text
stringlengths
377
161k
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுதில் உண்மையில்லை என்றும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மட்டுமே அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தீர்மானங்களை குறித்து அவர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியிருந்தார். ஆகையால் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த விவகாரம் என்பதால் 6 மாதங்கள் ஆகிறது; உடனடியாக நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் ஓபிஎஸ் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் தீவு நாடான மடகாஸ்கரில் நடந்த பயங்கர ஹெலிகாப்டர் விபத்தில் 39 பேர் பலியாகினர். அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அந்நாட்டு அமைச்சர் பதவியில் இருக்கும் செர்ஜ் கெல்லே ஆவார். இந்த விபத்திலிருந்து உயிருடன் தப்பி பிழைத்த மடகாஸ்கர் நாட்டு அமைச்சர் செர்ஜ் கெல்லே கூறுகையில், “நான் மரணமடையும் நேரம் இன்னும் வரவில்லை” என்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ♦️Le GDI Serge GELLE, un des passagers de l'hélicoptère accidenté hier a été retrouvé sain et sauf ce matin du côté de Mahambo. ☑️ Les sapeurs sauveteurs de la #4°UPC ont également retrouvé le carcasse de l'hélicoptère au fond de la mer. pic.twitter.com/sP2abwTMwB
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Tuesday, March 27, 2018 வெண்முரசு ஒலி அன்புள்ள ஆசிரியருக்கு... தமிழ் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் மகாபாரதக் கதை மேலான விருப்பின் பாலும் உடல் அழிந்த பின்னும் குரல் இருக்கும் என்ற சுயநலத்தின் மேலும் வெண்முரசு நாவலை ஒலிநூலாக்குகிறேன் என்று சொன்னேன். சுழன்றடிக்கும் வாழ்வின் கரங்களுக்கிடையில் பிடித்துக் கொள்ளக் கிடைத்த சில நுனிகளில் இப்பணியும் ஒன்றாகி இருக்கின்றது. வரிசையாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்த வசதிகளைக் கொண்டு, வாய்த்த நேரங்களில், பின்னொலிக்கும் இடைஞ்சல்களோடு படித்துப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மேற்கொள்ளும் எந்தவொரு செயலையும் போல இப்பணியில் ஈடுபடுவது முதலில் என்னை என் முடிதல்களை என் எல்லைகளை எனக்கே காட்டுகின்றது. நீங்கள் ஒருமுறை சொன்னது போல், தீவிரமாக ஈடுபடும் எந்த செயலும் மற்ற பணிகளைப் பாதிக்காது. அந்தபணிகளையும் இந்நெருப்பு பற்றிக் கொண்டிருக்கின்றது. அதை உணரவும் முடிகின்றது.
4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை ஞானி இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெளியிடப்பட்டது . சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்க ளோடு சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அதற்கான விடை சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் இயக்குனர் சுசிகணேசன், தயாரிப்பாளர் மஞ்சரி அளித்தனர். இதுபற்றி தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசியது: ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக் காகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான ” வருங்கால சூப்பர் ஹீரோ 2022″ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார் . இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது . இயக்குனர் சுசி கணேசன் கூறியதாவது: பலருக்கும் நடிக்கும் ஆசை இருக்கும். திறமை இருந்தும் பலர் வாய்ப்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான வஞ்சம் தீர்த்தாயடா பட கதாநாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். 80களில் மதுரையில் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்த்தின் அடிப்படையில் கற்பனை கலந்து இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com வெப்சைட் அல்லது 4V MAXTV -யூ டியூப் மூலம் இரண்டு நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் . இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி உடற்பயிற்சி அளிக்கப்படும் . மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 பேர் , 12 வாரங்கள் நடக்கும் “வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ” கலந்து கொளவார்கள் . இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனல் அறிவிக்கப்பட இருக்கிறது . நடிகை ஸ்னேகாவை பிரபலமான வாரப் பத்திரிக்கை மூலமும் நடிகர் பிரசன்னாவை பிரபலமான டி வி மூலமும் தேர்ந்தெடுத்தேன்., சோசியல் மீடியாவின் வளர்ச்சிக்கேற்ப ” வருங்கால சூப்பர் ஹீரோ” வின் மூலம் கதா நாயகன் தேடும் முயற்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “அன்றைக்கு அது புதுசாக இருந்தது . கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும் ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை . இவ்வாறு சுசி கணேசன் . கூறினார். தயாரிப்பாளர் மஞ்சரி மேலும் கூறும்போது “பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்கு கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குனர் சுசி கணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும் . இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ஹிந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த வருடத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந் நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் முயற்சியில் இயக்குனர் சுசி கனேசன் வெற்றி பெறுவார் . நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் . வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் , குழுவும் கதை எழுதிக்கொண்டிருக் கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப்படம் தயாரிக்கப்படும். Bullet19 என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக சுசிகணேசன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு ,முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது . அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் “என்றார்.
ராஜ்யசபையில் இடைக்கால சஸ்பெண்ட் செய்யப்பட்டு போராடிக் கொண்டிருக்கும் எம்.பிக்களுக்கு ஹரிவன்ஷ் சிங் காலையில் தேநீர் கொடுக்க வந்ததைப் புறக்கணித்தனர் எட்டு எம்.பிக்களும்! இதென்ன, ஏதோ தேநீர் கிடைக்கவில்லை என்பதற்காக இவர்களெல்லாம்,போராட்டம் நடத்தி வருகிறார்களா…? அல்லது என்னை எதிர்த்தவர்களுக்கும் நான் தேநீர் கொடுத்தேன் என, ஹரிவர்ஷன் சிங் அவரது பெருந்தன்மையை வெளிக்காட்டிக் கொள்ளும் ராஜதந்திரமா? எவ்வளவு கீழ்த்தரமாகப் பிரச்சினையைத் திசைதிருப்ப நாடகங்கள் அரங்கேறுகின்றன என்று பாருங்கள்…! இவர் கொடுக்கும் தேநீரை வாங்கி குடித்துவிட்டு, விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எம்.பிக்கள் எழுந்து போய்விடுவார்கள் என நினைத்தாரா…தெரியவில்லை. ராஜ்ய சபை என்பது அறிஞர்கள், அனுபவஸ்தர்கள்,மூத்த அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு சபையாகும். ஆனால்,அந்த சபையைக் கட்டப்பஞ்சாயத்தாக மாற்றிய பெருமை, வரலாற்றில் பாஜகவுக்கு மட்டுமே உரியத் தனிச் சிறப்பாகும். ’’நாங்கள் நினைத்தால் அதை நடத்தியே தீருவோம்..ஜனநாயகம் எல்லாம் எங்கள் கால்தூசுக்குச் சமானம்…’’ என்ற ஆளும் கட்சியின் பிரதிநிதியாக ராஜ்யசபையில் வெளிப்பட்டார்,அன்று அவைக்கு தலைமை தாங்கிய ஹரிவர்ஷன் சிங்! விவசாயிகளின் வாழ்க்கையை படுபாதாளத்திற்குத் தள்ளும் மசோதாக்கள் குறித்த முறையான விவாதத்திற்கு ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவர்ஷன் நாராயணன் தயாரில்லை. மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பத் தயாரில்லை, தேர்வுக்குக் குழுவில் விவாதிக்கவும் தயாரில்லை..என்று அவையை ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக நடத்திச் சென்றார் ஹரிவன்ஷ் நாராயணன்.இதனால் தான் எதிர்க்கட்சி எம்.பிக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவசாய மசோதாக்கள் குறித்து விரிவான விவாதங்கள், திருத்தங்கள் தேவை.. என்று மீண்டும், மீண்டும் கோரிக்கை வைத்து, அவையை அடுத்த நாளுக்குத் தள்ளி வைக்கக் கோரினர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்! Also read ஊழல் வழக்கில் வேலுமணி தப்பிக்க வைக்கப்படுகிறாரா..? விவசாயிகள் மீது அத்தனை வெறுப்பா ஆளுநர் ரவிக்கு? ஆனால்,அவையை நடத்திய ஹரிவர்ஷன்,இதைக் காதில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளவில்லை. பேசுகிற யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை… குரல் வாக்கெடுப்பு என்றார்..அதையும் கூட டிவிஷன் வாரியாக நடத்த முயற்சிக்கவில்லை…! முறையாக்க விவாதம் நடந்து வாக்கெடுப்பு நடந்திருந்தால் விவசாய மசோதா நிச்சயம் ராஜ்ய சபையில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஏனெனில், பாஜகவை ஆதரிக்கும் டி.ஆர்.எஸ்,சிரோன்மணி அகாலிதள் உள்ளிட்ட 12 கட்சிகள் அன்று மசோதாவிற்கு எதிர் நிலை எடுத்திருந்தனர். இவ்வளவு அராஜகத்தையும் நிகழ்த்தியதோடல்லாமல், நியாயத்திற்காக உறுதியோடு போராடிய எட்டு ராஜ்யசபா எம்.பிக்களையும் இந்த கூட்டத் தொடர் முழுமையும் கலந்து கொள்ள வாய்ப்பின்றி சஸ்பெண்ட்டும் செய்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பிக்கள் நேற்று இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்றால், அங்கு வந்து அவர்களுக்கு தேநீர் கொடுக்கிறார் ஹரிவன்ஷன் சிங்! இதன்மூலம் அவர் உணர்த்த விரும்புவது என்ன? ஆனால் தற்போது அவருக்கு மனசாட்சி உலுக்கியதோ என்னவோ தெரியவில்லை அவர் தொண்டைக்குள் சோறு இறங்கவில்லை போலும்…ஆகவே அவரும் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.முன்னதாக ஹரிவன்ஷ் சிங் மீதான நம்பிக்கை இலா தீர்மானத்தை வெங்கய்யா நாயுடு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார் என்பது கவனத்திற்குரியதாகும். ஒரு சில கார்ப்ரேட்டுகளுக்காக நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளையும், சிறு வியாபாரிகளையும் இழக்கத் துணிந்த பாஜகவினர் எட்டு பேர் போராடி என்ன ஆகிவிடப் போகிறது என நினைக்கலாம்…! ஆனால், இன்று அந்த எட்டுபேருக்காக அத்தனை ராஜ்யசபை எம்.பிக்களும் சபையை புறக்கணித்துவிட்டனர்! விரைவில் ஒட்டுமொத்த மக்களும் பாஜகவை புறக்கணிக்கும் நாள் நெருங்கிக் கொண்டு உள்ளது.
வரும் திங்கள்கிழமை அக்.24ம் தேதி அன்று தீபாவளி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 25ம் தேதி சூரியகிரகணம் வருகிறது. அன்று மாலை 5.10 மணி முதல் 5.45 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் மாலை 6.15 மணிக்கு மேல் கொடியேற்றப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இந்த கிரகணம் ஒரு அபூர்வமானது. இந்த காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகாரம் செய்வது உத்தமம். Parikaram இவர்கள் மட்டைத் தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். மற்ற ராசிக்காரர்கள் சூரியபகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உள்பட எதுவுமே அருந்தக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பகுதிநேர சூரியகிரகணம். இந்தியாவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிரகணம் முடிவடைவதால் பார்க்க முடியாது. குறிப்பாக வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. அதற்குரிய கண்ணாடிகளை அணிந்து பார்க்கலாம். solar glass ஜோதிட ரீதியாக பார்த்தோமானால் ராகுவின் சாரம் பரணி 2ம் பாதத்திலும் கேதுவின் சாரம் சுவாதி 4ம் பாதத்திலும் நிற்கிறது. அக்.25ம் தேதி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் இணைந்து சுவாதி நட்சத்திரத்தில் சந்திக்கும்போது தான் இந்த சூரியகிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக சந்திரகிரகணத்தை விட சூரியகிரகணம் சக்தி வாய்ந்தது. இந்த நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது. நீராகாரம் கூட அருந்தக்கூடாது. முடிந்தவரை குலதெய்வம் மற்றும் முன்னோர்களையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்க வேண்டும். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லாதீங்க. கிரகணம் முடிந்ததும் நீரில் மஞ்சள் பொடி கலந்து வீட்டை சுத்தம் செய்யலாம். கிரகண நேரத்தில் வீட்டில் உள்ள உணவுப்பொருள்களில் தர்ப்பைப் புல் போட்டு வைக்க வேண்டும். கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்…! ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள், சிவபுராணம், ருத்ரம் ஆகியவற்றைச் சொல்லலாம். அப்படி சொல்ல முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம். அபிராமி அந்தாதியும் சொல்லலாம். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories சிறப்பு கட்டுரைகள், ஆன்மீகம் Tags latest Aanmigam news, அமாவாசை, கண்ணாடி, சூரியகிரகணம், தர்ப்பை, பரிகாரம் அட்ராசக்க!! நாளை 100 “சார்பதிவாளர்” அலுவலகங்களுக்கு விடுமுறை!! 12 ஆம் வகுப்பு படித்தவரா?.. 122 காலியிடங்கள்… ரூ.29200 சம்பளம்.. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை!
எங்கள் நிறுவனத்தின் அனைத்து வெற்றிகளும் நாங்கள் வழங்கும் தயாரிப்புகளின் தரத்துடன் நேரடியாக தொடர்புடையதாக நாங்கள் எப்போதும் உணர்கிறோம். ஐரோப்பிய CE மற்றும் FDA வழிகாட்டுதல்கள் மற்றும் எங்களின் கடுமையான தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மிக உயர்ந்த தரத் தேவைகளை அவை பூர்த்தி செய்கின்றன. உற்பத்தி உபகரணங்கள் நாங்கள் cnc செதுக்கி மற்றும் கட்டர் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளோம், மேலும் தனிப்பயன் மோல்டிங் மற்றும் எந்திரம் உள்ளிட்ட சில மேம்பட்ட உற்பத்தி திறன்களை வழங்குகிறோம். உற்பத்தி சந்தை உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு சந்தை ஆகிய இரண்டிலிருந்தும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர். விற்பனை மேலாளர்கள் நல்ல தகவல் பரிமாற்றத்திற்காக சரளமாக ஆங்கிலம் பேச முடியும். எங்கள் முக்கிய விற்பனை சந்தை:
azərbaycanAfrikaansBahasa IndonesiaMelayucatalàčeštinadanskDeutscheestiEnglishespañolfrançaisGaeilgehrvatskiitalianoKiswahililatviešulietuviųmagyarNederlandsnorsk bokmålo‘zbekFilipinopolskiPortuguês (Brasil)Português (Portugal)românăshqipslovenčinaslovenščinasuomisvenskaTiếng ViệtTürkçeΕλληνικάбългарскиқазақ тілімакедонскирусскийсрпскиукраїнськаעבריתالعربيةفارسیاردوবাংলাहिन्दीગુજરાતીಕನ್ನಡमराठीਪੰਜਾਬੀதமிழ்తెలుగుമലയാളംไทย简体中文繁體中文(台灣)繁體中文(香港)日本語한국어 WhatsApp இல் சேருங்கள் WhatsApp, உலகின் எங்குமுள்ள எவருடனும் பேசுவதற்கான வேகமான, எளிய மற்றும் நம்பகமான வழியாகும். 180க்கும் அதிகமான நாடுகளில் உள்ள 200 கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கேயும் எப்போதும் தொடர்பிலிருக்க WhatsApp பயன்படுத்துகின்றனர். WhatsApp இலவசம் என்பது மட்டுமல்லாமல், பல்வேறு மொபைல் சாதனங்களிலும் இணைய இணைப்பு குறைவாயுள்ள பகுதிகளில் கிடைக்கிறது. இதனால், நீங்கள் எங்கிருந்தாலும் இதை அணுகலாம் என்பதுடன், நம்பகமானதாகப் பயன்படுத்தலாம். உங்களுக்குப் பிடித்த தருணங்களைப் பகிர்வதற்கும், முக்கியமான தகவல்களை அனுப்புவதற்கும், நண்பரைத் தொடர்புகொள்வதற்கும் இது ஓர் எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும். உலகில் எங்கு இருந்தாலும் மக்களை இணைப்பதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் WhatsApp உதவுகிறது. WhatsApp, ஒரு சம வேலை வாய்ப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைக்குரிய வேலை வழங்குநராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறது. இனம், மதம், நிறம், தேசியம், பாலினம் (கர்ப்பம், பிரசவம், இனப்பெருக்க உடல்நல முடிவுகள் அல்லது தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் உட்பட), பாலியல் நாட்டம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, வயது, பாதுகாக்கப்பட்ட ராணுவப் பணி அனுபவ நிலை, மாற்றுத்திறனாளி எனும் நிலை, மரபணுத் தகவல்கள், அரசியல் பார்வைகள் அல்லது செயல்பாடு அல்லது பிற பொருந்தக்கூடிய சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. எங்களுடைய சம வேலை வாய்ப்பு தொடர்பான அறிக்கையை இங்குப் பார்க்கலாம். பொருந்துகின்ற கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர்ச் சட்டத்திற்கு இணங்க, குற்றவியல் பின்புலங்களைக் கொண்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களையும் நாங்கள் பரிசீலிக்கிறோம். சட்டப்படி தேவைப்படுகின்ற அல்லது அனுமதிக்கப்படுகிற வகையில் Facebook, அதன் பணியாளர்கள் மற்றும் பிறரின் பாதுகாப்பைப் பேணுவதற்கு நாங்கள் உங்கள் தகவலைப் பயன்படுத்தக்கூடும். Facebook’ன் ஊதிய வெளிப்படைத்தன்மைக் கொள்கை மற்றும் சம வேலை வாய்ப்பு என்பது சட்டம் எனும் அறிக்கையை அவற்றின் தொடர்புடைய இணைப்புகளைக் கிளிக் செய்து காணலாம். கூடுதலாக, சட்டப்படி தேவைப்படுகின்ற சில இடங்களில் மின்-சரிபார்ப்புத் திட்டத்திலும் WhatsApp பங்கேற்கிறது. WhatsApp, எங்கள் ஆட்சேர்ப்புச் செயல்முறையில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு நியாயமான தங்குமிடங்களை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. இயலாமை காரணமாக உங்களுக்கு ஏதேனும் உதவி அல்லது தங்குமிடங்கள் தேவைப்பட்டால், accommodations-ext@fb.com எனும் முகவரியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
தமிழ் மிக முக்கியமான நூல்களில் ஒன்று திருக்குறள். இதை பற்றி அறியாதோர் யாருமே இல்லை. இது உலகம் முழுவதும் அனைவருக்கும் நமது தமிழ் மொழியின் பெருமையை கொண்டு சேர்த்து விட்டது. இதை எழுதியவர் திருவள்ளுவர். இவரின் நினைவாகத்தான் கன்னியாகுமரியில் இவரது சிலையை 133 அடியில் நிறுவி அரசு பெருமைப்படுத்தியது. இதனை பற்றிய யாருக்கும் தெரியாத பல அறியப்படாத உண்மை தகவல்கள் உள்ளது. திருக்குறளில் அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது. இதில் ஆதிபகவன் என்பது கடவுளை குறிக்கிறது. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் 133. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 மற்றும் திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம் குவளை திருக்குறளில் இடம்பெறும். திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம். திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல். திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை மூங்கில். திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓரெழுத்து நீ. திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் ளீ,ங திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது! இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… “மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த முடிவுகளை ஆராய்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஆகியவற்றை உயர்த்தி வழங்க அமைக்கப்பட்ட அலுவலர் குழு, 2017-ன் பரிந்துரைகள் அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1-10-2017 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது 1-1-2016 முதல் திருத்திய ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர்களுக்கு 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப் படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக 2 சதவீதம் அளித்து, தற்பொழுதுள்ள 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்பப்பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். சிறப்பு ஊதிய அட்டவணையில் ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த்துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள், எழுத்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும். இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜூலை, 2018 முதல் ஆகஸ்டு, 2018 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், செப்டம்பர் 2018 (இந்த மாதம்) முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,157 கோடியாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்! Share this page Search for: Categories Categories Select Category cinema (1) entertainment (2) General (516) International (129) News (48) Politics (271) sports (19) Tamil (441) TamilNadu (11) Uncategorized (11) Archives Archives Select Month June 2022 (12) July 2021 (4) September 2020 (58) August 2020 (159) July 2020 (5) April 2020 (13) January 2020 (9) November 2019 (16) October 2019 (39) September 2019 (85) August 2019 (103) July 2019 (111) June 2019 (4) May 2019 (10) April 2019 (28) March 2019 (17) February 2019 (28) January 2019 (54) December 2018 (106) November 2018 (113) October 2018 (137) September 2018 (188) August 2018 (129) July 2018 (1)
நான் கம்பஸ்க்கு போன ஆரம்ப கால ராக்கிங்' இல் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று எனக்கு ஞாபகம் உண்டு. அது இப்போது சுவாரஸ்யமாகவும், அப்போது மிகவும் களியாக்கியதாகவும் இருந்த விடயம். 'குளம்' பற்றிய நையாண்டிகள். "உங்கட ஊர் பேரச் சொல்லுங்கடா?" என்று சீனியர்கள் கேட்கும் போது வவுனியா மாவட்டத்திலிருந்து போகிற நம்மைப் போன்ற மாணவர்களுக்கு ஒரு அசௌகரியம் உண்டு. அதுதான் வவுனியாவிலுள்ள 90 வீதமான ஊர்களின் பெயர்கள் "குளம்" என்பதில் முடிவதாகும். உதாரணமாக புதுக்குளம், ஈச்சங்குளம், தரணிக்குளம், தாண்டிக்குளம், மகிழங்குளம், கனகராயன்குளம், கோயில்குளம், இப்படி நூற்றுக்கும் அதிகம். அதனைச் சொல்லும்போது சீனியர்களுடைய நகைப்புக்கு ஆளாக வேண்டி வரும். இது நிச்சயமாக அவர்களின் பிழையல்ல. அந்த நகைப்பினை மடக்குவதற்கான காரணத்தையும், நம்பிரதேசத்தின் முக்கியத்துவத்தையும், மூலத்தின் தாற்பரியத்தையும் அறிந்திருக்காமை எங்களது பிழையாகும். {குறிப்பு- குளம் என்று முடியாத ஊர்களும் இங்கு உண்டு. ஆனால் பேரில் குளம் இல்லையே தவிர ஊரில் ஒரு குளம் நிச்சயமாக இருக்கும்.} "ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என்பது குளத்தையும் சேர்த்துக் கூறிய பழங்கருத்தாகும். மழைபெய்து வீணே ஓடும் நீரைச் சேர்த்து வைக்க எமது மூதாதையர் உண்டாக்கிய முதுசொம்தான் இந்தக் குளங்கள். சேர்த்து வைத்த நீரின் 90 வீதமான பகுதி முப்போக (சிறுபோகம்-இடைப்போகம்-பெரும்போகம்) வயலுக்கும், மிகுதி நீர் இதர பயன்பாட்டுக்கும் உபயோகமாகும். அத்துடன் கிணறுகளில் நீரூற்று வற்றாமல் இருப்பதற்கு இந்தக் குளங்களின் இருப்பு மிகமுக்கியமானதாகும். இது எல்லா மாவட்டத்துக்கும் சாத்தியப்படாத விடயம். அநேக மாவட்டங்கள் மழையை மாத்திரமே நம்பி இருப்பவை. ஆனால் இங்கு ஊருக்கு ஒரு குளம் என்பது மிகப்பெரிய விடயமாகும். சில மாவட்டங்களிலுள்ள ஒரு பெரிய வாவி(Reservoirs) அனைத்துப் பயிர்களுக்குமான நீரைக் கால்வாய் மூலம் வழங்குவதுண்டு. இவை குளத்திலிருந்து வேறுபட்டும், பரப்பில் பெரிதுமானவை. உதாரணமாக பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா போன்றவை. அதில் நீர் பங்கிடுகையில் பல வில்லங்கங்கள் ஏற்படலாம். ஆனால் குளம் என்பது ஊருக்குப் பொதுவானது. எமக்கே உரித்தானது. கட்டுப்பாடுகள், பங்கீட்டுப் பிரச்சனைகள் பெரியளவில் இல்லாதது. ஊர்க் கிணறுகளில் நீரின் கையிருப்பைத் தீர்மானிக்கக் கூடியதும் ஆகும். ஆகவே இனி "குளத்தில்" இருந்து "கம்பஸ்க்கு" போகின்ற மாணவர்களே உங்களது குளங்களின் அருமையை சீனியர்களுக்குத் தெரிவியுங்கள்.. அது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் நையாண்டிப் பகிடிவதையாகவும் இருக்கலாம்... அல்லது சமயோசித விளக்கமாகவும் அமையலாம்.....
கார்ல் மார்க்ஸ் மறைந்து ஏறக்குறைய 130 ஆண்டுகள் ஆகிவிட்டன; அவர் பிறந்தது மே 5,1818; அவர் பிறந்து 190 ஆண்டுகள் ஆகின் றது. இவ்வளவு நீண்ட நாட்களுக்குப் பின்னும், உலகத்தின் அறிவுத் தளத்திலும் நடைமுறை வாழ்க்கைப்பாதையிலும் தொடர்ந்து அவர் செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வரப்போகும் சோஷலிச எதிர்காலத் தைக் குறித்து முன்கூட்டியே உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவ்வாறே பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் உலக அளவில் இந்நம்பிக்கை இன்னும் மெய்ப் படவில்லை. முதலாளித்துவ பொருளாதாரம் அடிக்கடி நெருக்கடிக்குள்ளாகும் அமைப்பு என்றும், வரலாற்று நிகழ்வில் போகப் போக அழிந்துவிடும் என்றும் அவரால் அடை யாளம் காணப்பட்டிருந்தது; ஆனால் அந்த அமைப்பு இன்றளவும் சமகால உலகை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆதிக்கம் மிகுந்த உலகில், இதற்கு முன்னால் சோஷலிச அமைப்பை நிறுவுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும் சவால்களை எதிர் கொண்டன. இருந்த போதிலும் இந்நிகழ்வுகள் மார்க்ஸை இக் காலத்துக்கு பொருத்தமற்றவ ராக ஆக்கிவிடவில்லை; அவ ருடைய கோட்பாட்டின், தீர்க்க தரிசனத்தின் சக்தியையும் உயிர்த்துடிப்பையும் குறைத்து விட முடியவில்லை. முதலில், மார்க்ஸ் தன் அடிப்படையான பங்களிப்பு மூலம் மனிதகுலச் சிந்தனைக்கு புதிய அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். மனித குல வரலாற்றின் வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தார்; மனித சமூகங்களின் உருவாக்கம் மனித சமூகங் களின் மறு உற்பத்தி ஆகிய வற்றை விஞ்ஞான ரீதியாக அவர் கண்டறிந்தார். இதன் மூலம், வரலாறு என்பது அரண்மனைச் சதிகள், பதவிப் போட்டிகள், போர்கள், வம்சாவழி அரசர்கள், அவர்கள் செய்த சுரண்டல்கள் என்று இருந்த கண்ணோட்டத்தை மாற்றி வரலாறு என் பதும் ஒரு விஞ்ஞானமே என்பதை நிறுவினார். மனிதகுல வரலாற்றைப் பகுப்பாய்வுசெய்வ தற்கு அவர் மனிதர்களையும் அவர்களது பிரக்ஞ்ஞை பூர்வமான செயல்பாடுகளான மனித உழைப்பையும் மையப் பொருளாக அவர் ஆக்கிக் கொண்டார். பிரக்ஞ்ஞை பூர்வ மான செயல்பாடுகளின் மூலம் இயற்கையுடன் ஊடாடி, இயற்கையை மாற்றியதன் மூலம் மனிதன் உயிர்பிழைத்து வாழ்வதற்கான சாதனங்களை உருவாக்கியதே மனித குலத்தின் தனிப்பட்ட சிறப்பம்சம் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். இத்தகைய செயல்பாடுகளின் விளைவாக மனித குலமும் பல்வேறு மாற்றங்களை அடைந்தது; படிப்படியான வளர்ச்சிகளையும் அடைந்தது; புதிய அறிவுச் செல்வங்களையும் திறன்களை யும் கைவரப்பெற்றது; இயற்கை இயங்கும் விதம் குறித்து மேலும் மேலும் அறிந்து கொண்டே இருந்தது. இவ்வாறு அடையப் பெற்ற அறிவைப் பயன்படுத்தி மனித சமூகத் தின் உற்பத்தி ஆற்றலை மேம்படுத்தியது. உற்பத்தி சக்திகளின் இத்தகைய முடிவுறா வளர்ச்சியே மனித குல வரலாறு அடைந்த வளர்ச்சியின் நிரந்தர அம்சமாகும். மனித குலம் தனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ள இயற்கையோடு மட்டும் உறவாடுவதுடன் நின்றுவிடவில்லை; உற் பத்தி செய்வதற்கு மனிதர்கள் ஒருவருக் கொருவர் உறவாட வேண்டிய தேவையும் இருந்தது என்பதே மனிதகுல வரலாற்றின் வளர்ச்சியை பொறுத்த வரையில் மார்க்ஸ் சுட்டிக்காட்டிய இரண்டாவது கருத்து ஆகும். மனிதன் என்பவன் ஒரு தனிமனிதன் என்ற கருத்து நவீன பூர்ஷ்வா சமூக அமைப்பின் உருவாக்கம் ஆகும். மாறாக மனிதன் எப் போதும் ஒரு சமூக அமைப்பாகத்தான் இருந்திருக்கிறான் என்பதே வரலாற்றின் உண்மை . மேலும் வரலாற்றின் வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் அனைத்து உற்பத்தி யும் சமூகத்திற்குள்ளும், சமூகத்தின் மூலமாக வுமே நடைபெற்று வந்துள்ளதுஎன்பதே உண்மை ஆகும். இவ்வாறு மனித சமூகத்தின் உற்பத்தி ஆற்றல்கள்- அதாவது உற்பத்தி சக்திகள் வளர்வது தவிர்க்கமுடியாததாகும். அவ்வாறு அவைவளரும்போது உற்பத்தி மற்றும் மறு உற்பத்திக்காக நடப்பில் இருக்கும் சமூகக் கட்டமைப்புடன் இச்சக்திகள் முரண்படு கின்றன. இதையே மார்க்ஸ் மூன்றாவது அம்சமாக எடுத்துக் காட்டினார். நான்காவதாக மார்க்ஸ் எடுத்துக்காட்டிய அம்சம் உற்பத்தியில் உபரியின் தோற்றத்தை குறித்தாகும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தொடர்ந்து நிகழும் போது சமூக மறு உற் பத்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தது போக உற்பத்தியில் உபரி உருவாகின்றது. இதன் மூலம் சமூகத்தின் ஒரு பகுதியினரின் உழைப்பைப் பயன்படுத்தி சமூகத்தின் மற் றொரு பகுதியினர் வாழ முடியும் என்ற நிலை சாத்தியமாகிறது. அதாவது உபரியின் தோற்றம் தர்க்க ரீதியாகவே வர்க்கப் பிரி வினை கொண்ட சமூகம் உருவாகும் நிலைக்கே இட்டுச் செல்லும். அச்சமூகத்தில் பெரும்பான்மையோர் உழைப்பவர்களாகவும், சுரண்டப்படுபவர்களாகவும் இருப்பர்; சிறு பான்மையோர், பெரும்பான்மையோரின் உழைப்பில் வாழ்பவர்களாகவும், சுரண்டுபவர் களாகவும் இருப்பர். சிறுபான்மையிரான சுரண்டல்காரர்களின் கையில் ஒட்டுமொத்த சமூக உற்பத்தி இருப்பதை அடிப்படையாகக் கொண்டே இவ்வர்க்கப் பிரிவினை சாத்திய மாகின்றது. இச்சிறுபான்மை சுரண்டல் காரர்கள் அனைத்து உற்பத்தி சாதனங்களின் ஏகபோக சொந்தக்காரர்களாக இருப்பதன் மூலம் இது உறுதி செய்யப்படுகின்றது. இத் தகைய அசமத்துவ சமூக அமைப்பை நிலை நிறுத்தவும், சுரண்டப்படும் பெரும்பான்மை யோரை சுரண்டும் சிறுபான்மையோரின் நலன்களுக்காகவே கட்டாயமாக உழைப் பதை உறுதி செய்யவும் பலத்தை பிரயோ கிக்கும் வழிமுறைகள், இணக்கமான வழி முறைகள் ஆகிய இரண்டு வழிமுறைகளின் தேவைகள் ஏற்படுகின்றன..இதில், அரசு, பலப் பிரயோக வழிமுறைகளை அமல்படுத்தும் ஊடகமாக உள்ளது. இதன் மூலம் அரசு தனியார் சொத்துடைமையைப் பாதுகாக்கும் உறுதியை அளிக்கிறது; சிறுபான்மை சொத் துடைமை சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் , ஒட்டுமொத்த சமூகத்தின் உற்பத்தியும் இருப் பதை அரசு உறுதி செய்கிறது. அரசு அதி காரத்தின் மூலம் பலப்பிரயோகம் செய்வது நீண்ட காலப் போக்கில் பலன் தராது என்ப தால், அசமத்துவ சமூக அமைப்பை தொடர்ந்து நிலை நிறுத்த ,சமூக அங்கீகாரம் பெற்ற பல ஆயுதங்கள் இணக்கமான முறை யில் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் மதம், கலாச்சாரம், இலக்கியம் போன்ற பல ஆயுதங்கள் அடங்கும். சமூக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியுடன் கூடவே, வரலாற்று ரீதியாக, வர்க்கங்கள் கொண்ட சமூக அமைப்புகள் உருவாவது தவிர்க்க முடியாது, என்பதை எடுத்துக் காட்டியதோடு, கார்ல் மார்க்ஸ் தன் பணியை நிறுத்திக் கொண்டிருப்பாரேயானால் , அவ ருடைய பணிகளும் எழுத்துக்களும், வர்க்கச் சுரண்டலையும், வர்க்க ஆட்சியையும் நியாயப் படுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் மார்க்ஸ் தன் பணிகளை அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவருடைய சிறந்த பங்களிப்பு மனித குல வரலாற்றில் வர்க்கச் சமூகங்கள் என்பவை இயற்கையான வையும் அல்ல; நிரந்தரமானவையும் அல்ல என்பதைத் துல்லியமாக நிரூபித்ததுதான். ஒவ்வொரு கால கட்டத்திலும் நிலவும் வர்க்க சமூகம் தன்னுடைய அழிவின் காரணத்திற் கான வித்துக்களை தன்னுள்ளேயே கொண் டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஒவ்வொரு சமூகமும் அதை விட மேம்பட்ட வளர்ச்சியைக் கொண்ட புதிய சமூகத்தால் வெற்றி கொள்ளப்படுகிறது என்பதையும் கூறினார் .இத்தகைய மாற்றங்களின் இயக்கப் போக்குகள் வர்க்கப் போராட்டங்கள் மூல மாகவே நடந்தேறுகின்றன என்பதையும் அவர் நிறுவினார். எனவே மார்க்ஸின் தன் னிகரில்லாத பங்களிப்பு என்பது வரலாற்றை இயக்கும் காரணியாக இருக்கும் முக்கியமான வர்க்கத்தை மிகச் சரியாக அடையாளம் கண்டதுதான். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட வர்க்கமே, நடப்பில் செல் வாக்கில் உள்ள வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து விட்டு, பதிலுக்கு ஒரு புதிய சமூகத்தை நிறுவும். இவ்வாறு மார்க்ஸ் முந்தைய சமூக அமைப்பிலிருந்து மனித சமூகம் முதலாளித் துவத்துக்கு மாறியதில் பூர்ஷ்வாக்கள் ஆற்றிய பங்கினை அடையாளம் காட்டினார்; இந்த முக்கியமான கோட்பாட்டுப் பாய்ச்சலை, மறக்க முடியாத வரிகளில், கம்யூனிஸ்டு அறிக் கையில் அமரத்துவம் வாய்ந்த வகையில் அவர் பதிவு செய்துள்ளார். பதினேழாம் நூற்றாண்டு முதல் முதலாளித்துவம் எழுச்சி பெற்றது, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் மத்தியில் அது உலகை வென்றெடுத்தது, இருந்த போதிலும் முதலாளித்துவ அமைப்பு ஒரு நிரந்தரமான அமைப்பாக நிலைத்திருக்கும் என்பதற்கு இவையெல்லாம், எந்த வகையிலும் சான்றுகள் ஆகாது என்று ஆணித்தரமாக அவர் முன் வைத்த வாதம் தான்மிக மிக முக்கியமான விஷயம் ஆகும். அவர் மேலும்- முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் உழைக்கும் வர்க்கம் ஸ்தாபன ரீதியாக திரட்டப்பட்ட சக்தியாக உருவாகும்; இவ்வர்க்கந்தான் மனித குலத்தை அடுத்த கட்ட மேம்பட்ட சமூக அமைப்புக்கு எடுத்துச் செல்லக்கூடிய உள்ளுறை திறன் கொண்ட வர்க்கமாக இருக்கும்; உழைக்கும் வர்க்கம் அப்பாதையில் சோஷலிச சமூகத்தை முதல் கட்டமாக நிறுவும்; இறுதியாக, ஏராளமான பொருட்செல்வங்கள் நிறைந்த, ஒத்திசைவான சமூக உறவுகள் கொண்ட சமூகத்துக்கு இட்டுச் செல்லும். அக்கடைசி கட்ட சமூகமே பொதுவுடைமைச் சமூகம் என்ற வாதத்தை நிறுவினார். நிகழ் காலத்தில் முதலாளித்துவம் எதிர் கொள்ளும் நெருக்கடிகள், மார்க்ஸின் தேவை யையும், அவர் கூறிய கோட்பாடுகள் இன்றைக் கும் பொருத்தமுடையதாக இருப்பதையும் உறுதி செய்கின்றன. முதலாளித்துவத்தின் இயக்க விதிகள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை மார்க்ஸ் பதிவு செய்துள்ளார். முதலாளித்துவப் போட்டிகளின் வளர்ச்சிப் போக்கில் முதல் மையப்படுத்தப்படுவதும், ஓரிடத்தில் சென்று குவிவதும் தவிர்க்க முடியாதவை என்று சுட்டிக்காட்டினார். இப்போக்குகள் ஏகபோகங்கள் வளர்ந்து பெருகுவதற்கே வழி வகுக்கும். முதலாளித் துவ அமைப்பில் முதலாளிகளிடையே போட்டிகள் ஏற்படுகின்றன; தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போரட்டங்களும் நடக்கின்றன. இவை சமூகத்தில் ஒரு நிரந்தரமான தொழி லாளர் பட்டாளத்தை உருவாக்கியும் புதுப் பித்தும் செய்து கொண்டே இருக்கின்றன. இப்பட்டாளம் தொடர்ந்து அளவில் பெரி தாகிக் கொண்டே இருக்கும். இப்பட்டாளத் தின் தொழிலாளர்கள் அவ்வப்போது வேலை வாய்ப்புகளை பெறுவதும் இழப்பதுமாக இருக்கின்றனர். அதே சமயத்தில் அதிக எண் ணிக்கையில் நிரந்தரமாக வேலையற்ற தொழி லாளர்கள் இப்பட்டாளத்தில் இருப்பர். இது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருக்கும். முதலாளித்துவ அமைப்பில் ஏற்படும் முதலின் சேர்க்கைப் போக்குகள் செல்வங்களையும் வருமானங்களையும் ஒரு சிலர் கையிலேயே சென்று சேர்க்கும் நிலையை உருவாக்குகிறது; இதனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. மார்க்ஸின் மிகச் சிறந்த கணிப்பு முதலின் சேர்க்கைப்போக்குகளின் பொதுவான விதி பற்றியதாகும். செல்வம் ஒரு துருவத்தில் குவியும் போது மற்றொரு துருவத்தில் அவலங் களும் துயர்களும் குவிகின்றன என்பதை துல்லியமாக எடுத்துக் கூறினார். இதன் முக்கிய விளைவு முதலாளித்துவத்தில் கிராக் கிகள் உருவாக்கும் பிரச்சனைகளே. முத லாளித்துவ உற்பத்திமுறை உற்பத்திச் சக்தி களை அதிவேகமாக வளர்ச்சி பெறச் செய் கிறது. ஆனால் அதே சமயம் அந்த அமைப்பு லாப வேட்கையால் உந்தப்பட்டு செயல்படும் அமைப்பாக இருப்பதால் சமூகத்தின் நுகர்வுச் சக்தியின் வளர்ச்சிக்கு, அதாவது, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நுகர்வுச் சக்தியின் வளர்ச்சிக்கு, தடைகளை உருவாக்குகின்றது. இதனால் அந்த அமைப்பு கிராக்கிகள் உருவாக்கும் வரம்புகளுக்கு உட் பட்டு செயல்படும் அமைப்பாகவே உள்ளது. மேலும் முதலாளித்துவ அமைப்பு திட்ட மிட்டு செயல்படுத்தப்படும் அமைப்பாக இருப்பதில்லை; அதனால் ஒரு சில துறை களில் அதீத உற்பத்திகளும் மற்ற சிலவற்றில் போதுமான உற்பத்தியின்மையும் நிலவு கின்றன. இத்தகைய சமச் சீரற்றத் தன்மைகளே முதலாளித்துவ அமைப்பின் பொதுவான நெருக்கடிகளுக்கு காரணங்களாகும். மேலும் முதலாளிகளுக்கிடையே ஏற்படும் போட்டி களை சமாளிக்கவும், தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தியை முறியடிக்கவும் உற்பத்தி முறைகள் மேலும் மேலும் இயந்திரமயம் ஆக்கப்படுகின்றன; நேரடி மனித உழைப்பின் பங்கு மேலும் மேலும் குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் உண்மையில் இந்நேரடி மனித உழைப்புதான் முதலாளியின் லாபத் துக்கும் உபரி மதிப்புக்கும் ஆதாரமாக இருப் பவை. இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்ச மாக பொருளாதாரத்தில் லாப விகிதம் குறையும் போக்குகளை உருவாக்குகின்றன. இவை அனைத்தையும் ஒரு சேரப் பார்க்கும் போது முதலாளித்துவத்தில் அதி வேக வளர்ச்சிக் கால கட்டங்கள் இருப்பதைப் போன்றே , பொருளாதாரம்,நிலைகுலைந்து விழும், வளர்ச்சியற்ற மந்தமான கால கட்டங்களும் அவ்வப்போது உருவாகும் என்பதைக் காண முடிகின்றது. இவை பெரும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், சந்தைச் சரிவுகளையும் ஏற்படுத்துகின்றன. கார்ல் மார்க்ஸின் பெரும் படைப்பான தாஸ் காபிடல் எழுதப்பட்டதிலிருந்து, முதலாளித் துவத்தின் வரலாற்றைப் பார்த்தால் முத லாளித்துவம் நெருக்கடிக்கு ஆளாகும் அமைப்பு என்று கூறி, அது குறித்து அவர் செய்த பகுப்பாய்வுகள் மிகச் சரியே என்பது புலனாகும். தற்காலச் சூழ்நிலையே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். இருபது ஆண்டு களுக்கு முன் காணப்பட்ட நிலைமைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளை இப் போது நாம் காண்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு-புத்தாயிரம் ஆண்டு வருவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு-சுரண்டல்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்ட, தனியார் லாப வேட்கை என்னும் உந்து சக்தியை அடிப்படையாகக் கொண்டிராத ஒரு சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் கைவிட்டுப் போன போராட்டமாகவே தோற்றமளித்தது. உலக அளவில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கம் ஒற்றைத் துருவ ஆதிக்க மாக உருவெடுத்திருந்தது; பலம் மிகுந்த சோவியத் யூனியன் சிதறுண்டது: சோஷ லிசத்தை அடிப்படையாகக் கொண்ட சமூ கத்தை உருவாக்க முனைந்திருந்த சோவியத் நாட்டிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், முதலாளித்துவ அமைப்புச் சமூகங்கள் மீண்டும் நிறுவப்பட்டன. உலகளாவிய முத லாளித்துவ ஆதரவாளர்கள்வரலாற்றின் முடிவை ஆரவாரத்துடன் அறிவித்தனர். ஆனால், முதலாளித்துவம் மக்கள் இதயத் தையும் மனதையும் ஒரு சேர வென்று விட்டது என்றும், வரலாறு என்பது தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டது என்றும் நினைத்து மகிழ்ந்தவர்களுக்கு,துரதிர்ஷ்டவசமாக, இன்றைய உலகம் மாறுபட்ட தோற்றத்தை அளிக்கிறது. 2007 ம் ஆண்டின் கடைசி கால் பகுதியில் அமெரிக்க நாடு மந்த நிலையை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டதிலிருந்து வளர்ச்சியடைந்த முதலாளித் துவ நாடுகளில் ஒரு நீண்ட கால பொருளா தார வீழ்ச்சி தொடர்கிறது . (லேஹ்மான் பிரதர்ஸ் திவாலாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்நிலை இருந்து வந்தது- ஆனால் இதை தவறான பொருளில் உலக நிதி நெருக்கடி என்றழைத்தனர்) உண்மையில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் ஒருமித்த கருத்து இந்நாடுகள் இரட்டைத்தொய்வு மந்த நிலையை அடைவதை தவிர்க்க முடியாது என்பதுதான். இதன் பொருள் முதல் நெருக் கடியிலிருந்து மீண்டு வருவதற்குள் பொரு ளாதரத்தில் மீண்டும் உற்பத்திச் சரிவு ஏற் படும் என்பதுதான். மார்க்ஸ், முதலாளித்துவம் குறித்து செய்த பகுப்பாய்வுகள் மற்றும் அவருடைய வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோட்டம் ஆகியவை காலாவதி யாகிப் போன கருத்துக்கள் அல்ல; அவை இன்றைய சூழ்நிலைமைகளுக்கும் பொருத்த மானவையே ; ஏற்றுக்கொள்ளப்படவேண்டி யவையே என்பதை முதலாளித்துவ அமைப் பில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கிளம்பும் இத்தகைய நெருக்கடிகளே உறுதிப்படுத்து கின்றன. உண்மையில் தற்போது சுற்றுச்சூழல் குறித்து எழுப்பப்படும் கவலைகளையும் உள் ளடக்கிய அளவில் சமூகம் குறித்து மார்க் ஸின் எதிர்பார்ப்புகள் இருந்தன என்பதை நாம் காணலாம். இவற்றை மார்க்ஸ் தாஸ் காபிடல் நூலின் முதல் தொகுதியில் அற்புத மாக பதிவு செய்துள்ளார்; முதலாளித்துவம் விவசாயத்தின் வளர்ச்சியை , அதன் அடிப் படைச் செலவங்களான மண் வளத்தையும், மனித உழைப்பையும் உறிஞ்சிக் குடித்து சக்கையாக்கி விடுவதன் மூலமே சாதிக்கின்றது என்பதை துல்லியமாக அவர் குறிப்பிட்டுள் ளார். கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள், முதலாளித்துவ அமைப்பின் தனிப்பண்பாகிய அந்நியமாதல், பால் சமத்துவப் பிரச்சனை கள், காலனி ஆதிக்க சூறையாடல்கள், மேலை நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கத்தின் பங்கு ஆகியவை குறித்து அவர் செய்துள்ள ஆய்வுப்பதிவுகள் அனைத்தும் இன்றைய கால கட்டத்துக்கும் பொருத்தமான, இசைவான கருத்துக்க ளாகவே உள்ளன. ஏகாதிபத்தியங்கள், உலக மயமாக்கல் மூலமாக வளர்ந்து வரும் நாடு களை அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன; இப்பாதையில் நாம் வாழும் உலகத்தின் சுற்றுச்சூழலுக்கு மீட்டெடுக்கமுடியாத அள வுக்கு சேதத்தை உருவாக்குகின்றன. இந் நிலையில் மார்க்ஸின் பொருத்தப்பாடு இன்று பல மடங்கு அதிகமாக உணரப்படுகின்றது; வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆண்டுக் கணக்கிலோ, பத்தாண்டுகளின் கணக்கிலோ, நூற்றாண்டுகளின் கணக்கிலோ அளவிட முடியாது; அளவிடவும் கூடாது. ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே, பூவுலகம் முழுவதும் பரவி விரி வடைந்து இன்றைய ஆதிக்க நிலையை எட்டிப் பிடிக்க பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இடைவிடாது லாபத்தை விடாப் பிடியாக துரத்தும் இயல்பு கொண்ட முத லாளித்துவ உற்பத்தி சமூக அமைப்பு முறை , வரலாற்றில் இதற்கு முந்தைய அமைப்புகள் போல் அல்லாமல், விரிவாகிக் கொண்டே செல்லும் தன்மையை சுய இயல்பாகக் கொண்ட அமைப்பாக இருந்த போதிலும் இந் நிலையை எட்டிப் பிடிக்க இவ்வளவு காலம் ஆகிவிட்டது. வர்க்க சுரண்டலற்ற சுய உணர் வுடன் கூடிய ஒழுங்கமைப்பு கொண்ட சமூ கத்தை நிறுவ மனிதன் எடுத்த முதல் முயற்சி கள் தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை; மனிதன் கண்ட எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற இம்முயற்சிகளால் சாத்தியமாக வில்லை என்றாலும் அவைகள் தோல்விகள் அல்ல. ஏனெனில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எடுக்கப்பட்ட இம் முயற்சிகள் அனைத்தும் சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலப்பகுதிகளில் எடுக் கப்பட்டன. இந் நிலப்பகுதிகள் வன்மத்துடன் கூடிய எதிர்ப்பு உணர்வு கொண்ட ஏகாதி பத்தியங்களால் சூழப்பட்டிருந்தன. இந்த ஏகாதிபத்தியங்கள் சோஷலிச சமூகம் நிறுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தன. இந்நாடுகளுடன் போர் புரிதல், ஆயுதப் போட்டியைத் தூண்டி விடுதல், தொழில் நுட்பங்கள், சந்தைகள், வளர்ச்சிக்கான சாதனங்கள் அனைத்தையும் பெற முடியாத வகையில் வழிமுறைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்நாடுகளின் கழுத்தை நெறித்து அழிக்கும் முயற்சிகளில் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டன. உலகின் எந்தப் பகுதியிலும் முழுமையான சோஷலிச சமூகத்தை இன்னும் நாம் காண வில்லை; எனவே பொதுவுடைமை சமூகம் குறித்த பேச்சே தற்போதைக்கு எழவில்லை. நாம் இதுவரை கண்டதும், தற்போது காண்பதும், சுமூகமற்ற உலக சூழலின் நடுவே சோஷலிசத்தை கட்டமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளைத்தான். இவை கடந்த கால வரலாற்றிலிருந்து பெறப்பட்ட படிப்பினை களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை; மார்க்சும் லெனினும் வழங்கிய பகுப்பாய்வுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டவை; ஸ்தூலமான வரலாற்று அனுப வங்கள் தந்த கோட்பாட்டு பாடங்கள், நடை முறை அனுபவப்பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பலரால் செம்மைப்படுத்தப் பட்ட கண்ணோட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. நம் முன்னால் உள்ள போராட்டம் மிக நீண்ட போராட்டம் ஆகும்;மிகக் கடுமை யான போராட்டமாகும் ஆனால் முடிவில் இம்முயற்சிகளுக்கு கிடைக்கும் பரிசோ ஒட்டு மொத்த மனித குலத்தின் விடுதலை ஆகும். எனவே அக்குறிக்கோளுக்காக அடுத்தடுத்த தலைமுறைகள் எடுத்த முயற்சிகள் வீணா னவை அல்ல;மிக மிக தேவையானதும் கூட. இம்முயற்சியில் நம் பங்கை அளிப்பதே, மார்க்சுக்கு செய்யப்படும் சிறந்த அஞ்சலி ஆகும். மார்க்சின் மாண்புக்கு ஏற்றதும் அதுவேயாகும்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரார்த்தனை செய்தார். உத்தரகாண்ட் மாநிலத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, தற்போது நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக, இந்திய விமானப்படை விமானத்தில் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரதமரை, ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர். இன்று காலையில் கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த பின்னர், 9.7 கிமீ கௌரிகுண்ட்-கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் மூலமாக கௌரிகுண்டில் இருந்து கேதார்நாத் கோவிலுக்கு 30 நிமிடங்களில் ரோப்வே மூலம் பக்தர்கள் செல்ல முடியும். "ஸ்வஸ்திகா" சின்னம் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மலைவாழ் மக்களின் வெள்ளை நிற பாரம்பரிய உடையில் பிரதம மந்திரி கேதார்நாத் கோயிலுக்குச் சென்றார். கோயிலில் பூஜை செய்த அர்ச்சகர்கள், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமருக்கு பலம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். மேலும் இவர் இன்று பத்ரிநாத் கோவிலுக்கும் செல்ல உள்ளார். இன்று பிற்பகலில், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கான ₹ 3,400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் ரோப்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மானா கிராமத்தில் ஒரு கூட்டத்திலும் உரையாற்றுகிறார். பிரதமரின் வருகையையொட்டி இரண்டு புகழ்பெற்ற மலைக்கோயில்களைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கோவில்களும் குவிண்டால் கணக்கிலான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
உலகிலுள்ள கால்பந்து ரசிகர்கள், உலகக் கோப்பை போட்டியைக் காண, கத்தார் நாட்டிற்கு ஆவலுடன் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில், பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை, உலகக் கோப்பையை வென்றுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில், அதிக கோல்களை அடித்த டாப் 5 வீரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம். மிரோஸ்லாவ் க்ளோஸ் ஜெர்மனியைச் சேர்ந்த மிரோஸ்லாவ் க்ளோஸ்தான், உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 16 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பை போட்டியில் 24 ஆட்டங்களில் பங்கேற்று 16 கோல்களை அடித்து, மிரோஸ்லாவ் க்ளோஸ் அசத்தியுள்ளார். ரொனால்டோ பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ, 19 ஆட்டங்களில் விளையாடி, 15 கோல்களை அடித்து, 2-ம் இடத்தில் உள்ளார். ஜெர்ட் முல்லர் ஜெர்மனியின் ஜெர்ட் முல்லர், உலகக் கோப்பையில் 14 கோல்களை அடித்துள்ளார். 1970-ல் நடைபெற்ற போட்டியில் 10 கோல்களை அடித்த இவருக்கு, தங்க ஷூ வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜஸ்ட் போன்டைன் ஃபிரான்ஸ் வீரரான போன்டைன், 1958-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மட்டுமே பங்கேற்று, 6 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்தார். பீலே கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டின் பீலே, உலகக் கோப்பை போட்டியில், 12 கோல்கள் அடித்து 5-ம் இடத்தில் உள்ளார்.
