text
stringlengths
377
161k
sex stories in tamil என் பெயர் உமா ஏஜ் 36 எனக்கு திருமணம் முடிந்து அன்பான கணவர் என் வீட்டில் நாங்க 3 பேரு ,நான் என் கணவர் & என் மகன் மமட்டுமே உண்டு என் கணவர் எனக்கும் ஏஜ் வித்தியாசம் கொஞ்சம் அதிகம் என்னக்கு 36 ஆவர் க்கு 53 உங்களுக்கு இப்பொழுது புரிந்து இருக்கும். நல்லா வசதியான குடும்பம் வீட்டு ஒர்க்க பார்க்க 2 பேர் உண்டு ஒருவர் சமையல் பெண் காலை வந்தது சமையல் முடித்து ஒரு 11மணிக்குள் பொய் விடுவாள். இன்னொரு ஆளு என் டிரைவர் சுரேஷ் வயது 28 என் கணவரின் தூரத்து உறவு படித்த பய்யன் ஒர்க் கெடைக்கத்தால் எங்களுக்கு டிரைவர் இருக்கிறான் . Read More அய்யோயோய் அப்படி ஒரு அழகு அன்பு கட்டளை என் அக்கா பார்க்க திரிஷா மாதிரி இருப்பா இனி நான் என் காம கதை குறுகிறான் நான் சொல்லுவது எல்லாம் உண்மை ஏன் என் பயறு உமா டிரைவர் பெயர் சுரேஷ் அதுவும் உண்மை நன் நாகர்கோயில் இருக்கன் நான் மலையாளியே,மலையாள பெண்களுக்குரிய முழு அமிசமாக இருப்பான். என்னை பதில் நானை சொல்ல கூடாது வாசர்களாக சொல்கிறன் நன் நல்லா கலர் வ்ஹிட்டிஸ் பிங்க் கலர் அக்கா யிருப்பான் சுருண்ட முடி சிரித்தால் என் கன்னதியில் 2 பக்கமும் குழியே விழும் என் கணவர் என் அழகில் மயங்கியே என்னை திருமணம் செய்து கொண்டார் என் வீடு அப்படி ஒன்னும் வசதினான குடும்பம் இல்லை என் கணவரும் பார்க்க நல்ல தன இருப்பாரு. அதனால் வயதை நான் பெரிதாக்க எடுத்து கொள்ளவில்லை எனக்கு காமத்யில் நல்லாவே இடு படு உண்டு என் மூலை 34 சைஸ் என் முலை காம்பு பிங்க் லப்ரெய்ல் இருக்கும் ஒரு 1/2 இஞ்சு நீளமாக இறக்கும் என் இடுப்பு 30 இன்ச் என் பின்புறம் 36 இன்ச் துடை நல்லா சதை பட்டு யோடு இருக்கும். என் புண்டை விரித்து பார்த்தால் பிங்க் கலர்யில் இருக்கும் திருமணமுடித்த தொடக்கத்தியில் என் கணவர் சூப்பராக என்னை நல்ல ஓப்பார் வாரம் ஓரு 5ஓர் 7 முறை ஆவது ஓப்பார் நநானும் அவரை விட ஸ்பீடாகா இருப்பன். யார் கண் பட்ட தோ தரியா வில்லை 2014 யில் அவர்க்கு டியபடிக் நோய் வந்தது. அதன் பிறகு அவரால் எனக்கு சுகம் கொடுக்க முடியா வில்லை அவர் சுண்ணியே என்ன பண்ணியனாலும் ஆடு எழும்பாது அப்படியே எழும்பினாலும் என் புண்டைக்குள் வீடும் முன்னரை வந்து விடும். அப்படியே விட்டலு ஒரு ஆட்டு அல்லது 2 ஆட்டு ஆடுவதற்குள் வந்து விடும் அப்புறம் என் புண்டை நக்கி சுகம் கொடுப்பார். என்னதான் பண்ணியே நாலும் சுண்ணியே புண்டைக்குள் பொய் ஓப்பது போல் என்னக்கு இல்லை என் ஆசை நான் அடக்க அது குடி கொண்டை போனது. என் கணவர் இன் சுண்ணியே 5 இஞ்சு இறக்கும் முழுசாக எழும்பிய பிறகு ஆவர் ஹெல்த்தி ஆக இறக்கும் வரை அது எனக்கு போடுமணத்தக்கவை இருத்தது என் ஆசை கூட ஒரு நாள் என் கம்ப்யூட்டர் பார்த்து கொண்டு இருத்த போது தமிழ் ஸ்கேண்டல் பக்கத்தை பார்த்தேன் ஆடை படிக்க படிக்க என் ஆசை வெறியாக மாறியது ஆனால் ஆளு கிடைக்காமல் கஷ்ட பட்டு கொண்டு இருதன். அப்பம் ஒரு நாள் என் கணவர் வழியே ஊருக்கு பொய் விட்டார் .அன்னைக்கு வீட்டு சமையல் ஆளும் வறவில்லை என் பய்யன் ஸ்கூல் பொய் விட்டன வீட்டியில் நானும் டிரைவர் சுரேஷ் மட்டும் இறுத்தோம் அவன் வல்லின இருதான் நான் குளித்து முடித்து விட்டு ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்தான். அன்னைக்கு லேசான மழை கிளிமட்ட சூப்பெராக இருத்தது எனக்கு நல்ல மூடக இருத்தது பொதுவாக நன் வீட்டியில் இருக்கும் போது சாறி தான் காட்டுவேன் என் கணவர் க்கு ஆடு தான் பீடிக்கும் .ஆப்பம் சுரேஷ் ஜன்னல் பக்கமாக வந்தான் அங்கு இங்கும் பார்த்தான் நான் மெயில் மடியில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இரு தான் நன் நிற்பது அவனுக்கு தரியாது அவன் வேஷ்டி ஐ தூக்கி அவன் சுன்னணியே வழிய எடுத்து ஒன்னுக்கு போனான் நான் அப்பம் தான் பார்த்தேன். அவன் சுண்ணியே எழும்ப மலேயா என் கணவர் சுண்ணியே விட பெரிதாக இருத்தது கருப்பாக நல்லா நீளமாக நல்ல குண்டாக இருத்தது அதை பார்த்த உடனை என் புண்டை நனைய ஆரம்பித்து விட்டது பார்க்க பார்க்க என்னால் என் ஆசை அடக்க முடிய வில்லை இவனை எப்படியேனும் ஓத்து விட வேண்டும் எண்டு நினைத்து என் பிளவ கழட்டி என் ப்ரா வை ரிமோவ் பண்ணி வெறும் ப்ளௌஸ் மதும் போட்டு கொண்டான். | தரமான தமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் படிக்க www.tamilsexstories.mobi தினமும் விசிட் பண்ணுங்க | அவன் சுண்ணியே பார்த்ததில் யே என் மூலை காம்பு விறைத்து பொய் இருத்தது. அது பிங்க் சலூர் ப்ளௌஸ் கண்ணாடிய போ தது உள்ளை இருபது அப்படியே த்ரேயியும் என் சாறி ஐ நல்ல கிளை இறக்கி கேட்டி கொண்டன் என் புண்டை முடி தரியும் அளவுக்கு அப்படியே கிளை போனேன். சுரேஷ் ஐ உள்ளை கூப்பிட்டேன் டி குடிக்கலாம் எண்டு அவனும் உள்ளாய் வந்தான் உட்கார சொல்லியே காஸ் ஸ்டோவ் டி. ஐ. போட்டேன் போட்டு கொண்டாய் அவனிடம் பேசினான் சுரேஷ் சிலிமட் சூப்பராக இருகுல எண்டன் அவனும் ஆமா அக்கா எண்டு சொன்னான் நான் அவனிடம் நல்ல மூட் ஏத்தும் கிளிமட்ட எண்டு சொல்லியே கொண்டாய் என் ஒரு பக்க மூலை காண்பித்து கொண்டு இருந்தான். அவன் அதை நண்டாக பார்த்தான் நான் அவனை பார்த்து புன்னகைத்து கொண்டாய் அகொண்டு இர்ருந்தான் வன் பார்க்கும் போதை என் முந்தானிய நல்ல ஒதுக்கியே வைத் தான் என் ப்ளௌஸ் மேல் உள்ள 2 பட்டன் ஏற்கனவே ரிமோவ் பண்ணி ப்ளௌஸ் மடக்கிய வைத்து இர்ருந்தான் இப்பம் எதசம் என் முக்கால் மூல அவன் கண்ணுக்கு விருந்து ஆகிய கொண்டு இருத்தது. அவன் அதை பார்க்க பார்க்க அவன் சுண்ணி யை அவன் 2 காலு இடையில் வைத்து அம் முக்கி கொண்டு இருந்தான் நானும் என் துடை அல் என் புண்டை அமுக்கிய் கொண்டு இருத்து தன் அவன் என்னேடம் அக்கா நீங்க நல்ல அழகா இர்ருக்கற்கள் எண்டான் நானும் அவன் இடம் நீயும் நல்ல அழகாதந் இருக்கீரை எண்டு சொன்னான். சொல்லியே கொண்டாய் அவன் பக்கதியில் பொய் உட்கார தேன் டீயை கொடுதேன் கொடுக்கும் போதே என் முந்தானை முழுசாக சரியா விட்டான். அவன் முன்னால் என் முலை நண்டாக காண்பித்தேன். சுரேஷ் அதை டீ குடிப்பதை மறந்து என் முலை பார்த்து கொண்டாய் இருந்தான். என் முலை விம்மி போய் இருத்தது என் காம சூட யல் நான் அவன் கை பிடித்து சுரேஷ் என்ன பார்கிறாய் டீயை குடி எண்டு சொல் லீ கொண்டை என் துடை யை அவன் துடை குள் விட்டேன். விட்டு என் துடை யால் அவன் துடை யை ஒரசி கொண்டு இருதேன். சுரேஷ் கு இப்பம் அவன் சுண்ணி முழுசாக எழும்பி என் முட்டியில் இடிந்து கொண்டு இருத்தது நான் கொஞ்சம் ஷேர் சரித்து உட்கார்ந்து என் முட்டி யால் அவன் சுண்ணி யை அம்முக்கி க்கொண்டு இருதேன் அவனும் என் முட்டியில் நல்லா அமுக்கி கொண்டான். நான் வேணும் என்டெய் ஒரு ஸ்பூன் யை கிளை போட்டேன் கி லே குனிந்து என் முலை அவன் துடை யில் வைத்து அம் முக்கி கொடுத்தேன் அப்புறம் மேலை எழும்பும் போது அவன் துடை பிடித்து கொண்டாய் எழும்பினேன். அப்படியே அவன் துடை தடவி கொண்டாய் அவன் ஐ பார்த்து ஒரு காம புன்னகை பண்ணினேன். அவன் இடம் என்ன சுரேஷ் ஒரு மதெரியாக இருக்கிறாய் எண்டு காட்டன் அவன் இல்லை அக்கா உங்களை நன் இவ்ளவு அழகா பார்த்தது இல்லை என்டு சொன்னன் அவன் சொன்னதும் பையன் நான் விரித்த வலையில் விழுந்துவிட்டான். இனி பயம் இல்லை எண்டு புரிந்து கொண்டு அப்படியா கை யை மேலை கொண்டு போய் அவன் பூளை ஜட்டியே டு பிடித்தேன் சுரேஷ் அக்கா எண்டு சொல்லி கொண்டை அவன் துடை என் கை யோடு சேர்த்து அம்மு கி கொண்டான் நான் அவன் இடம் சுரேஷ் தடவியது பிடிக்க வில்லையா எண்டு கேட்டேன். அவன் அப்படி இல்லை அக்கா என் து வார்த்தை யை மென்டு முழு கி னான் நான் அப்பமும் விடாமல் அவன் பூளை அம்மு கி கொண்டு இருதேன் அப்புறம் சுரேஷ் அவன் துடையை நல்லா விரி தத்தன் நான் உடனை என் கை யால் அவன் சுண்ணியே யை நல்லா பிடித்தேன். அது இரும்பு போல் புடைத்து கொண்டு இருத்தது அவன் இடம் டே சுரேஷ் இதை ஏன் டா என் இடம் இவ் வளவு கண்பிக்க வில்லை என்டு கேட்டேன். அவன் என் இடம் காணிக்கை ஆசை தான் ஆனால் நீங்கா சார் இடம் சொல்லி விடுவர் கள் என்டு