விராட் கோலியை பார்த்து கில் கிறிஸ்ட் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்காக காரணம் வெளிவந்துள்ளது. Praveen Updated on : 28 October 2022, 03:39 PM ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இனி இந்திய அணி அவ்வளவுதான் என நினைக்கும்போதுதான் அந்த மாயம் நடந்தது. ஆட்டத்தின் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. 9 ஓவர்களில் 106 ரன்கள் எடுக்கவேண்டும். இந்த கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.அதிலும் 19-வது ஓவரை வீசிய ஹாரிஸ் ராஃப்பின் 5-வது பந்தில் விராட் கோலி அடித்த சிக்ஸர் இப்போதுவரை பேசப்பட்டு கொண்டுள்ளது. இந்த போட்டிக்கு பின்னர் நெதர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி அந்த போட்டியிலும் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து அசத்தினார். இந்த போட்டிக்கு முன்னர் விராட் கோலியை பார்த்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில் கிறிஸ்ட் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கில் கிறிஸ்ட் கத்திக்கொண்டே ஆக்ரோஷமாக விராட் கோலியிடம் கையை குலுக்கிவிட்டு சென்றார். இதை பார்ப்பதற்க்கு அவரின் கையை முறிப்பது போல தெரிந்தது. இந்த நிலையில்ம தற்போது அதற்கான காரணம் வெளிவந்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் போட்டியில் ஹாரிஸ் ராஃப் வீசிய ஷார் லெந்த் பந்தை கோலி சிக்ஸருக்கு அடித்த அதிர்ச்சியில் இருந்து கில் கிறிஸ்ட் இன்னும் மீளவில்லை என்றும், இதனால் கோலியிடம் சென்று எப்படி இந்த ஷாட் ஆடினாய் என்று கேட்டு உற்சாகமாக கைக்குலுக்கிவிட்டு பாராட்டி சென்றுள்ளார். Also Read காதலி வீட்டில் கொடுத்த ஜூஸ்.. உள்ளுறுப்புகள் சேதமாகி உயிரிழந்த இளைஞர்.. கேரளத்தை உலுக்கிய படுகொலை ! virat kohli Adam Gilchrist virat kohli six Trending பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
இப்படி பாடினா நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம்… தேன் போன்ற குரலில் இனிமையாக பாடிய கல்லூரி மாணவி…. இந்தியா பிறந்த தன் குழந்தையை கையில் வாங்கியதும் தந்தை செய்த செயல்… மனதையே உருகவைக்கும் காட்சி..! உலகம் குரங்கு வித்தை பண்ணி பார்த்திருப்பீங்க… தீயாய் வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா… நாங்களும் விழுந்து விழுந்து வேலை செய்வோம்….. உலகம் டிடி யின் முன்னாள் கணவரின் நிலைமை இப்படியா ஆகணும்… சின்னத்திரை பள்ளி மாணவர்களை மகிழ்விக்க கரகாட்டகாரன் பட காமெடியை ரீ கிரியேட் செய்த ஆசிரியர்கள்..! தமிழகம் க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? இவரும் தற்போது மிக பெரிய நடிகைதான்… சினிமா ரஞ்சிதமே பாடலுக்கு இளைஞர்களுக்கே போட்டியாக அதிரடியாக ஆடிய சிறுமி… கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்த ரசிகர்கள்… வீடியோ prev next குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…! போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் பூக்கள், பழங்கள் , துணிமணிகள், செருப்புகள், பேனாக்கள், புத்தகங்கள் என வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் கூட்டமாக செல்லும் பகுதிகளில் சாலைகளின் ஓரத்தில் வியாபாரம் செய்வார்கள். மேலும் பெரிய துணிக்கடைகள், சூப்பர்மார்கெட் போன்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறு வியாபாரம் நடைபெறும். சாலையில் வைத்து விற்கப்படும் தரமான பொருட்களில் மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு செல்வார்கள். காலை முதல்… Read More “குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…!” » தமிழகம் ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…! நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து புகழ் பெற்ற சாரா, z-tv மற்றும் ஸ்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவின் மகள் ஆவார். அம்மா, மகள் இருவரும் டாக்டர் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பிரபலம் ஆகினர். தொகுப்பாளினி அர்ச்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது, இவர் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பரிச்சயமானது. பிக் பாஸ் கலந்து கொண்டு சில விமர்ச்சனங்களுக்கு உள்ளானார்.தன் நம்பிக்கையின் மூலம் அனைத்தையும் எதிர்கொண்டு நேர்மறையான காரணங்களுக்காக மக்கள் இவரை ஏற்று… Read More “ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…!” » சின்னத்திரை வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…! இப்படியெல்லாமா திருமணம் செய்வார்கள்….என்ற வியப்பை நீக்கி இப்படியும் கூட திருமணம் நடக்கும் என்பதற்கு உதாரணம் 2k-கிட்ஸ் திருமணங்கள். திருமணங்கள் இரு வீட்டாரின் சம்மதத்தோடும், மணமக்கள் இருவரின் ஒப்புதலோடும் நடைபெறுகிறது. 2020-பிறகு நடைபெறும் திருமணங்கள் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடக்கும் திருமணங்கள் ஆட்டம்,பாட்டம் , கொண்டாட்டம் என களை கட்டி வருகிறது. திருமணம் முடிந்த பிறகு சடங்கு, சம்பிரதாயங்கள் நடக்கிறதோ இல்லையோ…..கண்டிப்பாக கச்சேரி, நடனம் இருக்கும், அதுவும் மணமகன் மற்றும் மணமகள் நடனம் ஆடுவது ட்ரெண்டாகி… Read More “வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…!” » இந்தியா நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! இந்த பூனையும் பால் குடிக்குமா….. என்பது பழமொழி, பூனையும் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் என்பது புதுமொழி. அனைவரது வீடுகளிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள், அப்படி வளர்க்காதவர்கள் கூட வீட்டில் பூச்செடிகள், மரங்கள் வளர்ப்பார்கள். வீடுகளில் மனித உறவுகளையும் தாண்டி நம்முடன் ஒரு இயற்கை சார்ந்த உயிர் நம்முடன் இருந்தால் மனதிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். உறவுகளை தவிர்த்து மற்ற மனிதர்களிடம் பழகும் போது நாம் சற்று எச்சரிக்கை உணர்வுடன் பழகுவோம். ஆனால் நம் வீட்டில் உள்ள செல்ல… Read More “நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..!” » உலகம் வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! முப்பது வருடங்களுக்கு முன்பு பெண்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டிருந்தார்கள். வீட்டிலும், விவசாய நிலங்களிலும், வேலைகள் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் சிறிது கூட ஒய்வு இல்லாமல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைப்பளுவினால் திண்டாடினர். அதிகாலை எழுந்து வீட்டில் முற்றம் தெளித்து, கோலம் இட்டு, ஆடு, மாடுகள் வளர்த்தால் கால்நடைகள் இருக்கும் பகுதியை சுத்தம் செய்து, கால்நடைகளுக்கான தீனி கொடுத்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் காலை உணவினை செய்ய ஆரம்பிப்பார்கள். தற்காலம் போன்று எந்த அடிப்படை வசிதியும் இல்லாமல்… Read More “வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..!” » தமிழகம் கல்யாண வீட்டில் வீடியோகிராபர் செஞ்ச வேலையைப் பாருங்க… பிரமாண்டதில் ஷங்கர்சாரையே மிஞ்சிடுவார் போலயே…! Posted on November 27, 2022 November 27, 2022 By sodukki No Comments on கல்யாண வீட்டில் வீடியோகிராபர் செஞ்ச வேலையைப் பாருங்க… பிரமாண்டதில் ஷங்கர்சாரையே மிஞ்சிடுவார் போலயே…! இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. திருமணத்தைப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும் சேரும் போது கல்யாண ஆல்பமே கிளாஸிக்காக… Read More “கல்யாண வீட்டில் வீடியோகிராபர் செஞ்ச வேலையைப் பாருங்க… பிரமாண்டதில் ஷங்கர்சாரையே மிஞ்சிடுவார் போலயே…!” » இந்தியா சேர்க்கை சரியில்லைன்னா இப்படித்தான் நடக்கும்.. வாத்துடன் சேர்ந்ததும் இந்த கோழி செஞ்ச காமெடியை பாருங்க…! Posted on November 27, 2022 November 27, 2022 By sodukki No Comments on சேர்க்கை சரியில்லைன்னா இப்படித்தான் நடக்கும்.. வாத்துடன் சேர்ந்ததும் இந்த கோழி செஞ்ச காமெடியை பாருங்க…! கூடா நட்பு கேடாக முடியும் என கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே நாம் யாரோடு சேர்கிறோமோ அவர்களின் தன்மையே நமக்கு வரும் என்பார்கள். அதனால் தான் உன் நண்பன் யார் என்று சொல்..நீ யாரென்று சொல்கிறேன் எனவும் சொல்லப்படுகிறது. நாம் நல்ல நண்பர்களோடு இருக்கையில் அவர்களது நல்ல குணங்கள் நமக்கும் வரும். அதுவே நாம் கெட்ட நண்பர்களோடு சேர்கையில் அவர்களது… Read More “சேர்க்கை சரியில்லைன்னா இப்படித்தான் நடக்கும்.. வாத்துடன் சேர்ந்ததும் இந்த கோழி செஞ்ச காமெடியை பாருங்க…!” » உலகம் மூன்று வயது குழந்தை கி-போர்ட்டில் இசை அமைப்பதை பார்த்து வியந்த இசை புயல்… தன்னையும் மிஞ்சி விட்ட பெருமிதம்…! Posted on November 27, 2022 November 27, 2022 By sodukki No Comments on மூன்று வயது குழந்தை கி-போர்ட்டில் இசை அமைப்பதை பார்த்து வியந்த இசை புயல்… தன்னையும் மிஞ்சி விட்ட பெருமிதம்…! இசைப்புயல், ஆஸ்கார் நாயகன், கிராமி அவார்ட், பத்ம பூஷன் போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர் என்று கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்…… பாடல்களுக்கு நம் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெரும் புகழை உலக அளவில் பெற்று தந்தவர் இசைப்புயல். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அவர் விளம்பர படங்களுக்கும், ஆவணபடங்களுக்கும் இசையமைத்து பரிசுகள் பெற்றுள்ளார்.இவருடைய தந்தை புகழ் பெற்ற இசை அமைப்பாளர் R.K.சேகர். A.R.ரஹ்மான் நான்கு வயது ஆன போதே கி-போர்ட்… Read More “மூன்று வயது குழந்தை கி-போர்ட்டில் இசை அமைப்பதை பார்த்து வியந்த இசை புயல்… தன்னையும் மிஞ்சி விட்ட பெருமிதம்…!” » சினிமா இவரு கண்டிப்பா 90-ஸ் கிட்ஸ் ஆக தான் இருப்பார்… மனைவியை அழகாக தோளில் சுமந்து படியேறி சென்ற சம்பவம்… Posted on November 27, 2022 November 27, 2022 By sodukki No Comments on இவரு கண்டிப்பா 90-ஸ் கிட்ஸ் ஆக தான் இருப்பார்… மனைவியை அழகாக தோளில் சுமந்து படியேறி சென்ற சம்பவம்… திருமணம் ஆயிரம் காலத்து பயிர்…….திருமணத்தின் மூலம் இரு வேறு குடும்பத்தார் இணைந்து கோலாகலமாக நடத்தும் வைபவம். திருமணதில் நம் தமிழரின் பாரம்பரியம், கலாச்சாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை வெளிப்படும். சொந்தங்கள், உறவினர்,ஊரார் முன்னிலையில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு நடைபெறும் திருமணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பது மணமகன் மற்றும் மணமகள் கைகளில் உள்ளது. திருமணத்தில் இரு பாலரும் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சகிப்பு தன்மையுடனும், அன்புடனும் வாழ்ந்து சவால்களையும்…… இன்னல்களையும்……. ஆக்க பூர்வமாக சிந்தித்து….. சமாளித்து…..வாழ்ந்து… Read More “இவரு கண்டிப்பா 90-ஸ் கிட்ஸ் ஆக தான் இருப்பார்… மனைவியை அழகாக தோளில் சுமந்து படியேறி சென்ற சம்பவம்…” » இந்தியா நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்… Posted on November 27, 2022 November 27, 2022 By sodukki No Comments on நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்… தமிழர்கள் பாரம்பரியம்…….. பழக்க வழக்கம்……. பழமை வாய்ந்த கலாச்சாரம் மிக்க பூமியாகும். இங்கு பண்டிகை காலங்களிலும், திருவிழா நாட்களிலும், திருமணவைபவங்களிலும் கலைநிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆன்மிகத்தில் பக்தியோடு, இசையும், பாடலும் ஒருங்கே இணைந்தது ஒலிப்பது நம் பாரம்பரிய வழக்கம். திருவிழாக்கள் என்றால் மேளம், நாதஸ்வரம், பறை, பாடல் இசைப்பது, நடனம் ஆடுவது, வில்லுப்பாட்டு, கும்பாட்டம் என தமிழக மக்களின் வாழ்வில் ஒன்றிப்போனது இசை, பாடல் மற்றும் நடனம். நம் தமிழ் சங்க இலக்கியங்களில் இயல், இசை, நாடகம்… Read More “நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்…” » தமிழகம் Posts navigation Previous 1 2 3 4 … 7 Next நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! உலகம் சூனா பானா காமெடியில் வரும் நடிகரா இவர்..? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..! சினிமா விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறிய காஜல்….வியந்து போன ரசிகர்கள் … சினிமா சுந்தரி சீரியல் நடிகை முடியை கழட்டி ஆணியில் போட்டுவிட்டு செய்த அலப்பறைய நீங்களே பாருங்கள்…. சின்னத்திரை சின்ன கவுண்டர் நாயகியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… ஐம்பது வயதுகளிலும் இளமை மாறாமல் எப்படி இருக்காங்க பாருங்க…! சினிமா ஊசிக்கு பயந்து குழந்தை போல் க்யூடாக இந்த நாய் செஞ்ச செயலை பாருங்க… உலகம் வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…! இந்தியா உங்கள் வீடு வளமாக..வாழ்க்கை இனிப்பாக வேண்டுமா? இந்த 10 வாஸ்து செடிகளையும் கட்டாயம் வீட்டில் வளருங்க..! பதிவுகள்
குளிர்ந்த பாலில், ஒரு டீஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெத்தலையில் வைத்து மடித்து சாப்பிடலாம். ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு உடல் குளிர்ச்சி அடையும், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும். சிலருக்கு உடலில் அதிகம் வியர்வை சுரக்கும், இதனால் அவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது உடல் துர்நாற்றத்தை போக்க குல்கந்து மிகவும் உதவியாக இருக்கும். குல்கந்து உடலை குளிர்விக்க உதவுகிறது. எனவே வெப்பநிலை அதிகம் உள்ள காலங்களில் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு இரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிடலாம். இதனால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் சரியாகும். ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
தலைமை தேர்தல் அதிகாரி சுசில் சந்திரா ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் குறித்தான தேதியை அறிவித்துள்ளார். அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் கூறினார். பிப்ரவரி 14 ஆம் தேதியில் இரண்டாம் கட்ட தேர்தல், பிப்ரவரி 20ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும், பிப்ரவரி 23ம் தேதியில் நான்காம் கட்ட தேர்தல், பிப்ரவரி இருபத்தி ஏழாம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும், மார்ச் 3ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தல், மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுசில் சந்திரா கூறியுள்ளார். அதேவேளையில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார். பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய 2 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா கூறினார். 60 தொகுதி சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள பஞ்சாப், உத்தரகாண்ட் கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தன் விளைவாக சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 31-07-2021 முதல் 09-08-2021 வரை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடுப்பாடு விதிக்கப்படும் பகுதிகள்: 1. சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை. 2. புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை. 3. ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை. 4. ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு , புலிபோன் பஜார் 5. என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை 6. இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை. 7. அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை. 8. ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை. 9. ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை 31.07.2021 ( சனிக் கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை. 10. கொத்தவால் சாவடி மார்கெட் 01.08.2021 ( ஞாயிற்று கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை
கீழடி அகழ்வாராய்ச்சியின் தொல்பொருட்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே நன்கு வணர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் மற்றும் நாகரீகத்தின் சான்றுகளை பறைசாற்றுகின்றது. தற்போதைய காலத்தில் எமக்குக் கிடைக்கும் அச்சிலுள்ள தமிழ் இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்த மூன்று சங்க காலப் பகுதிகளைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்படுகிறது. ஒரு மொழியின் வரிவடிவம் மற்றும் எழுதுதல் அமைப்பு (writing system) தாமாகவே பத்திரங்களையும் கோப்புகளையும் (பதிவுகள்) கைப்பற்றி (capture),Continue reading “வாய்மொழி வரலாறு” Posted byDiasporA Tamil Archives 30 Aug 2020 24 Nov 2021 Posted inArchival awareness, Archive awarenessTags:context, origin, purposeLeave a comment on வாய்மொழி வரலாறு தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி ஆவண விழிப்புணர்வை உருவாக்க இந்த வரைகலைப் படைப்பு ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழல் ஏறத்தாள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் பொதுவானவை. இந்த “தமிழீழத்தின் பீனிக்ஸ் பறவை” (DsporA Tamil Archive ஆல் வழங்கப்பட்ட தலைப்பு) ஒரு வரைகலைப் படைப்பு ஆகும். இது தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே (த.இ.அ. நோர்வே/ TYO Norway) நவம்பர் 2009 இல் வெளியிட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் பல கிழைகளைக் கொண்டுள்ளது. அதோடுContinue reading “தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி” Posted byDiasporA Tamil Archives 31 Jul 2020 5 Jul 2021 Posted inArchival awareness, Archive awarenessTags:context, origin, purposeLeave a comment on தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி Origin, purpose and context: historical continuity Please note that this graphical artwork is taken as an example to create archival awareness. The situation mentioned below is rather common for almost all Tamil organisations. “Phoenix of Tamil Eelam” (this title is given by DsporA Tamil Archive) is a graphic artwork published by Tamil Youth Organisation, Norway (TYO Norway) in November 2009. TheContinue reading “Origin, purpose and context: historical continuity” Posted byDiasporA Tamil Archives 29 Jul 2020 24 Nov 2021 Posted inArchival awareness, Archive awarenessTags:context, origin, purposeLeave a comment on Origin, purpose and context: historical continuity Search for: Except where otherwise noted, content on this site is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. DiasporA Tamil Archives. Org.no: 930095877. The organisation is registered in the Enhetsregisteret and Frivillighetsregisteret.
''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' ''அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்னு அழகான குடும்பம். ஊர் இங்கே தாம்பரம் பக்கத்துல பொழிச்சலூர். அந்த ஊரே என் சொந்தம்தான். எல்லோருமே சொந்தக்காரங்கதான். ஒவ்வொருத்தரையும் தனித் தனியா சொன்னா, எலெக்ஷன் ஓட்டர் லிஸ்ட் மாதிரி ஆகிடும். ரொம்பப் பெரிய குடும்பம். சந்தோஷமா இருக்கோம்!'' ஆ.ஜானகிராமன், நாச்சியார்கோவில். '' 'அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' ''ஜானகிராமன் நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்களா? அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படிங்க தொடர்ந்து நடிக்க முடியும்? மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற விஷயம் அதுல இல்லைனு சொன்னாங்க. அதான் அந்த டிராக் வேணாம்னு நினைச்சு, வழக்கமான நம்ம டகால்டி டிராக்குக்கு மாறிட்டேன்!'' எம்.சுப்ரமணியசிவா, தஞ்சாவூர். ''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ, பஜனை கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங் களா?'' ''கலாய்ச்சுட்டாராமாம்!'' ஜா.ரியா, ஹைதராபாத். ''உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சோகம் என்ன?'' ''என் நண்பன் ஜிலானியின் மரணம். என்னோட மிக நெருங்கிய நண்பன் அவன். என்னை நிறைய மாத்தினவன். பெரிய பணக்கார வீட்டுப் பையன். அவன்கூட கம்பேர் பண்ணா, நான் ஒண்ணுமே கிடையாது. இருந்தாலும், என்னைக் கூடவே வெச்சு சுத்திட்டு இருப்பான். 'லொள்ளு சபா’ பண்ணிட்டு இருக்கும்போது, என்கிட்ட கார் எல்லாம் கிடையாது. அப்போ கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துக்கக் கூப்பிடுவாங்க. சிம்பு, 'ஜெயம்’ ரவி மாதிரியான ஹீரோக்கள் செம பாலீஷா, சொகுசான கார்களில் வந்து இறங்குவாங்க. நான் ஆட்டோவுக்கே காசு இல்லாம அல்லாடிட்டு இருப்பேன். அப்போலாம் லான்சர் மாதிரி கெத்து கார்ல என்னை கூட்டிப் போய் இறக்கிவிட்டு இருந்து கூட்டிட்டு வரணும்னு டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புவான். எப்பவுமே எங்கயுமே என்னைவிட்டுக் கொடுக்கவே மாட்டான். என்னை இந்த அளவுக்கு முன்னேத்திவிட்ட நல்ல நண்பன். பாண்டிச்சேரி போய்ட்டு வரும்போது பைக் விபத்துல இறந்துட்டான். என்னோடஉண்மை யான 'நண்பேன்டா’ அவன். ஐ மிஸ் யூ ஜிலானி!'' என்.நஜூமுதின், கடலூர். ''உங்க அம்மா, அப்பா, வீட்டுக்காரம்மா, குழந்தைகளுக்குப் பிடிச்ச காமெடியன் யார்?'' ''என் அம்மா, அப்பா, சம்சாரம், குழந்தைங்க, தோஸ்துங்க எல்லாருக்கும் பிடிச்ச காமெடியன்... நான்தான். வேற யாரையாச்சும் சொன்னா, சோறு போட மாட்டேன்ல. நான் மொக்கை காமெடி பண்ணினாலும் பயங்கரமா சிரிச்சு, அப்ளாஸ் கொடுத்து என்னை வளர்த்துவிட்டது அவங்கதான். நமக்குப் பிடிச்ச பேட்ஸ்மேன் டொக்கு போட்டாலும் 'வாவ்... வாட் எ ஸ்ட்ரோக்’னு கைதட்டுவோமே... அந்த மாதிரி! ஸ்கூல் படிக்கிறப்பலாம் நான் வீட்டுக்கு டார்ச்சர் கொடுக்குற பிள்ளை. என் டார்ச்சர் தாங்காம ஒரு தடவை என் அம்மா, 'ஊர்ல நாலஞ்சு புள்ள பெத்தவள்லாம் சந்தோஷமா இருக்கா. ஒரே ஒரு புள்ளையப் பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே’னு அலுத்துக்கிட்டாங்க. அதைத்தான் காப்பி பண்ணி 'பாஸ்’ படத்துல பேஸ்ட் பண்ணேன். ஷூட்டிங் பரபரப்புல வீட்டுக்குப் போகலைன்னா, அம்மா அந்த டயலாக்கைத்தான் சொல்லிட்டு இருப்பாங்க. என் வீட்டுக்காரம்மாவுக்கு பொண்ணு பாக்குற காமெடி சீன்னா ரொம்பப் பிடிக்கும். என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தப்ப, நான் ஊர்ல இல்லை. பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட 'லொள்ளு சபா எபிசோட்ல பாத்துக்கோங்க’னு வீட்ல சொல்லிட்டாங்க. அன்னைக்கு எபிசோட்ல 'பதினாறு வயதினிலே’ படத்தைக் கலாய்ச்சிருந்தோம். அதுல என்னைப் பார்க்க என் சம்சாரம் கிராமத்தையே துணைக்கு வெச்சுக் கிட்டு டி.வி. முன்னாடி காத்துட்டுஇருந்திருக் காங்க. கைல பீடி, சாராய பாட்டில்னு ஒரு நல்ல குடிமகனா நான் மிகச் சிறப்பாகச் சலம்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'டி.வி-ல நாலு பேரு பாக்கும்போதே இப்படிக் குடிக்குறானே... இவன்லாம் தனியா இருந்தா எப்படிக் குடிப்பான்’னு பொட்டு பொடிசுல ஆரம்பிச்சு கிழவிங்க வரை திட்டியிருக்காங்க. 'சிகரெட் கிகரெட் குடிச்சாகூடப் பரவாயில்லை. பீடி குடிக்குறானே!’னு பெருசுங்க பொருமியிருக்காங்க. 'இப்படி ஒரு பரதேசிக்கு வாக்கப்படணுமா?’னு என் மனைவி சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எல்லாம் சொல்லிப் புரியவெச்சுக் கல்யாணம் பண்ணினேன். 'மந்திரப் புன்னகை’ படத்துல மாமனார் வீட்டுக்காரங்க கும்பலா வந்து இறங்குனதும், 'வந்துட்டாங்கப்பா... மாயாண்டி குடும்பத்தார்’னு கமென்ட் அடிப்பேனே... அதோட இன்ஸ்பிரேஷன் இந்தச் சம்பவம்தான். என் பசங்களுக்கு 'ஓ.கே. ஓ.கே.’ பட பார்த்தா கேரக்டர்தான் ரொம்பப் பிடிக்கும். ஏதாவது கோபத்துல திட்டுனாக்கூட, 'ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு’னு சொல்லிக் கலாய்க் குறாங்க. எப்படிச் சமாளிக்குறதுனுதான் தெரியலைங்க!'' ஏ.ராஜசேகர், பெங்களூரு. ''நீங்க பேசுற காமெடிகள் எல்லாத்தை யும் போறபோக்குல 'ஜஸ்ட் லைக் தட்’தட்டி விடுறீங்களே... எப்படி?'' ''டயலாக் பேசுறது ஜஸ்ட் லைக் தட் ஃப்ளோவா இருக்கும் பிரதர். ஆனா, அதை ஹிட் ஆக்குறதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு யோசிப்போம். புதுசா ஒரு வார்த்தை பிடிக் கும்போதே, அது மக்களுக்குப் பிடிக்குமா? எவ்வளவு தூரம் ரீச் ஆகும்னு மூளையைக் கசக்கிட்டே இருப்போம். ஒரு காமெடி சீன் பண்ண குறைஞ்சது மூணு நாள் ஆகும். இப்போ நடிச்சுட்டு இருக்குற 'சேட்டை’ படத்துல நான் இன்னொருத்தர்கிட்ட 'பக்கத்து அபார்ட்மென்ட்ல கில்மா நடக்குது’னு சொல்ல ணும். கில்மா பழைய வார்த்தையாச்சேனு யோசிச்சோம். அதையே கொஞ்சம் மாத்தி, 'சிக்காய் முக்காய் நடக்குது’னு சொல்வேன். 'அப்படின்னா’னு இன்னொருத்தர் கேட்க, 'அதாங்க கிலிகிலிகிலிபிலிபிலிபிலி... இப்பவும் புரியலையா? ஸ்கிஸ்கிஸ்குஸ்குஸ்குஸ்ங்க’னு சொல்லும்போதே டைரக்டர் கண்ணன் சிரிச்சிட்டார். இந்த ரெண்டு வார்த்தையைப் பிடிக்க எங்களுக்கு ரெண்டு நாளாச்சு. இந்த உலகத்துல எதுவுமே ஜஸ்ட் லைக் தட் கிடைக்காது நண்பா!'' ம.சிவராஜ், படப்பை. ''உங்க காமெடிகளைக் குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை ரசிக்குறாங்க. ஆனா, நடுநடுவுல திடீர்னு ரெட்டை அர்த்த வசனம் வெச்சுடுறீங்களே... தேவையா?'' ''உண்மைதான். தெருக்கூத்தோ, மேடை நாடகமோ, சினிமாவோ... எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தணுமே! 'டபுள் மீனிங் டயலாக்’ ரசிக்கவே ஒரு குரூப் இருக்கே. அவங்க கோட்டாவுக்கு நாங்க ஏதாவது கொடுத்தாகணுமே? அதான் டபுள் மீனிங் காமெடி. குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியாது. புரியும்போது ரசிக்க ஆரம்பிச்சிடுறாங்க. என் அக்கா பையன் 'மன்மதன்’ படத்துல நான் பண்ணின காமெடியை முன்னாடி பாத்தப்ப, இரான் சினிமாவை சப்- டைட்டில் இல்லாமப் பார்க்குற மாதிரி உட்கார்ந்துட்டு இருந்தான். இப்போ அதைப் பார்க்குறப்ப விழுந்து விழுந்து சிரிக்கிறான். நம்மளா யாருக்கும் சொல்லிக் கொடுக்குறதில்லை பிரதர்!'' கே.சோபிக்கண்ணு, ஸ்ரீரங்கம். ''சினிமாவுல ஹீரோ - ஹீரோயின்னுகூடப் பார்க்காம எல்லாரையும் செமையா கலாய்க்கிறீங்க... நிஜ வாழ்க்கைல நீங்க செமத்தியா கலாய் வாங்கியிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணுங்க?'' ''காலேஜ் படிக்கும்போது வி.ஜி.பி-ல ஷோ பண்ண வாய்ப்பு கிடைச்சது. மூணு மணிக்கே மேடை ஏறித் தயாரா இருந்தோம். ஒருத்தன்கூட வரலை. திடீர்னு ரெண்டு பஸ் நிறைய கும்பல் வந்து இறங்குச்சு. 'மச்சான், இவங்களைச் சிரிக்கவெச்சு ஸ்கோர் பண்ணிருவோம். அப்பதான் இன்னொரு நாள் புரொகிராம் கொடுப்பாங்க’னு பேசி வெச்சுக் காமெடி பண்ண ஆரம்பிச்சோம். எதிர்ல இருக்குற அத்தனை பேரையும் அப்படிக் கலாய்க்குறோம். எல்லாம் பொணம் மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. நான் மேடையை விட்டு இறங்கி, அவங்களோட சேர்ந்து உட்கார்ந்து கைதட்டுறேன். அப்பவும் பய புள்ளைக ஒருத்தன்கிட்டயும் ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு கட்டத்துல ரொம்பக் கடுப்பாகி, 'யோவ்! கைதட்டுனா என்ன குறைஞ்சா போயிருவீங்க’னு திட்டுனா, 'ஏண்டி பாபு... ஏனு செஸ்தானு?’ங்கிறானுங்க. எல்லாம் ஆந்திரா கோஷ்டி. வாழ்க்கையில நாங்க வாங்குன பிரமாண்டமான மொக்கைங்க அது!'' - அடுத்த வாரம் ''மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' ''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' ''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?''
தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர் இவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த வருடம் டிச-28ல் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவற்றை சென்னையில் நடத்தினார். இந்த துறையில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களும் அழகு கலை நிபுணர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமான நிகழ்ச்சியாக மாற்றினார்கள். Related Posts புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா Nov 23, 2022 விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா Nov 23, 2022 இந்தநிலையில் தற்போது அடித்தட்டு நிலையில் இருந்து தங்களது உழைப்பால் முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் பத்து பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சுயம்பி என்கிற விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார் இலங்கேஸ்வரி முருகன். அதேபோல தமிழ்நாடு முழுதும், கிராமத்தில் இருந்து வருகின்ற அழகு கலை நிபுணர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய போட்டி நடத்தி அவர்களுக்கான தொழில் செய்யும் தளங்களை உருவாக்கி கொடுக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல பேஷன் ஷோ ஒன்றை நடத்தி அதில் நம் வீட்டு செல்லப் பிள்ளைகளை நடந்துவர செய்து, அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுக்க இருக்கிறார். விரைவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் மற்றும் அதற்கான நிதி திரட்டலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்கிறார் இலங்கேஸ்வரி முருகன்.
தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா ? அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா ? உடை, உணவு என்பன ஒருவரின் உரிமையே தவிர, ஒருபோதும் திணிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி/ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது உடை தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் பலர் வீதிக்கு இறங்கிப் போராடியமையினைக் காணக் கூடியதாக இருந்தது. இதற்கான தலைமையினை அங்கீகரிக்கப்பட்ட இனவாதிகள் வழங்கியமை விசேட அம்சமாகும். இங்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. ஒன்று, குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் பாடசாலை சீருடை விதி முறைகளை மீறி ஆடை அணிந்து வந்தமையும்,இரண்டாவதாக, குறித்த ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை நிருவாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தமையுமாகும். நான் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான பாடசாலைகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகளைச் சந்தித்திருக்கின்றேன். சில பாடசாலைகள் சீருடைகளை ஆசிரியைகளுக்கு வழங்குகின்றது, பலவற்றிற்கு அவ்வாறன வசதி வாய்ப்புகள் இல்லை. இதில் என்ன விசித்திரமான விடயமென்றால், கற்பிப்பதற்கும், ஆசிரியர்களின் சீருடைகளுக்கும் எவ்வித நேரடிச் சம்பந்தமும் இல்லை என்பதே. இந்தச் சீருடைச் சட்டங்கள் குறிப்பாக பெண்களை மாத்திரம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. என்னைப் பொறுத்த மட்டில், ஆசிரிய, ஆசிரியைகள் நேர்த்தியான, ஒழுக்கமான ஆடை அணிந்து வர வேண்டும், அவை மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புபட்டவை என்று இவ்வாறான பின்பற்றல்களை உருவாக்கியவர்கள் யோசித்திருக்கலாம். இதன் அடிப்படையில், அபாயா என்றழைக்கப்படும் குறித்த ஆடையானது ஒழுக்கமற்றது ? அத்துடன் இதனை ஒத்த ஆடை அணியும் வழமையானது வெறுமனே இஸ்லாமியர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அபாயா என்பதன் தமிழ்ப் பதம் போர்வை. இஸ்லாமியர்களுடன், யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளட்ட பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஆடையினை அணியும் முறையினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேற்குலகினைப் பொறுத்த வரையில் இதற்கான தடைகள் கூட பல்வேறு வழக்குகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. சமுக விருத்தி என்பது ஒரு போதும் உரிமைகளைப் பறிப்பதல்ல. மாறாக உரிமைகளை வழங்குவதே. இதுவே உலகில் நாம் நாளுக்கு நாள் கண்ணூடாகக் காணும் காட்சியாகும். நாம், தமிழர்களை எடுத்துக் கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் எமது கலாச்சாரத்தினை வளர்க்கின்றீர்கள். இராஜ கோபுரம், பால் குட பவனி, இரதோற்சவம், பறவைக் காவடி என்பன இன்று சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு எதிராக அங்குள்ளவர்கள் பாரிய தடைகளை விதிப்பதில்லை. மாறாக, பல்வகைமையினை விரும்புகின்றனர். கனடாவிலோ, இங்கிலாந்திலோ, டுபாயிலோ அவ்வாறான விடயங்களுக்குத் தடை ஏற்பட்டிருப்பின் எவ்வாறு இருந்திருக்கும் ? நீங்கள் இன்று அபாயா அணிந்து வருவதை ஏற்க மறுக்கின்றீர்கள் என்றால், அங்குள்ள தமிழர்களினதும், இந்துக்களினதும் புதிதாக உருவாக்கப்பட்ட அடையாளங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதனையா மறைமுகமாகச் சொல்ல வருகின்றிர்கள் ? ஏன் அவ்வளவு தூரம் செல்கின்றோம். சற்று வடக்குக் கிழக்கிற்கு வெளியே செல்வோம். அங்கு எத்தனையோ தமிழர் பெரும்பான்மையாக அல்லாத பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் கல்வி கற்கின்றனர் ? ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன ? அல்லது நாளை முதல் அனைத்து இஸ்லாமியப் பாடசாலைகளிலும், இஸ்லாமியர் அல்லாத ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக அபாயா மாத்திரமே அணிய வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இதற்கான பதில் என்ன ? இங்கு வெறுமனே உங்களது கீழ்த்தரமான காழ்ப்புணர்வே வெளிக்காட்டப்பட்டது. வேறொன்றும் இல்லை. ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தில், ஒரு சமூகம் பேசும் மொழியினைக் கொச்சைப் படுத்துவதும், இனவாதத்தைத் தூண்டும் வாசகங்களைத் தாங்கியதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் கூடத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பேச்சு வழக்கினைக் கொண்டமையும், நான் இன்றும் வியக்கும் சிறந்த அறிவிப்பாளரான பி.எச் அப்துல் ஹமிட் அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதையும் இங்கு வெளிப்படையாகக் கூறியே ஆக வேண்டும். குறித்த ஆசிரியைகளின் சீருடை விவகாரம் தொடர்பாக எழுத்துமூலமாக அதிபரால் வழங்கப்பட்ட கடிதங்கள் ஏதும் உள்ளனவா ? அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் உள்ளனவா ? இவற்றினை நிச்சயம் பரிசிலிக்க வேண்டும். இரண்டாவது விடயமான, கணவர்களின் எச்சரிக்கை விடயமானது நிச்சயம் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியவை. நிச்சயமாக யாராலும் அவ்வாறான் எச்சரிக்கைகளை விடுக்க முடியாது. இது தொடர்பாக அதிபரோ, அல்லது நிருவாகத்தில் பங்கெடுக்கும் யார் சரி முறைப்பாடுகளை மேற்கொண்டனரா ? அவ்வாறு இல்லாவிடில் ஏன் மேற்கொள்ளவில்லை ? ஒன்றைப் புரிந்து கொள்வோம். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரே மொழியினைப் பேசும் இரு இனங்கள். நாம் மொழி ரீதியாக விரும்பியோ, விரும்பாமலோ, ஒன்று பட்டிருக்கின்றோம். இலங்கை பூராகவும் ஒரே பாடத்திட்டத்தினைப் பின்பற்றுகின்றோம். இன்று தமிழன் என்று வீதிக்கிறங்கி இனவாதத்தினை விதைப்பவர்கள் சிலரின் காலடி கூடப் பட்டிருக்காத தென்னிலங்கையில் முஸ்லிம் சமூகம் அதி யுத்த காலத்திலும் கூட தமிழை வாழ வைத்தனர், வைத்துக்கொண்டு இருக்கின்றனர். எந்தவொரு தமிழனும் வாழாத எத்தனையோ கிராமசேவகர் பிரிவுகளில் நூறு வீதமான தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்குகின்றன. முஸ்லிம்கள் அதனை விட்டுக்கொடுக்கத் தயாருமில்லை. இங்குள்ள முக்கிய விடயம், தமிழ் உணர்வோ அல்லது, இனப்பற்றோ அல்ல. மாறாகத் தேவையற்ற இந்துத்துவம் ஊடறுக்கின்றது. தாயக மண்ணில் இந்திய ராணுவம் செய்த அட்டூளியங்களை நாம் ஒரு போதும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இன்று அவர்களது தேவை ஒரு தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள முஸ்லிம் கலவரம். இது பல்வேறு வழிகளில் மக்களைச் சென்றடைகின்றது. ஆகவே நாம் இவ்விடயம் தொடர்பாகத் தெளிவடைய வேண்டும். இன்று இஸ்லாம் விரோதப் போக்கினைக் கொண்ட இந்துக்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களது சகோதர, சகோதரிகளை வேலைக்கு அடிமைகளாக அனுப்புவதற்கு எதிராக என்ன வேலைத்திட்டங்கள் உள்ளன ? அது போன்று தமிழருக்கு எதிரானப் போக்கினைக் கொண்ட முஸ்லிம்களும், தமிழ் மொழியினைக் கை விடத் தயாரில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே இது ஒரு தற்காலிக நிலைமை. இதனை முற்போக்குச் சக்திகளால் மாத்திரமே மாற்ற முடியும். இவ்வாறு அன்றாடம் தொழில் செய்து, தமது சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதும் ஆட்சியாளனுக்குக் கிடைத்த பெரும் வெற்றியே. நீங்கள் இன்று இதற்காகப் பிளவுபட்டதனால், நாளை ஓரு போதும் உங்களது தொழில் ரீதியான உரிமைகளுக்காக ஒன்றுபடக் கூடாது என்பது அவர்களின் அவா. ஆகவே இங்கு தோல்வி அடைவது சாதாரண மக்களே. சற்று சிந்திப்போம். இலங்கையில் தமிழ் முஸ்லிம் விரிசலை இஸ்ரேலின் மொசாட் முன்னின்று அரங்கேற்றியது. தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் பெயர்களிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் பெயரிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும் அனுப்பப் பட்டனர். இதனால் இடம்பெற்ற தாக்கம் கொஞ்சமல்ல. இன்று புலனாய்வுக்குப் பதிலாக FAKE ACCOUNT கள் அதே வடிவில் உலா வருகின்றன. மீண்டும் விரிசல்களை உருவாக்குகின்றன. கயவர்களின் கோஷங்களை விட, நல்லவர்களின் அமைதி பாதகமானது. இனியும் நல்லவர்கள் அமைதி காக்க வேண்டாம். முன்வாருங்கள். உலகில் எங்கும், யாரும், எந்நேரமும் சென்று தலை நிமிர்ந்து வாழக்கூடியதோர் உலகினை உருவாக்குவோம்.
பூவுலகின் 2013 மார்ச் இதழ் பெண்கள் சிறப்பிதழாகவும் இடிந்தகரையில் இயற்கை வளம் காக்கப் போராடும் பெண்களின் அடையாள இதழாகவும் உருவாகியுள்ளது. இயற்கையுடனான பெண்களின் உறவு, காலந்தோறும் பெருமளவில் கொண்டாடப்பட்டிருந்தாலும் அது ஓர் அறிவியல் அறிவாகவும் பெண்களின் மரபுசார் திறமையாகவும் பலமாகவும் பொதுச்சமூகத்தால் பார்க்கப்படுவதில்லை. அவ்வாறே பெண்களின் அத்தகைய உறவினால் உண்டாகும் ஆதாயங் களும் மனித வாழ்வின் பயன்பாடுகளும் கூட பொதுச்சமூகத்தின் ஆணாதிக்க விஞ்ஞான அறிவால் போற்றப்பட்டதில்லை. ஆனால், இடிந்தகரை பெண்களின் இயற்கை வளம் காக்கும் கடந்த இரு வருடப் போராட்டம் பெண்கள் இயற்கை வளங் களுடன் கொண்டிருக்கும் அறிவியல் அறிவையும், உறவையும், கடமையையும் வெளிப்படுத்தும் போராட்டமாக இருந்ததை, அணு உலை வேண்டும் என இயற்கைக்கு எதிராகச் செயல் பட்டோர் கூட ஒத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தியப் போராட்டங்களிலேயே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, நினைவில் பதியும் அளவிற்கான பெண்ணுரி மைப் போராட்டமாகவும் அது உருவாக்கம் பெற்றிருப்பதை, ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கம் இத்தருணத்தில் கொண்டாடு கிறது. பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் வியக்கும் அளவிற்கு வீரியத்தைக் கொண்டிருந்தது, இப்போராட்டம். பெரும்பாலும், ஆதிக்க சமூகத்தினரின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கே அடித்தட்டு மக்களும் பழங்குடி மக்களும் பயன்பட்டு வந்திருக்கின்றனர். முதல்முறையாக அடித்தட்டு மக்கள் தம் உரிமைகளுக்காக தாமே முன்னணியில் நின்று போராடியதை இடிந்தகரை போராட்டத்தில் காணமுடிந்தது. உலக வரைபடத்தில் காணமுடியாத தம் ஊரை நோக்கி, உலகத்தின் கவனத்தையே திசை திருப்பச்செய்த வல்லமை இடிந்தகரை பெண்களின் போராட்டத்தில் இருந்தது. இடிந்தகரை பெண்களின் அறநெறி வழி நின்ற ஒரு முனைப்பான போராட்டம் பெண்ணியவாதிகள் எப்பொழுதும் நம்பிய ஆதிக்க பெண்ணியக் கோட்பாடுகளை எல்லாம் சந்தேகிக்கச் செய்துள்ளது. பெண்கள் தம் உடலை இயற்கை யின் கூறுகளில் ஒன்றாகக் கருதும்போதே இத்தகைய அறப் போராட்டத்தை நிகழ்த்தமுடியும். எந்த ஆதிக்கச் சிந்தனைக்கும் அடிமைத்தளைக்கும் தம் உடலையும் சிந்தனையையும் ஒப்படைக்காமல் இருக்கும்போதுதான் இத்தகைய போராட்ட மும் சாத்தியம். மனிதனின் உடல் பற்றிய அறிவும் அது இயங்கும் முறை பற்றிய புரிதலும் இயற்கையின் மாற்றங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர்களைப் போல இயங்கும் திறனை பெண்கள் பெற்றிருப்பதுதான் இதற்குக் காரணம். இயற்கையைக் காப்பதற்காக தன்னந்தனியாகவும் குழுவாக வும் பல தளங்களில் போராடும் பெண்களை இவ்விதழில் கண்டடைய முயன்றிருக்கிறோம். அத்தகைய பெண்கள் எல்லோரும் தம் உடலின் மதிப்பை உணர்ந்தவர்களாகவும் அது இயற்கையுடன் கொண்டிருக்கும் பெரும் உறவை அறிந்தவர்களாகவும் அதை பொதுச்சமூகத்திற்குப் புரிய வைப்பதில் ஒவ்வொரு மூச்சும் உழைக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய பெண்களை, ‘பூவுலகு’ இதழ் இந்தப் பூமியின் வீராங்கனைகளாகப் பெருமையுடனும் மகிழ்ச்சி யுடனும் கொண்டாடுகிறது. அவர்களிடம் நிரம்பியிருக்கும் தனிப்பெருங்கருணையே இந்தப் பூமியை இன்னும் மனிதர் வாழ்வதற்கான இடமாக வைத்திருக்கிறது என்று நம்புகிறது!
நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்வின் பயனைக் கூட்டும். கடந்து காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் திமிறிச் செல்லும் மனத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவர எத்தனையோ வழிகள் உண்டு. உடற்பயிற்சி, நீச்சல், பாடுதல், இசைப்பயிற்சி, கூட்டுக்கேளிக்கை, விளையாட்டு, இப்படியானவற்றுள் ஒன்றுதாம் எழுதுவதும். மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டேவும் சிவாயநம சொல்வதும், தாளில் ஆயிரத்தெட்டு முறை சிவாயநம எழுதுவதும் ஒன்றுதான். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, அப்படி எழுதுவதும் கூட அனிச்சைச்செயலாக அல்லது மெக்கானிக்கலாக மாறிவிடக் கூடும். அதாவது உடல் இயங்கிக் கொண்டும், மனம் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். ஆக, அதனின்று தற்சிந்தனையுடன் ஏதாகிலும் ஒன்றினை எழுதினால் மனத்துக்கு இன்னும் அது சிறப்புச் சேர்க்கும். தற்சிந்தனையென்றால்? சாக்ரடீஸ் உரையாடலின் வழி அறிதலைக் கட்டமைக்கலாமென்றார். தொடர்ந்து வந்த பிளேட்டோ, உரையாடலின் வழி எல்லாராலும் அறிந்திருத்தல் எதார்த்தமாக இராது. ஆகவே அறிந்தோரில் சிறந்தோரைக் கொண்டு மட்டுமே ஆட்சியை, நெறியாள்கையைக் கட்டமைக்க வேண்டுமென்றார். ஆனால் அது எல்லாநிலை மக்களின் குரலையும் கொண்டு வந்து சேர்க்காதென வாதிட்டனர் மற்றோர். இப்படித்தான் படிப்படியாக மக்களாட்சி, மக்கள்குரல், ஜனநாயகம் என்பது நடைமுறைக்கு வந்தது. சரி, நல்லதுதானே? நல்லதுதான். ஆனால், பிளேட்டோ சொல்லிச் சென்றதும் சரியோயெனும் எண்ணமும் வந்து போகின்றது. எடுத்துக்காட்டாக, யுடியூபை எடுத்துக் கொள்வோம். எதை வேண்டுமானாலும் தரவேற்றலாம். பார்ப்போர் எண்ணிக்கை, பயனர்களுக்கு எந்த வீடியோவை முதலில் காண்பிக்க வேண்டுமென்பதை (டிரெண்டிங்) முடிவு செய்யும். அதுவே இன்னும் கூடுதலாக நிறையப் பேரைச் சென்று சேரும். தரம், உண்மை என்பதெல்லாம் இந்த அல்கோரிதத்தில் இல்லை. மதிப்புக் கொண்ட பதிவுகள் புதைந்து விடுகின்றன. மக்களுக்கு விருப்பமானவை வெல்லும். மக்களின் மனமோ, சார்புத்தன்மைக்கு சொம்படிக்கக் கூடியதை விரும்பக் கூடியது. பிளாட்பார்ம் புரவைடருக்கு, வணிகம் செழிக்க வேண்டும். பொருளின் தரம், நயம், நேர்மை என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த இடத்தில்தான், பிளேட்டோ சொன்னது நினைவுக்கு வருகின்றது. அறிந்தோரில் சிறந்தோர்? அதையெப்படி வகுத்தெடுப்பது? சிக்கல் நீள்கின்றது. தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்ற நிறுவனங்களெல்லாம், நுட்பத்திற்கும் திறமைக்கும் முன்னுரிமை கொடுக்கின்றன. மக்களைச் சார்ந்தியங்கும் மருத்துவம், உணவு, போக்குவரத்து போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பண்புக்கும் அனுபவத்திற்கும் முன்னுரிமை கொடுக்கின்றன. தகவற்தொழில்நுட்பம் வழங்கப்படுவது நுட்பத்திறமையானவர்களாலே. தானியக்கமாகச் சேவை வழங்குவதன் பொருட்டு, அவை அப்படித்தான் இருக்கும். தரமானவற்றை நுகர வேண்டுமாயின், நாம்தாம், நேர்மை, வெளிப்படைத்தன்மை, சார்பின்மை முதலான பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டும். பின் அத்தகைய பண்புகளைக் கொண்டேவும், தேவையான எல்லாவற்றையும் மதிப்புணர்ந்து நுகரத்தலைப்பட்டாக வேண்டும். அல்லாவிடில், ஏமாற்றப்படுவோம், ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோமென்பதே மெய். சரி, இப்படியான தற்சிந்தனையின்பாற்பட்டு எழுதுதலின் நன்மை? 1. நம் அகம்/புறம் செம்மைப்படுத்திக் கொள்தல் 2. சிந்தனையை வார்த்தெடுத்தல் 3. சொல்லாற்றலை மேம்படுத்திக் கொள்தல் 4. பிறரின் பார்வையை பார்க்கப் பழகுதல் 5. நாடலையும் தேடலையும் விதைத்தல் 6. மக்களொடு பிணைப்புக் கொள்தல் 7. சமூகப்பங்களிப்புச் செய்தல், முதலானவற்றை ஈட்டிக் கொடுக்கும்.
ஊழலின் ஒட்டு மொத்த அடையாளமாக சென்னை கூட்டுறவு சங்கம் மாறி, பல மாதங்களாக தனி நபர்க்கடனுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குகளை முழுமை செய்து அவர்களது கணக்கில் சேரவேண்டிய பணம் செலுத்துவதில்லை. ஒரு பகுதி நிலம் விற்கப்பட்டதாக சொல்கிறார்கள். இப்படி பட்ட அவலங்களை கண்டித்து, BSNLEU தமிழ் மாநில சங்கம், 09.05.2019 அன்று கூட்டுறவு சங்க கிளைகள் (கோவை, திருச்சி, சேலம், மதுரை) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி, சேலம் சொசைட்டி கிளை முன்பு, 09.05.2019 அன்று, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக பெருந்திரள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் தோழர் M . விஜயன், (சேலம்), D. பாஸ்கரன் (தர்மபுரி) கூட்டு தலைமை தாங்கினர். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S தமிழ்மணி, போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் T. கந்தசாமி, P. கஜபதி (தர்மபுரி), S . ஹரிஹரன், P . தங்கராஜ்(சேலம்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். BSNLEU தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். சேலம் GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். போராட்டத்திற்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட தோழர்களோடு சொசைட்டி அலுவலகத்திற்குள் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அங்கிருந்த கிளை மேலாளர் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு முதலில் மழுப்பலான பதில்கள் தந்தார். அவரை விடாமல் புள்ளி விவரங்களுடன் கேள்வி கணைகளை தொடுத்தவுடன் சரண்டர் ஆனார். ஆம், பல மாதங்களாக, சிலரின் தூண்டுதல் பேரில், பராபட்சமாக சாதாரண கடன் வழங்கி வந்துள்ளார். வேண்டியவர்களுக்கு உடனடியாக கடன், சாதாரண உறுப்பினர்கள் மாத கணக்கில் காத்து கிடப்பது ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. வேண்டப்பட்டவர்களுக்கு உடனடியாக கணக்கு முடிக்கப்படும். அப்பாவி உறுப்பினர்கள் மாத கணக்கில் காத்து கிடப்பதை நாம் கண்டு பிடித்தோம். ஆடம்பர, ஊதாரி செலவுகள் பூர்வாங்கமாக உணர முடிந்தது. சாதாரணமாக நாம் கூப்பிட்டால், சென்னையில் உள்ள கூட்டுறவு சங்க செயலர் போனை எடுக்க மாட்டார். கிளை மேலாளர் போனில் இருந்து அழைத்தவுடன் அழைப்புக்கு பதில் அளித்தார். அவரிடத்தில், இந்த அவலங்களை சுட்டி காட்டி, சரமாரியாக கேள்விகள் கேட்டவுடன், உண்மையை அவரும் ஒப்பு கொண்டார். தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின், இனி சேலம் கிளையில் மூப்பு அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும். நிலுவையில் உள்ள சாதாரண கடன், கணக்கு முடித்தல் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலித்து நிதி அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என செயலரும் கிளை மேலாளரும் உறுதி அளித்தனர். இரண்டு மாவட்ட சங்கங்களும் அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட கால இடைவேளையில் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்வதாக சொசைட்டி நிர்வாகம் உறுதி அளித்தது. குறிகிய கால அவகாசத்தில், போராட்ட அறைகூவல் கொடுத்தும், திரளாக வந்த தோழர்களை இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக பாராட்டுகிறோம். நெஞ்சு நிறை நன்றி.
கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் இன்று (சனிக்கிழமை) வெலிக்கந்த மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த விமானப்படை தளத்தில் இதுவரையில் 10 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைப்பாதையில் எம்முடன் இணைந்து வருபவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் மறக்கமுடியாத நண்பர்கள் வட்டத்தில் நிலைத்திருப்பார்கள். கலை இலக்கியத்தில் , அரசியலில், ஊடகத்துறையில், பணியிடங்களில், பொது வாழ்க்கையில், சொந்த பந்தங்களின் உறவுகளில் நாம் சந்திக்கும் மனிதர்கள் விசித்திரமான குணஇயல்புகளுடன் எம்மோடு இணைந்திருப்பர். உலகத்தில் நட்பு என்பது மகத்தானது. அதனால்தான் இராமன் தனது சகோதரர்களை விட – தன் மனைவியை விட ஒரு சில நண்பர்களை ஆழமாக நேசித்தான். உண்மையான நட்பை விலைக்கு வாங்க முடியாது. எனது தாயகத்திலும், நான் சென்ற நாடுகளிலும் நான் சந்தித்த பலர் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இலங்கைக்கு நான் செல்லும் சந்தர்பங்களில் நண்பர்களைத்தேடி நான் சென்றுவிடுவது குறித்து எனது சகோதரங்களின் குடும்பத்தினருக்கு என்மீது செல்லக்கோபம் நீடித்திருக்கிறது. எனது தங்கை மகள் நான் வந்து சேர்ந்தவுடன், எனது பொதிகளை ஆராய்ந்து பற்பசையும் பிரஷ்ஷ_ம் ஒரு துவாயும் வீட்டில் அணிந்துகொள்வதற்கு தேவையான உடைகளையும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, இதர உடைமைகளை எங்காவது ஒளித்துவைத்துவிடுவாள். நான் வந்தால் அவளுடன் நீண்டபொழுதுகள் இருக்கவேண்டும் என்று என்னை ஆழமாக நேசிக்கும் செல்ல மருமகள். அவள் ஒளித்துவைத்தவை என்வசம் இருப்பின் நான் எங்காவது நண்பர்களைத்தேடிச்செல்வேன் என்பது அவளுடைய எண்ணம். பின்னர் கெஞ்சி மன்றாடி அவளுடைய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நான் எனது பயணத்தில் இயங்கவேண்டும். யாரும் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டால் ” நான் வீட்டில் இல்லை ” என்றும் சொல்லக்கூடியவள். அதனால் நான் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். நண்பர்களில் தேவைக்காக மாத்திரம் உறவாடுபவர்கள் மத்தியில் எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராமல், விசுவாசத்துடன் இணைந்திருப்பவர்கள் பலரும் எனது நண்பர்கள் வட்டத்தில் உள்ளனர். அப்படி ஒருவருடன் எனக்கு ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் நட்புறவு நீடிக்கிறது. எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள். சமூகப்பணியாளர்கள் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக்குவித்துவிட்டேன். ஆனால், எனது நலனில் – எனது பணிகளில் அக்கறை காண்பிக்கும் இவர் பற்றி நான் எழுதுவதற்கு பலதடவை யோசித்தபோதும் ஏனோ சாத்தியமாகவில்லை. இவர் எழுத்தாளரோ, கலைஞரோ, அரசியல்வாதியோ, ஓவியரோ இல்லை. இவர் ஒரு பல்மருத்துவர். பல்மருத்துவருக்கும் இலக்கியவாதியான எனக்கும் அப்படியென்ன சாசுவதமான நட்புறவு என்பதுதான் இந்த எழுதமறந்த குறிப்புகள். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு என்னைப்போன்று பல Married Bachelors வந்திறங்கியபோது, நாம் அகதியாக கணிக்கப்பட்டோம். எமது எதிர்காலம் அன்று இன்றைய சமகாலத்தில் படகுகளில் வந்திறங்கியிருக்கும் அகதிகளின் நிலைக்கு ஒப்பானது. எமது தேவைகளை மனிதாபிமான ரீதியில் கவனிப்பதற்காக ஒரு அமைப்பின் தேவையை இங்கு எனக்கு அறிமுகமான சில நண்பர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களிடம் மனிதாபிமானமும் முற்போக்கான சிந்தனைகளும் இருந்தன. அவர்கள்தான் சட்டத்தரணி ரவீந்திரன், டொக்டர் நடேசன், இராஜரட்ணம் சிவநாதன், நல்லையா சூரியகுமாரன், தருமகுலராஜா, திவ்வியநாதன், விஜயகுமார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அரசியல் கொள்கைகள் இருந்தன. சட்டத்தரணி ரவீந்திரன் இலங்கை தமிழர் அரசியலில் பல சட்டத்தரணி தலைவர்களுக்கு நெருக்கமானவர். சூரியகுமாரன், இலங்கையில் கல்குடா எம்.பி. ஆகவும் ஐக்கிய தேசிய அரசில் உணவு அமைச்சராகவும் பதவிவகித்த நல்லையாவின் புதல்வர். நடேசன் இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழ அகதிகளின் நலன்களுக்காக மருத்துவமுகாம்களை நடத்தியவர். சிவநாதன் எனக்கு மெல்பனில் தங்குவதற்கு வசதிகள் செய்து தந்த இலங்கையில் நீர்கொழும்பில் ஏற்கனவே அறிமுகமான நண்பர். திவ்வியநாதன் யாழ். பல்லைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நெருங்கிய உறவினர். தருமகுலராஜா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் அங்கம் வகித்திருந்த பத்மநாபா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் நெருங்கிய உறவினர். விஜயகுமார் நாம் தொடக்கிய மக்கள்குரல் கையெழுத்து இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்தமையால் அறிமுகமானவர். மக்கள்குரல் மெல்பனில் மாத்திரமின்றி முழு அவுஸ்திரேலியாவிலும் அக்கால கட்டத்தில் தமிழர் மத்தியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது எனச்சொன்னால் மிகையாகாது. கணினியில் தமிழ் எழுத்துக்களை பதிவுசெய்யும் காலம் அப்பொழுது அறிமுகமாகவில்லை. இன்று நான் மேற்கொள்ளும் பல கலை, இலக்கிய சமூகப்பணிகளுக்கு மக்கள்குரல்தான் தோற்றுவாயாகத்திகழ்ந்தது. சட்டத்தரணி ரவீந்திரன் அச்சமயம், மெல்பனில் இயங்கிய இலங்கை தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். ஆயினும் இச்சங்கம் விடுதலைப்புலிகளை ஏகத்தலைமையாக படிப்படியாக ஏற்கத்தொடங்கியிருந்தமையால் அவருக்கு அச்சங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தது. அவருடை நண்பர் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழக ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி ஒரு இயக்கத்தினால் கொல்லப்பட்டிருந்தார். அத்துடன் ரவீந்திரனின் மேலும் சில நண்பர்களும் இயக்கங்களினால் கொல்லப்பட்டிருந்தனர். மக்கள்குரலில் அவர் இணைந்திருக்காவிட்டாலும், தனது தார்மீக ஆதரவை அதற்கு அவர் வழங்கியதற்கு காரணம், ” மாற்றுக்குரல் வேண்டும் ” என்ற எண்ணம் அவருக்கும் இருந்ததுதான். விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கம் பழ. நெடுமாறனை மெல்பனுக்கு அழைத்தபொழுதும் அவர் மேடையில் தோன்றி ஒரு நினைவுப்பரிசை நெடுமாறனுக்கு வழங்கினார். இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் நண்பர் நடேசன் எமக்கு அறிமுகப்படுத்தியவர்தான் இந்தப்பத்தியில் நான் குறிப்பிட்ட பல்மருத்துவர் ரவீந்திரராஜா. அவருக்கு அண்மையில் 60 வயது பிறந்துள்ளது. அவருடைய மணிவிழாக்காலத்தில் இந்தப்பதிவை நான் எழுதுவதற்கு முக்கியகாரணம், ஏற்கனவே பல இலக்கியவாதிகள், கலைஞர்கள் சமூகநலத்தொண்டர்களின் மணிவிழாக்காலத்தில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன் என்பதுதான். ஆனால், அவர்களிலிருந்து முற்றாக வேறுபட்ட தன்முனைப்பு இல்லாத ஒருவர்தான் நண்பர் ரவீந்திரராஜா. அவரும் அன்று (1987) குடும்பத்தை இலங்கையில் விட்டுவிட்டு தனியாக வந்து மெல்பனில் Moorabbin என்ற ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தனது தொழில் சார் பணியில் ஈடுபடாமல் வேறு தொழில்களில் இருந்தார். பல்மருத்துவப்பணியை மேற்கொள்வதற்கு இங்கு வந்தபின்னரும் மேலும் படிக்கவேண்டும். பரீட்சைகளில் சித்தியடைந்து சான்றிதழ் பெறல்வேண்டும். ரவீந்திரராஜா படித்துக்கொண்டே வேறு தொழில்களில் ஈடுபட்டார். ஆனால், அவர் சமூகம் சார்ந்த சம்பளம் இல்லாத தொழில்களிலும் அவர் வசித்த பிரதேசத்தில் ஈடுபட்டமையால் எனது வர்க்கத்தில் இணைந்துகொண்டவர் என்ற அடிப்படையில் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானார். அவர் வாழ்ந்த மொறாபின் பிரதேசத்தில் பல தமிழ் அகதி இளைஞர்கள் , குடும்பஸ்தர்கள் வசித்தனர். அவர்கள் மத்தியில் நன்கு படித்த ஒருவராக அவர்களின் தேவைகளை ரவீந்திரராஜா எந்த பிரதி உபகாரமும் எதிர்பாராமல் கவனித்தார். அவர்களுக்கு வீடுகள் தேடிக்கொடுப்பது, கார் ட்ரைவிங் பழக்குவது, சாரதி பரீட்சைக்கு பயிற்சி வழங்குவது, வேலை தேடிக்கொடுப்பது, இப்படி பல தொண்டுகளில் ரவீந்திரராஜா ஈடுபட்டமையால் நான் அவரை இரண்டு செல்ல வார்த்தைகளில் அழைப்பதுண்டு. அவை: விதானையார், Godfather . இவ்வாறு இவருக்கு அந்தப்பிரதேசத்தில் நண்பர்கள் வட்டம் பெருகியது. ரவீந்திரராஜா எமது மக்கள் குரலுக்கு ஆங்கிலத்தில் இலங்கையில் வெளியான செய்திகளின் நறுக்குகளை சேகரித்துத் தருவார். நண்பர் சிவநாதன் தொடக்கிய தமிழ்க்கலை மன்றம் என்ற அமைப்பு 1989 இல் கலைமகள் விழாவை நடத்தியபொழுது ரவீந்திரராஜாதான் பொருளாளர். அதனால் இவர் விழாவின் சரஸ்வதி பூசைக்கு வாங்கிய தேங்காய், கற்பூரம், சாம்பிராணி, வாழைப்பழம் முதலானவற்றுக்கு செலவழித்த பணத்தைப்பற்றிய விபரங்களை பட்டியலிட்டு விழா மேடையில் வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்த பொழுது அவருடைய அப்பாவித்தனம் வெளிப்பட்டது. அவர் அவ்வாறு தெரிவித்தமைக்கும் ஒரு முக்கிய காரணம் இருந்தது. புலம்பெயர் நாட்டில் ஒத்தோடிகள் மத்தியில் மாற்றுச்சிந்தனைகளை எவரேனும் முற்போக்காக முன்வைத்து செயல்படும்பொழுது அதற்கு அரசியல் சாயம் பூசி, இன்னாரிடம் பணம் பெற்று இயங்குகிறார்கள் என்று ஒரு புரளியை பரப்பிவிடுவார்கள். இந்தப்பரதேசிப்பேச்சு எம்மவர் மத்தியில் இன்றும் தொடருகிறது. நாம் ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சியில் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியவேளையில் இலங்கை அரசிடம் பணம் வாங்கித்தான் அதனை நடத்துகின்றோம் என்று புலன்பெயர்ந்த சிலர் அபாண்டமாகப் பழி சுமத்தினார்கள். நான் இரவு பகலாக ஒரு தொழிற்சாலையில் உழைத்து எனது குடும்பத்திற்காக வங்கியில் கடன் பட்டு வீடுவாங்கியதும், இந்திய மத்திய அரசின் உதவியில் வீடுவாங்கியிருப்பதாகவும் ஒரு புரளியை பரப்பினார்கள். அன்று நண்பர் சிவநாதன் தமிழ்க்கலை மன்றத்தின் விழாவுக்காக அனுமதிச்சீட்டுக்கள் அச்சிட்டு, செலவு செய்யமுன்வந்தபொழுதும் இப்படித்தான் ஒரு புரளியை எழுப்பினார்கள். ரவீந்திரராஜா நிதானமாகச்செலவழித்து, விழாவை நடத்தியதனால் கலைமகள் விழாச் செலவு போக எஞ்சிய தொகை $ 500 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் என அறிவித்ததுடன், அமைப்பின் செயற்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் $ 250 வெள்ளிகளை அச்சமயம் மெல்பன் கரம்டவுன்ஸில் அமையத்தொடங்கிய ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்திற்கும் $ 250 வெள்ளிகளை நாம் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கும் வழங்கவிருப்பதாக அறிவித்தார். வழங்கினார். இவ்வாறு இவரது அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தை நிருமாணிக்கும் விக்ரோரியா இந்து சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் ரவீந்திரராஜாவுக்கு வலைவீசினார்கள். அவருடன் பல நண்பர்கள் இணைந்திருப்பதனால் அவரூடக பலரையும் தமது சங்கத்திற்கு அங்கத்தவராக்கி, வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு ஒரு வாக்குவங்கியை பெருக்குவதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அத்தகைய எண்ணம் ரவீந்திரராஜாவிடம் இருக்கவில்லை. ஊருக்கு ஒரு கோயில் வேண்டும் என்பது மாத்திரமே அவருடைய எண்ணமாக இருந்தது. நானும் அவர் கேட்டதற்கு இணங்கி விக்ரோரியா இந்து சங்கத்தில் அங்கத்தவரானேன். ஒரு ஆண்டுப்பொதுக்கூட்டம் 1989 ஆம் ஆண்டு மெல்பன் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரியில் நடந்தது. இங்குதான் பல தமிழ் நிகழ்ச்சிகள் அக்காலப்பகுதியில் நடந்தன. அந்தக்கூட்டத்தில் தலைவர் பதவிக்கு தெரிவாவதற்காக மூன்று யாழ்ப்பாணத்து தமிழ் டாக்குத்தர்மார் போட்டியிட்டார்கள். என்னடா இந்த சோதனை ? என்று நான் யோசித்தேன். அப்பர்சுவாமிகள் கையிலே ஒரு சிறிய உழவாரப்படையை வைத்துக்கொண்டு ஆலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் வளரும் புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்து கோயில் திருத்தொண்டு செய்தார். இந்த விஞ்ஞானம் படித்த டாக்குத்தர்மார் அவ்வாறு தொண்டுகள் செய்யாமல் பதவிக்குப் போட்டியிடுகிறார்களே ? என்று ஆழ்ந்து யோசித்து நண்பர் ரவீந்திரராஜாவிடம் எனது கவலையை வெளிப்படுத்தினேன். ” எல்லாம் ஜனநாயகத்தின் வேலை” என்று அவர் இரத்தினச்சசுருக்கமாகச்சொன்னார். அன்றைய மேடையில் ரவீந்திரராஜாவும் முழங்கினார். அவர் தமது குடும்பத்தினர் வந்ததும் Clayton என்ற ஊரில் நண்பர் திவ்வியநாதனின் இல்லத்தில் வாடகைக்கு குடியமர்ந்தார். திவ்வியநாதன் கலாநிதிப்பட்டம் பெற்று கன்பராவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். திவ்வியநாதனின் மனைவியின் தங்கை டொக்டர் நடேசனின் மனைவியின் சகோதரனை மணம்முடித்தபொழுது, ஒரு மணவறை செய்துகொடுத்தேன். அக்காலத்தில் இங்கு மணவறைகள் இருக்கவில்லை. நான் பணியாற்றிய தொழிற்சாலையில் கிடைத்த சில பொருட்களுடன் மணவறை தயாரானது. திவ்வியநாதன் மெல்பன் பல்கலைக்கழகத்திலிருந்து எறியப்பட்ட சில மரச்சட்டங்களைத்தந்தார். அழகான மணவறை தயாரானது. அதனை பாகம் பாகமாக கல்யாண மண்டபத்திற்கு ஏற்றி இறக்குவதில் ரவீந்திரராஜாவும் மேலும் சில நண்பர்களும் உதவினார்கள். ” பூபதி இந்த மணவறையை மற்றவர்களுக்கும் வாடகைக்கு விடலாம் ” என்று மில்லியன் டொலர் பெறுமதியான ஆலோசனையை சொன்ன ரவீந்திரராஜா, நான் ஏதோ இலங்கையில் மணவறை செய்யும் தொழில்தான் ஈடுபட்டேன் என்றும் கருதியதுதான் பெரிய வேடிக்கை. எனினும் அவருடைய அந்த ஆலோசனை வேறும் இரண்டு திருமணங்களுக்கு உதவியது. இலங்கை வானொலியில் முன்னர் பணியாற்றிய ஒரு நண்பரின் மகளுடைய சாமத்திய சடங்கிற்கும் உதவியது. அதில் கிடைத்த வாடகைப்பணத்தை எமது கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்கு கொடுத்தேன். இவ்வாறு உரிய ஆலோசனைகளை அவ்வப்போது எனக்கு வழங்கியிருக்கும் ரவீந்திரராஜா, எமது கல்வி நிதியத்திற்கும் பெரிதும் பக்கபலமாகத் திகழ்ந்தார். பலரையும் நிதியத்துடன் இணைத்துவிட்டார். தாமும் பல மாணவர்களுக்கு உதவினார். இவ்வாறு உதவும் அன்பர்களைத்தேடிச்செல்லும் வே ளைகளில் என்னை தமது காரில் ஏற்றிச்சென்று அன்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார். அப்பொழுதெல்லாம் ” பூபதியின் பிள்ளைகளுக்கு உதவுங்கள் ” என்று வேடிக்கையாகச்சொல்லி காலப்போக்கில் அவருடைய சில நண்பர்கள் என்னைக்காணும்பொழுது, ” அந்தா பிள்ளை பிடிகாரன் வாரான் ” என்று நகைச்சுவையாகச் சொல்லவைக்கும் நிலையையும் உருவாக்கினார். இவருடன் மெல்பனுக்கு பல இடங்களுக்கும் உல்லாசப்பயணம் சென்றிருக்கின்றேன். ஒரு தடவை அவுஸ்திரேலியாவின் வரைபடத்தில் அப்பிள் பழம் போன்று காட்சிதரும் தஸ்மேனியா மாநிலத்திற்கும் விமானத்தில் அழைத்துச்சென்றார். அங்கு டொக்டர் ஜெயச்சந்திரனின் நட்பை ஏற்படுத்தித்தந்தார். அவரும் எமது கல்வி நிதியத்தில் இணைந்து மாணவருக்கு உதவினார். தஸ்மானியாவில் போர்ட் ஆதர் என்னும் இடத்தில் அமைந்த அவுஸ்திரேலியாவின் மூத்த எழுத்தாளர் ஹென்றிலோசனின் கல்லறையை பார்த்திருக்கின்றேன். இவ்வாறு எனது பயண இலக்கியங்களுக்கும் நண்பர் ரவீந்திரராஜா தகவல் திரட்டுவதற்கு உதவியவர். நண்பர் நடேசன் தொடர்ந்து எழுதும் பயண இலக்கியங்களில் ரவீந்திரராஜாவின் பெயர் இடம்பெறுவது தவிர்க்கமுடியாதது. பயணங்கள் மேற்கொள்வதில் அலாதிப்பிரியம் கொண்டிருக்கும் ரவீந்திரராஜா, இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியிருப்பவர் சமூக நலன் என்பது அவருடைய இயல்பு. அதேசமயம் பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கும் காலத்திலேயே மாணவர் இயக்கங்களிலும் முக்கிய பங்காற்றியவர். இவருடைய நண்பர்தான் திருகோணமலையில் பல்மருத்துவராக விளங்கிய சமூகப்பணியாளர் டொக்டர் ஞானி என அழைக்கப்பட்ட ஞானசேகரன். ஞானியை எனக்கும் நன்கு தெரியும். அடிக்கடி வீரகேசரிக்கு வந்து திருகோணமலை மாவட்டத்தில் ஆயுதப்படைகளின் அட்டகாசத்தைப்பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் பற்றியும் செய்திகள் வழங்கி, வெளிநாட்டு தூதரகங்களின் கவனத்திற்கு தெரிவிப்பவர். நான் அவுஸ்திரேலியா வந்த பின்னரும் ஞானியுடன் தொடர்பில் இருந்து, திருகோணமலையில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவியிருக்கின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் காலூன்றியவேளையில் நடந்த தேர்தலின் பின்னர் வரதராஜப்பெருமாள் வடக்கு – கிழக்கு முதல்வரானார். அச்சந்தர்ப்பத்தில் பல் மருத்துவர் ஞானியும் கடத்தப்பட்டு காணாமல்போனார். ஞானி எமது கல்வி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட தொடர்பாளராக இருந்தவர். நாம் மாணவர்களுக்காக அனுப்பிய நிதியுதவி காசோலையை வங்கியில் வைப்பிலிட்டு திரும்பியவேளையில் அவர் கடத்தப்பட்டு காணாமல்போனார். உடனடியாக தகவல் அறிந்த நண்பர் ரவீந்திரராஜா என்னிடம் ஓடிவந்து , இலங்கையில் பல்மருத்துவர் சங்கத்தின் அப்போதைய செயலாளருடன் தொடர்புகொண்டு ஞானியை காப்பாற்ற முயற்சியெடுத்தார். வரதராஜப்பெருமாளின் அலுவலகத்துடனும் தொடர்புகொண்டு நாம் உரையாடினோம். ஆனால், மறுமுனையில் எம்முடன் பேசியவர் வரதராஜப்பெருமாளின் மாமனார்தான். ஞானியும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைந்துகொண்ட எளிமையான மனிதர். அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கு ரவீந்திரராஜா பல தடவை முயன்றும், ” மக்களை விட்டு வரமாட்டேன் ” என்று மறுத்துக்கொண்டிருந்தவர்தான் ஞானி. ஞானியின் இழப்பு ரவீந்திரராஜாவுக்கு மாத்திரமல்ல எமக்கும் பேரிழப்பு. தொடர்ச்சியாக எமது கல்வி நிதியத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிவரும் ரவீந்திரராஜாவை நிதியத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராகத் தெரிவுசெய்தோம். கன்பராவில் வதியும் ரவீந்திரராஜா அங்கும் பல அன்பர்களை எம்முடன் இணைத்துவிட்டவர். இதுவரையில் அங்கு இரண்டு ஒன்றுகூடல்களை நடத்தி மேலும் பல அன்பர்களை நிதியத்துடன் இணைத்து அவர்களின் உதவியையும் எமது ஏழைத்தமிழ்மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார். அத்துடன் கன்பராவில் நாம் நடத்தும் கலை இலக்கிய சந்திப்புகள் வெற்றியடைவதற்கும் ரவீந்திரராஜா பக்கத்துணையாக விளங்குபவர். அண்மையில்தான் இவருக்கு 60 வயது பிறந்துள்ளது என அறிந்தேன். இவருடைய மணிவிழாக்காலத்தில் இந்தப்பதிவு வெளிவருதல் மிகவும் பொருத்தமானது. இவ்வாறு தன்னலம் கருதாமல் எம்மத்தியில் சமூகப்பணியாற்றுபவர்கள் இலைமறைகாயாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்படவேண்டியவர்கள். நண்பர்கள் என்றால் பிறந்தநாள் காலங்களில் ஒன்றுகூடி, மலையேறி ஜோதியில் கலப்பது அல்ல பெருமை. அதற்கும் அப்பால் அவர்கள் பெறுமதியான மனிதர்களாயின் அவர்களின் சிறப்பியல்புகளை எழுதி வெளியுலகிற்கு தெரிவிப்பதும் பெருமையானதுதான். ரவீந்திரராஜாவை பல சமூகப்பணிகளில் முன்மாதிரியாகக்கொள்ளலாம். அதற்கு அவரிடம் குடியிருக்கும் எளிமையான பண்புதான் தன்முனைப்பு அற்ற நல்லியல்பு.
என்னடி முறைக்கிற நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகனும் அது தான் உன்னைடைய விதி என்றவனை முறைத்து விட்டு நீ இழுத்த இழுப்புக்கு வர வேற எவளையாவது பாரு இந்த ஷ்ராவனி அதுக்கு சரி பட்டு வரமாட்டாள் என்றாள் பெண்ணவள். பெண்ணவளின் கோபம் நிறைந்த முகத்தை ரசித்தவன் அவளது மெல்லிடையில் கை வைத்து அவளை தன் புறம் இழுத்தவன் பேபி நான் இழுத்த இழுப்புக்கு உன்னை வர வைப்பேன்டி என்றவனின் கன்னம் பழுத்தது அவள் கொடுத்த அறையில்.. பொறுக்கி இன்னொரு முறை என் மேல கை வச்ச செருப்பு பிஞ்சுரும்டா நாயே என்றவள் கோபமாக சென்று விட ஓய் ஷ்ராவனி நில்லும்மா என்றான் தஷகிரிவன். என்ன கோபம் பட்டு போயிட்டா உன்னை விட்ருவேனா நான் ராவணன் உன்னை சிறை mஎடுக்காமல் விடவே மாட்டேன் நீ ஏழு கடல் ஏழு மலை தான்டி போனாலும் என் கிட்ட இருந்து தப்பவே முடியாது பேபி என்றவன் சிரித்திட அவனை முறைத்துக் கொண்டு கடந்து சென்றாள் ஷ்ராவனி. என்ன ஷ்ராவனி சொல்லுற இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லப் போறியா அவனை தான் உனக்கு பிடிக்கலைனு சொன்ன அப்பறம் ஏன்டி என்ற தோழி திவ்யாவிடம் என் அண்ணிக்காக இந்த கல்யாணம் பண்ணிப்பேன்டி என்றாள் ஷ்ராவனி. அப்படி என்னடி உன் அண்ணி மேல பாசம் என்ற திவ்யாவிடம் அவங்க அண்ணி இல்லடி அம்மா என்றவள் தோழியிடம் தன் திருமண பத்திரிக்கையை நீட்டினாள். மணமகன் என்ற இடத்தில் தஷகிரிவன் என்று அவளது வில்லனின் பெயரும் மணமகள் என்ற இடத்தில் ஷ்ராவனி என்று அவளது பெயரும் இருக்க இந்த கல்யாணம் நடக்கவே கூடாது கடவுளே என்று இறைவனை நொந்து கொண்டாள்.
Colombo (News 1st) முறையற்ற சந்தைகளூடாக கிடைக்கப்பெறும் டொலரை முறையான வங்கி கட்டமைப்பினூடாக பயன்படுத்தக்கூடிய முறைமை தொடர்பில் புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பு வர்த்தக சபை கூட்டம் நேற்று (28) நடைபெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டிற்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் செல்லமுடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வௌிநாடுகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் தற்போது இலங்கையில் காணப்படும் முதன்மை பிரச்சினையாக இருந்தாலும், கடனை திருப்பி செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் முழுமையான நிதிக்கொள்கைக்கான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கை சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக்சன், செண்டிமெண்ட். விறுவிறுப்பு, ரொமான்ஸ், கலவையில் இவர் படைக்கும் கமர்ஷியல் படங்கள் தனி கைமணம் கொண்டவை. அவை அனைவரும் ருசிக்கும் அறுசுவை விருந்து போல ‘ஹரி சுவை ‘விருந்தாக இருப்பவை. அவரது படங்களைப் போலவே அவரும் பரபரப்பாக இயங்கி விரைவில் படத்தை முடித்து தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருபவர். சூர்யா, விக்ரம் போன்ற பல கதாநாயகர்களுக்கு ஆக்ச.ன் அதிரடி படங்கள் வழங்கியவர். குறிப்பாக சூர்யா இவரது பேவரைட். சூர்யாவும், ஹரியும், ‘ஆறு’ படத்தில் முதன்முதலாக இணைந்து பணியாற்றினார்கள். அதைத் தொடர்ந்து, ‘வேல்,’ ‘சிங்கம்,’ ‘சிங்கம்-2’ ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்தார்கள். இப்போது சிங்கம்-3-க்காக 5-வது முறை சூர்யாவோடு களத்தில் இறங்கியுள்ளார் ஹரி. சூர்யா-அனுஷ்காவுடன், ‘சிங்கம்’ படத்தின் மூன்றாவது பாகத்தில் சுருதிஹாசனும் கதாநாயகியாக நடிக்கிறார். ‘சிங்கம்-3’ படம் பற்றி ஹரி கூறும்போது, ‘‘தமிழ்ப் படவுலகில் இதற்கு முன்பு ‘முனி,’ ‘காஞ்சனா’ போன்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளன. ஆனால், அவை வேறு வேறு கதையம்சம் கொண்ட படங்கள். ‘சிங்கம்’ பட கதையின் தொடர்ச்சியாக, ‘சிங்கம்-2’ வந்தது. இப்போது, ‘சிங்கம்-2’ படத்தின் தொடர்ச்சியாக, ‘சிங்கம்-3’ வர இருக்கிறது. ஒரே கதையின் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக தயாராவது, இதுதான் முதல் முறை. மூன்று பாகங்களிலும் ஒரே கதாநாயகன், ஒரே டைரக்டர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிவதும் இதுதான் முதல் தடவை. ‘சிங்கம்’ படத்தில், சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் ஜோடிகளாக வந்தார்கள். ‘சிங்கம்-3’ படத்தில் அனுஷ்காவும், சுருதிஹாசனும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இரண்டாம் பாகம் படத்தில் இடம் பெற்ற ராதாரவி, நாசர் உள்பட அத்தனை நடிகர்-நடிகைகளும் மூன்றாம் பாகத்தில் இருக்கிறார்கள். இதில், சூர்யா பாதி நல்லவராகவும், மீதி வல்லவராகவும் வருகிறார். இரண்டாம் பாகத்தைவிட, மூன்றாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்னும் கூர்மையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘‘தப்பு பண்ணுகிறவர்களை கைது செய்பவர் மட்டும் போலீஸ் அல்ல. தப்பே நடக்காமல் பார்த்துக் கொள்கிறவர்தான் போலீஸ்’’ என்ற ‘பஞ்ச்’ வசனத்துடன் சூர்யா அறிமுகமாவார். சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நான்காவது படம் இது. சூர்யா, தனது கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைப்பவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். கதாபாத்திரத்துக்காக என்னென்ன செய்யலாம் என்று தூங்காமல் யோசிப்பவர், என் படத்துக்கு வந்து விட்டால், வெறி பிடித்தவர் போல் நிற்பார். இந்தப் படத்தின் கதைக்காக 9 மாதங்கள் செலவிட்டு இருக்கிறேன். நான் இதற்கு முன்பு இயக்கிய ‘சாமி,’ ‘சிங்கம்’ மாதிரி கதை மிக உறுதியாக அமைந்து இருக்கிறது. கதையும், திரைக்கதையும் தரமானதாக இருந்தால், வெற்றி நிச்சயம் என்பது என் கணிப்பு. ‘சிங்கம்-3’-க்கு அனிருத் இசையமைக்கிறார். என் டைரக்ஷனில், சூர்யா படத்துக்கு அனிருத் இசையமைப்பது, இதுவே முதல் முறை. படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. கோவா மற்றும் பாரீசில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்..” என்றார் இயக்குநர் ஹரி. Our Score actor surya actress anuskha shetty actress shruthihasan cinema news director hari singam-3 movie slider இயக்குநர் ஹரி சிங்கம்-3 திரைப்படம் நடிகர் சூர்யா நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிகை ஸ்ருதிஹாசன் tweet Previous Post"கை தூக்கிவிட ஆளில்லை; ஆனால் கீழே தள்ளிவிட ஆட்கள் உண்டு" - நடிகர் ஷாமின் திரையுலக அனுபவம்..! Next Post"எந்த சலசலப்புக்கும் நான் அஞ்ச மாட்டேன்.." - நடிகர் சரத்குமார் பேட்டி
குற்றால மலையையும், அருவியையும் சந்திக்கச் சென்ற நேரத்தில், இரண்டும் ஒன்றாக கலந்துசெய்த ஒரு மனிதனை சந்திக்க நேர்ந்தது. ஆம், குற்றால மலையில், ஒரு நல்ல மழை நேரத்தில் ஞானகுரு அறிமுகம் கிடைத்தது. நாக்குக்குப் பதில் கத்தி இருக்கிறதோ என்றுதான் முதல் சந்திப்பில் நினைக்கத் தோன்றியது. கோபத்துடன் திரும்பிவந்து, ஆத்திரம் அடங்கியபிறகு யோசித்ததில்… உண்மைக்குத்தான் அத்தனை வலிமை என்பது புரிந்தது. மீண்டும் சந்திக்கச் சென்றதில் ஏமாற்றமே… இரண்டு வருடங்கள் கழித்து திருப்பரங்குன்றம் மலை மீது மீண்டும் தரிசனம். புளகாங்கிதத்துடன் அருகே சென்றதும், மீண்டும் வாயில் இருந்து நெருப்புதான் கொட்டியது. இந்த முறை விலகாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என்னைவிட்டு விலகிச் சென்றாலும் தேடிச் சென்றேன். விரட்டியடிக்காத குறைதான். எப்படியோ அடுத்த இரண்டு வருடங்களில் புன்னகை வந்தது. அவர் இதிகாசம், செய்திதாள் படித்து நான் பார்த்ததில்லை, ஆனால் இன்றைய அரசியல் வரை பேசினார். எழுதப் போகிறேன் என்றதும், ‘ஏமாந்து போவாய்’ என்று எச்சரிக்கை செய்தார். ஆனாலும் நச்சரித்தே அனுமதி பெற்றேன். ஜூனியர் விகடன் இதழில், ‘ஞானகுரு’ தொடராக வந்தது முதல், அவருக்குத்தான் எத்தனைவகையான ரசிகர்கள், பக்தர்கள்! அவரிடம் என் சொத்துக்களை எழுதிக் கொடுத்துவிட்டு நிம்மதியாகச் சாகவேண்டும் என்று ஆசைப்பட்டவர் தொடங்கி, என் பையனுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கணும், எங்கே இருக்கார், எவ்வளவு வாங்குவார் என்று விவரம் கேட்டவர்கள் வரை எண்ணிக்கை ஏராளம். ‘சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம், புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலா வரும் ஞானகுருவை சந்தித்தே தீரவேண்டும்…’ என்று சிலர் விடாப்பிடியாக அடம்பிடிக்கவே ஞானகுருவிடம் பேசினேன். ‘நீ எழுதிய எழுத்துகளில் மட்டுமே நான் இல்லை… அதனால் உன் எழுத்து பிம்பத்தோடு என்னை சந்திப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள், வேண்டாம்’ என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னார். ‘நேரில் சந்திக்கத்தான் விருப்பம் இல்லை… அவர்கள் கேட்கும் கேள்விகளுக்காவது பதில் தரலாமே…’ என்று கேட்டபோது கேலியாக சிரித்தார். ‘என் கேள்விகளுக்கு நீ யாரிடமாவது விடை பெற்றுக்கொடு’ என்று மீண்டும் முருங்கை மரம் ஏறியவரை பூமிக்கு இழுத்துவந்தது, பெரும்பாடு. ‘தன்னைப் பற்றி… எதிர்காலம் குறித்து… பேராசை கேள்விகளை எடுத்துவந்தால் கையை உடைப்பேன்’ என்று சிரித்தார். அதனால் மிகவும் கவனமுடன் சிலரது கேள்விகளை எடுத்துச் சென்றேன். அதிலும் சில கேள்விகளுக்கே விளக்கம் கிடைத்தது, அதை பதில் என்று சொல்லக்கூடாதாம். இப்போதும் என்னுடைய இ.மெயில் முகவரிக்கு நிறைய கடிதங்களை தெரிந்தவர்களும், அறிந்தவர்களும் அனுப்புகிறார்கள். அவ்வப்போது ஞானகுருவிடம் காட்டி நானும் தெளிவடைய முயற்சி செய்கிறேன். பதில் பெற்றவர்கள் அடைந்த ஆனந்தமும், நிம்மதியும் எழுத்தில் வர்ணிக்க முடியாதது. ‘ஞானகுருவை ஒரே ஒரு முறை தூரத்தில் இருந்து தரிசிக்க மட்டுமாவது வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஏன், நீங்களும் கேட்கலாம். அனைவருக்குமான பதில் இதுதான்… ‘ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல் சுழன்று கொண்டு இருப்பவர். ஆனாலும் குற்றால மலை மீது காதலுடன் இருப்பவர் என்பதால் அடிக்கடி குற்றாலம் போகிறவர்கள் ஒரு வேளை பார்த்திருக்கலாம். ‘இவர்தான் ஞானகுரு’ என்று உங்களால் கணிக்க முடியாதபடி ஆனால் பார்த்தவுடன் சுண்டியிழுக்கும் இழுக்கும் ஒரு மனிதரைக் கண்டுவிட்டால், அவர்தான் ஞானகுரு என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே சில விஷயங்கள் தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டினர். கவர்னர் ஒரு மதத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஒரு மனு தயாரித்து அதில் கையெழுத்திட்டனர். இந்த மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேரில் கொடுக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சார்பில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு : 'ஆளுநரை மாத்து, அண்ணாமலைய மாத்துன்னு அலறுவதை விட்டு விட்டு, மொதல்ல.. போற இடமெல்லாம் பொதுமக்களிடம் பொறுப்பற்று நடக்கும் பொன்முடிய மாத்துங்க.. புலம்பல் முதலமைச்சர் என்னும் பொதுக் கருத்தை மாற்றி, தவறு செய்தால் தண்டிக்கும் கறார் முதல்வர் என்னும் கருத்தை உருவாக்குங்க..'