பயந்து காண்பிக்கவில்லை என் ட்டு சொன்னான் அப்பம் உனக்கும் என் மேலே ஆசை தானா எண்டு கேட்டேன். ஆமாம் உங்களை நினைத்து தான் டெய்லி கையிலே பிடிப்பேன் என் டன் அவன் நீ வா போ எண்ட பேசு எண்டு சொன்னேன் ம் என்டு சொல்லி கொண்டு என் முலை பிடித்து அமுக்கிய் பிடித்து கொன்டான் ஏய் அப்படி தான் நல்லா அமுக்கு டா எண்டு சொல்லி கொண்ட எ அவன் முகம் எல்லாம் கிஸ் பண்ணி விட்டேன் அவன் லிப்ப்ஸ் யை என் வாய்க்குள் எடுத்து சப்பி னேன் அவன் என் வாய்க்குள் அவன் நாகை விட்டான் நான் அதை அப்படியே சப்பி எடுத்தேன். அவன் என்னை எழுப்பி விட்டு நல்லா கட்டி பிடித்து கொண்டு என் முகம் என் கழுத்து எல்லாம் கிஸ் பண்ணி னான் நானும் அவனை இருக்க கட்டி பிடித்து கொண்டேன். அவன் அப்படியே கேளாய் கை க்கொண்டு போய் என் கொழுத்த புட்டத்தை நல்ல அம்முகிக் பேஸைத்தான் நான் என் புண்டை யால் அவன் சுண்ணி யில் வைத்து நல்லா அமுக்கிய் கொண்டு இருதேன் அவன் ஷர்ட் ஐ கழட்டி போடடேன். அவன் என் சாறி ஐ கழட்டி போட்ட ன் அப்புறமா பின் பக்கமாக வந்து என்னை கட்டி பிடித்து கொண்டு என் முலை பிடித்து அம்முக்கிய கொண்டாய் என் ப்ளௌஸ் ரிமோவ் பண்ணிவிட்டன நான் அவன் வேஷ்டி ரிமோவ் பண்ணிவிட்டேன் அவன் சுண்ணி என் குண்டியில் முட் டீ கொண்டு இருத்தது. அவன் இடம் சுரேஷ் உன் சுண்ணி ரொம்ப ஸ்டராங்காக இருக்கு டா எண்டு சொல்லி கொண்டேய் அவன் ஜட்டிய ரிமோவ் பண்ணி விட்டேன். அவன் என் பாவாடை ரிமோவ் பண்ணி நான் அவனை முன் பக்கமாக இழுத்து கிஸ் பண்ணி என் மூல அவன் வாய்க்குள் கொடுத்தேன் அவன் சப்பி கொண்டேய் என் புண்டை ஐ என் ஜட்டி யோடு பிடித்து அம்முக்கி கொடுத்தான் நான் அப்படியே என் துடை நல்லா விரித்து கொடுத்தேன் நான் அப்பம் தான் அவன் சுண்ணியை பார்த்தேன். அப்பா அப்பா அவ்ளவ் வு பெருசு சும்மா கரு கரு எண்டு ஒரு 8 இன்ச் நீளம் ஓரு 3இஞ்சு குண்டாக இருத்தது அதை பார்த்ததும் கண்களில் தண்ணிரை வந்து விட்டது அவன் என் இடம் என்ன ஆச்சு எண்டு கேட்டான் இல்லை இவ்வளவு பெரிய சுண்ணியியை நான் இப்பம் தான் பார்க்கிறான். எண்டு சொல்லி கொண்டாய். அதை பிடித்து ஆசை தீர ஆட்டி நெனன் அப்படியே அதன் முன் துலை இறக்கி அந்த ரெட் ஹெட் ஐ என் கையால் நல்ல அம்முக்கி விட்டேன் அப்புறம் நன் ஷேர் பொய் உட்கார்தேன் இப்பம் அவன் சுண்ணி என் முகத்தில் முட்டி கொண்டு இருத்தது. நான் அதை அப்படியே பிடித்து என் முகம் எல்லாம் தடவி கொண்டேன். அவன் என் இடம் உமா உனக்கு சுண்ணி மேலே இவ்ளவு அசையா எண்டு கேட்டான் அமாம் எண்டன் ஏன் சார் சுண்ணி தர மாட்டாரா எண்டு கேட்டன் தருவார். அவற்கு எழும்பாது பா எழும்பினாலும் இதில் பாதி க்கு குறைவாக தான் இருக்கும் அதுவும் இவ்ளவு ஸ்டராங் ஆக இருக்காது எண்டு சொல்லியே கொண்டேய் அவன் சுண்னிஐயை முழுசாக என் நாக்கால் நக்கி விட்டேன் அவன் ஸ்ஸ்ஸ் எண்டு பெரு மூச்சி விட்டு கொண்டேய் என் மூல யையும் என் காம்பை ஐயும் பிடித்து அம்முகி கொண்டு இருதான். அப்புறம் அவன் என் இடம் உமா குண்ணை யை வாய்க்குள் எடுத்து ஊம்பு என்டு சொல்லிய கொண்டாய் என் வாய்க்குள் அவன் சுண்னிஐயை தந்தான் நான் அப்படியே கொஞ்சம் கொஞ்சம் ஆக உள்ளை எடுத்து நல்லா சப்பி விட்டேன். அவன் அப்படியா என்தலை யை பிடித்து கொண்டு என் வாய்க்குள் வைத்து அசைத்து கொண்டு இருந்தான் நான் அவனக்கு சப்பி கொண்டை அவன் கொட்டை பிடித்து அம்முகி கொடுத்தேன் அவன் ஸ்பீட் அகி என் வாய்க்குள் முழு சுண்னிஐயை விட்டான். என்னால் மூச்சுக்கு கூட முடியா வில்லை ஆனாலும் விடாமல் ஆட்டி கொண்டாய் என் வாய்க்குள் அவன் சுண்ணி தண்ணீ யை விட்டான் நானும் விடாமல் அப்படியே என் வைக்குள்வைத்து அவன் தண்ணியே குடித்தேன் அப்புறம் அவன் அப்படியா டேபிள் படுத்து விட்டான். நான் அப்புறமும் விடாமல் அவன் சுண்னிஐயை ஊம்பி கிளீன் பண்ணிவிட்டேன் அப்புறம் அவன் கோட்டயவாய்க்குள் எடுத்து சப்பினேன் நான் அதை சப்ப சப்ப அவன் சுண்ணி எழுப்பி அடி கொண்டு இருத்தது அவன் என்னை எழுப்பி டேபிள் படுக்கப்போட்டு என் பேன்ட்டீஸ் ரிமோவ் பண்ணி என் துடை எல்லாம் நக்கி விட்டான். அப்படியே என் புண்டை நக்கி விட்டான் நான் அப்படியே என் புண்டையை அவன்வாய்க்குள் வைத்து அம்முகி கொடுத்தேன் ஒரு 2 மின்ட் எனக்கு தண்ணி வந்து விட்டது அப்படியே உரித்து குடித்தான் அப்புறம் என்னை தூக்கி கொண்டு போய் பெடில் படுக்க வைத்து என் கலைதூக்கியே அவன் தோழியில் போட்டு கொண்டு என் புண்டைக்குள் அவன் பெரிய சுண்னிஐயை உள்ளை விட்டான். அவன் என் இடம் உமா உன் உன் புண்டை சின்ன பெண்கு இருபது போல் இருக்கு இவ்ளவு இர்ருக்கமாக இருக்கு சார் கு சின்னது அதனால் இறுக்கமாக இருக்கு எண்டன் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீட் ஏத்தி என் புண்டைக்குள் அவன் சுண்ணியை விட்டு நல்ல ஓத்தான். நான் ஒரே சத்தம் அப்படி தான் நல்ல பண்ணு என் புண்டை அவனுக்கு நல்லா தூ kie கொடுத்தேன் ஒரு 20 மினிட்ஸ் விடாமல் அடித்தான் என் இடம் உமா எனக்கு தண்ணி வர போகுது என்கை விட என்டு கேட்டான். உள்ளயே vedu என்டு சொன்னேன் அவனும் அப்படியே முழுசாக அவன் என் புண்டைக்குள் இறக்கி என் புண்டைக்குள் தண்ணியை விட்டான். அவன் தண்ணியை விட விட நானும் என் புண்டையால் அவன் சுண்னிஐயை பிடித்து பிடித்து விட்டேன் அவன் அடித்த அடியில் என்னக்கு ஒரு 3 முறை தண்ணி வந்து விட்டது பல வருடங்களுக்கு பிறகு என் புண்டை வெறியை அடக்கி கொண்டேன் சுரேஷ் யின் புண்னீயத்தால் முடித்த பிறகு கேட்டான். பிள்ளை உண்டாக்காத எண்டு இல்லை உண்டாகாது நான் ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு பண்ணி கொண்டேன். அதனால் ஆகாது அவனும் அதனால் தண்ணியை உள்ளை விட சொன்னாயா என்டு எனக்கு கிச் பண்ணியே விட்டேன். அப்புறம் 2 பாரும் எழும்பி பாத்ரூம் கு போய் அவனுக்கு நன் கழுவி விட்டேன் என்னக்கு அவனும் கழுவி விட்டன இதுவே என் காம கதை இன்னமும் உண்டு உங்களின் ஆதரவை பார்த்து அதை எழுதுகிறேன். அன்பு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிரென் இப்படிக்கு உங்கள் உமா. Related Posts என் காம நாயகி என் நண்பனின் சித்தி என் ஆசை தீர என் சித்தியை ஒன்றை மணி நேரமாக “சார்! அப்படி தான் என்னோட சீல் மீண்டும் கிழிய போகுது நீ தான் இதற்குத் தீர்வு சொல்லவேண்டும் Categories Tamil kama kathaikal Tags Devadiyal, Pundai, sex stories in tamil, sexstorytamil, Tamil Kamakathaikal, Tamil Sex Stories, tamil sex story, Tamilsex
நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 26000 ஊழியர்கள் பங்கேற்றதாக, தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால் தபால் ஊழியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றை இன்றைய தினத்திற்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2021ல் இந்தியா முழுவதும் 60 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ஐ விட 7.6% குறைவு. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பிற சிறப்பு சட்டங்களின் கீழ் (போக்சோ, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம்) பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என இந்த வழக்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். பிற சிறப்பு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 3.7% அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4,28,278 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020ஐ விட 15.3% அதிகம். பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் 31.8% கணவர்கள் அல்லது தெரிந்தவர்களால் செய்யப்பட்டவை. 2021 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1,49,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ஐ விட 16.2% அதிகம். இதில் 38% POCSO வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021ல் சிறார்களுக்கு எதிராக மொத்தம் 31,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவும் 2020ஐ விட 4.7% அதிகம்.