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் முதல் ஆட்டத்தை முடித்துவிட்ட நிலையில், இன்று முதல் 2-வது போட்டியில் விளையாடுகின்றன. அதன்படி ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கத்தார்-செனகல் (மாலை 6.30), நெதர்லாந்து-ஈக்வடார் ( இரவு 9.30) அணிகள் மோதுகின்றன. போட்டியை நடத்தும் கத்தார் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் ஈக்வடாரிடமும் , செனகல் 0-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப் போவது யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து , ஈக்வடார் அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். Post navigation வராஹ ரூபத்தின் அசல் பதிப்பிற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய பாடலின் புதிய பதிப்போடு அமேசான் பிரைமில் காந்தாரா வெளியிடப்பட்டது
அன்றைய சமுதாயத்தில் மவுனவிரதம் கடைப்பிடிப்பதும் ஒரு வகை நோன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் மரியம் (அலை) அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று இவ்வசனம் (19:26) கூறுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு மவுன விரதம் இருக்க இஸ்லாத்தில் அனுமதி உள்ளது என்று கருதக் கூடாது. அடிப்படைக் கொள்கையைப் பொருத்த வரை ஆரம்பம் முதல் நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரை ஒரே கொள்கை தான் இருந்து வருகிறது. ஆனால் அடிப்படைக் கொள்கை அல்லாத சட்டதிட்டங்களைப் பொருத்த வரை ஒரே சட்டமே எல்லா சமுதாயத்துக்கும் வழங்கப்படுவதில்லை. முந்தைய சமுதாயத்துக்கு ஒரு சட்டம் அருளப்பட்டு அதற்கு மாற்றமான சட்டம் திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காணப்பட்டால் முந்தைய சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட அந்தச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டத்தில், மவுனம் அனுஷ்டித்தல் ஒரு வணக்கமல்ல என்பதற்கு ஆதாரம் உள்ளதால் இந்தச் சமுதாயத்தில் மவுனவிரதம் இல்லை. ஒரு நபித்தோழர், நான் யாருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்ததை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்து இதுபோல் செய்யலாகாது என்று தடுத்து விட்டார்கள். எனவே யாருடனும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டு விட்டது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் மற்றும் ஆஸ்திரேலிய குடிமகன் ஜூலியன் அசாஞ்ச் மீதான வழக்கை கைவிடுமாறு அமெரிக்காவை பகிரங்கமாக கோருவதற்கான அழைப்புகளை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் திங்களன்று நிராகரித்தார். உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் உத்தரவிட்டதிலிருந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் தலையிட அதிக அழுத்தத்தில் உள்ளது. அசாஞ்சேயின் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரது நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த அல்பனீஸ், ஜனாதிபதி ஜோ பிடனிடம் இந்த வழக்கு பற்றி பேசியிருக்கிறாரா என்பதை கூற மறுத்துவிட்டார். “ட்விட்டரில் பெரிய எழுத்துக்களில் விஷயங்களை வைத்து ஆச்சரியக்குறியை வைத்தால், அது எப்படியோ அதை முக்கியமானதாக மாற்றும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது இல்லை,” என்று அல்பானீஸ் செய்தியாளர்களிடம் கூறினார். “எங்கள் கூட்டாளிகளுடன் இராஜதந்திர ரீதியாகவும் பொருத்தமானதாகவும் ஈடுபடும் அரசாங்கத்தை வழிநடத்த நான் உத்தேசித்துள்ளேன்” என்று அல்பானீஸ் மேலும் கூறினார். அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரேஃபஸ் மற்றும் வெளியுறவு மந்திரி பென்னி வோங் ஆகியோர் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவுக்கு பதிலளித்து அசாங்கேயின் “வழக்கு நீண்ட காலமாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது மற்றும் … முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்று கூறினர். அவர்கள் அந்தக் கருத்தை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுக்குத் தொடர்ந்து வெளிப்படுத்துவோம் என்று அவர்கள் கூறினர், ஆனால் அவர்களின் கூட்டு அறிக்கையானது வழக்கை கைவிடுமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடவில்லை. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தலையீட்டிற்கு அழைப்பு விடுக்கும் அசாஞ்சே ஆதரவாளர்களில் அவரது மனைவி ஸ்டெல்லா அசாஞ்சேயும் அடங்குவர். “இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் நெருங்கிய கூட்டாளியுடன் பேசலாம் மற்றும் பேச வேண்டும்,” என்று அவர் Australian Broadcasting Corp இடம் கூறினார். 2012 மற்றும் 2013ல் அல்பானீஸ் மத்திய-இடது தொழிலாளர் கட்சி கடைசியாக ஆட்சியில் இருந்தபோது வெளியுறவு அமைச்சராக இருந்த பாப் கார், தி சிட்னி மார்னிங் ஹெரால்டில் திங்கள்கிழமை ஒரு கருத்துப் பகுதியில் அசாங்கேயின் வழக்கை கைவிட வேண்டும் என்ற ஆஸ்திரேலிய கோரிக்கை ஆஸ்திரேலியாவில் “சிறிய மாற்றம்” என்று எழுதினார். அமெரிக்காவுடன் பாதுகாப்பு கூட்டணி. விக்கிலீக்ஸ் பின்னர் வெளியிட்ட இரகசிய இராஜதந்திர கேபிள்கள் மற்றும் இராணுவ கோப்புகளை அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஆய்வாளர் செல்சியா மேனிங் திருட அசாங்கே உதவியதாக அமெரிக்க வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். மானிங்கின் தண்டனை 2017 இல் குறைக்கப்பட்டது என்று கார் குறிப்பிட்டார். “அமெரிக்கர்களுக்கு ஒரு விதி, அதன் கூட்டாளியின் குடிமக்களுக்கு மற்றொரு விதி போல் தெரிகிறது” என்று கார் எழுதினார். அசாஞ்ச் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது “நாங்கள் பார்த்திராத வகையில் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க-எதிர்ப்புவாதத்தை தூண்டிவிடும்” என்று கார் AuBC இடம் கூறினார். ஆஸ்திரேலிய-அமெரிக்க கூட்டணிக்கு விரோதம் “இரு நாட்டின் நலன்களுக்காக” இல்லை என்று அவர் கூறினார். அசான்ஜின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர், செயல்முறையை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீட்டிக்கிறார்கள். போர்க்குற்றங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தியதற்காக தனது கணவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவரது மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே தெரிவித்தார். “ஜூலியனை விடுவிப்பதே இங்கு ஒரே குறிக்கோள், ஏனெனில் இது 2010 முதல் நடந்து வருகிறது. அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார், அவருக்கு எதிரான வழக்கு ஒரு கேலிக்குரியது” என்று ஸ்டெல்லா அசாஞ்சே கூறினார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. Tags: திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிப்பு மேலும் செய்திகள் பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கில் பதிலளிக்க நோட்டீஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோவை நியமித்தது அணி நிர்வாகம்..!! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச ஐகோர்ட் தடை..!! சென்னை, மும்பை, டெல்லியில் தனியார் நிறுவன அலுவலகங்கள், நிறுவன புரமோட்டர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் தங்கள் அமைப்பையும் சேர்த்துக் கொள்ள இந்து மாகாசபை மனுவை ஏற்க முடியாது: நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியது..!! இஸ்ரோவில் விஞ்ஞானி மீது பொய் வழக்கு போட்டது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமின் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி 3-ம் தேதி பள்ளிகளில் மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..!! ஓசூர் அருகே வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிப்பு..!! வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு பதிவுத்துறையை சார்ந்த ஆவண எழுத்தர்கள், குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர் நல நிதியம் தொடக்கம்..!! போதை பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சமத்துவ மக்கள் கட்சி வழக்கு..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனல்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். Tweet Super User More in this category: « மைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு மைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன் »
ஏன்? இந்திய வரலாற்றிலேயே, திருப்பு முனைகளை உருவாக்கிய ஆண்டு. உலகப்போர் மும்முரமாக நடை பெற்று வந்த காலமது... போரின் முடிவில், இந்தியர்களுக்கு அதிகமான அரசியல் வாய்ப்புகளை, சலுகைகளை ஆங்கில காலனி அரசு தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சனாதன சமூகக் கட்டமைப்பையே மாற்ற வேண்டுமென்ற குறிக்கோளுடன் இரண்டு வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்வுகள் நடந்தன. சாதீயத்தை முற்றிலுமாக மறுத்து, சிறீநாரயண குரு என்ற புகழ்பெற்ற ஆன்மீகத்துறவி ஓர் அறிக்கையை வெளியிட்டது, அந்த ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் சென்னையில் நீதிக்கட்சி உருவானது. ஒரு மாதத்திற்குப் பின் டிசம்பர் 20ஆம் நாள் புகழ்பெற்ற "பிராமணரல்லாதார் அறிக்கை" (ழிஷீஸீ-ஙிக்ஷீணீலீனீவீஸீ விணீஸீவீயீமீstஷீ) வெளியிடப்பட்டது. இவை இரண்டுமே சாதிக்கும், சாதி ஆதிக்கத்திற்கும் எதிராக எழுந்த வலிமை மிக்க போர்க்குரலாக அமைந்தன. சமூக சமத்துவம் - சமூக நீதி - சமூக ஒற்றுமை ஆகிய வற்றின் மூலமாகத்தான் சமூக மாற்றம் - சமூக முன்னேற்றம் போன்றவற்றை அடைய முடியும் என்ற சித்தாந்தம் ஆன்மீகமாகவும், அரசியலாகவும் உருமாற்றம் பெற்ற ஆண்டு என 1916அய் நாம் கொண்டாட வேண்டியுள்ளது. "பிராமணீய" ஆதிக்கம் என்பதுவே சாதி - வருண மரபை அங்கீகரிப்பதன் மூலமாக நடைபெற்று வந்துள்ளது. நாராயண குருவின் சமூகப்புரட்சியும், டி.எம்.நாயர் - பிட்டி தியாகராயர் - நடேச முதலியார் போன்றோரின் சமூக அரசியலும், சனாதன மரபு என்று பூசி மெழுகப்படும் வருண - சாதி முறையை மறுக்க வேண்டும், ஒழிக்க வேண் டும்; சமத்துவ அடிப்படையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் பட்டவை. சாதிச் சீர்திருத்தம் பேசியோரை தேசியவாதிகளாகவும், சாதிமறுப்பு - சாதி ஒழிப்பு பேசியோரை வட்டார வாதிகளாகவும் சிறுமைப்படுத்தி இருட்டடைப்பு செய்ய தன்னல சக்திகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூகநீதியிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ளவர்கள், நாராயண குரு, பெரியார் - அம்பேத்கர் போன்றவர்களது விசாலப் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாகத்தான் நாராயண குருவின் சாதி மறுப்பு அறிக்கையின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாராயண குரு எந்த மாதத்தில், எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது குறித்து எந்த அய்யமும் இருப்பதில்லை. ஆவணி (சிங்கம்) மாதத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. அதனால்தான் ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து வரும் சதயம் நட்சத்திரத்தன்று ‘குரு ஜெயந்தி'யைக் கொண்டாடு கின்றோம். ஆனால், எந்த ஆண்டில் பிறந்தார் என்பது பற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. கி.பி. 1854 என்போரும், 1855 என்போரும், 1856 என்போரும் உள்ளனர். இன்று நாராயண குரு அமைப்புகள் 1854 என்பதை ஏற்று அதனடிப்படையில் குரு சகாப்தத்தைக் கணக்கிடுகின்றனர், அதன்படி இந்த ஆண்டை (2016) குரு வருடம் 162 என்பதாகக் குறிப்பிடுகின்றனர். குரு வாழ்ந்திருந்த காலத்தில் குருவின் சீடர்களாலும், குருவைப் போற்றுபவர்களாலும் அவரது அறுபது ஆண்டு நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குருவின் ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் அதனை ஆடம்பரமாகக் கொண்டாட குரு அனுமதிக்காவிட்டாலும், பிற இடங்களில் அது மிகச் சிறப்பாகவே கொண்டாடப்பட்டது அறுபதின் சிறப்பு இந்திய மரபுகள் சிலவற்றில், பஞ்சாங்கங்களின்படி அறுபது ஆண்டுகள் என்பது வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு சுழற்சி நிறைவடையும் நிலையைக் குறிப்பதாகும். ஒரு யுகத்தின் நிறைவு. மனித வாழ்க்கையில் அது முதிர்ச்சி யையும், பக்குவப்படுதலையும், நிறைவையும் குறிக்கும். தமிழ் ‘காலண்டர்கள்' அறுபது ஆண்டுகளுக்கும் அறுபது பெயர்களைத் தருகின்றன. பிறகு மறுசுழற்சி. இந்த அறுபது ஆண்டுகளுக்கான பெயர்களின் தோற்றம் பற்றி நாரத ருக்கும், விஷ்ணுவிற்கும் ஏற்பட்ட உடலுறவால் தோன்றிய தான அருவருப்பான புராணங்கள் கற்பிக்கப்பட்டதுண்டு. அதனை தந்தை பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் கடுமையாகக் கண்டணம் செய்து நிராகரித்தும் உள்ளனர். ஆனால் நாம் இங்கே அறுபது (சஷ்டியப்தம்) என்று குறிப் பிடுவது அனுபவத்தாலும், அறிவாலும், சிந்தனையாலும், செயலாலும் ஒரு மனிதன் முதிர்ச்சி என்னும் (உதிர்ச்சி அல்ல) பக்குவ நிறைவைப் பெறும் காலகட்டம். நிறைவான வாழ்க்கையைப் பெற்றுவிட்ட ஒருவரைப் போற்றுகின்ற பண்பாட்டு மரபுதான் அறுபது அகவை நிறைவு நிகழ்ச்சி யாகும். ஆதிசங்கரர் அறுபதில் பாதியைத் தான் கடந்தார். ஏசுநாதரும் அவ்வாறே, விவேகானந்தர் நாற்பதோடு நின்றுவிட்டார். புத்தர் எண்பதைக் கடந்தார். மகாவீரரைப் போன்று நாராயண குருவும் 70 ஆண்டுகள் கடந்தும் வாழ்ந்தார். அந்த நாராயண குருவின் அறுபது வயது நிறைவு விழா அவரது வாழ்நாளிலேயே கொண்டாடப்பட்ட ஆண்டு... 1916. அதாவது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர். அவரது தத்துவங்களும், லட்சியங்களும் மிகத்தெளிவாக உலகிற்கு அவராலேயே அறிவிக்கப்பட்ட ஆண்டு அது. 1916 மே 28 அன்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கை ‘சாதி மறுப்பு அறிக்கை' எனப் புகழ் பெறுகிறது. "யாம் சாதி-மத பேதங்களைத் துறந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் சில குறிப்பிட்ட பிரிவினர் நம்மை அவர்களுடைய இனத்தை (சாதியை)ச் சேர்ந்த வரராக எண்ணியும் பணியாற்றியும் வருவதாகவும், அதன் விளைவாக பலருக்கும் எம்மைப் பற்றி உண்மைக்கு புறம் பான எண்ணங்கள் உருவாகி உள்ளதாகவும் அறிகிறோம்." "யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக நம்முடைய சீடர் குழுவிற்கும் மேற்படியுள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையிலேயே சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம். இந்த உண்மையை பொது மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிகை விளம்பரம் செய்யப்படுகின்றது." இதனை குருவின் தன்னிலை விளக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். தம்மை ஒரு (ஈழவ) சாதிக்குருவாகச் சித்தரிப்பதை அவர் ஏற்க மறுக்கிறார். தமக்கு சாதி அடையாளம் தரப்படுவதை அவர் எதிர்க்கிறார். தாம் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரின் குருவுமல்ல; எந்த குறிப்பிட்ட மதத்தின் (இந்து மதக்) குருவுமல்ல என்று உ.றுதிபடக் கூறுகிறார். சாதிகளும் மடங்களும் குரு தம்மை மட்டுமே சாதி மறுப்பிற்கு, சாதித் துறப்பிற்கு உள்ளாக்கினார் என்று விளக்க முற்படுவது விஷமத்தனமாகிவிடும். அவரது முயற்சியால் உருவான சீடர் அமைப்பு, துறவியர் அமைப்பில் சேர்ப்பதுவும், வாரிசுகளை நியமிப்பதும் சாதி என்ற அடையாளத்தை கருத்தில் கொள்ளாமல் தான் நடைபெற்று வந்தன. அருவிப்புறத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தபின் அவர் நியமித்த பூசகர் சிவலிங்க சுவாமி ஈழவப் பிரிவினர் அல்லர். 1913இல் ஆலுவா அத்வைத ஆஸ்ரமத்தில் துறவிகளை சேர்க்கும்போதும், 1928இல் தர்ம சங்கத்தை உருவாக்கி அதில் துறவியருக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்த போதும் அதில் சாதி என்ற அடிப்படை ஒரு சிறிதும் கூட இருக்கவில்லை. நாயர், "பிராமணர்" போன்ற ‘சாதி' களைக் கொண்டவர்களெல்லாம் இதில் இருந்தனர். அத்வைதம் பேசிய சங்கரர் உருவாக்கிய மடங்களில் "பிராமணர்" மட்டுமே வாரிசுகளாக முடியும். சைவ சித்தாந்தம் பேசிய ஆதீனங்களிலும் சாதி அடிப்படையிலேயே வாரிசுகள் நியமனம் நடைபெறுகிறது. உண்மையில் இவையெல்லாம் சாதி மடங்களாகவே இருந்தன, இருக்கின்றன. சாதி மடங்களின் நிறுவனர்கள் மட்டும் எப்படி லோக குருக்களாக முடியும்? ஜகத்குருக்களாக முடியும்? நாராயணகுரு, ஆன்மீகத்தில் சமத்துவ அத்வைதத்தையும், நடைமுறை வாழ்க்கையில் சாதீய சனாதனத்தையும் கடைப்பிடிக்கும் போலித்தனத்தைக் கொள்ளாதவர். அதைத்தான் இந்த அறிக்கையில் - "யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக நமது சீடர் குழுவிற்கும் மேற்படி உள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையில்தான் சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம்." என்று அடிக்கோடிட்டு வலியுறுத்தியுள்ளார். ராமகிருஷ்ண மடம் போன்ற ஒரு சில மடங்களில் மட்டுமே சாதி கடந்தும் இளந்துறவியரை சேர்க்கும் நிலை உள்ளது. ஆனாலும் அவை சாதி - மறுப்பு மடங்களாக இருப்பதில்லை. நாராயண குருவால் உருவாக்கப்பட்ட துறவியர் அமைப்புகள்தான் சாதிகடந்து மட்டுமல்ல, சாதி மறுக்கும் தத்துவ அடிப்படையில் அமைந்துள்ளன. (இந்த அறிக்கையில் குரு தமக்கு ஒரு (இந்து) மத அடையாளம் தரப்படுவதையும் மறுத்துள்ளார். (யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை) மதங்களுக்கிடையில் இணக்கம் என்ற நிலையில், மதங் களுக்கிடையில் ஆரோக்கியமான புரிதல் என்ற நோக்கில் ஆலுவா ஆசிரமத்தில் 1924இல் ‘சர்வமத சம்மேளனம்' நடத்தப்பட்ட பொழுது குருவின் பங்கு ஆழ்ந்த பொருள் கொண்டது. அது அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத மாநாடு. இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம், ஜைனம், ஆரிய சமாஜம் என வெவ்வேறு மத அடையாளத்தில் உள்ளவர் களும் தத்தம் மதபோதனை களை, விளக்கி, போற்றிப் பேசினர். இந்து மதத்தை விளக்கி மஞ்சேரி ராமகிருஷ் ணய்யர் பேசினார். குரு மதங்களைக் கடந்த ஆன்மீகவாதி யாக, ஒரு வழிகாட்டியாக உரையாற்றினார். இந்து மதத் தைப் போற்றி அதனை நியாயப் படுத்தும் நிலைப்பாட்டை அவர் மேற்கொள்ளவில்லை. இந்து மதம் என்பது குறித்த அவரது கருத்துக்களை விளக்க இது தருணமல்ல. ஆனா லும் தம்மை ஓர் இந்துமத குரு என்ற நிலையில் அவர் வைத்துக் கொண்டதில்லை. ஏனெனில் அவர் மதங்கடந்த மனிதப் பொதுமையை ஏற்றுக் கொண்டவர், எடுத்துரைத்தவர்) சாதிபேத மறுப்பு சாதி - மதம் தொடர்பான நாராயண குருவின் முதல் அறிக்கை 1888இல் அருவிப்புறத்தில் சிவலிங்கம் பிரதிஷ் டைக்குப் பின்னர் அவராலேயே எழுதி வைக்கப்பட்டது.. சாதிபேதம் மதத்துவேஷம் ஏதுமின்றி அனைவரும் சோதரராய் வாழ்கின்ற வழிகாட்டி இடமே இது. சாதிபேதம் இன்றி என்பதற்கு ‘சாதி இன்றி' என்று பொருள் இல்லை. அவர்ண சாதியினருக்கு ஷண்மத (ஆகம)க் கடவுள் கோயில்களில் நுழைவு உரிமை மறுக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், அவர்ண சாதியினருக்கும் பேதமின்றி உரிமை என்ற உயரிய நோக்கம், சமூக நோக்கம் குருவின் நோக்கமாக அறிவிக்கப்படுகிறது. அது ஒரு முதல்படி, முதல் அடி மட்டுமே. அதற்குப் பிறகு 28 ஆண்டுகளில் அவரது ஆன்மீக - சமூகப் பயணம் மேலும் உயர்வான லட்சியங்களை நோக்கி பயணித்தது. சமூகக் கொடுமைகள் என்னும் நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி என்பதாக சாதி பேதங்களை மறுத்தவர். சாதி என்னும் சமூக நோய் முதல் நாடியை மறுக்கும் அடுத்த கட்டமாக 1916ஆம் ஆண்டு அறிக்கையைக் காண வேண்டும். (தொடரும்) நேற்றையத் தொடர்ச்சி.... மனித சாதி ஒன்றே... 1914 ஆம் ஆண்டிலேயே ‘சாதி நிர்ணயம்‘ என்ற கவிதையின் மூலம் சாதி பேதம் என்பதல்ல, சாதி என்ற அடிப்படையே பொய்மையானது, விஷமத் தனமானது என்று மிகத்தெளிவாக இயம்பினார். இக்கவிதையின் முதல் பகுதி மட்டும் சமஸ்கிருதத்திலும், பின்னுள்ள அடிகள் மலையாளத்திலும் உள்ளன. “மனுஷ்யானாம் மனுஷ்யத்வம் ஜாதிர்கோத்ரம் கவாம் யதா ன பிராமணாதி ரஸ்ஸைவம் ஹ! தத்வம் கோப்பின” மனிதம் அனைத்தும் ஒரே ஜாதி, உடற்கூறுகள் அங்கே ஒன்றே; உடற்கூறுகளால், பிறப்பால் பிரா மணன், போன்ற சாதிகள் வேறு வகைப்படுமா? இந்த எளிய, அப்பட்டமான உண்மையை அறியாமல் இருக்கின்றனரே என்று ஏங்கும் சமஸ்கிருத பாடல் அது. எண்ணற்ற சமஸ்கிருத இலக்கியங்களில் - பெரும்பாலானவை நேரடியாகவோ, மறைமுக மாகவோ சாதி - வருண விவஸ்தையை நியாயப் படுத்தும் போக்கே காணப்படுகிறது. நேரடியாக சாதி என்ற அடித்தளத்தை மறுக்கும் ஒரேயொரு சமஸ்கிருதக் கவிதையாக இது அமைகிறது; இதை இயற்றியவராக குரு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் “சாதி லட்சணம்“ என்ற குருவின் படைப்பும், சாதி பேதங்களை மறுப்பது என்பதாக இல்லாமல் சாதி என்பதையே மறுப்பதாக உள்ளது. அதனால் தான் “ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் மனிதருக்கு” என்ற வாசகத்தை ஜாதி நிர்ணயத்தில் வைத்தார். இதற்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட குருவின் உரையாடல்கள் அனைத்திலும் குறிப்பாக காந்தியாருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் நாம் காண்பது என்ன? சாதி சீர்த்திருத்தமல்ல; சாதி - வர்ண சனாதன மறுப்பே. சாதியின் நோக்கமே பேதங்களை நிறுவனமயப்படுத்துவதாகஇருக்கும்போதுசாதி களை பேதமின்றி சீர்திருத்துவது எப்படி சாத்திய மாகும். நம் சிந்தனையில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம்; குரு இங்கே உயர்சாதி உணர்வுகளை மய்யப்படுத்தவில்லை. அவர்ணர்களின் சாதி உணர்வையே முதன்மைப்படுத்தியுள்ளார். சமூகக் கொடுமைகளினின்று விடுபடுகின்ற சமூகப் பிரிவினர், தம்மை ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினராகவே உணர்வு கொண்டு, பிற சமூகப் பிரிவுகளை அன்னிய மாகப் பார்ப்பது, சுயசாதிப் பெருமிதம், சுயசாதி நியாயப்படுத்தல் ஆகியவற்றில் புதைந்து போவது குருவை வேதனைப்படுத்தியுள்ளது. ஜாதி முள் சாதி முறையால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவி னரை அடையாளப்படுத்த சாதி என்னும் ஒன்றைக் கருவியாக்குவது ஒரு உத்தியாகும். ‘முள்ளை முள் ளால் எடுப்பது’ போன்றது அது. ஆனால் எடுக்கப் போன முள்ளே ஆழமாக ஊடுருவியுள்ளதைப் போன்ற ஒரு நிலை அவர்ணர்களிடையே குறிப்பாக ஈழவர்களிடையே உருவாகியுள்ளது குருவை தாங்கொணாத் துயரில் ஆழ்த்தியது. தமது பெயரையும், தமது உருவத்தையும் சாதி அடையாளத்திற்கும் சாதிப் பெருமிதத்திற்குமாக, விசாலப் பார்வையற்ற சில ஈழவர்கள் பயன்படுத்துவதற்கு அவர் உடன்பட மறுத்தார். தாம் விரும்பிய சாதியற்ற, மதம் கடந்த, புதுமை நாடும் ‘நாராயண’ தர்மத்தை, சாதிப் பெருமித, சாதி ஆதிக்க நோக்கங்களுக்காக திரிபு செய்வதை, மலினப்படுத்துவதை அவர் தமக்கே உரிய பாணியில் மறுதலித்தார். சாதிப் பெருமிதம் ஆதிக்க சாதி உணர்வே! சாதி மறுப்பு அறிக்கை வெளியிடுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு 1916, மே மாதம், 22 அன்று குரு டாக்டர் பல்புவிற்கு எழுதிய கடிதம் அவரது சாதிமறுப்பு உறுதிக்கு மற்றுமொரு சான்றாகும். அக்கடிதம் பின் வருமாறு: “என்னுடைய டாக்டர் அவர்களுக்கு, அமைப்பின் (எஸ்.என்.டி.பி.யின்) முடிவுகளையெல்லாம் யாம் அறியாமலே எடுத்து நிறைவேற்றி வருவதாலும், குழுவின் செயல்பாடுகள் நாம் விரும்புகின்ற நிலைப் பாட்டிற்கு ஏற்ப இல்லாததினாலும், (எஸ்.என்.டி.பி.) குழுவினருக்கு சாதிப் பெருமிதம் பெருகி வருவதாலும், முன்பே மனத்தளவில் விலகி இருந்தததைப் போன்று, இப்பொழுது சொல் - செயல் ஆகியவற்றாலும் (எஸ்.என்.டி.பி) குழுவிலிருந்து விலகியிருக்கிறோம்“. வேதனையோடு நாராயண குரு பல்புவிற்கு எழுதிய கடிதம்; எஸ்.என்.டி.பி.யுடன் தமது தொடர் புகளைத் துண்டித்து கொண்ட கடிதம் இது. குருவின் லட்சிய தர்மத்தினின்று, எஸ்.என்.டி.பி. பிறழ்ந்து வருவதாக குரு குறிப்பிடுகிறார். ஈழவ சாதிப் பெருமிதம் பெருகி வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். சாதிப் பெருமிதம் என்றால், மற்ற சாதி (?)யினரை விட தம் சாதி சிறப்பானது என்ற பொருளைத் தரும். தம்மை விட தாழ்ந்துள்ள பிரிவினரிடம் உயர்சாதித்தனத்துடன் நடந்து கொள்ளத் தூண்டும். தம்மை விட மேலே வைக்கப்பட்டுள்ள சாதியினரிடம் குற்றம் காண்பவர் தாமே ஆதிக்க சாதி பெருமிதம் அடைந்துவிட்டால்; மற்ற பிரிவினர் அன்னியமாக்கப்படுகின்றனர், போட்டியாளர்களாக்கப் படுகின்றனர், எதிரிகளாக்கப்படுகின்றனர், மனித சாதி ஒரு சாதியாவது தடுக்கப்படுகின்றது. குரு வந்தனையும், குரு நிந்தனையும் சாதி அடையாளமும், சாதிப் பெருமிதமும் குரு நிந்தனைகளே; குரு வந்தனை செய்ய விரும்புவோர், குருவின் உயிர்நாடி லட்சியமான சாதி மறுப்பை நோக்கி முன்னேற வேண்டும். ஜாதியின் பெயராலும், பசுவின் பெயராலும் மிரு கத்தனமான கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. ‘மண்டகப் படிகளால்’ மண்டைகள் உருளுகின்றன. உனா சித்திரவதைகள் தொடர்கின்றன. சொந்தப் புதல்விகளையே சாதிவெறி கொலை செய்கிறது. இதை “பிராமணர்கள்” செய்யவில்லை. ஆனால் “பிராமணீயம்“ விதைத்த, தூண்டிவிடுகின்ற, நியாயப் படுத்துகின்ற போலியான சாதிப் பெருமிதங்கள் இக்கொடுமைகளைச் செய்கின்றன. தனக்கு மேலே இருக்கும் சாதிகளிடம் பக்தியுடன் நெக்குருகுபவர்கள் அல்லது அங்கலாய்க்கும் அதே சாதிகள், தமக்கு கீழே வைக்கப்பட்டிருக்கும் சமூகப் பிரிவினரிடம் ‘ஆண்டை’ களாக நடந்து கொள்கின்றன. “பொது நீதி - பொது நியாயம்“ என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் ஒருவிதமான ‘காட்டுமிராண்டி’ நிலையிலேயே தொடர சாதீயம் காரணமாகின்றது. பொதுநீதி அல்லது பொதுமையில்லாத மக்கள் கூட்டம் எப்படி ஒரு சமூகமாக, ஒரே தேசியமாக மாற முடியும்? தமிழ்த் தேசியமோ அல்லது இந்திய தேசியமோ, எந்த தேசியமும் உருவாகாமல் வெறும் கலவரக் கும்பல்களாகவே சீரழிந்து போவதற்கு சாதி ஆதிக்க உணர்வுகளும், சாதிப் பெருமிதங்களும் வழிவகுக்கின்றன. மக்கள் திரளை பேதப்படுத்துவதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட சாதிகள் இருக்கும் வரையிலும் பேதங்களும் தொடரும். பேதங்கள் இருக்கும் வரை யிலும் அழுக்காறு, வன்மம், பகை, சுரண்டல், கலகம் ஆகியவையும் தொடரும். பேதங்கள் - வன்மங்கள் - சுரண்டல்கள் - ஒடுக்கு முறைகள் - கலவரங்கள் ஆகியவற்றின் ஊற்றான சாதியே இல்லாத போதுதான் பொது நியாயம். பொது நீதி மீதான பொதுமைச் சமூகம் வேர்விட முடியும். ராமராஜ்ய மறுப்பு இந்த உணர்வின் அடிப்படையில் தான் நாராயண குரு, சாதியை நியாயப்படுத்தும் எந்த வாதத்தையும் திட்டவட்டமாக மறுதலித்தார். “பண்டைய இந்தியாவில் சாதி முறை பல அற் புதங்களை விளைவித்துள்ளது” என்ற வகையில் விவேகானந்தர் போன்றவர்கள் கூறியுள்ளதை நாரா யண குரு ஏற்றுக் கொள்ளவில்லை. ராமராஜ்யத்தில், தவம் செய்யும் சன்னியாச உரிமை இல்லாத காரணத்தால் அயோத்தி ராமனால் அப்பாவி சூத்திர சம்புகன் தலை வெட்டப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய நாராயண குரு, தன்னைப்போன்ற “அவர்ணப் பிரிவினர், ஆங்கிலேயர் ஆட்சியில் அல்லவா சுதந்திரமாக அச்சமின்றி சன்னியாசிகளாக முடிகிறது, ஆகவே ஆங்கில ஆட்சியாளர்களை குரு ஸ்தானத்தில் அல்லவா வைத்துப் பார்க்க வேண்டும்“ என்று உணர்ச்சி பொங்கக் கூறியதின் பொருள் என்னவென்று விளங்கவில்லையா? அவர்ண வெகுமக்களுக்கு சம உரிமையை மறுத்தசனாதனராமராஜ்யமும்,அவர்கள்ஆட்சியின் அடிப்படையான சனாதன வருண (அ) தர்மமும் போற்றுதற்குரியவை அல்ல, மாறாக மாற்றுதற்கு உரியவையேஎன்றகுருவின்கண்ணோட்டம்அரை குறை ஆன்மீகவாதிகள் அல்லது போலி தேசிய வாதிகள் அல்லது ஆதிக்க இந்து வெறியர்களுக்கு பெருங்குற்றமாகத்தெரியலாம்.ஆனால்இந்நாட் டின்கோடிக்கணக்கானவெகுமக்களதுசுதந்தர வேட்கையைத்தான் குருவின் குரல் தெளிவுபடுத்து கிறது. கீதை மறுப்பு மனு என்ற “பிராமணன்” வருண பேத முறையை நிறுவனப்படுத்த முயன்றான். அந்த வருண அநீதிக்கு ஒரு தெய்வ அங்கீகாரம் இருப் பதான மாயையை, சூத்திர பஞ்சமரிடையே உரு வாக்குவதற்காக ‘பகவத் கீதை’யை மகாபாரதத்தில் இடைச் செருகலாகக் சேர்த்தார்கள். கருப்பு நிற, இடைக்குலத் தலைவனான கிருஷ்ணன், கடவுளின், மகாவிஷ்ணுவின் அவதாரமாக சித்தரிக்கப்படுகிறார். கருப்பரான கடவுள் அவதாரம் கூறுவது தெய்வ வாக்கு என்பதாக மட்டுமல்ல; தெய்வ கட்டளை என்றும் ஏற்கப்பட வேண்டுமல்லவா? வெகு மக் களின் வருண - சாதி மறுப்பை, எதிர்ப்பை மழுங்கச் செய்வதற்கான ‘சவர்ணச் சதி’ இது. போர்க்களத்தில், யுத்த தர்மம் பேசப்பட வேண்டிய இடத்தில், அதை மேலெழுந்த வாரியாகக் கூறிவிட்டு மிக மிக விரிவாக “வருண (அ) நியாயம்“ விளக்கப்படுகிறது; வலியுறுத்தப்படுகிறது. (தொடரும்) நேற்றையத் தொடர்ச்சி.... “சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்“ “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று அவதாரக் கடவுள் தம்பட்டமடித்துக் கொள் கிறார். அதோடு குணகர்மங்களின் அடிப்படையில் வரு ணங்களின் பொறுப்புகளை தீர்மானிப்பதாகவும் கூறுகிறார். தனதுவருணத்திற்குரியகடமையைச்செய்ய மறுப்பது பாவப்பட்டியலில் இடம் பெறுவதற்குரிய தாக்குகிறார். வேறு வருணத்திற்குரிய பணியை திறமையாகச் செய்யும் திறனிருந்தாலும் தனது வருணத்திற்குரிய தொழிலையே, அதில் திறனும், விருப்பமும் இல்லா விட்டாலும், செய்வதுதான் வருணக் கடமை என் கிறார். ராமனிடமும்,சீதையிடமும்எல்லையில்லாத பெருமிதமும் ஈடுபாடும் கொண்ட மகாத்மா காந்தியின் வருண நியாயத்தை மிகத்தெளிவாக, உறுதியாக, எந்தவித சமரசமும் இன்றி நாராயண குரு மறுத்துள்ளதை அவரது உரையாடல்களில் காணலாம். வைக்கம் சத்தியாகிரக காலத்தில் நடந்த ஓர் உரையாடல் பக்தர்: “மகாத்மா காந்தி வருணாசிரமம் நல்ல தென்று கருதுகிறார்”. குரு: “வருணம், ஆசிரமம் இரண்டும் இரண் டாகும். சாதாரண சாதியைப் பற்றிச் சொல்லும்போது வருணாசிரமம் என்றே சொல்கிறார்கள். வருண மென்றால் காந்தி என்னவென்று சொல்கிறார்?” பக்தர்: “வருணம் சாதியல்ல. வருணத்திற்கும் சாதிக்கும் தொடர்பேயில்லையென்று காந்தி சொல் கிறார்”. குரு: “குணகர்மங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம். குணகர்மங்களில் நிரந்தரமாக ஒன்றும் இல்லையல்லவா? அது எப்பொழுதும் மாறிக்கொண்டேஇருக்கும்.ஒருவருடையகுண கர்மங்கள் கூட எப்பொழுதும் மாறிக் கொண்டேயி ருக்கும். பிறகு எவ்வாறு வருணத்தை நிச்சயிக்க முடியும்?” பக்தர்: “காந்தியின் கருத்துப்படி வைதீகர்களுக்கு கொஞ்சம் வலிமை அதிகரித்துள்ளது”. குரு: “காந்தி ஏன் இவ்வாறு கூறுகின்றார்? நன்றாகச் சிந்தனை செய்யாமல் இருந்திருக்கலாம். நம்முடைய கருத்துப்படி சாதி இல்லை. உண்டென்று எண்ணுவதால் தீமையல்லாமல் நன்மை எனன உள்ளது? மகா கஷ்டம்! இன்னும் இந்த (சாதி) நம்பிக்கை போகவில்லையே”. பக்தர்: “சாதியினால் பல நன்மைகளும் ஏற்பட் டுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பரம் பரையாக ஒரே தொழிலை செய்து வந்தால் அது அந்தத் தொழிலில் நிபுணர்களை உண்டாக்குமாம். சாதியின்படிதொழிலைஏற்படுத்தினால்வாழ்க்கை யில் போட்டி குறையுமென்றும், எல்லோருக்கும் வேலைகிடைக்குமென்றும்ஒருபிரமுகர்அண்மை யில் கூறினார். நாடுகளைக் கூட சாதிகளாகப் பிரித்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனித் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தால் நாடுகளுக்கிடையேயுள்ள போட்டிகள் தீருமென்பதும் அவருடைய கருத்து”. குரு: “சாதியினால் ஒரு நன்மையுமில்லை. அது மனிதர்களுடைய சுதந்திரத்தைத் தடுக்கின்றது. புத்தியை அழிக்கின்றது. சுதந்திரமும் புத்தியும் இல்லாமல் தொழில் எவ்வாறு சிறக்கும்? நம்முடைய ஆசாரி, கொல்லன் முதலியவர்களுக்கு ஒன்றும் தெரியாமல் ஆகிவிட்டதல்லவா! புத்தியும் கெட்டு விட்டது. சாதியினால் தொழில் கெட்டுவிடும். ஒரே விஷயத்தையே பார்த்துக் கொண்டு உலகில் பிற எதனையும் அறியாதவர்களால் எந்தவொரு வேலை யையும் நன்றாகச் செய்ய இயலாது. திறமைக்கேற்ப ஒவ்வொருவரும் தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பு இல்லையல்லவா.. பிறப்பின் காரணமாக ஒரே தொழி லைச் செய்ய வேண்டி வரும். வாய்ப்பும் திறமையும் இல்லையென்றாலும் அதனையே செய்ய வேண்டும். அப்பொழுது தொழில் சிறக்க ஒரு வழியுமில்லை”. பக்தர்: “மகனுக்கு தந்தையின் தொழிலில் பொதுவாக திறமை காணப்படும் என்றே அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்”. குரு: “அப்படியானால், பிறகு சாதி தேவையில் லையே. சாதி இல்லை என்றாலும் மகன் தந்தையின் தொழிலை மேற்கொள்வானே! கட்டாயப்படுத்தவும் வேண்டாம்.முழுஉரிமைகொடுக்கலாமல்லவா. அப்பொழுது அறிவியல் வல்லுநர்கள் நமக்கு ஆதரவளிக்கவே செய்வர். மனிதனின் சுதந்திரத் தையும், அறிவையும் குறைப்பதனால் ஒரு பயனும் இல்லை. விருப்பம் போல வேலையைத் தேர்ந்தெடுக்க எல்லோருக்கும் சுதந்திரம் வேண்டும். ஒன்றை மட்டுமே படிக்க வேண்டுமெனச் சொல்லக் கூடாது. எல்லோருக்கும் எல்லாவற்றையும் படிக்கவும், பயிற்சி செய்யவும் தடைகள் இருக்கக்கூடாது”. பக்தர்: “அவ்வாறு சுதந்திரம் கொடுத்தால் போட்டி அதிகரிக்குமாம். அதனால் உலகிற்கு சுகத்தை விட துக்கமே அதிகம் உண்டாகுமென்று அவர்கள் கூறுகின்றனர்”. குரு: “இது சாதியைப் படைத்தவர்களின் வாதமாக இருக்கக்கூடும் இல்லையா? சாதியினால் எல்லா நன்மையும் பெறுபவர்கள் அவ்வாறு சொல்வார்கள். பிறர் துன்பப்படுவது அவர்களுடைய நன்மைக்குத் தேவையாக இருக்கலாம். மனிதன் வாழ்வது சாதிக்கும் உலகத்திற்குமாகவா? மனிதன் கெட்டுப்போய் உலகத்திற்கு நன்மை உண் டாவதால் என்ன நன்மை? சாதி இல்லை; உண்டென்று எண்ணுவது மடத் தனம்“. (நன்றி: ‘இவர் தான் நாராயண குரு’ ஜோசப் இட மருகு, கீழைக்காற்று வெளியீட்டகம், பக்கம் 57-60) சாதிமுறையின் - வருண முறையின் தெய்வீகம், நன்மைகள், குணகர்ம அடிப்படைகள் என பகவத் கீதையில் பரவசமடைபவர்களுக்கு, குருவின் இந்தத் தெளிவான, கூர்மையான, அறிவுபூர்வமான மறுப்பு அவர்களின் போலியான மயக்கத்தைப் போக்கிடும் என்று நம்புவோம். ஆலுவா ஆசிரமத்தில் பத்திரிகையாளர் ஒரு வரிடம் நாராயண குரு கூறியுள்ளதையும் பார்ப்போம். “மனிதனுக்கு சாதி இல்லை என்று நாம் சொன்னதாக எழுதி வைப்பதில் (எனக்கு) எதிர்ப்பு இல்லை. சாதி உண்டு என்கிற எண்ணம் ஒழிய வேண்டும். அதுதான் வேண்டும். சாதியைக் குறிப்பிடுகின்ற பெயர்களை உப யோகிக்கக் கூடாது. எழுத்துகளில் (ஆவணங்களில்) சாதியைக் காட்டக்கூடாது. அதற்கு அரசிடம் எழுதி அனுமதி வாங்க வேண்டும். மதத்தை விருப்பம் போலச் சொல்லவும், இல்லையென்று சொல்லவும் உரிமை வேண்டும். முயன்றால் அரசிடமிருந்து எதிர்ப்பு வராது. இப்படிப்பட்ட நிலை உருவானால் சாதி தானாககே போய்விடும்“. (“சிறீ நாராயண குரு ஸ்வந்தம் வசனங்களிலூடெ”, பக்கம் 16. “இவர்தான் நாராயண குரு” - ஜோசப் இட மருகு, பக்கம் 56இல் எடுத்தாளப்பட்டது) 1916 இல் நாராயணகுரு வெளியிட்டுள்ள கருத்துகள் பத்து ஆண்டுகளுக்குப் பின் வடிவம் பெற்ற தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடுகளுடன் வியக் கத்தக்க வகையில் ஒத்துப்போகின்றன. ஏனென்றால் “நிக்ஷீமீணீt னீமீஸீ tலீவீஸீளீ ணீறீவீளீமீ” அதாவது மாமனிதர்கள் ஒன்று போலவே சிந்திக்கின்றனர். மதவாத சாதீயம் ஓர் இந்து தாலிபானிஸமாகத் தலையெடுத்து சமூகநீதி - சமூக, தேச ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இச் சூழலில், பொதுநீதி, பொதுமைச் சமூகம், புதுமைச் சமூகம் நாடும் நல்லோர்களுக்கு, புதியதோர் உலகம் படைக்க விழையும் இளம் தலை முறையினருக்கு, விடியலைத் தரும் வழிகாட்டுதல் ‘கீதோபதேச’த்தில் இல்லை.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் பினாகா ராக்கெட் பரிசோதனையை நேற்று(வெள்ளிக்கிழமை) நடத்தியது. ஒடிஸா மாநிலம், பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சண்டீபூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 25 பினாகா ராக்கெட்டுகளை ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பினாகா ராக்கெட் அமைப்பின் நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் டிஆா்டிஓவின் வெற்றிகரமான இந்த சோதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். டிஆா்டிஓ செயலா் சதீஷ் ரெட்டி இந்த சோதனையில் ஈடுபட்ட குழுவினர் அனைவர்க்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். Share Article: Tags: cinema news tamil latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today Pinaka rocket Pinaka rocket system Rajnath Singh Rocket tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil டிஆா்டிஓ பினாகா ராக்கெட்
உலகின் மிகப் பிரபலமான 'பாப்' இசைப் பாடகரான மைக்கேல் ஜாக்ஸனுக்கும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அச்சு மற்றும் மின் ஊடகங்களால், இருவரது பாலியல் உறவுகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் 'புலன்விசாரணைகள்' செய்யப்பட்டன; அரைகுறை ஆடைகளுடன் தங்கள் உடற் கவர்ச்சிகளைக் காட்டும் சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் மட்டுமில்லாது, கஜுராஹோ, கோனார்க் பாணியிலமைந்த சினிமாக் காட்சிகளையும் பாலியல் வக்கிரக் கதைகளையும் செய்திகளையும் பிரசுரித்துத் 'தொழில்' நடத்தும் பத்திரிகைகளும்கூட 'அறவொழுக்கக் காவல் துறையினராக' செயல்பட்டன. கடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து ' நீதி விசாரணையையும்' செய்து முடித்து அவர்கள் இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பும் கூறி தங்கள் 'அதிகாரத்திற்கு' ஏற்ற தண்டனைகளையும் வழங்கிவிட்டன. 'குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிமன்ற விசாரணயின் மூலம் மெய்ப்பிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் ( நிரபராதி) என்றே அனுமானித்துக் கொள்ள வேண்டும்' என்பது அமெரிக்க, இந்திய சட்டங்களில் வற்புறுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை ஊழல், கையூட்டு வழக்குகளைச் சந்திக்க நேரும் அரசியல்வாதிகள் மட்டுமே இந்த நெறியை மக்களுக்கு நினைவுபடுத்துகின்றனர். எனினும் சங்கராச்சாரியார், மைக்கேல் ஜாக்ஸன் விவகாரங்களில் சில அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. முன்னவரைப் பொருத்தவரை இந்தியாவில், தமிழகத்தில், சிறு எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள், இந்துத்துவவாதிகள் தவிர பரந்துபட்ட வெகுமக்களின் அனுதாபம் ஏதும் அவருக்குக் கிடைக்கவில்லை. பண்பாட்டு, அரசியல், பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுடன் மட்டுமே அவரை சரியாக அடையாளப்படுத்திப் பார்த்தனர். வெகுமக்கள். ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பலிகொண்ட மதவெறிச் சக்திகளுக்குத் துணைபோனது, தலித்துகளையும் பெண்களையும் இழிவுபடுத்தியது போன்ற, இந்தியத் தண்டனைச் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களை வெளிப்படையாவே, மக்கள் கண்களுக்கு முன்பாகவே அவர் செய்து வந்தார். (தமிழக ஆட்சியாளர்களுக்கு இவை குற்றமாகத் தெரியவில்லை என்பதன் அடையாளமே சிறையிலும்கூட அவர் வெகு எச்சரிக்கையுடன் பார்ப்பன சம்பிரதாயத்துடன் நடத்தப்பட்டார் என்பதாகும்.) மக்களின் அறவியல் சார்ந்த, கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வெறுப்புணர்வு நியாயமானதே. ஆனால், மிகக் கொடுரமான குற்றங்களைச் செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கும் மேற்சொன்ன அனுமானத்தைப் பிரயோகிக்க வேண்டும். நீதி விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறப்படும் வரை அவர்களுக்கும் சில சட்டப் பாதுகாப்புகளும் உரிமைகளும் உள்ளன. ஆளும் கட்சித் தலைவியையோ தலைவரையோ திருப்தி செய்வதற்காக அவர் மீது அத்துமீறிய செயல்களைச் செய்யக் காவல்துறையினருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீதிமன்ற விசாரணைக்கு உட்படாத, 'தடா', 'பொடா'போலவே' குண்டர்சட்டமும்' ஜனநாயக விரோதமானது என்பனவற்றை நிலையாக எப்போதும் இருக்காத 'வெகுமக்கள் உணர்ச்சிகள்' என்பதற்கு அப்பால் உணர்ச்சிவசப்படாமல், நடுநிலையில் சிந்திக்க வேண்டிய, எந்த ஒரு அரசியல் கட்சியினதும் கருத்துநிலையாளர்களனிதும் கைதட்டலுக்கு ஒருபோதும் காத்திருக்கத் தேவையில்லாத மனித உரிமை ஆர்வலர்கள் மறந்துவிட்டது ஒரு அவப் பேறாகும். சமூகக் குற்றங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட அரசியல் பகைமைகள், அவற்றோடு சேர்ந்த 'கொடுக்கல் வாங்கல்கள்' ஆகியவற்றுக்காக மட்டுமே சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பரவலாக நம்பப்படும் சூழல் இருப்பதால் மட்டுமின்றி, 'சட்டமுறைகளுக்கு விரோதமான சட்டம்' என்னும் காரணத்தால் அவரோடு சேர்த்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலர் மீது 'குண்டர் சட்டம்' பயன்படுத்தப்பட்டதையாவது மனித உரிமை அமைப்புகள் எதிர்த்திருக்க வேண்டும். ஏனெனில், காவல் துறையினருக்கு 'மாமூல்' கொடுப்பதை நிறுத்திவிட்ட தாதாக்களுக்குப் பாடம் புகட்ட மட்டுமின்றி, தங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க, சமூகப் பிரச்சனைகளைப் போராடுபவர்களை நசுக்க இதே சட்டம் நாளை ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. மற்றோர் புறம், மைக்கேல் ஜாக்ஸனோ உலகு தழுவிய ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றவர். அவரது இரசிகர்கள் உலகம் முழுவதிலும் எல்லா இனங்களிலும் சாதிகளிலும் வர்க்கங்களிலும் உள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நாள் முதல் அமெரிக்காவில் கறுப்பின மக்களிடமிருந்து மட்டுமின்றி வெள்ளை இனத்தவரிடமிருந்தும் குறிப்பாக இள வயதுடையோரிடமிருந்து அவருக்கு ஆதரவும் அனுதாபமும் பெருகிவந்திருக்கின்றன. தீவிர வலதுசாரிப் பிற்போக்கு வெள்ளை அதிகாரச் சக்திகளுக்கும், சட்டத்தின் நடுநிலைத்தன்மையிலும் ஜனநாயக ஆட்சியிலும் நம்பிக்கை வைத்திருந்த அமெரிக்க வெகுமக்களுக்குமிடையான போராட்டமாகவே ஜாக்ஸன் மீதான வழக்கு விசாரணை தொடக்கத்திலிருந்தே பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் பிரபலமாக உள்ளவர்களின் பாலுறவு வாழ்க்கை பற்றிய 'செய்திகளை'ச் சப்புக் கொட்டிக்கொண்டு வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஊடகங்களில் பணியாற்றும் 'வல்லுநர்கள்' ஜாக்ஸன் மீதான வழக்கு குறித்துப் பல்வேறு கோணங்களிலிருந்து 'அலசல்களை' தொடர்ந்து வழங்கி வந்தனர். கடந்த இரண்டாண்டுகளாக ஈராக்கில் தொடர்ந்து நடைபெறும் இரத்தக் களரிகள், வன்முறை, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் சரிவுகள், வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ( இங்கு சிவகாசி ஜெயலட்சுமி, சங்கராச்சாரியர் விவகாரங்கள் போல்) ஜாக்ஸன் விவகாரம் இந்த ஊடகங்களுக்குப் பயன்பட்டன. 'குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரை நிராபராதியாகவே கருதப்பட வேண்டும்' என்னும் நெறிமுறை தூக்கி எறியப்பட்டது. தன்னிடம் தகாத பாலுறவை மேற்கொள்ள முயற்சி செய்தார் என்னும் குற்றச்சாட்டைப் பதிவு செய்த 12, 13வயதுச் சிறுவனின் (இவன் புற்று நோயாளி) தாய், செல்வந்தர்களை மிரட்டியோ அவதூறு செய்தோ பணம் பறிக்கும் வேலையில் முன்பு ஆட்பட்டவள் என்ற செய்தியும் வெளியாகியது. ஜாக்ஸன் தங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தது கடவுளின் அருளே என்றும் அவர் தகாத நடத்தைகள் எதிலும் ஆட்படுபவரல்லர் என்றும் அப் பெண்மணியே புகழ்ந்து தள்ளும் வார்த்தைகளடங்கிய ஒரு ஒலி நாடா இரண்டாண்டுகளுக்கு முன் அப் பெண்மணியாலேயே வெளியிடப்பட்டது. ஜாக்ஸன் மீது இந்த வழக்குத் தொடரப்பட்ட பின், அதுவரை அவருடன் பிணக்குக் கொண்டிருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக ஒன்று திரண்டனர். காவல் துறையினர் தங்களது முக்கியமான சாட்சிகளிலொருவராகக் கருதிய ஜாக்ஸனின் முன்னாள் மனைவி , குற்றம் சொல்லப்படக்கூடிய நடத்தைகள் ஏதும் ஜாக்ஸனிடம் இருந்ததில்லை என நீதிமன்றத்தில் கூறிவிட்டார். அப்படியிருந்தும் ஜாக்ஸனை ஆபாசமாகச் சித்திரிக்கும் புகைப்படங்கள், பேட்டிகள், ஆதாரமற்ற வதந்திகள் ஆகியன ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. ஜாக்ஸனின் மீது இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் அப்பட்டமான வலதுசாரி வெள்ளை இன அதிகாரிகளாவர். சாண்ட்டா பார்பரா மாவட்ட அரசு வழக்குரைஞர். டாம் ஸ்னெட்டன், ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். புகழின் உச்சியில் இருந்த ஜாக்ஸனுக்குக் களங்கம் கற்பிக்கவும் பாப் இசைத் தொழிலிருந்து அவரை அப்புறப்படுத்தவும் 1993 ஆம் ஆண்டிலேயே சிறுவர்களுடன் தகாத உறவில் ஆடுபட்டதாக ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்தச் சிக்கலிலிருந்து மீள்வதற்காகவும், தேவையற்ற ஊடகக் கவனத்தைத் தவிர்ப்பதற்காகவும் ஜாக்ஸன், தன் மீது குற்றம் சாட்டியவர்களுக்குப் பெருந் தொகையொன்றைக் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சமரசம் செய்துகொண்டார். தன்னை இந்த நெருக்கடியில் சிக்க வைத்த ஸ்னெட்டனைத் தனது எழுத்துகளிலும் பாடல்களிலும் மறைமுகமாகக் கண்டனம் செய்தார் ஜாக்ஸன். ஜாக்ஸனைப் பழி தீர்க்க மற்றொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த ஸ்னெட்டனுக்கு கான்ஸர் நோயாளியான சிறுவனிடமிருந்து பெற்ற புகார்க் கடிதம் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஜாக்ஸனுக்குக் கைவிலங்கு பூட்டி நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்ததுடன் , அவரது பண்ணை வீட்டை சோதனை போடுவது என்னும் பெயரால் ஏராளமான ஆயுதமேந்திய காவல் துறையினரை அங்கு அனுப்பியும் ஊடகங்களுக்குப் பரபரப்பான பேட்டிகள் கொடுத்தும் ஜாக்ஸன் பற்றிய அவதூறு இயக்கத்தை முனைப்பாகச் செய்து வந்தார். சமுதாயம் முழுவதற்குமான அறவியல், பண்பாட்டு அளவுகோலாகச் செயல்படும் தகுதி தங்களுக்கு உள்ளது எனக் கருதும் வலதுசாரி கிறிஸ்துவ வெள்ளை இனத்தவர் அமெரிக்க சமுதாயத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 1993 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே ஜாக்ஸன் குற்றவாளி என மெய்ப்பிக்கப்பட்டுத் தண்டனை பெறாமல் போனதில் ஏமாற்றமடைந்து தங்களது கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கி வைத்துக் கொண்டிருந்த இந்த சக்திகளுக்குத் தூபம் போடும் வேலையை ஸ்னெட்டன் தொடர்ந்து செய்து வந்தார். ஜாக்ஸனின் குடும்பப் பின்னணியையும் அவரது வாழ்க்கை அனுபவங்களையும் கருத்தில் கொள்ளும் எந்தவொரு மனிதநேய சமுதாயமும் அவர் மீது பரிவும் இரக்கமும் கொள்ளுமே தவிர வெறுப்பையும் கண்டனத்தையும் உமிழ்ந்து அவரைத் தண்டிக்காது. தொழிலாளிகள் மிகுதியாக வாழும் சிக்காகோ புறநகர்ப் பகுதியொன்றில் உருக்குத் தொழிற்சாலையொன்றில் கிரேன் ஆப்பரேட்டராகப் பணி புரிந்து வந்த தொழிலாளியொருவரின் மகனாக 1958 இல் பிறந்தவர். உடன் பிறப்புகள் எட்டு. ' ஜாக்ஸன் 5' அவரும் அவரது சகோதர சகோதரிகளுமடங்கிய இசைக் குழு. அதில் தனது ஐந்தாவது வயதிலிருந்தே பாடத்தொடங்கினார். 1968 இல் அக் குழுவின் பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்யும் முதல் ஒப்பந்தம் ஒரு தனியார் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டது. அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1970களின் பிற்பகுதியில் ஜாக்ஸன் தனியாகப் பாடத் தொடங்கியதிலிருந்தே உலகளவில் மிகப் பிரபல்யமான பாப் இசைப் பாடகர் என்னும் வரலாறு எழுதப்படத் தொடங்கியது. 1982 இல் வெளிவந்த 'த்ரில்லர்' என்னும் அவரது பாடல் தொகுப்பின் விற்பனை 5 கோடியைத் தாண்டி பாப் இசை வட்டாரத்தினரை வியப்பிலாழ்த்தியது. 1984 இல் மட்டும் (பாப் இசைக்கான ) எட்டு கிராம்மி விருதுகளைத் தட்டிச் சென்றார் ஜாக்ஸன். உலகளாவிய புகழையும் கோடிக்கணக்கான டாலர் செல்வத்தையும் அவர் ஈட்டிய போதிலும், அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி அரிதாகவே இருந்தது. கண்டிப்பும் கோபமும் நிறைந்த தனது தந்தையால் இளம் வயதில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதையும் கேலிக்கும் வசைகளுக்கும் உட்படுத்தப்பட்டதையும் அவரால் மறக்கமுடியவில்லை. 1993 இல் நடத்தப்பட்ட பேட்டியொன்றில், சோகமும் தனிமையுமே தனது வாழ்க்கையில் நிறைந்திருப்பதாகக் கூறினார். கறுப்பினத்தவரைச் சேர்ந்த அவர் தனது முகத் தோற்றத்தையும் சருமத்தின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதற்காகச் செய்து கொண்ட ஏராளமான அறுவை சிகிச்சைகளும் உட்கொண்ட மருந்துகளும் அவரது உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தன. அமெரிக்காவின் ஆதிக்க வெள்ளை இனக் கலாச்சாரத்தின் நிர்ப்பந்தங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் சந்தையின் தேவைகளுக்கும் அவர் இப்படித் தன்னைப் பலி கொடுத்துக் கொண்டார். அமெரிக்காவில் இதுவரை வேறு எந்தக் கறுப்பினக் கலைஞரோ பெறாத புகழையும் செல்வத்தையும் அடைந்தவரும் அமெரிக்க வெள்ளை இன சந்தைக் கலாச்சாரத்தின் மாயத் தோற்றங்களுக்கு மயங்கியவரும் ' என்றும் மாறாத இளமை' பற்றிய அமெரிக்கக் கனவுகளைப் பகிர்ந்து கொண்டவருமான ஜாக்ஸனின் அடிமனத்தில் இளவயதில் குடும்பத்தில் அனுபவித்த கொடுமைகள் மட்டுமல்லாது, புகழையும் செல்வத்தையும் பெறுவதற்காகத் தனது சொந்த கறுப்பின அடையாளத்தையே புதைக்கவேண்டியிருந்ததும் பெரும் உறுத்தல்களாக இருந்திருக்க வேண்டும். மாய யதார்த்தம் நிரம்பிய பின் நவீனத்துவ உலகிற்கு ஏற்ற ஒரு கதாநாயகனாக விளங்கவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். முகத் தோற்றத்தையும் தோலின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதன் மூலம் தானும் ஒரு வெள்ளையனாகக் கருதப்படுவோம் என்னும் நம்பிக்கை, பாலியல் தொடர்பாக அமெரிக்க புரோடெஸ்டெண்ட் கிறிஸ்துவ வலதுசாரிச் சக்திகள் வகுத்திருக்கும் விழுமியங்களுக்கு உகந்த வகையில் தனது நடத்தைமுறைகள் இருப்பதை உறுதிசெய்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் ( எடுத்துக்காட்டாக அவரது மூன்றாவது குழந்தைக்கு ஒரு பதிலித் தாயை அவர் ஏற்பாடு செய்தது, நல்ல குடும்பஸ்தன் என்ற பெயர் எடுக்க விரும்பியது, தான் ஒரினச்சேர்க்கையாளன் அல்ல என்பதை மெய்ப்பிப்பது) ஆகியன அவரது எந்தவொரு ஆசையையும் தேவையயும் நிறைவு செய்யக் கூடிய பெருஞ்செல்வம், அவரை எப்போதும் சுற்றியிருக்கும் பெருங்கூட்டம் ஆகியவற்றின் இருப்போடு கூர்மையாக முரண்பட்டன. யதார்த்த வாழ்வின் சோகங்களுக்கான இழப்பீடாக அவர் கருதியது அவரது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் என்னும் மாய யதார்த்தைத்தான். இதனுடைய நீட்சியாகவே அவர் தன்னையும் ஒரு குழந்தையாகவே பாவித்துக் கொண்டதும், குழந்தைகளின் உலகத்திலேயே தனது வாழ்க்கையை வாழ நினைத்ததுமாக இருந்திருக்கக்கூடும். இதுதான் அவரை இருமுறை நீதிமன்றத்திற்கு இழுத்து வந்திருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே பாடலிலும் ஆடலிலும் அசாதரணமான திறமை வாய்க்கப் பெற்றிருந்த ஜாக்ஸன், அமெரிக்கப் பாப் இசைத் துறையில் தன் தடம் பதிக்கத் தொடங்கிய காலகட்டம் குறிப்பிடத்தக்கது. ரொனால்ட் ரீகனின் தீவிர வலதுசாரிப் பிற்போக்கு ஆட்சி நிலவிய 1970 களில், வியத்நாமில் அமெரிக்க நடத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக 1960 களில் எழுந்த போர் எதிர்ப்பு இயக்கங்கள், கறுப்பின மக்களின் புரட்சிகர இயக்கங்கங்கள் முதலியன மங்கி மறைந்து கொண்டிருந்தன. சுயநலம், தனி நபர்வாதம், கேளிக்கை நாட்டம், பேராசை முதலியன மேலோங்கியிருந்தன. இருப்பினும் மெர்வி கேயி (Mervin Gaye), ஸ்டீவி வொண்டெர் (Steve WonBer), கர்ட்டிஸ் மேஃபீல்ட் (Curtis MayfielB) போன்ற கறுப்பினப் பாடகர்கள் போரை எதிர்த்தும் நிக்ஸன் போன்ற பிற்போக்கு அரசியல்வாதிகளை விமர்சித்தும் பாடல்கள் பாடிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், அமெரிக்காவின் அன்றைய மனோநிலைக்கு ஏற்ற, மிகக் கவர்ச்சிகரமான, மனத்தை சுண்டியிழுக்கக்கூடிய பாடல்களை மட்டுமே பாடினார் ஜாக்ஸன். இன்று வரை அவர் எழுதிப் பாடியுள்ள பாடல்களில் பொருள் செறிவு எதனையும் பார்க்க முடியாது. ஜாக்ஸன் பற்றிய அமெரிக்க மதிப்பீடுகளில், அவரது திறமை பற்றிய கருத்துகளைக் காட்டிலும் அவரது குறுந்தகடுகளின் விற்பனை, அவர் ஆட்டிய வருவாய் ஆகியன பற்றி வியப்புத் தெரிவிக்கும் கருத்துகளே அதிகம் இருப்பதைக் காணலாம். 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் போன்றோர் மின்னணு சாதனங்களின் துணை கொண்டு உருவாக்கிய நவீன மாயாஜாலத் திரைப்படங்கள் அமெரிக்க மக்களின் இரசனையை வடிவமைப்பதில் பெரும் தாக்கம் ஏற்படுத்தின. அத்தைகைய தாக்கத்திற்கு ஏற்பவே ஜாக்ஸனின் பாடல்களும் ஆடல்களும் அமைந்தன. அதாவது, ஆதிக்க, சுரண்டல் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பல்வேறு கறுப்பினக் கலைஞர்களுக்கு மாறாக, ஜாக்ஸன் 'ஆபத்தில்லாத' 'அச்சுறுத்தாத' கலைஞராகவே விளங்கினார். அவரது தனிப்பட்ட நடத்தை முறைகளிலுள்ள விசித்திரங்களை இலாபகரமாகப் பயன்படுத்தி வந்த அமெரிக்கக் கலாச்சாரத் தொழிலுற்பத்தித் துறையைப் பொருத்தவரை கடந்த இரண்டாண்டுகளாக அவற்றை அவரைப் பற்றிய கிளுகிளுப்பூட்டும் வதந்திகளாகப் பரப்பிவந்ததும்கூட ஒரு இலாபகரமான தொழில் முயற்சிதான். ஜாக்ஸனின் வழக்கு விசாரணையையொட்டி பத்திரிகைகளின் விற்பனை பெருகியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியது. தொலைக்காட்சிகளும் விளம்பரங்கள் மூலம் பெறும் வருவாயைப் பெருக்கிக் கொண்டன. இந்த முறை ஜாக்ஸன் கட்டாயம் குற்றவாளி என மெய்ப்பிக்கப்ப்ட்டு தண்டனை விதிக்கப்படுவார் என்று ஆரூடம் கூறி வந்த மீடியா பண்டிதர்களால் ( குறிப்பாக CNN, Fox) அவரது வழக்கை விசாரணை செய்த நீதிபதியுடன் 12 நடுவர்களும் (Juries) சேர்ந்து , அவர் மீது சுமத்தப்பட்ட பத்துக் குற்றங்கள் ஒன்றைக்கூட காவல் துறையினர் ஐயந்திரிபுற மெய்ப்பிக்கவில்லை என ஒருமனதாகத் தீர்ப்புக் கூறியதைச் செரிக்க முடியவில்லை. தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக, இப்போது அந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டனம் செய்து கொண்டிருக்கின்றனர். ஜாக்ஸன் நிரபராதி எனக் கூறிய நடுவர்கள் சட்ட அறிவும் விவேகமும் அற்றவர்கள் என விமர்சிக்கின்றனர். நடுவர்களில் ஒருவர் இந்த வழக்குடன் தொடர்புள்ள குற்றங்களை ஜாக்ஸன் செய்ததாகச் சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்னும் போதிலும் கடந்த காலத்தில் சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டிருக்கக்கூடும் எனக் கூறியதை அக்கூற்றின் சூழமைவிலிருந்து பிரித்தெடுத்து ஊதிப் பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எப்படியும் மைக்கேல் ஜாக்ஸனும் சரி, பிற அமெரிக்கப் பிரபலங்களும் சரி காலஞ்சென்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலகக் கலைஞருமான ஆண்டி வோர்ரோலின் (Andy Worhol) புகழ் பெற்ற வாசகத்தை மெய்ப்பிப்பதுபோலத் தோன்றுகிறது In America any Body can Be famous for fifteen minutes!