உண்மை: நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட முதன்மையான சட்டம் (plenary legislation ) கிடையாது -காங்கிரசையோ அல்லது அப்போது அங்கம் வகித்த திமுகவையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களையோ குற்றம் சொல்வதற்கு. மாறாக, இவை இந்திய மருத்துவக் கவுன்சில் 2010இல் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகள் (regulations). மருத்துவக் கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. உதாரணத்திற்குத் தேர்தல் கமிஷன், CAG போல. இவற்றின் மீது மத்திய அரசு செல்வாக்கு செலுத்த முடியும் என்றாலும், முழுக்க முழுக்க அதிகாரத்தில் உள்ளவர்களால் முடிவெடுக்கப்படுவது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே CAG தலைவர் வினோத் ராய் எப்படி 2G இழப்பை வெளியிட்டார்; சேஷன் எப்படித் தேர்தல் ஆணையாளராக இருந்தபோது ஆளுங்கட்சிகளின் கண்களில் விரல்விட்டு ஆட்டினார். அதே போலதான், நீட் என்பது மருத்துவக் கவுன்சில் தனது அதிகாரத்திற்குட்பட்டு இயற்றிய விதிகள். இதற்கும் ஆட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பொய்: மருத்துவக் கவுன்சில் 2010ஆம் ஆண்டே பாடத்திட்டத்தை வெளியிட்டுவிட்டது. நாம்தான் பாடத்திட்டத்தை மேம்படுத்தவில்லை. உண்மை: 2010ஆம் ஆண்டே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், மருத்துவக் கவுன்சில் நீட் விதிமுறைகளை அறிவித்த உடனேயே தமிழ்நாடு உட்படப் பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை வாங்கிவிட்டன. ஒன்றல்ல இரண்டல்ல, நீட் விதிமுறைகளை எதிர்த்து 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பிறகு அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. நீட் தேர்வை எதிர்க்கும் ஒரு மாநிலம், நீதிமன்றத்தின் மூலம் தற்காலிக நிவாரணம் பெற்ற ஒரு மாநிலம், நிரந்தரத் தீர்வை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் மூலம் எதிர்பார்த்திருக்கும் ஒரு மாநிலம், எதற்காக வெறும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பின் பாடத்திட்டத்தை ஏற்று மாற்ற வேண்டும்? பிறகு 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது என்று இறுதித் தீர்ப்பும் வழங்கி தமிழ்நாட்டிற்கு நியாயம் வழங்கிவிட்டது. பிறகு 2010ஆம் ஆண்டு மருத்துவக் கவுன்சில் ஆசாமிகள், நீட் வேண்டும் என்று பாடத்திட்டத்தை அறிவித்தவுடன் ஒரு மாநிலம் கிடுகிடுவென்று நடுங்கி பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்? பொய்: நீட் தேர்வு சட்டத்தின்படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே நடத்தப்படுகிறது. எனவே நாம் மதிக்க வேண்டும். உண்மை: 2013ஆம் ஆண்டிலேயே மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துவிட்டது. இந்த அமர்வில் ஒருவர் மட்டும் (அனில் தவே) இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் வேறுபட்ட தீர்ப்பை (dissenting view) அளிக்கிறார். பிறகு இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கிடையில் இந்தத் தீர்ப்பை அளித்தவர்களில் ஒருவரான தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்றுவிடுகிறார். பிறகு வேறு வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டு, இறுதியாக இதே போன்ற பிரச்சினையை விசாரிக்கும் ஒரு வழக்கு அரசமைப்புச் சட்ட அமர்வில் இருப்பதால், இந்தச் சீராய்வு மனுவும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அந்த அரசமைப்புச் சட்ட அமர்விற்கு மாற்றப்படுகிறது. அந்த அரசமைப்புச் சட்ட அமர்வு, சீராய்வு மனுக்களை விசாரிக்கும் அடிப்படை கோட்பாடுகளுக்கே எதிராக, ஏப்ரல் 11, 2016இல் இந்தச் சீராய்வு மனுவினை அனுமதித்து, 2013 தீர்ப்பினை திரும்பப் பெற்று, புதிதாக ஒரு அமர்வு திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. [இந்த ஐந்து நீதிபதிகளுள் நமது மாநிலத்தைச் சேர்ந்த மாண்புமிகு பானுமதியும் ஒருவர்!] அந்தப் புதிய அமர்வு இன்னும் அமைக்கப்படவேயில்லை. ஒருவேளை புதிய அமர்வு திரும்பவும் விரிவாக விவாதித்து நீட் தேவையில்லை என்று தீர்ப்பளித்தால், இதுவரை நிகழ்ந்த அநியாயங்களுக்கும் அனிதாவின் படுகொலைக்கும் யார் பொறுப்பேற்பது? ஏப்ரல் 11, 2016இல் சீராய்வு மனு அனுமதிக்கப்பட்ட உடனேயே, சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் தேர்வுகளை நடத்துவதற்குப் பொது நல வழக்கு தாக்கல் செய்கிறது. இருபது நாட்களுக்குள்ளாகவே உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 28, 2016ஆம் தேதியே நாடு முழுவதும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடுகிறது. நன்றாகக் கவனியுங்கள். தலைமை நீதிபதி அமர்வில் 115 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் விரிவாக வாதம் செய்து அளிக்கப்பட்ட பெரும்பான்மை தீர்ப்போடு முரண்பட்டு தீர்ப்பளித்த ஒருவரே, மூத்த நீதிபதியாக இருந்து அதைத் திரும்பப் பெறுகிறார்! எவ்வளவு நியாயம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, 2013இல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைபுற வழியாக 2016ஆம் ஆண்டு உயிர்பெற்று வருகிறது. பிறகு ஜெயலலிதாவின் அழுத்தத்தால் அந்த ஆண்டுத் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. பொய்: நீட் தேர்வு விதிவிலக்கு சட்டத்துக்கு அனுமதி மறுத்தது உச்ச நீதிமன்றம்தான். பாஜக அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. உண்மை: ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இதுதான். நாம் நிரந்தர விதிவிலக்கு கேட்டு அனுப்பிய சட்டங்களுக்குக் குடியரசுத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. காரணம் பாஜக அரசு. அந்தச் சட்டத்திற்கு அப்போதே குடியரசுத்தலைவர் அனுமதி அளித்திருந்தால் உச்ச நீதிமன்றம் ஒன்றுமே செய்திருக்க முடியாது. பிறகு நிர்மலா சீதாராமன் ‘ஒரு வருட விதிவிலக்குக் கோரினால் பரிசீலிப்போம்’ என்று சொல்ல, அதற்கு அட்டர்னி ஜெனரல் சம்மதித்து மூன்று அமைச்சகங்கள் சம்மதித்த பிறகும், பிற அமைச்சகங்களின் அழுத்தத்தால் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். எனவே, மத்திய அரசின் நிலைப்பாட்டை அடுத்தே உச்ச நீதிமன்றம் நளினி சிதம்பரத்தின் மனுவை அனுமதித்து, நீட் தேர்வின்படி கவுன்சிலிங்கை நடத்த உத்தரவிடுகிறது. எனவே, முழுக்க முழுக்க நீட் நம் மீது திணிக்கப்பட்டதற்குப் பாஜகவும் நமது கையாலாகாத மாநில அரசும்தான் காரணம். பொய்: மாநில அரசு கல்வித் தரத்தை மேம்படுத்தி இருந்தால் நீட் தேர்விற்குப் பயப்படத்தேவையில்லை. உண்மை: எத்தனை பேர் சிபிஎஸ்ஈ-ல் படித்த மாணவர்கள் கோச்சிங் செல்லாமல் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைச் சொல்லுங்கள். பிரச்சினை சிபிஎஸ்ஈ யா மாநிலப் பாடத்திட்டமா என்பது கிடையாது. இங்கு நடந்து கொண்டிருப்பது காசிருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம். காசிருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு இல்லாதவர்களைத் தரம் தரம் என்று மட்டம் தட்டுவது அயோக்கியத்தனம். நீட் தேர்வில் தகுதி 50% (percentile) தேர்ச்சி பெற்றிருந்தாலே ஒரு பணக்கார மாணவன் தனியார் மருத்துவக் கல்லுரியில் காசு கட்டி மருத்துவராக முடியும். 50% மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 199 வாங்குபவர்கள் தரமில்லாதவர்கள் என்று சொல்வதற்குச் சமூக விரோதியாக இருந்தால் மட்டுமே முடியும்.
செய்முறை :- 1.சீரகம், 2.அதிமதுரம், 3.சிறுநாகப்பூ. 4.கருஞ்சீரகம் 5.லவங்கப்பூ, 6.சதக்குப்பை இவைகள் வகைக்கு 35 கிராம், கொத்தமல்லி எனும் தனியா 210 கிராம் மேற்சொன்ன 6 சரக்குகளை சூரணமாக அரைத்து இவைகளுடன் சுத்தமான பனங்கற்கண்டு 210 கிராம் சூரணித்து சோ்த்துக் கொள்ளவும், மருந்து தயாா்த்து. சாப்பிடும் முறை:- வெருகடித்தூள் என்பது ஐந்து விரல்களால் எடுக்கும் அளவாகும், ஒரு பொிய டீ ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை வெறும் வயிற்றில் வெந்நீருடன் சாப்பிட வேண்டும். இனிப்புச் சுவை கொண்ட சூரணமாதலால் சிறுவா்களும் சாப்பிட விரும்புவா். சிறுவா்களுக்க அரை டீ ஸ்பூன் போதும். தீரும் நோய்கள் நோயால் இளைத்த உடல் திடமாகும், குலையொிவு என்பது வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலி, நெஞ்சு வலி என்பது அதிக அமில சுரப்பால் புண்ணாகி ஏற்படும் தொண்டை எாிச்சல், இவை தீரும், பித்த நோய்கள் 45 என்று சித்தா்கள் கூறுகின்றனா். பித்தம் அதிகமானால் வயிற்றுப் பிரட்டல் வயிற்று வலி வரும், தலை வலி தலை சுற்றல் இருக்கும், கண்ணில் நீா் சுரக்கும், புத்தி தடுமாறும், கோபம் அதிகமாகும், தூக்கம் வராது, வயிற்றில் புழுத் தொல்லை இருக்கும், மூத்திரப்பையில் கற்கள் உண்டாகி மூத்திரம் தடைபடும், பக்கவாதம் ஏற்பட்டு வாய் கோணல் வாய் குழறல் வரும், குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்தினால் ஏற்படும் பித்தம் அதிகமானால் பிறக்கும் குழந்தையும் அதனால் பாதிக்கப்பட்டு செவிட்டு ஊமையாய் பிறக்கும், பித்தம் அதிகமானால் உடற்சூடு அதிகமாகும், அதை சமன்படுத்த, உடல் தன்னை குளிா்வித்துக்கொள்ளும், அப்பொழுது சிலேத்துமம் என்னும் சளித்தொல்லை அதிகமாகும். தொண்டைப்புண் உண்டாகும், மூத்திரக்கட்டு ஏற்படும், கழுத்தைச் சுற்றி வரும் கட்டிகளுக்கு கண்ட மாலை என்று பெயா், இந்த நோய்களெல்லாமே பித்தம் அதிகமாக சுரப்பதினால் வரும் நோய்களே!!! மேற்சொன்ன மருந்து, பித்தத்தை சமன்படுத்தி அதனால் வந்த மேற்கூறிய நோய்கள் அனைத்தையும் நீக்கும். ஒருவா் மீது ஒருவா் கோபம் கொண்டு அதனால் வஞ்சனை உண்டாகி ஒருவரையொருவா் கொல்ல மறைமுகமாக துா்தேவதைகளை உச்சாடனம் செய்து ஏவிக் கொல்வதை பில்லிசூனியம் என்று குறிப்பிடுவாா்கள். இந்த மருந்து வீட்டிற்குள் இருந்தாலும், இம்மருந்தை சாப்பிட்டாலும், இந்த ஏவல் பலிக்காது என்று பாடுகிறாா். மேலும் இரைப்பையில் தோன்றும் அத்தனை வியாதிகளையும் இது நீக்கும்.இரைப்பையில் அல்சர் எனும் புண் தோன்றினால் உணவுகுழாயும் அதனால் பாதிக்கப்படும்.தொண்டையில் கிரிமி தொற்றால் புண்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. இதனால் புற்று நோய் தொற்றாலும் தொண்டைக்குள் புண் தோன்றலாம்,எனவே பிரமமுனியின் அறுவகைச் சூரணத்தை பயன்படுத்தி மேலே குறியிட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதியின் தேவைகளையே நிறைவு செய்பவராக காணப்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்டபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய பிரதமர் ஜனாதிபதி வேட்பாளராக வராமல், அதற்குப் பகரமாக களத்தில் இறக்குபவர் நாட்டுக்கு பயனற்ற ஒருவராக இருக்குமாயின் தான் ஒருபோதும் அவருக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். மரண தண்டனைத் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து ஒன்றாக இருக்கும் போது, அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு வக்காலத்து வாங்கியுள்ளார். சஜித் பிரேமதாச என்பவர் ஜனாதிபதி கூறும் விடயங்களையே செய்து வருகின்றார் எனவும் பொன்சேகா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 51 நாள் அரசாங்க மாற்றத்தின் போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு கடன்பட்டுள்ளதாக சஜித் கூறியிருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
8 வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் இருவரும் மீண்டும் திரையில் மோதிக் கொள்வதால் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. அதிலும் இந்த இரண்டு படங்களையும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை போட்டி போட்டுக் கொண்டு கைப்பற்றுகின்றனர். முதலில் வாரிசு படம் உதயநிதி வாங்குகிறார்கள் என்ற சர்ச்சை ரொம்ப நாளாவே இழுத்தடித்து வருகிறது. Also Read: ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு எப்பொழுதுமே பெரிய படம் என்றால் அது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தான் வாங்கி விநியோகம் செய்யும். ஆனால் இப்பொழுது உதயநிதியிடம் நீங்கள் ஏன் விஜய்யின் வாரிசு படத்தை வாங்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி துணிவு எங்கள் கையில் தான் இருக்கிறது, நாங்கள் வாங்கி விட்டோம். ஆனால் வாரிசு படம் எங்களுக்கு கொடுக்க வாய்ப்பு வந்தால் நாங்கள் கட்டாயமாக போட்டியிட்டு அதை வாங்கி வெளியிடுவோம் என்று உதயநிதி பதிலளித்தார். Also Read: என்ன மீறி யாரு வாங்குறான்னு பாக்கலாம்.. உதயநிதியிடம் சரண்டர் ஆன வாரிசு படக்குழு ஆனால் தமிழகத்தில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை சேர்ந்த லலித் குமார் பெற்றிருக்கிறார். மேலும் துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளி நாடுகளில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் வெளியிட உள்ளது. இதைத் தவிர சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரெட் ஜெயிண்ட் தான் வாரிசு படத்தை வெளியிட உள்ளனர். எனவே வரும் பொங்கல் என்று தமிழகத்தில் வாரிசு படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற லலித் குமாரும், துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற உதயநிதியும் வசூல் ரீதியாக இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகின்றனர். Also Read: நீங்க அனுப்புனா மட்டும் செய்தி, அதே நான் செஞ்சா.? அஜித்துக்கு மறைமுகமான மிரட்டல் விட்ட விஜய் Continue Reading Related Topics:அஜித், இன்றைய சினிமா செய்திகள், உதயநிதி, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தல அஜித், தளபதி விஜய், துணிவு, நடிகர்கள், நடிகைகள், ரெட் ஜெயிண்ட், லைக்கா புரொடக்ஷன்ஸ், வாரிசு, விஜய்
மெகா பட்ஜெட் திரைப்படங்களுக்கு விளம்பரம் கொடுப்பது போல் இரண்டாம் நிதித் தொகுப்பு இதோ வருகிறது அதோ வருகிறது என்று 7-8 வாரங்களுக்கு ஓட்டினார்கள். நாமும் பெரிதாக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டோம், 10% ஜிடிபி மதிப்பளவில் 20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு என்றார்கள். கடைசியில் பார்த்தால் ‘தாராள’ மனதுடன் இல்லாத கணக்கில் எழுதப்பட்ட வெற்றுக் காசோலையைத் தந்துள்ளார்கள். கண்ணில் காசைக் காட்டாமலே அதில் பல கட்டங்களையும் காட்டியுள்ளார்கள். உடனடி துயர்துடைப்பு நிதி எதுவும் வழங்காமல் யாவும் வருங்காலத்திற்கான கடன் திட்டங்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை வங்கி எவ்வளவுதான் வங்கிக் கடன் வீதத்தைக் குறைத்தாலும், அதன் பயன்பாடு இடைநிலையில், கடைநிலையில் உள்ள பயனாளிகளை அடையவே இல்லை என்பதுதான் எதார்த்தம். தலைமை வங்கி வங்கிகளைக் கடன் வழங்கச் செய்வதற்காகவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் தலைகீழ் வங்கிக் கடன் வீதத்தை (‘ரிவர்ஸ் ரெபோ’) 3.75%ஆகக் குறைத்துள்ளது. இது வங்கிகளிடமிருந்து தலைமை வங்கி பெறும் வைப்புத் தொகைக்கான வட்டிவீதம். வங்கிகள் வாராக் கடன் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க அதீத எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றன. அதனால் வட்டிவீதம் குறைந்தாலும் சரி, கடன் கொடுப்பதற்கு பதில், தலைமை வங்கியிலேயே பணம் பாதுகாப்புடன் இருக்கட்டும் என 8.5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை கடன் கொடுக்கப் பயன்படுத்தாமல், தலைமை வங்கியில் வரவு வைத்துள்ளன. பணக் கொள்கையில் என்னதான் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வந்தாலும், நடைமுறையில் இங்கிருக்கும் வங்கி அமைப்பின் மூலம், ஜனநாயக முறையில் கடன் விநியோகம் தேவையானவர்களை சென்றடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெருநிறுவனங்களே வங்கிகளிடம் பெரும்பங்கு வாராக்கடன் வைத்துள்ளன என்ற போதிலும், வங்கிகள் செய்வதென்ன? கடன் தேவைப்படும் சிறு நிறுவனங்களுக்குத் தர முன்வராமல், முதலீடு செய்ய முன்வராத பெரும் நிறுவனங்களுக்கே கடன் தர முன்வருகின்றன. “மத்திய, மாநில அரசுகளும் பெருநிறுவனங்களும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகை வைத்துள்ளன” என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். நிதியமைச்சரோ சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகை, அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைக் காட்டிலும் மிகக்குறைவு. அதனால்தான் ”கடன் கொடுத்தது யார், வாங்கியது யார்? இரு அமைச்சர்களும் பேசி முடிவெடுங்கள்” என ப. சிதம்பரம் கேட்டுள்ளார். மத்திய அரசு, சிறு குறு பயனாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக சிறு குறு நிறுவனத்திற்கான முதலீட்டு வரம்பை அதிகரித்துள்ளது. சிறு குறு மத்திய நிறுவனங்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பை 50 கோடியாகவும், ஆண்டுப் புரள்வை 200 கோடியாகவும் உயர்த்தியுள்ளது. ஆயிரங்களில் வருமானம் பெறும் குறு நிறுவனங்களை, கோடிகளில் வருமானம் பெறும் நிறுவனங்களுடன் ஒரே அமைப்பு வரையறையில் வைப்பது, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் மற்றும் பிற சலுகைகளை அதிலுள்ள பெருநிறுவனங்களே பெற்றுக் கொள்ளும் சூழலுக்கே வழி வகுக்கும். மத்திய அரசு வேளாண்மை உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்குக் கூடுதலாக ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அதற்கான 13 பில்லியன் டாலர் நிதித் தொகையை நபார்ட் வங்கியின் பொறுப்பில் விட்டுள்ளது. ஆனால் நபார்டு வங்கிக்கான அரசின் ஆதரவோ குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசு 2018-19ல் நபார்டு வங்கிக்கு ஒதுக்கிய நிதித் தொகை 2,000 கோடி, 2019-20ல் ஒதுக்கிய தொகை1,500 கோடி, 2020-21ல் 1,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. போராட்டங்கள் முடக்கப்பட்ட இந்த ஊரடங்குச் சூழலைப் பயன்படுத்தி எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளது பாஜக அரசு. பொதுத் துறை நிறுவனங்களை வரைமுறை இல்லாமல் தனியார்மயப்படுத்தும் பாஜக, எஞ்சியுள்ள பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளது. முக்கியமான துறைகளில் செயல்படும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளது. ‘தற்சார்பு’ என்ற பெயரில் பொருளாதாரத் தற்சார்பை அழிக்கும் விதமாக 8 திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. நிலக்கரி உற்பத்தி, சுரங்க வேலைகள்-தாது உற்பத்தி, பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி, விமானத் துறை, மின் விநியோகம், விண்வெளி ஆய்வு, அணு ஆற்றல் என எஞ்சியிருந்த துறைகளிலும் அரசின் முற்றுரிமையை நீக்கி அவை முற்றிலுமாகத் தனியாருக்குத் திறந்து விடப்பட்டுள்ளன. நிலக்கரி, பாதுகாப்புத் துறையில் நேரடி முதலீட்டின் உச்ச வரம்பை 49%இலிருந்து 74% ஆக உயர்த்தியுள்ளது. ‘மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020’இன் மூலம் மின்சார உற்பத்தியையும், மின் விநியோகத்தையும் முற்றிலும் தனியார்மயப்படுத்தும் திட்டத்தால், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும், வசூலிக்கும் உரிமை அனைத்தும் தனியார் நிறுவனங்களிடமே சென்று விடும். இதனால் மின் கட்டணம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. விவசாய வேலைகள், சிறு, குறு நிறுவனங்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவரையும் இது கடுமையாக பாதிக்கும். பேரிடர் மேலாண்மை விதியைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளில் வரம்பின்றி தலையிடுகிறது மத்திய அரசு. மாநில அரசுகள் செலவினங்களுக்கான