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டும் வரும் மருத்துவ கல்லூரியில் சமீபத்தில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களால் ராக்கிங் குறித்து கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி இல்லை எனில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீதும் உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை ராகிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் : கல்லூரிகளில் ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதை மீறி நடத்தப்படும் ராகிங்கை தடுக்க கல்லூரியிலேயே மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும். புகார்கள் வரும் பட்சத்தில் காவல்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து சமாதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு கூட்டங்களில் காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம். அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி/மொபைல்/ வாட்ஸ் ஆப் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும். கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். பெறப்பட்ட புகார்களை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து தீர்க்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சட்டக் கருத்துக்கள் பெறுவதில் தாமதம் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். 2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்). 3. நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார். 4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; "நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்" என்று அறிவித்தோம். 5. எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது. 6. பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம். 7. நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் ஆனுப்பினோம்). 8. (இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம். 9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது. 10. மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். 11. மனிதன். நன்மையாக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். 12. இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். 13. ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான். 14. "நீ உன் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்" (என்று அப்போது நாம் கூறுவோம்). 15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. 16. நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம். 17. நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன். 18. எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். 19. இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். ( 20. இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை. 21. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரியது, மேன்மையிலும் மிகப் பெரியதாகும். 22. அல்லாஹ்வுடன் மற்றோர் ஆன்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர். 23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! 24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! 25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான். 26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர். 27. நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். 28. (உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக! 29. (உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர். 30. நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். 32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. 33. (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். 34. அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும். 35. மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகவும். 36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். 37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. 38. இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது. 39. இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர். 40. (முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள். 41. இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை! 42. (நபியே!) நீர் சொல்வீராக அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று 43. அவன் மிகவும் பரிசத்தமானவுன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான். 44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம். 46. இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள். 47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றிவில்லை" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம். 48. (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகை உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள். 49. இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள். 50. (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். 51. "அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;" (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?" என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!" என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். "அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்" என்று கூறுவீராக! 52. உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள். 53. (நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். 54. உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை. 55. உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம். 56. அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). 57. (அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது. 58. இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊராரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது. 59. (நம்முடைய அத்தாட்சிகளை எவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை (இதற்கு முன்) நாம் 'ஸமூது' கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை. 60. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இவைன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது. 61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் "ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்" என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ "களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?" என்று கூறினான். 62. "எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் சொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்" என்று (இப்லீஸை) கூறினான். 63. "நீ போய் விடு அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிரப்பமான கூலியாக இருக்கும். 64. "இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட்படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!" (என்றும் அல்லாஹ் கூறினான்) ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை. 65. "நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை" (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன். 66. (மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். 67. இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான். 68. (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள். 69. அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்கு(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள். 70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். 71. (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகை நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கன் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 72. யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான். 73. (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள். 74. மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும். 75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். 76. (நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள். 77. திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். 78. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. 79. இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், 'மகாமம் மஹ்முதா' என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும். 80. "என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக. 81. (நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக. 82. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 83. நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான். 84. (நபியே!) நீர் கூறுவீராக "ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்." 85. (நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக. 86. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர். 87. ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை) நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது. 88. "இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது" என்று (நபியே) நீர் கூறும். 89. நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை. 90. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; "நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம். 91. "அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும். 92. "அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி. 93. "அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்) அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்" என்று கூறுகின்றனர். "என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?" என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக. 94. மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, "ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்" என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. 95. (நபியே!) நீர் கூறும்; "பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்" என்று. 96. "எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. 97. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம். 98. அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, "நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான். 99. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவிலலையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை! 100. "என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்" என்று (நபியே!) நீர் கூறும். 101. நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்' என்று கூறினான். 102. (அதற்கு) மூஸா "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்" என்று கூறினார். 103. ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம். 104. இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவ்னின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்." 105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. 106. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். 107. (நபியே!) "அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்" என்று (நபியே!) நீர் கூறும். 108. அன்றியும், "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது" என்றும் அவர்கள் கூறுவார்கள். 109. இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். 110. "நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக. 111. "அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. "https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/இஸ்ராயீலின்_சந்ததிகள்&oldid=12818" இருந்து மீள்விக்கப்பட்டது
சனிக்கிழமையன்று, தெலுங்கு நடிகை சமந்தா ரூத் பிரபு சமூக ஊடகங்களில் தனக்கு ஒரு ஆட்டோ இம்யூன் நிலை மயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இன்னும் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமந்தா ரூத் பிரபு மருத்துவமனையில் இருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு எழுதினார், “யசோதா டிரெய்லருக்கு உங்கள் பதில் அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும்தான், வாழ்க்கையில் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்கும் வலிமையை எனக்குத் தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது.அது நிவாரணம் அடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இது சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது.நாம் இல்லை என்பதை மெதுவாக உணர்கிறேன். Get well soon Sam. Sending you all the strength. — Jr NTR (@tarak9999) October 29, 2022 நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்… இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என்று தோன்றினாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் இன்னும் ஒரு நாள் மீண்டு வருவதற்கு நெருக்கமாக இருக்கிறேன் என்று தான் அர்த்தம் என்று நினைக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன்.. இதுவும் கடந்து போகும்.” இந்த செய்தியை அறிந்ததும், பல பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்கள். பிருந்தாவனம் மற்றும் ஜந்தா கேரேஜ் உள்ளிட்ட படங்களில் சமந்தாவுடன் நடித்த ஜூனியர் என்டிஆர் ட்விட்டரில், “விரைவாக குணமடையுங்கள் சாம். உங்களுக்கு எல்லா பலத்தையும் அனுப்புகிறேன்” என்று ஜூனியர் என்டிஆர் எழுதியுள்ளார். வரவிருக்கும் மலையாள ஆக்‌ஷன் த்ரில்லர் கிங் ஆஃப் கோதாவில் சமந்தாவுடன் ஜோடி சேரும் துல்கர் சல்மான், “உங்களுக்கு அதிக சக்தி சாம்! நீங்கள் சொன்னது போல் இதுவும் கடந்து போகும்” என்று கூறினார். ஷ்ரியா சரண் தனது மனம் சக நடிகரின் இன்ஸ்டாகிராம் பதிவில், “உங்களுக்கு அன்பும் வெளிச்சமும், நீங்கள் எப்போதும் அற்புதமாக இருக்கிறீர்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார். நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் சகோதரருமான அக்கினேனி அகில், “அன்புள்ள சாம் உங்களுக்கு அனைத்து அன்பும் வலிமையும்” என்று எழுதியுள்ளார். காஜல் அகர்வால் கருத்து தெரிவிக்கையில், “விரைவாக குணமடைகிறேன் சாம்… நீங்கள் மிகவும் வலுவாக மீண்டு வரப் போகிறீர்கள்!” More power to you Sam ! Like you said, This too shall pass 🤗🤗🤗❤️❤️ — Dulquer Salmaan (@dulQuer) October 29, 2022 ஜான்வி கபூர், கியாரா அத்வானி மற்றும் சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் அவரது இடுகையில் சிவப்பு இதய எமோஜிகளை விட்டுவிட்டனர். திருநெல்வேலி ஸ்பெஷல் மாங்காய் சாம்பார்! இனி நம்ம வீட்டிலையும்.. மிஸ் பண்ணாதீங்க! வேலை முன்னணியில், சமந்தா ரூத் பிரபு தனது வரவிருக்கும் பன்மொழி திரைப்படமான யசோதாவில் நடிக்கவுள்ளார். ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள இப்படம் 2022 நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ். அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே. மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க ‘தண்ணில கண்டம்’ படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது. இன்று வரை தொலைக்காட்சிகளில் ஆர் கே வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களில் இருந்து அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி வெற்றி பெற்ற கூட்டணியாக வலம் வந்தது. இந்த கூட்டணி மீண்டும் “நீயும் நானும் நடுவுல பேயும் ” படத்துக்காக இணைகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. வடிவேலு முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி எடுக்கும் கேரக்டரில் படம் முழுக்க வருகிறார். ஹீரோவுக்கு இணையான ரோலில் நடிக்க கடந்த வருடங்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் நாயகியுடன் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Thursday, September 25, 2014 வியாசமனம் "முதற்கனல்"நூலின் தொடக்கப் பகுதியில்,மானசா தேவியிடம் சிவன் சொன்னதாய் ஜெயமோகன் எழுதும் வாக்கியம்,இந்த நுட்பத்தை உணர உதவுகிறது. "பாசிமணிகளுக்குள் பட்டுச் சரடு போல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது".(ப-18). கண்களை உறுத்தாமல் ஊடுருவிச் செல்லும் பட்டுச் சரடை விட்டுவிட்டு,பாசிமணிகளின் அசைவையும் ஒளியையும் விகசிப்பையும் உள்வாங்கும் வாய்ப்பையும் அவகாசத்தையும் "முதற்கனல்" வழங்குகிறது.
’பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’, ‘கைதி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என கைவசம் உள்ள சீக்வல் படங்களால் நடிகர் கார்த்தி கவனம் ஈர்த்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ஒரு வாரமாக உள்ள நிலையில் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. மேலும், அடுத்த மாதம் 4-ம் தேதி வரை வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் இந்த வசூல் நிலவரம் அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ‘சர்தார்’ படக்குழு பத்திரிக்கையாளர்களை நேற்று சந்தித்தது. ஏற்கெனவே, ‘சர்தார்’ படம் முடியும் போதே, இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்தே முடித்திருப்பார்கள். இந்த நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஜூன் அல்லது அதற்குப் பிறகு வெளியாகும் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். அதேபோல, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019-ல் தீபாவளி வெளியீடாக வந்த ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கானப் படப்பிடிப்பும் அடுத்த வருடம் தொடங்க உள்ளது என நடிகர் கார்த்தி தனது சமீபத்திய பேட்டிகளில் உறுதி செய்தார். இதுமட்டுமல்லாது, இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் உருவான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் 2024-ல் தொடங்கும் என முன்பே இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருந்தார். இப்படி ரசிகர்கள் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் அனைத்து முக்கியப் படங்களின் இரண்டாம் பாகத்திலும் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ என அனைத்துப் படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் தவிர்த்து ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்திலும் நடிகர் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ كِلاَهُمَا عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ :‏ ‏ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِيَهُودِيٍّ مُحَمَّمًا مَجْلُودًا فَدَعَاهُمْ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ هَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ ‏”‏ ‏‏ قَالُوا نَعَمْ ‏.‏ فَدَعَا رَجُلاً مِنْ عُلَمَائِهِمْ فَقَالَ ‏”‏ أَنْشُدُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى أَهَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ ‏”‏ ‏.‏ قَالَ لاَ وَلَوْلاَ أَنَّكَ نَشَدْتَنِي بِهَذَا لَمْ أُخْبِرْكَ نَجِدُهُ الرَّجْمَ وَلَكِنَّهُ كَثُرَ فِي أَشْرَافِنَا فَكُنَّا إِذَا أَخَذْنَا الشَّرِيفَ تَرَكْنَاهُ وَإِذَا أَخَذْنَا الضَّعِيفَ أَقَمْنَا عَلَيْهِ الْحَدَّ قُلْنَا تَعَالَوْا فَلْنَجْتَمِعْ عَلَى شَىْءٍ نُقِيمُهُ عَلَى الشَّرِيفِ وَالْوَضِيعِ فَجَعَلْنَا التَّحْمِيمَ وَالْجَلْدَ مَكَانَ الرَّجْمِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ إِنِّي أَوَّلُ مَنْ أَحْيَا أَمْرَكَ إِذْ أَمَاتُوهُ ‏”‏ ‏‏ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ يَا أَيُّهَا الرَّسُولُ لاَ يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ‏‏ إِلَى قَوْلِهِ ‏ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ‏‏ يَقُولُ ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فَإِنْ أَمَرَكُمْ بِالتَّحْمِيمِ وَالْجَلْدِ فَخُذُوهُ وَإِنْ أَفْتَاكُمْ بِالرَّجْمِ فَاحْذَرُوا ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ‏‏ فِي الْكُفَّارِ كُلُّهَا حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَهُ إِلَى قَوْلِهِ فَأَمَرَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُجِمَ ‏.‏ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ مِنْ نُزُولِ الآيَةِ ‏.‏ நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் (விபசாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சாட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவன் கொண்டு செல்லப்பட்டான். அப்போது நபி (ஸல்) யூதர்களை அழைத்து, “விபசாரக் குற்றம் செய்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து, “மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபசாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை; நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால், நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கின்றோம். எனினும், எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால், அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதே குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால், அவர்கள்மீது தண்டனையை நாங்கள் நிறைவேற்றுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றுவோம் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்துவிட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்” என்று கூறிவிட்டு, (விபச்சாரம் செய்த யூதரை) சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “தூதரே! (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்…” என்று தொடங்கும் வசனத்தை “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப் பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்” (5:41) என்பதுவரை அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி, கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள் என்று யூதர்கள் கூறினர். மேலும் பின்வரும் மூன்று வசனங்களையும் அல்லாஹ் அருளினான்: அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் ஆவர் (5:44). அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள் ஆவர் (5:45). அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள் ஆவர் (5:47). இந்த (5:47ஆவது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை ஆகும்). அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) குறிப்பு : வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் யூதரைச் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்” என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னர் வசனங்கள் அருளப் பெற்றது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 29, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3210 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 29, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3212 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்துப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Lenin Updated on : 18 November 2022, 04:06 AM சென்னை விமான நிலையத்தில் தினந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. அப்போது விமான நிலையம் பரபரப்பாகவே காணப்படும். மேலும் அரசியல் தலைவர்கள் முதல் சினமா நடிகர்கள் பலரும் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது. மா்மநபர் விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மா்ம நபா் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு எந்த தகவலும் இந்த மெயிலில் இல்லை. இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் கியூ பிரிவு போலிஸார், தமிழக உயா் போலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அனுப்பினர். மேலும், உயா் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் உடனடியாக நடந்தது. இதில், வெளிநாடு செல்லும் பயணி ஒருவரைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். தற்போது கூடுதலாக,மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. Also Read ”பா.ஜ.கவை எதிர்ப்பதால் என்னுடன் பேச சக நடிகர்கள் அச்சப்படுகிறார்கள்” : நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை! chennai airport bomb threat Trending பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் : பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு #AnnaQuotes கோவையில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து ஜனவரி 7ம் தேதி தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! “தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அம்பேத்கர் புகழ் வாழ்க” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு! FIFA உலகக்கோப்பை.. Messi,Ronaldo படைத்த சாதனை.. வரலாற்றை மாற்றிய France.. சாதிக்ககாத்திருக்கும் Mbappe! Latest Stories அரியவகை 'மோயா மோயா' நோய்.. ஆசியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவமனை சாதனை ! உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, RC15 15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தில் ராஜூ, ஷங்கர், ராம் சரண் இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் புணே அருகே நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு, ராஜமுந்திரி, காக்கிநாடா, மேற்கு கோதாவரி பகுதிகளில் நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, ’ஆச்சார்யா’ படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டார் ராம் சரண். அந்தப் படம் ரிலீஸ் ஆனதை அடுத்து ஷங்கர் பட ஷூட்டிங்கில் மீண்டும் கலந்துகொள்கிறார். கியாரா அத்வானி இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் விசாகப்பட்டினத்தில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. அதில் ராம் சரண், கியாரா அத்வானி உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்தப் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கும் ராம் சரணுக்கு பலவித கெட்டப்புகள் இருக்கிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று ராம் சரண் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. முன்னதாக படம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார். தொடர்ந்து கடலூர், ஈ சி ஆர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முழுவதுமாக முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. |
உலகிலேயே அதிக வருடாந்த பணவீக்க வீதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே, ஹென்கே, பணவீக்க குறியீட்டை புதுப்பிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, சிம்பாப்வே மட்டுமே இலங்கையை விட அதிக பணவீக்கத்தைக் காட்டும் நாடாக உள்ளது. இலங்கைக்கு அடுத்தபடியாக துருக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே கண்காணித்து வருகிறார். இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 130 வீதத்திற்கு மேல் செல்லும் என முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் இரட்டை அடுக்கு பங்களா வீட்டை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், 65 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரீதேவி, சில ஆண்டுகளுக்கு முன் வெளி நாட்டில் தங்கியிருந்தபோது, ஹோட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி - திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் இவர், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹில் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள, மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த மாதம் வீடு வாங்கியுள்ளார். இரண்டு தளங்களில் அமைந்துள்ள இந்த வீட்டில், தோட்டம், நீச்சல் குளம், கார் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த வீட்டின் விலை, 65 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில், இவர் வாங்கியுள்ள இரண்டாவது வீடு எனக் கூறப்படுகிறது.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
தம்மைத்தாமே வருத்திக்கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ்பெற்றே உயர்வார்கள். ஈழத்து ஊமை ராணி மந்தாகினி தேவி தம்மைத்தாமே வருத்திக்கொண்டு காடுகளிலும் மலைகளிலும் கடலிலும் கடுங்குளிர் பனி மழை வெயில் என எதையும் பொருட் படுத்தாமல் சுந்தரச்சோழருக்கும் அவரின் வாரிசு களுக்கும் எவ்விதத் தீமையும் ஏற்பட்டு விடாமல் பார்த்துக்கொள்வதே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். அதன் பின் அவர் பொன்னென ஒளிர்ந்ததுமான இரு காட்சிகளை நம் பொன்னியின் செல்வன் வழியே காண்போம். வாருங்கள்... (சுந்தர சோழரைக் கொல்ல சதி நடப்பதையும், மேல் சாளரத்தின் வழியே கத்தியை வீச ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் திட்டம் தீட்டுவதை ஊகித்துக் கொண்ட மந்தாகினிதேவி தன்னுயிரையும் பொருட்படுத்தாது அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் திட்டத்தை அறிய முயற்சிப்பதும், அச்சதிகாரர்களின் சம்பாஷனைகளை யாரிடமும் கூற இயலாமல் தவிக்கும் தவிப்பும்...) "வரப் போகும் நன்மை தீமைகளை முன்னாலேயே அறிந்துகொள்ளக் கூடிய இயற்கையான உணர்ச்சி அறிவும் மந்தாகினிக்கு இருந்தது. ஆதலின் ரவிதாஸன் ஏதோ தீய காரியத்துக்காகவே இங்கே வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். ஏற்கெனவே ஈழநாட்டில் அருள்மொழி வர்மனை ரவிதாஸன் கொல்ல முயன்றதையும் அவள் அறிந்திருந்தாள் அல்லவா! ஆதலின் கூட்டத்தோடு கூட்டமாகத் தஞ்சையின் வீதிகளில் சென்றபோது அவள் பார்வை ரவிதாஸனை விட்டு அகலவில்லை. குழப்பத்தின் உச்சமான நிலையில் சின்னப் பழுவேட்டரையர் குதிரை மேலேறி வந்த சமயத்தில் ஜனக்கூட்டம் சட சடவென்று கலைந்ததல்லவா? அச்சமயம் ரவிதாஸனும் இன்னொரு மனிதனும் ஒரு சந்துவழியில் அவசரமாகப் புகுந்து செல்வதை மந்தாகினி பார்த்தாள். உடனே அந்தத் திசையைக் குறிவைத்து அவளும் வேகமாகச் சென்று, அதே சந்து வழியில் பிரவேசித்தாள். கடைசியில், அவர்களுடைய துரிதப் பிரயாணம் பெரிய பழுவேட்டரையருடைய அரண்மனைத் தோட்டத்தின் பின் மதில் ஓரத்தில் வந்து நின்றது. புயலினால் வேருடன் பறிக்கப்பட்ட மரம் ஒன்று அந்த மதில் மேலே விழுந்து முறிந்து கிடந்தது. ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் அந்த மரத்தின் மீது எளிதில் ஏறி மதிலைக் கடந்து அப்பால் தோட்டத்தில் குதித்தார்கள். அவர்கள் குதிப்பதைப் பார்த்த மந்தாகினி தேவியும் சிறிது நேரத்துக்கெல்லாம் அதே மரத்தின் மீது ஏறி அப்பாலிருந்த தோட்டத்தில் இறங்கினாள். நாற்புறமும் நன்றாகப் பார்த்துவிட்டு ரவிதாஸன் திறந்திருந்த நிலவறைக் கதவைச் சுட்டிக் காட்டிச் சோமன் சாம்பவனை அதன் உள்ளே போகச் சொன்னான். ”முதலில் இருட்டில் கண் தெரியாது. அதற்காகக் கதவின் அருகிலேயே நின்றுவிடாதே! உள்ளே கொஞ்சம் தூரமாகவே போய் நின்றுகொள்!" என்றான். சோமன் சாம்பவன் நிலவறைக்குள் புகுந்ததும் அவனை இருள் விழுங்கிவிட்டது போலிருந்தது. பிறகு, ரவிதாஸன் நடைபாதை வழியாகத் திரும்பி நந்தினிதேவியின் வஸந்த மண்டபம் வரையில் சென்றான். அங்கிருந்து பழுவேட்டரையரின் அரண் மனையைப் பார்த்துக்கொண்டிருந்தான். தாதிப் பெண்ணைத் தவிர வேறு யாராவது வந்து விட்டால் அவனும் நிலவறைக்குள் அவசரமாகச் சென்று கதவைச் சாத்திக்கொள்வது அவசியமாயிருக்கலாம் அல்லவா? ரவிதாஸன் அவ்விதம் வஸந்த மண்டபத்தில் நின்றுகொண்டு அரண்மனை வாசலையே பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மந்தாகினி சிறிதும் சத்தமின்றி நடந்து வந்துதிறந்திருந்த நிலவறைக்குள் பிரவேசித்தாள். அடர்ந்த காடுகளில் நள்ளிரவில் எத்தனையோ நாள் இருந்து பழக்கப்பட்டவளுக்கு அந்த நிலவறையின் இருட்டு ஒரு பிரமாதமா என்ன? சில வினாடி நேரத்தில் கண் தெரிய ஆரம்பித்தது. ரவிதாஸனுடன் வந்தவன் சற்றுத் தூரத்தில் ஒரு தூணுடன் முட்டிக்கொண்டு தவித்ததைப் பார்த்தாள். இவள் அதற்கு நேர்மாறான திசையில் சென்றாள். அங்கே ஒரு படிக்கட்டு காணப்பட்டது. நிலவறைப் பாதை அங்கே கீழே இறங்கிச் சென்றது. படிகளின் வழியாக இறங்கிக் கீழே நின்றுகொண்டாள். சோமன் சாம்பவனுக்கு ஏதோ சிறிது சத்தம் கேட்டிருக்க வேண்டும். "யார் அது? யார் அது?" என்று குரல் கொடுத்தான். அது திறந்திருந்த வாசல் வழியாகப் போய் ரவிதாஸனுடைய காதில் இலேசாக விழுந்தது. (மந்தாகினி தேவியை முதன்முதலில் பார்த்த அரண்மனை பெண்டிர் அவரை கொண்டாடி வரும் அழகிய தருணமும் அதைத்தொடர்ந்த தியாக வடிவமும்...) சுந்தர சோழரின் சிரிப்பு ஒலி கேட்டுக் கொண்டிருக்கும் போதே பெண்மணிகள் அங்கு வந்தார்கள். முன்னால் மகாராணியும் அவளுக்குப் பின்னால் குந்தவை ஒரு பக்கமும் வானதி ஒரு பக்கமும் பிடித்து இழுத்துக் கொண்டு வர மந்தாகினியும், அவர்களுக்கும் பின்னால் பூங்குழலியும் ஒரு தாதிப் பெண்ணுமாக ஊர்வலம் போல வந்தார்கள். சுந்தர சோழரின் சிரிப்பு அவர்களுக்கும் சிறிது குதூகலத்தை உண்டு பண்ணியிருந்தது. மந்தாகினி அவரை ஒரு கணம் நிமிர்ந்து பார்ப்பதும் மறு கணம் குனிந்து தரையைப் பார்ப்பதுமாயிருந்தாள். அவளுடைய அலங்காரம் இப்போது பூரணம் அடைந்திருந்தது. குந்தவைப் பிராட்டி அலங்காரக் கலையில் இணையில்லாத தேர்ச்சி பெற்றவள் என்று அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்தாள். அதற்காகவே சிற்றரசர்கள் தங்கள் மகளிரை இளையபிராட்டியின் தோழியாயிருப்பதற்குப் பழையாறைக்கு அனுப்புவது வழக்கம். குந்தவை தன் முழுத்திறமையையும் ஊமைராணியை அலங்கரிப்பதில் பயன் படுத்தியிருந்தாள். அடி உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஓர் உருத் தெரியாத உணர்ச்சியினால் மந்தாகினியின் தலைக்கூந்தலை நந்தினியைப்போல் ஆண்டாள் கட்டுடன் அலங்கரித்திருந்தாள். இந்த அலங்காரம் முடிந்ததும் பெண்கள் எல்லோருக்குமே அவள் தத்ரூபமாக நந்தினியைப் போலிருந்தது தெரிந்துவிட்டது. காட்டிலே அலைந்து திரிந்த தேக ஆரோக்கியமுள்ள மாதரசியாதலால் பிராயத்திலே இருந்த இருபத்தைந்து வருஷ வித்தியாசம் கூடத் தெரியவில்லை. மற்றப் பெண்மணிகள் மந்தாகினி தேவியைச் சிறிது பெருமையுடனேயே அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் பெருமைகொண்டிருந்தார்கள். குந்தவை தன்னுடைய அலங்காரத் திறமையை இவ்வளவு நன்றாகக் காட்ட முடிந்தது பற்றிப் பெருமை கொண்டிருந்தாள். பைத்தியக்காரப் பிச்சியாகத் தோன்றியவளை இணையில்லா அழகு வாய்ந்த இளம் பெண்ணாகத் தோன்றுபடியல்லவா அவள் செய்து விட்டாள்? பூங்குழலிக்கோ தன் அத்தைக்கு அரண் மனையில் இவ்வளவு இராஜோபசாரங்கள் நடப்பது பற்றிக் களிப்பு உண்டாகியிருந்தது. அவள் எதிர்பார்த்தற் கெல்லாம் மாறாக இங்கேயுள்ள அரண்மனைப் பெண்கள் நடந்துகொண்டிருந்தார்கள் அல்லவா? அதன் பிறகு சதிகாரர்களால் சுந்தர சோழர் மேல் எறியப்பட்ட வேலை தன்னுடலில் தாங்கி உயிர் நீத்தார் மந்தாகினிதேவி. இளவரசர் அருள்மொழிவர்மர் பிற்காலத்தில் ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சிங்காசனம் ஏறியபோது 'ஈழத்து ராணி' என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது 'சிங்கள நாச்சியார் கோயில்' என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. 'சிங்காச்சியார் கோயில்' என்ற பெயருடன் ஒரு சிறிய சிதலமான கோவில் இருந்து வருவதை தஞ்சையில் இன்றும் காணலாம்.
Author: நலன் விரும்பி Published Date: 17/12/2021 Leave a Comment on சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை இதனை SHARE பண்ணுங்க சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை ராப் மெஷின்ஸ் வேர்ல்ட்வைட் மற்றும் வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் டேனியா பால்சன் நடித்த ஏடிகே-வின் ‘பச்சை’ இசை வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை பச்சை ஆல்பம் போஸ்டர் இயற்கை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பச்சை’ இசை வீடியோ டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலை வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து ராப் மெஷின்ஸ் வேர்ல்டுவைடின் நிர்வாக இயக்குநர் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ளார். ராப்பர் ஏடிகே என்கிற ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் இந்த இசை வீடியோவை இயக்கியுள்ளதோடு பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, தமன் மற்றும் டி இமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் ஏடிகே பணியாற்றியுள்ளார். ‘பச்சை’ பாடலை இசையமைத்து பாடியிருப்பவர் பிரியாமாலி. இதற்கு முன்பு இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ஆகியோருடன் இவர் பணிபுரிந்துள்ளார்.
சென்னையில் எஸ்ஸார் குழுமம், உருக்கு தகடு, கம்பி போன்றவைகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யும் மையத்தை திறந்துள்ளது. இது தாம்பரத்தை அடுத்துள்ள ஒரகடத்தில் ரூ. 75 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை எஸ்ஸார் இயக்குநர் சசி ரூயா, சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், எஸ்ஸார் நிறுவனத்தின் ஹஸாரியா உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் தகடுகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் அளவுகளில் விற்பனனை செய்யும் மையமாக இருக்கும். உருக்கு, இரும்பு தகடுகளை வாங்குபவர்கள், உருக்காலைகள் விற்பனை செய்யும் அளவுகளில் வாங்கி, அவர்களின் தேவைக்கு தகுந்தாற் போல் வெட்டிக் கொள்வார்கள். ஒரகடத்தில் அமைந்துள்ள மையத்தில், வாடிக்கையாளர்களின் தேவைக்கு தகுந்தாற்போல் பல அளவுகளில் விற்பனை செய்யப்படும். இது சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த மையம் வருடத்திற்கு 2.5 லட்சம் டன் தகடுகளை வெட்டி அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ரூ. 30 கோடி மதிப்பிலான 10 ஆயிரம் டன் தகடுகளை வெட்டி அளிக்கும். எஸ்ஸôர் குழும நிறுவனங்களின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதில் நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை. ஏற்கனவே எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன பங்குகள் ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிடுவதிலிருந்து வெளியேறியுள்ளது. எஸ்ஸார் ஆயில், எஸ்ஸார் ஷிப்பிங், எஸ்ஸார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனப் பங்குகளையும், பங்குச் சந்தை பட்டியலிடுவதிலிருந்து நீக்கப்படும். தரை, கடல், வான் வழியாக படையினர் பெரும் தாக்குதல்: நாலா பக்கமும் கடும் சமர்; வீதி எங்கும் நூற்றுக்கணக்கில் தமிழர் உடலங்கள்; காயமடைந்தோர் கதறல் தனியார் முதலீடு மூலமே விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுவனம் கொள்கையாக கொண்டுள்ளது. இதனால் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதில் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் வடினார் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டம், அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் எஸ்ஸார் ஸ்டீல் மற்றும் சுரங்க விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அயர்நாடுகளில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிறுவனங்களை கையகப்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது மியான்மரில் இரண்டு எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய் எடுக்கும் பணியில் எஸ்ஸôர் ஈடுபட்டுள்ளது என்று சசி ரூயா தெரிவித்தார்.
பண்டைய இந்து மதம் பற்றிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு கிடைக்கின்ற இலக்கிய ஆதாரங்கள் வேதங்களாகும். வேதம் என்பது “வித்’’ என்ற அடியில் இருந்து பிறந்தது. வித் என்றால் அறிவு எனப் பொருள்படும். எனவே வேதம் என்பது அறிவு நூல் அல்லது ஞானநூல் எனப் பொருள்படும். வேதங்கள் என்னும் போது இருக்கு வேதம், யசுர் வேதம், சாமம் வேதம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையுமே குறிப்பதாய் உள்ளது. இவ்வாறு வேதங்களை நான்காக வகுத்தவர் வியாச முனிவராவார். ஒவ்வொரு வேதத்திலும் சங்கிதைகள், பிரமாணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் என நான்கு பகுதிகள் உண்டு. வேதத்தின் சிறப்பு பண்டைய இந்துமதம் பற்றிய கருத்துகளை அறிந்துகொள்வதற்கு எமக்கு கிடைத்த மிகபழைய இலக்கிய ஆதாரங்களாக வேதங்கள் மிளிர்கின்றன. இவ்வேதங்களுள் இருக்கு வேதமே காலத்தால் முற்பட்டது. அதர்வவேதம் காலத்தால் பிற்பட்டது எனக் கருதப்படுகின்றது. இவ்வேதங்கள் இருடிகள் எனப்படும் முனிவர்களின் கடும்பங்களிலே தலைமுறை தலைமுறையாக செவி வழி மரபிலே பேணப்பட்டு வந்தமையால் “எழுதாக் கிழவி”, “எழுதாமறை”, “சுருதி” எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. வேதங்கள் மனிதரால் ஆக்கபடாத காரணத்தினால் அவை “ அபௌருஷேயம்” என்ற சிறப்பு பெயரை பெறுகின்றன. வேதம் இறைவனாலே ஆக்கப்பட்டது என்பதனை “மிக்கவேதம் மெய்யூர் செர்ளவனே” என மணிவாசகர் கூறுகின்றார். மேலும் திருமந்திரத்தில் “வேதத்தை விட அறம் இல்லை” என்ற பாடல் வேதத்தின் சிறப்பை கூறுகின்றது. வேதமே முதல் நூல் ஏனெனில் வேதம் பற்றிய பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் வேதத்தில் வேறு எந்த நூல் பற்றியும் கூறப்படவில்லை. மற்றும் இந்துக்களின் தத்துவசிந்தனைகளும் கோட்பாடுகளுக்கும் அடித்தளமாக விளங்குவது வேதமேயாகும்.இவ்வாறு வேதங்கள் பலவகையில் சிறப்பு பெறுகின்றன. கடவுள் கோட்பாடு வேதகால கடவுட்கோட்பாடு முற்பட்ட கால கடவுள் கோட்பாடு, இடைபட்ட காலகடவுட்கோட்பாடு, பிற்பட்ட கால கடவுட் கோட்பாடு என மூன்று வகையாக நோக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் வேதகால மக்கள் இயற்கை சக்திகளை வெல்லவோ, விளங்கவோ முடியாதவர்களாக காணப்பட்டனர். இடி,மின்னல்,மழை,புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு செயலையும் தமக்கு மேற்பட்ட சக்தியாகக் கருதினர். எனவே வேதகால மனிதன் பயத்தின் அடிப்படையில் இயற்கையை கடவுளாக வழிபட முனைந்ததோடு வேதகால கடவுள் கோட்பாடும் உதயமாயிற்று. இயற்கையை வழிபட்ட மனிதன் அவ் இயற்கை சக்திகளுக்கு இறைநிலை கொடுத்து பல்வேறு பெயர்கள் சூட்டி வழிபடத் தொடங்கினான்.இவ்வாறு இருக்கு வேதகாலத்தில் 33 தெய்வங்கள் வணங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இத் தெய்வங்களை மண்ணுறை தெய்வங்கள், விண்ணுறை தெய்வங்கள், இடைநிலை தெய்வங்கள் என ஆய்வாளர்கள் மூன்று வகையாக பிரித்து நோக்குகின்றனர். இவற்றுள் இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன், விஷ்ணு முதலிய தெய்வங்கள் குறிப்பிடத்தக்கன. இருக்கு வேதகாலத்திலே பல தெய்வங்கள் வழிபட்டமை மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும்ஒவ்வொரு தேவைக்கும் அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டமை காணமுடிகின்றது. அவ்வேளை அந்த ஒரு தெய்வமே எல்லாவற்றிலும் உயர்ந்த மேலான தெய்வமாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு இடைப்பட்ட வேதகாலத்தில் தேவைகேற்ப ஒரு தெய்வத்தை முதன்மைப் படுத்தி வழிபடுகின்ற ஒரு தெய்வ கோட்பாடு தோன்றியது. இருக்கு வேதம் 10ம் மண்டலத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வினா காணப்படுகின்றது. நாம் யாருக்கு நமது அவி பாகத்தை செலுத்துவோம்? எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம் எது?’’ என்று கேட்கபட்டன. அதற்கு “பிரஜாபதியே எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம்.அவருக்கே உங்கள் அவிபாகத்தைக் கொடுங்கள்” என்று கூறப்படுகின்றது. இதுவும் இருக்கு வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிற்கான ஒரு ஆதாரமாகும். இடைப்பட்ட வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிலிருந்து மேற்பட்டதாக ஒரு பொருள் கோட்பாடு பிற்பட்ட வேதகாலத்தில் தோன்றியது. இருக்குவேதம் 10 மண்டலத்தில் ‘’ உள்பொருள் ஒன்று அதனை பலவென்று அழைப்பர்” எனப் பொருள்படும். “ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’’ என்ற கூற்று காணப்படுகின்றது.மேலும் இங்கு பலவற்றிலும் வலிமை வாய்ந்தது ஒன்று என்ற கூற்றும் காணபடுகின்றது. புருஷன் ஒருவனே எல்லாவற்றிலும் இருக்குறான். இருந்தான், இருப்பான் போன்ற மகாவாக்கியங்கள், உள்பொருள் ஒன்று என்பதை விளக்குகின்றன. இவ்வாறு உள்ள பொருளை பிற்காலத்தில் பிரமம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்பட்டது. வேதாந்தம் ,சித்தாந்தம், உபநிடத தத்துவங்கள் தோன்றுவதற்கும் இதுவே வழிசமைத்தது. தத்துவக் கருத்துகள் வேதங்களின் இறுதிப்பகுதிகளாக கொள்ளபடுபவை உபநிடதங்கள் ஆகும். இந்து தத்துவ‍‌‍‌‍ஞா‍‌னத்தின் தோற்றுவாயாக வேத சங்கிதைகளைக் காணமுடிகின்றது.வேதங்கள் இறைவன், ஆன்மா, உலகம், கன்மம், மறுபிறப்பு பற்றிய ஆரம்பகால மனிதனின் சிந்தனை கூறுகளைக் கூறுகின்றன. ஆரம்பதில் இயற்கைக்கு பயந்து அவற்றை வழிபட்ட மனிதன் இறுதியில் இத்தெய்வங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தெய்வமாகவும் , உண்மை பொருள் ஒன்றே என்றும் அக்கால மனிதன் அறிந்து கொண்டான். இருக்கு வேதம் 10ம் மண்டலத்தில் எல்லாவற்றிலும் மேலானதும் உயர்ந்ததுமான தெய்வம் பிரஜாபதியே’’ என்ற கூற்று ஒரு தெய்வக் கோட்பாடினைக் காட்டும். இருக்கு வேதத்தில் காணப்படும் “ஏகம் சத்விப்ரா பகுதா வதந்தி” ,”புருஷ யதம் எபதாம் சர்ப்பம் யத் பூதம் யச்ச பாவம்” (புருஷன் ஒருவனே எல்லாவற்றிலும் இருந்தான், இருக்கின்றான்,இருப்பான்) போன்ற மகாவாக்கியங்கள் உள்பொருள் ஒன்று என்பதை உணர்த்தின. இவ்வுள்ள பொருளை பிரமம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்பட்டு வேதாந்தம் ,சித்தாந்தம் உள்ளிட்ட தத்துவங்கள் தோன்ற வழிசமைத்தது. ஆன்மா பற்றிய கருத்தை நோக்கும்போது ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு ஆன்மா உண்டு’ என்றும். அத்தகைய ஆன்மா உண்மை என்றும்,உடல் அழியும்போது ஆன்மா அழிவதில்லை. ஒருவர் இறந்ததும் அவருடைய ஆன்மா அவர் செய்த வினைக்கேற்ப மோட்சத்திற்கோ,நரகத்திற்கோ செல்லும் என்று கூறப்படுகின்றது.யம சூக்தத்தில் “இஸ்டா பூர்த்தங்களோடு செல்வாயாக” என வருகின்றது. அதாவது நல்வினை செய்து கொண்டுபோவாயாக எனப் பொருள்படுகின்றது. எனவே செய்த வினைக்கேற்ப பலன் கிடைக்கும் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஆன்மாவிற்கு மறுபிறப்பு உண்டு என்ற கருத்து வேதங்களின் முற்பகுதியில் கானபடவில்லையாயினும் வேதத்தின் இறுதிப்பகுதியாகிய உபநிடதத்திலே இவை பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. உலகம் உண்மையானது என்பதுதான் வேதத்தில் உள்ள கருத்து அத்துடன் அறிவுடைய ஒருவரே உலகத்தின் உற்பத்திக்குகாரணமானவன் என்பது வேதத்தின் கருத்தாகும்.ஆனால் அவன் அறிவற்ற சடப்பொருளாகிய உலகை எதில் இருந்து உற்பத்தி செய்தான். தன்னில் இருந்தா? அல்லது சடமாகிய மூலப்பொருளில் இருந்தா? என்ற வினாக்களுக்கு இரண்டு விடையையும் வேதத்தில் காணலாம். இறைவன் தன்னிடத்தில் இருந்து உற்பத்தி செய்தான் என்ற சங்கரர் கருத்தும், சடப் பொருளில் இருந்து படைத்தான் என்ற சித்தாந்தக் கருத்துக்களும் வேத காலத்தில் கூறப்பட்டுவிட்டன. ஒழுக்கக் கருத்துகள் இருக்கு வேதத்தில் ஒழுக்கம் அல்லது அறம் பற்றிய கருத்து ரிதம் என்ற கருத்திலேயே வருகின்றது. ரிதம் என்பது உண்மை எனப் பொருள்படும்.இந்த ரிதக்தைக் காப்பவனாக இருக்குவேதம் ரிதசயகோபா என்ற பெயரில் வருணனை அதற்குரியவன் என்று சுட்டுகின்றது. நதி ஒழுங்காகப் பாய்வதற்கும் பருவகாலம் வருவதற்கும், பிரபஞ்ச ஒழுங்கிற்கும் அதன் கட்டுபாடான வரையறைக்கும் வருணன் தலைவனாவான். இவன் சூரியனைக் கண்ணாகக் கொண்டு மக்களைக் கண்காணிக்கின்றான். பாவம் செய்தவர்களை வருணன் தண்டிப்பதாகவும், பாவமன்னிப்பு செய்பவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகின்றது. எனவே ஒழுக்கம் பற்றிய கருத்து வேதத்தில் எவ்வளவு முக்கியத்துவமுடையதாக இருக்கின்றது என்பதை அறியலாம். வேதத்தில் ஒழுக்கம் பற்றிய எல்லாக் கருத்துகளும் கூறப்பட்டுள்ளதால்தான் மனுதர்மசாஸ்திரம் “வேதகிலோ தர்ம மூலம்’’ எனக் கூறுகின்றது.அதாவது சகல தர்மங்களுக்கும் மூலம் வேதமே ஆகும்.