நிதியில்லாமல் அல்லாடும் நிலையில் இறுதியாக மாநில அரசுகளின் கடன் பெறும் உச்ச வரம்பு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் கூடுதலாக ரூ.4 லட்சம் கோடி கடன் பெற முடியும் என்ற போதிலும், அதிலும் கூட மாநில அரசுகளின் கழுத்தில் கத்தி வைத்துள்ளது பாஜக அரசு. இந்த 2% கூடுதல் கடனில் 0.5% கடனை மட்டுமே மாநில அரசுகள் நிபந்தனையின்றிப் பெற முடியும், மீதமுள்ள 1.5% கடனைப் பெற வேண்டுமானால் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள மேலே கூறப்பட்ட மக்கள் விரோதத் திருத்தங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். பொது விநியோகம், மின் விநியோகம் ஆகியவற்றை தனியார்மயப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் கூடுதல் கடன் கிடையாது என மாநிலங்களை தவிக்கவிட்டுள்ளது பாஜக அரசு. இனிமேல் விவசாயிகள் தம் விருப்பம் போல், விரும்பிய விலையில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்பது போல் படங்காட்டி விவசாயச் சந்தைகளை முற்றிலும் தனியார்மயமாக்கப் போகிறது பாஜக அரசு. இதன் மூலம் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிடமிருந்து விவசாயிகளுக்கு செல்லவில்லை, அரசிடமிருந்து முற்றிலும் தனியாருக்குச் சென்றுள்ளது. அரசின் உதவியுடன் விலை நிர்ணயம் செய்யும் அமைப்புமுறை விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதன் மூலம் தனியார் சந்தைகளின் விலைவீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து வந்தது. அதை நீக்கும் விதமாக இப்போது விவசாயச் சந்தைகளை முற்றிலும் தனியார்மயப்படுத்த உள்ளதால் விலையை நிர்ணயம் செய்யும் முற்றுரிமை தனியார் பெருநிறுவனங்களிடம் சென்று விடும். இதனால் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் மேலும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளார்கள். ஆனால் இது வெறும் விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டுமல்ல. விவசாய சந்தைகள் முற்றிலும் தனியார்மயமாக்கப்படுவதால் பொது விநியோக முறையும் முடிவுக்கு வரவுள்ளது. உணவு கார்ப்பரேசன் விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை தந்து விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதன் மூலமே பொது விநியோக முறை செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைகளின் மூலம் மாதம்தோறும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் பெற்று வாழும் கோடிக்கணக்கான எளிய மக்களின் வயிற்றில் மண் வார்க்கவுள்ளது. இத்திட்டத்தினால் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குகிறோம் என இதுவரை ஏமாற்றிவந்தார்கள். இப்போழுது விவசாய விளைபொருட்களின் சந்தையை முற்றிலும் தனியார்மயப்படுத்துவதால் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் கூட இல்லாமல் விவசாயிகளை நிர்க்கதி நிலைக்குத் தள்ளியுள்ளனர். பாஜக அரசு இந்தியாவெங்கும் 461,589 ஹெக்டேர் நிலங்களைப் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கவும் தயாராக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்துக்காக விடப்பட்டிருந்த ரயில்களை ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்காக வேண்டி ரத்துச் செய்த கர்நாடகாவின் பாஜக அரசு, தொழில் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டில் இது வரை இந்தியாவிலிருந்து 16 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. மே மாதத்தில் மட்டும் 21,418 கோடிக்கு மேல் அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, குறிப்பாக சீனாவிலிருந்து வெளியேறும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆணையிட்டு வருகிறது. தொழிலாளர்களை சித்திரவதை செய்துதான் அந்நிய முதலீடுகளை அழைத்து வர வேண்டுமா என்ன? சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் கூலி குறைவாக இருப்பதை அறிந்திருந்தும் இதுவரை வராத அந்நிய முதலீட்டாளர்களா இந்தப் பொருளாதார மந்தநிலையிலா முதலீடு செய்ய வரப்போகிறார்கள்? நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 27.1%ஆக எகிறியுள்ளது. கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தத் திட்டங்களும் இல்லை. உழைப்பை மலிவாக்கி, உழைப்புச் சுரண்டலைக் கடுமையாக்கவே திட்டம் வகுத்துள்ளது பாஜக அரசு. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கியுள்ளார்கள். தொழிலாளர் நலச் சட்டங்கள் நீக்கப்பட்டதால் நிறுவனர்கள் நினைத்தபடி தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்ய முடியும்; அவர்களின் கூலியைக் குறைக்க முடியும்; இதனால் தொழிற்சங்கங்களுடைய கூலி நிர்ணயிக்கும் ஆற்றல் பறிக்கப்பட்டுள்ளது, வேலை-நாள் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சுகாதாரமான சூழலில், பாதுகாப்பாக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச உத்தரவாதமும் இதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஏப்ரல் மாதத்திற்கான அறிக்கையின் படி மார்ச் மாதத்தில் எட்டு முதன்மைத் தொழில்துறைக் குறியீட்டின் வளர்ச்சி விகிதம் (-9%) சரிந்தது, ஏப்ரல் மாதத்தில் (-38.1%) மேலும் சரிந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட நாடு தழுவிய பொருளாதார முடக்கத்தால் பல்வேறு தொழில்துறைகளின் உற்பத்தியிலும் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி (-15.5%), கச்சா எண்ணெயின் உற்பத்தி (-6.4%), இயற்கை எரிவாயு உற்பத்தி (-19.9%), சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி (-24.2%) உர உற்பத்தி (-4.5%), உருக்கு உற்பத்தி (-83.9%), சிமெண்ட் உற்பத்தி (-86%), மின்சார உற்பத்தி (-22.8%) எல்லாமே குறைந்துள்ளன. மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் (ஐஐபி) படி உற்பத்தித்துறையின் இருபத்துமூன்று தொழில் வகைகளில் சுரங்கத் துறை தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது. உற்பத்தித் துறை (-20.6%) குறுக்கமடைந்துள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி (-10.5%) குறைந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் உற்பத்தி (-3.1%), மூலதனப் பொருட்களின் உற்பத்தி (-35.6%), இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி (-18.5%), உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி (-23.8%), நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி (-33.1%), உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி (-16.2%) எல்லாமே குறைந்துள்ளன. 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டின் (ஜனவரி-மார்ச்) பொருளாதார நிலை: 2019-20ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2019-2020 நிதியாண்டின் மொத்த வளர்ச்சி தற்காலிக மதிப்பீட்டில் 4.2% ஆகக் குறைந்துள்ளது. மொத்த மூலதன உருவாக்கத்தின் மதிப்பு 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 31.7% ஆக இருந்தது, 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 28.8% ஆகக் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 20.8%ஆக இருந்த ஏற்றுமதி 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 18.5% ஆகக் குறைந்துள்ளது. மொத்த மதிப்பாக்கம் (GVA) அடிப்படையில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 5.2% ஆக இருந்தது 2019-20 நான்காம் காலாண்டில் 0.2% ஆகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2.1%ஆக இருந்தது -1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 11.7% ஆக இருந்தது 2019-20 நான்காம் காலாண்டில் -4.9% ஆகக் குறைந்துள்ளது. அதே போல் உருக்கின் நுகர்வும் 9.4%லிருந்து -3.9%ஆகக் குறைந்துள்ளது. வாகன விற்பனையும் 3.8%இலிருந்து -42.1%ஆகக் குறைந்துள்ளது. வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சேவை, ஒளிபரப்பு ஆகியவற்றின் வளர்ச்சி 2018-19ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6.9 சதவீதமாக இருந்த நிலையில் 2019-20 நான்காம் காலாண்டில் 2.6% சதவீதமாகக் குறைந்துள்ளது. வேளாண்துறை உற்பத்தி சென்ற நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 1.6% ஆக இருந்து 2019-20 நான்காம் காலாண்டில் 5.9% ஆக குறைந்துள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி, 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 2.1% ஆக இருந்து, 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் -1.4% ஆகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையிலான வளர்ச்சி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6% ஆக இருந்து 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் -2.2% ஆகக் குறைந்துள்ளது. நிகர மொத்த மதிப்பாக்கம் 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 5.6% ஆக இருந்து 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 3%ஆகக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் கூட அதன் பலன்களை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோலில் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 10 ரூபாயும் ’கலால்’ வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தமிழக அரசும் மதிப்புக் கூட்டல் வரி மூலம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.25, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தியுள்ளது. நோய்த் தொற்று, பொருளாதார நெருக்கடி என இரட்டை அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளின் துயர்தணிக்கவும் நிதி ஒதுக்கவில்லை. அவர்களுக்கு உதவாததோடு, விவசாயிகளுக்கு இதுவரை அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவையும் நீக்கி, தொழிலாளர் நலச்சட்டங்களையும் நீக்கி அவர்களின் வாழ்வுரிமைகளை அழித்து சாவதற்கான உரிமையை மட்டுமே தாராளமய பாஜக அரசு வழங்கியுள்ளது. இந்த நெருக்கடியிலும் அவர்கள் தலையில் பேரிடி விழச் செய்து அதை ‘தற்சார்பு’ என்ற பெயரில் கொண்டாடுவது அரசியல் பொருளாதார வரலாற்று வக்கிரங்களுள் உச்சக்கட்டமாகும். இந்துத்துவ வெறியர்களை நடுநிலையாளர்கள், தேசப்பற்றாளர்கள் என்றும், உண்மையான தேசப்பற்றாளர்களை தேசவிரோதிகள் என்றும் எல்லாவற்றுக்கும் தலைகீழாக முத்திரை குத்தும் பாஜக அரசின் அகராதியில் ‘தற்சார்பு’ என்பது உண்மையான தற்சார்பிற்கான இறுதிச் சடங்காகவும், உழைக்கும் மக்களுக்கான சாவுரிமையாகவுமே உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்குக் காலத்தில் அனுமதிக்கப்படும் சேவைகள், மற்றும் எவற்றுக்கெல்லாம் தடை என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்….. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும். வெளிநாடுகள், மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்க இ பதிவு முறை தொட்ர்ந்து செயல்படுத்தப்படும். ரெயில் மற்றும் விமான நிலயங்களுக்கு சென்று வர பயணச்சீட்டுடன் அனுமதிக்கப்படும். தனியாகச் செயல்படும் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மின் விணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கபப்டும். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படும். உள் அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல் விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி, கலாசாரம் நிகழ்வுகள் இதர விழாக்களுக்கு தடை விதிக்கபப்டுகிறது. ஏற்கனவே அறிவித்த படி இறப்பு நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு, மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை. மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையேயான அரசு தனியார், அரசு பேருந்துப் போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால்சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ், மருந்தங்கள் செயல்பட அனுமதி உண்டு. அனைத்து சரக்கு வாகனப் போக்குவரத்து ஆகியற்றிற்கு அனுமதி உண்டு. பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவனங்கள் சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதி கிடையாது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 10 ஆம் தேதி முதல் முழுஅடைப்பு என்பதால் இன்றும் நாளையும் எல்லாக்கடைகளும் இரவு ஒன்பது மணிவரை முழுமையாக இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக டிரம்ப், கிளின்டனுக்கு வாய்ப்பு பிரகாசம்: 5 மாகாண உட்கட்சி தேர்தலில் அமோக வெற்றி | Mukadu Home எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு முகடு சஞ்சிகை அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக டிரம்ப், கிளின்டனுக்கு வாய்ப்பு பிரகாசம்: 5 மாகாண உட்கட்சி தேர்தலில் அமோக வெற்றி Posted by webadmin on April 28, 2016 at 12:39 pm அமெரிக்காவில் 5 மாகாணங்களில் நடந்த உட்கட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், இரு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளின்டனுக்கு அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாகாண வாரியாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார், பென்சில் வேனியா மற்றும் ரோட் தீவு ஆகிய 5 மாகாணங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 5 மாகாணத்திலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப். இதன்மூலம் இது வரை இவருக்கு ஆதரவளித்துள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு மொத்தம் 1,237 பிரதிநிதிகள் ஆதரவு தேவை. அதாவது இன்னும் சுமார் 300 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, “இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதன்மூலம் நான் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது” என்றார். ஆளும் ஜனநாயகக் கட்சியில் முன்னிலை வகித்து வரும் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் நடந்த 5 மாகாண தேர்தலில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார் மற்றும் பென்சில்வேனியா ஆகிய 4-ல் வெற்றி பெற்றுள்ளார். ரோட் தீவில், இவரது சக போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார்.ஹிலாரி கிளின்டன் இதுவரை 2,141 பிரதிநிதிகளின் ஆதரவையும் இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சாண்டர்ஸ் 1,321 பேரின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இதனால் கிளின்டன் அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அனாஹீம் நகரில் உள்ள சிட்டி அரங்குக்கு வெளியே, டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டக் காரர்கள் மிளகாய் பொடி தூவியதில் 2 சிறுமிகள் உட்பட 5 பேர் பாதிக் கப்பட்டனர். எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
பொதுசேவையால் தானும் உயர்ந்து தன் இனத்தையும் பெருமைபடுத்தியவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள்’ நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் வாழ்த்து - Jul 22,2022 தற்போது குடியரசு தலைவராக பொறுப்பிலிருக்கும் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த தலைவராக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திருமதி திரௌபதி முர்மு அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றுள்ளார். திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடி இனத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக தன்னுடைய பணியை துவங்கியவர். அவருடைய அரசியல் பாதையானது பஞ்சாயத்து கவுன்சிலர் – அமைச்சர் – ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் என படிப்படியாக உயர்ந்து தற்போது நாட்டின் முதல் குடிமகள் என்ற உயரிய பதவியை அடைந்துள்ளார். தன்னுடைய சமூக பணியாலும் – பொதுவாழ்க்கையில் அவருடைய சேவையாலும் இத்தகைய உயர்ந்த பதவியை அடைந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற புகழையும் – நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அரசியல் பொதுசேவையில் தானும் உயர்ந்து, தன் இனத்தையும் பெருமைபடுத்தி, பெண் இனத்திற்கு ஓர் முன்மாதிரியாக திகழும், திருமதி திரௌபதி முர்மு அவர்களின் பணி சிறக்க இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நடிகர் விமல் சமீபத்தில் கொடுத்த சூரியன் FM நேர்காணலில் இதுவரை எந்த நேர்காணலிலும் கூறாத பல விஷயங்களை கூறினார். அதில் தல மற்றும் தளபதி உடன் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கில்லி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கூத்துப்பட்டறையில் இருக்கும் போது கிடைத்தது. அப்போது கூத்துப்பட்டறைக்கு இயக்குநர் தரணி நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகம் பார்த்து முடித்து விட்டு கில்லி படத்தில் நடிப்பதற்காக 3 பேரை தேர்வு செய்தார். அதில் நானும் ஒருவன். பின்னர் என்னுடைய படத்தில் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறீர்களா என்று கேட்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கூத்துப்பட்டறையில் இருந்த நான் இயக்குநர் தரணி சார் கேட்டதும் ஒப்புக்கொண்டேன். பெரிய படம், பெரிய ஹீரோ விஜய் சார், பெரிய இயக்குநர் அவர்களே நம்மை கூப்பிடுகிறார்கள் போவோம் என முடிவெடுத்து சென்றேன். Nitham Oru Vaanam Team Fun Filled Interview! உயிரின் மதிப்பு என்ன? மிரள வைக்கும் எறும்பின் CLOSE UP புகைப்படம்! சுதா கொங்கரா Madam ரொம்ப Strict! ஆச்சரியமூட்டும் குழந்தைகளின் வீடியோ! படப்பிடிப்பு தளத்தில் விஜய் சார் எங்களிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். நண்பர்கள் போல குடும்பத்தை போல எங்களுடன் இருப்பார். அவருடைய குழந்தைகளுடன் படப்பிடிப்பு தளத்தில் விளையாடிக் கொண்டிருப்போம். அதே போல் கிரீடம் படத்தில் அஜித் சாரின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரீடம் படத்தில் சற்குணம் உதவி இயக்குநராக இருந்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது. அஜித் சாரும் நன்றாக பேசி பழகுவார்” என்று கூறினார். மேலும் தமிழ் சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையில் நடந்த சுவாரசியமான பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அருள்பாலிக்கும் 100 ஆண்டுகள் பழமையான அழகுகருப்பசாமி, சின்ன கருப்பர் சாமி ஆலய குடமுழுக்கு விழா பக்தர்கள் முன்னிலையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நவம்பர் 13 சனிக்கிழமை மாலை துவங்கிய யாகசாலை வேள்வியில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திக்பந்தனம், பிரவேசபலி ரக்ஷாபந்தனம் மற்றும் பூர்ணாகுதியுடன் தீப ஆராதனை நிறைவு பெற்று முதல் நாள் யாக வேள்விகள் முடிந்தன. அதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை துவங்கிய யாகசாலை பூஜையில் பிம்பசுத்தி, கோ பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸாகுதி மற்றும் பூர்ணாகுதி நிறைவுபெற்று நான்காம்கால யாக பூஜைகள் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து தீப ஆரத்தியுடன் தீர்த்த கலசங்கள் கோவிலை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்தது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு வேத விற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அப்பகுதி யாதவ சமுதாய பெருமக்கள் மற்றும் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதன்படி, இலங்கை, எகிப்து, ரொமேனியா, துருக்கி, செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகியனவே நாணயப்பிரச்சினையில் ஆபத்தில் இருப்பதாக குறித்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வங்கி வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு, நாணய மாற்றுவிகிதம், நிதி உறுதிப்பாடு மற்றும் வரி விகிதங்கள் என்பன இதன்போது கருத்தில் எடுக்கப்படுகின்றன. நொமுரா வங்கியின் மதிப்பெண்களின் அடிப்படையில், எகிப்துக்கு மோசமான மதிப்பெண்ணாக 165 வழங்கப்பட்டுள்ளது. ரொமேனியாவுக்கு 145 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை, துருக்கி ஆகியவற்றுக்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான், மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு முறையே 126, 120 மற்றும் 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைவந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு வருகின்ற பக்தர்கள் வசதிக்காக கடந்த 10 வருடங்களுக்கு முன் மலைக்கோயிலுக்கு பின்புறம் கழிப்பிட வசதி, குளியல் அறை வசதிகள் செய்யப்பட்டது. இது பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக பெண்கள், பாத்ரூம் செல்வதற்கும் உடைகள் மாற்றுவதற்கும் மிகவும் பாதுகாப்பாக இருந்தது. இந்த நிலையில், தற்போது குளியல் அறை, கழிப்பிட அறையின் கதவுகள் உடைந்துவிட்டது. இதனால் திறந்தவெளியாக கிடப்பதால் அங்கு செல்வதற்கு கூச்சப்படுகின்றனர். பெண்களும் வயதானவர்களும் பாத்ரூம் வசதியில்லாததால் மிகவும் திண்டாடுகின்றனர். இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலமுறையிட்டும் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, பாத்ரூம், கழிப்பறைக்கு உடனடியாக கதவு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், ‘மலைக்கோயில் வளாகத்தில் பாத்ரூம், கழிப்பறை கதவுகள் உடைந்துள்ளதால் உள்ளே செல்வதற்கு கூச்சமாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்’ என்றனர். Tags: திருத்தணி முருகன் கோயில் பாத்ரூம் பக்தர்கள் மேலும் செய்திகள் 721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு தமிழகம், புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடைபெறும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பரிந்துரை குழுவில் தகுதியில்லாத நபர்களை நீக்க வழக்கு: யுஜிசி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு 2,668 அடி உயர மலை மீது கொப்பரை கொண்டு செல்லப்பட்டது அண்ணாமலையாரின் ‘மகா தீபம்’ இன்று மாலை ஏற்றப்படுகிறது: தரிசனத்துக்கு திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்; திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்பு: தகவல் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு காங்கயம் அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், லாரி மோதி பலி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
சீசன் பாராமல் நம்மைச் சுற்றியுள்ள சிலர் குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். குளிர்ந்த நீரைக் குடிப்பது அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். சிலருக்கு குளிர்ந்த நீரே கிடைக்காது. சளி, இருமல் போன்றவை ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு வழிவகுக்கும் என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன. ஆனால், சிலர் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் கூலிங் வாட்டர் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் கோடையில் தாகத்தைத் தணிக்க குளிர்ந்த நீரை நாடுவார்கள். ஆனால், ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்ந்த நீரை குடித்தால் என்ன நடக்கும்? குளிர்ந்த நீர் செரிமான செயல்பாட்டை பாதிக்கிறது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். குளிர்ந்த நீரை குடிப்பதால் குடல் சுவர்களில் எண்ணெய் போன்ற பொருட்கள் சேரும். இது அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. இரத்தத்தின் மூலம் மூளைக்கு ஆக்ஸிஜனை அவ்வப்போது செலுத்தினால் மட்டுமே நாம் சுறுசுறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஆனால், குளிர்ந்த நீர் மூளைக்கு ஆக்ஸிஜன் சப்ளையைக் குறைக்கிறது. இதனால் மயக்கம் ஏற்படும். குளிர்ந்த நீர் தாகத்தைத் தணிக்காது, தாகத்தை அதிகரிக்கும். எனவே அதிக தண்ணீர் குடிக்கவும். இது சிறுநீர் கழிப்பதையும் அதிகரிக்கிறது. இதனால் உடல் உப்புகளை இழக்கிறது. குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலில் கொழுப்பு சேரும். குளிர்ந்த நீர் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் இதய பிரச்சனைகள் வரலாம்.
"கொலைகார கோக்கைக் குடிக்காதே!'' இது கேரளத்தின் பிளாச்சிமடாவிலும் தமிழகத்தின் நெல்லையிலும் எதிரொலிக்கும் போராட்டக் குரல் அல்ல. ""கோக்''கின் தாயகமான அமெரிக்காவிலிருந்து இந்தப் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மாணவர்களால் தொடங்கப்பட்ட ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தின் விளைவாக, இப்போது 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர்கள் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவில் கேரளத்தின் பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி சுடுகாடாக்கியுள்ளதையும், கொலம்பியாவில் தொழிற்சங்க முன்னணியாளர்களைப் படுகொலை செய்து வருவதையும், இன்னும் பல நாடுகளில் தனது கொலைக்கரங்களை நீட்டியுள்ளதையும், எல்லாவற்றுக்கும் மேலாக பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு குளிர்பானம் தயாரித்து விற்பதையும் எதிர்த்து அம்மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். கலிபோர்னியா, நியூஜெர்சி, இல்லினாய்ஸ், மசசூட்ஸ் முதலான இதர பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து ""கோக்''குடன் உறவை முறித்துக் கொள்வதற்கான கூட்டணி என்ற அமைப்பின் மூலம் விரிவாக பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்திலேயே கொலைகார ""கோக்''கிற்கு எதிராகப் பல வடிவங்களில் போராட்டங்களையும் நடத்தினர். மாணவர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கடந்த ஜனவரியிலிருந்து மிச்சிகன் பல்கலைக்கழகம் உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கும் நுரையுடன் ""என்ஜாய் கோக்'', ""ட்ரிங்க் கோக்'' முதலான பளபளப்பான விளம்பரங்களுடன் கூடிய தானியங்கி ""கோக்'' விற்பனை நிலையங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவில் ""கோக்'', நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தியுள்ளதா? நச்சுக் கழிவுகளைக் கொட்டி நிலத்தையும் சுற்றுச் சூழலையும் நாசப்படுத்தியுள்ளதா என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்த பிறகே விற்பனை செய்ய அனுமதிக்க முடியும் என்று மிச்சிகன் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தனது வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த கோக், ""இந்தியாவில் விவசாயத்திற்குப் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் அந்நாட்டு தண்ணீரே நஞ்சாகியுள்ளதே தவிர, கோக்கில் எவ்வித பூச்சிக் கொல்லி மருந்தும் இல்லை; நிலத்தடி நீரை கோக் உறிஞ்சுவது முன்பை விட இப்போது 24மூ குறைந்துவிட்டது; இயற்கையின் சீற்றத்தால் பிளாச்சிமடாவில் ஏற்பட்ட வறட்சியிலிருந்து மீள, மழைநீர் சேகரிப்பு திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்'' என்றெல்லாம் கூசாமல் புளுகுகிறது. ஏற்கெனவே ""கோக்''கில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாக உள்ளதென்று ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்த டெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கழகத்தின் (இகுஉ) இயக்குனரான சுனிதா நாராயணன், ""இது அப்பட்டமான பொய்!'' என்று சாடுகிறார். ""பிளாச்சிமடா வறண்டுபோய் நாசமானதற்குக் காரணம் யார் என்பதை நாடே நன்கறியும். அங்கே மழைநீர் சேகரித்து அதிலிருந்து கோக் தயாரிக்கப்படுவதாக கூறுவது மிகப் பெரிய மோசடி'' என்று கோக்கின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்துகிறார். அமெரிக்காவில் ""கோக்'' எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரும் மாணவர்கள், ""பொய்கள், சதிகள், கொலைகள், வஞ்சகம், மோசடி நிறைந்ததுதான் கோக். அது பல ஏழை நாடுகளையும் மக்களையும் நாசமாக்கி விட்டது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமானது, கோக். அதைக் குடிப்பதும் ஆபத்தானது; அநீதியானது'' என்று தமது வெஞ்சினத்தை வெளிப்படுத்துகின்றனர் அமெரிக்க மாணவர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த இந்திய உதவியாதார மையம் எனும் அமைப்பினரும் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ""இந்தியாவிலிருந்து கொலைகார கோக் வெளியேறாத வரை, இன்னும் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கோக் புறக்கணிப்பு பரவவே செய்யும்'' என்று உறுதியாகக் கூறுகிறார், இம்மையத்தைச் சேர்ந்த சிறீவத்சவா. அமெரிக்க மாணவர்கள் கொலைகார ""கோக்''கைப் புறக்கணித்து, தமது போராட்டத்தில் முதல் கட்ட வெற்றியைச் சாதித்து, உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளனர். அமெரிக்க மாணவர்களின் ""கோக்'' புறக்கணிப்பு இயக்கமும், ""கோக்''கிற்கு எதிரான பொதுக் கருத்தும், உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு இன்னுமொரு வலுவான ஆயுதமாகத் திகழவே செய்யும். தமிழகத்தில் ""கோக்''கிற்கு எதிரான பிரச்சாரம் தடை செய்யப்பட்டு, ""கோக்''கை எதிர்ப்போர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாலும், ஓட்டுக் கட்சிகள் பொருள் பொதித்த மவுனத்துடன் ""கோக்''கிற்குத் தமது விவசுவாசத்தைக் காட்டினாலும், ""கோக்'' கிற்கு எதிராகத் திரண்டு வரும் பொதுக்கருத்தும், அந்தக் கருத்திற்குச் செயல்வடிவம் தரவிருக்கும் மக்கள் போராட்டங்களும் காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். கொலைகார ""கோக்''கை இப்புவிப்பரப்பிலிருந்தே விரட்டியடிக்கும் விடுதலைப் போராட்டமாக விரிவடையவே செய்யும்.
வீட்டில் எதற்கு எடுத்தாலும் சண்டை சச்சரவு , அமைதி இல்லாத நிலை, ஒருவர் மாறி ஒருவருக்கு உடல் உபாதைகள், கணவன் மனைவிக்குள் கடும் வாக்குவாதம், இரவு உறங்கும் நிலையில் பக்கத்தில் ஏதோ கரும் உருவம் இருப்பது போன்ற எண்ணம், தொடர்ந்து பணம் பொருள் விரயங்கள், எதற்கு எடுத்தாலும் பயம் இப்படி அடுக்கடுக்காக சிக்கல்கள் சில நேரம் நம்மை வாட்டி வதைக்கும். சோதனை மேல் சோதனைகள் வரும் போது வீடே வேதனை வாட்டத்தில் சிக்கி சீரழிகிறது. தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபாடு காட்ட மறுக்கிறது. மனதில் வெறுப்பும் வெறுமையும் வாட்டுகிறது என்றால் ஏதாவது தீய சக்தி நம் மீது ஏவப்பட்டிருக்கலாம். அல்லது நாம் வசிக்கும் இடத்தில் தீய சக்தியின் ஆதிக்கம் அதிகம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணிக்க, தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது. எலுமிச்சை மாலை செய்து துர்கா தேவிக்கு மாலையாய் போட்டு பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றிய பிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்ய ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். மேலும் ஒரு வாரத்திற்கு பின் நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக கலந்து, தீபம் ஏற்ற வேண்டும். 3 மாதங்கள் தொடர்ந்து செய்திட தீவினைகள் நீங்கும். தினமும் காயத்ரி மந்த்ரம் சொல்பவர்களிடம் நெருங்காது. நல்ல நேர்மறை மற்றும் திட மனது இருப்பவர்களிடமும் செய்வினை பலிக்காது. செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி இப்படி நம்மை வாட்டி வதைக்கும் தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட… ஒரு எளிய முறை: வெண்கடுகு 250 கிராம், நாய்க்கடுகு 250 கிராம், மருதாணி விதை 250 கிராம், சாம்பிராணி 250 கிராம், அருகம்புல் பொடி 50 கிராம், வில்வ இலை பொடி 50 கிராம், வேப்ப இலை பொடி 50 கிராம். இந்தப் பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. இந்தப் பொருட்களில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 விதமான பொடிகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பத்திரப்படுத்த வேண்டும். இந்தக் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் சாம்பிராணி புகையைப் போடுவது போல தூபம் போட செய்வினை தீமைகள் நம் வீட்டை விட்டு வெளியேறி நம் வாழ்க்கையில் அமைதி பிறக்கும். இந்த பரிகாரம் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் செய்ய பெரிய நல்ல மாற்றத்தை நிச்சயமாக உணர முடியும்.