1.நமது நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைவரும் ரூ. 250 பணம் செலுத்தி T -shirt வாங்கும் போது ரூ. 1 கோடிக்கு மேல் பணம் சம்பாதிக்கலாம் (எதிர்காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமான பிறகு ஒவ்வவாரு பொருளாக அறிமுக படுத்த உள்ளது நமது நிறுவனத்தில் இணைத்து அதிக வருமானத்தை ஈட்டலாம் ) 2.7e - Pin (T-shirt)வாங்கினால் டெலிவரி தொகை கிடையாது 1e - pin (T-shirt) வாங்கினால் டெலிவரி தொகை நீங்களே செலுத்த வேண்டும் T-shirt அளவு 36,38,40,42 அளவு மட்டும் உள்ளது e-pin வாங்கிய பிறகு மெசேஜ் மூலமாக எந்த எந்த அளவுகளில் T-shirt வேண்டும் என தெரிய படுத்தவும் ( இந்தியா முழுவதும் 3 முதல் 15 நாட்களுக்குள் T-shirt வாங்கிக்கொள்ளாம், கிடைக்கவில்லை எனில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும் ) 3.நீங்கள் பெறும் referal தொகையும் ஞாயிறு தோறும் காலை 10 மணி முதல் இரவு 6மணி வரை வங்கி கணக்கில் செலுத்தபடும் (withdraw திங்கள் முதல் வெள்ளி வரை கொடுக்கலாம் ) * ஏதேனும் சந்தேகம் இருந்தால் தினசரி மாலை 7 மணி முதல் 9 மணி வரை வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு or மெசேஜ் முலம் சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்
இஸ்லாமியவாதக் குழுவான, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த எட்டு சிறைக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்பா. போபால் நகர மத்திய சிறையிலிருந்து, சிறைக்காவலர் ஒருவரைக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சிறைச் சுவர்களில் ஏறித் தப்பிய 8 சிறைக் கைதிகளே இவ்வாறு சுட்டுக் கொல்லபப்ட்டனர். இவர்கள் சிறைக்காவலரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். தப்பியோடிய இவர்கள் அனைவரும் போபாலின் புற நகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போபாலின் தலைமை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் சௌத்ரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். அவர்களை சரணடையச் சொன்னோம், ஆனால் அவர்கள் போலிஸ் முற்றுகை வளையத்தை ஊடுருவிச் செல்ல முயன்றனர், என்றார் அவர். இன்று ( திங்கட்கிழமை ) அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக போபால் நகர மூத்த போலிஸ் அதிகாரி ராமா சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். மும்பையில் 2003ம் ஆண்டு நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்த இயக்கத்தினரே பொறுப்பு என்று இந்திய அரசு கூறியது. இத்தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். சிமி இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதே போன்ற ஒரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தில், 201ம் ஆண்டு, ஆறு சிமி இயக்க உறுப்பினர்கள் உட்பட 7 சிறைக்கைதிகள், சிறைக் கழிப்பறை சுவரை உடைத்தத்தப்பியோடினர். அவர்களில் ஒருவர் பின்னர் கண்ட்வா மாவட்டத்தின் சிறை அருகேயே கைது செய்யப்பட்டார். Tweet Super User More in this category: « தாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும் மிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு »
அமெரிக்கா சரிகையில் இந்தியாவும் சேர்ந்தே சரியும், தற்போது சரிந்து கொண்டிருக்கும் இந்திய ரூபாயைப் போல! Praveen Updated on : 4 November 2022, 12:45 PM உலகம் ஒரு பெரும் பொருளாதாரப் பின்னடைவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. கோவிட் கால பின்னடைவும் உக்ரெயினின் போரும் இணைந்து இந்த பின்னடைவுக்கு காரணமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதாரப் பின்னடைவு என்பது என்ன? ஆறு மாதங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் மைனசில் இருந்தால் பொருளாதாரப் பின்னடைவு எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது உள்நாட்டு உற்பத்தி ஒன்றுமில்லை என்றாலும் அல்லது இருக்கும் உற்பத்திக்கு சந்தையில் மதிப்பில்லை என்றாலும் பொருளாதாரம் பின்னடைந்ததாகப் பொருள். காரணம் என்ன? உலகப் பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்க நாட்டைச் சார்ந்துதான் இயங்குகிறது. இடதுசாரிய நாடுகளை தவிர்த்து உலகின் பிற நாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்கா கடை விரித்திருக்கிறது. அந்த நாடுகளின் பயனர்கள் அமெரிக்கக் கடையை சார்ந்துதான் வாழ்வார்கள். அந்தக் கடையே மூடப்பட்டுவிட்டால், என்னவாகும்? சரிவுதான்! அமெரிக்காவில் தற்போது பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பணவீக்கத்தை மட்டுப்படுத்த, அமெரிக்காவின் மத்திய வங்கி, கூட்டி வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதங்களை கூட்டுவதும் வட்டி உச்சத்தை அடைவதும் அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்தை சரித்து விடும். கடன்களுக்கு வட்டி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி குறையும். வாங்கும் சக்தி குறைந்தால் சந்தையில் பொருட்கள் தேங்கும். தேக்கத்தால் நிறுவனங்கள் நட்டமடையும். வேலையிலிருந்து ஆட்களை நிறுவனங்கள் நீக்கும். வருமான இழப்பு ஏற்படும். வருமானங்கள் குறையும். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என சூழல் மாறும். என்ன விளைவுகள் நேரும்? பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள சில நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 2008ம் ஆண்டு பொருளாதாரப் பின்னடைவு தவிர்த்து, வேறு எதுவும் அதிக காலத்துக்கு நீடிக்காததால், இதுவும் நீடிக்காது என்கின்றனர் ஒரு சாரார். பணவீக்கத்தால் ஏற்படும் சரிவு சீக்கிரம் சரியாகிவிடும் என்கின்றனர் சிலர். ஆனால் அமெரிக்காவின் மத்திய வங்கித் தலைவர் சொல்கையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அவர்களின் முயற்சி பலனளிக்குமா என்றோ என்ன பாதிப்பை விளைவிக்கும் என்றோ தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த வருடத்தில் பொருளாதார பின்னடைவு நிச்சயம் என்றாகி இருக்கிறது. அதன் நீளம் குறித்த அசட்டையான நம்பிக்கையும் எச்சரிக்கையான நழுவலும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் எப்படி இருக்கும்? கடந்த 2008ம் ஆண்டில் பொருளாதாரப் பின்னடைவு வந்து இந்தியா தப்பித்தற்குக் காரணம் ஒன்றுதான். அந்த வருடத்துக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி அந்நிய நேரடி முதலீட்டை இந்திய பொதுத்துறைகளில் அனுமதிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்த்து அம்முயற்சி கைவிடப்பட்டது. அதற்குப் பிறகு பாஜகவின் ஆட்சியில் பிரதமர் இந்தியாவில் இருந்ததை விட பிற நாடுகளில் இருந்ததே அதிகம். அந்தளவுக்கு வெளிநாட்டு மூலதனங்களை கொண்டு வந்தார். அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. இந்தியப் பொதுத்துறையின் ஆணிவேறான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் சந்தைத் தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டமும் நேர்ந்தது. இவற்றைத் தாண்டி பணமதிப்புநீக்கம் என சேமிப்பையும் அழித்தனர். ஜிஎஸ்டி என சிறு வணிகர்களின் தலைகளிலும் துண்டைப் போட்டனர். எப்போதும் கண்டிராத அதிசயமாக காபி டே போன்ற பெருநிறுவன முதலாளியே தற்கொலை செய்து கொண்டார். இத்தகைய சூழலில் பொருளாதாரப் பின்னடைவு என்பது நிச்சயமாக இந்தியாவுக்குக் கோரமாகத்தான் இருக்கும் என்கின்றனர். இந்திய ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான சரக்கு 2011ம் ஆண்டிலிருந்து 10.1 சதவிகிதத்திலிருந்து 2022ம் ஆண்டில் 18.1 சதவிகிதம் அளவு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காதான் பிரதான இலக்கு. சுருங்கச் சொல்வதெனில் இந்திய பொருளாதாரம் அமெரிக்காவின் உள்ளங்கையில் இருக்கிறது. எனவே அமெரிக்கா சரிகையில் இந்தியாவும் சேர்ந்தே சரியும், தற்போது சரிந்து கொண்டிருக்கும் இந்திய ரூபாயைப் போல! Also Read நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து - கார் : குழந்தை உட்பட 11 பேருக்கு நேர்ந்த சோகம்- நள்ளிரவில் கோரம் ! inflatation capitalism great economic depression economic cresis Trending “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! இனி இவர்களுக்கு T20 போட்டியில் இடம் இல்லை.. BCCI-யின் புதிய திட்டத்தால் மூத்த வீரர்கள் அதிர்ச்சி! கந்தாரா படம்.. இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் திட்டத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறதா? காந்தாரா ஏன் தமிழ்நாட்டில் எடுபடவில்லை ? - காரணமும் அதன் பின்னால் உள்ள அரசியலும் ! Latest Stories அரியவகை 'மோயா மோயா' நோய்.. ஆசியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவமனை சாதனை ! உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !
கோவை கணபதி அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி என்கிற சின்ன ராமாத்தாள் (75). இவரது கணவர் கருப்பசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஜோதிமணி (45 ) என்ற மகள் உள்ளார். ஜோதிமணிக்கு சிவகுமார் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாப்பாத்திக்கு சொந்தமான இடம் நீலாம்பூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஜோதிமணிக்கு அவரது கணவர் சிவகுமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஜோதிமணி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜோதிமணி தனது தாயாருக்கு சொந்தமான இடப்பத்திரங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து வைத்துக்கொண்டார். தொடர்ந்து பத்திரங்கள் காணாமல் போனதை அறிந்த பாப்பாத்தி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் சொத்து பத்திரங்களை மகள் ஜோதிமணி எடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பாப்பாத்தி இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கலெக்டர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பாப்பாத்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தாயாரை கொன்று விடலாம் என்ற திட்டம் தீட்டிய ஜோதிமணி தாயார் பாப்பாத்தியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட பாப்பாத்தி அம்மாள் கட்டிலின் அருகே இருந்த பொருட்களை தட்டிவிட்டு சத்தம் எழுப்பினார். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஜோதிமணியின் குழந்தைகள் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது ஜோதிமணி தனது தாயார் பார்வதியை கொலை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அதனை தடுத்தனர். ஆனாலும் ஆத்திரம் தீராத ஜோதிமணி வீட்டின் வெளியே இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தனது தாயார் பாப்பாத்தி காலில் போட்டார். இதில் இரண்டு கால்களும் உடைந்து ரத்தவெள்ளத்தில் பாப்பாத்தி கிடந்தார். இவர்களது சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் பாப்பாத்தியை அங்கிருந்து மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து பாப்பாத்தி கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்துக்காக பெற்ற தாயை மகளே கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதிமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து இறுதிகட்ட கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் என்று மக்களை ஏமாற்றும் வகையில், சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா வைரசுக்கான போலியான மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளதாக பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த போலி மருந்துகள் இணையத்தில் விற்கப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து விசாரணைகளை சர்வதேச புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 யூரோக்கள் முதல் 1,000 வரை விற்பனை செய்யப்படுவதால் மக்கள் இதை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மாதத்திற்கு இரண்டு என வரும் ஏகாதசியில் விரதமிருந்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.. ஏகாதசி விரதம் எவ்வாறு தோன்றியதென பார்க்கலாம்… முன்பொரு முறை வைகானஸர் என்ற மன்னன் வாழ்ந்து வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சியை செய்து வந்தார். மக்கள் மகிழ்ச்சியில் மன்னனும் மனம் மகிழ்ந்து மிக்க கவனமுடன் ஆட்சி செய்து வந்தான். மனிதனாய் பிறந்தவன் மனக்கவலை இன்றி இருப்பது கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும்!! ஒருநாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அக்கனவு, அவரை பெரும் மனக்குழப்பத்திலும், மனக்கவலைகளிலும் ஆழ்த்தியது. பொழுது விடிய காத்திருந்தார். பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார். வேத பண்டிதர்களே! நேற்றிரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, ‘மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்திலிருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ எனக் கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என கேட்டார் மன்னர். ”மன்னா! பர்வதர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரையேற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!” என வழி காட்டினார்கள். மன்னர் உடனே பர்வத முனிவரைத் தேடிப்போனார். அவரிடம், தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார். உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்: ”வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். ‘இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.’ ”நீ உன் மனைவி மக்களுடன், ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!” என்று சொன்னார் பர்வத முனிவர். வைகானஸனும் ஏகாதசி விரதமிருந்து, அதன் பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்திலிருந்து விடுதலை பெற்று, மன்னருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். , நமக்கு மட்டுமல்லாமல் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது. ஏகாதசி விரதமிருக்கும் விதிமுறைதிகள்… தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, காலைக்கடன் முடித்து குளித்து,ஏகாதசி விரதம்.வை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் சுவாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம். ஏகாதசியன்று துளசியை பறிக்கக்கூடாது. முதல்நாளே பறித்து வைத்துக்கொள்ளவேண்டும். ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. முடிந்தால் இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். சினிமா பார்த்தல், ஊர்சுற்றுவது கூடாது. கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் சுவாமியைப் பூஜை செய்தப்பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. ஏகாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது. ஏகாதசியில் 25 வகைகள் உள்ளது. அவை, உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி என்பவையே 25 ஏகாதசிகளாகும். ஏகாதசி விரதமிருந்து நமது, நமது பிள்ளைகள் பாவம் மட்டுமல்லாமல் நமது முன்னோர்களின் பாவம் போக்குவோம்.. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 2,000/- ரூபாய் நிதி உதவியின் 12வது தவணை தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த தொகையை பெற லட்சக்கணக்கான விவசாயிகள் இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு. ஆண்டுதோறும் ரூ 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது, 4 மாதங்களுக்கு ஒரு தவணை என 2,000/- ரூபாய் என ஒரு ஆண்டில் மூன்று தவணைகள் வழங்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. யாருக்கு கிடைக்கும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களை தங்களது பெயரில் வைத்துள்ள விவசாய குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியற்றவர்கள் யார் அதேநேரத்தில் நிறுவன விவசாயிகள் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள். வருமான வரி செலுத்துபவர்கள், அரசிலமைப்பு பதவிகளை வகிக்கும் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள். பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000/- ரூபாய்க்கு அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. 12 வது தவணை எப்பொழுது கிடைக்கும் PM kisan 12th installment date useful tips இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது 12வது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்த தகவல் கசிந்துள்ளது அதாவது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் 12வது தவணை பணம் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்வது எப்படி இதற்கு pm-kisan திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றார்கள் இணைய விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரி அணுகவேண்டும். புதிய மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி..! பொது சேவை மையங்களில் இந்த திட்டத்தின்கீழ் விவசாயிகளை பதிவு செய்து பயன்பெறலாம் pm-kisan இணையதளத்தில் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என்னென்ன ஆவணங்கள் தேவை PM kisan 12th installment date useful tips இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இந்திய அரசின் குடியுரிமை சான்றிதழ். நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவைப்படும். voter card link to with aadhar useful 2022 இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது பிரதமர் கிசான் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் (farmers corner) என்ற ஒரு பிரிவு உள்ளது இந்த பக்கத்தின் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். pm kisan 12th installmentpm kisan 12th installment datepm kisan 12th installment date 2022pm kisan 12th installment date 2022 tamilpm kisan next installment date 2022pm kisan yojana 12 installmentpm kisan yojana 12th installment date 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 300 மில்லியன் யுவான் கடனாக வழங்க இலங்கைக்கான சீன தூதரகம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு சீன அரசாங்கம் 300 மில்லியன் யுவான் கடனுதவியாக வழங்கவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, சீன அரசு வழங்கும் அவசர நிதி உதவித் தொகை 500 மில்லியன் சீன யுவானாக அதிகரித்துள்ளது, அதாவது 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
ராசிக்கு 6-ம் ராசியான கன்னி ராசியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக வும், வலுவாகவும் செயல்படுகின்றனர். அவர்கள் படிப்பு, கற்றல் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் ராஜதந்திரமற்றும் வாழ்க்கையில் கூட விசித்திரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியும். அவர்கள் நல்ல தொழிலதிபர்களாக இருக்க முடியும். அவர்கள் தங்கள் இலக்குகளை உருவாக்க வாழ்க்கையில் கடினமாக உழைக்க வேண்டும். புதன் தவிர சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களும் தங்கள் ஜாதகத்தில் 2021ஆம் ஆண்டு கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள் மற்றும் இந்த ஆண்டு பிற கிரகங்களின் சஞ்சாரம் ஆகியவை பற்றிய பொதுவான கணிப்புகள் இங்கே உள்ளன. ஜாதகப் பொருத்தத்தின் அடிப்படையில் ஜாதகப் பலன்கள் அமையும். ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் மகாதசா மற்றும் அந்தர்தசா மற்றும் மகாதசா நேரங்கள் கூட இந்த கால கட்டத்தில், கெட்ட அல்லது நல்ல, குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் முடிவு. இந்த கணிப்புகள் தங்கள் சந்திர ராசியாக கன்னி யுடன் பிறந்த வர்களுக்கு உதவியாக இருக்கும், பரிந்துரை, முன்னெச்சரிக்கை மற்றும் நீங்கள் ஆண்டு சாதகமற்ற நேரத்தில் இயங்கும் வழக்கில் சில தீர்வுகள் உட்பட 2021. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் மகரத்தில் குரு 5-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வார். இந்த ஆண்டில் குரு சற்று நேரம் குறைந்து, முன்னேற்றம் உண்டாகும். மகரம் மகரத்தில் சனி பகவான் வருடம் முழுவதும் சஞ்சாரம் செய்வார். கேது, ராகு முறையே ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளில் 9 மற்றும் 3-வது வீடுகளில் சஞ்சாரம் செய்வார்கள். குடும்ப வாழ்க்கை ஜாதகம் 2021 கன்னி பிறந்த ஆண்டின் தொடக்கத்தில் குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களை த் தரும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள், நீங்கள் திருப்தியை உணர்வீர்கள் மேலும் படிக்க... கன்னி ராசி பலன்கள் 2021 திருமண வாழ்க்கை இந்த ஆண்டு கலப்பு பலன்களை தரும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் ஏற்படும். சூழ்நிலைகளில் திருப்தி ஏற்படும். சில சாதகமான விழா மேலும் படிக்க... கன்னி ராசி 2021 பிறந்த ராசிபலன்கள் காதலர்களுக்கு, இந்த ஆண்டு தொடங்கி மாதங்கள் அவர்கள் திருமணம் தங்கள் காதல் மாற்ற வாய்ப்புகளை கண்டுபிடிக்க முடியும் மங்களங்கள் உள்ளன. நீங்கள் Cooperation பெறலாம் மேலும் படிக்க... கன்னி ராசி 2021 தொழில் அல்லது தொழில் ஜாதகம் இந்த ஆண்டு தொழில் வாழ்க்கைக்கு ஏற்றதாக கருதமுடியாது. ஆண்டின் தொடக்கத்தில் சில நேர்மறையான மற்றும் நல்ல முடிவுகளை த் தரும் என்றாலும் ஒட்டுமொத்த நீங்கள் மகிழ்ச்சியாக உணரமுடியாது மேலும் படிக்க... கன்னி ராசி பலன்கள் 2021 2021-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டு பொருளாதார நிலை காரணமாக கவலைகளை ஏற்படுத்தும். அதிக செலவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் எரிச்சலூட்டலாம் மேலும் படிக்க... கன்னி ராசி 2021 2021-ம் ஆண்டின் கடைசி க்காலாண்டில் உடல்நலத்திற்கு நல்லதல்ல. மன அழுத்தம் அல்லது மன அழுத்தம் காரணமாக தூக்கக் கோளாறு ஏற்படலாம். முதல் காலாண்டு சாதகமான மற்றும் நல்ல கொடுக்கும் மேலும் படிக்க... கல்வி ஜாதகம் 2021 பொதுவாக, மாணவர்களுக்கு இது சாதகமான ஆண்டு அல்ல. அவர்கள் சோர்ந்து போய், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய் விடுவார்கள். ஆண்டு நல்ல தொடங்கும் மேலும் படிக்க...
இந்த வருடம் சித்ரா பௌர்ணமி அன்று காலையில் சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அனைத்து மாதங்களிலும் பவுர்ணமியில் முழுநிலவு அழகாக ப் பிரகாசித்தாலும் அதில் உள்ள களங்கங்கள் மிக மெலிதாகக் காணக்கிடைக்கும். ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது. பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினா ர் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்ட மாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம். இந்த நோன்புக்கு ஒரு புராணக் கதை உண்டு: பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிரு ந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்க ளில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள். தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவா கக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க் கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள். உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்க ளுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வா றே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்த தால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி. சித்ரா பௌர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம். சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம் என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம். இந்த வருடம் சித்ரா பௌர்ணமி நாளை வருகிறது. நாளை சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால்பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம்…
பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த 10 மணி நேரத்துக்குள் நான்கு இளைஞர்கள் வாள்வெட்டு சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் பிரைட்டன் சாலை பகுதியில் இருந்து வியாழனன்று சுமார் 9.10 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்கு அழைப்பு சென்றுள்ளது. தகவல் அறிந்த அவசர உதவிப் பிரிவினர், பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினருடன் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், சுமார் 9.50 மணியளவில் அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டவர் இளம் வயது நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இளைஞர் ஒருவர் வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு தெற்கு லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவதாக Purley ரயில் நிலையம் அருகே வாள்வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டதாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் வாளால் கிழித்தது போன்று இருந்ததாகவும், ரத்த வெள்ளத்தில் அவரை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பியுள்ளதும், தம்மை அபாயப்படுத்தியவரை அவர் நேரிடையாக கண்டதாகவும் கூறப்படுகிறது. நான்காவதாக, இன்று காலை சுமார் 7.40 மணியளவில் கேனிங் டவுன் பகுதியில் இருந்து வாள்வெட்டு காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க நபர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவரது நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மணி நேரத்தினிடையே நடந்த இந்த 4 சம்பவங்கள் தொடர்பில் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறும் பொலிசார், அவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். லண்டன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடந்தேறும் வாள்வெட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous அமெரிக்க எதிர்ப்பையும் மீறி எஸ்-400 ஏவுகணைகள் வந்து சேர்ந்தன! Next ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!
நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் Posted On: 15 JUL 2022 5:29PM by PIB Chennai பிரிவினைவாத திட்டத்தின் மூலம் நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சுயநல சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜயவாடாவில் இன்று விடுதலைப் போராட்ட வீரரும் பத்திரிகையாளருமான தமராஜூ புண்டரிகாக்ஷூடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த நூலினை வெளியிட்டுப் பேசிய அவர், எந்தவொரு கலாச்சாரத்தையும் சமயத்தையும் மொழியையும், சிறுமைப்படுத்துவது இந்திய கலாச்சாரம் அல்ல என்பதை வலியுறுத்தினார். இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் ஒன்றுபட்டு தேசத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க அவர் அழைப்பு விடுத்தார். அனைத்து கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பதும், சகிப்புத்தன்மையும் இந்திய நாகரீகத்தின் மாண்புகள் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், இதற்கு எதிரான சம்பவங்கள் இந்தியாவின் சமயச்சார்பற்ற கோட்பாடுகளை சீர்குலைக்க முடியாது என்றார். இந்தியாவின் செல்வாக்கை சர்வதேச அரங்கில் சீர்குலைக்கச் செய்யும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த திரு நாயுடு, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகமும், பன்முகத்தன்மையும், உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்றார். இந்த நிகழ்ச்சியில், நூலின் தொகுப்பாசிரியரான திரு எல்லப்பிரகட மல்லிகார்ஜூன ராவ் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் தகவல்கள் சேகரிப்புக்காக அவரை திரு நாயுடு பாராட்டினார். விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841805 *************** (Release ID: 1841850) Visitor Counter : 102 Read this release in: English , Urdu , Hindi , Telugu குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் Posted On: 15 JUL 2022 5:29PM by PIB Chennai பிரிவினைவாத திட்டத்தின் மூலம் நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சுயநல சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜயவாடாவில் இன்று விடுதலைப் போராட்ட வீரரும் பத்திரிகையாளருமான தமராஜூ புண்டரிகாக்ஷூடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த நூலினை வெளியிட்டுப் பேசிய அவர், எந்தவொரு கலாச்சாரத்தையும் சமயத்தையும் மொழியையும், சிறுமைப்படுத்துவது இந்திய கலாச்சாரம் அல்ல என்பதை வலியுறுத்தினார். இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் ஒன்றுபட்டு தேசத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க அவர் அழைப்பு விடுத்தார். அனைத்து கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பதும், சகிப்புத்தன்மையும் இந்திய நாகரீகத்தின் மாண்புகள் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், இதற்கு எதிரான சம்பவங்கள் இந்தியாவின் சமயச்சார்பற்ற கோட்பாடுகளை சீர்குலைக்க முடியாது என்றார். இந்தியாவின் செல்வாக்கை சர்வதேச அரங்கில் சீர்குலைக்கச் செய்யும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த திரு நாயுடு, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகமும், பன்முகத்தன்மையும், உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்றார். இந்த நிகழ்ச்சியில், நூலின் தொகுப்பாசிரியரான திரு எல்லப்பிரகட மல்லிகார்ஜூன ராவ் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் தகவல்கள் சேகரிப்புக்காக அவரை திரு நாயுடு பாராட்டினார். விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841805
ரிஷபம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. கார்த்திகை 2-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ம் பாதம் மார்ச் 17,2022 கார்த்திகை 2-ம் பாதம்: பொருளாதார வளர்ச்சிகடந்த சில ஆண்டுகளாக ராகு, கேதுவால் எந்தவித நற்பலனும் ... மேலும் மிதுனம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் மார்ச் 17,2022 மிருகசீரிடம் 3,4-ம் பாதம்: உற்சாகம் அதிகரிக்கும் உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ... மேலும் கடகம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்மார்ச் 17,2022 புனர்பூசம் 4-ம் பாதம்: பெண்களால் பிரச்னைஇந்த ராகு, கேது பெயர்ச்சி சுமாரான பலனைத் தரும். இதுவரை 11ம் இடமான ... மேலும் சிம்மம் : ராகு, கேது பெயர்ச்சி பலன் .. மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்மார்ச் 17,2022 மகம்: பிரச்னைகள் விலகும்இந்த ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். இதுவரை இந்த கிரகங்கள் திருப்தியற்ற ... மேலும் கன்னி : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. ஆடம்பரத்தில் நாட்டம்மார்ச் 17,2022 உத்திரம் 2.3,4-ம் பாதம்: ஆடம்பரத்தில் நாட்டம் ராகு 9-ம் இடமான ரிஷப ராசியில் இருந்து காரியத் தடங்கலை ... மேலும் துலாம் : ராகு, கேது பெயர்ச்சி பலன் .. செலவு அதிகரிக்கும்மார்ச் 17,2022 சித்திரை 3,4-ம் பாதம்: செலவு அதிகரிக்கும்இந்த ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனை தரும் ... மேலும் விருச்சிகம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. முன்னேற்றமான காலம், தொழிலில் வளர்ச்சிமார்ச் 17,2022 விசாகம் 4-ம் பாதம்: முன்னேற்றமான காலம்இந்த ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ... மேலும் தனுசு : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. நினைத்தது நிறைவேறும்மார்ச் 17,2022 மூலம்: அபார ஆற்றல் ராகு இதுவரை 6ம் இடமான ரிஷப ராசியில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உடல் ... மேலும் மகரம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. உழைப்பால் உயர்வீர்கள்மார்ச் 17,2022 உத்திராடம் 2, 3, 4ம் பாதம்: எதிரியால் தொல்லைராகு இதுவரை 5ம் இடமான ரிஷபத்தில் இருந்து குடும்பத்தில் ... மேலும் கும்பம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்மார்ச் 17,2022 அவிட்டம் 3, 4ம் பாதம்: ராகுவால் நன்மைராகு 4ம் இடமான ரிஷபத்தில் இருந்து இருந்து வீண்கலகம், அலைச்சலை ... மேலும் மீனம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்மார்ச் 17,2022 பூரட்டாதி 4ம் பாதம் :குடும்பத்தில் பிரச்னைராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
புரூரவஸ் மன்னன், எமதர்மன், நந்தி பகவான், அஷ்டதிக் பாலகர்கள், சித்தர்கள், பூமாதேவி, வரகுண பாண்டியன், சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர் ஸ்தல விருக்ஷம் ஒரே கொப்பில் உள்ள 13 தளம் உள்ள வில்வ இலை உள்ள வில்வ மரம், அரச மரம் பழமை 1000 – வருடங்களுக்கு முன் அருள்மிகு மங்களநாயகி உடனுறை உமாமகேசுவரர், கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இங்கு நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார். இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் மெருமானின் அருள் வாக்கு. இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 97 வது தேவாரத்தலம் ஆகும். சுயம்பு நடராஜர், ஞான கூப கிணறு என இத்தலத்தின் சிறப்புகளை காட்டும் அற்புத கூரை ஓவியம்: கோனேரிராஜபுரம் கோவில் அமைப்பு முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவிக்கே சேரும். கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர். மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும், அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்க்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோவில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். 16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர். மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரைவார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். வெளிப் பிரகாரத்தில் சண்முகர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் இடதுபுறம் உள்ள வழியாகச் சென்றால் தனிக் கோவிலில் அம்பாள் சந்நிதியை அடையலாம். அடுத்துள்ளது வைத்தியநாதர் சந்நிதி. புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது. அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். பிரகார வலம் முடிந்து அடுதுள்ள வாயில் கடந்து உள்மண்டபம் சென்றால் இடதுபுறம் பிரம்மலிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை, உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பறை, நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை உள்ளன. சனிபகவான் உருவமும், அருகில் பைரவர், இராகு துர்க்கை, அக்னி ஆகியோர் உருவச்சிலைகளும் உள்ளன. தொழுது வாயிலைக் கடந்தால் முலவர் தரிசனம் கிடைக்கும். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி காணப்படும் லிங்கோத்பவர், அவரின் இரு பக்கமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருப்பது பார்த்து ரசிக்கத் தக்கது. இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் அங்கவள நாயகியின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எருந்தருளியுள்ளார். இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. அவர் உடம்பில் மரு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம். நலம் தரும் சனிபகவான் இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும்.திரு நள்ளாறு செல்லும் பக்தர்கள் திருநல்லம் சென்று இந்த சனீஸ்வர பகவானை வழிபட்ட பின்னரே செல்லும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாம். Thirunallam Konerirajapuram Temple History in Tamil தல வரலாறு: முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக்கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட, உலகைக்காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள். பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரசமரம் இருந்தது. புள்ளினங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்மதீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்கவேண்டிய தலம் இதுவென உணர்ந்த்தாள் பூமாதேவி. தேவசிற்பியான விஸ்வகர்மா அங்கே ஆலயம் அமைத்தார். வைகாசி மாதத்தில், குருவாரத்தில் ரோகிணியும், பஞ்சமியும் கூடிய சுப நாளில் தேவகுருவான பிரகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி, நாள்தோறும் தொழுது வரலானாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்தார். பூமாதேவியே இந்த உலக உயிர்களின் சகல பாவங்களையும் போக்கும் தீர்த்தம் ஒன்றை உருவாக்கு என்று பணிக்க அதன்படி உருவானதே இங்குள்ள பூமிதீர்த்தம். பூமாதேவி இங்கு வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு. பூமா தேவியால் அருளப்பட்ட அற்புத பெருமை வாய்ந்த சிவதுஷ்டிகர ஸ்தோத்திரம் இத்தலத்திற்கு உண்டு. அதைப் பாராயணம் செய்தால் கரபயம், துஷ்டி நீங்கப் பெறலாம். திருமணத்தடை நீக்கும் பரிகார தலம் உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில் அருள்பாளிப்பதால் திருமணத்தடை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடைகள் நீங்க இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்குள்ள இறைவனை வணங்கினால் பொல்லாத் துயரும் பொடிப்பொடி ஆகும் என்று திருநாவுக்கரசர் அருளி இருக்கிறார். அதற்கேற்ப புரூவர மன்னனின் குஷ்ட நோயைப் போக்கிய ஸ்ரீவைத்தியநாதர் தனி சந்நிதி கொண்டு காணப்படுகிறார்.இங்குள்ள நடராஜர் சன்னிதி பெருமைவாய்ந்த ஒன்று. ஆறடி உயரத்தில் கம்பீரமாக காணப்படும் இந்த மூர்த்தம் அந்தக்கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது. உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம் பிரமாண்டமான நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான். சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள். அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர். சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான். ‘இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான். இத்தல வைத்தியநாத சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் சிறப்பாக உற்சவம் நடைபெறுகிறது. இன்றும் தீர்க்க முடியாத சகல நோய்களையும் இத்தல வைத்தியநாத சுவாமி தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதை சொல்லாமல் சொல்கின்றது. ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும். இங்குள்ள வைத்தீஸ்வரசுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோவிலுக்கு காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு. கோனேரிராஜபுரம் ஆலயத்தின் சிறப்புக்கள் வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து “வசுதரா’ என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. நந்தி இல்லாத இத்தலத்தில் ஜபம் செய்தால் ஒன்றுக்கு பதின் மடங்காக ஜப பலன் பெறுவர் என்று கூறப்படுகின்றது. ஒரு கிளிக்கு ஆத்ம ஞானம் அளித்த ஞான கூபம் என்ற கிணறு இன்றும் காணக் கிடைக்கிறது. படிப்பில் மந்தமாக உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இக்கிணற்று நீரை பருகினால் சிறந்த பலன் கிட்டும். திரிபுரத்தை எரித்த “திரிபுரசம்ஹாரமூர்த்தி” இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம் இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். துர்க்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். சமயக் குரவர்கள் அருளிய பதிகங்கள் திருஞான சம்பந்தர் அந்தி மதியோடும் அரவச்சடைதாழஉந்தி யனலேந்தி முதுகாட்டெரியாடிசிந்தித் தெழவல்லார் தீராவினை தீர்க்கும்நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே – திருநாவுக்கரசரர் பொக்கம் பேசிப் பொழுது கழியாதேதுக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோதக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்நக்கன் சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே அருட்பிரகாச வள்ளலார் கல்லா நிழன்மேய கறைசேர் கண்டாவென்றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்தவில்லா லரண்மூன்ரூம் வெந்து விழசெய்தாநல்லா னமையாள்வா நல்ல நகரானே! வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பாடச் சீர் வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்கு திரு நல்லம் மகிழ் இன்ப நவ வடிவே” என்று போற்றி உள்ளார். ஓவியங்கள் முகப்பு மண்டபத்தின் விதானத்தில் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. சென்ற நூற்றாண்டு கால ஓவியமாக இருந்தபோதிலும் கோவிலின் அமைப்பு, புராண வரலாறு, இங்கு நடைபெற்ற விழாக்களின்போது இறைவன் வீதி உலா வரும் காட்சி போன்றவை வண்ண ஓவியங்களாக உள்ளன. இவை புராண வரலாற்றுச் சிறப்பினையும், வழிபாட்டுச் சிறப்பினையும் எடுத்துக்கூறுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மக்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் சான்றாகவும் அவை உள்ளன. இவை சுவரொட்டி வண்ணப்பூச்சு முறை எனப்படுகின்ற டெம்பரா என்ற ஓவியப்பூச்சு வகையில் உள்ளதால் இவற்றில் பெரும்பாலானவை அழியும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். சிற்பங்கள் கருவறையைச் சுற்றி வரும்போது உள் சுற்றில், கருவறைக்கு வெளிப்புறம் மிகச்சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆனையுரித்தேவர், லிங்கத்திற்கு பூசை செய்தல், இறைவன் தேவியரோடு இருத்தல் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. கல்வெட்டு சான்றுகள் கல்வெட்டில் இறைவன் ‘திருநல்லம் உடையார் ‘ என்று குறிக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோவில் கட்டப்பட்டதாகவும், ‘நக்கன் நல்லத் தடிகள்’ என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோவிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன. திருநல்லம் உமாமகேஸ்வரர் திருத்தலத்திற்கு எப்படி செல்வது? திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது ஐயன் அற்புத கலை அழகுடன் அருள் பாலிக்கும் கோனேரிராஜபுரம். Thirunallam Konerirajapuram Temple Timings திருக்கோவில் தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். Konerirajapuram Temple Address அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோவில், கோனேரிராஜபுரம், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். Konerirajapuram Uma Maheswarar Temple Contact Number: +91-4352449830, +91-4352449800 (மாற்றங்களுக்குட்பட்டவை)
இந்த உயர்நிலைப்பள்ளி கட்டாக் மாவட்டத்தில் கனகாபூரில் அமைந்துள்ளது. இது ஷார்தா கோவிலுக்கு பின்னால் நிற்கிறது. பிரதான சாலை பள்ளி முன் ஓடுகிறது. பள்ளி கட்டிடம்: பள்ளி ஒரு செங்கல் கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறது. இது பல அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது; தலைமை ஆசிரியரின் அலுவலக அறை, எழுத்தர் அலுவலக அறை, ஆசிரியர்களின் பொதுவான அறை, சிறுவர்களின் பொதுவான அறை, பெண்கள் பொதுவான அறை மற்றும் வகுப்பு அறை போன்றவை. பள்ளியைச் சுற்றி ஒரு பள்ளி தோட்டம் உள்ளது. பள்ளி விடுதி சிறிது தொலைவில் நிற்கிறது. பள்ளி ஊழியர்கள்; பள்ளியின் ஊழியர்கள் இருபது உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். தலைமை ஆசிரியரின் பெயர் ஸ்ரீ ஏ.சி. மொஹந்தி. அவர் ஆங்கிலத்தில் வலிமையானவர். இவர்களைத் தவிர, பதினாறு ஆசிரியர்கள், ஒரு எழுத்தர் மற்றும் இரண்டு பியூன்கள் உள்ளனர். மாணவர்; பள்ளியின் வலிமை ஐநூற்று அறுபது. அவர்களில் ஐம்பது பெண்கள். அவர்கள் வெவ்வேறு வகுப்புகளில் படிக்கிறார்கள். கீழ் ஐந்து பிரிவுகளில் தலா இரண்டு பிரிவுகள் உள்ளன: ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பிரிவுகள் இல்லை. எங்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் அமைதியாகவும் அமைதியாகவும் உள்ளனர். அவர்கள் தேர்வுகளில் மிகச் சிறப்பாக செய்கிறார்கள். வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள்: காலை 10-30 மணிக்கு பள்ளி திறக்கப்படுகிறது. இது மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. காலம் மொத்தம் ஏழு. பள்ளி பியூன் மணி ஒலிக்கிறது. குழுப் பிரார்த்தனையுடன் பள்ளி வேலை தொடங்குகிறது. கோடைகாலத்தில், பள்ளிகள் காலை நேரங்களில் அமர்ந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு அரைகுறை மற்றும் பிற ஆண்டு. வருடாந்திர தேர்வின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பள்ளி என்.சி.சி, விளையாட்டு மற்றும் விளையாட்டுகளிலும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடுகிறார்கள். வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. சனிக்கிழமை பாதி விடுமுறை. கார் விழா, சுதந்திர தினம், தசரா, கிறிஸ்துமஸ் மற்றும் டோலா விழாவுக்கு விடுமுறைகள் உள்ளன. கோடை விடுமுறை ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும். பின்தொடர் மற்றும் செயல்பாடு: எங்கள் பள்ளியில் கணேஷ் பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம். நாங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் குடியரசு தினம். பரிசு விநியோக விழாவை கொண்டாடுகிறோம். சில நேரங்களில் நாங்கள் நாடகங்களை அரங்கேற்றுகிறோம். ஆனால் நாங்கள் ஒருபோதும் எங்கள் படிப்பை புறக்கணிப்பதில்லை.
இரவு பதினோரு மணி அளவில் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஷர்வஜித்தின் முகத்தைத் தலை கவசம் மறைத்திருந்தது. உடலில் இப்போது காக்கி உடை இல்லாமல் கலர் உடை இருந்தது. ஷர்வஜித் வழக்கமாகப் பல நேரங்களில் தன் இரு சக்கர வாகனத்தில் தான் ரோந்து பணியில் ஈடுபடுவான். அது அவன் இந்த வேலையில் சேர்ந்தது முதல் நடக்கும் நடைமுறை தான். அதுவும் பிரதான சாலையை விடச் சிறிய தெருக்களில் தான் அவனின் ரோந்து அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரதான சாலையை விட இது போல் தெருவிற்குள் தான் குற்றம் நடக்க அதிகம் வாய்ப்பு என எண்ணுபவன். அவன் எண்ணத்திற்குத் தகுந்தாற் போலப் பல குற்றங்கள் அவன் தெருவிற்குள் நுழைந்து செல்லும் போது நடந்திருக்கின்றன. அப்படி ஒன்று தான் அன்று அரவிந்த் அந்தப் பெண்ணின் கையைப் பிடிக்கும் காட்சியும் அவன் கண்ணில் பட்டது. அரவிந்தைப் பற்றி நினைத்ததும் ஒரு இளைஞனைக் கெட்ட பழக்கங்களில் இருந்து மாற்றி விட்ட திருப்தி வந்து அவனைச் சிறு சந்தோசம் கொள்ள வைத்தது. ஆம்! சிறு சந்தோசம் மட்டுமே. நிச்சயமாக ஷர்வஜித்திற்கு இந்தச் சந்தோசம் மட்டும் போதாது. இன்னும், இன்னும் என அவன் மனம் அடுத்தும் இது போல இருக்கும் ஆட்களை நல்வழிக்குக் கொண்டு வரவே அவனின் அடுத்தச் சிந்தனை போகும். அவனுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீ அவனின் மரண வேளையிலும் அவனை விட்டுப் போகாது என்றே அவனுக்குத் தோன்றியது. தன் மனதின் தீக்கான காரணத்தை நினைத்துப் பார்த்த ஷர்வஜித்தின் கண்கள் ரத்த நிறம் பூசிக் கொண்டது. மனதில் எண்ணங்களைச் சுழல விட்டாலும் அவனின் கவனம் சுற்றுப்புறத்தையும் ஆராய்ந்து கொண்டே தான் வந்தது. அப்படிப் பார்த்துக் கொண்டே வர திடீரென அவன் இருந்த தெருவின் நேரெதிராக அந்தத் தெருவின் கடைசியில் யாரோ ஓடி வருவது தெரிந்தது. அதைப் பார்த்ததும் தன் எண்ணங்கள் அனைத்தையும் விரட்டி அடித்தவன். தன் கவனம் முழுவதையும் ஓடி வருபவரின் மீது வைத்து தன் வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான். ஷர்வஜித்திற்கு முதலில் தூரத்தில் பார்க்கும் போது ஓடி வருவது யார் எனத் தெரியாமல் நிழல் உருவமாக இருக்க, பின்பு தன் கண்களில் கூர்மையைக் கூட்டிப் பார்த்தப்பொழுது தான் அங்கே ஓடிவருவது ஒரு பெண் என அறிந்து கொண்டான். ‘அந்தப் பெண் ஏன் அப்படி ஓடி வருகிறாள்?’ என நினைத்துக் கொண்டே இன்னும் கூர்மையாக அவள் பின்னால் பார்க்க அங்கே இருவர் அவளைத் துரத்திக் கொண்டு வருவது தெரிந்தது. அதைப் பார்த்ததும் சினம் ஏற ‘இவன்களை?’ என வாய்க்குள் முணுமுணுத்தபடி பற்களைக் கடித்துக் கொண்டு வண்டியைப் பறக்க விட்டான். அவன் அந்தப் பெண்ணை நெருங்கப் போகும் சமயத்தில் அங்கே ஓடி வந்த பெண்ணிற்கும் ஷர்வஜித் இன்னும் நகர்ந்து சென்ற தூரத்திற்கும் இடையே இன்னொரு கிளை தெரு இருக்க அதில் சட்டென நுழைந்து ஓடினாள். அடுத்தத் தெருவில் அவள் நுழைவதை கவனித்துக் கொண்டே, அவள் போன பக்கத்தைப் பார்த்து போக, அதற்குள் அந்தப் பக்கம் போனவள் திரும்ப ஷர்வஜித்தின் பக்கமாக ஓடிவந்தாள். இந்தப் பெண் என்ன செய்கிறாள்? எதற்கு இப்பொழுது மாறி மாறி ஓடி வருகிறாள்? எனப் புரியாமல் தன் பக்கமாக அவள் ஓடி வருவதால் அவன் வண்டியின் வேகத்தைக் குறைத்து வெளிச்சம் இல்லாத இடத்தில் ஓரம் கட்டி நிறுத்தினான். வண்டியை நிறுத்தி விட்டுக் கவனித்துப் பார்க்க, அவள் திரும்ப இந்தப் பக்கம் ஓடி வந்ததின் காரணம் புரிந்தது. ஏனெனில் இன்னும் இருவர் அவள் புகுந்து வெளிவந்த தெருவில் இருந்து அவளை மடக்கிப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள் என அறிந்தான். அந்தப் பெண்ணிற்கும் அவளைத் துரத்தி வந்த நால்வருக்கும் இடையே பல அடி தூரமாக இருந்த தூரம் குறைந்து கொண்டே வந்து சில அடிகள் தூரமாக ஆனது. உயிரைக் கையில் பிடித்தது போல் ஓடிவந்தவள் கண்ணில் இருட்டில் ஓரமாக வண்டியுடன் நின்றிருந்த அவன் கருத்தில் படவே இல்லை. பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே வந்தவள் அவர்கள் தன்னை நெருங்கியதை உணர்ந்து வேகத்தைக் கூட்டி முன்னால் பார்த்து அவனைத் தாண்டி ஓடப் போனவளை ஓரமாக நின்றிருந்தவன், தன் கையை நீட்டிப் பிடித்து இழுத்து ஓரமாக நிறுத்த பார்த்தான். அந்த நான்கு பேருக்குத் தப்பி ஓடி வந்தவள், திடீரென இந்தப் பக்கம் ஒருவன் கையில் தான் அகப்படவும், பதறித் துடித்து “ஹேய்…! யாருடா நீ? என் கையை விடுடா! விடு…!” என்று அவனிடம் இருந்து தன்னை விடுவிக்கப் போராடினாள். அவளின் திமிறலை எல்லாம் தன் பலம் கொண்டு அடக்கியவன் “ஷ்ஷ்…! ஐ’யம் போலீஸ்…!” என்று அவள் காதில் நன்றாக விழுமாறு அழுத்திச் சொல்லவும், அந்த நான்கு பேரும் அருகில் வரவும் சரியாக இருந்தது. அவனிடம் இருந்து திமிறி ஓடப் போனவள் காதில் ‘போலீஸ்’ என்ற வார்த்தை விழுந்து அவளை அப்படியே சட்டென அமைதியாக நிற்க வைத்தது. அவளைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் நால்வருமே எதிரில் நடப்பதைப் பார்த்தார்கள். ஒருவன் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற நிற்கின்றான் என்று புரிந்து கொண்டார்கள். ஆனாலும் தாங்கள் நான்கு பேர் அவன் ஒருவன். ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத தெரு, எல்லாம் சேர்ந்து அவர்களுக்குத் தைரியம் தர ஷர்வாவும் அந்தப் பெண்ணும் இருக்கும் இடத்திற்கு நெருங்கி வந்தார்கள். இன்னும் தலை கவசத்தைக் கழற்றாமல் இருந்த ஷர்வா அந்தப் பெண் பக்கம் திரும்பி “என் வண்டி ஓரமாகவே நில்லு! எங்கேயும் ஓடாதே…!” என்று உத்தரவு போலச் சொல்லிவிட்டு… அந்த நால்வரையும் அளவெடுப்பது போல் பார்த்தான். தூரத்து வெளிச்சத்திலேயே அவர்களை ஓரளவு கணித்திருந்ததால் இந்த அரை இருட்டிலும் கண்களுக்கு நன்றாகப் புலப்பட்டார்கள். அந்த நால்வரும் இவர்கள் அருகில் வந்து மூச்சு வாங்க நின்று “என்ன உனக்கு ஹீரோனு நினைப்பா? தெனாவட்டா நிக்கிற?” என ஒருவன் கேட்க… இன்னும் ஒருவன் அந்தப் பெண் நின்றிருந்த பக்கம் போய்க் கொண்டே, “என்னமா உன்னை எவ்வளவு தூரம் துரத்துறது? இவன் பின்னாடி போய் நின்னுட்டா அப்படியே உன்னைப் பயந்து போய் விட்டுட்டு போயிருவோமாக்கும்?” எனச் சொல்லிக் கொண்டே ஷர்வாவை தாண்டிப் போகப் போனான். ஷர்வஜித் அவசரமே பட வில்லை. நான்கு பேரையும் தலை கவசத்தின் கண்ணாடி வழியே கூர்ந்து பார்த்தான். தன்னைத் தாண்டிப் போனவனைப் போக விடாமல் அவன் பக்கம் சட்டெனத் திரும்பியவன் அவனின் கையைப் பிடித்துப் பின்னால் திருகி ஒரு சுழற்றுச் சுழற்றினான். ஷர்வஜித்திடம் அகப்பட்டவனுக்கு நிச்சயம் என்ன நடந்தது எனவே புரியவில்லை. அத்தனை வேகம் ஷர்வாவின் அதிரடியில் இருந்தது. அதைப் பார்த்ததும் மற்ற மூவருமே திகைத்து தான் போனார்கள். திகைத்தாலும் சுதாரித்து ஷர்வாவை பிடிக்க மூவரும் ஒன்றாக அவன் மீது பாயப் போக, அதைக் கவனித்த ஷர்வா தன் கையில் மாட்டியிருந்தவனை அவர்கள் மூவர் மீதும் வேகமாகத் தள்ளி விட்டான். நால்வருமே அந்த வேகத்தை எதிர் பார்க்காமல் தரையில் விழுந்தார்கள். விழுந்தவர்கள் எழ முயலும் போதெல்லாம் அவர்களை எழ விடாமல் ஒருவர் பின் ஒருவராக நால்வரையும் மாறி மாறித் தாக்க ஆரம்பித்தான். எவராலும் அவ்வளவு விரைவாக நால்வரையும் தாக்குவது என்பது சிறிது கஷ்டமான காரியம் தான். ஆனால் அவனின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீக்குத் தீனி போடுவது போல மாட்டிய நால்வரையும் விட அவன் தயாராக இல்லை. வழக்கத்தை விடப் பல மடங்கு கோபத்தில் அவர்களைத் தாக்கினான். அவனின் அடியின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் “ஹய்யோ…! அடிக்காதே…!” என அவர்களால் கத்த தான் முடிந்தது. அந்த நேரத்தில் ஒரு காவல்துறை வண்டி ஒன்று வேகமாக அங்கே வந்து நின்றது. அதில் இருந்து மூன்று கான்ஸ்டபிள்ஸ் இறங்கி ஓடி ஷர்வாவின் அருகில் வந்து நிற்க, தன் தலை கவசத்தைக் கழற்றியவன், அவர்களுக்கு ஜாடை காட்ட ‘சரி…’ என அந்த நால்வரையும் பிடித்து இழுத்து ஜீப்பில் ஏற்றினர். ஜீப்பில் நால்வரையும் ஏற்றிவிட்டு அருகில் வந்த ஒரு கான்ஸ்டபிள் அவனுக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு நிற்க, அவரின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன் “கிளம்புங்க! நான் அப்புறம் ஸ்டேஷன் வர்றேன்…” என்று மட்டும் சொல்ல, அவர் கிளம்பினார். தன் பின்னால் இருட்டான பகுதியில் நின்றிருந்த அந்தப் பெண்ணை “இந்தப் பக்கம் வெளிச்சத்துக்கு வா…!” என்று அழைத்துக் கொண்டே தன் காதில் மாட்டியிருந்த புளுடூத்தை கழற்றி சட்டைப் பையில் போட்டு விட்டு, தன் வண்டியை எடுக்கத் திரும்ப, அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த அந்தப் பெண், தலை கவசம் இல்லாத அவனின் முகத்தைப் பார்த்து, வேகமாக அருகில் வந்து “ஜித்தா…!” என்று அழைத்துக் கொண்டே அவனைப் பின்னால் இருந்து இறுக அணைத்திருந்தாள். தன் வண்டியின் அருகில் போனவனை அந்தப் பெண் அப்படி வந்து அணைப்பாள் என்று எதிர்பார்க்காததால் திகைத்து தான் போனான். தன்னை அணைத்து நின்றவளின் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை அவனால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அந்த அணைப்பை ஏற்றுக் கொள்ளாமல், அவளின் ‘ஜித்தா’ என்ற விளிப்பில் கோபத்துடன் அவளைத் தன்னை விட்டுப் பிரித்துத் தன் முன் பக்கம் கொண்டு வந்து அவளைத் தள்ளி நிறுத்தியவன் முகத்தில் கடும் கோபம் இருந்தது. “ஹேய்…! அறிவிருக்கா உனக்கு? இப்ப எதுக்கு வந்து இப்படிக் கட்டிப்பிடிக்கிற? முட்டாள்…!” என்று வெறுப்புடன் திட்டினான். அவனின் வெறுப்பு வார்த்தையில் தான் செய்துவிட்ட காரியத்தின் வீரியம் புரிய, ‘என்ன காரியம் செய்து விட்டேன்… இப்படியா போய் அணைப்பது?’ என்று தன்னையே திட்டிக் கொண்டவள் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல், கூச்சத்துடனும், அவன் திட்டியதால் உண்டான வேதனையுடனும் நின்றிருந்தாள். அவளின் கூச்சத்தையும், வேதனையையும் கண்டு கொள்ளாத ஷர்வா “அந்த வெளிச்சம் பக்கம் வந்து நில்லு! உன்னை விசாரிக்கணும்…” என்றான். அவன் திட்டியதில் முகம் வாடி இருந்தவள், அவன் விசாரிக்கப் போவதாகச் சொன்னதும் வெகுண்டு, “ஹலோ… என்ன நக்கலா? நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது? என்னவோ இப்பத்தான் என்னை முதல் தடவையா பார்க்கிறது போல ரியாக்ஷன் கொடுக்குறீங்க? இப்படித் தெரியாதது போல நடந்துக்கிட்டான அப்படியே விட்டுருவேனா?” என்று பொரிந்தவள் குரலில், இப்போது கூச்சம் தொலை தூரம் போயிருக்க, அவன் தன்னைத் தெரியாதது போலப் பேசுவது முன்னுக்கு வந்து விட்டது. அவள் அப்படி விளையாட்டாகப் பேசவும் வெளிச்சம் இருந்த பக்கம் நடந்து கொண்டிருந்தவன் நின்று கடுப்புடன் அவளை முறைத்து “ஆமா யார் நீ? இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணுற? உங்க வீடு எங்க இருக்கு?” என்று காவல் அதிகாரியின் தோரணையுடன் சிறிது நக்கலும் கலந்து விசாரிக்க ஆரம்பித்தான். “ஹேய்…! இது அநியாயம்? என் வீடு உங்களுக்குத் தெரியாது? என்னை நிஜமாவே உங்களுக்குத் தெரியாது? விளையாடாதீங்க…!” “யார் விளையாடுறா? நானா? கொஞ்ச நேரத்துக்கு முன்ன அப்படித் தலைதெறிக்க ஓடி வந்த பொண்ணா நீ? என்னமோ பிக்னிக் வந்தது போல என்கிட்ட நிதானமா பேசிக்கிட்டு இருக்கிற. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன நடக்க இருந்த விஷயத்தோட வீரியம் புரிஞ்சதா? இல்லையா? அவனுங்க கையில் நீ மாட்டியிருந்தா, உன் நிலைமை என்ன ஆகியிருக்கும்? அது கொஞ்சம் கூட உன் புத்தியில் உரைக்காமல், லூசு போல என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற…” “அவனுங்க கையில் மாட்டியிருந்தா என்ன பண்ணிருப்பேன்? இப்படி நின்னு பேசிக்கிட்டு இருந்திருக்க மாட்டேன். என்கிட்ட இப்ப நிறுத்தி வச்சு விசாரணை பண்ணுற நீங்க, என் பிணத்தை வச்சு விசாரணை நடத்தி இருப்பீங்க. அவ்வளவு தான்…!” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு தோளைக் குலுக்கி விட்டுக் கொண்டாள். அவளின் அந்தச் சாதாரணக் குரலில் “சரிதான்…! உன்னை எல்லாம் அப்படியே சாகட்டும்னு விட்டு இருக்கணும். உன்னைப் போல ஆளுக்கு எல்லாம் உயிரோட மதிப்பு எங்க தெரிய போகுது?” என்று வெறுப்பாகச் சொல்லிவிட்டு, “சரி அதைப் பத்தி பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பலை. சொல்லு…! எதுக்கு இந்த நேரத்தில் வெளியே சுத்திக்கிட்டு இருக்க? உன்னைத் துரத்தினது யாருன்னு உனக்குத் தெரியுமா? எங்க போய்ட்டு வர்ற? நடந்ததை எல்லாம் வரிசையா சொல்லு?” என்று அவன் தன் விசாரணையை ஆரம்பிக்க… அவன் கேள்வியை எல்லாம் பொறுமையாகக் கேட்டவள் “நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்கலாமா?” என்றாள் . தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன்னையே திருப்பிக் கேள்வி கேட்டவளை முறைத்துக் கொண்டே ‘என்ன கேள்வி?’ என்பது போல மட்டும் ஒரு பார்வை பார்த்தான். அவன் பாவனையைப் பார்த்து “ஓ…! கண்ணாலேயே கேள்வி கேட்குறீங்களா? இது தான் கண்ணால் பேசுவதா?” என்று அவனை நக்கல் அடித்தவள், அவன் பார்வையில் உஷ்ணம் கூடுவதைப் பார்த்து தன் வாயை அடக்கிக் கொண்டு “இல்ல நீங்க நிஜமாவே போலீஸ் தானா? நான் நீங்க ஏதோ ஆபீஸில் வொர்க் பார்க்கிறவரா இருக்கும்னு இத்தனை நாளும் நினைச்சுக்கிட்டு இருந்தேன்…” என்று வியப்புடன் கேட்டாள். “ஓ…! அப்போ நான் போலீஸ்னு உங்க அப்பா உன்கிட்ட சொல்லலையா? இந்தக் கேள்விக்குப் பதிலை அவர்கிட்டேயே போய்க் கேட்டுக்கோ! இப்ப நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு?” என்றான் அதிகார தோரணையில். “ஏன் நீங்க சொன்னா குறைஞ்சா போய்ருவீங்க? அவர்கிட்ட நான் கேட்டப்ப இது எல்லாம் உனக்குத் தேவையில்லாத கேள்வினு சொல்லி என்கிட்டே ஒன்னும் சொல்லலை. நான்தான் நீங்க அப்பாவைப் பார்க்க வந்ததை வச்சு ஏதோ அப்பாவுக்குத் தெரிந்தவர் போலனு நினைச்சுக்கிட்டேன்” என்றாள். அவள் தந்தை சொன்னதைச் சொல்லவும் இகழ்ச்சியாகச் சிரித்தவன் “நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லிட்டு தானே உன்னைப் பிடிச்சு நிறுத்தி வச்சேன். இப்ப போலீஸ்னு தெரிஞ்சிருச்சுல? போதும் வளவளன்னு பேசாதே! விசயத்துக்கு வா…!” அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் “எங்க அப்பா பத்தி சொன்னதும் எதுக்கு இப்படிச் சிரிக்கிறீங்க? எங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” எனக் கேட்டாள். “ஹ்ம்ம்…! அதுக்குப் பதிலை உங்க அப்பாகிட்டயே கேள்! நீ இப்போதைக்கு எதுக்கும் பதில் சொல்ல போறது இல்லை. நீ அப்படியே நில்லு! எனக்கு வேற வேலை இருக்கு…‌” என்றவன் தன் வண்டியை இயக்கி கிளம்பப் போனான். அவன் அப்படிக் கிளம்பவும் தன் கேள்வியை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு “ஹய்யோ…! என்னை விட்டுட்டு போய்றாதீங்க! நான் சொல்றேன்… சொல்றேன்…!” என்று வண்டியின் கைப்பிடியைப் பிடித்த படி வேகமாகப் பேசினாள். ‘அப்படி வா வழிக்கு’ என்பது போல ஒரு பார்வை பார்த்தவன் வண்டியை விட்டு இறங்கி நின்று வண்டியின் மீது சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு ஸ்டைலாக நின்றவன் “ம்ம்… சொல்லு…!” என்றான். அவனின் அந்தப் பாவனையில் அசந்து அப்படியே நின்று “அம்மாடியோ…! என்னமா லுக் விடுறான்? நிஜமாவே இவன் ஜித்தன் தான்…!” என்று மனதில் எண்ணியபடி இருக்க… அவனோ ‘என்ன இப்படி நிற்கிறாள்? இவள் என்ன லூஸா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தவன் “ப்ச்ச்…!” என்று குரலில் சலிப்பைக் காட்டினான். அந்தச் சலிப்பில் சுதாரித்து “இன்னைக்கு ஒரு பிரண்டுக்கு பிரத்டே. அந்தப் பார்ட்டிக்குப் போனேன். திரும்பி காரில் வரும் போது, திடீர்னு டயர் பஞ்சர் ஆகிருச்சு. கார் நிக்கவும் என்னாச்சுனு இறங்கி பார்த்துக்கிட்டு இருந்தேன். டயர் பஞ்சர் ஆனதைப் பார்த்து என்ன செய்றதுன்னு தெரியாம யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே, அந்த நாலு பேரும் எங்க இருந்து வந்தாங்கனே தெரியலை. திடீர்னு பக்கத்தில் வந்து அசிங்கமா கமெண்ட் பண்ணிக்கிட்டே என்னைத் தொட வந்தாங்க. அதுக்குள்ள நான் அவங்ககிட்ட இருந்து தப்பிக்க இந்த ரோட்டில் ஓடி வந்தேன். அவர்களுக்கு இந்தத் தெரு நல்லா தெரியும் போல, என்னைச் சுத்தி வளைச்சுப் பிடிக்கப் பார்த்தாங்க. நீங்க காப்பாத்திட்டீங்க” என்று முடித்தவள், ஏதோ யோசனையுடன் சிறிது நேரம் தலை குனிந்து நின்றிருந்து விட்டு முனங்கும் குரலில் “ஸாரி…! உங்களை ஏற்கனவே பார்த்து இருக்கேன்ல. அதான் தெரிந்தவர் நீங்க. அதோட எத்தனை பெரிய ஆபத்தில் இருந்து தப்பிச்சிருக்கேன்னு நினைச்சேனா? அதான் அப்போ ஏதோ உணர்ச்சி வசப்பட்டுக் கட்டிப்….” என்று நிறுத்தியவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாறினாள். அவள் சொன்ன முன் பாதியை எல்லாம் கிரகித்துக் கொண்ட ஷர்வா “இந்த நேரத்தில் பாதுகாப்பு இல்லாம சுத்துற உன்னைப் போல ஆட்களையும் திருத்த முடியாது. எப்ப பொண்ணு கிடைப்பான்னு அலையுற அந்த மாதிரி நாய்ங்களையும் திருத்த முடியாது…” என்று திட்டியவன், அவள் சொல்ல வந்த பின் பகுதியைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், “ஆமா அவனுங்க உன் பக்கத்தில் வரும் போது என்ன மாதிரி பேசினானுங்க?” என்று கேட்டான். அவன் தான் அவனை அணைத்ததைப் பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்ததைக் கவனித்துச் சிறிது ஆசுவாசப் பட்டவள், கடைசியாகக் கேட்ட அவனின் கேள்வியில் முகம் சுளித்தாள். அவளின் முகச் சுளிப்பை பார்த்து “ஹேய்…! தப்பா பேசியதை கேட்கலை. அதாவது அந்தப் பேச்சை தவிர வேற எதுவும் பேசினான்ங்களா?” என்று கேட்டான். அவன் கேள்வி புரிந்து சிறிது நேரம் யோசித்துப் பார்த்து விட்டு “ம்ம்… நான் டயரை பார்த்துக்கிட்டு இருந்தப்ப, சூப்பர்டா…! சொன்னதை சரியா செய்துட்ட… புதையல் கிடைக்கும்னு பார்த்தா இன்னைக்குப் பொக்கிஷமே கிடைச்சுருக்குனு, ஒருத்தன் சொன்னது போலச் சத்தம் கேட்டுத்தான் என் பின்னாடி அவங்க நிற்கிறதை பார்த்தேன்…” என்றவள் அதிர்ந்து “அப்போ பிளான் பண்ணி பண்ணினாங்களா?” என்று திகைத்துப் போய் அவனைக் கேட்டாள். நாடியில் தன் கையை வைத்துத் தடவி கொண்டே யோசித்தவன் அவள் கேள்வியில் “ஹ்ம்ம்… விசாரிக்கிறேன். கார் எங்க இருக்கு?” என்று கேட்டான். “மெயின் ரோட்டுல இருந்து இந்த ரோட்டுக்கு திரும்பின இடத்தில் இருக்கு…” “உன் போன் எங்க?” “காரை செக் பண்ண இறங்கினப்ப காருக்குள்ளேயே எல்லாம் வச்சுட்டு தான் இறங்கினேன். கையில் எதுவும் எடுக்கலை…” “ம்ம்… ஓகே…! வந்து ஏறு! அங்கே போகலாம்…” என்றான். அவன் வண்டியில் ஏற சொன்னதும் ஒரு நிமிடம் முழித்துவிட்டு, சந்தோஷமாக ஏறி அமர்ந்தாள். அவளின் முகபாவனையை ஷர்வா கவனித்தாலும், கண்டு கொள்ளாமல் அவள் அமர்ந்ததும் வண்டியை கிளம்பியவன், அவளை மறந்தவனாகச் செல்ல, பின்னால் அமர்ந்திருந்தவள் அவனின் அருகாமையில் இதமான மனநிலையுடன் பயணம் செய்தாள். சிறிது நேரம் அமைதியாக வந்த பிறகு, கார் நிற்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள வழி கேட்க வாயைத் திறந்தான் ஷர்வஜித். அவன் கேள்வியில் தான் இவ்வுலகிற்கு வந்தது போலக் கார் நிற்கும் திசையைக் காட்டினாள். காரின் அருகில் வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கினார்கள். அந்தப் பகுதி கொஞ்சம் ஒதுக்குப் புறமாக இருந்ததால், வேறு வாகனங்கள் இந்தச் சிறிது நேரத்தில் சரியாக வராததால் கார் அவள் நிறுத்தி இருந்த படியே இருந்தது. காரின் அருகில் சென்றவன், “உன் பொருள் எல்லாம் உள்ள சரியா இருக்கா பார்…!” என்றான். அவள் காரில் ஏறி பார்த்துக் கொண்டிருக்க, ஷர்வா காரை சுற்றி ஒரு நோட்டம் விட்டான். முன் சக்கரம் அருகில் ஒரு சிறு ஆயுதம் கிடந்தது. சக்கரம் பழுதாகக் காரணம் புரியக் குனிந்து அதை எடுத்து தன் கால் சட்டையின் பையில் பத்திரப்படுத்தி விட்டு, காரை சுற்றிலும் வந்து பார்த்தான். வேறு எந்த வேறுபாடும் இல்லாமல் இருக்க முன் கதவு பக்கம் வந்தான். தன் போன், பர்ஸ் எல்லாம் சரி பார்த்து விட்டு இறங்கி வந்தவள் “உள்ளே எல்லாம் அப்படியே தான் இருக்கு. எதையும் யாரும் எடுக்கலை…” என்றாள். “ஹ்ம்ம்…!” என்றவன் வேறு எதுவும் கேட்காமல், “சரி கிளம்பு…! உன்னை உங்கள் வீட்டில் விட்டுறேன். காரை லாக் பண்ணு! போன், பேக் எல்லாம் எடுத்துக்க…!” என்று சொல்லி விட்டு தன் வண்டியை நோக்கி நடந்தவனை நிறுத்தியது அவள் கேட்ட கேள்வி.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு மே 29ம் தேதி முதல் மீண்டும் மும்பையில் ஆரம்பமாக உள்ளது. இந்தப் படத்தின் மெயின் வில்லனாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஹிந்தி நடிகரான சுனில் ஷெட்டி தான் படத்தின் மெயின் வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சுனில் ஷெட்டி இதற்கு முன் தமிழில் 2001ல் வெளிவந்த ’12 பி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தர்பார்’ படம் மூலம் தமிழில் நடிக்க வருகிறார். ஒரு காலத்தில் ஹிந்தியில் முன்னணி ஹீரோவாக இருந்தவர், சமீப ஆண்டுகளில் குணச்சித்திர நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். ‘2.0’ படத்தில் ரஜினியின் வில்லனாக ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்தார். இப்போது சுனில் ஷெட்டி நடிக்க இருக்கிறார். இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். 0 SHARES ShareTweet Related posts: ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் நகைச்சுவை பிரபலம் தர்பார்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை துவக்கினார் சூப்பர் ஸ்டார் !* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் முன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர் தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் . சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட் மற்றோரு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ படத்தின் வில்லன் குறித்த புதிய தகவல் விக்ரம் படத்தில் நயன்தாராவின் பட வில்லன் தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் புதிய லுக் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகர்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘இங்கு கிடைத்த பழங்கால பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில் வெம்பக்கோட்டை பகுதியில், எந்த நூற்றாண்டை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும்’’ என்றார். Tags: வெம்பக்கோட்டை மனித முகம் பறவை தலை கண்டெடுப்பு மேலும் செய்திகள் மேட்டூரில் மீன்பிடி தொழில் மீண்டும் சுறுசுறுப்பு தலைமையாசிரியை சஸ்பெண்ட் க.சுந்தர் எம்எல்ஏ மகன் திருமண விழா: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; காஞ்சிபுரம் திமுகவினர் ஏற்பாடு கருணை கொடை உயர்த்தவேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கோயில் பணியாளர்கள் மனு மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது: நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாளில் தேரோட்டம் கோலாகலம்: விநாயகர் தேரை அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்.. தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுவரை படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். இந்நிலையில் இப்படத்தில் 20 வயது இளைஞனாக நடித்த சிம்பு அதற்காக தன் உடல் எடையை 23 கிலோ வரை குறைத்துள்ளாராம். இத்தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார். மாநாடு படத்திற்காக தன் உடல் எடையை குறைத்த சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திற்காக மேலும் 23 கிலோ குறைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும், இவ்வாறு உடல் எடையை குறைப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல எனவும் சில ரசிகர்களின் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2014-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திகில் படம் “பிசாசு”. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆண்ட்ரியாவின் பிறந்தநாளான இன்று ( Dec 21 ) இயக்குனர் மிஷ்கின் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சினிமா ஆர்வமுள்ள நெட்டிசென்கள் இதை பெரிதளவில் பகிர்ந்து வருகின்றனர். மிஷ்கின் வெளியிட்டுள்ள பதிவில் ” மெழுகுவர்த்தியின் ஒளியை ஏற்றி, நம் கதையின் கதாநாயகியின் பிறந்தநாளை கொண்டாடுவோம் ” எனக் கூறியுள்ளார். மிஷ்கின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை ஆண்ட்ரியா தனது பக்கத்தில் Retweet-ம் செய்துள்ளார். மிஷ்கினின் பதிவை கீழே காணுங்கள். Let’s light the candle and celebrate the special day of our protagonist Andrea. @andrea_jeremiah Happy birthday and wishing you a long creative life. -Mysskin #pisasu2@Lv_Sri @Rockfortent @kbsriram16 @PRO_Priya pic.twitter.com/8N366Hs2gD — Mysskin (@DirectorMysskin) December 20, 2020 பிசாசு 2-வின் போஸ்டரில் ஆண்ட்ரியாவின் தோற்றம் சற்று வித்தியாசமாகவும், விநோதமாகவும் இருக்கிறது. இந்த போஸ்டரில் ஆண்ட்ரியா தன் தலையில் Scarf கட்டிய படி புருவங்களை தூக்கி ஒரு சாந்தமான நிலையில் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் 80’s / 90’s-களில் எடுக்கப்பட்டது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படமாக இருக்கிறது. ஆண்ட்ரியாவின் இந்த தோற்றம் திகில் படங்களுக்கென்றே உரிய ஒரு மாறுபட்ட தனிப்பட்ட எதிர்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்துகிறது. படப்பிடிப்பு முடிந்து இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மிஷ்கின் படங்களில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. பிசாசு 2-வும் ரசிகர்களை இருக்கையின் முனையில் அமர வைத்து படம் பார்க்க வைக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கு இளையராஜாவின் புதல்வனான கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஆண்ட்ரியாவிற்கு மட்டுன்றி அவரது ரசிகர்களுக்கும் இந்த போஸ்டர் Update பிறந்தநாள் Treat-ஆக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திறமையான நடிகைகளுள் ஒருவரான ஆண்ட்ரியாவிற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பீடிப்பிடீஸ் (Pheidippides, கிரேக்கம்: Φειδιππίδης‎ ) அல்லது பிலிப்பைட்ஸ் (Φιλιππίδης) என்பவர் நவீன விளையாட்டுப் போட்டியான மாரத்தான் பந்தயத்துக்கு காரணமாக கூறப்படும் கதையின் மையப் பாத்திரம் ஆவார். இவர் மாரத்தான் போரின் வெற்றி குறித்த செய்திகளை தெரிவிப்பதற்காக மராத்தானில் இருந்து ஏதென்சுக்கு விரைந்து ஓடியதாகக் கூறப்படுகிறது. பிலிப்பிடீசு மராத்தான் சாலையை ஒட்டி அமைக்கபட்டுள்ள பிடிப்பிடீசுவின் சிலை பிறப்பு அண். 530 BC ஏதென்ஸ் இறப்பு அண். 490 BC ஏதென்ஸ் கதைதொகு மராத்தான் போரில் பாரசீகம் மீதான கிரேக்க வெற்றியை ஏதென்ஸ் மக்களுக்கு தெரிவித்த பைடிப்பிடீசின் ஓவியம். — Luc-Olivier Merson (1869) போர் வெற்றியை அறிவிப்பதற்காக மராத்தானில் இருந்து ஏதென்சுக்கு ஓடியதைக் காட்டும் முதல் பதிவு செய்யப்பட்ட தகவல் லூசியனின் உரைநடையில் இருந்து எ ஸ்லிப் ஆஃப் தி டங் இன் கிரீடிங்கில் உள்ளது. பிலிப்பிடிஸ் (கி.மு. 530-490), ஒரு ஏதெனியன் ஹெரால்ட், அல்லது ஹெமரோட்ரோம் [1] ("டே-ரன்னர்", [2] "செய்தியைச் சேர்ப்பவர்", [3] [4] "தொழில்முறையாக செய்தி சேர்ப்பவர்" [1] அல்லது "நாள் முழுவதும் ஓடுபவர்" [5] ) என்று பாரம்பரிய கதை கூறுகிறது. பாரசீகர்கள் கிரேக்கத்தின் மராத்தானுக்கு வந்து தரையிரங்கியபோது உதவி கோருவதற்காக எசுபார்த்தாவிற்கு அனுப்பப்பட்டார். இவர் இரண்டு நாட்களில் சுமார் 240 கிமீ (150 மைல்) ஓடினார், பின்னர் திரும்பி ஓடிவந்தார். பின்னர் இவர் 40 கிமீ (25 மைல்) தூரம் ஓடி மராத்தான் அருகே போர்க்களத்திற்கு சென்று மீண்டும் ஏதென்சுக்கு மாரத்தான் போரில் (490) பாரசீகத்திற்கு எதிரான கிரேக்க வெற்றியை அறிவிக்க νικῶμεν ( நிகோமென் [6] "நாங்கள் வெற்றி பெற்றோம்!") என்ற சொல்லால் அறிவித்தார். நிகோமென் (" நாங்கள் வெற்றியாளர்கள்") [7] என்று கூறி, பின்னர் சரிந்து விழுந்து இறந்தார். குறிப்புகள்தொகு ↑ 1.0 1.1 Running through the Ages. https://books.google.com/books?id=vxxOw3FvOgwC&q=Pheidippedes. பார்த்த நாள்: 2012-04-08. Sears, Edward Seldon (2001). Running through the Ages. McFarland. ISBN 9780786450770. Retrieved 8 April 2012. ↑ Sport and Spectacle in the Ancient World. 18 September 2006. https://books.google.com/books?id=tEbcu-sDkFEC&q=Marathon+runner+Philippides+Pheidippides&pg=PA100. பார்த்த நாள்: 2012-04-08. ↑ {{cite book |author=Herodotus |url=https://books.google.com/books?id=4wY9AAAAYAAJ&pg=PA374&dq=hemerodrome |via=Google Books |title=Histories |volume=3 |translator1=Southeby, Leigh |translator2=Southeby, S. |year=1806 |access-date=2012-04-08 ↑ Larcher's Notes on Herodotus: Historical and critical comments on the History of Herodotus, with a chronological table; translated from the French. https://archive.org/details/larchersnotesonh02larc. பார்த்த நாள்: 2012-04-08. ↑ Ancient Greek Athletics. 1 Aug 2006. https://books.google.com/books?id=3Wdh6YGXOxMC&q=Marathon+runner+Philippides+Pheidippides&pg=PA46. பார்த்த நாள்: 2012-04-08. ↑ University news team (7 September 2011). "News from the University Press releases 'Bristol team to mark 2,500th anniversary of the first marathon'". University of Bristol. ↑ The Histories. 15 May 2008. https://books.google.com/books?id=Q7y3Suc6bKkC&q=Marathon+runner+Philippides+Pheidippides&pg=PA689. பார்த்த நாள்: 2012-04-08.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் விடுக்கப்பட்ட அழைப்பை அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்றுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகத் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாஸ நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் திஸ்ஸ அத்தநாயக்கவால், சஜித் பிரேமதாஸவுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “பல்வேறு காரணங்களால், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் உறுப்பினர்களை மீண்டும் கட்சியுடன் இணையுமாறு நீங்கள் (சஜித் பிரேமதாஸ) விடுத்துள்ள அழைப்பு வரவேற்கத்தக்க விடயமாகும். குறித்த கோரிக்கையில் எனது பெயரையும் விளித்திருந்தீர்கள். அது குறித்து ஆழமாகச் சிந்தித்தேன். உங்கள் அழைப்பை ஏற்று இன்று முதல் கட்சியில் இணைந்து செயற்படும் முடிவை எடுத்துள்ளேன். 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவருக்கு வெற்றிபெறுவதற்கான சூழ்நிலை இருந்தும், அந்த வாய்ப்பை நழுவவிட்டதாலேயே கட்சியிலிருந்து விலகிச் செயற்பட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி வெற்றிபெற வைக்கும் எனது நோக்கம் நிறைவேறும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதால் உங்களுடன் கரம் கோர்த்துச் செயற்படத் தயார்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேன, அக்கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளராகக் களமிறங்கிய வேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்திருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அக்கட்சியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - Advertisement - புரூக்ளின் சுரங்கப்பாதை பகுதியில் பல வெடிக்காத வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தமது முகம் தெரியாதவாறு முகக்கவசம் ஒன்றை அணிந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்தட்ட அடையும். அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே பருமனில் அதிகரிக்கும். ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெண்களின் பிறப்புறுப்பின் அளவினை (ஆழம்) எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும். ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின் போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது. அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும். இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கி டைக்கிறது. ஆக ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல உறவில் ஈடு படும் போது இன்பம் கிடைக்கிறது. கேள்வி – வணக்கம் டாக்டர், உங்கள் அரிய சேவைக்கு நன்றி. நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும். ஆனால் மனைவிக்கு அதில் இஷ்டமில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும்? பதில் – ஒரு நாளைக்கு எத்தனை தடவை உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை..ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் அவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள் வருடத்திற்கு .150 முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது. இது பற்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் லிங்க் ஏதாவது இருந்தால் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து சொல்லவும். நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது.. நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது வைத்தியர் தீர்மானிப்பதல்ல. காரணம் உங்கள் மனைவியோடுஉறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு.. இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை. நீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது. ஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல்..மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும். இதனால் அவர்களின் உடல் நிலையம் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே இருக்கும். ஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாகஉறவில் ஈடுபட்டு விட முடியும். ஆனால் பெண்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை..(இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்) பெண்களின் இந்த உடல் நிலை/ மனநிலை மாற்றம் கடவுள்/ இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும். அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும். அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும். இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும். இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும். அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கூட கற்பழிப்புக்குஒப்பானது.. ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான குற்றமாகவே கருதப்படும்.
இவர்கள் கம்பீரமான நடையை கொண்டவர்கள். யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பிறர் சீண்டினால் தக்க பதிலடி தர தயங்க மாட்டார்கள். நல்ல அறிவாளிகள். தனது காரியங்களை சாதித்து கொள்வதில் வல்லவர்கள். சேமிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் மிகுந்த மன வலிமை கொண்டவர்கள். வைராக்கியம் மிகுந்தவர்கள். எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். செய் நன்றியை மறக்க மாட்டார்கள். உண்மைகளை பேச வேண்டும் என்னும் கொள்கையை உடையவர்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள். மனதில் பட்டதை எவ்வித ஒளிவு, மறைவும் இல்லாமல் பேசக்கூடியவர்கள். இதனால் எதிரிகளை நிறைய சம்பாதிப்பார்கள். சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல உடல் பலத்தை கொண்டவர்கள். உத்திராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் : இவர்கள் அழகு மிகுந்தவர்கள். நல்ல புத்தி கூர்மை உடையவராய் இருப்பார்கள். இரக்கமும், கருணை உள்ளமும் கொண்டவராய் இருப்பார்கள். சகல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். உத்திராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் : இவர்கள் வாக்குச் சாதுர்யம் மிகுந்தவர். தன்னை தானே உயர்வாக பேசுவர். பணத்தை தேவை இல்லாமல் செலவு செய்வார்கள். எதிரிகளை பழிக்கு பழி வாங்குவார்கள். தோல்வியை தாங்கும் அளவுக்கு இவர்களுக்கு மனபக்குவம் இருக்காது. உத்திராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் : இவர்கள் பிறருக்காக தங்கள் இயல்பை மாற்றி கொள்ள மாட்டார்கள். சற்று குண்டான உடல் அமைப்பை கொண்டவர்கள். இவர்கள் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். உத்திராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் : இவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நல்ல தொடர்பில் இருப்பர். கருணை, இரக்கம், தர்ம சிந்தனை போன்றவை இவர்களின் இயல்பு.
தனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம். இனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று: விஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம்! நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே! ஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்! விலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்துத் தின்ற நினைவுகள். பிறகு மீண்டும் நாகர்கோவில். ஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா? நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன். இரண்டு நாட்கள் கழித்து "கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை" ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரிக்கிறார். "ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா?" உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது. மொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாய விலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் - ரிலையன்ஸ் பிரஷ். முகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம். ஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது. "முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்து வருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது? பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்" என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன். மிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், "அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம் வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது" என்கிறார் ஜெயமோகன். இதென்ன, "ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்" என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது. இதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை. "பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா" என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் "அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்?" என்று ஒரு பாமரன் கேட்டானாம். "இதென்னடா நியூஸென்ஸ். அதெல்லாம் வியவகாரிக சத்யம்" என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த தத்துவஞானி. "திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்?" என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை. தெரியவேண்டியதில்லையே! காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் என்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்? அதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு: தனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம்! கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்ததால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல! தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்தது. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது. பிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்தது. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, "முடியாது" என்று கைவிரித்தார்கள். இதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல்-ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பி.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன். தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை. சென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்தது திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். லாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள். இது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும்! அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள். உண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம். உண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே! "தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்" என்கிறார் ஜெயமோகன். வறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே! இருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு "சுட்டபழம் சுடாத பழம்" ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை. ஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே! அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது. வீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப்பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல. இவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்ததால் வந்ததல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும். ஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைப்பூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன். மனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான். இந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது. "எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்" என்று கூறும் ரசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன?
கடந்த வாரம் முழுக்க, காடாசேரியாக அலைந்துகொண்டு இருந்தேன். காடாசேரியாக என்றால் என்னவென்று தெரியாது. இரண்டு நாட்கள் கடற்கரை ஓரம் வேளாங்கண்ணியில் இருந்தேன். அடுத்த ஒருநாள், எங்கள் கந்தகபூமியாம் சிவகாசியில் இருந்தேன். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் கொடைக்கானல். மறுநாள் பட்டுக்கோட்டை. இந்த ஊர் சுற்றிப் புராணத்தின் பிரிக்க முடியாத அம்சம் சாப்பாடு அல்லவா? வேளாங்கண்ணியில் உபசரித்த தோழர்கள், கடலில் இருந்து மீன் எடுத்து, விதவிதமாய் சமைத்துப்போட்டார்கள். ‘குழம்பு மீன் தவிர, மற்ற கவிச்சி அயிட்டங்களை எல்லாம் தவிர்க்க வேண்டும்’ எனும் மருத்துவர் உத்தரவை, மூளையில் சுமந்து அலையும் எனக்கு, வேளாங்கண்ணி சாப்பாடு பெரும் திருவிழாவாகிவிட்டது. சீலா மீனைப்போட்டு, ஒரு குழம்பு முதலில் வந்தது. நகர்ப்புறங்களில் மீனைக் கடலில் இருந்து எடுக்காமல் பிரிட்ஜிலிருந்து எடுத்துச் சமைப்பதால், நமக்கு உண்டாகும் முகச்சுளிப்பும் குமட்டலும் இல்லாத, அருமையான வாசனையுடன் அந்தக்குழம்பு ஆளைத்தூக்கியது. ஆகாவென்று மனம் குதூகலித்தது. அந்த சந்தோசத்தின் வெளிச்சம் மங்குவதற்கு முன்னால், வஞ்சிரம் பொரியலாக வந்து ‘இலையில் விழுந்தது. பொரிச்ச மீன் சாப்பிடக்கூடாது’ எனும் டாக்டர் சீட்டைக் கசக்கித் தூர எறிந்துவிட்டு, ‘ஒருநாள் சாப்பிட்டா ஒண்ணும் செய்யாது’ எனும், நம் முன்னோர் வாக்குப்படி “இன்னொரு பீஸ் போடுங்கண்ணே” என கேட்டுவாங்கி, ரெண்டு துண்டு வாயிலே போட்டு முடியவில்லை... அதற்குள் இறால்மீன் கூட்டு, ஒரு பெரிய கரண்டி நிறைய அள்ளி, என் இலையில் வைத்தார்கள். “ஏன் இப்படிப்போட்டுத் தாக்குறீங்க பாஸ்” என்று, பல் தெரியச் சிரித்தபடி வாய் சொன்னாலும், மனம் இன்னும் ஏதும் பாக்கி இருக்கா என்று பரிமாறும் வாளிகளைத் தேடியது. நிறைவாக, நெத்திலி மீன் ஃப்ரை வைத்து, ஜெய்ஹோ சொன்னார்கள். ‘இப்படி இலை நிறைய குவிச்சு வச்சா, நான் மீனைத் திங்கச்சொன்னேன்’ என என் நெஞ்சில் குடியிருக்கும் டாக்டர் கேட்டுக்கொண்டேதான் இருந்தார். காது கேளாததுபோல சாப்பிட்டு முடித்தேன். கீழக்கடைசியிலிருந்து உதைபட்ட பந்து, மேலைக்கடைசியில் கொடைக்கானலில் போய் விழுந்தது. கடந்த இரண்டு நாள் வேளாங்கண்ணியில் வெட்டின வெட்டுக்கு, உன்னை என்ன செய்கிறேன் பார் என்று என் மனச்சாட்சியின் கதாநாயகப் பக்கம் கோபத்துடன் சூளுரைத்தது. கொடைக்கானலில் இருக்கும் இரண்டு நாளும், உனக்குப் பச்சைக் காய்களும் பழங்களும்தான் என்று, கறாராக உத்தரவிட்டது. இரண்டு நாள் வில்லனுக்கு நல்ல பிள்ளையாக இருந்த நான், இப்போது கதாநாயகனிடம் பேரெடுக்க வேண்டியதாயிற்று. நாக்கை அடக்கினேன். என் நாக்கை அடக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.சமைத்த உணவு எதையும் தொடமாட்டேன் என்பதில் அது உடன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், அளவு? கொடைக்கானலில் மலையிலிருந்து அப்போதான் பறித்து வந்த கேரட்டும் முள்ளங்கியும் கலர் கலரான முட்டைக்கோசும், பறித்த பச்சை இலைகளோடு அப்படியே கொட்டிக்கிடந்தது கடைவீதி எங்கும். அதிலே, இரண்டு போதும். இதிலே இரண்டே இரண்டு போதும் என்று, ஆரம்பித்த கதை எப்படி முடிந்தது என்பதைச் சொல்லி விளக்க வேண்டியது இல்லை. இரண்டே நாட்களில் என் உடம்பிலிருந்து வியர்த்தாலே பச்சைக் காய்கறி வாசனை வர ஆரம்பித்துவிட்டது. காய்கறிகள் போக, மலையில் விளைந்த கொடை ஆரஞ்சும் பலாவும் வாழையும் பக்கத்துணையாக, சைடு டிஷ் ஆகி நின்றன. அங்கு இருந்து உருண்டு, வரும் வழியில் திருச்சி சங்கீதாவில் ஃபில்டர் காப்பி குடித்து, ராத்திரி பட்டுக்கோட்டை நாராயண மெஸ்ஸில் வந்து விழுந்தேன். இனிப்புப் பணியாரம், காரப்பணியாரம், தேங்காய்ப் பாலுடன் ஆப்பம் என, கடல் போலவும் இல்லாமல் மலை போலவும் இல்லாமல் ஒரு மந்தமான சமவெளிச் சாப்பாட்டில் வந்து நின்றேன்.இப்படி முடிந்தது சென்ற வார சாப்பாட்டுப் புராணம். அளவுதான் இதில் பிரச்னையாக இருந்ததே ஒழிய, இதுபோன்ற கலவை, அன்றாடச் சாப்பாட்டில் இருப்பது நல்லதுதானே. எனக்கு ஜப்பானின் புகழ் பெற்ற மூத்த தொலைக் காட்சிக் கலைஞர் டெட்சுகோ குரோயாநாகி எழுதிய புத்தகம் நினைவுக்கு வருகிறது. ‘டோட்டோ சான்: ஜன்னலில் ஒரு சிறுமி’ எனும் அப்புத்தகம், உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்று. நேஷனல் புக் ட்ரஸ்ட் அதைத் தமிழில் வெளியிட்டுள்ளது. குழந்தைகளை மையப்படுத்தி ஜப்பானில் இயங்கிய குரோயாநாகி படித்த அந்த டோமாயி பள்ளி, இன்றைக்கும் உலகத்துக்கு ஒரு கனவுப்பள்ளிதான். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க அணுகுண்டு வீச்சில் அந்தப் பள்ளி தரைமட்டமானது.அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எப்போதும் குழந்தைகள் மதிய உணவுக்கு அமரும்போது அவரும்கூட வந்து அமர்ந்துகொள்வாராம். சாப்பாட்டில் குழந்தைகளுக்கு ஆர்வம் உண்டாகும்படி ஏதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவாராம். “இப்போ மலையிலில் இருந்து கொஞ்சம்’’ என்று காய்களையும் பழங்களையும் சாப்பிட வைப்பாராம். அப்புறம் “இப்போ கடலிலிருந்து கொஞ்சம்” என்று கடல் உணவு வகைகளைச் சாப்பிட வைப்பாரம். தன் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வேளை உணவு மேஜையின் முன்னால் உட்காரும்போதெல்லாம் தன் ஆசிரியரின் குரல் “மலையிலிருந்து கொஞ்சம்... கடலிலிருந்து கொஞ்சம்...” எனக் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும் தன் உணவுப் பண்பாட்டையே அக்குரல் தீர்மானித்ததாகவும் குரோயாநாகி எழுதிச் செல்வார். ஜங்க் ஃபுட் எனப்படும் சுகக் கேடான உணவுப் பண்பாட்டுக்கு மாற்றாக, நம் குழந்தைகளிடம் நம் தமிழ் மண்ணின் பலவித உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவை, வெரைட்டி. கடலிலிருந்து கொஞ்சம், மலையிலிருந்து கொஞ்சம், காட்டிலிருந்து கொஞ்சம், மரத்திலிருந்து கொஞ்சம், நாட்டுக் கோழியிலிருந்து கொஞ்சம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை அறிமுகம் செய்யலாம். கொஞ்சம் பெரிய குழந்தைகளாகிவிட்டால், குறிஞ்சியிலிருந்து கொஞ்சம், நெய்தலிலிருந்து கொஞ்சம், முல்லையிலிருந்து கொஞ்சம், மருதத்திலிருந்து கொஞ்சம் என அறிமுகப்படுத்தலாம். மருதத்தில் விளையும் அரிசியை மட்டுமே இப்போது நாம் சோறாகவும் இட்டிலியாகவும் தோசையாகவும் விதவிதமான வெரைட்டி ரைஸ்களாகவும் அடித்து முழுங்கிக்கொண்டு இருக்கிறோம். இன்று எல்லாவகை உணவும் எல்லா ஊரிலும் கிடைக்கும் ஏற்பாடு வந்துவிட்ட பின், இது எல்லாம் நடைமுறைச் சாத்தியமான ஆலோசனைகளே. முன்பெல்லாம் மணப்பாறை முறுக்கென்றால், அது மணப்பாறையில்தான் கிடைக்கும். திண்டுக்கல் பிரியாணி சாப்பிட திண்டுக்கல்லுக்கே நேரில் போக வேண்டும். இன்று அப்படியா? எல்லாமும் எல்லா ஊரிலும் கிடைக்கின்றன. நேற்று மாலை நெல்லையில் கிண்டிய அல்வா, இன்று காலையில் சென்னையில் கிடைக்கிறது. ஒரு மெக்டொனால்டுக்காரன் உலகம் முழுக்க சாப்பாடு விற்க முடிகிறது. கெண்ட்டகி சிக்கனை தெருத்தெருவுக்குக் கொண்டுபோய் பொரிக்க முடிகிறது எனில், நம் மண்ணின் உணவு வகைகளை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பது பெரிய காரியமே இல்லை. இதை ஒரு இனவாத உணர்வாகப் (உணவாக...) பார்க்காமல், குழந்தைகளுக்கு எல்லாவிதமான சத்தும் சேரும் வகை காண வேண்டும். மாவுச்சத்து மட்டுமே நம் உணவில் அதிகமாக நீடிக்கிறது. கடலும் மலையும் சேரும்போது சரிவிகித சத்துணவாக அது மாறிவிடும். மாநிலத்து மக்கள் என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக் கூடாது என உத்தரவு போடும் நம்முடைய அரசுகள், மேற்சொன்னதைக் கவனத்தில்கொண்டால், நன்மை உண்டாகும். அம்மா உணவகத்திலும் மருதம் மட்டுமே கோலோச்சும் நிலையை மாற்றி, கடலையும் மலையையும் உள்ளே அனுமதிக்கலாம். - சமைப்பேன் சமையல் குறிப்பு: பொரித்த மீன் மணல்மகுடி நாடகக்குழுவை நடத்திவரும் நாடகக்காரரான என் கடைசி தம்பி முருகபூபதியும் அவனுடைய துணைவி மலைச்செல்வியும் சேர்ந்து மீன் வகைகள் சமைக்கும் காட்சி அற்புதமானது. அவர்களிடம் கற்றுக்கொண்ட பாணியில்தான், நான் இப்போது மீன் பொரிக்கிறேன். எந்த மீனையும் பொரிக்கலாம், குழம்புவைக்கலாம் என்றாலும், குழம்புக்காகவே பிறந்த மீன் வகைகளும், பொரிப்பதற்கான மீன்வகைகளும் உண்டு. நன்கு விசாரித்து பொரிக்கிற மீனை வாங்கி, அங்கேயே தோல், செதிள் எல்லாம் நீக்கிச் சுத்தம்செய்து, முடிந்தால் பொரிக்கத் தோதான வட்ட வட்டத் துண்டுகளாக நறுக்கியே வாங்கிவர வேண்டும். முதலில், மீனை நன்றாகக் கழுவி எடுத்து, அகலமான தட்டில் பரத்தி, அதன் மீது, எலுமிச்சைப் பழச் சாற்றைப் பிழிந்துவிட வேண்டும். மீண்டும், ஒருமுறை கழுவிஎடுத்து, அதே தட்டில் வைக்க வேண்டும். ஒரு அகலமான கிண்ணத்தில், உப்புத் தூள், மிளகாய்ப் பொடி, ஒரு துளி மஞ்சள் தூள் போட்டு, நீர் சேர்த்து, கெட்டியானக் கரைசலாக எடுத்துகொள்ள வேண்டும். கழுவிய மீன் துண்டங்களை, இந்தக்கரைசலில் புரட்டி எடுத்து, மீண்டும் அதே தட்டில் வரிசையாக அடுக்க வேண்டும். அப்படியே அந்தத்தட்டைத் தூக்கி, வெயிலில் வைக்க வேண்டும். காலை பத்து மணிக்கு வெயிலில் வைத்தால், மதியம் ஒரு மணிக்கு எடுத்துப் பொரிக்கலாம். இடையில், அந்த மீன் துண்டுகளைத் தோசையைப் புரட்டிப் போடுவது போல, ஈரமான பக்கத்திலும் வெயில் படும்படி புரட்டிப் போட வேண்டும். காக்கா தூக்காமல் காவலும் செய்ய வேண்டும். மிதமான சூட்டில், வாணலியில் பொறுமையாகப் போட்டுப் போட்டு எடுத்தால் பொரித்த மீன் தயார்.
செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்த போது அதனை மதியாது பலரும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். Janani Updated on : 13 February 2022, 06:58 AM செல்ஃபி எடுக்கும் மோகத்தால் இளைஞர்கள் பலரும் கோர சம்பவங்களில் சிக்கி உயிரை இழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகின்றன. இருப்பினும் அவற்றை ஏதும் பாடமாக எடுத்துக்கொள்ளாமல் அசட்டையாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்காளத்தில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மெடினிபுர் மாவட்டத்தில் உள்ள ரங்கமதி என்ற பகுதியில் பிரபலமான சுற்றுலா பகுதியாக உள்ளது கங்கஸ்வதி ஆறு. அங்கே ரயில்வே மேம்பாலம் உள்ளது. கங்கஸ்வதி ஆறை கண்டு ரசிக்க அப்பகுதிக்கு பொதுமக்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அவ்வகையில் நேற்று மூன்று இளைஞர்கள் ஆற்றை பார்க்க வந்ததோடு தண்டவாளத்தில் இருந்தபடி செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். West Bengal | Two people were killed, one injured after being hit by a local train while clicking selfies near a railway bridge over Cossye river in Midnapore yesterday. The injured person was rescued by the Railway Police. pic.twitter.com/CtABLcrroX — ANI (@ANI) February 13, 2022 அப்போது ஹவுராவுக்கு செல்லும் ரயில் அவ்வழியே வந்துக்கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இளைஞர்கள் இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுநர் ஒலி எழுப்பி எச்சரித்தும் செல்ஃபியில் மூழ்கியதால் மூவர் மீது ரயில் மோதியிருக்கிறது. இதில், மிதுன் கான் (36) மற்றும் அப்துல் கெயின் (32) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே போலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள ரயில்வே அதிகாரி பிஸ்வஜித் பாலா, இப்பகுதிக்குள் வந்து செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்த போது அதனை மதியாது பலரும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். ரயில் ஒலி எழுப்பப்பட்டபோது தண்டவாளத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே இருந்ததாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது” எனக் கூறியுள்ளார். Also Read கரப்பானை கொல்லும் HIT அடித்து செயின் பறிப்பு; கிஃப்ட் வாங்குவதுபோல நடித்த கில்லாடி பெண் சிக்கியது எப்படி? west bengal selfie railway track Trending காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார், இரண்டு மருமகன்கள் பலி ! முகமூடி அணிந்து 100 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. தங்கப்பதக்கம் வென்ற வீரர் அட்டகாசம்:சிக்கியது எப்படி? “பிரதமர் என்றால் மன்னிப்பு கிடைத்துவிடும்”-தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி.. மம்தா விளாசல் ! “திமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும், தொட்டு கூட பார்க்க முடியாது..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! Latest Stories நடு ரோட்டில் பெண்ணை வெட்டிய இளைஞர்கள்.. பண தகராறு காரணமாக பீகாரில் நடந்த வெறிச்செயல்! “பிரதமர் என்றால் மன்னிப்பு கிடைத்துவிடும்”-தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி.. மம்தா விளாசல் ! முகமூடி அணிந்து 100 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. தங்கப்பதக்கம் வென்ற வீரர் அட்டகாசம்:சிக்கியது எப்படி?
இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழி எது என்பதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும்போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் அந்த உடன்படிக்கை என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபியாக வருவார்கள்; அவர்களை ஏற்க வேண்டும் என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்ததாகப் பொருள் கொள்ள இவ்வசனத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. பெரும்பாலான அறிஞர்கள் கூறுவது இவ்வசனத்துக்குச் சம்மந்தமில்லாத சொந்தக் கருத்தாகவே உள்ளது. இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை, இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்ததாக இவ்வசனம் பொதுவாகக் கூறுகின்றது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் அடங்குவார்கள். இவ்வுடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடங்குவதால் அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பாக இவ்வசனம் இருக்க முடியாது. உம்மைத் தவிர மற்ற நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்தோம் என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உறுதிமொழியையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை. அடுத்ததாக, என்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் இவ்வசனத்திலிருந்தே நாம் தெளிவாக அறிய முடிகின்றது. "உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கை. "உங்களுக்குப் பின் ஒரு தூதர் வந்தால்'' என்று இங்கே கூறப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் வரவுள்ள ஒரு நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருத முடியும். உங்களுக்குப் பின் என்று கூறாமல், "உங்களிடம் ஒரு தூதர் வந்தால்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது. "உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனிமேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும். இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகி விடும். "அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் நிபந்தனை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்தபோது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உதவவுமில்லை. பெரும்பாலான அறிஞர்களின் கூற்று முற்றிலும் தவறானது என்பதை இதிலிருந்து அறியலாம். நபி என்ற தகுதி, மனிதனின் உழைப்புக்காகவோ, திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல; எனது கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை. 1. உங்களிடம் அவர் வந்தால் 2. அவரை நீங்கள் நம்ப வேண்டும் 3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும் ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன. ஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாக 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலான அறிஞர்கள் இவ்வசனம் கூறாத ஒரு கருத்தைக் கற்பனை செய்து கூறியதால் சில வழிகேடர்கள் இவ்வசனத்தை தங்களின் வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் தம்மை நபியென்று கூறிக் கொண்ட பொய்யர்கள் அனைவரும் இந்த வசனம் தங்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்ததில்லை. "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும், இனி வரும் நபியைப் பற்றி அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்துள்ளான். அந்த நபி நான் தான்'' என்று தம்மை நபியெனப் பொய் வாதம் செய்தவர்கள் கூறியுள்ளனர். "உங்களுக்குப் பின் ஒரு நபி வந்தால்'' என்று கூறாமல், ''ஜாஅகும் - உங்களிடம் ஒரு நபி வந்தால்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதை இந்தப் பொய்யர்கள் இருட்டடிப்புச் செய்கின்றனர். ஒரு நபி வாழும்போது அவரது பகுதிக்கு இன்னொரு நபி அனுப்பப்பட்டால் அவரை ஏற்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் நேரடியான பொருள் எனும்போது, இது எப்படி முன்னறிவிப்பாக இருக்க முடியும்? இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும் முன்னறிவிப்பு செய்யவில்லை. வேறு யாரைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யவில்லை என்பதே உண்மை.