லைல் மற்றும் எரிக் மெனெண்டஸ் , வெளித்தோற்றத்தில் பாக்கியமான வளர்ப்பை அனுபவித்த இரண்டு சகோதரர்கள், நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினர் அவர்களின் பெற்றோர் மீது துப்பாக்கி சூடு ஆகஸ்ட் 1989 இல் அவர்களது பெவர்லி ஹில்ஸ் வீட்டில். மற்றும் ஓ.ஜே. சிம்சன் , ஃபுட்பால் ஹால் ஆஃப் ஃபேமர் நடிகராகவும், தொலைக்காட்சி ஆளுமையாகவும் மாறினார் ஜூன் 1994 படுகொலை முன்னாள் மனைவி நிக்கோல் பிரவுன் சிம்ப்சன் மற்றும் அவளுடைய தோழி ரான் கோல்ட்மேன் அருகிலுள்ள ப்ரெண்ட்வுட்டில், அவரது அச்சம் ஒரு ஆல் குறிக்கப்பட்டது காவிய கார் துரத்தல் லாஸ் ஏஞ்சல்ஸின் பரந்த தனிவழிகள் வழியாக. ஆனால் அவர்கள் கொடூரமான கொலைகளுடன் தொடர்புபடுத்துவதன் மூலம் பொது நனவில் இணைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் தங்கள் சுதந்திரத்தை தீர்மானிக்கும் உயர்மட்ட நடுவர் மன்ற விவாதங்களுக்கு காத்திருந்தபோது அவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு இறுக்கமான பிணைப்பை உருவாக்கினர். மேலும் படிக்க: மெனெண்டஸ் சகோதரர்கள் ஏன் தங்கள் பெற்றோரைக் கொன்றார்கள் - அவர்களின் கொலை வழக்கின் உள்ளே ஒரு பார்வை இளம் மெனெண்டஸ் சிறுவர்கள் சிம்ப்சனை அவரது புகழின் உச்சத்தில் முதலில் சந்தித்தனர் சிம்ப்சன் மற்றும் மெனெண்டெஸ் சகோதரர்கள் முன்பு 1970களின் நடுப்பகுதியில் சந்தித்தனர், முந்தையது NFL இன் எருமை பில்களுடன் ஒரு சாதனை படைத்தது மற்றும் பிந்தைய இருவர் ஹெர்ட்ஸ் வாடகை கார் நிர்வாகியின் இளம் மகன்கள், அவர்கள் புகழ்பெற்ற விளையாட்டு வீரருக்கு மை பூச உதவினார்கள். ஒரு ஒப்புதல் ஒப்பந்தம். சிம்ப்சன் மெனெண்டஸ் வீட்டில் விருந்தினராக ஆனதால், வணிக உறவுகள் மேலும் தனிப்பட்ட தொடர்புக்கு வழிவகுத்தது. லைல், மூத்த சகோதரர், பின்னர் நினைவு கூர்ந்தார் மக்கள் கொல்லைப்புற கேட்சுகள் வாழ்க்கையை விட பெரிய விளையாட்டு வீரருடன் மகிழ்ந்தன மற்றும் அவர் கையெழுத்திட்ட கால்பந்துகளை சிறுவர்களுக்கு வழங்கினார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, லைல் தனது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக டென்னிஸ் அணியினருடன் சேர்ந்து LA உணவகத்தில் சிம்ப்சனுடன் ஓடினார், ஜோஸ் மற்றும் கிட்டி மெனண்டெஸ் மீது வீசப்பட்ட துப்பாக்கி குண்டுகளால் அவரது வாழ்க்கை நிலைகுலைக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு. எரிக் மெனெண்டஸின் மக் ஷாட்கள், 2000 மற்றும் 2002 புகைப்படம்: கைப்ரோஸ்/கெட்டி இமேஜஸ் எரிக் சிம்சனின் அண்டை செல்மேட் ஆனார் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஆண்கள் மத்திய சிறையில் அவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தபோது, ​​மெனெண்டெஸ் சகோதரர்கள், ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் முதல்வரின் தூக்கில் போடப்பட்ட நடுவர் மன்றத்திற்குப் பிறகு மறுவிசாரணைக்குத் தயாராகி, வழிகாட்டுதலை வழங்கக்கூடிய நிலையில் இருந்தனர். ராபர்ட் ரேண்டில் கூறியது போல் மெனெண்டஸ் கொலைகள் (2018), சிம்சன் தனது பிரபலமற்ற கார் துரத்தலின் முடிவைத் தொடர்ந்து எரிக்கிற்கு அடுத்த அறையில் காயமடைந்தார். முன்னாள் என்எப்எல் நட்சத்திரம் பயமுறுத்தும் காவலர்களால் 'ராயல்டி போல்' நடத்தப்பட்டாலும், அவர் தனது வாழ்க்கை முறைக்கு ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தார் மற்றும் அவரது களங்கமான நற்பெயரைப் பற்றி வருத்தப்பட்டார். எரிக் தனது அண்டை வீட்டாரை இடைவிடாத ஊடக ஆய்வுக்கு வருமாறு எச்சரித்தார் மற்றும் சக கைதிகள் அல்லது காவலர்களுடன் தனது வழக்கைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். சிம்ப்சனின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி மேலும் சிந்திக்கத் தொடங்கும்படி ஒரு கடிதத்தை எழுதியதற்காக சிம்சனின் நன்றியையும் பெற்றார். 'நீங்கள் அழும்போது - அந்த கண்ணீரை நினைவில் கொள்ளுங்கள்' என்று எரிக் எழுதினார். 'நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக அழுவதால் அவர்களைப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் இழக்கும் எல்லாவற்றிற்காகவும் அழுகிறீர்கள்.' கூடுதலாக, A&E ஆவணப்படங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது மெனெண்டஸ் கொலைகள்: எரிக் அனைத்தையும் கூறுகிறார் (2018), இளைய சகோதரர்தான் அவரது தொடர்புகளைப் பயன்படுத்தி தடகள வீரரைக் கவர்ந்தார் ஜானி கோக்ரான் , விரைவில் வரவிருக்கும் சிம்ப்சன் விசாரணையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வழக்கறிஞர். ஓ.ஜே. சிம்சனின் மக் ஷாட், 1994 புகைப்படம்: கெட்டி இமேஜஸ் வழியாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் ரோன் கலெல்லா சேகரிப்பு வழியாக லைல் சிம்ப்சனை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அறிவுறுத்தினார் லைல் சிம்ப்சனுடன் அடிக்கடி தொடர்பு கொண்டார், இருவரும் 100 க்கும் மேற்பட்ட உரையாடல்களைப் பகிர்ந்து கொண்டனர், அவர்கள் சிறையின் வழக்கறிஞர் அறையில் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்துடன் கூடிய சந்திப்புகளுக்காகக் காத்திருந்தனர். கொலைகளில் சிம்சன் குற்றவாளி என்று நம்பி, லைல் அவர் ஒரு மனுவை ஏற்கும்படி பரிந்துரைத்தார் மற்றும் கொலை மற்றும் படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார், இருப்பினும் சிம்ப்சன் மீண்டும் தனது நற்பெயரில் குற்றத்தை ஒப்புக்கொள்வதைக் கருத்தில் கொள்ளத் தயாராக இல்லை. லைல் சிம்ப்சனுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் முழு கதையுடன் வருமாறு வலியுறுத்தினார். 'பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் அவரிடம் சொன்னேன்,' என்று மூத்த சகோதரர் ராண்டிடம் கூறினார் மெனெண்டஸ் கொலைகள் . 'நான் எனது கவலையை [வழக்கறிஞர்] தெரிவித்தேன் ராபர்ட் ஷாபிரோ உண்மையைச் சொல்ல அனுமதிக்கவில்லை. இது திட்டமிடப்படவில்லை என்பது எனக்குத் தெரியும் என்றும், அவர் உணர்ச்சியின் உஷ்ணத்தில் சிக்கிக்கொண்டார் என்றும் நான் கூறினேன். லைல் மெனெண்டஸ் குவளை ஷாட், 2003 புகைப்படம்: கைப்ரோஸ்/கெட்டி இமேஜஸ் சிம்ப்சன் தீர்ப்பு தனது வெற்றி வாய்ப்புகளை பாதித்ததாக எரிக் நம்புகிறார் சிம்ப்சன் மற்றும் மெனென்டெஸ் சகோதரர்கள் சிறையில் இருந்தபோது நெருக்கமாக வளர்ந்தாலும், அவர்களது சர்ச்சைக்குரிய மற்றும் முழுமையான விசாரணைகளின் விளைவுகளால் அவர்களின் பாதைகள் விரைவில் வேறுபட்டன. அக்டோபர் 3, 1995 இல், சிம்ப்சன் கண்டுபிடிக்கப்பட்டார் குற்றவாளி இல்லை இரட்டை கொலை. லைல் மற்றும் எரிக் ஆகியோரின் மறுவிசாரணை எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கியது, இறுதியில் அவர்களுடன் முடிந்தது நம்பிக்கை முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை. சகோதரர்கள் தங்கள் பழைய சிறைச்சாலை நம்பிக்கையாளரைப் பற்றி பகிரங்கமாக விவாதிப்பதில் இருந்து விலகியிருந்தாலும், சிம்ப்சனின் வெற்றி அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளுக்கு மோசமான செய்தியை உச்சரித்தது என்ற கருத்தில் சில நீடித்த மனக்கசப்பு உள்ளது என்பது தெளிவாகிறது. 'ஓ.ஜே.வின் தீர்ப்பு எங்கள் வழக்கில் மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது,' என்று இளைய சகோதரர் கருத்து தெரிவித்தார் மெனெண்டஸ் கொலைகள்: எரிக் அனைத்தையும் கூறுகிறார் , L.A. கவுண்டி மாவட்ட அட்டர்னி அலுவலகம் சிம்சன் குற்றச்சாட்டை தங்கள் பிடியில் இருந்து நழுவ விடாமல் பின்வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. 'இந்த தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததால், ஒரு அதீத அநீதி நடந்துள்ளது, இப்போது வரும் ஒவ்வொரு பிரதிவாதிகளிடமும் அதை சரி செய்ய வேண்டும்' என்று எரிக் கூறினார், 'நாங்கள் அடுத்த பிரதிவாதியாக இருந்தோம்.'
1. கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2. இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். 3. அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார். 4. எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில்தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. 5. ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். 6. பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். 7. அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள். 8. கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. 9. பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள். 10. பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
|footnote1 = [[மோல்தோவ மொழி|மல்தோவிய மொழி]] பொதுவாக [[ருமேனிய மொழி]]யின் மாற்றுப் பெயராகும். ([[கோகோஸ் மொழி]] மற்றும் [[ரஷ்ய மொழி]] ஆகியன [[கோகோசியா|கோகோசிய தன்னாட்சிப் பகுதிபகுதியின்]]யின் ஆட்சி மொழிகளாகும்). |footnote2 = 2004 [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு[http://www.statistica.md/recensamint.php?lang=ro National Bureau of Statistics]. |footnote3 = 2005 [[ஐநா]] தரவுப்படி }} '''மல்தோவா குடியரசு''' (''Republica Moldova'') [[கிழக்கு ஐரோப்பா]]வில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே [[ருமேனியா]]வும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் [[உக்ரேன்|உக்ரேனும்]] அமைந்துள்ளன. [[1812]]இல் இது [[ரஷ்யா|உருசியப்உருசியப்ப்]]ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் [[1918]]இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. [[1940]] இல் [[சோவியத்]] ஆக்கிரமிப்பு மற்றும் [[இரண்டாம் உலகப் போர்]] ஆகியவற்றின் பின்னர் இது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. [[பனிப்போர்]] முடிவில் [[சோவியத் ஒன்றியம்]] கலைக்கப்பட்டபோது [[ஆகஸ்ட் 27]], [[1991]] இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது. மல்தோவா ஒரு நாடாளுமன்ற [[மக்களாட்சி|சனநாயக]] நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். பல ஆண்டுகள் அனுபவம்வாய்ந்த தேசிய, திராவிடக் கட்சிகளை எதிர்த்து, முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்டது. புதிய சின்னத்தையும் கட்சிக் கொள்கைகளையும் தேர்தல் வரைவு திட்டங்களையும் தமிழகம் முழுவதும் கொண்டுசேர்க்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 1.1% வாக்குகளைப் பெற்று மாற்றத்திற்கான விதையினை தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஊன்றியது. வீழ்வதல்ல தோல்வி; வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி என்ற முழக்கத்தை ஏற்று முன்பை விட வேகமாக அரசியல் களத்திலும் மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமைப் போராட்டங்களிலும் பேரெழுச்சியாகத் திரளத் தொடங்கியது நாம் தமிழர் இளைஞர் படை. வாக்குக்கு அதிகப்படியான பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தல்களிலும் திருபரங்குன்றம் இடைத்தேர்தலிலும் துணிந்து களத்தில் நின்று மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து நடைபெற்ற இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட்டு 3860 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 18 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கொள்கையில் எவ்வித தொய்வின்றி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து மாபெரும் புரட்சிக்கான தொடக்கத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கிவைத்துள்ளார். இந்தத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கம்போல் மெழுகுவர்த்திகள் சின்னம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையாக கோரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக முன்னணி (People’s Democratic Front) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்கட்சிக்கு மெழுகுவர்த்திகள் (Candles) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதே சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராவணன், மாநில செய்திப்பிரிவுச் செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் பிரபு ஆகியோர் கொண்ட குழு டெல்லிக்கு நேரில் சென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கக்கோரியுள்ளது. நாளை (13-03-2019) நாம் தமிழர் கட்சிக்குப் புதிய சின்னம் ஒதுக்க வாய்ப்புள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் டெல்லி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். எனவே, மெழுகுவர்த்திகள் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியானதால் தேர்தல் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்திகள் சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனவும். புதிய சின்னம் கிடைக்கப்பெறும்வரை நமது கட்சியின் கொள்கைகளையும், ஆட்சியின் செயற்பாட்டு வரைவு திட்டங்களையும் எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபடுமாறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card