ஐரோப்பியர்களின் வரவுக்குப் பிறகு தகவல் தொடர்பின் ஒரு கூறாக உருவானது அச்சுப் பண்பாடு. அதன் துணை விளைவாக உருவாகிச் செழுமைப்பட்டது ‘வாசிப்பு’. அதற்கு முன்னால் ‘வாசிப்பு’ என்பது ஜனநாயகமாக இருக்கவில்லை. கோயில்களில் மட்டும் தான் வேதங்களும் மந்திரங்களும் வாசிக்கப்பட்டன. வாசிப்பு என்பது பல நூற்றாண்டு காலமாக கோயிலுக்குள்ளேயே தான் இருந்தது. கோயில் கல்விக்கூடமாகவும் இருந்த காரணத்தால் கோயில் நுழைவு மறுப்பு என்பது வாசிப்பு அல்லது கல்வி மறுப்பு என்பதாகவும் இருந்தது. பிறகு மெல்ல மெல்ல கோயிலின் பிற பணியாளர்களுக்கு ‘வாசிப்பு’ கிடைத்தது. வாசிப்பைக் கோயிலை விட்டு வெளியே கொண்டுவர நீண்ட காலம் பிடித்தது. அரசியல் சூழல் மாற வேண்டியிருந்தது. அதற்குப் பிறகே கல்வியை விரும்புகிற அனைவருக்கும் வாசிப்பதற்கான, வாசிப்பதைக் கேட்பதற்கான கல்விச்சூழல் உருவானது. ‘வாசிப்பு’ புத்தகமாக மட்டுமில்லை. எல்லா நிலைகளிலும் வடிவங்கொண்டு இருந்தது. ஒருமணி நேர சாலை வழிப் பயணத்தில் சாலையின் இருபக்கமும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் வழியாக உள்ளூர் அரசியல், பண்பாடு முதல் தேசிய அரசியல், பண்பாடு வரை வாசித்தறிய முடியும். தினசரி காலண்டரில் கிழிக்கும் தாளில் வாசிக்கச் செய்திகள் இருந்தன. காலை, மாலை நல்ல நேரம், ராகு காலம், அழகுக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள், பொன்மொழிகள் வழி வாசிப்பை அது கடத்திக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு வீட்டின் நல்ல, கெட்ட காரியங்களுக்கு நாளும் பொழுதும் குறிப்பதில் அந்த ‘வாசிப்பு’ பெரும்பங்காற்றியது. திருமண அழைப்பிதழ்களில் ஒரு ‘வாசிப்பு’ இருந்தது. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது, ஒவ்வொரு சாதியும் நுணுக்கமான வேறுபாட்டை கொண்டிருக்கிறது என்பதை அந்த ‘வாசிப்பு’ உணர்த்தியது. ஒரு நூறாண்டு கால திருமண அழைப்பிதழ்களின் உள்ளடக்கங்களை வைத்துக்கொண்டு காத்திரமான சமூக வரலாற்றை எழுதிவிட கூடிய அளவுக்கு அதில் ‘வாசிப்பு’ இருந்தது. மத நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கின. அது ஒரு விதமான வாசிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தது. ‘படித்துவிட்டு பக்கத்தில் இருப்பவருக்குக் கொடுத்தால் 24 மணி நேரத்தில் உங்களுக்கு நல்ல சேதி வரும்’ என்று அதில் இருக்கும் ‘கடைசி வரி’ வாசிப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக எளிதாகக் கடத்தியது. அந்தத் துண்டு பிரசுரங்களின் நோக்கம் வேறொன்றாக இருந்தாலும் அதற்குள்ளாக ஒரு வாசிப்பு இருந்துகொண்டு இருந்தது. இடதுசாரி இயக்கங்கள் கொடுத்த துண்டு பிரசுரங்கள் சாமானிய மக்களிடம் உலக அரசியல் குறித்த பார்வையை வளர்த்தெடுத்தது. அச்சுத்துறையின் அதீத வளர்ச்சியால் பத்திரிகைகள் ஏராளமாக வெளிவந்தன. ஒவ்வொரு பத்திரிகைக்கும் தனித்தனி வாசகர் உலகமும் ரசிகர் மன்றமும் இருந்தது. 1950 களுக்குப் பிறகு திராவிட இயக்கத்தில் பற்றுக் கொண்டிருந்த சில தனியார் பஸ் முதலாளிகள் தங்கள் பஸ் பயணச்சீட்டின் பின்புறத்தில் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாசகங்களை அச்சிட்டிருந்தனர். அதுவும் கூட நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகளின் கைகளில் ஒருவித வாசிப்பை உருவாக்கி இருந்தது. 1990க்குப் பிறகான காலங்களில் அறிவொளி இயக்கம், இரவுப் பள்ளிகள் வழியாக பள்ளிக்கூடம் செல்ல வாய்ப்பற்றவர்களுக்கு ஒரு ‘வாசிப்பு’ உருவாகி இருந்தது. இது சின்னங்களைப் பார்த்து மட்டுமே வாக்களித்த பலரை, வேட்பாளரின் பெயரைப் படித்துப் பார்த்து வாக்களிக்க வைக்கும் அளவுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அரசு வழங்கும் அடையாள அட்டைகளில், சொத்து ஆவணங்களில் எதிர்பாராமல் நிகழும் எழுத்துப் பிழைகளைக் குறைத்தது. 1990 களில் தைப் பொங்கலை ஒட்டி வாழ்த்தட்டைகள் அனுப்புவது உயர்ரகக் கலாச்சாரச் செயல்பாடாக இருந்தது. வாழ்த்தட்டைகளின் வாசகங்களை குடும்பத்துடன், நண்பர்களுடன் சத்தமிட்டு வாசித்தது கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியது. அது ஒருவிதமான வாசிப்புச் சூழல். கடைகளில் வாங்கும் பொருள்களைப் பொட்டலமாகக் கட்டித்தரப் பயன்பட்ட செய்தித்தாள்கள், பத்திரிகைகள் ஒரு வாசிப்புத் தளமாக இருந்தது. ஒரு விளம்பரத்தையோ, தகவலையோ, நகைச்சுவையையோ அதில் இருந்து பெற முடிந்தது. இன்று பேப்பர் பொட்டலங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவதற்காகவே செய்தித்தாள் வாங்கிய டீக்கடைகள் உண்டு. செய்தித்தாள் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தவர்கள் பேசிய ‘டீக்கடை அரசியல்’, ஒவ்வொரு கட்சியிலும் கீழ்மட்டத் தொண்டர்களை தீவிரமாக பணியாற்ற வைக்கும் அளவுக்கு விசுவாசத்துடனும் வீரியத்துடனும் வைத்திருந்தது. பல இடங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு அந்த வாசிப்பின் வீச்சு இருந்தது. இது போன்ற வாசிப்பு முறைகள் கல்விப்புலத்திற்கு வெளியில் அனைவரையும் வரையறுக்கப்படாத ஒரு சட்டகத்திற்குள் இருத்திவைத்து வாசிப்பை உயிரோட்டமாக வைத்திருந்தது. அந்த வாசிப்பு முறை கல்விப்புலத்திற்குள்ளும் ஆரோக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. அப்போதெல்லாம் ‘வாசிப்பு’ மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் இன்று மக்களுக்கு வாசிக்கக் கிடைக்கும் வாய்ப்புகள் அழிவின் விழிம்பில் இருக்கின்றன. சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் வாசிப்புச் சூழல் போதிய கவனம் பெறுவதில்லை. உதாரணமாக அச்சு வடிவில் இருக்கும் திருவிழா அழைப்பிதழை விட காட்சியாகச் சித்திரித்து வெளிவரும் காணொலி வடிவிலான அழைப்பிதழ் அதிகம் பார்க்கப்படுகிறது; பரப்பப்படுகிறது. திருமண அழைப்பிதழ்கள் தொடங்கி பாடப் புத்தகம் வரை அனைத்தும் காட்சி வடிவத்தில் வர ஆரம்பித்துவிட்டன. இதைக் காகிதமில்லா பண்பாடு (Paperless Culture) என்கிறார்கள். அச்சு வடிவங்கள் அனைத்தும் காட்சி வடிவங்களாக மாறுவது வாசிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் அசமநிலையை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் கூட வாசிப்பின் தன்மை மாறியிருக்கிறது. நிறைய தடுமாறுகிறார்கள், சொற்களின் உச்சரிப்பில் தயக்கம் கூடியிருக்கிறது. காரணம் அவர்கள் நாளொன்றுக்கு சாராசரியாக 15 மணி நேரம் காட்சி வடிவத்தோடு தொடர்பில் இருக்கிறார்கள். வாசித்து அறிவதை விரும்பாத, கண்டு அறிவதை மட்டுமே விரும்புகிற இன்றைய தலைமுறை காட்சி வடிவத்தில் வரும் எழுத்துத் தகவல்களைக் கூட வாசிக்கத் தயாராக இல்லை. இது, தகவல் தொடர்பில் காலந்தோறும் நேர்ந்து வரும் மாற்றங்களை ஒத்ததுதான் என்றாலும் வாசிப்புச் சூழல் உருவாக்கி வைத்திருந்த பண்பாட்டு வெளிக்கும் காட்சிச் சூழல் உருவாக்கிக் கொண்டிருக்கும் பண்பாட்டு வெளிக்குமான அடிப்படைப் பண்பு முற்றிலும் வேறுபட்டது. இந்த வேறுபாடு ‘வாசிப்பு’ உருவாக்கி வைத்திருந்த ‘பிழையற எழுதும் பழக்கத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. வாசிப்பில் இருந்து அந்நியப்படுதலும் பிழையோடு எழுதுதலும் அறிவுச் சமூகத்தை முழுமைப்படுத்தாது.
மியாவ் என்றால் என்ன ? பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடைய குரல்தான் மியாவ். Voice of Pussies ! 2018ம் ஆண்டு எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் எழுத்தில் வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு! சமீப நாட்களாகத் தொடர்ந்து சில அபுனைவுகளையும், கட்டுரைத் தொகுப்புகளையும் படித்து வந்ததாலோ என்னவோ மியாவை படிக்கத் துவங்கியதும்தான் “ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட்” என்கிற ஒரு விஷயத்தின் இருப்பு குறித்து நினைவுக்கு வந்தது. மொத்தம் ஒன்பது சிறுகதைகள். இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கதைகளைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன். அதற்கு முன்னால் மற்ற கதைகள் பற்றி சுருக்கமாக - முதல் சிறுகதை – நியூட்டனின் மூன்றாம் விதி. இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அறிவியல் புனைவு. அவளை அணு அணுவாய் காதலிக்கிறேன், அவளை நினைக்கவே ஃப்ரக்டோஸ் ருசித்தது போல இருக்கிறது, அவளை வர்ணிக்கத் தமிழ் போதாது, பைனரியிலும் ஹெக்ஸாடெசிமலிலும் கூட முயன்றுவிட்டேன் என்று சுஜாதாயிஷ் சிறுகதை. மோகினியாட்டம், அழியாக்கோலம் ஆகிய இரண்டு கதைகள் சமூக வலைதள உறவுகளைப் பற்றியது. இன்பாக்ஸில் யாரிடமும் ஃப்ளிர்ட் செய்து பழக்கமில்லாததால் இவையிரண்டும் கொஞ்சம் அந்நியமாகவே தெரிந்தன. இரண்டும் சாட்டில் வளரும் காதல் பற்றிய கதைகள். ஒன்று, ஃபேஸ்புக் சாட். மற்றொன்று, ட்விட்டர். ட்விட்டரை மையப்படுத்திய கதை அத்தளத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் நாட்களை நினைவூட்டியது. பொதுவாகவே புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு அதிர்ச்சியூட்டக்கூடிய தனிமம் இருக்கிறது. நான்காம் தோட்டா என்கிற சிறுகதை காந்தியின் கொலையில் கோட்ஸேவின் மூன்று தோட்டாக்கள் தவிர்த்து, நான்காவது தோட்டா (இரண்டாவது ஆள்) என்று ஒன்று இருக்கிறது என்ற கான்ஸ்பிரஸி தியரியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அணங்கு என்கிற சிறுகதை NEET தேர்வு (சரியாகச் சொல்வதென்றால் அதன் ஒரு பகுதி மட்டுமே) எளிய மனிதர்களின் கனவை எப்படியெல்லாம் சீர்குலைக்கிறது என்பதைப் பற்றியது. திரைப்படங்களில் ஆந்தாலஜி எடுப்பவர்கள் காதல், காமம், கெளரவக் கொலைகள் என்று ஏதாவது ஒரு தீம் வைத்துக்கொண்டு அது தொடர்பான படங்களை திரட்டுவது போல எழுத்தாளர்கள் சிறுகதைத் தொகுப்புகளில் ஒரே தீம் கொண்ட சிறுகதைகள் எழுதுவது குறித்து பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம், சீரியஸ் கதைகளையும் ஜாலி கதைகளையும் தனித்தனி தொகுப்பாக கொண்டு வர வேண்டும். அடுத்தடுத்து கதைகளை படிக்கும்போது ஏற்படும் “மூட் ஸ்விங்கை” தவிர்ப்பதற்காகச் சொல்கிறேன். பெட்டை மற்றும் நீதிக்கதை ஆகிய இரண்டும் நல்ல, அதே சமயம் ஒரு எதிர்மறைத் தொனி கொண்ட கதைகள். இதில் பெட்டை என்கிற சிறுகதை பற்றி எழுத்தாளரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். நீதிக்கதை என்பது நீலத்திமிங்கலம் (blue whale) விளையாட்டைப் பற்றியது. இக்கதை எனக்குக் கொடுத்த உணர்வு வேறு மாதிரியானது. இதனை படிக்கும்போது மணி நள்ளிரவு ஒன்று. ஒரு பதின்பருவ வயதினனின் நீலத் திமிங்கல நாட்களை விவரிக்கிறது கதை. படிக்கப் படிக்க ஒரு மெல்லிய பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது. இம்மாதிரி கதைகள் கம்பி மேல் நடப்பது போன்றது. இவற்றை இளம் பருவத்தினர் படிக்கும்போது அதன் விளைவுகள் எதிர்மறையாகக் கூட அமையலாம். சரி, இப்போது எனக்குப் பிடித்த இரண்டு கதைகள். முதல் கதை, காமத்தாழி. இது ஒரு நல்ல எராடிக்கா ! முதலில் நம் சூழலில் (அதாவது ஒரு எழுத்தாளர் ஏதாவது எழுதினால் அதை எழுத்தாளரின் சொந்த வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி சிந்திக்கக்கூடிய சூழலில்) இப்படி ஒரு கதை எழுதுவதற்கே ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப்பக்கம் போனால் இது செக்ஸ் கதை. மற்ற கதைகளுக்கு இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கும் Three Act Structure உண்டு. அவற்றில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சுவாரஸ்யம் சேர்த்தால் அதுதான் காமத்தாழி. செக்ஸ் கதைகளில் லஸ்ட் என்ற உணர்வின் கை ஓங்கியிருக்கும். இதில் அதனுடன் காதலும் சேர்வதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. இக்கதையின் ஒரு பகுதியில் அதன் நாயகி மாதொரு பாகன் படிக்கிறார். மாதொரு பாகனை எதிர்த்தவர்கள் கைகளுக்கு இப்புத்தகம் கிடைத்திருந்தால் சிக்கல் ஆகியிருக்கும் ! இரண்டாவது கதை, சகா – சில குறிப்புகள் (கதையின் தலைப்புப்படி மியாவ்). ஒரு ஆணின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு அவனது பிரஸ்தாபங்களை பேசும் இக்கதையில் அநேக சுவாரஸ்யங்கள். இக்கதையை முழுக்கவே ஒரு புன்னகையுடன் தான் படித்தேன். மீண்டும் மீண்டும் படித்தேன். ஸ்கூல் படிக்கும்போது ப்ரேயருடன் சேர்த்து pledge என்று ஒன்று எடுப்போம் நினைவிருக்கிறதா ? அதனிடையே All indians are my brothers and sisters என்ற வாக்கியத்தை சொல்லி முடித்ததும் ரகசியமாக உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் except “உங்கள் அப்போதைய காதலியின் பெயர்” என்று சொல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா ? (90ஸ் கிட்ஸுக்கு மட்டுமான கேள்வி). முன்னொரு காலத்தில், தினசரி காலை வேலைக்கு போகும்போது, பீச் ஸ்டேஷனை கடக்கையில், அங்கே ஒரு கடையின் பதாகையில் சோனி சைபர்ஷாட் விளம்பரத்திற்காக வைத்திருக்கும் தீபிகா படுகோனின் சித்திரத்தை தவறாமல் பார்த்துவிட்டு ஒரு நொடி அகமகிழ்ந்து கொள்வேன். அதனை ஒரு கணம் நினைவூட்டுகிறார் சகா. (டோமளூர் மேம்பாலத்தில் நின்று எந்தப்பக்கம் பார்த்தாலும் தொண்ணூறு தீபிகா படுகோன்கள் !) நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா என்று சொல்லக்கூடிய நிறைய குறிப்புகள் இக்கதையில் உண்டு. எழுத்தாளரின் கன்னித்தீவில் கவனித்த ஒரு விஷயம் இக்கதையிலும் தொடர்கிறது. கதையில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு பின்னால் ஒரு சிறிய ஆய்வு செய்திருக்கிறார் எழுத்தாளர், அதன் பின்னால் ஒரு reference இருக்கிறது. எதையுமே போகிறபோக்கில் எழுதிவிடவில்லை. உதாரணமாக, இக்கதையில் தண்ணீரில் கரையக்கூடிய பிகினி உடையைப் பற்றி ஒரு பகுதி இருக்கிறது. அதுகுறித்து கூகுள் செய்தால் நிஜமாகவே அப்படி ஒரு பிகினி இருக்கிறது. அதைப் பற்றி கதையில் எழுதியிருக்கும் தரவுகள் நிஜத்துடன் ஒத்துப்போகிறது. அதே போல கதையினூடே நிறைய டேட்டா ! ஜப்பானில் உள்ள நயோடைமோரி (NYOTAIMORI) என்கிற உணவுப் பழக்கம் குறித்து எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஜப்பானிய போர்னோ பார்த்துவிட்டு ஜப்பானியர்களுக்கு கலாரசனை சுத்தமாக இல்லை என்ற முடிவை எடுத்திருந்தேன். இதைப் படித்ததும் அதனை மாற்றிக் கொண்டேன். இத்தொகுப்பில் கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் சகாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சகா சில குறிப்புகளை (போலவே மதுமிதா சில குறிப்புகள்) மட்டும் தனியாக ஒரு நாவலாகக் கொண்டு வரலாம். வர வேண்டும் ! மியாவ் அச்சுப்பதிப்பு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூ. 130 (புத்தகம் வாங்க) (தற்சமயம் ஸ்டாக் இல்லை) மியாவ் மின்பதிப்பு கிண்டிலில் கிடைக்கிறது. விலை ரூ. 65 (புத்தகம் வாங்க) கூடுதல் தகவல் – எழுத்தாளரின் மற்றொரு புத்தகமான கன்னித்தீவு கிண்டிலில் இன்று ஒருநாள் மட்டும் (நள்ளிரவு வரை) சலுகை விலையில் (ரூ. 49) கிடைக்கிறது. (புத்தகம் வாங்க)
"வந்துட்டோம்ல!"... அப்படின்னு நம்ம 'தாதா' அணிக்கு திரும்பியதை பத்தி சொல்லலைங்க. அவர் எப்போ அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார் மீண்டும் திரும்பி வந்தார்னு சொல்றதுக்கு? ஏந்தான் இந்த ஊடகப்பசங்க அவரை போட்டு படுத்துறாங்களோ தெரியல. விட்டா கும்ப்ளே விக்கெட் எடுக்காவிட்டால் கூட தூக்குடா கங்குலியைன்னு சொல்லுவாங்களோ என்னமோ தெரியல. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை? தாதா அணிக்கு மீள்வரவு (டிச - 2006-ன்னு நினைக்கிறேன்) ஆனதிலிருந்து இந்தியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் அவர்தான் என இங்குள்ள தினசரி புள்ளிவிபரம் கொடுத்திருந்தது. ஆனா அதே தினசரி அந்த செய்தியின் தலைப்பாக வைத்திருந்தது என்ன தெரியுமா? 'கங்குலிக்கு இறுதி வாய்ப்பு'. ஐயோ கொடுமை! இது போல தலைப்பையெல்லாம் கங்குலியும் சரி நாமும் சரி கடந்த கொஞ்ச காலாம பாத்துக்கிட்டுத்தான் வருகிறோம். நமக்கொன்றும் புதிதல்ல. அதற்காக, கடந்த இரு தொடர்களைப் போலல்லாமல் தாதாவும் சரி அவரோட பங்காளிங்களும் (அதாங்க மூத்த வீரர்கள்) சரி 'வாம்மா மின்னல்!' மாதிரி பிட்சுக்கு வந்துட்டு போகாம, நிலைச்சு நின்னு ஆடனும். குறிப்பா நம்ம டிராவிட். அவரது ஆட்டத்தின் வீழ்ச்சியே நமது அணியின் அண்மைய மோசமான தோல்விகளுக்கும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டைமைக்கும் காரணம் என்பது எனது எண்ணம். அவரது ஆட்டத்தை சுற்றியே நமது அணியின் பேட்டிங் உள்ளது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தேர்வு கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் நம்மூர்காரர் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம். பத்ரிநாத்தின் தேர்வும் ஸ்ரீகாந்தின் தலைமைப்பதவியும் ஒரு கோ-இன்ஸிடண்ட். அவரது தேர்வில் அரசியல் இல்லையென்றாலும், கிரிக்கெட்டில் அரசியலில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் பத்து பேர் சேர்ந்து ஒரு அணியோ அல்லது அமைப்போ அமைக்கும் போது, அதில் அரசியல் இருக்கும் போது இவ்வளவு வருமானம் (பி.சி.சி.ஐ-யின் இந்தாண்டு வருமானம் 1000 கோடியாம்) வரும் அமைப்பினுள் அரசியலில்லாமல் இருக்குமா. இதெல்லாம் சகஜமப்பா! இதற்கிடையில், ஒருவர் மீன் பிடிக்க சென்றதால் தனது அணியில் இடத்தை இழந்துள்ளார். அதனால் இலாபம் இந்தியாவிற்கே. சைமண்ட்ஸிற்கு இந்திய ரசிகர்கள் நன்றி சொல்லிக்கொள்ளும் விதமாக நிறைய தூண்டிலும் வலையும் அனுப்பி வைச்சு, இந்திய தொடருக்கு முன் மீன் பிடிக்க போகச்சொல்லலாம். நிச்சயம் ஆஸி-க்கு அவரது இழப்பின் வலி தெரியவரும். இருந்தாலும், இது போல கடுமையான தண்டனைகளை மற்ற அணி நிர்வாகங்களும் கடைபிடிக்கலாம் என்பது எனதெண்ணம். இம்முறை ஆஸி அணி சற்று வலு குறைந்ததாகவே காணப்படுகிறது. இந்தியாவிற்க்கு இம்முறை வெல்ல வாய்ப்பு கூடுதலே. இன்னமும், 'வந்துட்டோம்ல' தலைப்புக் காரணம் சொல்லல இல்ல... அதாவாது நான் கடைசியாய் பதிவிட்டது கடந்த இந்தோ-ஆஸி தொடர் முடிவில். அதன் பிறகு இப்பத்தான் முதல் பதிவு. நம்ம மூத்த மிடில்-ஆர்டர் வீரர்களின் ஃபார்ம் மாதிரி கொஞ்ச நீண்ண்ண்ட ஓய்வெடுத்து விட்டேன். நான் திரும்பி வந்தது போல அவர்களது ஃபார்மும் மீண்டு(ம்) வரட்டும்.
மலேசியாவில் வசிக்கும் ஆவிக்குமாரான உதயா ஆவிகளுடன் பேசக்கூடியவர். ஒருநாள் மலேசியாவின் போலீஸ் அதிகாரியான நாசர், ஒரு தொலைக்காட்சியில் ஆவிக்குமாருடன் உரையாடல் நடத்துகிறார். அப்போது, ஒரு டாக்டர் கொலை சம்பந்தமான கேள்விக்கு ஆவியுடன் பேசி உதயா பதிலளிக்கிறார். ஆனால், அந்த டாக்டரை கொலை செய்த கொலையாளியின் பெயரை உதயா சொல்வதும், நாசர் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருப்பினும், உதயா தான் சொல்வதுதான் உண்மை என்பதில் விடாபிடியாக இருப்பதால், நாசர் ஒரு போலீஸ் அதிகாரியை நியமித்து உதயாவை பின்தொடர அனுப்பி வைக்கிறார். இந்நிலையில், உதயா தனது நண்பன் ஜெகனுடன் சேர்ந்து தங்க வீடு தேடி அலைகிறார். அப்போது புரோக்கர் மூலமாக இவருக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டின் மேல் மாடியில் இருக்கும் அறைக்கு யாரும் செல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் அந்த வீட்டில் உதயாவை குடியமர்த்துகிறார் புரோக்கர். ஆனால், உதயாவோ, புரோக்கர் கூறிய அறையில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலாய் இருக்கிறான். புரோக்கர் பேச்சை மீறி, மேல் மாடியில் இருக்கும் அறைக்கு செல்கிறான் உதயா. அங்கு நாயகி கனிகா திவாரி இருப்பதை அறிந்ததும் திடுக்கிடுகிறான். இவன் அந்த அறைக்குள் நுழைந்ததும், அவள் உதயாவை திட்டி தீர்க்கிறாள். ஒருகட்டத்தில், அவள் ஆவியாகத்தான் அந்த அறைக்குள் இருக்கிறாள் என்பதை உதயா உணர்கிறான். அவளிடம் நீ ஆவியாகத்தான் இங்கு இருக்கிறாய் என்று உதயா கூறினாலும், அவள் அதை ஏற்பதாக இல்லை. ஒருகட்டத்தில், நாயகிக்கும் தான் ஆவிதான் என்பது தெரிய வருகிறது. ஆனால், உண்மையில் நாயகி இறக்கவில்லை. டாக்டரான நாயகி, ஒரு மருத்துவமனையில் கோமாவில் கிடக்கிறாள். அவளுடைய நினைவுகள் ஆவியாக சுற்றி வருகிறது. இவளுடைய கோமா நிலைக்கும், நாசர் விசாரித்த டாக்டரின் கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை உதயா அறிகிறான். இறுதியில் நாயகி கோமா நிலைக்கு செல்ல காரணம் என்ன? நாயகியின் கோமாவுக்கும், டாக்டரின் கொலைக்கும் என்ன சம்பந்தம் என்ன? என்பதை உதயா கண்டறிந்தாரா? என்பதே மீதிக்கதை. ஆவிக்குமார் கதாபாத்திரத்தை ஏற்று, உதயா ஒரு எதார்த்தமான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒரு ஹீரோவுக்குண்டான ஆக்ஷன் இந்த படத்தில் இல்லையென்றாலும், கதைக்கேற்றார் போல் அழகாய் பொருந்தியிருக்கிறார். நாயகி கனிகா திவாரி, ஆவியாக இருந்தாலும் ரசிக்கும்படியாக அழகாக இருக்கிறார். துறுதுறு நடிப்பில் மனதை கொள்ளை கொள்கிறார். நாசருக்கு இப்படத்தில் நடிப்புக்கு தீனி போடும் காட்சிகள் இல்லையென்றாலும், அவர் வரும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். உதயாவின் நண்பராக வரும் ஜெகன் படம் முழுவதும் பேசிக் கொண்டே இருப்பதால், இவரது நடிப்பை ரசிக்க முடியவில்லை. மேலும், மனோபாலா, தேவதர்ஷினி, முனீஷ்காந்த் ஆகியோர் வரும் காட்சிகள் நகைச்சுவையாக நகர்கிறது. இயக்குனர் காண்டீபன் ஒரு சிறு சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு, அதை திறம்பட இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். ஆவிகளுடன் பேசும் விஷயங்களை மிகவும் ஆராய்ந்து, அதை சுவைபட எடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க மலேசியாவிலேயே இப்படத்தை எடுத்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு. கதாபாத்திரங்களை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாண்டிருக்கலாமோ என்று ஒரு சில காட்சிகள் கேள்வி கேட்க வைக்கிறது. ராஜேஷ் கே நாராயணன் ஒளிப்பதிவில் மலேசியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அருமை. இறுதியில் வரும் மருத்துவமனை காட்சிகளில் இவரது கேமரா விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் அழகாக இருக்கிறது. மொத்தத்தில் ‘ஆவிகுமார்’ சுமார் மூஞ்சி குமார் Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @CpsWriter Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ... This Week Popular கிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1 யுத்த காண்டம் (2022) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @மூவிவுட் ஓடிடி லவ் டுடே (2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 2/12/22 முதல் varane avashyamund (2020)=வாரனே அவஷ்யமுண்ட்(மலையாளம்) -சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்து, அந்த நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘தாயகம் திரும்பிய ஈழத்தமிழர் குடியுரிமை’ என்ற தலைப்பில் 1964- ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்போம்; அவர்களின் நலனுக்காக 'வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை' என்ற ஒரு புதிய துறையை உருவாக்குவோம்; அவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசு, இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மறுவாழ்விற்காக துவக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தின் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதையும், அவர்கள் வசித்து வரும் இடங்களை காலி செய்யச் சொல்வதையும் பார்க்கும்போது "படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்" என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணான நடவடிக்கைக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதை திமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, அனைத்துப் பணிகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 'விடியலை நோக்கி' என்று சொல்லிவிட்டு, 'விரக்தியை நோக்கி' அனைத்துத் தரப்பு மக்களையும் திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இது 'திராவிட மாடல்' அரசு. அல்ல. 'வெறுப்பு மாடல்' அரசு. 1964-ம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்களின் ஒரு பகுதியாகத்தான், 1968-ம் ஆண்டு தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் துவக்கப்பட்டது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், தேயிலைத் தோட்டங்களில் அவர்களுக்கு வசிக்க இருப்பிடமும் வழங்கப்பட்டது. தற்போது, இங்கு பணியாற்றும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தி.மு.க அரசு எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் சுமார் 4,053 ஹெக்டேர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இந்த 4,053 ஹெக்டேரில், 2,152 ஹெக்டேர் நிலப்பரப்பினை வனத் துறையிடம் ஒப்படைக்குமாறு அண்மையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும், இதன் விளைவாக வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்திலுள்ள ஏழு பிரிவுகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் நிலைமை உருவாகி உள்ளதாகவும், ஓய்வூதியப் பலன்களை அளிக்கப்படுவதற்கு முன்பே வீடுகளை காலி செய்து தருமாறு தோட்டத் தொழிலாளர்களை அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்படி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய வனத் துறை அமைச்சரோ தொழிலாளர்களுக்கு எதிரான கருத்தினை தெரிவித்துள்ளார். TANTEA நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு வருவதாகவும், ஆள் பற்றாக்குறை இருப்பதாகவும், UPASI வரையறைப்படி 4,053 ஹெக்டேர் நிலப்பரப்புடைய TANTEA நிறுவனத்தை பராமரிக்க 7,094 தொழிலாளர்கள் தேவை என்றும், ஆனால் தற்போது 3,319 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைப்பதன் மூலம் TANTEA நிறுவனத்தின் உற்பத்தித் திறன் உயரும் என்றும், நிறுவனத்தின் நிதிச் சுமை குறையும் என்றும், வால்பாறை மற்றும் நடுவட்டம் பிரிவுகளில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் வேறு பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் அல்லது விருப்ப ஓய்வு திட்டத்தில் அனுப்பப்படுவார்கள் என்றும், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வனத் துறைக்கு அளிக்கப்படும் 2,152 ஹெக்டேர் நிலத்தில் தமிழ்நாடு பசுமை இயக்க முயற்சியின்கீழ் புல் நாற்றுகள் மற்றும் உள்நாட்டு மரங்கள் நடப்பட்டு அந்தப் பகுதி இயற்கை வனமாக மேம்படுத்தப்படும் என்றும் கூறி இருக்கிறார். வனத் துறை அமைச்சர் அவர்களின் இந்தக் கூற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதனை லாபத்தில் இயங்க வைப்பதுதான் ஓர் அரசினுடைய நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டு. இதைச் செய்யாமல், மேற்படி நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத் துறையிடம் ஒப்படைக்குமாறு ஆணை பிறப்பிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலாகும். TANTEA நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணிவழங்க வேண்டுமென்றும், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வந்துள்ள சூழ்நிலையில், ஆள் பற்றாக்குறை என்று சொல்வது ஏற்புடையதல்ல. வனத் துறை அமைச்சரின் கூற்றினை உற்றுநோக்கினால், தொழிலாளர்களுக்கு சாதகமாக ஒரு கூற்றையும் அவர் கூறவில்லை என்பதும், விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது உறுதி என்பதும் தெளிவாகிறது. நிரந்தரத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதை உறுதிப்படுத்தும் அமைச்சர், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. அதே சமயத்தில், தற்காலிகத் தொழிலாளர்களை பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு தொந்தரவு கொடுப்பதைப் பற்றி அமைச்சர் வாய் திறக்காதது அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் TANTEA நிறுவனத்தின் நிலத்தை பறித்து, அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறுவது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம். ஒருவேளை அந்தப் பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டுமென்றால், அங்குள்ள தொழிலாளர்களை வைத்தே அதை இயற்கை வனமாக மாற்றுவதும், அவர்களை அங்கேயே தங்க வைக்க வழிவகை செய்வதும் தான் பொருத்தமாக இருக்கும். இதைவிட்டு விட்டு, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பது இயற்கை நியதிக்கு மாறானது. அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பும், இருப்பிடமும் பறிபோவதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை வேலையை விட்டு அனுப்புவது என்பதும், இருப்பிடங்களை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் அவர்களை நாடு கடத்துவதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தி.மு.க அரசின் தோட்டத் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, TANTEA நிறுவனத்தின் 2,152 ஹெக்டேர் நிலத்தை வனத் துறைக்கு ஒப்படைக்கும்படி பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின், மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.35 மணியளவில் நேர்ந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் பெண்கள் மூவரும், குழந்தைகள் மூவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வானின் சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே, இந்த விபத்துக்கான காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Catering and Delivery Service: Legend has it that Akshayapatra, a vessel that produced unlimited homemade food, was gifted to Draupadi in the Hindu epic, Mahabharata. However, in the 21st century, the Akshayapatra has taken the form of a company. Atchayapathra Foods Pvt Ltd (APF). A catering and delivery service provider, serves healthy lunch boxes at a price of just Rs. 50. Their major customers are from IT companies, hospitals and banks. They also provide subscription plans. Such as weekly, monthly or annual depending on the convenience of the customer. K Sundaresh, founder and director of Atchayapathra and a former IT Professional. He Know the importance of home-cooked meal while he was working abroad in his initial years. “It is so important to have a healthy and hearty meal. When you maystress with work,” he said. Once when he cook lunch for his colleagues, “The gesture will hugely appreciate. That’s when I thought that I can take this up full time. His friend Balachandar and he started the venture on a trial basis in the month of June. This year before taking it to the next level. They distributed lunch boxes to a hospital, a company and a bank in the city and received rave responses. They finally started their venture in July this year. Now, it stands at around 800. We earn this trust only through word of mouth. Today, we have 20 delivery bikes and two vans,” he said,. Adding that their principle was never to compromise with the quality and hygiene of food. “We note customer feedback on a daily basis. We are also trying to expand our vegetarian menu again. Keeping in mind the health and hygiene factor,” he said. He plans to create an app and expand their venture to other cities. அட்சயபாத்திரம். இதில் உணவு அள்ள அள்ள குறையாது என்பது பொருள். மகாபாரதத்தில் திரௌபதி கிருஷ்ணரிடம் அட்சயபாத்திரத்தை பரிசாக பெற்றார் என்பதை புராணம் கூறுகிறது. இந்த அட்சயபாத்திரம் 21ம் நூற்றாண்டில் ஒரு நிறுவனத்தின் வடிவமாக திகழ்கிறது. அட்சயபாத்ரா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட். ஆரோக்கியமான மதிய உணவுகளை 50 ரூபாய்க்கு டெலிவரி சேவை மூலம் வழங்கி வருகிறது. ஐடி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வங்கி ஊழியர்கள் இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்கள். வாராந்திர, மாதாந்திர அல்லது வருடாந்திர போன்ற சந்தா திட்டங்களை வாடிக்கையாளரின் வசதிக்கு ஏற்ப வழங்குகின்றன. அட்சயபத்ராவின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஐ.டி நிபுணருமான திரு. கே.சுந்தரேஷ். அவர்கள் தனது ஆரம்ப காலங்களில் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது, வீட்டில் சமைத்த உணவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறினார். மேலும், “நீங்கள் வேலைப் பளுவில் இருக்கும்போது ஆரோக்கியமான மற்றும் மனநிறைவான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம்,” என்று கூறினார். ஒருமுறை அவர் தனது ஊழியர்களுக்கு மதிய உணவு சமைத்து கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றார். இதையே அவரும், அவரது நண்பருமான பாலச்சந்தரும் முழுநேரமாக எடுத்துக்கொண்டு சோதனை அடிப்படையில் தொடங்கினர். அவர்கள் நகரத்தில் உள்ள நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மதிய உணவுகளை விநியோகம் செய்து வந்து நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றனர். 30 வாடிக்கையாளர்களுடன் தொடங்கிய நாங்கள் தற்போது 800 ஆக உள்ளது. நாங்கள் இந்த நம்பிக்கையை வாய் வார்த்தையால் மட்டுமே பெற்றோம். இன்று, எங்களிடம் 20 டெலிவரி பைக்குகள் மற்றும் இரண்டு வேன்கள் உள்ளன, ”என்று பெருமையுடன் கூறினார், அவர்களின் கொள்கை ஒருபோதும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்துடன் சமரசம் செய்யக்கூடாது. தினசரி வாடிக்கையாளர் கருத்துக்களை நாங்கள் கவனிக்கிறோம். ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் சைவ மெனுவை விரிவாக்க முயற்சிக்கிறோம், என்றார். அவர் ஒரு செயலி-யை உருவாக்கி, அவர்களின் முயற்சியை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். Visit us Atchayapathra Foods
நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துகளை தர கூடிய உலர் திராட்சையை இனி அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டாம். எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான உலர் திராட்சைகளை குறைந்தவிலையில் நம் வீட்டிலேயே எளியமுறையில் எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். தேவையான அளவு விதையில்லாத திராட்சை பழங்களை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த திராட்சைகளை ஒவ்வொன்றாக எடுத்து அகலமான பாத்திரத்தில் போட்டு, அழுகிய திராட்சைகள் ஒன்று கூட இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் திராட்சைகளை கொஞ்சம் உப்பு தூள் சேர்த்த தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, ஒரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் திராட்சையை வேக வைக்க வேண்டும். இதற்காக இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்க தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இட்லி தட்டில் ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் கொஞ்சமாக திராட்சைகளை அடுக்கி வைத்து, மூடி போட்டு 7 லிருந்து 10 நிமிடங்கள் ஆவியில் அந்த திராட்சை பழங்களை வேக வைக்க வேண்டும். திராட்சை பழங்கள் தோல் சுருங்கி வரும் பதம் வரை ஆவியில் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடங்களில் திராட்சைப்பழம் தோல் சுருங்கி வெந்துவிடும். (தோல் சுருங்காத, ஆவியில் வேகாத திராட்சை பழங்கள் வெயிலில் காய்ந்தாலும் உலர்திராட்சையாக மாறாது.) ஆவியில் வேகவைத்த இந்த திராட்சை பழங்களை ஒரு வெள்ளை துணியிலோ அல்லது தாம்பூல தட்டிலோ ஒவ்வொன்றாக எடுத்து தனித்தனியாக காய வைக்கவேண்டும். திராட்சையின் தோலில் விரிசல் இருக்க கூடாது. அதிக வெயிலில் இந்த திராட்சை பழங்களை இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை காய வைக்க வேண்டும். முதல் நாள் காய்ந்த திராட்சை பழங்களை, 2-வது நாள் திருப்பி விட வேண்டும். அப்போது தான் திராட்சை பழம் நன்றாக காயும். குறைந்த பட்சம் மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் எடுத்தால் உலர் திராட்சை தயாராகி விடும். இதை கண்ணாடி பாட்டிலில் அல்லது காற்று உள்ளே புகாத ஏர் டைட் கவரில் பத்திரப்படுத்தி ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வருடம் வரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். கெட்டுப்போவதற்கு வாய்ப்பே கிடையாது. எந்தவிதமான கெமிக்கலும் கலக்காத உலர் திராட்சை, அதுவும் குறைந்த விலையில் நமக்கு கிடைத்துவிடும். Share Article: Tags: benefits of dry furits benefits of grapes cinema news tamil Dry grapes grapes grapes and dry grapes health benefits health tips How to easily make raisins at home? how to make dry grapes latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today raisins samaiyal samaiyal kurippu samaiyal tips tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرًا يَقُولُ :‏ دَبَّرَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ غُلاَمًا لَهُ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَبَاعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ جَابِرٌ فَاشْتَرَاهُ ابْنُ النَّحَّامِ عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ فِي إِمَارَةِ ابْنِ الزُّبَيْرِ ‏.‏ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ – يَعْنِي الْحِزَامِيَّ – عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلٍ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، ح. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، حَدَّثَنَا يَحْيَى، – يَعْنِي ابْنَ سَعِيدٍ – عَنِ الْحُسَيْنِ بْنِ، ذَكْوَانَ الْمُعَلِّمِ حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ، ح. وَحَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنِي أَبِي، عَنْ مَطَرٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ وَأَبِي الزُّبَيْرِ وَعَمْرِو بْنِ دِينَارٍ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُمْ فِي، بَيْعِ الْمُدَبَّرِ ‏.‏ كُلُّ هَؤُلاَءِ قَالَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ حَمَّادٍ وَابْنِ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ جَابِرٍ ‏.‏ அன்ஸாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவரைத் தமது இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவராவார் என்று அறிவித்திருந்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர சொத்து என்று வேறு எதுவும் இருக்கவில்லை. (இச்செய்தி அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த அடிமையை விற்றார்கள். அவரை இப்னு நஹ்ஹாம் (ரலி) விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். அவர் (எகிப்து நாட்டு) கிப்தீ அடிமை ஆவார். அவர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) ஆட்சியின் முதலாம் ஆண்டில் இறந்தார். அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 27, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3154 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3156 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.41 இறையன்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள் (5) 43.40 ஈஸா (அலை) அவர்களின் சிறப்புகள் (7) 43.39 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பது … (1) 43.38 நபி (ஸல்) கூறிய, உலக நடைமுறைகள் … (3) 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
வாங்க கதைக்குள்ள போலம்…..என் பெயர் ஜெகன் நான் சேலத்தில் வசிக்கிறேன் . நான் நண்பர்களுடன் அதிகம் வெளிய சுத்துவ சுத்திட்டு நைட் தா வருவன் . நான் வரும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டு ஆண்டி வீட்டுக்கு வெளிய தா இருப்பா இப்படியே தினமும் நா பார்த்துட்டு தா இருந்த … ஆனா சும்மா சொல்ல கூடாது அப்படியே உள்ள விட்டு குத்தன ஒரு நைட் பத்தாது அப்படி இருப்பா அவள். திடீரென்று ஒரு நாள் அவள் என்னை வா என்று கூப்பிட்டாள் நானும் போன .என்ன அக்கா என்று கேட்டேன் ஒன்னும் இல்லட உள்ள வா என்று சொன்னால் சரிவு ரண்டு பெரும் உள்ள போனம். என் கணவன் குடிகாரன் என்று கூறினால்… அதனால் தா நா நைட் வெளிய இருக்க என்று சொன்னால். ம்ம் சரி அக்கா என்றேன் … அக்காவுக்கு உதவி பன்னுடா என்று கேட்டாள் நான் சரி என்று கூறி ..என்ன உதவி அக்கா என்று கேட்டேன் … என் கணவனல எனக்கு அதிகம் கிடைக்கல டா அந்த குறைய நீ தீர்ந்து வைடா என்று கூறின…ம்ம் செரி அக்கா…என்று வீட்டு குள்ள போனம் அவ சேரிய கழட்டி மாம்பழம் மாரி முலைய காட்டிட்டு நின்றாள் ..அப்படியே கட்டி பிடிச்சு உதடோடு வாய் வச்சு முத்தம் கொடுத்து கொண்டு.. அப்படியே மலைய நல்லா கணக்கு.. அவ முலைய நல்லா சப்பி பால் குடிச்சேன்……அவ உணர்ச்சி தாங்கம கத்தினால் …அப்படியே அவள துணி எல்லாம் கலட்டி அம்மணமா ரண்டு பெரும் கட்டி பிடிச்சி முத்தம் மலைய பொழிந்து கொண்டிருந்தோம்…அப்படியே அவ புண்டையில நல்லா நாக்க உள்ள விட்டு நீக்கினேன் அவ காமம் தாங்காம உச்சக்கட்டம் அடைந்தால் … அவ சுன்னிய எடுத்து உள்ள விடுடா என்றாள் ..நா உடனே ஏன் 7 இன்ச் சுன்னிய எடுத்து மெதுவா உள்ள விட்டேன் நல்லா வாழைப்பழம் மாரி வழிக்கிட்டு உள்ள போச்சு….மெதுவ குத்த குத்த அவ கத்தின்…ம்ம்ம் அஅஅஅஅஅ ஷ்ஷ்ஷ், அம்மா வேகமா பன்னுடா என்று கத்தினால்…. நானும் வேகமா குத்த அவ குத்த எனக்கு வெறி அதிகமா ஆச்சு அவ புண்டை கிழியர அளவுக்கு குத்தன அவ சுகத்துல டேய் இப்படியே தினமும் பன்னாடை என்றாள் ….ம்ம்ம் சரி என்றேன்… அவ வழியில துடிக்க எனக்கு வேகத்த நிறுத்த முடியாம அவ புண்டையில கஞ்ச பீச்சி அடிச்சேன் அப்படியே துணி இல்லாம நான் அவ புண்டையில இருந்து சுன்னிய எடுக்காம படுய்த்துட்டு இருந்தோம்….இப்படியே தினமும் அவளும் நானும் இரண்டு முறை ஒழுத்து தள்ளுவோம்…….
கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதை சுட்டிக் காட்டி, தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என பாமக நிறுவனர் ராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று (அக்டோபர் 3,2017) அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு ஏற்கனவே கொண்டு வந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதைப் பாதுகாப்பதற்காகவே இச்சட்டத்தை கர்நாடகம் கொண்டு வருகிறது. கர்நாடக அரசு கொண்டு வரவிருக்கும் புதிய சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சம உரிமை, 16-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சம வாய்ப்பு உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவானதா… எதிரானதா? என்பதெல்லாம் ஆழமான விவாதிக்கப்பட வேண்டியவை. கர்நாடக அரசின் இந்நடவடிக்கை மற்ற மாநிலங்களுடனான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் விவாதத்திற்குரியதே. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒற்றை இந்தியா என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் சரியா? என்று வினா எழுப்புவதை விட, தவறல்ல என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடத்தை ஒரு பாடமாக படித்தவர்களும், கர்நாடகத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வாழ்ந்து கன்னடத்தில் எழுதப் பேசத் தெரிந்தவர்களும் கன்னடர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பணி நிமித்தமாக நீண்ட காலம் வெளிநாட்டிலோ, வெளி மாநிலங்களிலோ பணியாற்றி விட்டு, சொந்த மாநிலத்திற்கு திரும்பும்பட்சத்தில் அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படாத வகையில் சில விதிவிலக்குகளை கொண்டு வரவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதனால் கர்நாடக தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. உலகின் புகழ்பெற்ற மகிழுந்து நிறுவனங்கள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைச் சேராத மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தனியார் நிறுவனங்களிலும், பெரு நிறுவனங்களிலும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் முடிந்தவரை தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையே சி மற்றும் டி பிரிவு பணிகளில் அமர்த்துகின்றனர். தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தாண்டி, தமிழர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலும் இதே நிலை தான் காணப்படுகிறது. தொடக்கத்தில் உயர்பதவிகளில் வட இந்தியர்கள் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கூட தமிழரை நியமிக்க நிர்வாகம் தயாராக இல்லை. இத்தகைய சூழலில் தமிழர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தால் அம்மாநிலத்தில், குறிப்பாக பெங்களூர், மைசூர் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் வேலைவாய்ப்பு மிகக்கடுமையாக பாதிக்கப்படும். சொந்த மாநிலமான தமிழகத்திலும் வேலைவாய்ப்புகளை மற்ற மாநிலத்தவரிடம் பறி கொடுத்து பிற மாநிலங்களிலும் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுத்து தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? கன்னடர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளில் தமிழர்களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் தமிழக அரசு விவாதிக்க வேண்டும்”
அழிவு யுத்தம் வகைதொகை இல்லாமல் எமது மக்களை பலியெடுத்தபோது அதை பாதாம் பருப்பு சாப்பிட்டபடி தொலைக்காட்சியில் பார்த்து வீர வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று யுத்தக்குற்றம் நடைபெற்றது என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டது என்றும் பொய்யாகப் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும், ஜெனிவாவுக்குச் சென்றும் இதே பல்லவியை பாடிக் கொண்டிருக்கின்றார்கள். கோட்டுச் சூட்டுக்களுடன் வெளிநாட்டுப் பிரதிநதிகளுடன் கை குலுக்கியபடி புகைப்படம் பிடித்து பத்திரிகைகளுக்கு அனுப்பி அதை முன்பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். யுத்தம் எமது மக்களை கொன்றொழிக்கப் போகின்றது என்பதை நன்கு தெரிந்திருந்த இதே கூட்டமைப்பினர் யுத்தத்தை தடுத்து நிறுத்துமாறும், மனித அழிவுகளை தடுக்குமாறும் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்து கை குலுக்கி கோரிக்கை விடுக்கவுமில்லை. ஜெனிவாவுக்குச் சென்று மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்துப் பேசவில்லை.அன்று ஊடகங்களுக்கு முகத்தைக் காட்டாமல் வெளிநாடுகளில் பதுங்கிக் கிடந்தார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் மேலும் – தாயகப் பகுதியில் தமிழ் மக்கள் துயரங்களைச் சுமந்து அழுத கண்களோடு நின்றபோது கூட்டமைப்பினர் தமது குடும்பங்களை பாதுகாப்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழ வைத்தார்கள்.உறவுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார்கள். இன்னும் சிலரோ தாங்கள் தமிழர்களே இல்லை என்ற தோரணையில் கொழும்பில் தமது வழக்கறிஞர் பதவிக்குரிய கருப்பு அங்கிகளால் முழுவதுமாக தம்மைப் போர்த்திக்கொண்டு தொழில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புலிகளும் அழிந்து, தமிழ் மக்களும் அழிந்தபிறகு தமது கருப்பு போர்வைகளை கழற்றிவிட்டு குறுக்கு வழியில் கூட்டுக்குள் நுழைந்து இன்று சாணக்கிய அரசியல் பேசி தம்மை தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என்று சத்தியம் செய்கின்றார்கள். சிங்கள எதிர்ப்பையும், தமிழ்த் தேசிய உணர்ச்சியையும் அழகாகப் பேசி தமது பதவிக்கான அரசியல் பாதையை பாதுகாக்க நினைப்பவர்களின் பொய்ச் சத்தியங்கள் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களிடையே இன்று சாத்தியமாகியிருக்கின்றது. உண்மைகள் தற்காலிகமாக உறங்கிப்போகலாம். ஆனால் ஒரு நாளும் உண்மைகள் இறந்துபோவதில்லை. நான் இதுவரை தமிழ் மக்களுக்கு கூறிய போதனைகளும், காட்டி பாதையும் தீர்க்க தரிசனமானதைப்போல், உறங்கிக் கிடக்கும் உண்மைகளும் விரைவில் விழித்துக் கொள்ளும் அப்போது சாணக்கியம் பேசும் சாக்கடை அரசியல் தலைமைகளை உண்மையான தமிழ்த் தேசியம் உமிழ்ந்து துப்பும். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ ‘தர்மம் ஈற்றில் வெல்லும்’ என பதிவிட்டுள்ளார். Related posts: குறிக்காட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் ! தீர்மானங்களை நிறைவேற்றுவது முக்கியமல்ல: அவற்றை செயற்படுத்துவதே முக்கியமானது - டக்ளஸ் தேவானந்தா! நான் பொம்மையாக இருந்தல்ல - நெருப்பாறு கடந்தே அரசியலுக்கு வந்துள்ளேன் - நல்லூரில் அமைச்சர் டக்ளஸ் தேவ... Tweet தட்டான்குளம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் - அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ... அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது அபிவிருத்திக்கும் முழு... அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயன...