text
stringlengths
377
161k
sex stories in tamil என் பெயர் உமா ஏஜ் 36 எனக்கு திருமணம் முடிந்து அன்பான கணவர் என் வீட்டில் நாங்க 3 பேரு ,நான் என் கணவர் & என் மகன் மமட்டுமே உண்டு என் கணவர் எனக்கும் ஏஜ் வித்தியாசம் கொஞ்சம் அதிகம் என்னக்கு 36 ஆவர் க்கு 53 உங்களுக்கு இப்பொழுது புரிந்து இருக்கும். நல்லா வசதியான குடும்பம் வீட்டு ஒர்க்க பார்க்க 2 பேர் உண்டு ஒருவர் சமையல் பெண் காலை வந்தது சமையல் முடித்து ஒரு 11மணிக்குள் பொய் விடுவாள். இன்னொரு ஆளு என் டிரைவர் சுரேஷ் வயது 28 என் கணவரின் தூரத்து உறவு படித்த பய்யன் ஒர்க் கெடைக்கத்தால் எங்களுக்கு டிரைவர் இருக்கிறான் . Read More அய்யோயோய் அப்படி ஒரு அழகு அன்பு கட்டளை என் அக்கா பார்க்க திரிஷா மாதிரி இருப்பா இனி நான் என் காம கதை குறுகிறான் நான் சொல்லுவது எல்லாம் உண்மை ஏன் என் பயறு உமா டிரைவர் பெயர் சுரேஷ் அதுவும் உண்மை நன் நாகர்கோயில் இருக்கன் நான் மலையாளியே,மலையாள பெண்களுக்குரிய முழு அமிசமாக இருப்பான். என்னை பதில் நானை சொல்ல கூடாது வாசர்களாக சொல்கிறன் நன் நல்லா கலர் வ்ஹிட்டிஸ் பிங்க் கலர் அக்கா யிருப்பான் சுருண்ட முடி சிரித்தால் என் கன்னதியில் 2 பக்கமும் குழியே விழும் என் கணவர் என் அழகில் மயங்கியே என்னை திருமணம் செய்து கொண்டார் என் வீடு அப்படி ஒன்னும் வசதினான குடும்பம் இல்லை என் கணவரும் பார்க்க நல்ல தன இருப்பாரு. அதனால் வயதை நான் பெரிதாக்க எடுத்து கொள்ளவில்லை எனக்கு காமத்யில் நல்லாவே இடு படு உண்டு என் மூலை 34 சைஸ் என் முலை காம்பு பிங்க் லப்ரெய்ல் இருக்கும் ஒரு 1/2 இஞ்சு நீளமாக இறக்கும் என் இடுப்பு 30 இன்ச் என் பின்புறம் 36 இன்ச் துடை நல்லா சதை பட்டு யோடு இருக்கும். என் புண்டை விரித்து பார்த்தால் பிங்க் கலர்யில் இருக்கும் திருமணமுடித்த தொடக்கத்தியில் என் கணவர் சூப்பராக என்னை நல்ல ஓப்பார் வாரம் ஓரு 5ஓர் 7 முறை ஆவது ஓப்பார் நநானும் அவரை விட ஸ்பீடாகா இருப்பன். யார் கண் பட்ட தோ தரியா வில்லை 2014 யில் அவர்க்கு டியபடிக் நோய் வந்தது. அதன் பிறகு அவரால் எனக்கு சுகம் கொடுக்க முடியா வில்லை அவர் சுண்ணியே என்ன பண்ணியனாலும் ஆடு எழும்பாது அப்படியே எழும்பினாலும் என் புண்டைக்குள் வீடும் முன்னரை வந்து விடும். அப்படியே விட்டலு ஒரு ஆட்டு அல்லது 2 ஆட்டு ஆடுவதற்குள் வந்து விடும் அப்புறம் என் புண்டை நக்கி சுகம் கொடுப்பார். என்னதான் பண்ணியே நாலும் சுண்ணியே புண்டைக்குள் பொய் ஓப்பது போல் என்னக்கு இல்லை என் ஆசை நான் அடக்க அது குடி கொண்டை போனது. என் கணவர் இன் சுண்ணியே 5 இஞ்சு இறக்கும் முழுசாக எழும்பிய பிறகு ஆவர் ஹெல்த்தி ஆக இறக்கும் வரை அது எனக்கு போடுமணத்தக்கவை இருத்தது என் ஆசை கூட ஒரு நாள் என் கம்ப்யூட்டர் பார்த்து கொண்டு இருத்த போது தமிழ் ஸ்கேண்டல் பக்கத்தை பார்த்தேன் ஆடை படிக்க படிக்க என் ஆசை வெறியாக மாறியது ஆனால் ஆளு கிடைக்காமல் கஷ்ட பட்டு கொண்டு இருதன். அப்பம் ஒரு நாள் என் கணவர் வழியே ஊருக்கு பொய் விட்டார் .அன்னைக்கு வீட்டு சமையல் ஆளும் வறவில்லை என் பய்யன் ஸ்கூல் பொய் விட்டன வீட்டியில் நானும் டிரைவர் சுரேஷ் மட்டும் இறுத்தோம் அவன் வல்லின இருதான் நான் குளித்து முடித்து விட்டு ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்தான். அன்னைக்கு லேசான மழை கிளிமட்ட சூப்பெராக இருத்தது எனக்கு நல்ல மூடக இருத்தது பொதுவாக நன் வீட்டியில் இருக்கும் போது சாறி தான் காட்டுவேன் என் கணவர் க்கு ஆடு தான் பீடிக்கும் .ஆப்பம் சுரேஷ் ஜன்னல் பக்கமாக வந்தான் அங்கு இங்கும் பார்த்தான் நான் மெயில் மடியில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இரு தான் நன் நிற்பது அவனுக்கு தரியாது அவன் வேஷ்டி ஐ தூக்கி அவன் சுன்னணியே வழிய எடுத்து ஒன்னுக்கு போனான் நான் அப்பம் தான் பார்த்தேன். அவன் சுண்ணியே எழும்ப மலேயா என் கணவர் சுண்ணியே விட பெரிதாக இருத்தது கருப்பாக நல்லா நீளமாக நல்ல குண்டாக இருத்தது அதை பார்த்த உடனை என் புண்டை நனைய ஆரம்பித்து விட்டது பார்க்க பார்க்க என்னால் என் ஆசை அடக்க முடிய வில்லை இவனை எப்படியேனும் ஓத்து விட வேண்டும் எண்டு நினைத்து என் பிளவ கழட்டி என் ப்ரா வை ரிமோவ் பண்ணி வெறும் ப்ளௌஸ் மதும் போட்டு கொண்டான். | தரமான தமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் படிக்க www.tamilsexstories.mobi தினமும் விசிட் பண்ணுங்க | அவன் சுண்ணியே பார்த்ததில் யே என் மூலை காம்பு விறைத்து பொய் இருத்தது. அது பிங்க் சலூர் ப்ளௌஸ் கண்ணாடிய போ தது உள்ளை இருபது அப்படியே த்ரேயியும் என் சாறி ஐ நல்ல கிளை இறக்கி கேட்டி கொண்டன் என் புண்டை முடி தரியும் அளவுக்கு அப்படியே கிளை போனேன். சுரேஷ் ஐ உள்ளை கூப்பிட்டேன் டி குடிக்கலாம் எண்டு அவனும் உள்ளாய் வந்தான் உட்கார சொல்லியே காஸ் ஸ்டோவ் டி. ஐ. போட்டேன் போட்டு கொண்டாய் அவனிடம் பேசினான் சுரேஷ் சிலிமட் சூப்பராக இருகுல எண்டன் அவனும் ஆமா அக்கா எண்டு சொன்னான் நான் அவனிடம் நல்ல மூட் ஏத்தும் கிளிமட்ட எண்டு சொல்லியே கொண்டாய் என் ஒரு பக்க மூலை காண்பித்து கொண்டு இருந்தான். அவன் அதை நண்டாக பார்த்தான் நான் அவனை பார்த்து புன்னகைத்து கொண்டாய் அகொண்டு இர்ருந்தான் வன் பார்க்கும் போதை என் முந்தானிய நல்ல ஒதுக்கியே வைத் தான் என் ப்ளௌஸ் மேல் உள்ள 2 பட்டன் ஏற்கனவே ரிமோவ் பண்ணி ப்ளௌஸ் மடக்கிய வைத்து இர்ருந்தான் இப்பம் எதசம் என் முக்கால் மூல அவன் கண்ணுக்கு விருந்து ஆகிய கொண்டு இருத்தது. அவன் அதை பார்க்க பார்க்க அவன் சுண்ணி யை அவன் 2 காலு இடையில் வைத்து அம் முக்கி கொண்டு இருந்தான் நானும் என் துடை அல் என் புண்டை அமுக்கிய் கொண்டு இருத்து தன் அவன் என்னேடம் அக்கா நீங்க நல்ல அழகா இர்ருக்கற்கள் எண்டான் நானும் அவன் இடம் நீயும் நல்ல அழகாதந் இருக்கீரை எண்டு சொன்னான். சொல்லியே கொண்டாய் அவன் பக்கதியில் பொய் உட்கார தேன் டீயை கொடுதேன் கொடுக்கும் போதே என் முந்தானை முழுசாக சரியா விட்டான். அவன் முன்னால் என் முலை நண்டாக காண்பித்தேன். சுரேஷ் அதை டீ குடிப்பதை மறந்து என் முலை பார்த்து கொண்டாய் இருந்தான். என் முலை விம்மி போய் இருத்தது என் காம சூட யல் நான் அவன் கை பிடித்து சுரேஷ் என்ன பார்கிறாய் டீயை குடி எண்டு சொல் லீ கொண்டை என் துடை யை அவன் துடை குள் விட்டேன். விட்டு என் துடை யால் அவன் துடை யை ஒரசி கொண்டு இருதேன். சுரேஷ் கு இப்பம் அவன் சுண்ணி முழுசாக எழும்பி என் முட்டியில் இடிந்து கொண்டு இருத்தது நான் கொஞ்சம் ஷேர் சரித்து உட்கார்ந்து என் முட்டி யால் அவன் சுண்ணி யை அம்முக்கி க்கொண்டு இருதேன் அவனும் என் முட்டியில் நல்லா அமுக்கி கொண்டான். நான் வேணும் என்டெய் ஒரு ஸ்பூன் யை கிளை போட்டேன் கி லே குனிந்து என் முலை அவன் துடை யில் வைத்து அம் முக்கி கொடுத்தேன் அப்புறம் மேலை எழும்பும் போது அவன் துடை பிடித்து கொண்டாய் எழும்பினேன். அப்படியே அவன் துடை தடவி கொண்டாய் அவன் ஐ பார்த்து ஒரு காம புன்னகை பண்ணினேன். அவன் இடம் என்ன சுரேஷ் ஒரு மதெரியாக இருக்கிறாய் எண்டு காட்டன் அவன் இல்லை அக்கா உங்களை நன் இவ்ளவு அழகா பார்த்தது இல்லை என்டு சொன்னன் அவன் சொன்னதும் பையன் நான் விரித்த வலையில் விழுந்துவிட்டான். இனி பயம் இல்லை எண்டு புரிந்து கொண்டு அப்படியா கை யை மேலை கொண்டு போய் அவன் பூளை ஜட்டியே டு பிடித்தேன் சுரேஷ் அக்கா எண்டு சொல்லி கொண்டை அவன் துடை என் கை யோடு சேர்த்து அம்மு கி கொண்டான் நான் அவன் இடம் சுரேஷ் தடவியது பிடிக்க வில்லையா எண்டு கேட்டேன். அவன் அப்படி இல்லை அக்கா என் து வார்த்தை யை மென்டு முழு கி னான் நான் அப்பமும் விடாமல் அவன் பூளை அம்மு கி கொண்டு இருதேன் அப்புறம் சுரேஷ் அவன் துடையை நல்லா விரி தத்தன் நான் உடனை என் கை யால் அவன் சுண்ணியே யை நல்லா பிடித்தேன். அது இரும்பு போல் புடைத்து கொண்டு இருத்தது அவன் இடம் டே சுரேஷ் இதை ஏன் டா என் இடம் இவ் வளவு கண்பிக்க வில்லை என்டு கேட்டேன். அவன் என் இடம் காணிக்கை ஆசை தான் ஆனால் நீங்கா சார் இடம் சொல்லி விடுவர் கள் என்டு பயந்து காண்பிக்கவில்லை என் ட்டு சொன்னான் அப்பம் உனக்கும் என் மேலே ஆசை தானா எண்டு கேட்டேன். ஆமாம் உங்களை நினைத்து தான் டெய்லி கையிலே பிடிப்பேன் என் டன் அவன் நீ வா போ எண்ட பேசு எண்டு சொன்னேன் ம் என்டு சொல்லி கொண்டு என் முலை பிடித்து அமுக்கிய் பிடித்து கொன்டான் ஏய் அப்படி தான் நல்லா அமுக்கு டா எண்டு சொல்லி கொண்ட எ அவன் முகம் எல்லாம் கிஸ் பண்ணி விட்டேன் அவன் லிப்ப்ஸ் யை என் வாய்க்குள் எடுத்து சப்பி னேன் அவன் என் வாய்க்குள் அவன் நாகை விட்டான் நான் அதை அப்படியே சப்பி எடுத்தேன். அவன் என்னை எழுப்பி விட்டு நல்லா கட்டி பிடித்து கொண்டு என் முகம் என் கழுத்து எல்லாம் கிஸ் பண்ணி னான் நானும் அவனை இருக்க கட்டி பிடித்து கொண்டேன். அவன் அப்படியே கேளாய் கை க்கொண்டு போய் என் கொழுத்த புட்டத்தை நல்ல அம்முகிக் பேஸைத்தான் நான் என் புண்டை யால் அவன் சுண்ணி யில் வைத்து நல்லா அமுக்கிய் கொண்டு இருதேன் அவன் ஷர்ட் ஐ கழட்டி போடடேன். அவன் என் சாறி ஐ கழட்டி போட்ட ன் அப்புறமா பின் பக்கமாக வந்து என்னை கட்டி பிடித்து கொண்டு என் முலை பிடித்து அம்முக்கிய கொண்டாய் என் ப்ளௌஸ் ரிமோவ் பண்ணிவிட்டன நான் அவன் வேஷ்டி ரிமோவ் பண்ணிவிட்டேன் அவன் சுண்ணி என் குண்டியில் முட் டீ கொண்டு இருத்தது. அவன் இடம் சுரேஷ் உன் சுண்ணி ரொம்ப ஸ்டராங்காக இருக்கு டா எண்டு சொல்லி கொண்டேய் அவன் ஜட்டிய ரிமோவ் பண்ணி விட்டேன். அவன் என் பாவாடை ரிமோவ் பண்ணி நான் அவனை முன் பக்கமாக இழுத்து கிஸ் பண்ணி என் மூல அவன் வாய்க்குள் கொடுத்தேன் அவன் சப்பி கொண்டேய் என் புண்டை ஐ என் ஜட்டி யோடு பிடித்து அம்முக்கி கொடுத்தான் நான் அப்படியே என் துடை நல்லா விரித்து கொடுத்தேன் நான் அப்பம் தான் அவன் சுண்ணியை பார்த்தேன். அப்பா அப்பா அவ்ளவ் வு பெருசு சும்மா கரு கரு எண்டு ஒரு 8 இன்ச் நீளம் ஓரு 3இஞ்சு குண்டாக இருத்தது அதை பார்த்ததும் கண்களில் தண்ணிரை வந்து விட்டது அவன் என் இடம் என்ன ஆச்சு எண்டு கேட்டான் இல்லை இவ்வளவு பெரிய சுண்ணியியை நான் இப்பம் தான் பார்க்கிறான். எண்டு சொல்லி கொண்டாய். அதை பிடித்து ஆசை தீர ஆட்டி நெனன் அப்படியே அதன் முன் துலை இறக்கி அந்த ரெட் ஹெட் ஐ என் கையால் நல்ல அம்முக்கி விட்டேன் அப்புறம் நன் ஷேர் பொய் உட்கார்தேன் இப்பம் அவன் சுண்ணி என் முகத்தில் முட்டி கொண்டு இருத்தது. நான் அதை அப்படியே பிடித்து என் முகம் எல்லாம் தடவி கொண்டேன். அவன் என் இடம் உமா உனக்கு சுண்ணி மேலே இவ்ளவு அசையா எண்டு கேட்டான் அமாம் எண்டன் ஏன் சார் சுண்ணி தர மாட்டாரா எண்டு கேட்டன் தருவார். அவற்கு எழும்பாது பா எழும்பினாலும் இதில் பாதி க்கு குறைவாக தான் இருக்கும் அதுவும் இவ்ளவு ஸ்டராங் ஆக இருக்காது எண்டு சொல்லியே கொண்டேய் அவன் சுண்னிஐயை முழுசாக என் நாக்கால் நக்கி விட்டேன் அவன் ஸ்ஸ்ஸ் எண்டு பெரு மூச்சி விட்டு கொண்டேய் என் மூல யையும் என் காம்பை ஐயும் பிடித்து அம்முகி கொண்டு இருதான். அப்புறம் அவன் என் இடம் உமா குண்ணை யை வாய்க்குள் எடுத்து ஊம்பு என்டு சொல்லிய கொண்டாய் என் வாய்க்குள் அவன் சுண்னிஐயை தந்தான் நான் அப்படியே கொஞ்சம் கொஞ்சம் ஆக உள்ளை எடுத்து நல்லா சப்பி விட்டேன். அவன் அப்படியா என்தலை யை பிடித்து கொண்டு என் வாய்க்குள் வைத்து அசைத்து கொண்டு இருந்தான் நான் அவனக்கு சப்பி கொண்டை அவன் கொட்டை பிடித்து அம்முகி கொடுத்தேன் அவன் ஸ்பீட் அகி என் வாய்க்குள் முழு சுண்னிஐயை விட்டான். என்னால் மூச்சுக்கு கூட முடியா வில்லை ஆனாலும் விடாமல் ஆட்டி கொண்டாய் என் வாய்க்குள் அவன் சுண்ணி தண்ணீ யை விட்டான் நானும் விடாமல் அப்படியே என் வைக்குள்வைத்து அவன் தண்ணியே குடித்தேன் அப்புறம் அவன் அப்படியா டேபிள் படுத்து விட்டான். நான் அப்புறமும் விடாமல் அவன் சுண்னிஐயை ஊம்பி கிளீன் பண்ணிவிட்டேன் அப்புறம் அவன் கோட்டயவாய்க்குள் எடுத்து சப்பினேன் நான் அதை சப்ப சப்ப அவன் சுண்ணி எழுப்பி அடி கொண்டு இருத்தது அவன் என்னை எழுப்பி டேபிள் படுக்கப்போட்டு என் பேன்ட்டீஸ் ரிமோவ் பண்ணி என் துடை எல்லாம் நக்கி விட்டான். அப்படியே என் புண்டை நக்கி விட்டான் நான் அப்படியே என் புண்டையை அவன்வாய்க்குள் வைத்து அம்முகி கொடுத்தேன் ஒரு 2 மின்ட் எனக்கு தண்ணி வந்து விட்டது அப்படியே உரித்து குடித்தான் அப்புறம் என்னை தூக்கி கொண்டு போய் பெடில் படுக்க வைத்து என் கலைதூக்கியே அவன் தோழியில் போட்டு கொண்டு என் புண்டைக்குள் அவன் பெரிய சுண்னிஐயை உள்ளை விட்டான். அவன் என் இடம் உமா உன் உன் புண்டை சின்ன பெண்கு இருபது போல் இருக்கு இவ்ளவு இர்ருக்கமாக இருக்கு சார் கு சின்னது அதனால் இறுக்கமாக இருக்கு எண்டன் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீட் ஏத்தி என் புண்டைக்குள் அவன் சுண்ணியை விட்டு நல்ல ஓத்தான். நான் ஒரே சத்தம் அப்படி தான் நல்ல பண்ணு என் புண்டை அவனுக்கு நல்லா தூ kie கொடுத்தேன் ஒரு 20 மினிட்ஸ் விடாமல் அடித்தான் என் இடம் உமா எனக்கு தண்ணி வர போகுது என்கை விட என்டு கேட்டான். உள்ளயே vedu என்டு சொன்னேன் அவனும் அப்படியே முழுசாக அவன் என் புண்டைக்குள் இறக்கி என் புண்டைக்குள் தண்ணியை விட்டான். அவன் தண்ணியை விட விட நானும் என் புண்டையால் அவன் சுண்னிஐயை பிடித்து பிடித்து விட்டேன் அவன் அடித்த அடியில் என்னக்கு ஒரு 3 முறை தண்ணி வந்து விட்டது பல வருடங்களுக்கு பிறகு என் புண்டை வெறியை அடக்கி கொண்டேன் சுரேஷ் யின் புண்னீயத்தால் முடித்த பிறகு கேட்டான். பிள்ளை உண்டாக்காத எண்டு இல்லை உண்டாகாது நான் ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு பண்ணி கொண்டேன். அதனால் ஆகாது அவனும் அதனால் தண்ணியை உள்ளை விட சொன்னாயா என்டு எனக்கு கிச் பண்ணியே விட்டேன். அப்புறம் 2 பாரும் எழும்பி பாத்ரூம் கு போய் அவனுக்கு நன் கழுவி விட்டேன் என்னக்கு அவனும் கழுவி விட்டன இதுவே என் காம கதை இன்னமும் உண்டு உங்களின் ஆதரவை பார்த்து அதை எழுதுகிறேன். அன்பு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிரென் இப்படிக்கு உங்கள் உமா. Related Posts என் காம நாயகி என் நண்பனின் சித்தி என் ஆசை தீர என் சித்தியை ஒன்றை மணி நேரமாக “சார்! அப்படி தான் என்னோட சீல் மீண்டும் கிழிய போகுது நீ தான் இதற்குத் தீர்வு சொல்லவேண்டும் Categories Tamil kama kathaikal Tags Devadiyal, Pundai, sex stories in tamil, sexstorytamil, Tamil Kamakathaikal, Tamil Sex Stories, tamil sex story, Tamilsex
நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 26000 ஊழியர்கள் பங்கேற்றதாக, தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால் தபால் ஊழியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றை இன்றைய தினத்திற்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2021ல் இந்தியா முழுவதும் 60 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ஐ விட 7.6% குறைவு. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பிற சிறப்பு சட்டங்களின் கீழ் (போக்சோ, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம்) பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என இந்த வழக்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். பிற சிறப்பு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 3.7% அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4,28,278 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020ஐ விட 15.3% அதிகம். பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் 31.8% கணவர்கள் அல்லது தெரிந்தவர்களால் செய்யப்பட்டவை. 2021 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1,49,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ஐ விட 16.2% அதிகம். இதில் 38% POCSO வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021ல் சிறார்களுக்கு எதிராக மொத்தம் 31,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவும் 2020ஐ விட 4.7% அதிகம்.
உண்மை: நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட முதன்மையான சட்டம் (plenary legislation ) கிடையாது -காங்கிரசையோ அல்லது அப்போது அங்கம் வகித்த திமுகவையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களையோ குற்றம் சொல்வதற்கு. மாறாக, இவை இந்திய மருத்துவக் கவுன்சில் 2010இல் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகள் (regulations). மருத்துவக் கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. உதாரணத்திற்குத் தேர்தல் கமிஷன், CAG போல. இவற்றின் மீது மத்திய அரசு செல்வாக்கு செலுத்த முடியும் என்றாலும், முழுக்க முழுக்க அதிகாரத்தில் உள்ளவர்களால் முடிவெடுக்கப்படுவது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே CAG தலைவர் வினோத் ராய் எப்படி 2G இழப்பை வெளியிட்டார்; சேஷன் எப்படித் தேர்தல் ஆணையாளராக இருந்தபோது ஆளுங்கட்சிகளின் கண்களில் விரல்விட்டு ஆட்டினார். அதே போலதான், நீட் என்பது மருத்துவக் கவுன்சில் தனது அதிகாரத்திற்குட்பட்டு இயற்றிய விதிகள். இதற்கும் ஆட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பொய்: மருத்துவக் கவுன்சில் 2010ஆம் ஆண்டே பாடத்திட்டத்தை வெளியிட்டுவிட்டது. நாம்தான் பாடத்திட்டத்தை மேம்படுத்தவில்லை. உண்மை: 2010ஆம் ஆண்டே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், மருத்துவக் கவுன்சில் நீட் விதிமுறைகளை அறிவித்த உடனேயே தமிழ்நாடு உட்படப் பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை வாங்கிவிட்டன. ஒன்றல்ல இரண்டல்ல, நீட் விதிமுறைகளை எதிர்த்து 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பிறகு அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. நீட் தேர்வை எதிர்க்கும் ஒரு மாநிலம், நீதிமன்றத்தின் மூலம் தற்காலிக நிவாரணம் பெற்ற ஒரு மாநிலம், நிரந்தரத் தீர்வை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் மூலம் எதிர்பார்த்திருக்கும் ஒரு மாநிலம், எதற்காக வெறும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பின் பாடத்திட்டத்தை ஏற்று மாற்ற வேண்டும்? பிறகு 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது என்று இறுதித் தீர்ப்பும் வழங்கி தமிழ்நாட்டிற்கு நியாயம் வழங்கிவிட்டது. பிறகு 2010ஆம் ஆண்டு மருத்துவக் கவுன்சில் ஆசாமிகள், நீட் வேண்டும் என்று பாடத்திட்டத்தை அறிவித்தவுடன் ஒரு மாநிலம் கிடுகிடுவென்று நடுங்கி பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்? பொய்: நீட் தேர்வு சட்டத்தின்படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே நடத்தப்படுகிறது. எனவே நாம் மதிக்க வேண்டும். உண்மை: 2013ஆம் ஆண்டிலேயே மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துவிட்டது. இந்த அமர்வில் ஒருவர் மட்டும் (அனில் தவே) இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் வேறுபட்ட தீர்ப்பை (dissenting view) அளிக்கிறார். பிறகு இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கிடையில் இந்தத் தீர்ப்பை அளித்தவர்களில் ஒருவரான தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்றுவிடுகிறார். பிறகு வேறு வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டு, இறுதியாக இதே போன்ற பிரச்சினையை விசாரிக்கும் ஒரு வழக்கு அரசமைப்புச் சட்ட அமர்வில் இருப்பதால், இந்தச் சீராய்வு மனுவும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அந்த அரசமைப்புச் சட்ட அமர்விற்கு மாற்றப்படுகிறது. அந்த அரசமைப்புச் சட்ட அமர்வு, சீராய்வு மனுக்களை விசாரிக்கும் அடிப்படை கோட்பாடுகளுக்கே எதிராக, ஏப்ரல் 11, 2016இல் இந்தச் சீராய்வு மனுவினை அனுமதித்து, 2013 தீர்ப்பினை திரும்பப் பெற்று, புதிதாக ஒரு அமர்வு திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. [இந்த ஐந்து நீதிபதிகளுள் நமது மாநிலத்தைச் சேர்ந்த மாண்புமிகு பானுமதியும் ஒருவர்!] அந்தப் புதிய அமர்வு இன்னும் அமைக்கப்படவேயில்லை. ஒருவேளை புதிய அமர்வு திரும்பவும் விரிவாக விவாதித்து நீட் தேவையில்லை என்று தீர்ப்பளித்தால், இதுவரை நிகழ்ந்த அநியாயங்களுக்கும் அனிதாவின் படுகொலைக்கும் யார் பொறுப்பேற்பது? ஏப்ரல் 11, 2016இல் சீராய்வு மனு அனுமதிக்கப்பட்ட உடனேயே, சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் தேர்வுகளை நடத்துவதற்குப் பொது நல வழக்கு தாக்கல் செய்கிறது. இருபது நாட்களுக்குள்ளாகவே உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 28, 2016ஆம் தேதியே நாடு முழுவதும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடுகிறது. நன்றாகக் கவனியுங்கள். தலைமை நீதிபதி அமர்வில் 115 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் விரிவாக வாதம் செய்து அளிக்கப்பட்ட பெரும்பான்மை தீர்ப்போடு முரண்பட்டு தீர்ப்பளித்த ஒருவரே, மூத்த நீதிபதியாக இருந்து அதைத் திரும்பப் பெறுகிறார்! எவ்வளவு நியாயம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, 2013இல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைபுற வழியாக 2016ஆம் ஆண்டு உயிர்பெற்று வருகிறது. பிறகு ஜெயலலிதாவின் அழுத்தத்தால் அந்த ஆண்டுத் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. பொய்: நீட் தேர்வு விதிவிலக்கு சட்டத்துக்கு அனுமதி மறுத்தது உச்ச நீதிமன்றம்தான். பாஜக அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. உண்மை: ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இதுதான். நாம் நிரந்தர விதிவிலக்கு கேட்டு அனுப்பிய சட்டங்களுக்குக் குடியரசுத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. காரணம் பாஜக அரசு. அந்தச் சட்டத்திற்கு அப்போதே குடியரசுத்தலைவர் அனுமதி அளித்திருந்தால் உச்ச நீதிமன்றம் ஒன்றுமே செய்திருக்க முடியாது. பிறகு நிர்மலா சீதாராமன் ‘ஒரு வருட விதிவிலக்குக் கோரினால் பரிசீலிப்போம்’ என்று சொல்ல, அதற்கு அட்டர்னி ஜெனரல் சம்மதித்து மூன்று அமைச்சகங்கள் சம்மதித்த பிறகும், பிற அமைச்சகங்களின் அழுத்தத்தால் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். எனவே, மத்திய அரசின் நிலைப்பாட்டை அடுத்தே உச்ச நீதிமன்றம் நளினி சிதம்பரத்தின் மனுவை அனுமதித்து, நீட் தேர்வின்படி கவுன்சிலிங்கை நடத்த உத்தரவிடுகிறது. எனவே, முழுக்க முழுக்க நீட் நம் மீது திணிக்கப்பட்டதற்குப் பாஜகவும் நமது கையாலாகாத மாநில அரசும்தான் காரணம். பொய்: மாநில அரசு கல்வித் தரத்தை மேம்படுத்தி இருந்தால் நீட் தேர்விற்குப் பயப்படத்தேவையில்லை. உண்மை: எத்தனை பேர் சிபிஎஸ்ஈ-ல் படித்த மாணவர்கள் கோச்சிங் செல்லாமல் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைச் சொல்லுங்கள். பிரச்சினை சிபிஎஸ்ஈ யா மாநிலப் பாடத்திட்டமா என்பது கிடையாது. இங்கு நடந்து கொண்டிருப்பது காசிருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம். காசிருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு இல்லாதவர்களைத் தரம் தரம் என்று மட்டம் தட்டுவது அயோக்கியத்தனம். நீட் தேர்வில் தகுதி 50% (percentile) தேர்ச்சி பெற்றிருந்தாலே ஒரு பணக்கார மாணவன் தனியார் மருத்துவக் கல்லுரியில் காசு கட்டி மருத்துவராக முடியும். 50% மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 199 வாங்குபவர்கள் தரமில்லாதவர்கள் என்று சொல்வதற்குச் சமூக விரோதியாக இருந்தால் மட்டுமே முடியும்.
செய்முறை :- 1.சீரகம், 2.அதிமதுரம், 3.சிறுநாகப்பூ. 4.கருஞ்சீரகம் 5.லவங்கப்பூ, 6.சதக்குப்பை இவைகள் வகைக்கு 35 கிராம், கொத்தமல்லி எனும் தனியா 210 கிராம் மேற்சொன்ன 6 சரக்குகளை சூரணமாக அரைத்து இவைகளுடன் சுத்தமான பனங்கற்கண்டு 210 கிராம் சூரணித்து சோ்த்துக் கொள்ளவும், மருந்து தயாா்த்து. சாப்பிடும் முறை:- வெருகடித்தூள் என்பது ஐந்து விரல்களால் எடுக்கும் அளவாகும், ஒரு பொிய டீ ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை வெறும் வயிற்றில் வெந்நீருடன் சாப்பிட வேண்டும். இனிப்புச் சுவை கொண்ட சூரணமாதலால் சிறுவா்களும் சாப்பிட விரும்புவா். சிறுவா்களுக்க அரை டீ ஸ்பூன் போதும். தீரும் நோய்கள் நோயால் இளைத்த உடல் திடமாகும், குலையொிவு என்பது வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலி, நெஞ்சு வலி என்பது அதிக அமில சுரப்பால் புண்ணாகி ஏற்படும் தொண்டை எாிச்சல், இவை தீரும், பித்த நோய்கள் 45 என்று சித்தா்கள் கூறுகின்றனா். பித்தம் அதிகமானால் வயிற்றுப் பிரட்டல் வயிற்று வலி வரும், தலை வலி தலை சுற்றல் இருக்கும், கண்ணில் நீா் சுரக்கும், புத்தி தடுமாறும், கோபம் அதிகமாகும், தூக்கம் வராது, வயிற்றில் புழுத் தொல்லை இருக்கும், மூத்திரப்பையில் கற்கள் உண்டாகி மூத்திரம் தடைபடும், பக்கவாதம் ஏற்பட்டு வாய் கோணல் வாய் குழறல் வரும், குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்தினால் ஏற்படும் பித்தம் அதிகமானால் பிறக்கும் குழந்தையும் அதனால் பாதிக்கப்பட்டு செவிட்டு ஊமையாய் பிறக்கும், பித்தம் அதிகமானால் உடற்சூடு அதிகமாகும், அதை சமன்படுத்த, உடல் தன்னை குளிா்வித்துக்கொள்ளும், அப்பொழுது சிலேத்துமம் என்னும் சளித்தொல்லை அதிகமாகும். தொண்டைப்புண் உண்டாகும், மூத்திரக்கட்டு ஏற்படும், கழுத்தைச் சுற்றி வரும் கட்டிகளுக்கு கண்ட மாலை என்று பெயா், இந்த நோய்களெல்லாமே பித்தம் அதிகமாக சுரப்பதினால் வரும் நோய்களே!!! மேற்சொன்ன மருந்து, பித்தத்தை சமன்படுத்தி அதனால் வந்த மேற்கூறிய நோய்கள் அனைத்தையும் நீக்கும். ஒருவா் மீது ஒருவா் கோபம் கொண்டு அதனால் வஞ்சனை உண்டாகி ஒருவரையொருவா் கொல்ல மறைமுகமாக துா்தேவதைகளை உச்சாடனம் செய்து ஏவிக் கொல்வதை பில்லிசூனியம் என்று குறிப்பிடுவாா்கள். இந்த மருந்து வீட்டிற்குள் இருந்தாலும், இம்மருந்தை சாப்பிட்டாலும், இந்த ஏவல் பலிக்காது என்று பாடுகிறாா். மேலும் இரைப்பையில் தோன்றும் அத்தனை வியாதிகளையும் இது நீக்கும்.இரைப்பையில் அல்சர் எனும் புண் தோன்றினால் உணவுகுழாயும் அதனால் பாதிக்கப்படும்.தொண்டையில் கிரிமி தொற்றால் புண்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. இதனால் புற்று நோய் தொற்றாலும் தொண்டைக்குள் புண் தோன்றலாம்,எனவே பிரமமுனியின் அறுவகைச் சூரணத்தை பயன்படுத்தி மேலே குறியிட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதியின் தேவைகளையே நிறைவு செய்பவராக காணப்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்டபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய பிரதமர் ஜனாதிபதி வேட்பாளராக வராமல், அதற்குப் பகரமாக களத்தில் இறக்குபவர் நாட்டுக்கு பயனற்ற ஒருவராக இருக்குமாயின் தான் ஒருபோதும் அவருக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். மரண தண்டனைத் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து ஒன்றாக இருக்கும் போது, அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு வக்காலத்து வாங்கியுள்ளார். சஜித் பிரேமதாச என்பவர் ஜனாதிபதி கூறும் விடயங்களையே செய்து வருகின்றார் எனவும் பொன்சேகா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 51 நாள் அரசாங்க மாற்றத்தின் போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு கடன்பட்டுள்ளதாக சஜித் கூறியிருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
8 வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் இருவரும் மீண்டும் திரையில் மோதிக் கொள்வதால் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. அதிலும் இந்த இரண்டு படங்களையும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை போட்டி போட்டுக் கொண்டு கைப்பற்றுகின்றனர். முதலில் வாரிசு படம் உதயநிதி வாங்குகிறார்கள் என்ற சர்ச்சை ரொம்ப நாளாவே இழுத்தடித்து வருகிறது. Also Read: ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு எப்பொழுதுமே பெரிய படம் என்றால் அது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தான் வாங்கி விநியோகம் செய்யும். ஆனால் இப்பொழுது உதயநிதியிடம் நீங்கள் ஏன் விஜய்யின் வாரிசு படத்தை வாங்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி துணிவு எங்கள் கையில் தான் இருக்கிறது, நாங்கள் வாங்கி விட்டோம். ஆனால் வாரிசு படம் எங்களுக்கு கொடுக்க வாய்ப்பு வந்தால் நாங்கள் கட்டாயமாக போட்டியிட்டு அதை வாங்கி வெளியிடுவோம் என்று உதயநிதி பதிலளித்தார். Also Read: என்ன மீறி யாரு வாங்குறான்னு பாக்கலாம்.. உதயநிதியிடம் சரண்டர் ஆன வாரிசு படக்குழு ஆனால் தமிழகத்தில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை சேர்ந்த லலித் குமார் பெற்றிருக்கிறார். மேலும் துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளி நாடுகளில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் வெளியிட உள்ளது. இதைத் தவிர சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரெட் ஜெயிண்ட் தான் வாரிசு படத்தை வெளியிட உள்ளனர். எனவே வரும் பொங்கல் என்று தமிழகத்தில் வாரிசு படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற லலித் குமாரும், துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற உதயநிதியும் வசூல் ரீதியாக இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகின்றனர். Also Read: நீங்க அனுப்புனா மட்டும் செய்தி, அதே நான் செஞ்சா.? அஜித்துக்கு மறைமுகமான மிரட்டல் விட்ட விஜய் Continue Reading Related Topics:அஜித், இன்றைய சினிமா செய்திகள், உதயநிதி, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தல அஜித், தளபதி விஜய், துணிவு, நடிகர்கள், நடிகைகள், ரெட் ஜெயிண்ட், லைக்கா புரொடக்ஷன்ஸ், வாரிசு, விஜய்
மெகா பட்ஜெட் திரைப்படங்களுக்கு விளம்பரம் கொடுப்பது போல் இரண்டாம் நிதித் தொகுப்பு இதோ வருகிறது அதோ வருகிறது என்று 7-8 வாரங்களுக்கு ஓட்டினார்கள். நாமும் பெரிதாக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டோம், 10% ஜிடிபி மதிப்பளவில் 20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு என்றார்கள். கடைசியில் பார்த்தால் ‘தாராள’ மனதுடன் இல்லாத கணக்கில் எழுதப்பட்ட வெற்றுக் காசோலையைத் தந்துள்ளார்கள். கண்ணில் காசைக் காட்டாமலே அதில் பல கட்டங்களையும் காட்டியுள்ளார்கள். உடனடி துயர்துடைப்பு நிதி எதுவும் வழங்காமல் யாவும் வருங்காலத்திற்கான கடன் திட்டங்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை வங்கி எவ்வளவுதான் வங்கிக் கடன் வீதத்தைக் குறைத்தாலும், அதன் பயன்பாடு இடைநிலையில், கடைநிலையில் உள்ள பயனாளிகளை அடையவே இல்லை என்பதுதான் எதார்த்தம். தலைமை வங்கி வங்கிகளைக் கடன் வழங்கச் செய்வதற்காகவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் தலைகீழ் வங்கிக் கடன் வீதத்தை (‘ரிவர்ஸ் ரெபோ’) 3.75%ஆகக் குறைத்துள்ளது. இது வங்கிகளிடமிருந்து தலைமை வங்கி பெறும் வைப்புத் தொகைக்கான வட்டிவீதம். வங்கிகள் வாராக் கடன் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க அதீத எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றன. அதனால் வட்டிவீதம் குறைந்தாலும் சரி, கடன் கொடுப்பதற்கு பதில், தலைமை வங்கியிலேயே பணம் பாதுகாப்புடன் இருக்கட்டும் என 8.5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை கடன் கொடுக்கப் பயன்படுத்தாமல், தலைமை வங்கியில் வரவு வைத்துள்ளன. பணக் கொள்கையில் என்னதான் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வந்தாலும், நடைமுறையில் இங்கிருக்கும் வங்கி அமைப்பின் மூலம், ஜனநாயக முறையில் கடன் விநியோகம் தேவையானவர்களை சென்றடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெருநிறுவனங்களே வங்கிகளிடம் பெரும்பங்கு வாராக்கடன் வைத்துள்ளன என்ற போதிலும், வங்கிகள் செய்வதென்ன? கடன் தேவைப்படும் சிறு நிறுவனங்களுக்குத் தர முன்வராமல், முதலீடு செய்ய முன்வராத பெரும் நிறுவனங்களுக்கே கடன் தர முன்வருகின்றன. “மத்திய, மாநில அரசுகளும் பெருநிறுவனங்களும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகை வைத்துள்ளன” என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். நிதியமைச்சரோ சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகை, அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைக் காட்டிலும் மிகக்குறைவு. அதனால்தான் ”கடன் கொடுத்தது யார், வாங்கியது யார்? இரு அமைச்சர்களும் பேசி முடிவெடுங்கள்” என ப. சிதம்பரம் கேட்டுள்ளார். மத்திய அரசு, சிறு குறு பயனாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக சிறு குறு நிறுவனத்திற்கான முதலீட்டு வரம்பை அதிகரித்துள்ளது. சிறு குறு மத்திய நிறுவனங்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பை 50 கோடியாகவும், ஆண்டுப் புரள்வை 200 கோடியாகவும் உயர்த்தியுள்ளது. ஆயிரங்களில் வருமானம் பெறும் குறு நிறுவனங்களை, கோடிகளில் வருமானம் பெறும் நிறுவனங்களுடன் ஒரே அமைப்பு வரையறையில் வைப்பது, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் மற்றும் பிற சலுகைகளை அதிலுள்ள பெருநிறுவனங்களே பெற்றுக் கொள்ளும் சூழலுக்கே வழி வகுக்கும். மத்திய அரசு வேளாண்மை உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்குக் கூடுதலாக ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அதற்கான 13 பில்லியன் டாலர் நிதித் தொகையை நபார்ட் வங்கியின் பொறுப்பில் விட்டுள்ளது. ஆனால் நபார்டு வங்கிக்கான அரசின் ஆதரவோ குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசு 2018-19ல் நபார்டு வங்கிக்கு ஒதுக்கிய நிதித் தொகை 2,000 கோடி, 2019-20ல் ஒதுக்கிய தொகை1,500 கோடி, 2020-21ல் 1,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. போராட்டங்கள் முடக்கப்பட்ட இந்த ஊரடங்குச் சூழலைப் பயன்படுத்தி எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளது பாஜக அரசு. பொதுத் துறை நிறுவனங்களை வரைமுறை இல்லாமல் தனியார்மயப்படுத்தும் பாஜக, எஞ்சியுள்ள பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளது. முக்கியமான துறைகளில் செயல்படும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளது. ‘தற்சார்பு’ என்ற பெயரில் பொருளாதாரத் தற்சார்பை அழிக்கும் விதமாக 8 திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. நிலக்கரி உற்பத்தி, சுரங்க வேலைகள்-தாது உற்பத்தி, பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி, விமானத் துறை, மின் விநியோகம், விண்வெளி ஆய்வு, அணு ஆற்றல் என எஞ்சியிருந்த துறைகளிலும் அரசின் முற்றுரிமையை நீக்கி அவை முற்றிலுமாகத் தனியாருக்குத் திறந்து விடப்பட்டுள்ளன. நிலக்கரி, பாதுகாப்புத் துறையில் நேரடி முதலீட்டின் உச்ச வரம்பை 49%இலிருந்து 74% ஆக உயர்த்தியுள்ளது. ‘மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020’இன் மூலம் மின்சார உற்பத்தியையும், மின் விநியோகத்தையும் முற்றிலும் தனியார்மயப்படுத்தும் திட்டத்தால், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும், வசூலிக்கும் உரிமை அனைத்தும் தனியார் நிறுவனங்களிடமே சென்று விடும். இதனால் மின் கட்டணம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. விவசாய வேலைகள், சிறு, குறு நிறுவனங்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவரையும் இது கடுமையாக பாதிக்கும். பேரிடர் மேலாண்மை விதியைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளில் வரம்பின்றி தலையிடுகிறது மத்திய அரசு. மாநில அரசுகள் செலவினங்களுக்கான நிதியில்லாமல் அல்லாடும் நிலையில் இறுதியாக மாநில அரசுகளின் கடன் பெறும் உச்ச வரம்பு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் கூடுதலாக ரூ.4 லட்சம் கோடி கடன் பெற முடியும் என்ற போதிலும், அதிலும் கூட மாநில அரசுகளின் கழுத்தில் கத்தி வைத்துள்ளது பாஜக அரசு. இந்த 2% கூடுதல் கடனில் 0.5% கடனை மட்டுமே மாநில அரசுகள் நிபந்தனையின்றிப் பெற முடியும், மீதமுள்ள 1.5% கடனைப் பெற வேண்டுமானால் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள மேலே கூறப்பட்ட மக்கள் விரோதத் திருத்தங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். பொது விநியோகம், மின் விநியோகம் ஆகியவற்றை தனியார்மயப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் கூடுதல் கடன் கிடையாது என மாநிலங்களை தவிக்கவிட்டுள்ளது பாஜக அரசு. இனிமேல் விவசாயிகள் தம் விருப்பம் போல், விரும்பிய விலையில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்பது போல் படங்காட்டி விவசாயச் சந்தைகளை முற்றிலும் தனியார்மயமாக்கப் போகிறது பாஜக அரசு. இதன் மூலம் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிடமிருந்து விவசாயிகளுக்கு செல்லவில்லை, அரசிடமிருந்து முற்றிலும் தனியாருக்குச் சென்றுள்ளது. அரசின் உதவியுடன் விலை நிர்ணயம் செய்யும் அமைப்புமுறை விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதன் மூலம் தனியார் சந்தைகளின் விலைவீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து வந்தது. அதை நீக்கும் விதமாக இப்போது விவசாயச் சந்தைகளை முற்றிலும் தனியார்மயப்படுத்த உள்ளதால் விலையை நிர்ணயம் செய்யும் முற்றுரிமை தனியார் பெருநிறுவனங்களிடம் சென்று விடும். இதனால் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் மேலும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளார்கள். ஆனால் இது வெறும் விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டுமல்ல. விவசாய சந்தைகள் முற்றிலும் தனியார்மயமாக்கப்படுவதால் பொது விநியோக முறையும் முடிவுக்கு வரவுள்ளது. உணவு கார்ப்பரேசன் விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை தந்து விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதன் மூலமே பொது விநியோக முறை செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைகளின் மூலம் மாதம்தோறும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் பெற்று வாழும் கோடிக்கணக்கான எளிய மக்களின் வயிற்றில் மண் வார்க்கவுள்ளது. இத்திட்டத்தினால் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குகிறோம் என இதுவரை ஏமாற்றிவந்தார்கள். இப்போழுது விவசாய விளைபொருட்களின் சந்தையை முற்றிலும் தனியார்மயப்படுத்துவதால் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் கூட இல்லாமல் விவசாயிகளை நிர்க்கதி நிலைக்குத் தள்ளியுள்ளனர். பாஜக அரசு இந்தியாவெங்கும் 461,589 ஹெக்டேர் நிலங்களைப் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கவும் தயாராக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்துக்காக விடப்பட்டிருந்த ரயில்களை ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்காக வேண்டி ரத்துச் செய்த கர்நாடகாவின் பாஜக அரசு, தொழில் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டில் இது வரை இந்தியாவிலிருந்து 16 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. மே மாதத்தில் மட்டும் 21,418 கோடிக்கு மேல் அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, குறிப்பாக சீனாவிலிருந்து வெளியேறும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆணையிட்டு வருகிறது. தொழிலாளர்களை சித்திரவதை செய்துதான் அந்நிய முதலீடுகளை அழைத்து வர வேண்டுமா என்ன? சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் கூலி குறைவாக இருப்பதை அறிந்திருந்தும் இதுவரை வராத அந்நிய முதலீட்டாளர்களா இந்தப் பொருளாதார மந்தநிலையிலா முதலீடு செய்ய வரப்போகிறார்கள்? நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 27.1%ஆக எகிறியுள்ளது. கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தத் திட்டங்களும் இல்லை. உழைப்பை மலிவாக்கி, உழைப்புச் சுரண்டலைக் கடுமையாக்கவே திட்டம் வகுத்துள்ளது பாஜக அரசு. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கியுள்ளார்கள். தொழிலாளர் நலச் சட்டங்கள் நீக்கப்பட்டதால் நிறுவனர்கள் நினைத்தபடி தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்ய முடியும்; அவர்களின் கூலியைக் குறைக்க முடியும்; இதனால் தொழிற்சங்கங்களுடைய கூலி நிர்ணயிக்கும் ஆற்றல் பறிக்கப்பட்டுள்ளது, வேலை-நாள் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சுகாதாரமான சூழலில், பாதுகாப்பாக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச உத்தரவாதமும் இதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஏப்ரல் மாதத்திற்கான அறிக்கையின் படி மார்ச் மாதத்தில் எட்டு முதன்மைத் தொழில்துறைக் குறியீட்டின் வளர்ச்சி விகிதம் (-9%) சரிந்தது, ஏப்ரல் மாதத்தில் (-38.1%) மேலும் சரிந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட நாடு தழுவிய பொருளாதார முடக்கத்தால் பல்வேறு தொழில்துறைகளின் உற்பத்தியிலும் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி (-15.5%), கச்சா எண்ணெயின் உற்பத்தி (-6.4%), இயற்கை எரிவாயு உற்பத்தி (-19.9%), சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி (-24.2%) உர உற்பத்தி (-4.5%), உருக்கு உற்பத்தி (-83.9%), சிமெண்ட் உற்பத்தி (-86%), மின்சார உற்பத்தி (-22.8%) எல்லாமே குறைந்துள்ளன. மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் (ஐஐபி) படி உற்பத்தித்துறையின் இருபத்துமூன்று தொழில் வகைகளில் சுரங்கத் துறை தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது. உற்பத்தித் துறை (-20.6%) குறுக்கமடைந்துள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி (-10.5%) குறைந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் உற்பத்தி (-3.1%), மூலதனப் பொருட்களின் உற்பத்தி (-35.6%), இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி (-18.5%), உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி (-23.8%), நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி (-33.1%), உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி (-16.2%) எல்லாமே குறைந்துள்ளன. 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டின் (ஜனவரி-மார்ச்) பொருளாதார நிலை: 2019-20ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2019-2020 நிதியாண்டின் மொத்த வளர்ச்சி தற்காலிக மதிப்பீட்டில் 4.2% ஆகக் குறைந்துள்ளது. மொத்த மூலதன உருவாக்கத்தின் மதிப்பு 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 31.7% ஆக இருந்தது, 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 28.8% ஆகக் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 20.8%ஆக இருந்த ஏற்றுமதி 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 18.5% ஆகக் குறைந்துள்ளது. மொத்த மதிப்பாக்கம் (GVA) அடிப்படையில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 5.2% ஆக இருந்தது 2019-20 நான்காம் காலாண்டில் 0.2% ஆகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2.1%ஆக இருந்தது -1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 11.7% ஆக இருந்தது 2019-20 நான்காம் காலாண்டில் -4.9% ஆகக் குறைந்துள்ளது. அதே போல் உருக்கின் நுகர்வும் 9.4%லிருந்து -3.9%ஆகக் குறைந்துள்ளது. வாகன விற்பனையும் 3.8%இலிருந்து -42.1%ஆகக் குறைந்துள்ளது. வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சேவை, ஒளிபரப்பு ஆகியவற்றின் வளர்ச்சி 2018-19ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6.9 சதவீதமாக இருந்த நிலையில் 2019-20 நான்காம் காலாண்டில் 2.6% சதவீதமாகக் குறைந்துள்ளது. வேளாண்துறை உற்பத்தி சென்ற நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 1.6% ஆக இருந்து 2019-20 நான்காம் காலாண்டில் 5.9% ஆக குறைந்துள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி, 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 2.1% ஆக இருந்து, 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் -1.4% ஆகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையிலான வளர்ச்சி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6% ஆக இருந்து 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் -2.2% ஆகக் குறைந்துள்ளது. நிகர மொத்த மதிப்பாக்கம் 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 5.6% ஆக இருந்து 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 3%ஆகக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் கூட அதன் பலன்களை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோலில் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 10 ரூபாயும் ’கலால்’ வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தமிழக அரசும் மதிப்புக் கூட்டல் வரி மூலம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.25, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தியுள்ளது. நோய்த் தொற்று, பொருளாதார நெருக்கடி என இரட்டை அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளின் துயர்தணிக்கவும் நிதி ஒதுக்கவில்லை. அவர்களுக்கு உதவாததோடு, விவசாயிகளுக்கு இதுவரை அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவையும் நீக்கி, தொழிலாளர் நலச்சட்டங்களையும் நீக்கி அவர்களின் வாழ்வுரிமைகளை அழித்து சாவதற்கான உரிமையை மட்டுமே தாராளமய பாஜக அரசு வழங்கியுள்ளது. இந்த நெருக்கடியிலும் அவர்கள் தலையில் பேரிடி விழச் செய்து அதை ‘தற்சார்பு’ என்ற பெயரில் கொண்டாடுவது அரசியல் பொருளாதார வரலாற்று வக்கிரங்களுள் உச்சக்கட்டமாகும். இந்துத்துவ வெறியர்களை நடுநிலையாளர்கள், தேசப்பற்றாளர்கள் என்றும், உண்மையான தேசப்பற்றாளர்களை தேசவிரோதிகள் என்றும் எல்லாவற்றுக்கும் தலைகீழாக முத்திரை குத்தும் பாஜக அரசின் அகராதியில் ‘தற்சார்பு’ என்பது உண்மையான தற்சார்பிற்கான இறுதிச் சடங்காகவும், உழைக்கும் மக்களுக்கான சாவுரிமையாகவுமே உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்குக் காலத்தில் அனுமதிக்கப்படும் சேவைகள், மற்றும் எவற்றுக்கெல்லாம் தடை என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்….. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும். வெளிநாடுகள், மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்க இ பதிவு முறை தொட்ர்ந்து செயல்படுத்தப்படும். ரெயில் மற்றும் விமான நிலயங்களுக்கு சென்று வர பயணச்சீட்டுடன் அனுமதிக்கப்படும். தனியாகச் செயல்படும் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மின் விணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கபப்டும். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படும். உள் அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல் விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி, கலாசாரம் நிகழ்வுகள் இதர விழாக்களுக்கு தடை விதிக்கபப்டுகிறது. ஏற்கனவே அறிவித்த படி இறப்பு நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு, மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை. மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையேயான அரசு தனியார், அரசு பேருந்துப் போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால்சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ், மருந்தங்கள் செயல்பட அனுமதி உண்டு. அனைத்து சரக்கு வாகனப் போக்குவரத்து ஆகியற்றிற்கு அனுமதி உண்டு. பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவனங்கள் சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதி கிடையாது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 10 ஆம் தேதி முதல் முழுஅடைப்பு என்பதால் இன்றும் நாளையும் எல்லாக்கடைகளும் இரவு ஒன்பது மணிவரை முழுமையாக இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக டிரம்ப், கிளின்டனுக்கு வாய்ப்பு பிரகாசம்: 5 மாகாண உட்கட்சி தேர்தலில் அமோக வெற்றி | Mukadu Home எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு முகடு சஞ்சிகை அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக டிரம்ப், கிளின்டனுக்கு வாய்ப்பு பிரகாசம்: 5 மாகாண உட்கட்சி தேர்தலில் அமோக வெற்றி Posted by webadmin on April 28, 2016 at 12:39 pm அமெரிக்காவில் 5 மாகாணங்களில் நடந்த உட்கட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், இரு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளின்டனுக்கு அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாகாண வாரியாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார், பென்சில் வேனியா மற்றும் ரோட் தீவு ஆகிய 5 மாகாணங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 5 மாகாணத்திலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப். இதன்மூலம் இது வரை இவருக்கு ஆதரவளித்துள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு மொத்தம் 1,237 பிரதிநிதிகள் ஆதரவு தேவை. அதாவது இன்னும் சுமார் 300 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, “இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதன்மூலம் நான் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது” என்றார். ஆளும் ஜனநாயகக் கட்சியில் முன்னிலை வகித்து வரும் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் நடந்த 5 மாகாண தேர்தலில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார் மற்றும் பென்சில்வேனியா ஆகிய 4-ல் வெற்றி பெற்றுள்ளார். ரோட் தீவில், இவரது சக போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார்.ஹிலாரி கிளின்டன் இதுவரை 2,141 பிரதிநிதிகளின் ஆதரவையும் இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சாண்டர்ஸ் 1,321 பேரின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இதனால் கிளின்டன் அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அனாஹீம் நகரில் உள்ள சிட்டி அரங்குக்கு வெளியே, டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டக் காரர்கள் மிளகாய் பொடி தூவியதில் 2 சிறுமிகள் உட்பட 5 பேர் பாதிக் கப்பட்டனர். எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
பொதுசேவையால் தானும் உயர்ந்து தன் இனத்தையும் பெருமைபடுத்தியவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள்’ நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் வாழ்த்து - Jul 22,2022 தற்போது குடியரசு தலைவராக பொறுப்பிலிருக்கும் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த தலைவராக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திருமதி திரௌபதி முர்மு அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றுள்ளார். திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடி இனத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக தன்னுடைய பணியை துவங்கியவர். அவருடைய அரசியல் பாதையானது பஞ்சாயத்து கவுன்சிலர் – அமைச்சர் – ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் என படிப்படியாக உயர்ந்து தற்போது நாட்டின் முதல் குடிமகள் என்ற உயரிய பதவியை அடைந்துள்ளார். தன்னுடைய சமூக பணியாலும் – பொதுவாழ்க்கையில் அவருடைய சேவையாலும் இத்தகைய உயர்ந்த பதவியை அடைந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற புகழையும் – நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அரசியல் பொதுசேவையில் தானும் உயர்ந்து, தன் இனத்தையும் பெருமைபடுத்தி, பெண் இனத்திற்கு ஓர் முன்மாதிரியாக திகழும், திருமதி திரௌபதி முர்மு அவர்களின் பணி சிறக்க இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நடிகர் விமல் சமீபத்தில் கொடுத்த சூரியன் FM நேர்காணலில் இதுவரை எந்த நேர்காணலிலும் கூறாத பல விஷயங்களை கூறினார். அதில் தல மற்றும் தளபதி உடன் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கில்லி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கூத்துப்பட்டறையில் இருக்கும் போது கிடைத்தது. அப்போது கூத்துப்பட்டறைக்கு இயக்குநர் தரணி நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகம் பார்த்து முடித்து விட்டு கில்லி படத்தில் நடிப்பதற்காக 3 பேரை தேர்வு செய்தார். அதில் நானும் ஒருவன். பின்னர் என்னுடைய படத்தில் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறீர்களா என்று கேட்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கூத்துப்பட்டறையில் இருந்த நான் இயக்குநர் தரணி சார் கேட்டதும் ஒப்புக்கொண்டேன். பெரிய படம், பெரிய ஹீரோ விஜய் சார், பெரிய இயக்குநர் அவர்களே நம்மை கூப்பிடுகிறார்கள் போவோம் என முடிவெடுத்து சென்றேன். Nitham Oru Vaanam Team Fun Filled Interview! உயிரின் மதிப்பு என்ன? மிரள வைக்கும் எறும்பின் CLOSE UP புகைப்படம்! சுதா கொங்கரா Madam ரொம்ப Strict! ஆச்சரியமூட்டும் குழந்தைகளின் வீடியோ! படப்பிடிப்பு தளத்தில் விஜய் சார் எங்களிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். நண்பர்கள் போல குடும்பத்தை போல எங்களுடன் இருப்பார். அவருடைய குழந்தைகளுடன் படப்பிடிப்பு தளத்தில் விளையாடிக் கொண்டிருப்போம். அதே போல் கிரீடம் படத்தில் அஜித் சாரின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரீடம் படத்தில் சற்குணம் உதவி இயக்குநராக இருந்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது. அஜித் சாரும் நன்றாக பேசி பழகுவார்” என்று கூறினார். மேலும் தமிழ் சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையில் நடந்த சுவாரசியமான பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அருள்பாலிக்கும் 100 ஆண்டுகள் பழமையான அழகுகருப்பசாமி, சின்ன கருப்பர் சாமி ஆலய குடமுழுக்கு விழா பக்தர்கள் முன்னிலையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நவம்பர் 13 சனிக்கிழமை மாலை துவங்கிய யாகசாலை வேள்வியில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திக்பந்தனம், பிரவேசபலி ரக்ஷாபந்தனம் மற்றும் பூர்ணாகுதியுடன் தீப ஆராதனை நிறைவு பெற்று முதல் நாள் யாக வேள்விகள் முடிந்தன. அதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை துவங்கிய யாகசாலை பூஜையில் பிம்பசுத்தி, கோ பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸாகுதி மற்றும் பூர்ணாகுதி நிறைவுபெற்று நான்காம்கால யாக பூஜைகள் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து தீப ஆரத்தியுடன் தீர்த்த கலசங்கள் கோவிலை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்தது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு வேத விற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அப்பகுதி யாதவ சமுதாய பெருமக்கள் மற்றும் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதன்படி, இலங்கை, எகிப்து, ரொமேனியா, துருக்கி, செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகியனவே நாணயப்பிரச்சினையில் ஆபத்தில் இருப்பதாக குறித்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வங்கி வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு, நாணய மாற்றுவிகிதம், நிதி உறுதிப்பாடு மற்றும் வரி விகிதங்கள் என்பன இதன்போது கருத்தில் எடுக்கப்படுகின்றன. நொமுரா வங்கியின் மதிப்பெண்களின் அடிப்படையில், எகிப்துக்கு மோசமான மதிப்பெண்ணாக 165 வழங்கப்பட்டுள்ளது. ரொமேனியாவுக்கு 145 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை, துருக்கி ஆகியவற்றுக்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான், மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு முறையே 126, 120 மற்றும் 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைவந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு வருகின்ற பக்தர்கள் வசதிக்காக கடந்த 10 வருடங்களுக்கு முன் மலைக்கோயிலுக்கு பின்புறம் கழிப்பிட வசதி, குளியல் அறை வசதிகள் செய்யப்பட்டது. இது பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக பெண்கள், பாத்ரூம் செல்வதற்கும் உடைகள் மாற்றுவதற்கும் மிகவும் பாதுகாப்பாக இருந்தது. இந்த நிலையில், தற்போது குளியல் அறை, கழிப்பிட அறையின் கதவுகள் உடைந்துவிட்டது. இதனால் திறந்தவெளியாக கிடப்பதால் அங்கு செல்வதற்கு கூச்சப்படுகின்றனர். பெண்களும் வயதானவர்களும் பாத்ரூம் வசதியில்லாததால் மிகவும் திண்டாடுகின்றனர். இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலமுறையிட்டும் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, பாத்ரூம், கழிப்பறைக்கு உடனடியாக கதவு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், ‘மலைக்கோயில் வளாகத்தில் பாத்ரூம், கழிப்பறை கதவுகள் உடைந்துள்ளதால் உள்ளே செல்வதற்கு கூச்சமாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்’ என்றனர். Tags: திருத்தணி முருகன் கோயில் பாத்ரூம் பக்தர்கள் மேலும் செய்திகள் 721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு தமிழகம், புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடைபெறும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பரிந்துரை குழுவில் தகுதியில்லாத நபர்களை நீக்க வழக்கு: யுஜிசி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு 2,668 அடி உயர மலை மீது கொப்பரை கொண்டு செல்லப்பட்டது அண்ணாமலையாரின் ‘மகா தீபம்’ இன்று மாலை ஏற்றப்படுகிறது: தரிசனத்துக்கு திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்; திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்பு: தகவல் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு காங்கயம் அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், லாரி மோதி பலி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
சீசன் பாராமல் நம்மைச் சுற்றியுள்ள சிலர் குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். குளிர்ந்த நீரைக் குடிப்பது அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். சிலருக்கு குளிர்ந்த நீரே கிடைக்காது. சளி, இருமல் போன்றவை ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு வழிவகுக்கும் என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன. ஆனால், சிலர் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் கூலிங் வாட்டர் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் கோடையில் தாகத்தைத் தணிக்க குளிர்ந்த நீரை நாடுவார்கள். ஆனால், ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்ந்த நீரை குடித்தால் என்ன நடக்கும்? குளிர்ந்த நீர் செரிமான செயல்பாட்டை பாதிக்கிறது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். குளிர்ந்த நீரை குடிப்பதால் குடல் சுவர்களில் எண்ணெய் போன்ற பொருட்கள் சேரும். இது அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. இரத்தத்தின் மூலம் மூளைக்கு ஆக்ஸிஜனை அவ்வப்போது செலுத்தினால் மட்டுமே நாம் சுறுசுறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஆனால், குளிர்ந்த நீர் மூளைக்கு ஆக்ஸிஜன் சப்ளையைக் குறைக்கிறது. இதனால் மயக்கம் ஏற்படும். குளிர்ந்த நீர் தாகத்தைத் தணிக்காது, தாகத்தை அதிகரிக்கும். எனவே அதிக தண்ணீர் குடிக்கவும். இது சிறுநீர் கழிப்பதையும் அதிகரிக்கிறது. இதனால் உடல் உப்புகளை இழக்கிறது. குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலில் கொழுப்பு சேரும். குளிர்ந்த நீர் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் இதய பிரச்சனைகள் வரலாம்.
"கொலைகார கோக்கைக் குடிக்காதே!'' இது கேரளத்தின் பிளாச்சிமடாவிலும் தமிழகத்தின் நெல்லையிலும் எதிரொலிக்கும் போராட்டக் குரல் அல்ல. ""கோக்''கின் தாயகமான அமெரிக்காவிலிருந்து இந்தப் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மாணவர்களால் தொடங்கப்பட்ட ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தின் விளைவாக, இப்போது 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர்கள் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவில் கேரளத்தின் பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி சுடுகாடாக்கியுள்ளதையும், கொலம்பியாவில் தொழிற்சங்க முன்னணியாளர்களைப் படுகொலை செய்து வருவதையும், இன்னும் பல நாடுகளில் தனது கொலைக்கரங்களை நீட்டியுள்ளதையும், எல்லாவற்றுக்கும் மேலாக பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு குளிர்பானம் தயாரித்து விற்பதையும் எதிர்த்து அம்மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். கலிபோர்னியா, நியூஜெர்சி, இல்லினாய்ஸ், மசசூட்ஸ் முதலான இதர பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து ""கோக்''குடன் உறவை முறித்துக் கொள்வதற்கான கூட்டணி என்ற அமைப்பின் மூலம் விரிவாக பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்திலேயே கொலைகார ""கோக்''கிற்கு எதிராகப் பல வடிவங்களில் போராட்டங்களையும் நடத்தினர். மாணவர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கடந்த ஜனவரியிலிருந்து மிச்சிகன் பல்கலைக்கழகம் உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கும் நுரையுடன் ""என்ஜாய் கோக்'', ""ட்ரிங்க் கோக்'' முதலான பளபளப்பான விளம்பரங்களுடன் கூடிய தானியங்கி ""கோக்'' விற்பனை நிலையங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவில் ""கோக்'', நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தியுள்ளதா? நச்சுக் கழிவுகளைக் கொட்டி நிலத்தையும் சுற்றுச் சூழலையும் நாசப்படுத்தியுள்ளதா என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்த பிறகே விற்பனை செய்ய அனுமதிக்க முடியும் என்று மிச்சிகன் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தனது வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த கோக், ""இந்தியாவில் விவசாயத்திற்குப் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் அந்நாட்டு தண்ணீரே நஞ்சாகியுள்ளதே தவிர, கோக்கில் எவ்வித பூச்சிக் கொல்லி மருந்தும் இல்லை; நிலத்தடி நீரை கோக் உறிஞ்சுவது முன்பை விட இப்போது 24மூ குறைந்துவிட்டது; இயற்கையின் சீற்றத்தால் பிளாச்சிமடாவில் ஏற்பட்ட வறட்சியிலிருந்து மீள, மழைநீர் சேகரிப்பு திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்'' என்றெல்லாம் கூசாமல் புளுகுகிறது. ஏற்கெனவே ""கோக்''கில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாக உள்ளதென்று ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்த டெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கழகத்தின் (இகுஉ) இயக்குனரான சுனிதா நாராயணன், ""இது அப்பட்டமான பொய்!'' என்று சாடுகிறார். ""பிளாச்சிமடா வறண்டுபோய் நாசமானதற்குக் காரணம் யார் என்பதை நாடே நன்கறியும். அங்கே மழைநீர் சேகரித்து அதிலிருந்து கோக் தயாரிக்கப்படுவதாக கூறுவது மிகப் பெரிய மோசடி'' என்று கோக்கின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்துகிறார். அமெரிக்காவில் ""கோக்'' எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரும் மாணவர்கள், ""பொய்கள், சதிகள், கொலைகள், வஞ்சகம், மோசடி நிறைந்ததுதான் கோக். அது பல ஏழை நாடுகளையும் மக்களையும் நாசமாக்கி விட்டது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமானது, கோக். அதைக் குடிப்பதும் ஆபத்தானது; அநீதியானது'' என்று தமது வெஞ்சினத்தை வெளிப்படுத்துகின்றனர் அமெரிக்க மாணவர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த இந்திய உதவியாதார மையம் எனும் அமைப்பினரும் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ""இந்தியாவிலிருந்து கொலைகார கோக் வெளியேறாத வரை, இன்னும் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கோக் புறக்கணிப்பு பரவவே செய்யும்'' என்று உறுதியாகக் கூறுகிறார், இம்மையத்தைச் சேர்ந்த சிறீவத்சவா. அமெரிக்க மாணவர்கள் கொலைகார ""கோக்''கைப் புறக்கணித்து, தமது போராட்டத்தில் முதல் கட்ட வெற்றியைச் சாதித்து, உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளனர். அமெரிக்க மாணவர்களின் ""கோக்'' புறக்கணிப்பு இயக்கமும், ""கோக்''கிற்கு எதிரான பொதுக் கருத்தும், உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு இன்னுமொரு வலுவான ஆயுதமாகத் திகழவே செய்யும். தமிழகத்தில் ""கோக்''கிற்கு எதிரான பிரச்சாரம் தடை செய்யப்பட்டு, ""கோக்''கை எதிர்ப்போர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாலும், ஓட்டுக் கட்சிகள் பொருள் பொதித்த மவுனத்துடன் ""கோக்''கிற்குத் தமது விவசுவாசத்தைக் காட்டினாலும், ""கோக்'' கிற்கு எதிராகத் திரண்டு வரும் பொதுக்கருத்தும், அந்தக் கருத்திற்குச் செயல்வடிவம் தரவிருக்கும் மக்கள் போராட்டங்களும் காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். கொலைகார ""கோக்''கை இப்புவிப்பரப்பிலிருந்தே விரட்டியடிக்கும் விடுதலைப் போராட்டமாக விரிவடையவே செய்யும்.
வீட்டில் எதற்கு எடுத்தாலும் சண்டை சச்சரவு , அமைதி இல்லாத நிலை, ஒருவர் மாறி ஒருவருக்கு உடல் உபாதைகள், கணவன் மனைவிக்குள் கடும் வாக்குவாதம், இரவு உறங்கும் நிலையில் பக்கத்தில் ஏதோ கரும் உருவம் இருப்பது போன்ற எண்ணம், தொடர்ந்து பணம் பொருள் விரயங்கள், எதற்கு எடுத்தாலும் பயம் இப்படி அடுக்கடுக்காக சிக்கல்கள் சில நேரம் நம்மை வாட்டி வதைக்கும். சோதனை மேல் சோதனைகள் வரும் போது வீடே வேதனை வாட்டத்தில் சிக்கி சீரழிகிறது. தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபாடு காட்ட மறுக்கிறது. மனதில் வெறுப்பும் வெறுமையும் வாட்டுகிறது என்றால் ஏதாவது தீய சக்தி நம் மீது ஏவப்பட்டிருக்கலாம். அல்லது நாம் வசிக்கும் இடத்தில் தீய சக்தியின் ஆதிக்கம் அதிகம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணிக்க, தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது. எலுமிச்சை மாலை செய்து துர்கா தேவிக்கு மாலையாய் போட்டு பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றிய பிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்ய ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். மேலும் ஒரு வாரத்திற்கு பின் நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக கலந்து, தீபம் ஏற்ற வேண்டும். 3 மாதங்கள் தொடர்ந்து செய்திட தீவினைகள் நீங்கும். தினமும் காயத்ரி மந்த்ரம் சொல்பவர்களிடம் நெருங்காது. நல்ல நேர்மறை மற்றும் திட மனது இருப்பவர்களிடமும் செய்வினை பலிக்காது. செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி இப்படி நம்மை வாட்டி வதைக்கும் தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட… ஒரு எளிய முறை: வெண்கடுகு 250 கிராம், நாய்க்கடுகு 250 கிராம், மருதாணி விதை 250 கிராம், சாம்பிராணி 250 கிராம், அருகம்புல் பொடி 50 கிராம், வில்வ இலை பொடி 50 கிராம், வேப்ப இலை பொடி 50 கிராம். இந்தப் பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. இந்தப் பொருட்களில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 விதமான பொடிகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பத்திரப்படுத்த வேண்டும். இந்தக் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் சாம்பிராணி புகையைப் போடுவது போல தூபம் போட செய்வினை தீமைகள் நம் வீட்டை விட்டு வெளியேறி நம் வாழ்க்கையில் அமைதி பிறக்கும். இந்த பரிகாரம் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் செய்ய பெரிய நல்ல மாற்றத்தை நிச்சயமாக உணர முடியும்.
லைல் மற்றும் எரிக் மெனெண்டஸ் , வெளித்தோற்றத்தில் பாக்கியமான வளர்ப்பை அனுபவித்த இரண்டு சகோதரர்கள், நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினர் அவர்களின் பெற்றோர் மீது துப்பாக்கி சூடு ஆகஸ்ட் 1989 இல் அவர்களது பெவர்லி ஹில்ஸ் வீட்டில். மற்றும் ஓ.ஜே. சிம்சன் , ஃபுட்பால் ஹால் ஆஃப் ஃபேமர் நடிகராகவும், தொலைக்காட்சி ஆளுமையாகவும் மாறினார் ஜூன் 1994 படுகொலை முன்னாள் மனைவி நிக்கோல் பிரவுன் சிம்ப்சன் மற்றும் அவளுடைய தோழி ரான் கோல்ட்மேன் அருகிலுள்ள ப்ரெண்ட்வுட்டில், அவரது அச்சம் ஒரு ஆல் குறிக்கப்பட்டது காவிய கார் துரத்தல் லாஸ் ஏஞ்சல்ஸின் பரந்த தனிவழிகள் வழியாக. ஆனால் அவர்கள் கொடூரமான கொலைகளுடன் தொடர்புபடுத்துவதன் மூலம் பொது நனவில் இணைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் தங்கள் சுதந்திரத்தை தீர்மானிக்கும் உயர்மட்ட நடுவர் மன்ற விவாதங்களுக்கு காத்திருந்தபோது அவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு இறுக்கமான பிணைப்பை உருவாக்கினர். மேலும் படிக்க: மெனெண்டஸ் சகோதரர்கள் ஏன் தங்கள் பெற்றோரைக் கொன்றார்கள் - அவர்களின் கொலை வழக்கின் உள்ளே ஒரு பார்வை இளம் மெனெண்டஸ் சிறுவர்கள் சிம்ப்சனை அவரது புகழின் உச்சத்தில் முதலில் சந்தித்தனர் சிம்ப்சன் மற்றும் மெனெண்டெஸ் சகோதரர்கள் முன்பு 1970களின் நடுப்பகுதியில் சந்தித்தனர், முந்தையது NFL இன் எருமை பில்களுடன் ஒரு சாதனை படைத்தது மற்றும் பிந்தைய இருவர் ஹெர்ட்ஸ் வாடகை கார் நிர்வாகியின் இளம் மகன்கள், அவர்கள் புகழ்பெற்ற விளையாட்டு வீரருக்கு மை பூச உதவினார்கள். ஒரு ஒப்புதல் ஒப்பந்தம். சிம்ப்சன் மெனெண்டஸ் வீட்டில் விருந்தினராக ஆனதால், வணிக உறவுகள் மேலும் தனிப்பட்ட தொடர்புக்கு வழிவகுத்தது. லைல், மூத்த சகோதரர், பின்னர் நினைவு கூர்ந்தார் மக்கள் கொல்லைப்புற கேட்சுகள் வாழ்க்கையை விட பெரிய விளையாட்டு வீரருடன் மகிழ்ந்தன மற்றும் அவர் கையெழுத்திட்ட கால்பந்துகளை சிறுவர்களுக்கு வழங்கினார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, லைல் தனது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக டென்னிஸ் அணியினருடன் சேர்ந்து LA உணவகத்தில் சிம்ப்சனுடன் ஓடினார், ஜோஸ் மற்றும் கிட்டி மெனண்டெஸ் மீது வீசப்பட்ட துப்பாக்கி குண்டுகளால் அவரது வாழ்க்கை நிலைகுலைக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு. எரிக் மெனெண்டஸின் மக் ஷாட்கள், 2000 மற்றும் 2002 புகைப்படம்: கைப்ரோஸ்/கெட்டி இமேஜஸ் எரிக் சிம்சனின் அண்டை செல்மேட் ஆனார் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஆண்கள் மத்திய சிறையில் அவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தபோது, ​​மெனெண்டெஸ் சகோதரர்கள், ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் முதல்வரின் தூக்கில் போடப்பட்ட நடுவர் மன்றத்திற்குப் பிறகு மறுவிசாரணைக்குத் தயாராகி, வழிகாட்டுதலை வழங்கக்கூடிய நிலையில் இருந்தனர். ராபர்ட் ரேண்டில் கூறியது போல் மெனெண்டஸ் கொலைகள் (2018), சிம்சன் தனது பிரபலமற்ற கார் துரத்தலின் முடிவைத் தொடர்ந்து எரிக்கிற்கு அடுத்த அறையில் காயமடைந்தார். முன்னாள் என்எப்எல் நட்சத்திரம் பயமுறுத்தும் காவலர்களால் 'ராயல்டி போல்' நடத்தப்பட்டாலும், அவர் தனது வாழ்க்கை முறைக்கு ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தார் மற்றும் அவரது களங்கமான நற்பெயரைப் பற்றி வருத்தப்பட்டார். எரிக் தனது அண்டை வீட்டாரை இடைவிடாத ஊடக ஆய்வுக்கு வருமாறு எச்சரித்தார் மற்றும் சக கைதிகள் அல்லது காவலர்களுடன் தனது வழக்கைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். சிம்ப்சனின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி மேலும் சிந்திக்கத் தொடங்கும்படி ஒரு கடிதத்தை எழுதியதற்காக சிம்சனின் நன்றியையும் பெற்றார். 'நீங்கள் அழும்போது - அந்த கண்ணீரை நினைவில் கொள்ளுங்கள்' என்று எரிக் எழுதினார். 'நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக அழுவதால் அவர்களைப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் இழக்கும் எல்லாவற்றிற்காகவும் அழுகிறீர்கள்.' கூடுதலாக, A&E ஆவணப்படங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது மெனெண்டஸ் கொலைகள்: எரிக் அனைத்தையும் கூறுகிறார் (2018), இளைய சகோதரர்தான் அவரது தொடர்புகளைப் பயன்படுத்தி தடகள வீரரைக் கவர்ந்தார் ஜானி கோக்ரான் , விரைவில் வரவிருக்கும் சிம்ப்சன் விசாரணையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வழக்கறிஞர். ஓ.ஜே. சிம்சனின் மக் ஷாட், 1994 புகைப்படம்: கெட்டி இமேஜஸ் வழியாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் ரோன் கலெல்லா சேகரிப்பு வழியாக லைல் சிம்ப்சனை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அறிவுறுத்தினார் லைல் சிம்ப்சனுடன் அடிக்கடி தொடர்பு கொண்டார், இருவரும் 100 க்கும் மேற்பட்ட உரையாடல்களைப் பகிர்ந்து கொண்டனர், அவர்கள் சிறையின் வழக்கறிஞர் அறையில் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்துடன் கூடிய சந்திப்புகளுக்காகக் காத்திருந்தனர். கொலைகளில் சிம்சன் குற்றவாளி என்று நம்பி, லைல் அவர் ஒரு மனுவை ஏற்கும்படி பரிந்துரைத்தார் மற்றும் கொலை மற்றும் படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார், இருப்பினும் சிம்ப்சன் மீண்டும் தனது நற்பெயரில் குற்றத்தை ஒப்புக்கொள்வதைக் கருத்தில் கொள்ளத் தயாராக இல்லை. லைல் சிம்ப்சனுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் முழு கதையுடன் வருமாறு வலியுறுத்தினார். 'பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் அவரிடம் சொன்னேன்,' என்று மூத்த சகோதரர் ராண்டிடம் கூறினார் மெனெண்டஸ் கொலைகள் . 'நான் எனது கவலையை [வழக்கறிஞர்] தெரிவித்தேன் ராபர்ட் ஷாபிரோ உண்மையைச் சொல்ல அனுமதிக்கவில்லை. இது திட்டமிடப்படவில்லை என்பது எனக்குத் தெரியும் என்றும், அவர் உணர்ச்சியின் உஷ்ணத்தில் சிக்கிக்கொண்டார் என்றும் நான் கூறினேன். லைல் மெனெண்டஸ் குவளை ஷாட், 2003 புகைப்படம்: கைப்ரோஸ்/கெட்டி இமேஜஸ் சிம்ப்சன் தீர்ப்பு தனது வெற்றி வாய்ப்புகளை பாதித்ததாக எரிக் நம்புகிறார் சிம்ப்சன் மற்றும் மெனென்டெஸ் சகோதரர்கள் சிறையில் இருந்தபோது நெருக்கமாக வளர்ந்தாலும், அவர்களது சர்ச்சைக்குரிய மற்றும் முழுமையான விசாரணைகளின் விளைவுகளால் அவர்களின் பாதைகள் விரைவில் வேறுபட்டன. அக்டோபர் 3, 1995 இல், சிம்ப்சன் கண்டுபிடிக்கப்பட்டார் குற்றவாளி இல்லை இரட்டை கொலை. லைல் மற்றும் எரிக் ஆகியோரின் மறுவிசாரணை எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கியது, இறுதியில் அவர்களுடன் முடிந்தது நம்பிக்கை முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை. சகோதரர்கள் தங்கள் பழைய சிறைச்சாலை நம்பிக்கையாளரைப் பற்றி பகிரங்கமாக விவாதிப்பதில் இருந்து விலகியிருந்தாலும், சிம்ப்சனின் வெற்றி அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளுக்கு மோசமான செய்தியை உச்சரித்தது என்ற கருத்தில் சில நீடித்த மனக்கசப்பு உள்ளது என்பது தெளிவாகிறது. 'ஓ.ஜே.வின் தீர்ப்பு எங்கள் வழக்கில் மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது,' என்று இளைய சகோதரர் கருத்து தெரிவித்தார் மெனெண்டஸ் கொலைகள்: எரிக் அனைத்தையும் கூறுகிறார் , L.A. கவுண்டி மாவட்ட அட்டர்னி அலுவலகம் சிம்சன் குற்றச்சாட்டை தங்கள் பிடியில் இருந்து நழுவ விடாமல் பின்வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. 'இந்த தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததால், ஒரு அதீத அநீதி நடந்துள்ளது, இப்போது வரும் ஒவ்வொரு பிரதிவாதிகளிடமும் அதை சரி செய்ய வேண்டும்' என்று எரிக் கூறினார், 'நாங்கள் அடுத்த பிரதிவாதியாக இருந்தோம்.'
1. கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2. இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். 3. அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார். 4. எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில்தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. 5. ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். 6. பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். 7. அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள். 8. கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. 9. பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள். 10. பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
|footnote1 = [[மோல்தோவ மொழி|மல்தோவிய மொழி]] பொதுவாக [[ருமேனிய மொழி]]யின் மாற்றுப் பெயராகும். ([[கோகோஸ் மொழி]] மற்றும் [[ரஷ்ய மொழி]] ஆகியன [[கோகோசியா|கோகோசிய தன்னாட்சிப் பகுதிபகுதியின்]]யின் ஆட்சி மொழிகளாகும்). |footnote2 = 2004 [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு[http://www.statistica.md/recensamint.php?lang=ro National Bureau of Statistics]. |footnote3 = 2005 [[ஐநா]] தரவுப்படி }} '''மல்தோவா குடியரசு''' (''Republica Moldova'') [[கிழக்கு ஐரோப்பா]]வில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே [[ருமேனியா]]வும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் [[உக்ரேன்|உக்ரேனும்]] அமைந்துள்ளன. [[1812]]இல் இது [[ரஷ்யா|உருசியப்உருசியப்ப்]]ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் [[1918]]இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. [[1940]] இல் [[சோவியத்]] ஆக்கிரமிப்பு மற்றும் [[இரண்டாம் உலகப் போர்]] ஆகியவற்றின் பின்னர் இது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. [[பனிப்போர்]] முடிவில் [[சோவியத் ஒன்றியம்]] கலைக்கப்பட்டபோது [[ஆகஸ்ட் 27]], [[1991]] இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது. மல்தோவா ஒரு நாடாளுமன்ற [[மக்களாட்சி|சனநாயக]] நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். பல ஆண்டுகள் அனுபவம்வாய்ந்த தேசிய, திராவிடக் கட்சிகளை எதிர்த்து, முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்டது. புதிய சின்னத்தையும் கட்சிக் கொள்கைகளையும் தேர்தல் வரைவு திட்டங்களையும் தமிழகம் முழுவதும் கொண்டுசேர்க்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 1.1% வாக்குகளைப் பெற்று மாற்றத்திற்கான விதையினை தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஊன்றியது. வீழ்வதல்ல தோல்வி; வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி என்ற முழக்கத்தை ஏற்று முன்பை விட வேகமாக அரசியல் களத்திலும் மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமைப் போராட்டங்களிலும் பேரெழுச்சியாகத் திரளத் தொடங்கியது நாம் தமிழர் இளைஞர் படை. வாக்குக்கு அதிகப்படியான பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தல்களிலும் திருபரங்குன்றம் இடைத்தேர்தலிலும் துணிந்து களத்தில் நின்று மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து நடைபெற்ற இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட்டு 3860 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 18 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கொள்கையில் எவ்வித தொய்வின்றி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து மாபெரும் புரட்சிக்கான தொடக்கத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கிவைத்துள்ளார். இந்தத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கம்போல் மெழுகுவர்த்திகள் சின்னம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையாக கோரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக முன்னணி (People’s Democratic Front) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்கட்சிக்கு மெழுகுவர்த்திகள் (Candles) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதே சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராவணன், மாநில செய்திப்பிரிவுச் செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் பிரபு ஆகியோர் கொண்ட குழு டெல்லிக்கு நேரில் சென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கக்கோரியுள்ளது. நாளை (13-03-2019) நாம் தமிழர் கட்சிக்குப் புதிய சின்னம் ஒதுக்க வாய்ப்புள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் டெல்லி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். எனவே, மெழுகுவர்த்திகள் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியானதால் தேர்தல் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்திகள் சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனவும். புதிய சின்னம் கிடைக்கப்பெறும்வரை நமது கட்சியின் கொள்கைகளையும், ஆட்சியின் செயற்பாட்டு வரைவு திட்டங்களையும் எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபடுமாறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடந்தேறும் .இதுவரை நடக்காமல் காலம் தாழ்த்தி வந்த நல்ல காரியங்கள் நடந்தேற வாய்ப்பு ஏற்படும் . அதிக உழைப்பு அதற்கேற்ற நல்ல வருமானமும் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் . பேச்சில் எப்பொழுதும் கவனம் தேவை .எடுத்த காரியங்களில் வெற்றி கிட்ட கடுமையான உழைக்க வேண்டி வரும் .புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .உடன் பிறப்புகளால் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும் .உறவினர்களை விட்டு பிரிய நேரிடும் அல்லது நெருங்கிய உறவினர்களால் இழப்பு ஏற்படும் . இடம் , மனை , விடு , விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் . தாயாரால் ஒரு சிலருக்கு நன்மை ஏற்படும் . கல்வியால் எதிர்பார்த்த நற்பலன் ஏற்படும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இவ்வாண்டு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும் .காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் . கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும் .சமுக சேவைகள் செய்ய பிரியம் ஏற்படும் . அதனால் பெயர் புகழ் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிட்டுவது கடினம் ஆகும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் .ஒரு சிலருக்கு வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் .ஒரு சிலருக்கு அடிக்கடி கம்பெனி மாறி கொண்டே இருப்பார்கள் .அதே சமயம் பார்க்கும் வேலையில் முயற்சி இல்லாமல் ஒரு சிலர் வேலையை இழக்கவும் சந்தர்ப்பம் அமையும் . எனவே பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை .மேலும் உடல் ஆரோக்யத்தில் மிக கவனம் தேவை .உடலில் அடிவயிறு ,கை ,முதுகு போன்ற பகுதிகளில் நோய் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு நரம்புதளர்ச்சியும் ,ரத்த கொதிப்பு போன்ற நோய்களும் வர வாய்ப்பு இருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை .அதிக அளவு வருமானமும் வருமானத்திற்கு மேல் அதிக அளவு கடனும் ஒரு சிலர் வாங்குவார்கள் .ஒரு சிலர் புதுக்கடனை வாங்கி பழைய கடனை அடைப்பர். புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு அமையும் .நல்ல கணவன் ,மனைவி அமைய வாய்ப்பு அமையும் .திருமணம் ஆன உடனே ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .வழக்குகள் இழுத்தடித்து கொண்டே போகும் .ஒரு சிலர் தோல்வியை சந்திக்க நேரிடும் .ஒரு சிலர்க்கு உயர் கல்வியில் தடை ஏற்பட்டு பின் கல்வி தொடர வாய்ப்பு அமையும். போக்குவரத்து வண்டி வாகனக்களில் மிக அதிக கவனம் தேவை .நாள்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும் .அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமையும் .ஒரு சிலர்க்கு கணவன் ,மனைவி அல்லது முன்னோர்களின் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு கிட்டும். முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்க சிலர்க்கு வாய்ப்பு அமையும் .ஒரு சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிட்டும். ஒரு சிலர்க்கு வெளிநாட்டில் வேலை மற்றும் அங்கேயே படிப்பு தொடரும் .ஆன்மிக பயணம் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .நீண்ட தூரம் ஸ்தல யாத்திரை செல்ல சந்தர்ப்பம் கிட்டும் .அடிக்கடி ஆலய தரிசனம் அமையும் .மகான்களின் தரிசனம் கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . அரசு மற்றும் தனியார் துறைகளில் நல்ல வேலையில் அமைய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .இதுவரை நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும் .வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் கிட்டும். விவசாயத்தை பொறுத்தவரை ஓரளவு சுமாரான லாபம் தான் கிட்டும் .ஆரம்பத்தில் சிறிதளவு நஷ்டம் ஏற்பட்டாலும் பின் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிட்டும் .மருத்துவம் ,பொறியியல் ,ஆசிரியர்கள் நிதித்துறையில் இருப்பவர்கள் சமயம் மற்றும் தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் ,மதகுருக்கள் ,ஜோதிடர்கள் ,வங்கியில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர். தகவல்த்துறை,போக்குவரத்து ,விமானத்துறை ,கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல வருமானம் புகழ் பெறுவர் . ஓட்டல் ,அச்சு தொழில் ,ரியல் ஸ்டேட் துறை சுமாராகத்தான் இருக்கும். பெரிய அளவில் முதலிடு செய்வதில் கவனம் தேவை .மேலும் எலெக்ட்ரிக்கல் ,எலெக்ட்ரானிக்ஸ் ,இன்ஜினியரிங் தொழில் சிறப்படையும் . தோல் ,ரசாயனம் ,ஜவுளி ,ஏற்றுமதி ,இறக்குமதி சுமாராக இருக்கும்.ஆடை,ஆபரண தொழில் ,பிளாஷ்டிக் பொருள் உற்பத்தி செய்வோர் மற்றும் நடை பாதை வியாபாரம் செய்வோர் பெரிய அளவில் முதலிடு செய்தல் கூடாது .பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலிடு செய்ய சந்தர்ப்பம் அமையும். எம் பெருமான் முருகப் பெருமாளையும் ஸ்ரீ மஹா லஷ்மியையும் வணங்கி வர நற்பலன்கள் கூடும் . எண்ணிய எல்லாம் நல்ல படியாக நடந்தேறும் . மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:21:00 AM 0 கருத்துரைகள் ரிஷபம் 01-01-2011 முதல் 31-12-2011 வரை எப்பொழுதும் புன்சிரிப்பும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டு ஓரளவு நல்ல பலன்களை வழங்க காத்திருக்கிறது . உங்களது தனித்தன்மை இவ்வருடம் பிரகாசிக்கும் .எப்பொழுதும் புது முயற்சியும் புதிய விஷயங்களை கற்பதிலும் ஆர்வம் திறமையும் அதிகரிக்கும் .எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்கும் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும் .இதுவரை நடக்காமல் தள்ளிப்போன நல்ல விஷயங்கள் இவ்வருடம் நடக்க வாய்ப்பு அமையும் . பேச்சில் சாமத்தியம் கூடும் .ஆரம்பகல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் உயர் கல்வி பயிலுபவர்கள் மட்டும் படிப்பில் மிக அதிக கவனம் தேவை .இடையில் தடங்கள் ஏற்பட்டு பின் கல்வி தொடர வாய்ப்பு அமையும் .எவ்வளவு சம்பாதித்தாலும் இவ்வருடம் பெரிய அளவில் சேமிப்பை தராது .எதிலாவது முதலிடு செய்ய வேண்டிவரும் .ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தனவரவு பொருள் வரவு கிட்டும். புதிய தொழில் தொடங்க ஒரு சிலர்க்கு சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறப்புகளால் நன்மையும் அவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும் . உடன் பிறந்தவர்களுக்கு சுப காரியம் நடக்க வாய்ப்பு அமையும். இடம் ,பொருள் , வீடு , மனை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் பொழுது கவனமாக பார்த்து வாங்கவும் .சொத்து வாங்குவதில் கவனம் தேவை .வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக சென்று வரவும் .புதிய வண்டி வாங்குவதற்கு பதில் பழைய வண்டி வாங்குவது ஒரு சிலர்க்கு நன்மை பயக்கும் .தாயாரால் ஒரு சிலர்க்கு மன வருத்தமும் ,நிம்மதியும் கெடும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் , சந்தோஷகரமாகவும் அமையும் . ஒரு சிலர்க்கு காதல் கனிந்து திருமணம் நடக்கும் . குழந்தை பேறு இல்லாதவர்கள் பரிகாரம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு குழந்தைகளால் மனவருத்தமும் அவர்களால் அவமானமும் , பிரச்சனைகளும் ஏற்படும். பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் கவனமாக முதலிடு செய்யவும் . ஆரம்பத்தில் லாபம் ஏற்பட்டாலும் இறுதியில் முதலை இழக்க நேரிடும் . எனவே கவனமாக முதலிடு செய்யவும் . தொண்டு நிறுவனங்கள் , சமுக சேவகர்கள் பொது வாழ்க்கையில் கவனம் தேவை இல்லையேல் அசிங்கப்பட நேரிடும். அரசியலில் இருப்பவர்கள் மிக அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் இல்லையேல் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போக கூடும் .எனவே கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . கலை துறையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வருமானம் , பெயர் , புகழ் அந்தஸ்து கிட்டும் . இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் .நல்ல பெயர் போன கம்பனிகளில் வேலை செய்ய சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலர்க்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . சிலருக்கு வெளிநாட்டில் வேலை அங்கேயே மேல் படிப்பு அமையும் . அடுத்தடுத்து நல்ல கம்பெனிக்கு வேலைக்கு செல்ல சந்தர்ப்பம் அமையும் . வேலையில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும் . பார்க்கும் வேலையில் திருப்தி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் . வராத பணம் , கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரும் . எதிர்பார்த்த இடங்களில் கேட்டவுடன் பணம் கடன் கிடைக்கும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை .உடலில் அடி வயிறு , முழுங்காலுக்கு கீழ் உள்ள பாகங்கள் ,கண் ,கல்லீரல் இவற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை உடனடியாக பார்த்தால் நலம் . இதுவரை தள்ளி போன திருமணங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படும் .எதிரிகள் விஷயத்தில் மிக அதிக கவனம் தேவை .உடன் பணிபுரிபவர்களிடம் மிக கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும் . உயர் அதிகாரிகளிடம் கவனமாக இல்லையேல் அவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் .வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தராது .வெற்றி ஏற்பட்டாலும் நிலையான வெற்றியாக இராது . அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு தொல்லைகளும் ,பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு அமையும் .எனவே கவனம் தேவை . பட்டமேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு படிக்க ஒரு சிலர்க்கு வாய்ப்பு அமையும் .வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா விரைவில் வந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும் .அடிக்கடி தெய்வ தரிசனம் ஆலய தரிசனம் அமையும் .பார்க்கும் வேலையை விடுதல் கூடாது .வேலையில் அடிக்கடி விடுமுறை கூடாது . நண்பர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும். உற்பத்தித்துறை ,விவசாயத்துறை எதிர்பார்த்த நற்பலன்களை தருவதில் கால தாமதம் ஏற்படும். ஆடை ,ஆபரண அழகு சாதனத்துறை எதிர்பார்த்த பலன்கள் கிட்டும் ,ஓட்டல் உணவுப்பொருள்,பால் ,பழம் , காய்கறி வெள்ளி ,வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற இனங்களில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் .எலெக்ட்ரிக்கல் ,எலெக்ட்ரானிக்ஸ் ,தகவல்துறை ,போக்குவரத்து ,செய்தித்தொடர்பு ,விமானத்துறையில் எதிர்பார்த்த பலன்களை அனுபவிப்பார் .பள்ளி ,கல்லூரி ,பல்கல்லைக் கழக ஆசிரியர்கள் ,ஊழியர்கள் நற்பலன் அடைவர் சிறு வியாபாரம் செய்பவர்கள் ,ரோட்டோரம் தொழில் புரிபவர்கள் நற்பலன் அடைவர் . புதன் கிழமை தோறும் ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் ,சந்திர மௌலீஸ்வரரையும் , வணங்கி வர நற்பலன்கள் ஏற்படும். எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும். மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:20:00 AM 0 கருத்துரைகள் மிதுனம் 01-01-2011 முதல் 31-12-2011 வரை எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்களுக்கு இவ்வருடம் எதிர்பார்த்த நற்பலன்கள் நடந்தே தீரும் .இதுவரை ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி நற்பலன்கள் கூடும்.உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் .மேலும் புதிய விஷயங்களை கற்பதிலும் புதிய முயற்சிகளிலும் துணிந்து ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள் .வெற்றியை மட்டுமே குறிகோளாகக் கொண்டு செயல்பட்டு இறுதியில் வெற்றியை மட்டுமே அடைவிர்கள் . பேச்சில் சாமர்த்தியசாலிகளான நீங்கள் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கவும் வில்லங்கமான வார்த்தையால் பிரச்சினைகள் ஏற்பட்டு அவமானப்பட நேரிடும் .எனவே அதிகமாக பேசுவதை தவர்க்கவும் இல்லையேல் நன்கு யோசித்து பேசி செயல்படவும் .உடன் பணிபுரிபவர்களிடமும் மேலதிகாரிகளிடமும் கவனமாக பேசி பழகுதல் வேண்டும் . புதிய தொழில் தொடங்க ஒரு சிலர்க்கு சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறந்தவர்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன் பிறப்புகளுக்கு தள்ளிபோகும் சுப காரியம் ஒரு சிலருக்கு நடக்க வாய்ப்பு அமையும் .பகுதிநேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ கல்வி கற்க வாய்ப்பு அமையும் .அடிக்கடி நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும் .அதன் முலம் வெற்றி கிடைக்கும் .உறவினர்களால் எதிர்பார்த்த நற்பலன் அமைய வாய்ப்பு கிட்டும். இடம்,மனை,வீடு,வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் .கடன் வாங்கி வீடு ,வண்டி வாகனம் வாங்க யோகம் ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் .தேர்வில் நல்ல மதிப்பெண் அமைந்து எதிர்பார்க்கும் கல்லூரி கிடைக்க சந்தர்ப்பம் அமையும் .தாயாரால் நன்மை ஏற்படும் . குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்செல்வம் கிடைக்கும் . குழந்தைகளுக்கு இதுவரை தள்ளி போன சுப காரியம் நடந்தேறும் .ஒரு சிலர்க்கு குழந்தைகளால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் . குழந்தைகளால் எதிர்பார்த்த லாபம் கிட்டும் .குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . கலைத்துறையில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும் .கலைகளால் பெயர் , புகழ் , நல்ல வருமானம் ஏற்படும். பங்கு சந்தையில் ஆரம்பத்தில் லாபம் ஏற்படினும் நடுவில் சிறிது தொய்வு ஏற்பட்டு வருட இறுதியில் நல்ல லாபம் ஏற்படும் காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் ,சந்தோஷகரமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் .அடிக்கடி உல்லாச பயணம் செல்ல வாய்ப்பு அமையும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . பார்க்கும் வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் .பார்க்கும் வேலையில் ஒரு சிலருக்கு மாற்றம் ஏற்படும் . வேலை பிடிக்காமல் அல்லது கம்பெனி பிடிக்காமல் ஒரு சிலர் வேறு கம்பெனிக்கு மாறக்கூடும் .போட்டிதேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டிவரும் .நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும் . கடன் வாங்குவதில் தடை ஏற்பட்டு ஒரு சிலருக்கு கடன் கிடைக்கும் உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை . குறிப்பாக பெண்கள் அதிக அளவில் உடல்நலத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் அடிவயிறு , தலை , முழங்கால் பகுதிகளில் நோய் ஏற்பட்டு விலக சந்தர்ப்பம் உண்டு . இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு இருந்தாலும் ஒரு சிலருக்கு மன வாழ்க்கையில் எதிர்பார்த்த இனிமை இராது . வழக்குகள் இழுப்பறியுடன் காணப்படும் . வழக்குகளில் வெற்றி அடைய கடும் போராட்டமே நடத்த வேண்டி வரும் . உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் . தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது . தந்தையாரால் ஆதாயமும் ஒரு சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு துன்பமும் துயரமும் அமையும். உயர் கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . வெளிநாடு வெளிமாநிலங்கள் செல்ல வாய்ப்பு அமையும். ஆலய மற்றும் தெய்வ தரிசனங்கள் கிட்டும். அதனால் நன்மை ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பார்ப்பார் . சுயதொழில் , சிறுதொழில் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . தகவல் தொடர்பு , போக்குவரத்து , சாப்ட்வேர் மற்றும் ஆடிட்டர் போன்ற துறைகளில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . மருத்துவம் , பொறியியல் , ரசாயனம் இத்துறையில் இருப்பவர்கள் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் . ஜவுளி , கண்ணாடி , ஓவியம் , இசை , நடனம் , நாட்டியம் , சின்னத்திரை , பெரியதிரையில் இருப்பவர்கள் புகழ் பெறுவர் . பால் மற்றும் தண்ணீர் சார்ந்த பொருட்களை விற்பவர்கள் , பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் , மீன்பிடித்தொழில் புரிபவர்கள் , ரியல் எஸ்டேட் , ப்ரோக்கர்கள் , வணிகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர் . வணிகர்கள் , விவசாயிகளுக்கு விவசாயத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும் . எலெக்ட்ரிக்கல் , எலக்ட்ரானிக்ஸ் , அழகுசார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வோர் அதில் ஈடுபடுவோர் நல்ல லாபம் ஈட்டுவர் . ஓட்டல் , நகை மற்றும் ஆபரண பொருட்கள் உற்பத்தி செய்வோர் மற்றும் அதை விற்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுவர் . அவரவரது குலதெய்வ வழிபாடும் ஸ்ரீ மகாலெஷ்மியையும் வழிபட நற்பலன்கள் மிகும் . வேளாங்கண்ணி சென்று மாதாவை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் பூர்த்தியாகும் . மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:18:00 AM 0 கருத்துரைகள் கடகம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை எப்பொழுதும் உழைப்பும் மகிழ்ச்சியும் வெற்றியும் உடைய உங்களுக்கு புத்தாண்டு ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . இதுவரை வாழ்க்கையில் போராடத்துடனே வாழ்ந்து வந்த உங்களுக்கு நற்பலன்கள் தானாகவே வந்து சேரும் . எடுத்த காரியங்கள் ஓரளவு சிரமமில்லாமல் வெற்றிகரமாக முடியும் . புதிய விஷயங்களை கற்பதிலும் ஈடுபடுவதிலும் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . பேச்சில் சாமர்த்தியம் கூடும் . அதே சமயம் தேவையில்லாமல் மற்றவர்களிடம் பேசுதல் கூடாது . தேவை இல்லாத பிரச்சனைகளையும் பகையையும் உண்டு பண்ணும் . ஆடை , ஆபரணங்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஆரம்ப கல்வி பயில்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டும் . சகோதர சகோதரிகளால் ஓரளவு நற்பலன்கள் கிட்டும் . அவர்களால் நன்மையையும் ஒரு சிலருக்கு உடன் பிறப்புகளின் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு அமையும் . புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பதில் திறமையும் அமையும் . பகுதிநேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ படிக்க வாய்ப்பு அமையும் . அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும் . நேர்முகத்தேர்வில் அடிக்கடி கலந்து கொள்ளும் வாய்ப்பும் அதில் வெற்றி பெரும் அமைப்பும் ஒரு சிலருக்கு கிட்டும். எழுதுவதிலும் கலைத்துறையிலும் ஆர்வமும் திறமையும் கூடும் . உயர்கல்வி பயில வாய்ப்பு நன்கு அமையும் . எதிர்பார்த்த மதிப்பெண் மற்றும் கல்லூரி , பல்கலை கழகங்களில் சேர வாய்ப்பு அமையும் . வீடு , மனை , இடம் , வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு கிட்டும் . கடன் வாங்கி வீடு வண்டி வாகனம் வாங்க சந்தர்ப்பம் அமையும் . அதே சமயம் போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனமுடன் சென்று வரவும் . சொத்து வாங்குவதில் பத்திரம் சரியாக இருக்கிறதா என கவனித்து சொத்து வாங்கவும் . மேலும் உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . பழைய வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் . குழந்தைகளால் ஒரு சிலருக்கு ஆதாயமும் அவர்களால் மன உளைச்சலும் ஏற்படும் . குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும் . அதே சமயம் ஒரு சிலருக்கு காதல் கசப்பான அனுபவமாக இருக்கும் . பங்குசந்தையில் முதலீடு ஏற்ற இறக்கமாகவே இருக்கும் . எதிர்பார்த்த லாபம் குறைந்தே காணப்படும் . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் புகழ் செல்வம் அமையும் . அரசியலில் இருப்பவர்கள் மிக கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . இல்லையேல் எதிர்பார்த்த வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி வரும் . சமூக சேவைகள் புரிபவர்கள் புகழ் பெறுவர் . புதிதாக மந்திர உபதேசமும் ஒரு சிலர் பெறுவர் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தயோக உயர்வும் அதே சமயம் ஊதிய உயர்வும் கிட்டும் . அதே சமயம் தனியார் துறையில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த நல்ல ஊதியம் அமையும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்களுக்கு கடுமையான போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலர் எதிர்பார்த்த நல்ல கம்பெனிக்கு வேலையை மாற்ற வேண்டிய சூழ்நிலை அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு வெளிமாநிலங்கள் செல்ல சந்தர்ப்பம் அமையும் . கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . அதிக அளவு வட்டியும் கட்ட நேரிடும் . வழக்குகளில் வெற்றி கிட்டினாலும் இழுத்துக் கொண்டே போகும் . உடலில் அடிவயிறு , முழங்கால் , பாதம் , கல்லீரல் , கணையம் இவற்றில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரிடம் காண்பித்தல் வேண்டும் . இதுவரை நடக்காமல் தள்ளிப் போன திருமணம் நடக்க வாய்ப்பு அமையும் . சுயதொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்க வாய்ப்பு அமையும் . உடன் பணிபுரிபவர்களால் எதிர்பார்த்த நன்மையும் அதே சமயம் அவர்களால் எதிர்பாராத பிரச்சனைகளும் ஏற்படும் . ஒரு சிலருக்கு அசிங்கம் அவமானம் ஏற்பட சந்தர்ப்பம் அமையும் . இதுவரை தள்ளிப்போன விசா கிடைக்க பெற்று வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . அடிக்கடி கோவில் மற்றும் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும் . மருத்துவம் , பொறியியல் , நீதி , சட்டத்துறையில் பணி புரிபவர்கள் , போக்குவரத்து , செய்தி ,தகவல் தொடர்பு மற்றும் ஆசிரியர் துறையில் பணிபுரிபவர்கள் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் உற்பத்தி துறையில் இருப்பவர்கள் , அதை விற்பவர்கள் ஏற்றம் பெறுவர் . சிறுதொழில் , சுயதொழில் புரிபவர்கள் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் இறுதியில் லாபம் ஈட்டுவர் . ஜவுளி , ஆடை , ஆபரண தொழில் , ரியல் எஸ்டேட் துறை , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் ஓரளவு நல்ல லாபம் அடைவர் . ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , அரசியல்வாதிகள் சுமாரான பலனை அனுபவிப்பர் . கலைத்துறை , விஞ்ஞானம் , ஆராய்ச்சி இவற்றில் இருப்பவர்கள் நன்மை அடைவர் . மதகுருமார்கள் , மதபோதகர்கள் , ஜோதிடர்கள் , ஆச்சாரியர்கள் , அந்தணர்கள் பெயர் , புகழ் பெறுவர் . எம்பெருமான் திருச்செந்தூர் முருகனையும் ஸ்ரீ மகாலெஷ்மியையும் வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் கூடும் . எண்ணிய எல்லாம் நல்லனவாக நடந்தேறும் மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:16:00 AM 0 கருத்துரைகள் சிம்மம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை தலைமை தாங்கும் ஆற்றலும் எப்பொழுதும் முன்னிலை வகிக்கும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . உங்களது புகழ் கூடும் . எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும் எப்பொழுதும் வெற்றியுடனும் செயல்படுவீர்கள் . பேச்சில் சாமர்த்தியம் கூடும் . ஆரம்ப கல்வி பயில்பவர்கள் எளிதில் வெற்றி அடைவர் . தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை நல்ல வழியில் செலவு செய்வீர்கள் . சுபச்செலவுகள் கூடும் . மற்றவர்களிடம் பேசும் பொழுதும் உடன் பணிபுரிவோர்களிடம் பேசும் பொழுதும் மேல் அதிகாரிகளிடமும் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும் . இல்லையேல் நாம் பேசும் பேச்சே விபரீதமாக அமையும் . அடிக்கடி பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் அமையும் . புதிய செயல்களில் ஈடுபட வெற்றி கிட்டும் . எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிட்டும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும் . மேலும் உறவினர்களாலும் நன்மை ஏற்படும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . அடிக்கடி நேர்முகத்தேர்வு , போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் . தாயாரை விட்டு பிரிய நேரிடும் . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை . ஒரு சிலருக்கு பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க சந்தர்ப்பம் அமையும் . வீடு , மனை , வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . அடிக்கடி நல்ல ஆடைகள் வாங்கவும் ஆபரணங்கள் வாங்கவும் சந்தர்ப்பம் அமையும் . நல்ல கல்வி ஏற்படும் . தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த கல்லூரிகள் அமையவும் வாய்ப்பு ஏற்படும் . அதே சமயம் நன்கு உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும் . இல்லையேல் மயிரிழையில் தோல்வியை தழுவ நேரிடும் . படிப்பில் மிக அதிக கவனம் தேவை . வேலையில் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் . எனவே வேலையில் கவனமுடன் செயல்படுதல் வேண்டும் . காதல் விஷயங்கள் ஒரு சிலருக்கு வெற்றியும் , அது திருமணத்திலும் போய் முடியும் . ஒரு சிலருக்கு காதலால் அசிங்கம் அவமானப்படவும் நேரிடும் . எனவே எச்சரிக்கை தேவை . குழந்தை இல்லாதவர்கள் தெய்வ அனுகூலத்தை கூட்டவும் . அப்பொழுதுதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் . பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை. தேவையில்லாமல் பெரிய அளவில் முதலீடு கூடாது . எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பின்னால் நல்ல புகழும் வருமானமும் அந்தஸ்தும் அதிகரிக்கும் . அரசியலில் இருப்பவர்கள் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டி வரும் . எதிர்பார்த்த வெற்றியை பெற வலுவாக போராட வேண்டி வரும் . சமூக சேவைகள் செய்பவர்கள் சமூகத்தில் பெயர் புகழுடன் விளங்குவர் . இதுவரை வேலை தேடுவதையே வேலையாக கொள்பவர்களுக்கு நல்ல வேலை அமையும் . நல்ல உத்தியோகமும் அதற்கேற்ற நல்ல சம்பளமும் கிடைக்கும் . புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை எளிதில் கிடைக்கும் என்றாலும் பார்க்கும் வேலையை விடுவதில் மிக அதிக கவனமாக இருத்தல் வேண்டும் . உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் சற்று தாமதம் ஆனாலும் சிறிது சிறிதாக அந்த பணம் வந்து சேரும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . போட்டி மற்றும் பந்தைய தேர்வுகளில் வெற்றி பெற சந்திர்ப்பம் அமையும் .உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை .கண் ,வயிறு , முழங்கால் , கழுத்து, போன்ற உடலின் அவயங்களில் பிரச்சனை ஏற்பட்டு விலகும் . திருமணம் தள்ளிபோனவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தராது . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ளவும் . எதிர்பாராத தனவரவு ஒரு சிலருக்கு அமையும் . மனைவி மூலம் பொருள்வரவு அல்லது முன்னோர்களின் தனவரவு கிடைக்கும் . அடிக்கடி தெய்வ தேவாலய தரிசனங்கள் கிடைக்கும் . ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு தாய் மாமன்களால் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் கிட்டும் . நண்பர்களால் பொருள் உதவி கிட்டும் . விவசாயம் எதிர்பார்த்த லாபத்தை தரும். மேலும் மருத்துவம் , பொறியியல் , சிமிண்ட் , மருந்து இரசாயனம் , நகை , ஜவுளி , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் , அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் லாபம் அடைவர் . அரசுத்துறை , நிதித்துறை , நீதித்துறையில் இருப்பவர்கள் அணு ஆராய்ச்சி , ஆடிட்டர் தொழில் புரிபவர்கள் மற்றும் போலீஸ் , இராணுவம் இவற்றில் பணி புரிபவர்கள் தங்களது தொழில்களில் மேலான கவனத்தை செலுத்துதல் வேண்டும் . ஓட்டல் , போக்குவரத்து , தகவல்துறை , கம்ப்யூட்டர் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் எலக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த லாபம் அடைவர் . ஏற்றுமதி , இறக்குமதி தொழில் செய்பவர்கள் ரியல் எஸ்டேட் , லாட்ஜ் மற்றும் மருத்துவமனை நடத்துபவர்கள் லாபம் பெறுவர் . எம்பெருமான் சிவனை வணங்கிவருவதன் மூலமும் ஹோமம் மற்றும் பாராயணங்கள் செய்வதின் மூலமும் நற்பலன் அதிகரிக்கும் மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:14:00 AM 0 கருத்துரைகள் கன்னி 01.01.2010 முதல் 31.12.2011 வரை எப்பொழுதும் உழைப்பையும் வெற்றியையும் மட்டுமே நோக்கமாக கொண்டு வாழும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . இதுவரை வாழ்க்கையில் முன்னேற இருந்த தடை அனைத்தும் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . பெயர் , புகழ் , பணம் இவைகள் எதிர்பார்த்த அளவில் கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . பேச்சில் சாமர்த்தியம் கூடும் . பேச்சின் மூலம் ஆதாயம் அடைய சந்தர்ப்பம் அமையும் . ஆரம்பகல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . ஆடை , ஆபரண , சேர்க்கை கூடும் . ஒரு சிலருக்கு கை ரொக்கயிருப்பு அதிகரிக்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு உடன்பிறப்புகளால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடன் பிறப்புகளுக்கு இதுகாறும் தள்ளிப்போன சுபகாரியங்கள் உடனடியாக நடந்தேறும் . நெருங்கிய உறவினர்களை இழக்க நேரிடும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும் . எப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக முயற்சி செய்து கொண்டிருக்க வாய்ப்பு அமையும் . அடிக்கடி பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் அமையும் போக்குவரத்தில் மிக கவனம் தேவை . மிகவும் அதிக அளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் . இடம் , பொருள் , வீடு வாங்குவதில் தடை ஏற்பட்டு பின் வாங்க சந்தர்ப்பம் அமையும் . எதிர்பார்த்த மதிப்பெண்ணும் கல்லூரியும் அமையப் பெரும். மேலும் உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . அடிக்கடி உடல் ஆரோக்கியம் கெடும் . அதிக கவனம் தேவை . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை . தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் . குழந்தைப் பேரு இல்லாதவர்களுக்கு மக்கட் செல்வம் அமைய சந்தர்ப்பம் அமையும் . நீண்ட நாட்களாக வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல விதமாக நடந்தேறும் . காதல் விஷயங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியும் பின் பிரச்சனைகளும் இறுதியில் சுமூகமாக முடியும் . பங்குச்சந்தையில் ஆரம்பத்தில் நல்ல லாபம் ஏற்படும் . அத்துடன் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருப்பதை கொண்டு முதலீடு செய்யவும் . கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல பெயர் , புகழ் , வருமானம் ஏற்படினும் வருட மத்தியில் பிரச்சனைகளும் போராட்டங்களும் சந்திக்க நேரிடும் . அரசியல் வாழ்க்கையும் ஆரம்பத்தில் நற்பலனும் மத்தியில் கடுமையான போட்டியும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடும் . ஒரு சிலர் விருந்து கேளிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டு பெயர் புகழை கெடுத்து கொள்ள வாய்ப்பு அமையும் . உல்லாசமாக வெளியூர் செல்ல சந்தர்ப்பம் கிட்டும் . வருட ஆரம்பத்தில் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் . புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களும் வேறு கம்பெனிக்கு மாற ஆசைப் படுபவர்களின் விருப்பமும் பூர்த்தியாகும் . உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் , உத்தியோக உயர்வும் கிட்டும் . ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு நல்ல கம்பெனிக்கு செல்ல யோகம் அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளியூர் , வெளிமாநிலம் , வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் . கொடுத்த பணம் திரும்ப பகுதி பகுதியாக வந்து சேரும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . போட்டித் தேர்வு , எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வில் வருட ஆரம்பத்திலேயே வெற்றி கிட்டும் . இதயம் , அடிவயிறு , முழங்கால் ஆகிய உடல் பகுதிகளில் உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும் . இதுவரை தள்ளிப்போன திருமணம் இனிதே நடந்தேறும் . அழகான கணவன் அல்லது மனைவி அமைய சந்தர்ப்பம் அமையும் . வழக்குகள் இழுத்துக் கொண்டே போகும் . உடன் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடம் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட கூடாது . கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு பார்ட்னரால் பிரச்சனை ஏற்படும் . அதனால் தொழிலில் பின்னடைவு நிகழும் . ஒரு சிலருக்கு சுயதொழிலில் பெரிய போட்டி ஏற்பட்டு பிரச்சனை ஏற்படும் . ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும் . உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும் . நீண்ட தூர ஸ்தல யாத்திரை செய்ய சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு தொழிலை மாற்றி செய்ய வாய்ப்பு கிட்டும் . ஒரு சிலருக்கு அரசு வேலையை விட்டு விட சூழ்நிலை ஏற்படும் . பெரிய அளவில் முதலீடு செய்யாமல் ஓரளவு முதலீடு செய்து லாபம் பார்க்கவும் . ஆடை , ஆபரண , ஜவுளி மற்றும் ரியல் எஸ்டேட் , போக்குவரத்து , தகவல் தொடர்பு , சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . சிறுதொழில் புரிபவர்கள் ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் , கன்சல்டன்சி , ஓட்டல் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் . மருத்துவம் , பொறியியல் , ஆசிரியர்கள் , சட்டம் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்கள் பள்ளி கல்லூரி பல்கலைகழகங்களில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெற்றாலும் மிகவும் கவனமுடன் செயல்படுதல் வேண்டும் . தோல் ரப்பர் , பிளாஸ்டிக் , இரும்பு , பட்டாசு துறைகள் எதிர்பார்த்த நல்ல லாபம் ஏற்படும் . விவசாயத்தில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் . காய்கறி , பழம் , பூ , வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர் . " திருக்கடையூர் " சென்று அன்னை அபிராமியை வணங்கி வர நற்பலன் ஏற்படும் . மேலும் மதுரை ஸ்ரீ சொக்கநாதரை வணங்கி வர நற்பலன் ஏற்படும் . மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:12:00 AM 0 கருத்துரைகள் துலாம் 01.01.2011 முதல் 31.12.2011 எப்பொழுதும் உண்மையும் நேர்மையும் வெற்றியை மட்டும் விரும்பும் உங்களுக்கு இந்த புத்தாண்டு ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . தங்களது புகழ் , கௌரவம் , அந்தஸ்து , பேசப்படும் வகையில் அமையும் . இதுவரை காலம் தாழ்த்தி வந்த பலன்கள் உடனடியாக நற்பலனாக நடக்க ஆரம்பிக்கும் . எதிர்நீச்சல் போட்டு ஜெய்க்க வேண்டிய காரியம் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும் . கஷ்டப்பட்டு உழைக்கும் உங்களுக்கு கையில் வந்து சேர்ந்து சுப விரையமாக செலவாகும் . மேலும் இடம் மனை வீடு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் படிப்பில் மிக அதிக கவனம் தேவை . இல்லையேல் கல்வியில் தடை ஏற்பட்டுப் பின் தொடர வாய்ப்பு அமையும் . பேச்சில் கவனமாக இருத்தல் வேண்டும் . தேவையில்லாமல் பேசுவது தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணி விடும் . எனவே பேச்சை குறைக்கவும் . ஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும் .முன்னோர்கள் சொத்து அல்லது மனைவி மூலம் பொருள்வரவு ஒரு சிலருக்கு கிடைக்கும் . அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஏற்படும் . பழைய வீட்டை விற்று விட சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும் . அவர்களுக்கு இதுகாறும் நடைபெறாமல் இருந்த சுபகாரியம் நடந்தேறும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்பட சந்தர்ப்பம் அமையும் . புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கிடைக்கும் . உறவினர்களால் நன்மையும் நெருங்கிய உறவினர்களை இழக்க சந்தர்ப்பம் அமையும் . பகுதி நேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புதிய விஷயங்களை கற்க அல்லது படிக்க சந்தர்ப்பம் கூடி வரும் . தாயாரை விட்டு பிரிய நேரிடும் . தாயாரின் உடல் நலத்தில் மிக கவனம் தேவை . சிறுதொழில் வீட்டில் வைத்து தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர் . வங்கியில் வரவு செலவு செய்ய சந்தர்ப்பம் கூடி வரும் . கல்வியில் நல்ல கவனம் தேவை . இல்லையேல் கல்வியில் தடை ஏற்படும் . எதிர்பார்க்கும் கல்லூரி கிடைப்பதிலும் தடை ஏற்படும் . பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் கிட்டும் . உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . ஆடை ஆபரணம் சேர்க்கைகள் ஏற்படும் . வீடு வீட்டு உபயோகப் பொருட்கள் வண்டி வாகனங்கள் வாங்க சந்தர்ப்பம் கைகூடிவரும் . விவசாயத்தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படினும் இறுதியில் நஷ்டமே மிகும் . எனவே விவசாயத்தில் மிககவனத்துடன் செயல்படுதல் வேண்டும் . இதுகாறும் வீட்டில் தள்ளிப்போன சுபகாரியம் நல்ல படியாக நடந்தேறும் . சுபகாரியம் நடக்க சந்தர்ப்பம் கைகூடி வரும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பரிகாரம் செய்ய குழந்தை பேரு கிடைக்கும் . கோவில் மற்றும் ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபட்டு அதில் சுப விரையம் ஏற்படும் . காதல் விஷயங்களில் ஒரு சிலருக்கு வெற்றியும் மற்றும் ஒரு சிலருக்கு அசிங்கமும் அவமானமும் ஏற்படும் . பங்குச்சந்தையில் ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் ஓரளவு நல்ல லாபத்துடன் வாழ வழி வகை அமையும் . உல்லாசமாக சுற்றுலா செல்வதில் அநேகருக்கு சந்தர்ப்பம் கிட்டும் . அதே சமயமும் அதில் பிரச்சனைகளும் ஏற்படும் . அரசியலில் நிறைய இழக்க வேண்டி வரும் . வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும் . சமூகத்தில் பொது வாழ்க்கையில் தொண்டு நிறுவனங்களில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும் . இதுவரை வேலை இல்லாமல் நிம்மதி இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . வேலையில் ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் அமையும் . ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வாய்ப்பு அமையும் . பார்க்கும் வேலையில் முன்னேற்றமும் வெளிநாடுகளில் வேலை செய்ய சந்தர்ப்பமும் ஒரு சிலருக்கு கூடி வரும் . வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல காலம் கனிந்தேறும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வு , நேர்முகத்தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும் . உடலில் அடிவயிறு , கால் , பாதம் , இடது கண் , போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் . எனவே உடல் நலத்தில் மிக கவனம் தேவை . திருமணம் தள்ளி போனவர்களுக்கு திருமணம் நடந்தேறும் . சுயதொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . விசா கிடைக்காமல் இருப்பவர்களுக்கு சற்று போராட்டத்திற்கு பின் விசா கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . நண்பர்களால் ஆதாயமும் பொருள் உதவியும் கிட்டும் . உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள சந்தர்ப்பம் அமையும் . ஆலய மற்றும் தெய்வ தரிசனம் அடிக்கடி அமையும் . ஆடை , ஆபரணம் , நகை , ஜவுளி தொழில் எதிர்பாராத லாபத்தை தரும் . நீதி துறை , சட்டத் துறை , ஆசிரியர் துறை மற்றும் ஆராய்ச்சி அணு விஞ்ஞான துறையில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் . போக்குவரத்து , செய்தி , தகவல்தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் , ஓட்டல் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோக்கர் , ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மேன்மை அடைவர் . சிறுதொழில் வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரம் புரிபவர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஏற்றம் பெறுவர் . மருத்துவம் , பொறியியல் ,ராணுவம் , விமான சேவை புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர் . அன்னை அகிலாண்டேஸ்வரியை வணங்கி வருதல் மூலமும் ஆஞ்சிநேயரை வணங்கி வருதல் மூலம் எதிர்பார்த்த நற்பலன் நடக்க வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் . மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:10:00 AM 0 கருத்துரைகள் விருச்சிகம் 01.01.2011 முதல் 31.12.2011வரை எப்பொழுதும் சுறுசுறுப்பும் தலைமை தாங்கும் யோகமும் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்களுக்கு இவ்வாண்டு ஓரளவு நற்பலன்கள் நடந்தேறும் .எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் . பெயர் , புகழ் ,செல்வம் , செல்வாக்கு அதிகரிக்கும் . உங்களது தனித்தன்மை கூடும் . எப்பொழுதும் வெற்றியை மட்டுமே நினைத்து காரியம் ஆற்றுவீர்கள் . பேச்சில் சாமர்த்தியம் கூடும் .உழைத்து சம்பாத்தியம் பொருள் நல்லபடியாக கைக்கு வந்து சேரும் , ஆடை ,ஆபரணம் ,விட்டு உபயோக பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஆரம்ப கல்வியில் நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு அதிகரிக்கும் . எதிர்பாராத தனவரவு ,பொருள்வரவு அமையும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறைமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் . எழுதுவதில் , கலை துறையில் ஆர்வமும் , திறைமையும் அதிகரிக்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் அதிகரிக்கும். அவர்கள் பிரியமுடன் நடந்து கொள்வர் . அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.தபால் மூலமாகவோ , பகுதி நேரமாகவோ , ஆன்லைன் மூலமாகவோ புதிய விஷயங்களை கற்பதில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி கல்வி தொடர வாய்ப்பு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும் . வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய தொழில் தொடங்க முயற்சி எடுத்து அதில் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள் இருப்பினும் எப்பொழுதும் ஒரு மனச்சலத்துடனே காணப்படுவதை தவிர்க்க வேண்டும் . இல்லையேல் நாம் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியாமல் போகும். உயர் கல்வி பயில நல்ல சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமையும் நல்ல மதிப்பெண்ணுடன் எதிர்பார்த்த கல்லூரியும் எதிர்பார்த்த துறையும் அமையும் . ஒரு சிலர்க்கு விடு , வண்டி , வாகனங்கள் வாங்க சந்தர்ப்பம் கிட்டும் . தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் .அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் ஒரு சிலருக்கு நல்ல லாபம் ஏற்படும். அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை . உடலில் தேம்பல் , காய்ச்சல் , மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ளல் வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதுவரை வீட்டில் தள்ளி போன சுபகாரியம் இனிதே நிறைவேற சந்தர்ப்பம் அமையும். உல்லாசமாக பொழுது போக்க ஒரு சிலர் வெளியூர் , வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் ஆரம்பத்தில் மத்திமமாயும் பின் போராட்டமும் அதன் பின் ஆசை அபிலாசையும் புர்த்தியும் அமையும். குழந்தைகளால் எதிர்பார்த்த லாபமும் அன்பும் ஏற்படும் . குழந்தைகளின் சுப காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும் . பங்கு சந்தையில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும் . கலைத்துறையில் இருப்பவர்கள் குறிப்பாக சின்ன த்திரை , பெரிய திரையில் இருப்பவர்கள் பெயர்,புகழ் பெறுவர் .ஆனால் எதிர்பார்த்த பணம் வந்து சேராது . விளையாட்டில் அதிக ஈடுபாடு ஏற்படும். சமுக சேவை செய்பவர்கள் . நல்ல புகழ் பெறுவர் . பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் . இல்லையேல் அசிங்கம் , அவமானம் , பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் . வேலை இல்லாமல் வேலை தேடுபவர்களுக்கு கடும் போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடுதல் கூடாது .ஒரு சிலருக்கு அரசு வேலையில் தாமதமானாலும் கண்டிப்பாக கிடைக்கும் . கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் வேறு கம்பெனிக்கு மாறுவதை சற்று தள்ளி போடவும் .உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை .தலை , அடி வயிறு , கண் ,ஜனன உறுப்புகளில் பிரச்சனை ஏற்பட்டால் நல்ல மருத்துவரை உடனே பார்த்துவிடவும் . வழக்குகள் இழுத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் .புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . இதுவரை தள்ளி போன திருமணம் நடந்தேற சந்தர்ப்பம் அமையும் . சுய தொழில் அல்லது கூட்டாளியுடன் ஒரு சிலர் தொழில் செய்ய சந்தர்ப்பம் கூடிவரும் . மிகவும் கவனமுடன் செயல்படவும் . தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . ஒரு சிலருக்கு எதிர்பாராத தனவரவு பொருள்வரவு அமையும் . உயர் கல்வி பயில சந்தர்ப்பம் கூடி வரும் . ஒரு சிலருக்கு உயர் கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும். இதுவரை தள்ளி போன விசா கிடைக்கும் .அடிக்கடி ஆலய தரிசனம் மற்றும் தெய்வ தரிசனம் அமையும். வேலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்கள் மிக கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . விவசாயத் துறையில் இருப்பவர்கள் நல்ல வருமானம் ஈட்டுவர் ,அரசு துறை மற்றும் தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . எலெக்ட்ரிக்கள் , எலெக்ட்ரானிகஸ் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் , செய்தி , போக்குவரத்து , தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . ஓட்டல் , ரியல் எஸ்டேட் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோகர்ஸ் நல்ல லாபம் அடைவர் . பத்திரிகை , விளம்பரத்துறை , அழகுகலையில் இருப்பவர்கள் பெயர் புகழ் பெறுவார்கள் . ஆடை , ஆபரணம் , பூ , காய்கறிகள் , பழங்கள் விற்பனை செய்வோர் , சிறுதொழில் , குறுந்தொழில் புரிவோர் ஓரளவு லாபம் அடைவர் . பார்வதி தேவியை அல்லது அம்பாள் சன்னதி சென்று வணங்கவும் மேலும் சரஸ்வதி தேவியை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன் கூடும் . மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:07:00 AM 0 கருத்துரைகள் தனுசு 01.01.2011 முதல் 31.12.2011 வரை வீட்டில் சுபகாரியம் நடக்க சந்தர்ப்பம் கூடும் . இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் அமைய சந்தர்ப்பம் கூடும் . பங்குச்சந்தையில் ஈடுபடுவோர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் . கலைத்துறையில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும் . எதிர்பார்த்த லாபம் ஏற்படும் . காதல் விஷயங்களில் ஈடுபடுவோர்களுக்கு காதல் கணிந்து வெற்றி அடையும் . ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும் . இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு புதிய கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வாய்ப்பு அமையும் . வேலையில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும் , ஊதிய உயர்வும் கிட்டும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . உடலில் கண் , தோள்பட்டை , அடிவயிறு , கால் பாதங்களில் நோய் ஏற்பட்டு விலகும் . போட்டி தேர்வு நேர்முகத் தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் நடக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . சுயதொழில் புரிவோர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்பு அமையும் . கோர்ட் வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தருவதில் இழுப்பறி இருந்து கொண்டே இருக்கும் . உயர் அதிகாரிகளிடம் மிக கவனமாக பழகுதல் வேண்டும் . இல்லையேல் வேலையில் பிரச்சனை ஏற்படும் . தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு முன்னோர்கள் சொத்து அல்லது மனைவியின் மூலம் தனவரவு , பொருள்வரவு அமையும் . அதே சமயம் அதிக அளவு கடன் வாங்கி வட்டி கட்டவும் ஒரு சிலருக்கு அமையும் . உயர் கல்வி பயில நல்ல சந்தர்ப்பம் ஆன காலம் இது .இதுவரை விசா கிடைக்காமல் தாமதமாக இருந்த நிலை மாறி விசா கிடைத்து வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல யோகம் ஏற்படும். ஆலய மற்றும் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும்.செய்யும் தொழிலில் நல்ல பெயர் , புகழ் வாங்குவதில் கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்க வேண்டிவரும் . நண்பர்களால் ஆதாயமும் அவர்களால் நற்பலனும் ஏற்படும் .அதே சமயம் அவர்களால் ஒரு சில மன வருத்தங்களும் ஏற்பட்டு விலகும் . உறவினர்களால் நன்மை ஏற்படும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்சி மாறுவதாக இருந்தால் மிக அதிக கவனம் தேவை . வெற்றி பெறுவதற்கும் கடுமையாக போராட வேண்டிவரும் . விவசாயம் எதிர்பார்த்த அளவு ஓரளவு சாதகமாக அமையும். நிதி,நீதி ,சட்டத்துறை ,இன்சூரன்ஸ் ,ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் .மருத்துவம் ,பொறியியல் , இராணுவம் , மற்றும் காவல்த்துறையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருத்தல் அவசியம் . செய்தி ,தகவல் தொடர்பு ,போக்குவரத்து ,ஓட்டல் ,எலெக்ட்ரிக்கள், எலெக்ட்ரானிகஸ் ,கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் ,அரசு துறையில் பணிபுரிபவர்கள் மேன்மை அடைவார்கள்.சிறு தொழில் புரிபவர்கள் சுய தொழில் புரிபவர்கள் ஏற்றுமதி,இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் அடைவர் .கமிஷன் , ஏஜென்சி ,ப்ரோக்கர் ,பங்கு சந்தையில் இருப்பவர்கள் லாபமும் ,நஷ்டமும் கலந்து அனுபவிப்பர் . நாகப்பட்டினம் " நீலாயுதாஷி " அம்மன் வணங்கி வருவதன் மூலமும் ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்குவதன் மூலமும் நற்பலன் அதிகரிக்கும் எண்ணிய எல்லாம் நல்லதே நடக்க வாய்ப்பு அமையும் . மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:04:00 AM 0 கருத்துரைகள் மகரம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை விடா முயற்சியும் அதில் வெற்றியையும் காணும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களையே அதிக அளவில் வழங்க உள்ளது .இதுவரை இருந்த போராட்டங்கள் எல்லாம் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . தனித்தன்மை கூடும் . புதிய உற்சாகமும் சுறு சுறுப்பும் அதிகரிக்கும் நினைத்தை முடிக்கும் ஆற்றலும் அதற்கேற்ற சுழலும் அமையும் . கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் நல்ல நிலையில் அதை முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் .பேசுவதில் ஆர்வமும் திறமையும் கூடும் .ஆடை ,ஆபரண சேர்க்கை ஏற்படும் . ஆரம்பகல்வி பயில்பவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று மகிழ்ச்சியடைய சந்தர்ப்பம் அமையும் . நேரம் தவறாமல் உண்ண சந்தர்ப்பம் கிட்டும். புதிய புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் ஏதாவது ஒன்றை கற்று கொண்டே இருக்க காலம் கனிந்திடும் .தபால் மூலமாகவோ , பகுதி நேரமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஏதாவது கற்றும் எதையாவது தேடியும் நேரம் போய்க் கொண்டிருக்கிறோம் .கதை , கட்டுரை , கவிதை , புத்தகம் , புத்தகம் எழுவதில் ஓவியம் வரைவதிலும் கலை துறையிலும் ஆர்வமும் மகிழ்ச்சியும் கூடும் . உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும். உறவினர்களால் நன்மையும் அன்பும். அதிகரிக்கும் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு மன மாற்றமும் ஊர் மாற்றமும் அமையும். அடிக்கடி பயணம் அமையும்.ஒரு சிலர் வெளிநாடு , வெளிமாநிலம் செல்ல சந்தர்ப்பம் அமையும் . வீடு ,இடம் , மனை வாங்குவதற்கு வாய்ப்பு அமையும். அதிகளவில் சொத்துக்களில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் அமையும் . தாயாரின் அன்பும் ஆதரவும் நன்கு திருப்திகரமாக இருக்கும். வீடு , வீட்டு உபயோகப் பொருட்கள் வண்டி வாகனங்கள் வாங்க காலம் கனிந்துவரும் . விவசாயத்தில் நல்ல லாபம் ஏற்படும் . புதுப்புது வகைகளைப் பயிர் செய்ய காலம் அமையும் . நல்ல கல்வியும் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் அதற்க்கேற்ற கல்லூரியும் அமைய வாய்ப்பு கிடைக்கும் .ஒரு சிலர் தாய்,தந்தையரை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வாய்ப்பு அமையும். பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும் . இதுவரை குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல பெயரும் , புகழும் , பணமும் அமையும் . ஒரு சிலர் உல்லாச பொழுது போக்க வெளியூர் சுற்றுலா செல்ல சந்தர்ப்பம் அமையும் . அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும் .இல்லையேல் வெற்றி என்பது கனவாகிவிடும் . இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் விட்டில் நடக்க வாய்ப்பு அமையும் . சமுக சேவை செய்பவர்கள் பொது நல வாதிகள் நல்ல பெயரும் , புகழும் அடைவர் . உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக அளவில் கவனம் தேவை . தோள்பட்டை , முதுகு , கால் , அடி வயிறு இவற்றில் நோய் இல்லாதவாறு கவனித்து கொள்ளல் வேண்டும் . குறிப்பாக நரம்புத்தளர்ச்சி , ரத்த கொதிப்பு வயிற்றில் புண் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளல் வேண்டும் . இதுவரை வேலையில்லாமல் அலைந்து திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்க சந்தர்ப்பம் கை கூடும் . வேலையில் இருப்பவர்களுக்கு வேறு நல்ல கம்பெனிக்கு செல்ல நேரம் வாய்க்கும் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் . போட்டி தேர்வு மற்றும் பந்தய தேர்வு , நேர்முக தேர்வுகளில் எதிர்பார்த்த நற்பலன் அமையும் . வழக்குகளை தவிர்த்தல் வேண்டும் . இல்லையேல் வழக்குகள் இழப்பறியே அமையும். தாமதமாகி வந்த திருமணம் சீக்கிரம் நடக்க சந்தர்ப்பம் அமையும் .ஏற்றுமதி,இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர் . உயர் அதிகாரிகளிடமும் , சக ஊழியர்களிடமும் கவனமாக பேசுதல் வேண்டும் . இல்லையேல் பகையும்,மனக்கசப்பும் வந்து சேரும்.தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . அடிக்கடி வெளியூர் செல்ல சந்தர்ப்பம் கை கூடி வரும் . நீண்ட தூர ஸ்தலயாத்திரை செய்ய வாய்ப்பு கிட்டும் . உயர் கல்வி பயிலவும் உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கவும் வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு உயர் கல்வி பயிலுபவர்தற்க்காக வெளிநாடு செலும் யோகமும் கை கூடி வரும் . செய்யும் தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். நண்பர்களால் நல்ல நட்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படும். பெரிய அளவில் சொத்துக்களில் முதலிடு செய்ய சந்தர்ப்பம் அமையும். பழைய கார் போன்ற வாகனங்களை வாங்குவதை தவிர்த்து புதிய கார் வாங்க சந்தர்ப்பம் கை கூடி வரும் . கலை துறையில் இருப்பவர்கள் , பத்திரிக்கை , செய்தி , தகவல் தொடர்பு , போக்குவரத்து , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் , மத சம்பந்தமான ஆசாரியர்கள் ,ஆசிரியர்கள் ,மத குருமார்கள் , போதகர்கள் , குருக்கள் , அந்தனர்கள் , வேதவிற்பன்னர் , ஜோதிடர்கள் ஏற்றம் பெறுவர் . ஆடை, ஆபரணம் , ஜவுளி , அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விற்பவர்கள் ஓட்டல் , லாட்ஜ் , கமிஷன் ,ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் தொழில் புரிபவர்கள் . நடை வியாபாரிகள் , தெரு வோரம் வியாபாரம் செய்பவர்கள் நற்பலன் அடைவர் . மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்கள் இராசயனம் மற்றும் வெடி மருந்து , வெடி பொருள் உற்பத்தி செய்பவர்கள் , அணு ஆராயிச்சி நிபுணர்கள் சற்று கவனமுடன் இருப்பது நலம் . பால் , பூ , பழம் , காய்கறிகள் , பால் பண்ணை பொருட்கள் , தோட்ட தொழிலாளர்கள் , மீன் தொழில் புரிபவர்கள் நல்ல வளமான ஏற்றம் பெறுவர் . ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்கி வரவும்.மேலும் மதுரை ஸ்ரீ சொக்கநாதரை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் மேலும் அதிகரிக்கும். மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:02:00 AM 0 கருத்துரைகள் கும்பம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை எப்பொழுதும் வெற்றியையும் அதை அமையும் வழி வகைகளைப் பற்றியுமே எப்பொழுதும் சிந்திக்கும் உங்களுக்கு புத்தாண்டு ஓரளவு நற்பலன்களையே அளிக்க வல்லதாகும் . எதிர்பார்த்த காரியங்களை சற்று தடை ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல படியாக நடந்தேறும் . பெயர் , புகழ் , கீர்த்தி கூடும்.அரசு அரசாங்கத்தால் ஓரளவு எதிர்பார்த்த நற்பலன் அதிகரிக்கும் . ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண் மற்றும் நல்ல பள்ளி கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் . பேச்சில் சாமர்தியம் கூடும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் . நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அதிகரிக்கும் . மேலும் கஷ்டப்பட்டு உழைக்கச் சம்பாதிக்கும் பணம் நல்ல வழியில் முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் . எடுத்த காரியங்களில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் மிகுந்து காணப்படும் . புதிய விஷயங்களை கற்பதிலும் புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அதிகரிக்கும் . போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் . உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் நன்மை ஏற்படும் . உறவினர்களால் எதிர்பார்க்கும் பலன் அமையும் . அடிக்கடி பிராயணம் செய்ய சந்தர்ப்பம் கிட்டும் . பழைய இடத்தைக் கொடுத்துவிட்டுப் . புதிய இடம் , மனை வாங்க வாய்ப்பு அமையும் . எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சாதகமாக வந்து சேரும் . அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை . இடம் , வீடு , மனை வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு மதிப்பு மிக்க இடங்களில் சொத்து வாங்க வாய்ப்பு கூடும் . மேலும் வேலையில் கவனமுடன் இருத்தல் வேண்டும் . இல்லையேல் அடிக்கடி வேலையில் மாற்றம் ஏற்படும் . மேலும் தாயாரால் ஒரு யோகம் கிட்டும் . அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . உயர் கல்வி பயில்வதில் நன்மை ஏற்படும் . எதிர்பார்க்கும் மதிப்பெண் மற்றும் கல்லூரி கிடைக்க நிறையப் போராட வேண்டி வரும் . ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்பட்டுப் பின் குழந்தை பிறக்கும் . குழந்தைகளால் ஒரு சிலருக்கு மன வருத்தங்களும் போராட்டங்களும் ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.இதுவரை காலதாமதமான சுப காரியங்கள் குடும்பத்தில் நிகழ சந்தர்ப்பம் கை கூடி வரும் . பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும் . சமுக சேவைகள் செய்ய விருப்பம் உடையவர்கள் இதில் ஈடுபடுவதற்கு முன் நிறைய யோசனைகள் செய்வது நல்லது . பங்கு சந்தையில் ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும் . கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றமும் , புகழும் பெறுவர். கடன் வாங்கி சொத்து வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . இதுவரை தள்ளிப்போன வேலை கிடைக்க சந்தர்ப்பம் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வு , நேர்முகத்தேர்வு , எழுத்துத்தேர்வில் வெற்றிபெற சந்தர்ப்பம் அமையும் . அதே சமயம் பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை . புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . கொடுத்த பணம் தேவனை முறையில் வந்து சேரும் . உடலில் மார்பு , அடி வயிறு , ஜீரண உறுப்பு , பாதங்களில் நோய் ஏற்பட்டு விலக வாய்ப்புண்டு . எனவே உடலில் சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை சென்று பார்த்தால் நலம் . வழக்குகள் எதிர்பார்த்த அளவு வெற்றி தரும் . அதே சமயம் அந்த வெற்றியில் சோதனைகளும் ஏற்படும் . நீண்டகாலமாக தள்ளிப்போன திருமணம் நல்லவிதமாக நடந்தேறும் . ஒரு சிலருக்கு காதல் திருமணங்களும் நடக்க சந்தர்ப்பம் அமையும். உடன் பணிபுரிபவர்களிடம் மிகவும் கவனமுடன் பேசிப் பழகுதல் வேண்டும் . தேவையில்லாத விஷயங்களை பேசுதல் கூடாது . ஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவும் தனவரவும் அமையும் . முன்னோர்கள் சொத்துக்கள் அல்லது கணவன் அல்லது மனைவி மூலம் சொத்துக்கள் அமைய வாய்ப்புண்டு . அரசாங்க விஷயங்களில் கவனமுடன் நடக்கவில்லை எனில் அரசால் தண்டிக்கப்பட நேரிடும் . எனவே அரசு விஷயத்தில் கவனம் தேவை . ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்ப்படிப்பு மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக ஆர்வமும் விருப்பமும் ஏற்படும் . அது சம்பதமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும் . தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும் . வெளிநாடு செல்ல இருந்த தடைகள் நீங்கி வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . அடிக்கடி கோவில்களுக்குச் செல்ல விருப்பம் மேலோங்கும் . நண்பர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்த அளவிற்கு மேல் கிடைக்கும் . ஆடை, ஆபரணம் , ஜவுளி , உணவுப் பொருட்கள் , ஓட்டல் , பழம் , பூ , காய்கறி இவற்றுடன் தொடர்பு உடையவர்கள் நல்ல லாபம் அடைவர் . சிறு தொழில் புரிபவர்கள் மற்றும் குறுந்தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் உற்பத்திக்கு ஏற்ற லாபம் வருவதில் நிறைய தடைகள் இருப்பதால் உற்பத்தியின் அளவை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும் . ஆசிரியர் , நீதித்துறை , சட்டத்துறை , வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் இருப்பவர்கள் மருத்துவர் மற்றும் மத சம்பந்தமான துறைகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும் . கமிஷன் ,ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் , செய்தி , தகவல் , பத்திரிகை , சின்னத்திரை , பெரியத்திரை , சாப்ட்வேர் , ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் , ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் லாபம் அடைவர் . அன்னை "ஸ்ரீ சாமுண்டீஸ்வரியையும்" ஸ்ரீனிவாசப் பெருமாளையும் வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன் கூடி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் அமையும் . மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 05:00:00 AM 0 கருத்துரைகள் மீனம் 01.01.2011 இருந்து 31.12.2011 வரை தெய்வ சிந்தனையும் ஆன்மிக பலமும் உடைய உங்களுக்கு இவ்வாண்டு பெயர் , புகழ் , செல்வாக்கு ஓரளவு அதிகரிக்கும் .எப்பொழுதும் சுறு சுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவீர்கள் . எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையாக போராடி இறுதியில் வெற்றி பெறுவீர்கள் . ஆரம்பகல்வி பயிலுபவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணங்கள் அடிக்கடி வாங்க வாய்ப்பு அமையும் . பேச்சில் மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும் . உடன் பணிபுரிபவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும் . கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் கையில் கணிசமாக மிச்சமாகும் . அதன் மூலம் எண்ணிய எண்ணம் ஓரளவு ஈடேறும் . உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் பிரச்சனையும் அதே சமயம் அவர்களால் எதிர்பாராத நற்பலன்களும் ஏற்படும் . நெருங்கிய உறவினர்களை இழக்க வேண்டி வரும் . எடுத்த காரியங்களில் முயற்சியும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் சதா எதையாவது முயற்சி செய்து கொண்டோ அல்லது படித்து கொண்டோ இருக்க வாய்ப்பு ஏற்படும் . எழுவதில் , கலைத்துறையில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . போட்டித்தேர்வு , நேர்முகத்தேர்வில் வெற்றி ஏற்படும் . அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . பயணங்கள் ஒரு சில சமயங்களில் வெற்றியும் சில சமயங்களில் தோல்வியும் ஏற்படும் . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை . தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . உயர் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . இடம் , மனை , வீடு நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . பழைய வண்டி வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்க வாய்ப்பு அமையும் . வேலை பிடிக்காமல் அடிக்கடி கம்பெனி மாறுவதைத் தவிர்த்தல் நல்லது . உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் உற்பத்தியான பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க பெறுவர் . பங்கு சந்தையில் இருப்பவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்வதைக் குறைத்து கால சூழ் நிலைக் கேற்றப்படி முதலீடு செய்வது நல்லது . இதுவரை குடும்பத்தில் நடக்காமல் தள்ளிப்போன சுப காரியங்கள் இனி நடக்க வாய்ப்பு கூடும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்திற்கு அனுகூலம் கிட்டும் . காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் , கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் , வருமானம் கிட்டும் . ஒரு சிலருக்கு வாழ்க்கையில் போராட்டங்களும் அவமானங்களும் அடைய நேரிடும் . வேலையில் இருப்பவர்கள் அடிக்கடி விடுமுறை போட வேண்டிவரும் . எனவே மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் விடுப்பு எடுத்தல் கூடாது . இதுவரை கிடைக்காமல் தள்ளிப்போன விசா சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் . கிடைத்த வேலையிலும் திருப்தி இராது இருப்பினும் கிடைத்த வேலையில் மிக அதிக கவனம் செலுத்தவும் . நல்ல கம்பெனிக்கு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சற்று காலம் தாழ்த்தி நல்ல கம்பெனி அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் . ஒரு சிலருக்கு அரசாங்க உதவி மற்றும் உதவிப் பணம் கிடைக்கப் பெறும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும் தலை , கண் , மார்பு , அடிவயிறு , முழங்கால் போன்ற உடல் பாகங்களில் நோய் ஏற்பட்டு விலகும் . எனவே உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை . ஒரு சிலருக்கு கடன் வாங்கி , வீடு , வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும் . இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு ஏற்படும் . சுய தொழில் புரிபவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தொழில் செய்ய வாய்ப்பு அமையும்.ஓரளவு எதிபார்த்த லாபம் அமையும் . வழக்குகள் வெற்றிகரமாக அமைந்தாலும் அதில் எதிர்பார்த்த திருப்தி இராது . ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . மனைவியின் மூலம் தனவரவு அல்லது முன்னோர்களின் முலமாக பொருள்வரவு எதிர்பாராத விதமாக அமையும். ஒரு சிலருக்கு அரசாங்கத்தால் தண்டிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் . அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . ஆனால் கடுமையாகப் போராடியே அந்த வெற்றி கிட்டும் . விவசாயத் தொழில் புரிபவர்களுக்கு அரசின் ஆதரவும் எதிர்பார்த்த நல்ல லாபமும் ஏற்படும். மருத்துவம் ,பொறியியல் , நீதித்துறை மற்றும் நிதித்துறை அரசு ஊழியர்கள் ஏற்றம் பெறுவர் . செய்தி , போக்குவரத்து , தகவல் தொடர்பு , சாப்ட்வேர் ,ஹார்டுவேர் , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் ,ஓட்டல் , ரியல் எஸ்டேட் ,கமிஷன் ,ஏஜென்சி தொழிலில் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவர் . ஆடை, ஆபரணத் தொழில் ,பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் . வாகன ஓட்டுனர்கள் , வாகன உரிமையாளர்கள் தொழிலில் கவனம் தேவை . பழம் , பூ , காய்கறி மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் , சிறு மற்றும் குறுந் தொழில் புரிபவர்கள் , தெருவோரம் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த அளவு ஏற்றம் பெறுவர் . ஸ்ரீ புவனேஸ்வரியையும் , யோக நரசிங்கப் பெருமாளையும் வணங்கி வர வாழ்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்பட்டு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் , சந்தோஷகரமாகவும் அமையும். மேலும் இங்கே தொடர்க... நேரம் 3/01/2011 04:57:00 AM 0 கருத்துரைகள் Jan 28, 2011 லக்கணப் பலன்கள் 1. மேஷ லக்கினம் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் செல்வ சீமான்களாக சிறந்து விளங்குவார்கள். பொருள் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பிறரிடம் அன்பாகவும் நல்ல முறையிலும் பழகுவார்கள். பலர் போற்றிப் புகழும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் துரிதப் போக்கை உடையவர்கள். மற்றவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளை லட்சியம் செய்ய மாட்டார்கள். ஆடை ஆபரண விஷயத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும்எந்த நிலையிலும் இருக்க விரும்பக் கூடியவர்கள்.பிறருடைய நற்குணங்களைப் பாராட்டி அவர்களுடைய தகுதிக்குத் தக்க ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பார்கள். இவர்களிடம் பெரும்பாலோருக்கு மத்திம ஆயுளே பிரதானமாகக் கருதப்படுகிறது. 2.ரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்கள் செல்வ சீமானாக வாழக் கூடியவராவார்கள். அன்பான மனைவி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள் ஆவார்கள். கணிதத் துறையில் வல்லவர் எனப் பெயர் எடுப்பார். இவர்களிடம் சூது, வாது, வஞ்சனைகள் குடி கொண்டிருக்கும். உண்மை பெருவாரியாக இல்லாத இடத்தில் இப்பிரிவினர் உண்மைக்குக் புறம்பான கட்சியின் பக்கம் சாயக் கூடியவர்கள் ஆவார்கள். இவர்களுக்குப் புத்திரப்பேறு குறைந்தும் அல்லது இல்லாமலும் போகும். ஆண்கள் தமது வயதுக்கு மூத்த பெண்களை மணந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். இப்பிரிவில் பெரும்பாலோர் கலைத்துறையில் ஈடுபட்டு இருப்பார்கள். 3. மிதுன லக்கினம் மிதுன லக்கினத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவர். பிறரிடம் வெளிபடையாகக் கூச்சமின்றிப் பேசக் கூடியவர். இவர்களுக்குக் கணிதத்தில் புலமை உண்டு. கற்பனை சக்தி அதிகம் உடையவர். பெண்கள் வகையில் இவர்களுக்கு நாட்டமும் ஈடுபாடும் ஏற்படும். சிலர் அவர்களின் மூலம் ஆதாயத்தையும் அடைவர். இந்த லக்கனக்காரர்கள் வீம்புக்காக அதிகப் பொருள் செலவு செய்து வாதத்தில் ஈடுபடுவார்கள். அதில் வெற்றியும் அடைவார்கள். இவர்களுக்குப் பணம் பெரிதல்ல, புரட்சி புருஷர்கள் எனலாம். 4. கடக லக்கினம் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் ஏற்றத் தாழ்வு வாழ்க்கையை உடையவர்கள் ஆவார்கள். அரசியலில் பெரும் பங்கு கொண்டவர்கள் எனலாம். இவர்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதைவிட வெளி வட்டார நிகழ்ச்சிகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். இவர்களை பிறர் எளிதில் ஏமாற்ற முடியாது. இவர்களுக்குப் பொருள் வளத்தைவிட புகழ் மாலை அதிகம் கிடைக்கும். இப்பிரிவினர்கள் எத்துறையிலும் சிறந்து விளங்குவார்கள். பொருளாதாரப் பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இவர்கள் மன்னிக்கும் சுபாவம் உடையவர்கள். தான தருமம் செய்வதில் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். 5. சிம்ம லக்கினம் சிங்கத்தைக் கண்டு பயப்படாத மிருகங்கள் உண்டா அதைப்போல் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களைக் கண்டு பிறர் இவரை நெருங்க கொஞ்சம் தயங்குவது உண்டு கம்பீரமான தோற்றம் உடையவர்கள். திடபுத்தி உடையவர்கள். முன்கோபமும் இடை இடையே ஏற்பட்டு மின்னல் வேகத்தில் மறையும். இவர்கள் மன்னிக்கும் சுபாவம் உடையவர்கள். இவர்களுக்கும் பொருளாதாரப் பிரச்சனை அடிக்கடி குறுக்கிடும்.இவர்கள் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆயினும்,"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை" என்ற பழமொழிப்படி இவர்களுக்கு யாராவது ஒரு ஆரம்ப கர்த்தா உடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு சேமிப்பு சுகப்படாது. பெரும்பாலும் மாமிச உணவு வேட்கை உடையவராக இருப்பார்கள். இவர்கள் தமது கொள்கை,மதம் போன்றவைகளில் தீவிரப் பற்று உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 6. கன்னி லக்கினம் கன்னி லக்கினத்தில் பிறந்தவர்கள் பேச்சிலும் அளந்து பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எப்போதும் வியாபார நோக்கம் காணப்படும். கல்வி முற்றுப் பெறாமல் தடைப்பட்டு இருக்கக் கூடியவர்கள். பொருள் சேர்ப்பதில் வல்லவர்கள். சிக்கனமும் கஞ்சத்தனமும் இவர்களிடம் குடி கொண்டிருக்கும்.’ உதவி என்பது இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.சிறு உதவிக்குக் கூடி இவர்களிடம் பல நாள் காத்திருந்து பொறுமையைக் கையாள வேண்டி இருக்கும். நயவஞ்சகப் பேச்சால் மற்றவர்களுடைய பொருளைக் கவரக் கூடியவர்கள். இவர்கள் பயன் கருதியே தமக்கு நண்பர்கள் பலரை சேர்த்துக் கொள்வார்கள். இவர்கள் அளவான குடும்பத்தை உடையவர்கள். 7. துலா லக்கினம் துலா லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் வியாபாரத் துறையில் ஈடுபட கூடியவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வியாபாரத் துறையில் அதிக சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள்,செல்வம் சேர்ப்பதில் சமர்த்தர்களாக இருப்பார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு இயற்கையாகவே நீண்ட ஆயுள் ஏற்படும். இவர்களிடமும் சூது வஞ்சனை மறைந்திருக்கும். கூட்டு வியாபாரத்தில் மிக்க லாபம் அடையக் கூடியவர்கள். இவரிடம் கூட்டு சேரும் வேறு லக்கினக்காரர் இவருக்குக் கீழ்ப்படிந்தே இருக்கக் கூடிய நிலை ஏற்படும்.பொதுவாக இரும்பு எந்திரம், லாரி டிரான்ஸ் போர்ட், அச்சுத்துறை இரும்பு, கட்டிட கான்ட்ரக்ட் போன்றவைகளில் இவர்களுக்கு ஜீவனம் அமையும். 8. விருச்சிக லக்கினம் விருச்சிக லக்கினம் விஷராசி என்பதால் இந்த லக்கனக்காரர்கள் கொஞ்சம் விஷமத் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். கல்வி கேள்விகளிலும் நுணுக்கங்களிலும் வல்லவர்களாக இருப்பார்கள். பெண்கள் பால் பற்றுடையவர்கள். ஆதரவு குணமும் முன்கோபமும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சரளமாக செல்வம் சேரும். கலகம் செய்யக்கூடிய மனப்பான்மை எப்போதும் இருக்கும். இவர்கள் அறியாமையினால் செய்யும் சிறு தவறுகள் கூட மற்றவர்களுக்குத் தீங்காய் முடியும். “சித்தம் போக்கு சிவம் போக்கு" என்றபடி இவர்களாக விரும்பினால் தாராளமாக தர்மம் செய்வார்கள். மொத்தத்தில் நடுத்தரப் போக்கு உடையவர்கள் என்றே சொல்லலாம். 9. தனுசு லக்கினம் தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள்.சொத்துக்கள் உடையவர். பிறரிடம் இனிமையாகப் பழகக் கூடியவர்கள். சிக்கனக்காரர்கள்,தர்ம குணமும் உடையவர்கள்.உறவினர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார்கள். இப்பிரிவினர்கள் பலதரப்பட்ட வியாபாரங்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். அதிக லாபம் எதிர்பாராமல் நியாயமான வழியில் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சில சமயம் பொருளாதாரத் தட்டுப்பாடு இவர்களுக்கும் ஏற்படக் கூடும். என்றாலும் எப்படியும் சமாளித்து விடுவர். நல்ல குடும்ப அமைப்பு உடையவர். அரசாங்க விருதுகளும் பெறக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 10. மகர லக்கினம் மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் பலதரப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவார்கள். விதவிதமான ஆடை ஆபரணம் வஸ்திரம் போன்றவைகளை அணிந்து மகிழக் கூடியவர்கள். பிறன் மனை விழையக்கூடிய பண்பும் இவர்களிடம் உண்டு சாதுரியமாகப் பேசக்கூடியவர்கள். முன்னேற்றம் கருதிப் பல திட்டங்களைப் போட்டு அதில் வெற்றியும் காணக் கூடியவர்கள். இப்பிரிவினர்களில் பெரும்பாலோர் கலைத் துறைகளான சங்கீதம், நடனம்,நாடகம்,சினிமா போன்றவைகளில் ஈடுபடக் கூடியவர்கள். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக நாட்டம் ஏற்படும். இவர்களில் ஒரு சிலருக்கு கடின சித்தம் ஏற்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்கள் அமைவது உண்டு. 11.கும்ப லக்கினம் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் மனைவியின் மீது அதிகப் பற்று உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திரப் பேறு ஏற்படக் கால தாமதமாகும். சிலருக்குப் புத்திரப் பிராப்தி ஏற்படாமல் போகும். இவர்கள் தற்புகழ்ச்சி கொண்டவர்கள் தற்பெருமை கொண்டவர்கள். பெரும்பாலோர் பல திறப்பட்ட நியாயத்தில் ஈடுபட்டு நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்குத் திருமணம் கால தாமதமாக நடைபெறும். நல்ல செல்வம் சேர்க்கக் கூடியவர்களாகவும், நல்ல குடும்ப அமைப்பை உடையவர்களாகவும், விளங்குவார்கள். கல்வி கேள்விகளில் அதிக ஈடுபாடு ஏற்படாது.ஆயினும் உலக அறிவு நிறையப் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக வியாபாரத் தந்திரம் நிறையப் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது.தர்மகுணம் உடையவராயினும் சோதிக்கும் மனப்பான்மை இவரிடம் நிறைய உண்டு. 12. மீன லக்கினம் மீன லக்கனத்தில் பிறந்தவர்கள் பூர்வீக சொத்தை அழித்து விடுவார்கள். அல்லது அதை மாற்றித் தமது பொருளாக ஆக்கிக் கொள்வார்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் எப்படியாவது சிறுக பொருள் வந்து சேர்ந்துவிடும். இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் நாம் அறிந்து கொள்ளமுடியாது. இவர்களுக்குப் பெரும்பாலும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். இவர்களது போக்கை அறிந்து கொள்வதே மிகவும் கடினமாக இருக்கும். தாராள மனப்பான்மை உடையவராய் இருந்த போதிலும் நடைமுறையில் சிறிது கஞ்சத்தனமாக நடந்து கொள்வார்கள். மொத்தத்தில் இவரால் மற்றவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது மேலும் இங்கே தொடர்க... நேரம் 1/28/2011 02:46:00 AM 0 கருத்துரைகள் Jan 13, 2011 குருபெயர்ச்சி சுயமரியாதையின் சொந்தக்காரர்களே, படிப்பறிவைக் காட்டிலும் பட்டறிவு அதிகமுள்ளவர்களே, சபையாக இருந்தாலும், சத்திரமாக இருந்தாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டி லும் விரய வீட்டிலும் மாறி மாறி இருந்தாலும் பணவரவுக்கு குறைவில்லாமலும், வசதி வாய்ப்புகளையும், பிரபலங்களின் நட்புறவையும் ஏற்படுத்திக் கொடுத்த குரு பகவான், 21.11.2010 முதல் 7.5.2011 வரை நீடிப்பதால் கட்டி முடிக்கப்படாமல் இருந்து வந்த வீட்டை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். புது வீட்டில் குடிபுகுவீர்கள். அடிக்கடி காசைக் கரைய வைத்த வாகனத்தையும் இனி மாற்றுவீர்கள். உற்றார், உறவினரிடம் கைமாற்றாக வாங்கியிருந்த பண த்தை தந்து முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். பழமை வாய்ந்த வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வீண் வறட்டுக் கௌரவத்திற்காக செலவு செய்து சேமிப்புகளை கரைத்துவிடாதீர்கள். மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பப்பைக் கோளாறு, ரத்த அழுத்தம் வரக்கூடும். பிள்ளைகளை அடித்துத் திருத்தாமல் அனுசரணையாகப் பேசி அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மகளின் கல்யாணத்தில் அலைச்சல் கூடுதலாகவே இருக்கும். ஆனால், நல்லவிதத்தில் திருமணத்தை முடிப்பீர்கள். குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் உடம்பில் ஏதோ பெரிய நோய் இ ருக்கிறது என்றிருந்த பயம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். சண்டைக்கு வந்தவர்களைக்கூட சமாதானமாகப் பேசி நண்பர்க ளாக்கி விடுவீர்கள். வீண் குழப்பங்கள், மன உளைச்சல் நீங்கும். குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8வது வீட்டைப் பார்ப்பதால் திட்டமிடாத பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களாலும், அந்நிய நாட்டினராலும் உதவியுண்டு. அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் நீங்கும். குலதெய்வக் கோயிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள் 21.11.2010 முதல் 2.1.2011 வரை: இந்த காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். பழைய வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் நகருக்கு அருகில் வீட்டு மனை வாங்கும் வாய்ப்புள்ளது. லோன் கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்கில் வெற்றியுண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். 3.1.2011 முதல் 13.3.2011 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் ஜீவன, லாபாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சுபச் செலவுகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். ஆனாலும், சனி பகவான் உங்களுக்கு பாதகாதிபதியாக இருப்பதால் திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள், விரக்தி, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, சோர்வு, உடல் வலி வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். 14.3.2011 முதல் 7.5.2011 வரை: இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தைரிய, நோய் ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செ ல்வதால் உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மற்றவர்கள் மதிக்கும்படியாக பொது காரியங்களை முன்னின்று செய்வீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதுக் கடன் வாங்குவீர்கள். வாகன விபத்து, வீண் பகை, பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நெஞ்சுவலி, முதுகுவலி வந்து நீங்கும். புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபாரிகளே, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதுவிதமாக யோசியுங்கள். போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெகுநாட்கள் ஆகியும் வசூலாகாமல் இருந்த பாக்கிகளெல்லாம் இனி வசூலாகும். கொடுக்கல்&வாங்கலில் நிம்மதி ஏற்படும். பலவகையில் கடன் வாங்கி புது முதலீடுகளைப் போட்டு கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். வேலையாட்கள் நெருக்கமாக இ ருந்தாலும் வியாபார ரகசியங்களைக் காப்பது நல்லது. ஹோட்டல், கமிஷன், பார்மஸி வகைகளால் லாபமடைவீர்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவு வார்கள். கூட்டுத்தொழில் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும். வளைந்து கொடுத்துப் போகப்பாரு ங்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்யோகஸ்தர்களே, பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வே ண்டியது வரும். மேலதிகாரிகளிடம் கோபப்படாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நு ழைக்காதீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. கன்னிப் பெண்களே! ஆசை வார்த்தைகளைக் கேட்டு காதலில் சிக்காதீர்கள். மேல்படிப்பில் அக்கறை காட்டுங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி வரக்கூடும். மாணவர்களே! விளையாடியது போதும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் அநாவசியப் பேச்சு வே ண்டாம். கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். கலைஞர்களே! கிசுகிசுக்கள், வீண் வதந்திகள் என்று உங்களை தொடர்ந்ததல்லவா, இனி கொஞ்சம் ஓயும். உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். இருந்தாலும் மூத்த கலைஞர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே, கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். தேர்தலில் வெற்றியுண்டு. விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். வீட்டில் விசேஷம் நடக்கும். மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுக்க வேண்டுமென்பதை உணர வைக்கும். பரிகாரம்: தஞ்சாவூர் திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தியில் அருள்பாலிக்கும் புஷ்பவனநாதரையும், வீணா தட்சிணாமூர்த்தியையும் புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். மேலும் இங்கே தொடர்க... நேரம் 1/13/2011 03:58:00 AM 0 கருத்துரைகள் குருபெயர்ச்சி ஏமாளிகள் மற்றும் அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே, கரடுமுரடாக வாழ்க்கை அமைந்தாலும் சரி ளக்காமல் பயணிப்பவர்களே, ஓயாத உழைப்பால் சாதனை பட்டியலில் இடம் பிடிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து படாதபாடு படுத்தியும், 11ம் வீட்டில் கொஞ்ச காலம் இருந்து ஓரளவு பணவரவையும் கொடுத்து வந்த குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் லாப வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை நீடிப்பதால் பதுங்கியிருந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். சாதாரண வேலையைக்கூட முடிக்க முடியாமல் திணறினீர்களே! வரவேண்டிய பணமும் வராமல் தவித்தீர்களே! இனி எல்லாம் மாறும். பழைய கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். அலைச்சல் ஒருபுறம் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பகவான் தனது 5ம் பார்வையால் பார்ப்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். இளைய சகோதரர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தங்கைக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை இல்லையே என்று கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். பணப் பற்றாக்குறையினால் பாதியிலே நின்ற வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தை தொட்டாலே பிரச்னைகள் வெடித்ததே, இனி அதற்கான தீர்வு கிடைக்கும். தாய்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. குரு பகவான் 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். புது தெம்பு பிறக்கும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அடிமனதிலிருந்த பய உணர்வு நீங்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி முதல் மரியாதை கிடைக்கும். பழுதான எலக்ட்ரிக்கல் சாதனங்களை தூர எறிந்துவிட்டு புதியது வாங்குவீர்கள். உங்களின் வெளிப்படையான பேச்சால் தடைபட்ட சில வேலைகள் விரைந்து முடியும். குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள் 21.11.2010 முதல் 2.1.2011 வரை: இந்த காலகட்டங்களில் உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குரு பகவான், தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வீண் செலவு, மனக்கவலை, ஏமாற்றம், அலைச்சல், திடீர் பயணங்கள், சகோதர ருடன் மனத்தாங்கல், சிறு சிறு விபத்துகள் என வரக்கூடும். அரசுக் காரியங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். சிறுநீரக நோய்த்தொற்று, சருமத்தில் நமைச்சல் வரக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் வீண்விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தரவேண்டாம். 3.1.2011 முதல் 13.3.2011 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் பாக்ய, ஜீவனாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். வீண் பயம், தாழ்வுமனப்பான்மை விலகும். திருமணம், கிரகப் பிரவேசம் சிறப்பாக முடியும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சொத்து சேரும். உடல் ஆரோக்யம் மேம்படும். சொந் தமாக வீடு கட்டுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு வெற்றியடையும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை: இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தன, பூர்வ புண்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளை களின் கல்வி, திருமணம், உத்யோகம் திருப்திகரமாக அமையும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வெளிமாநில பு ண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வேற்று மொழிக்காரர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். இடவசதியில்லாமல் தவித்தீர்களே! கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். புதுப்புது சலுகைகளை அறிவிப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றி அனுபவம் மிகுந்தவர்களை சேர்ப்பீர்கள். உத்யோகஸ்தர்களே, உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தலைமை பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிப்பீர்கள். சக ஊழியர்களிடம் செல்வாக்கு கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வேறு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அயல்நாட்டிலிருந்தும் சில வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும். மாணவர்களே! நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் எதிர்பார்த் தபடி அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். கலைஞர்களே! வீண் வதந்திகளும், அவப்பெயர்களுமே வந்ததே. இனி உங்களின் படைப்புகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரிக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே, தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத் திற்கு தெரிவியுங்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். விவசாயிகளே, வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகில் வைத்திருந்த பத் திரத்தை மீட்பீர்கள். வங்கியில் கடன் கிடைக்கும். பழுதான மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள். இந்த குரு மாற்றம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதுடன், வருங்கால நிம்மதிக்கான வசதி வாய்ப்புகளையும் அமைத்துத் தரும். பரிகாரம்: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டையில் இருந்து 2 கி.மீ. தொலைவில், உளுந் தாண்டார் கோயிலில் அருள்பாலிக்கும் மாஷபுரீஸ்வரரையும், அத்தல தட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். முதியோருக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள். மேலும் இங்கே தொடர்க... நேரம் 1/13/2011 03:57:00 AM 0 கருத்துரைகள் குருபெயர்ச்சி அதிகம் ஆசைப்படாமல் அடுத்தவர் சொத்து மீது கண் வைக்காமல், உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே! வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்துகட்டி வாதாடுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன் பதாம் வீட்டில் கொஞ்சகாலம் இருந்து பணப்புழக்கத்தையும், பத்தாம் வீட்டில் கொஞ்சகாலம் இருந்து மனப்போராட்டத்தையும் மாறிமாறித் தந்த குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை பத்தாவது வீ ட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவி ஸ்தானமாச்சே! பதவி, புகழெல்லாம் பறிபோய்விடுமே என்று பதட்டப்படாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதி களான சனி பகவானின் நட்சத்திரத்தில் 3.1.2011 முதல் 13.3.2011 வரையிலும், புதனின் நட்சத்திரத்தில் 14.3.2011 முதல் 7.5.2011 வரையிலும் குரு பகவான் செல்ல இருப்பதால் ஓரளவு நல்ல பலன்களே உ ண்டாகும். குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பேச்சிலிருந்த தடுமாற்றம், பயம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். வாகனங்களில் செல்லும்போது வேக த்தை குறைத்துச் செல்லுங்கள். அவசரம் தவிர வேறு சமயங்களில் இரவு நேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. குரு தனது ஏழாம் பார்வையால் உங்களின் சுக வீடான 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயுடன் அவ்வப்போது இருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். அவரின் உடல்நிலையும் சீராகும். தாய்வழிச் சொந்த பந்தங்கள் உதவுவார்கள். ஆனாலும் குரு உங்களுக்கு பாதகாதிபதி என்பதால் அவ்வப்போது வீண் கலக்கம், மன உளைச்சல், தண்டச்செலவு கள், கணவன் மனைவிக்குள் கருத்துமோதல்கள் என தொடரும். உங்களுக்குள் எப்போதும் மூன்றாம் நபர் தலையீ ட்டை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பொறுப்பில்லாத போக்கை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தப் பாருங்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் 6ம் வீட்டை குரு பகவான் தனது 9ம் பார்வையாக பார்ப்பதால் பழைய கடனை அடைப்பதற்கு புது வழி பிறக்கும். இழுபறியாக இருந்த வழக்கிலும் வெற்றியுண்டு. வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றுவீர்கள். எங்கேயாவது அவசரமாக சென்றபோதெல்லாம் உங்கள் வண்டி சதி செய்ததே. அடிக்கடி செலவும் வைத்ததே. இனி நவீனரக வாகனத்தை வாங்குவீர்கள். கௌரவத்தை காப்பாற்றுவதாக நினைத்து வீண் செலவுகளை செய்யாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள் 21.11.2010 முதல் 2.1.2011 வரை: இந்த காலகட்டங்களில் உங்கள் பாதகாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால், உத்யோகத்தில் மறைமுக இடையூறுகள், மேலதிகாரியுடன் உரசல்போக்கு வரக்கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள் வரக்கூடும். சிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையும் பரப்பி விடுவார்கள். கொஞ்சம் உஷாராக இருங்கள். லேசாக கால்வலி, உடல் அசதி, செரிமானக்கோளாறு வந்து நீங்கும். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 3.1.2011 முதல் 13.3.2011 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் அஷ்டம, பாக்யாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வெகுநாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டபடி வெளிமாநில புண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். என்றாலும் வீடு, வாகன பராமரிப்புச் செலவு என்று ஒருபக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரக்கூடும். அவ்வப்போது விரக்தி, சோர்வு வந்து நீங்கும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை: இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல் வதால் சோம்பல் நீங்கி சுறு சுறுப்படைவீர்கள். குடும்ப வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன வீட்டை லோன் மூலம் முழுமையாக கட்டி முடிப்பீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் முடியும். வியாபாரிகளே, தொழிலில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். நவீன யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை தழைக்கச் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழில் செழிக்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களே, இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். அலு வலகத்தில் சொந்த விஷயங்களை அதிகமாகப் பேசாதீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிடாதீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி விடுப்புகள் எடுக்காதீர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிம்மதியுண்டு. அதிக சம்பளத்துடன் பெரிய பதவி வந்தால் பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. மேலதிகாரியின் பாராட்டு மழையில் நனை வீர்கள். கன்னிப் பெண்களே, உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையில்லாமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி, மாதவிடாய்க் கோளாறு வரக்கூடும். மாணவர்களே! விளையாட்டு விளையாட்டு என்று படிப்பில் கோட்டை விட்டதெல்லாம் போதும். இனிமேல் படிப்பைத் தவிர மற்றதில் கவனம் செலுத்த வே ண்டாம். கலைஞர்களே! நாளுக்கு நாள் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். புதிய வாய்ப்புகளில் சம்பள கெடுபிடி காட்டாதீர்கள். அரசியல்வாதிகளே, ஆதாரமில்லாமல் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமைக்கு கட்டுப்படுங்கள். சகாக்களுக்கு மத்தியில் உங்கள் செல்வாக்கைக் காட்ட கைக்காசை போட்டு செலவு செய்ய வேண்டியது வரும். விவசாயிகளே, விளைச்சலை அதிகப்படுத்த நவீன ஒட்டுரக விதைகளை பயன்படுத்துங்கள். மரப்பயிர்கள், காய்கறி வகைகளால் ஆதாயமுண்டு. அரசால் அனுகூலம் உண்டு. இந்த குரு மாற்றம் பணத்தின் அருமையை உணர்த்துவதுடன், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியை தருவதாக அமையும். பரிகாரம்: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம் ஆட் சீஸ்வரரையும், அத்தல தட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள். மேலும் இங்கே தொடர்க... நேரம் 1/13/2011 03:55:00 AM 0 கருத்துரைகள் Older Posts Home Subscribe to: Posts (Atom) அழகென்ற சொல்லு உள்ளம் உருகு widgeo Blog Archive Blog Archive March 2010 (12) April 2010 (12) September 2010 (15) October 2010 (12) January 2011 (37) March 2011 (12)
பங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலாயினும் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் சங்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜீபுர் ரஹ்மான், கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்றூப், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான புத்திக பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். இங்கு செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார மேலும் தெரிவிக்கையில்; இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி விட்ட தவறுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செய்ய மாட்டாது. நாட்டிலுள்ள 160 தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தந்த தொகுதி அமைப்பாளர்களே பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கட்சி சம்மந்தப்பட்ட எந்த வேலைத் திட்டமாயினும் அமைப்பாளர் ஊடாகவே முன்னெடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் சில கட்சிகள் எம்முடன் இணைந்து எமது வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு, எமது ஆதரவாளர்களினதும் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து விடுகின்றனர். இதனால் பாராளுமன்றத்தில் எமது கட்சியின் பலம் மலினப்படுத்தப்படுகிறது. மாற்றுக்கட்சியினருக்கு வாய்ப்பளிப்பதால் எமது கட்சி ஆதரவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் இவ்வாறான தவறுகள் நடக்க இடமளிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். இது விடயத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆகையினால் எமது கட்சியின் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இக்காட்சியில் பயணிக்க முடியும். இந்த அரசாங்கத்தின் மீது இரண்டு வருடங்களுக்குள் மக்கள் பாரியளவில் அதிருப்தியடைந்துள்ளார்கள். விலைவாசி உயர்ந்து மக்கள் துன்பத்தில் இருக்கின்றார்கள். ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மறுபக்கம் பால்மா, சிமெந்து, கேஸ், மண்ணேய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுபாடு நிலவுகிறது. மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள், விவசாயிகள் என்றுமில்லாதவாறு மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றார்கள். ஆகையினால் மக்கள் நிம்மதி, சந்தோசத்துடன் வாழ வேண்டுமாயின் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். கல்முனை தொகுதியில் எமது அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் றஸாக் ஊடாகவே சகல அபிவிருத்திகளும் நடைபெறும், அதுமட்டுமல்ல எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி இங்கு தனித்து போட்டியிடும்போது கல்முனை தொகுதிக்கான வேட்பாளராக அவரே நியமிக்கப்படுவார்- என்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார உறுதியளித்தார். அண்மைய செய்திகள் சாய்ந்தமருதில் சுகாதாரத்துறையினருக்கு பாராட்டும், கௌரவமும் : பிரதம அதிதியாக மாகாண பணிப்பாளர் கலந்து கொண்டார். அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி உயர் நீதிமன்றில் வழக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் 57வது சபை அமர்வில் பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்… சாவகச்சேரியில் மேலுமொரு கொரோனா மரணம். தமிழக முதலமைச்சரை யாழ்ப்பாணம் அழைத்து மீனவர் பிரச்சனையை தீருங்கள்-அமைச்சரிடம் அங்கஜன் வேண்டுகோள். சாவகச்சேரியில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம். 49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவன பூ விழா (4ஆம் ஆண்டு விழா) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முஸ்லீம் அரசியல்வாதிகள் எங்களுடன் இணைந்து பயணிப்பதற்குத் தயாரில்லை என்ற விடயத்தை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டம்! கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் Click here to cancel reply. Thu, Feb 17 Sun, Feb 13 Wed, Feb 9 Sat, Feb 5 Fri, Feb 4 Thu, Feb 3 Sun, Jan 30 சிறப்புச் செய்திகள் 49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவன பூ விழா (4ஆம் ஆண்டு விழா) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” ஆரம்பித்துவைக்கப்பட்டது…. லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு… 2022 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் – பக்தர்கள் தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டும் – முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் SLSI, CAA இனால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயுவை மாத்திரமே சந்தைக்கு விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் உறுதியளிப்பு!
இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள். சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார். கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர். உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது. புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது. ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும். உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.? என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்.................. புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள். இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர். ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி. யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.
‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் முழுக்க முழுக்க விவசாயிகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நடன இயக்குநர் ஸ்ரீதர் இப்படத்தைப் பற்றி கூறும்போது, ஒரு நல்ல கருத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள் என்றார். அதேபோல், ‘ஜாகுவார்’ தங்கமும் வெளியிலிருந்து வரும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுப்போம். ‘தோல உரிச்சுப் போட்ருவேன் நிலத்துல கால வெச்சா’ என்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் அனைத்து விவசாயிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார். மேலும், இப்படத்தைப் பற்றியும் இப்படத்தின் பாடல்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது கதாநாயகி ரித்திகா பேசும்போது, இப்படம் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படி அமைந்திருக்கும் படம். இப்படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் நீ தான் நடிக்க வேண்டும், நீ தான் இதற்கு பொருத்தமாக இருப்பாய் என்று இயக்குநர் என்னிடம் கூறினார். படப்பிடிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கு நன்றி என்றார். நடன இயக்குநர் ஸ்ரீதர் பேசும்போது, கடலில் கட்டுமரமாய் படத்தின் பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான்காவது பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரமேஷ்ரெட்டி நடனத்தை இயக்கி அவரே ஆடியும் இருக்கிறார். நான் ராஜுசுந்தரம் மற்றும் பிரபுதேவா இருவரிடமும் உதவியாளனாகவும் நடனம் ஆடுபவனாகவும் பணிபுரியும்போதே அவரை எனக்கு தெரியும். அவரிடம் தொழில் பக்தியைக் கற்றுக் கொண்டேன். ஆகையால் தான் அவரால் இந்த உயரத்திற்கு வரமுடிந்தது. என்னுடைய நடனத்தை பிரம்மாண்டமாக கொண்டு செல்வது பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்கள் தான். அவர்களுக்கு நன்றி. மேலும், இப்படத்தின் கதை, இசை, பாடல்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார். நடன இயக்குநர் ரமேஷ் ரெட்டி பேசும்போது, ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனது நண்பரும் கூட. ராஜுசுந்தரத்திடம் 15 வருடம் பணிபுரிந்திருக்கிறோம். நாங்கள் செய்யும் பணியை அர்ப்பணிப்போடு செய்வதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். ‘கடலில் கட்டுமரமாய்’ படத்திற்கு குழுவாக பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்றார். கதாநாயகன் ரக்ஷன் பேசும்போது, இது எனக்கு இரண்டாவது படம். விவசாயத்தை மையப்படுத்தி அமைந்திருக்கும் படம் என்றார். தயாரிப்பாளர் முனுசாமி பேசும்போது, இப்படம் வரலாறு படைக்கும் திரைப்படமாக இருக்கும் என்றார். இசையமைப்பாளர் ராம்ஜி பேசும்போது, ‘கடலில் கட்டுமரமாய்’ படத்தை மிகுந்த சிரமத்தோடு எடுத்திருக்கிறோம். இப்படத்திற்காக பணிபுரிந்த அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். பிடித்த வேலையை எப்போதும் கஷ்டப்பட்டுதான் செய்ய வேண்டும். இப்படம் நன்றாக வந்திருக்கிறது என்றார். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செய்திருக்கிறோம். இப்படத்தின் நான்கு பாடல்களும் நான்கு விதமாக இருக்கும். ‘கானா’ வேலு, பாலா அன்பு, ரமேஷ் என்று புதுமுக கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாடல்களை இயற்றியிருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் என்னுடைய நண்பர். என்மீது நம்பிக்கை வைத்து இப்படத்தைக் கொடுத்ததற்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் முனுசாமி அற்புதமான மனிதர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார். நடிகர் மகேந்திரன் பேசும்போது, சினிமா என்பது அம்மா மாதிரி. ஒருமுறை அவரை நம்பி வந்துவிட்டால் நிச்சயம் கைகொடுப்பாள். இயக்குநர் கடின உழைப்பால் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு பாடல்கள் மிகவும் முக்கியம். பாடல்களும் அதன் காட்சி அமைப்புகளும் தரமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நொடிக்கும் ஒரு நடிகன் பிறந்துகொண்டே இருக்கிறார். சினிமாவில் எப்போதும் புதிதாக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைவரும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்றார். இயக்குநர் யுவராஜ் முனிஷ் பேசும்போது, முழுக்க முழுக்க விவசாயிகளைப் பற்றி கூறும் படமாக எடுத்திருக்கிறோம். கதாநாயகன் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார். திமுக துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி பேசும்போது இன்றைய சூழலில் விவசாயம் தான் பிரதானம். நம் நாட்டில் தற்போது விவசாயம் செய்வதற்கு தேவையான நிலபரப்பு மிகவும் குறைந்து வருகிறது. அதை வைத்து நாட்டிற்கு தேவையான கருத்துக்களை எளிய பட்ஜெட்டில் இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதை ‘குடலை உருவி மாலையா போட்ருவேன் விவசாய நிலத்தை தொட்டா’ என்ற கதாநாயகனின் ஒரே வசனத்தில் நான் புரிந்துகொண்டேன். அந்த ஒரு வசனம் என் மனதை தைத்துவிட்டது. நானும் சினிமா ரசிகன் தான். இதில் நடித்த அனைவருரின் நடிப்பும் மிகவும் அனுபவம் வாய்ந்ததாக தெரிகிறது. இன்றைய நடைமுறையைப் பற்றி அறிந்து இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள். குறிப்பாக இப்படத்தின் இசையைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். இப்படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக பாடல் வரிகள் புரியும்படி அளவோடு இசையமைத்திருக்கிறார் ராம்ஜி. பாடல் வரிகளும் எதுகை மோனையில் ரசிக்கும்படி இயற்றியிருக்கிறார்கள் பாடலாசிரியர்கள். விவசாயத்தை வலியுறுத்தும் விதமாக தைரியமாக முயற்சி செய்திருக்கிறார்கள். இத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார். ‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் ‘ஜாகுவார்’ தங்கம், விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், அபி சரவணன், மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில், இப்படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.Priya (PRO)
லக்னோ: உத்தபிரதேசத்தில் மாணவரை கன்னத்தில் அறைந்ததால், அந்த மாணவர் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிப் படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை உள்ளன. இந்நிலையில் பள்ளியின் முதல்வர் ராம் சிங் வர்மா என்பவரை, அதேபள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். முதல்வரின் வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சீதாபூர் காவல் கண்காணிப்பாளர் குலே சுஷில் சந்திரபான் கூறுகையில், ‘பள்ளி முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தலைமறைவாக உள்ளார். துப்பாக்கி குண்டுகள் உடலின் முக்கிய உறுப்புகளையும் சேதப்படுத்தவில்லை. அதனால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை. வயிற்றுக்குள் இருந்த துப்பாக்கி குண்டு வெளியேற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் ஏற்பட்ட தகராறில் பள்ளி முதல்வர் தலையிட்டு கண்டித்துள்ளார். அதன்பின் அவர் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட மாணவரின் கன்னத்தில் பள்ளி முதல்வர் சரமாரியாக அறைந்தார். அதன் தொடர்ச்சியாக அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மாணவர், வளாகத்தில் நின்றிருந்த பள்ளி முதல்வரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளான். மூன்றாவது முறையாக துப்பாக்கியால் சுடும் போது, அங்கிருந்தவர்கள் மாணவரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பிவிட்டார். தற்போது மாணவரை தேடி வருகிறோம்’ என்றார். Tags: பள்ளி முதல்வர் துப்பாக்கிச் சூடு உத்தரபிரதேசம் மேலும் செய்திகள் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் காதலியுடன் குடும்பம் நடத்திவிட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் சிறையில் அடைப்பு காட்டில் மாடு மேய்க்க சென்றபோது 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள் 5 பேர் சிக்கினர்: உதவி கேட்டு வீடியோவில் உருக்கம் மூதாட்டியை கொன்று பலாத்காரம்: வாலிபருக்கு சாகும் வரை சிறை ஒரத்தநாடு அருகே பட்டியல் இனத்தவர்களுக்கு பொருட்கள் இல்லை எனக் கூறுவதாகவும், இரட்டைகுவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார்: போலீசார் விசாரணை பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.25 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல் செம்மரக்கட்டை கடத்த முயற்சி: இருவர் கைது: 300 கிலோ பறிமுதல் குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்! இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள்,விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம். மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால்,அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய,பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்! அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்! சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து கௌரவிக்க வேண்டும்’’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மம்தா பானர்ஜி,அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் வாழ்த்தினர். ஆனால்,இவர்களைவரைக் காட்டிலும் ராகுல்காந்தியின் வாழ்த்து மனதைத் தொடுவதாக இருந்தது! Also read ஊழல் வழக்கில் வேலுமணி தப்பிக்க வைக்கப்படுகிறாரா..? விவசாயிகள் மீது அத்தனை வெறுப்பா ஆளுநர் ரவிக்கு? ’’மன்மோகன்சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு ஆழமாக உணர்கிறது. அவர் நேர்மை,கண்ணியம்,அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உதாரணமானவர்!’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார்.இது வெற்றுப் புகழ்ச்சியில்லை! இந்தியாவின் சக்தி வாய்ந்த நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றிப் பல அதிரடி பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டவர், பத்தாண்டுக் காலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில் அவர் மீது இது வரை ஒரு சின்ன ஊழல் குற்றச்சாட்டு கூட எழுந்ததில்லை! அப்பழுக்கற்ற நேர்மையாளராகத் தன்னை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்டவர் மன்மோகன் சிங்! பல ஆயிரம் கோடிகளைச் சுலபமாகச் சம்பாதிக்கக் கூடிய இடத்தில் அவர் இருந்தார்! அவர் கேட்காமலே அவருக்குக் கொட்டித்தரப் பல பெருந்தொழில் அதிபர்கள் காத்திருந்தனர்.ஆனால், அந்த எண்ணத்தில் அம்பானிகளோ, அதானிகளோ,டாட்டாக்களோ, பிர்லாக்களோ அவரை நெருங்கக் கூட முடியாத ஒரு நெருப்பு வளையத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் அவர் கட்டமைத்திருந்தார். அதனால் தான் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான நரசிம்மராவ் அவர்களே மன்மோகன்சிங்கை பூரணமாக நம்பி அவரது புதிய பொருளாதாரத் திட்டங்கள்,அணுகுமுறைகள் அத்தனையையும் ஆதரித்தார். அதே போல நரசிம்மராவ் அவர்களையடுத்து காங்கிரஸின் பிரதமராகும் வாய்ப்பு சோனியாகாந்திக்கு இருந்தும், அதை ஏற்காமல் தவிர்த்து,’’இதற்கு இன்னார் தான் பொருத்தமானவர்’’ என சோனியா புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்! இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானது அதுவே முதல் நிகழ்வாகும். அப்போதும் பலர், ’’சும்மா பேருக்குத் தான் சிங் பிரதமர்! ஆனால்,அதிகாரமெல்லாம் சோனியா தான்!கூடிய விரைவில் மன்மோகனை தகுதி இறக்கம் செய்துவிட்டு சோனியா பிரதமராகலாம் எனப் பேசினர்.ஆனால்,கடைசி வரை அது நடக்காதது மட்டுமல்ல,அடுத்த முறையும் முழு ஐந்தாண்டுகள் டாக்டர்.சிங் தான் பிரதமராகச் செயல்பட்டார்! அப்போது பாஜகவும்,அவர்களின் ஆதரவாளர்களும், ’’சிங் அதிகாரமற்றப் பிரதமர். சோனியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்’’ என்ற பிரச்சாரத்தைப் பரப்பினர்! ஆனால்,அது முற்றிலும் பொய் என்பது மட்டுமல்ல, மன்மோகன்சிங், தன்நிகரற்ற சுதந்திர மனிதராக இயங்கினார் என்பது அன்றைய அமைச்சர்கள்,அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்! கட்சி அரசியலிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு நிர்வாகத்தில் மட்டுமே முழுமையான கவனத்தைச் செலுத்தியதால் மன்மோகன் மீது அப்படியொரு தோற்றம் உருவானது.அரசியல் தொடர்பான சிக்கல்களோ,கவலைகளோ மன்மோகனுக்கு தராமல் சோனியா காந்தியும் அவரை பாதுகாத்தார். இதன் மூலம் நாட்டுக்கும்,மக்களுக்கும் டாக்டர்.சிங்கின் தொண்டு முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கருதியது.எனவே, அரசியல் சூதுவாது இல்லாதவராக அவரும் தன் இயல்பு படியே செயல்படமுடிந்தது. மன்மோகன்சிங் பற்றி மேலதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்.பல மைல்கள் நடந்து சென்று பள்ளிக் கல்வியை கற்றவர்! சிம்னி விளக்கு ஒளியில் படித்து அறிவை வளர்த்தவர்! சிறந்த மாணவனாகத் திகழ்ந்த அவர் உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரம் படித்தார்! பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலையில் டாக்டரேட் முடித்தார்!பஞ்சாப் பல்கலையிலும்,தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் பேராசிரியராக வேலை பார்த்தவர். அதன் பிறகு நிதி அமைச்சகம்,வெளி நாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆலோசகராக இருந்தவர்! ரிசர்வ் வங்கியின் இயக்குநர்,ஆளுனர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார். மன்மோகன் சிங் அடம்ஸ்மித்,ஆசியமணி…உள்ளிட்ட பல முக்கிய உலக விருதுகளைப் பெற்றவர். மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியின் முக்கிய சாதனையாக தகவல் பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்பு சட்டம்,கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம்,எட்டு ஐ.ஐ.டிக்கள்,ஏழு ஐ.ஐ.எம்கள் முப்பது மத்திய பல்கலைகள் என உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது,ரயில்வே துறையை லாபகரமாக்கியது, தனி நபர் வருமானத்தை 250% அதிகரித்தது உள்ளிட்டவற்றைக் கூறலாம்! மன்மோகன்சிங்கின் பலவீனமென்று சொல்ல வேண்டும் என்றால், அவர் இந்திய நாட்டின் விவசாயம், விவசாயக் கூலிகளின் வாழ் நிலை,அடித்தட்டு மக்களின் வாழ்வியல் குறித்த அடிப்படை புரிதல்கள் இல்லாதவர். உயர்ந்த அந்தஸ்துள்ள அரசு பதவிகளிலேயே உழன்றவர் என்பதால் அதிக ஏழைகளைக் கொண்ட இந்த காந்தி தேசத்தின் கடைக்கோடி மக்களை அவர் அறிந்து கொள்ளாமலே இருந்துவிட்டார். தற்போதைய அரசின் தவறான பொருளாதார போக்குகளை,தவறுகளை உடனுக்குடன் சிங் சுட்டிகாட்டி விமர்சிக்கிறார்! இந்த 88 வயதிலும் தன்னை சுறுசுறுப்பாக,தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால்,அவர் பற்றற்றவராக வாழ்வதும் ஒரு காரணமாயிருக்கலாம்!
அன்னூர் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்‍கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்... நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் நடவடிக்கை வங்கக் கடலில் மாண்டஸ் புயல் - சென்னை பெசன்ட் நகர், பட்டினப்பாக்‍கம் பகுதிகளில் கடல்சீற்றம் மாண்டஸ் புயல் எச்சரிக்‍கை - வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு சென்னைக்‍கு தென்கிழக்‍கே 580 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் - 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் ஹிமாச்சல் தேர்தல்... முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் விக்‍ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியில், 7 ஆயிரத்து 233 வாக்‍குகள் முன்னிலை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி.... வெற்றி அறிவிப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ.க்‍களை ராஜஸ்தான், சத்தீஸ்கருக்‍கு அழைத்துச் செல்ல பிரியங்கா காந்தி திட்டம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. கிரிக்‍கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா முன்னிலை குஜராத்தில் இம்முறையும் காங்கிரசுக்‍கு பெரும் பின்னடைவு... 20க்‍கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே அக்‍கட்சி வேட்பாளர்கள் முன்னிலை குஜராத்தில் 140க்‍கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை... விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்‍கு எண்ணிக்‍கை
அளவுக்கு அதிகமாக அஜினோமோட்டோ சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை, கால்கள் மரத்துப்போதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை உட்கொண்டால், ஆண், பெண் என இருபாலருக்கும் முடி கொட்ட அதிக வாய்ப்புள்ளது அஜினோமோட்டோவை அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் வியர்வை பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் உடலில் நீரிழப்பு உண்டாகிறது. அஜினோமோட்டோ உணவை தொடர்ந்து உண்பவர்களுக்கு, இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துகிறது. இதனால் அதிகமான பசி ஏற்படுகிறது. இத்தகைய உணவை அடிக்கடி உண்ணும்போது கொழுப்பு அதிகரித்து சதை போடுகிறது, உடல் எடை கூடினால், சுகர் மற்றும் இதய நோயும் வர வாய்ப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய உணவுப் பொருட்கள், நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடுகிறது. அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவை தொடர்ந்து உண்பவர்கள், முகத்தில் எரிச்சலும், அரிப்பு போன்ற உணர்வுகள் வருவதற்கும் இது காரணமாகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர் 10 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பின்பும், அவரது வாகனத்தை ஒப்படைக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டிய போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் கடந்த 5-ம் தேதி இரவு போக்குவரத்துப் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை மடக்கி பிரெத் ஆனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் அந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அபராதத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயை செலுத்திய அந்த வாலிபர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க அசோக் நகர் காவல் நிலையம் வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜனிடம் சென்று தனது வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளார். சாவியைக் கொடுக்க வேண்டுமென்றால் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால், உனது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து விடுவேன் என்று நாகராஜன் மிரட்டியுள்ளார். அந்த வாலிபர் தனக்கு இன்னும் சம்பளம் போடவில்லை, தன்னிடம் பணமில்லை என எவ்வளவோ எடுத்துக்கூறியும், விடாபிடியாக லஞ்சம் கேட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் மிரட்டியுள்ளார். பல முறை அலையவிட்டபின் இறுதியாக அந்த வாலிபரிடமிருந்து ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு இருசக்கர வாகன சாவியை கொடுத்த ஆய்வாளர் நாகராஜன் , சம்பளம் வாங்கியதும் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை தன்னிடம் கொடுக்க வேண்டும் என எச்சரித்து அனுப்பினார். இந்நிலையில் அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் பாதிக்கப்பட்ட நபரை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆய்வாளர் நாகராஜன் நாள்தோறும் பல்வேறு வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் வாகன ஓட்டியிடம் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
22 வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 22) நடந்த லீக் போட்டியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அசத்தியது. இந்த ஆட்டத்தில், 10 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். போட்டியின் 27 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்டினிஸ் கோல் அடிக்க, அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது. இது போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 48 வது நிமிடத்தில் சவுதி வீரர் சாலே அல் செரியும், 53 வது நிமிடத்தில் சவுதி வீரர் சலீமும் கோல் அடிக்க, இதில் சவுதி அணி 2 க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்த நிலையில் , சவுதி அரேபியாவின் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை மைதானத்தில் நேரில் பார்த்த கத்தார் அரசர் ஷேம் தமீம் பின் ஹமத், சவுதி கொடியை ஏந்தி வெற்றியை கொண்டாடினார். இதே போன்று யுஏஇ பிரதமரும், துபாயின் அரசருமான ஷேக் முகமது பின் ரஷித், ’இது அரேபியர்களுக்கு கொண்டாட்டமான நாள்’ என்று தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். فوز مستحق .. أداء قتالي .. فرحة عربية .. ألف مبروووووك للمنتخب السعودي .. الذي أفرحنا وأمتعنا وأسعدنا … pic.twitter.com/kSt0BpVRRo — HH Sheikh Mohammed (@HHShkMohd) November 22, 2022 இதே போன்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தங்களது அணி வீரர்களை வெற்றியை கட்டி அணைத்து கொண்டாடினார். இந்த நிலையில் சவுதியின் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று (நவம்பர் 23) பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவருக்கும் பொது விடுமுறையை அறிவிப்பதாக சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் ஆசிஸ் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் போராடிய பு.மா.இ.மு. சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் கார்த்திகேயனைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் போராடிய பு.மா.இ.மு. சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் கார்த்திகேயனைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அச்சிடுக விவரங்கள் தாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம் பிரிவு: புதிய ஜனநாயகம் 2005 வெளியிடப்பட்டது: 17 மே 2008 படிப்புகள்: 3262 தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். இவர்கள் தங்களின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அரசிடம் போராடிப் பெற்ற சலுகைதான் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) ஆகும். அரசு அளிக்கும் இந்த உதவித் தொகை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்டால்தான், அவர்களால் தமது கல்விச் செலவுகளை ஈடுசெய்ய முடியும். ஆனால், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சென்ற (200405) ஆண்டிற்கான உதவித் தொகை இந்த ஆண்டு ஜூலை வரை வழங்கப்படவில்லை. மாணவர்கள் திரண்டு முதல்வரிடம் உதவித் தொகை கேட்கும் போதெல்லாம் அரசிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை என்று அறிவித்து வந்தார், அவர். உண்மையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே இந்தத் தொகை கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை முதல்வர், சில பேராசிரியர்கள், அலுவலர்கள் அடங்கிய கூட்டுக் களவாணிக் கும்பல் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு, அதில் வரும் வட்டியை அனுபவித்துக் கொண்டிருந்தது. உதவித் தொகையைத் தமது வங்கிக் கணக்கில் சேர்த்து வட்டியைப் பெருக்கிக் கொள்வதற்காக, இந்த உதவித் தொகையை மாணவர்களுக்குக் காலந்தாழ்த்திக் கொடுப்பது, போலி ஆவணங்கள் தயார் செய்து மொத்தப் பணத்தையும் சுருட்டிக் கொள்வது முதலான மோசடிகளை எதிர்த்தும், எல்லோருக்கும் கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்கக் கோரியும் போராட்டத்துக்கு மாணவர்களை அணிதிரட்டினார், சென்னை மாவட்ட பு.மா.இ.மு. செயலாளரான தோழர் கார்த்திகேயன். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், பேராசிரியர்கள் சாய்ராம், ரவிக்குமார் ஆகியோர் 12.7.05 அன்று மாணவர்களிடம் கோரிக்கை மனுவில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த தோழர் கார்த்திகேயனைப் பிடித்து இழுத்துச் சென்று, தனியறையில் அடைத்து, ஆடைகளைக் கிழித்து, ஆபாசமாக ஏசிக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரிடமிருந்து செல்போன், கடிகாரம், பணம் முதலானவற்றைப் பறித்துக் கொண்டு, கல்லூரிக்குள் கலாட்டா செய்து தங்களைத் தாக்க வந்ததாகப் பொய்ப் புகார் கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். இதனடிப்படையில் பொய் வழக்கு தொடுத்த போலீசார், தோழரைச் சிறையிலடைத்தனர். மாணவர்களின் நியாயவுரிமைக்காகப் போராடிய தோழரை ரௌடிகளைப் போலத் தாக்கிய சாந்தாராம், சாய்ராம், ரவிக்குமார் ஆகியோர் பார்ப்பன பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இன் உறுப்பினர்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் மாநில மாநாட்டை பச்சையப்பன் கல்லூரி வளாகத்திலேயே நடத்த ஏற்பாடு செய்த பொழுது, பு.மா.இ.மு.; எஸ்.எஃப்.ஐ. ஆகிய மாணவர் அமைப்புகள் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, பு.மா.இ.மு. தோழர் கார்த்திகேயன் மீது ஆத்திரப்பட்டதற்கும், மூர்க்கத்தனமாகத் தாக்கியதற்கும் இதுவும் முக்கியக் காரணமாகும். மறுநாள், 13.7.05 அன்று தோழர் கார்த்திகேயன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீதியடைந்த நிர்வாகம் அன்றைய தினமே, உடனடியாக உதவித் தொகை வழங்கியது. வங்கியில் வைத்து வட்டியை சுருட்டிக் கொண்டு இத்தனை நாளும் ஏய்த்து வந்த முதல்வர் கும்பலின் மோசடியை இது உறுதிப்படுத்தியது. தோழர் கார்த்திகேயன் தாக்கப்பட்டது விதிவிலக்கான விவகாரமல்ல் கல்வி நிறுவனங்களின் நிர்வாக முறையும் பேராசிரியர்களின் மன இயல்பும் எவ்வாறு ஜனநாயக விரோதமாக, பாசிசமயமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இத்தாக்குதல் இன்னும் ஒரு சான்று; பல ஜனநாயகவாதிகளையும் மொழிப்போர் வீரர்களையும் கொடுத்த பச்சையப்பன் கல்லூரி இன்று ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக மாறிக் கொண்டிருப்பதற்கான நிரூபணம். இப்பாசிச ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் குற்றவாளிகளான முதல்வர் மற்றும் பேராசிரியர்களைக் கைது செய்து பணிநீக்கம் செய்யக் கோரியும் தமிழகம் எங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை பு.மா.இ.மு. நடத்தி வருகிறது. தஞ்சையில், 18.7.05 அன்று ரயிலடி அருகேயும், 20.7.05 அன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகிலும் திருச்சியில் 22.7.05 அன்று அண்ணாசிலை அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திரளாக மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், வழக்குரைஞர்கள், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளின் பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். பு.மா.இ.மு.வின் நியாயமான போராட்டம் மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
அன்பான பிரபுவே, நீர் மனிதர்கள் யாவரையும் ஒரே இனத்திலிருந்து ஆக்கியுள்ளீர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ விதித்துள்ளீர். உமது தெய்வீக முன்னிலையில் அவர்களெல்லாரும் உமது ஊழியர்களே…(பஹாய் பிரார்த்தனைகள்-பஹாவுல்லா) இன்று இரான் நாட்டிலுள்ள பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன. பஹாய்கள் அமெரிக்க ஒற்றர்கள், இஸ்ரேலின் ஒற்றர்கள், பிரிட்டிஷ் ஒற்றர்கள், ரஷ்ய நாட்டோடு அரசியல் தொடர்புகொண்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர் எனப் பலவாறாக குற்றஞ் சாட்டப்படுகின்றனர். பாப் பெருமானாரின் நினைவாலயம் அதுமட்டுமல்லாது, பஹாய்கள் கடைப்பிடிக்கும் ஆண் பெண் சமத்துவத்தின் காரணமாக, அவர்கள் ஒழுக்கக் கேடுடையவர்கள் எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இன்று இரானிய பஹாய் நம்பி்க்கையாளர்கள் பஹாய்கள் எனும் காரணத்தினால் பணிநீக்கம் மற்றும் வியாபார முடக்கம் ஆகியவற்றை எதிர்நோக்குகின்றனர். பள்ளிகளில் துன்புறுத்தப்படுவதோடு பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கப்படுவது போன்ற பல கொடுமைகளுக்கும் பஹாய் மாணவர்கள் ஆளாகிவருகின்றனர். பஹாய்கள் மீது சுமத்தப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, பஹாய்களின் உலக நிலையம் இஸ்ரேல் நாட்டில் உள்ளது என்பதேயாகும். இதனால், பஹாய்கள் இஸ்ரேல் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பவர்கள், அவர்கள் அந்நாட்டின் ஒற்றர்கள் என இரான் அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது. இக்குற்றச்சாட்டு உட்பட மற்ற மற்ற அனைத்துமே பொய்யென நிரூபிக்கப்பட்போதும், இரான் அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுகளையும் இவை போன்று மேலும் பல கற்பனையான குற்றச்சாட்டுகளையும் கைவிடவில்லை. இவ்விதமான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கான மூலகாரணம், ஒன்று மட்டுமே. நபியவர்கள் எல்லா நபிகளின் வரிசையில் இறுதியானவர் என்பதாகும். அவருக்குப் பிறகு வேறு நபி எவரும் கிடையாது எனக் கூறப்படுகின்றது. ஒரு வகையில் இஃது உண்மைதான். நபியவர்கள் தீர்க்கதரிசிகளுள் இறுதியானவராவார். அவருக்குப் பிறகு இனி தீர்க்கதரிசிகள் அல்லது நபிகள் என எவருமே உலகில் தோன்றப்போவதில்லை. ஆனால், இஸ்லாம் சமயத்தில் இறைத்தூதர்களுள் இருவகையினர் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது, அதாவது நபி, இரஸூல் என இரு வகையினராவர். இவர்களுக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன அதே சமயம் வேற்றுமைகளும் உண்டு. இதன் தொடர்பில் நபியவர்கள் இனி நபிகள் யாரும் கிடையாது எனக் கூறினாலும் இனி இரஸூல்கள் யாரும் கிடையாது எனக் கூறவில்லை. மேலும், இஸ்லாத்தில் சுன்ன வகுப்பினரிடையே இயேசு பிரான் உலகில் மீண்டும் தோன்றுவார் எனும் நம்பி்க்கையுள்ளது. அதே போன்று ஷியா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12வது இமாமாகிய இமாம் மஹதி மீண்டும் பூமியில் அவதரிப்பார் எனும் நம்பிக்கையும் உண்டு. ஆகவே, நபியவர்களுக்குப் பிறகு வேறு இறைத்தூதர்கள் இனி கிடையாது எனும் கூற்று சற்று முரண்பாடான ஒன்றாக இருக்கின்றது. 1844ல் சையிட் அலி முகமது அல்லது பாப் (திருவாசல்) எனும் பெயருடைய ஓர் இளைஞர் உலகம் எதிர்ப்பார்த்திருந்த, எல்லா சமயங்களும் முன்கூறிய அவதாரம், தாமே எனப் பிரகடனம் செய்தார். தமக்குப் பிறகு தோன்றவிருக்கும் மற்றொரு மாபெரும் அவதாரத்திற்குத் தாம் ஒரு ‘வாசல்’ அல்லது முன்னோடி என அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடே அல்லோல கல்லோலப்பட்டது. ஆயிரக்கணக்கான பாப் பெருமானாரின் சீடர்கள் கொலை செய்யப்பட்டனர். பாப் அவர்களும் மரண தன்டனைக்கு ஆளானார். பஹாவுல்லாவின் நினைவாலயம் பாப் அவர்களைக் கொலை செய்ததோடு மட்டுமின்றி, அவருடைய திருவுடல் ஒரு மதகில் வீசப்பட்டதுடன் அது மிருகங்களுக்கு இறையாகக்கூடும் எனவும் அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், கடவுளின் திருவருளால் அவரது உடல் மீட்கப்பட்டு சுமார் அறுபது வருட காலம் இங்கும் அங்குமாகப் பாதுகாக்கப்பட்டு இறுதியில் அந்நாளில் ஓட்டமான் அரசாங்கத்தின் கீழிருந்த பாலஸ்தீனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஹைஃபா நகரின் கார்மல் மலைமீது நல்லடக்கம் செய்யப்பட்டது. பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு பஹாவுல்லாவை பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களின் தலைவர் எனத் தீர்மானித்த இரான் அரசாங்கம் அவரை ஒரு பாதாளச் சிறையில் நான்கு மாதகாலம் அடைத்துவைத்தது. பிறகு அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இதனால், அவர் முதலில் இராக் நாட்டின் பாக்தாத் நகருக்கும், பிறகு துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லிற்கும் அதன் பிறகு அதே நாட்டின் எடிர்னே எனப்படும் ஏட்ரியாநோப்பிளிற்கும் நாடுகடத்தப்பட்டார். இறுதியில் அவரது நம்பிக்கையாளர் எண்ணிக்கையின் அதிகரிப்பினாலும் அவரை எதிர்த்தவர்களின் செயல்களாலும் ஓட்டமான் அரசாங்கத்தின் சிறை நகரான ஆக்காவிற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குச் சிறை வைக்கப்பட்டார். இந்த நகரின் விசேஷம் என்னவெனில், இந்நகரின் மீது ஒரு பறவை பறந்தால் அஃது அப்பொழுதே அங்கேயே வீழ்ந்து இறந்துவிடும் என்பதாகும். அவ்வளவு மோசமான நிலையில் அந்த நகரம் அன்றிருந்தது. பஹாய் உலக நிலையம் பஹாவுல்லா ஆக்கா சிறை சென்றது 1868 ஆகஸ்ட் மாதம். பாலஸ்தீனம் எனப்படும் அப்பிரதேசம் கி.பி. 1918 வரை துருக்கியர் வசமிருந்தது. கி.மு. 1920க்குப் பிறகு முறைப்படி பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. அதன் பிறகு யூதப் பகுதியையும் அரபுப் பகுதியையும் தனித் தனியாகப் பிரித்து இரண்டு நாடுகளாக்கிட ஐ.நா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வாக்கெடுப்பினை நடத்தியது. வாக்கெடுப்பு யூதர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், அரபு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 1948ல் யூதர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்து தங்கள் நாட்டிற்கு இஸ்ரேல் எனப் பெயரிட்டனர். பிறகு போர் மூண்டு யூதர்கள் தங்கள் வசமிருந்த சிறிது நிலத்தையும் பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டு இஸ்ரேல் எனும் நாட்டை நிலைநிறுத்திக்கொண்டனர். இதன் விளைவாக ஹைஃபா மற்றும் ஆக்கோவிலிருந்த பஹாய் புனிதஸ்தலங்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் சிக்கிக்கொண்டன. பஹாவுல்லாவின் ஒரு முக்கிய போதனை என்னவெனில், பஹாய்கள் எங்கெங்கு வசித்த போதிலும் அவர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் கடவுளுக்கே துரோகம் செய்பவர்கள் என பஹாவுல்லா வலியுறுத்தியுள்ளார். ஆகவே, பஹாய்கள் அவரவர் நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதோடு, இஸ்ரேலில் உள்ள பஹாய் தலைமையகமும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். திஹரானிலிருந்து ஆக்கா வரையிலான பஹாவுல்லாவின் நாடுகடப்பு உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகத்தினர் தாங்கள் வசிக்கும் நாடுகளில் கொண்டிருக்கும் சுமுகமான உறவுகள் போன்று பஹாய் தலைமயையகமும் இஸ்ரேல் நாட்டோடு ஒரு சுமுகமான உறவைக் கொண்டுள்ளது. அதே சமயம் பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டிடமிருந்து எவ்வித உதவியையும் பெறவுமில்லை எதிர்ப்பார்க்கவுமில்லை. பஹாய் தலைமையகம் பொருளாதார ரீதியின் தன்னிச்சையானது. அது இஸ்ரேல் அரசாங்கத்தோடு எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பதோடு அதனுடன் எதற்காகவும் ஒத்துழைக்கவுமில்லை. இஸ்ரேலிலுள்ள பஹாய் சொத்துடைமைகள் அனைத்துமே பஹாய்கள் வழங்கிடும் நிதிகளின் மூலமாகக் கொள்முதல் செய்யப்பட்டவை. ஆக, பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டில் இருப்பதற்கு நிச்சயமாகவே பஹாய்கள் காரணமல்ல, அதற்கு அரசியல் பிரச்சினைகளே காரணம். பஹாவுல்லாவின் கோட்பாடான “உலகம் ஒரே நாடு மனிதர்கள் அதன் பிரஜைகள்” என்பதற்கிணங்க மனிதர்கள் வாழும் காலம் வரும்போது இத்தகைய இன, சமய மற்றும் அரசியல் பிரச்சினைகள் கடவுளின் திருவிருப்பத்திற்கு இணங்க நீங்கிவிடும். ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 18 செப்ரெம்பர், 2014 30 செப்ரெம்பர், 2014 பிரிவுகள் சரித்திரம்,பொதுகுறிச்சொற்கள் இஸ்ரேல்,ஒட்டமன்,ஒட்டமான்,ஒட்டோமன்,ஒட்டோமான்,நாடுகடத்தல்,நாடுகடப்பு,பஹாய் புனிதஸ்தலங்கள்Leave a comment on பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டில் அமைந்திருப்பது ஏன்?
Tamil sex story • Page 180 of 180 • New tamil sex stories for free, தமிழ் காமக்கதைகள் and tamil kamakathaikal daily updated New tamil sex stories for free, தமிழ் காமக்கதைகள் and tamil kamakathaikal daily updated செக்ஸ் கதைகள் 29 முதலில் பெண்ணை கட்டிலுக்கு கூட்டி சென்று அவளை மெதுவாக கட்டி அணைத்து அவளின் உதடுகளுக்கு, உச்சந்தலை, கன்னம், கழுத்து முத்தம் கொடுத்து பின்பு அவளை கட்டிலில் உட்கார வைத்து அவளை கட்டி பிடித்து அப்படியெ கைகளால் அவளது முலைகளை தடவி அவளின் கழுத்து , முதுகு, இடுப்பு ஆகிய இடங்களில் கைகளில் தடவி முத்தம் கொடுத்து பின்பு அவளின் சாரீயை உரிவி அவளை பாவாடை, ஜாக்கெட் உடன் மீண்டும் தடவி முத்தம் கொடுத்து அவளை சூடு ஏற்ற […] செக்ஸ் கதைகள் 23 ஒருநாள் நண்பனின் திருமணத்திற்குச்சென்றிருந்தேன். அப்போது எனக்கு வயது 26 இருக்கும். வயதான வாளிப்பான பெண்களைக் கண்டால் எனக்கு ரொம்ப இஸ்டம். திருமணத்தில் பெண்கள் கூட்டம் அலை மோதியது. என் கண்கள் நல்ல வாளிப்பான உடம்பாகத்தேடியது. பளிச்சென்று ஒரு குண்டான பெண் என் கண்ணில் பட்டாள். அவள் நிறம் சற்று கருப்புத்தான். ஆனால் பளபளப்பான கருப்பு. வயது 40 இருக்கும். அழகிய வயிறு தெரிய சேலை கட்டி இருந்தாள். குள்ளம் என்று சொல்லமுடியாது.தலையில் அழகிய கொண்டை. பூ வைத்து […] இன்பவலி.. 33 தன் புருஷனிடம் ரொம்ப சலித்துக்கொண்டாள் திரிஷா ‘ஏங்க… நீங்க போகும்போது அந்த ஏசி ஷோரூமிலே சொல்லிட்டு போங்களேன். இந்த வெயிலுக்கு ஏசி சரியா வேலை செய்யலைன்னா எப்படிங்க தூங்குறது?’‘சரிடி.. நான் போறப்போ சொல்லிட்டுப்போறேன்’ ‘இந்த மனுஷனுக்கு வேலையிலே இறங்கிட்டா வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரியாது.. ஏன் இவ்ளோ… பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்டிலே இருக்காளே, அவகிட்டே கொஞ்சம் அனுசரனையா இருப்போங்குற நினைப்பாவது இருக்கா?’ மனசில் திட்டிக்கொண்டே புருஷனை ஆஃபீஸ் அனுப்பினாள். காலையில் வேலை எல்லாம் ஒழித்துவிட்டு அப்பாடா என்று […] ஒரு சுன்னி வாயில், ஒரு சுன்னி கூதியில் 37 கல்பனா அந்த சாயங்கால நேரத்தில் ஆற்றங்கரையில் அமர்ந்து இருந்தாள். கல்பனா வயது 36. நல்ல நிறம். வயதிற்கேற்ற உடல்வாகு. கிராமத்திலே பிறந்து வளர்ந்து இருந்தாலும், கல்யாணம் ஆனதில் இருந்து சென்னைவாசியாக மாறிவிட்டாள். கணவன் நல்ல வேலையில் இருந்தது அவளுடைய கட்டுடலின் செழிப்பிலும், வாளிப்பிலும் தெரிந்தது.வெகு நாட்களுக்கு பிறகு அவள் அவளுடைய கிராமத்திற்கு வந்து இருந்தாள். அவளுடைய கணவன் கார்த்திக் அவசர வேலை காரணமாக வரமுடியவில்லை. அவளும் அவளுடைய மகன் கண்ணன் மட்டுமே வந்து இருந்தனர். கண்ணனுக்கு எல்லாமே […] காமவெறிக்கதைகள்… 72 1.அண்ணியும் நானும்;இந்த சம்பவம் நடந்த போது எனக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயது இருக்கும். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனுக்கு அப்போது கல்யாணமாகி ரெண்டு வருசம் இருக்கும். அவன் ஒரு காமெண்ட பக்டரியில் வேலை செய்கிறான். எனது அம்மாவும் அப்பாவும் கோயில் குளம் அது இது என்று வெளிய+ர் போவதுதான் வழக்கம். நான் ஒரு காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அண்ணியை ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் என்னை பிடிக்கும். அவள் என்னுடைய பெஸ்ட் பிரண்ட் மாதிரி. காலேஜில் […] Enna Sugamda….. 13 மதியம் மணி மூன்று . பவர் கட் .என் மனைவி காற்று வாங்கி கொண்டே மல்லிகை பூ கட்ட வாசலுக்கு சென்றாள்.எனக்கு போட்டோ ஐடியா வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஜாக்கெட்டை திரந்துபோட்டோ எடுத்து முடிந்ததும், ஒத்தை பிரிவில்சேலையை போட்டுக் கொண்டு வாசலிலெயே கரண்ட் வரும் வரை காற்று வாங்க சொன்னேன்.சற்று தொலைவில் இருந்து கவனித்து பார்த்தால் உள்ளே திறந்த மார்பு தெரியும்.கரண்ட் வருவதற்க்குள் ஏழு எட்டு பேர் பார்த்துசென்றனர். அதில் இரண்டு பேர் கவனித்து பார்த்து சென்றனர்.எனக்கு […] Nan pootta muthal pen 22 “அக்கா, நீலு மனசில் ஆசயை வளர்த்தினது தப்பு தான், நான் வளர்த்தாலும் அவளை பெத்தவங்க முடிவு எடுத்த பிறகு நாங்க என்ன செய்யறது? இப்ப அவன் டிரான்ஸ்பர் கிடைச்சு நம்மூரிலேயே இருந்துகிட்டு ஆனா நம்மாத்தில தங்காம வெளில எங்கியோ தங்கி இருக்கறதுல இருந்து இன்னும் உங்க கோபம் தீரலேனு புரியுது”. வீட்டுக்கு வந்திருந்த மாமி அம்மாவை சமாதானம் செய்வது காதில் விழுந்தது. அவன் மாமிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் மாமியின் அண்ணன் மகள் ஷீலாவை அவள் […] கூதிக்காக கூலி 42 நான் (மீனா) சின்ன வயதிலிருந்து ராஜா சாரின் (முதலாளி) வீட்டில் வேலைபார்த்து வந்தேன். பருவ வயதை அடைந்ததும் ராஜாத்தியம்மா (முதலாளியம்மா) தாவணி போடு, பையன்கள் முன்பு நிற்காதே என்று அட்வஸ் பண்ணினார்கள். நான் கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருக்கும். இவ்வளவு பெரிய முலைகளா!. சில நாட்களாக முலைகள் வளர்ந்ததை நான் கவணிக்கவில்லை. அப்போது எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் இருந்ததில்லை.அவன் பெயர் ரவி. நல்ல உயரம். துருதுருவென்று இருப்பான். கருப்பாக இருந்தாலும் எடுப்பானவன். பேண்டிற்குள் […] நானும் என் அத்தையும் 70 பெயர் ராஜா. எனக்கு ஒரு அத்தை இருக்கிறாள். அவங்களைப் பற்றி சொல்றதுன்னா செக்ஸ் பாம் என்று ஒரே வார்த்தையில் வர்ணிக்கலாம். அவ்வளவு அழகான செக்ஸி ஃபிகர். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே எங்க தாய் மாமா அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா இன்னும் அத்தையின் அழகு கூடியதே தவிர குறையல. மாமா என்றால் சொத்தை ஆகிட்டார். நான் அடிக்கடிஅத்தை வீட்டுக்கு போவேன். சில நேரங்கள்ல மாமா இருப்பார். மற்ற நேரங்களில் அத்தை மட்டும் இருப்பாள். நான் விடலையா […]
கொரோனா பரவலை தடுப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை புதுவையில் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு புதுவை அரசு கடிதம் அனுப்பியுள்ளது. புதுவை மாநிலத்தில் ஆரம்பகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பரவிய கொரோனா தொற்று கடந்த ஜூலை மாதம் முதல் அதிவேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நாளுக்கு சராசரியாக 350 முதல் 500 வரை தொற்று பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கதிர்காமம், ஜிப்மர் மருத்துவ மனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த மருத்துவ மனைகளில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகளை ஒதுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகின்றனர். இதுவரை 225-க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அரசு இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பித்தது. கடந்த 2 வாரமாக செவ்வாய்க்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதிவேகமாக கொரோனா பரவும் 32 பகுதிகளை கண்டறிந்து அங்கு உள்ளூர் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இதற்கு பொதுமக்களும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முதல் அமலாக வேண்டிய உள்ளூர் ஊரடங்கு கைவிடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா அதிகம் பரவும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை புதுவையில் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு புதுவை அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
kamaverikathaikal – கிராமம் என்றாலே எல்லாமே சிறப்பு செழிப்பு தான் கள்ளம் கபடம் இல்லாத மக்கள், விவசாய பூமி என்பதால் கண்ணுக்கு எட்டிய வரை பச்சை பசேல் என்று பச்சை பட்டு விரித்தது போல்… எப்பொழுதும் கம்யூட்டர் திரையையே வெறித்து பார்த்து கொண்டு இருக்கும் நமக்கு அது காண அறிதான ஒரு நிகழ்ச்சி தான் சரி கதைக்கு வருவோம் கிராமத்தை சேர்ந்த நான் படித்து இப்பொழுது பட்டிணத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன் எப்பொழுது சென்னை செல்லலாம் என்று கனவு கண்ட என் நெஞ்சம் இப்பொழுதெல்லாம் எப்பொழுது என் கிராமத்திற்க்கு போகலாம் என்று காத்து கிடக்கிறது காரணம் எங்கள் ஊர் திருவிழாவில் நடந்த அந்த மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான அந்த நிகழ்ச்சி தான் சென்னையில் வழக்கம் போல ராத்தூக்கத்தை தொலைத்துவிட்டு பகலில் தூங்கி கொண்டு இருந்தேன் அப்பொழுது என் செல் சிணுங்கியது தூக்கத்தில் தடவி தடவி எடுத்து பேசினால் கிராமத்திலிருந்து அழைப்பு திருவிழாவிற்க்கு வரச்சொல்லி அடுத்த சனிக்கிழமை திருவிழா கண்டிப்பாக வர வேண்டும் என்று அன்புகட்டளை வரவே அன்றே அலுவலகத்தில் விடுமுறை கேட்டு அனுமதி வாங்கியாச்சு, சென்னையில் இருந்து எங்கள் ஊருக்கு இருப்பதுவோ ஒரே ஒரு பஸ் தான் அதனால் அதற்க்கும் முன்பதிவு செய்துவிட்டு, கிடைத்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பொருள்கள் சிலவற்றை வாங்கி பையை நிறைத்து ஒருவாராக சனிக்கிழமை பஸ்ஸில் கிளம்பினேன், என் நண்பர்கள் எல்லோரும் பாண்டிச்சேரி போக நன் மட்டும் மனமில்லாமல் என் கிரமத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தேன் பாவி பய பஸ்ஸா ஓட்டுரான் இடுப்ப எல்லாம் ஒடைசிட்டான் பேசாம ரெண்டு மாடு வாங்கி ஓட்டலாம் 3 மணி நேரம் லேட், பசி வேற வயித்த கிள்ள குறுக்கு பாதையில் தோட்டம் வழியாக நடையை கட்டினேன் வாழை தோப்பு வழியாக போக கண்ணில் ஒரு பழுத்த வாழை தார் தட்டுபட ஒரு சீப்பை பிய்த்துகொண்டு சாப்பிட்டவரே நடையை கட்டினேன், கிராமத்தில் இது ஒரு வசதி வழியில் தோட்டகாரர் தட்டுபட “யாருலே அது? தோப்புகுள்ள சுத்துறது? ” ” நான் தான் மாமோய்” என்று வாழை பழத்தை சாப்பிட்டவரே கூற ” அட மாப்பிளே இப்ப தான் வரியாக்கும் பஸ்காரன் உருட்டிடான வண்டிய? ” ஆமாம் மாமா பின் சீட்டு வேற கொன்னுட்டான் 3 மணி நேரம் லேட் பசி கொல்லுது மாமா” ” அட என்ன மாப்பிள இப்படி ஒரு சீப் பழத்த திண்ணா எப்படி வயிறு நிறையும் இப்படி சாப்பிட்டு எப்படி வயித்த நிறைக்கிறியோட நல்லா சப்பிடனும் மாப்பிள? அக்கரையாய் சொன்னார் ” இன்னைக்காவது வீட்ல சாப்பிலாம்னு தான் மாமா கொஞ்சமா சாப்பிடுரேன் இப்ப” ” சரி சரி போற போக்குல மோட்டார் ஓடுது அப்படியே தலைய நனைச்சிட்டு போய்டு கரண்டுகாரன் இப்ப கரண்ட அணைச்சிடுவான் அப்புறம் கிணத்துகுள்ள இறங்கி தான் குளிக்கனும்” சொல்லிகொண்டே நடையை கட்டினார் நானும் பம்ப்செட் பக்கம் போனேன் அங்கே தண்ணீர் பம்ப்பிலிருந்து கொட்டிக்கொண்டு இருந்தது பார்க்கவே குளுமையாக இருந்தது அப்படியே கொண்டுவந்த பேக் எல்லத்தையும் ஓரமாக வைத்து உடைகளை அவுக்க தொடங்கினேன், கிராமத்தில் அனேகமாக எல்லோரும் காலையிலயே குளியல் துவையல் எல்லாம் முடித்து விடுவார்கள் சுத்தி பார்த்தவரைக்கும் கொஞ்ச்சம் தள்ளி ரெண்டு மூனு பாட்டிகள் களை எடுப்பது தெரிந்தது வேறு தலைகள் தட்டுபடாததால் ஜட்டியோடு குளிக்க சென்றேன், துண்டை எடுத்து தண்ணீர் தொட்டியின் ஓரத்தில் வைத்துவிட்டு தலையை தண்ணீருக்கடியில் விட ஆகா என்ன ஒரு சுகம் மனம் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது சின்னவயதில் அங்கு குளித்தது தண்ணீர் தொட்டியில் நீச்சல் பயின்றது எல்லாம் சிறிது நேரம் கழித்து உடல் சூடு தணிய ஆரம்பிக்க எழுந்து சோப் போட ஆரம்பித்தேன் உடல் முழுவதும் சோப் நுரைகள் வழிய மெதுவாய் ஜட்டிக்குள் கை விட்டு என்னவனை சுத்தபடுத்தினேன், சூடு குறைந்து தலை குனிந்து படுத்துகிடந்தவன் சோப் கையோடு பிடித்தவுடன் லேசாக தலை தூக்க ஆரம்பித்தான், என்னையும் அறியாமல் ஆட்ட துவங்கினேன் கொஞ்ச்சம் கொஞ்சமாக பெருக்க ஆரம்பித்தான் அப்படியே ரசித்து ஆட்டிகொண்டு இருக்கும்போதே ஒரு பெண்குரல் ஒலித்தது ” என்ன கொழுந்தனாரே விட்டா கசக்கியே கரைச்சிடுவ போல இருக்கு” என்று சத்தம் வந்தவுடன் அவசர அவசரமாய் ஜட்டியை சரிசெய்துவிட்டு முகத்தை கழுவி பார்த்தேன் அங்கே பக்கத்துவிட்டு அண்ணனோட சம்சாரம் துணியோடு நின்றுகொண்டு இருந்தார்கள் ” இல்ல அண்ணி பட்டிணத்து சூடு அதான் நல்லா…” வழியில்லாமல் வழிந்தேன் ” ஆமா எப்படி இருக்கீக, அண்ணன் எப்படி இருகாங்க எப்ப வந்தீக” பேச்சை மாற்றினேன் ” நான் நால்லாதான்டே இருக்கேன் அவுகளும் நல்லாவே இருக்காக நீ தான் பட்டிணம் போனவன் எங்கள எல்லாம் மறந்துட்ட அது சரி பட்டிணத்தில ஏதாவது பொட்ட பிள்ளைய மடக்கி வைச்சு இருக்கியா என்ன?” ” ஏன் அண்ணி அப்படி கேக்குறீக அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்றேன் ” அப்புறம் அத போட்டு இந்த கசக்கு கசக்குற என் தங்கச்சிக்கு கொஞ்ச்சம் மீதி வை அப்புறம் எங்கிட்ட வந்து கேக்கபோறா”என்றாள் நக்கலாய் ” ச்சீ போங்க அண்ணி ஆமா உங்க தங்கச்சி வந்து இருக்கா அண்ணி” ” ம்ம்ம்ம் வந்து இருக்கா ஆமா என்ன அவள ரொம்ப விசாரிக்கிறமாதிரி இருக்கு அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு மறந்திடாத” கண்ணடித்து சிரித்தாள் ” போங்க அண்ணி எப்பவும் உங்களுக்கு கிண்டல் தான்” ” ஏன்டா என்ன போக சொல்லுற கசக்க போறியா….” சிறிது இடைவெளி விட்டு “துணிய” என்றாள் கிராமத்து குறும்பு ” அய்யோ விட்டா என் மானத்த வாங்கிடுவீக நான் கிளம்புறேன் நீங்க இருந்து நல்லா அழுத்தி தேய்ச்சிட்டு வாங்க…… துணிய” என்று நானும் நக்கலாய் சொல்ல ” ம்ம்ம்ம்ம் அதெல்லாம் எப்படி செய்யணும்னு எங்களுக்கு தெரியும் உங்க வேலைய ஒழுங்கா பாருங்க போதும்” சொல்லிக்கொண்டே துவைக்க கொண்டு வந்த துணியை தொட்டியில் நனைத்தாள் நானும் என் உடைகளை மாற்றிவிட்டு ஈர துணிகளை அலச ஆரம்பித்தேன் ” கொழுந்தனாரே உங்க துணிய போட்டுட்டு போங்க நான் தொவைச்சுட்டு வாறேன்” ” வேணாம் அண்ணி உங்களுக்கு ஏன் கஷ்டம் நானே அலசிக்கிறேன்” என்றேன் ” அட என்ன இது ஆம்பிள பிள்ள துணி துவைக்கிறதா சும்மா கொடுங்க நான் துவைச்சு தாரேன்” என்றாள் “இல்ல வேணாம் ரெண்டு துணி தானே நானே கசக்கிட்டு போய்டுறேன்” என்றேன் ” ஏன் கொழுந்தனாரே வெக்கபடுறீகளா நீங்க சின்ன பையனா இருக்கும் போது உங்க குஞ்சயே கழுவி இருக்கேன் இப்ப என்னடான சட்டிய கூட தரமாட்டீகிறீக” என்றாள் வெகுளித்தனமாய் “அதுக்கு இல்ல அண்ணி…. அது” என்று இழுத்தேன் ” என்ன கொழுந்தனாரே உள்ளயே கொட்டிடுச்சா அதுக்கென்ன கொஞ்சம் வழுக்குனு இருக்கும் அடிச்சு துவைச்சா போய்டும் குடுங்க” என்றாள் நானும் வேறு வழி இல்லாமல் என் ஆடைகளை அவளிடம் குடுத்து விட்டு நடையை கட்டினேன். வீட்டிற்க்கு சென்று ரொம்ப நாளைக்கு பிறகு வாய்க்கு ருசியாக சாப்பிட்டேன் சொந்தங்கள் சுற்றி சுற்றி வர பாட்டியோ ” ஏலே அவன கொஞ்சம் படுக்க விடுங்க பட்டிணத்தில இருந்து அசதியா வந்து இருப்பான்” என்றாள் படு அக்கறையாய் எனக்கும் அது தேவை படவே கட்டிலில் தலை சாய்த்தேன் நிம்மதியாய் நல்ல தூக்கம் பொட்டேன். யாரோ முதுகை தட்டுவது போல் இருந்தது திரும்பினேன் அதே அண்ணி நின்று கொண்டு இருந்தாள் “என்ன கொழுந்தனாரே இப்படி முழிக்கிறீக ஏதும் கனவு கினவு கண்டீகளா பாதில எழுப்பிட்டேனா? குளித்து முடித்து அழகாய் இருந்தாள் “இல்ல கையெல்லம் ஒரே வலி அதான்”என்றேன் சாதாரணமாய் “அப்புறம் அந்த ஆட்டு ஆட்டினா கை மட்டுமா வலிக்கும் எல்லாமே தான் வலிக்கும்” என்று காலையில் நடந்ததை நினைவு படுத்தினாள் ” அய்யோ ஏதோ பண்ணிட்டேன் நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல” “அப்புறம் வேற யார எதிர்பார்த்தீக? வம்பிழுத்தாள் ” ம்ம்ம் உங்க தங்கச்சிய” என்று நாக்கை கடித்துக்கொண்டேன் ” நல்ல வேலை அவ காலைல உங்க கண்ணுல படல ஒருவேளை பட்டு இருந்தா ஏடா கூடம் பண்ணி இருப்பீக போல இருக்கு” சிரித்துக்கொண்டே என் ஜட்டியை நீட்டினாள் ” இந்தா பிடி சூடு ரொம்ப தான் இருந்து இருக்கும் போல ரெண்டு வாட்டி அலசி இருக்கேன்” அவளுக்கே வெட்கம் வர இடத்தை காலி பண்ணினாள் இதுக்கு மேல பேசினால் சரி பாடாது என்று கட்டிலை விட்டு இறங்கி கொல்லைபுறத்திற்க்கு சென்று கை கால் கழுவி சாப்பிட்டு முடிந்து கொஞ்சம் ஊரை சுற்றினேன், மாலை பொழுது நெருங்க திருவிழா களைகட்டியது மக்கள் வீட்டு கதவினை சாத்தி விட்டு திருவிழா பார்க்க சென்றனர் சிறுவர்களிடம் உற்ச்சாகம் கரைபுரண்டோடியது பெரியவர்களும் சிரியவர்களாக பாவித்து விளையாடிக்கொண்டு இருந்தனர் நானும் அந்த சந்தோசத்தில் கலந்து திருவிழாவிற்க்கு சென்றேன், மக்கள் கூட்டம் பொருட்காட்சி பக்கம் அலைமோதியது பக்கத்து ஊரிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் வந்து தங்கி இருந்து திருவிழாவை பார்ப்பதுண்டு எனவே நல்ல கூட்டம் முதல் முறையாக ஊர் சிறுசுகள் இணைந்து கரகாட்டம், ஒயிலாட்டம் மட்டும் இல்லாமல் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்து இருந்தனர் கூட்டம் இடித்து தள்ள நானும் பெரிய நண்பர் கூட்டம் ஏதும் இல்லாமல் தனியாக போய்க்கொண்டு இருந்தேன் பின்னாடி இருந்து ஒரு குரல் என்னை அழைக்க திரும்பினேன் அங்கே அதே அண்ணி ஆனால் இப்பொழுது அவளுடன் அவளது குழந்தைகள் மற்றும் தங்கையும் அவளது கை குழந்தையுமாக வந்தனர். ” என்ன கொழுந்தனாரே தனியா போறீக பார்த்து பொட்டபுள்ளைக இருக்குற இடம் பட்டிணம் மாதிரி கண்டவளையும் இடிச்சிடாதீக அப்புறம் பஞ்சாயத்த கூட்டி கட்டி வச்சிடுவாக இடிச்ச நல்ல பிள்ளையா பார்த்து இடிங்க” கேலியாய் சொல்ல அவள் தங்கையும் சேர்ந்து சிரித்தாள் ” நல்ல பொண்ணுங்கள இடிக்கனும்னா உங்க தங்கச்சிய தான் இடிக்கணும்” என்றேன் நக்கலாய் ” ம்ம்ம் இடிப்பீக இடிப்பீக அதுவரைக்கும் எங்க கை சும்மாவா இருக்கும்” என்றாள் தங்கை ” அப்படி என்ன செய்வீங்க கைய வைச்சு” என்றேன் ” இடிச்சு பாருங்க அப்புறம் தெரியும்…” சிரித்துக்கொண்டே கூற ” அடியே பட்டிணத்துக்கு போய்ட்டு வந்து இருக்கான் பார்த்துடி பைய வேற ஒரு மாதிரி கைய வைச்சுகிட்டு சும்மா இருக்கமாட்டான்” என்று தன் தங்கையிடம் கிசுகிசுத்தாள் ” அவுக சாமானத்த என்னமும் பண்ணிட்டு போறாக எங்கிட்ட ஏதாவது வைச்சுகிட்டா அப்புறம்….” என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தாள் எனக்கு மானம் கப்பல் ஏறியது காலையில் பார்த்ததை அண்ணி அவள் தங்கையிடம் கூறி இருக்கிறாள் போல இப்படி ஊரை கூட்டி மானத்த வாங்குறாளேனு இருந்தது அந்த இடத்தை விட்டு காலி பண்ணிவிட வேண்டியது தான் என்று எண்ணி நகர தொடங்கினேன் ” என்ன கொழுந்தனாரே ஆம்பிள துணை இல்லாம ரெண்டு பொட்டச்சிக நிக்கிறோம் துணைக்கு வருவீகளா அத விட்டுபுட்டு இப்படி தனியா ஓட பாக்குறீகளே” என்றாள் அண்ணி ” மச்சான் தனியா ஏதும் வேலையா போறாகளோ என்னமோ? என்றாள் மச்சினிச்சி கிண்டலாய் எனக்கோ வெட்கமாக போக ” அதெல்லாம் ஒன்னும் இல்ல வாங்க நானே கூட்டிடு போறேன் இப்படி முன்னாடி போங்க நான் உங்க பின்னாடி வாறேன்” என்று கூறி அவர்களை எனக்கு முன் நடக்க சொன்னேன் முதலில் அண்ணியும் அவளது குழந்தைகளும் செல்ல அடுத்து என் மச்சினிச்சி கை குழந்தையுடன் செல்ல நன் அவளை தொடர்ந்து சென்றேன். அதற்க்கு பின் என் வாழ்க்கையில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று தெரியாமலே…. அவர்கள் அனைவரும் முன்னே செல்ல நானும் பின் தொடர்ந்தேன், வானம் நன்றாக கருக்க தொடங்கியது, கை குழந்தை கூட்டத்தில் மெல்ல அழுகையை ஆரம்பித்தது “சோ சோ….. என்னடா செல்லம் தூக்கம் வரலயா?” மெதுவாக குழந்தை முதுகை தட்டிகொடுத்தாள் குழந்தை அழுவதை விடுவதாய் தெரியவில்லை முன்னாடி இருந்து அண்ணி குரல் கொடுத்தாள் “என்னடி ஆச்சு ஏன் அழுறான் பசி அமத்தி கொண்டு வந்தியா இல்ல நீ பாட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டியா?” ” இல்ல தூங்கிட்டு இருந்தான் அதான் அப்படியே தூக்கிட்டு வந்துட்டேன்” என்றாள் ” கூட்டம் வேற நிறையா இருக்கு அப்படி ஓரம ஒதுங்குவோம்” என்று சற்று தள்ளி சுவர் பக்கமாய் நின்றுகொண்டிருந்த வெளியூர்காரர்கள் வந்த மாட்டு வண்டி நின்ற இடத்தை காட்டினாள், வெளியூர் வண்டி என்பதால் அவர்களுக்கு அது தான் வீடு மாதிரி எனவே வண்டி நன்றாக கூடாரம் மாதிரி போட்டு மறைவாக இருக்கும் , அவள் முன்செல்ல நாங்கள் எல்லோரும் பின் தொடர்ந்தோம் ” அடியே இப்படி வா இருந்து பிள்ளைக்கு பசி அமத்து என்னமா கத்துது பாரு” அண்ணி அவளுக்கு இடம் போட்டு கொடுத்தாள், அவள் காட்டிய இடத்தில் அமர்ந்து குழந்தையை மடியில் போட்டு அவளது இடது பக்க புட்டியிலிருந்து பால் கொடுக்க ஆரம்பித்தாள், அதுவரை எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்த என்னக்கு அந்த காட்ச்சி ஒருமாதிரியாக இருந்தது, அவளது அங்கம் கண்ணுக்கு தெரியவில்லை என்றாளும் எனக்குள்ளே ஒரு ரசாயண மாற்றம் தெரிந்தது. நான் அந்த பக்கம் திரும்பி காணதது போல் நின்று கொண்டேன் அதற்க்குள் அண்ணியின் பிள்ளைகள் பொருட்காட்சிக்குள் செல்ல வேண்டும் என அழ தொடங்கியது, நான் அவர்களை உள்ளே கூட்டி செல்ல அழைத்தேன் அண்ணி மறுத்துவிட்டால் ” நீ வேண்டாம் உன்கூட வந்தா கண்டதெல்லாம் கேக்குங்க நான் போய் ஏதாவது வாங்கிட்டு வாரேன் நீங்க இவளுக்கு துணையா இருங்க” என்று நடையை கட்டினாள். சற்று நேரத்தில் ” பசி இல்ல போல கச கசனு இருந்ததுனால தான் அழுது இருக்கான்” என்றாள் ” ஆமா டாக்டரம்மா கண்டு பிடிச்சிட்டாங்க” சும்மா வம்பிழுத்தேன் ” ஏன் பிள்ளை பெத்தவளுக்கு தெரியாத குழந்தை ஏன் அழுதுனு” குழந்தையை தோளில் கிடைத்தியவாறே சொன்னாள் ” சரி எப்படி தெரிஞ்சுது உனக்கு அவனுக்கு பசிக்கலனு” என்றேன் ” தெரியும்…..” என்று இழுத்தாள் ” இந்த சமாளிக்கிற வேலை எல்லாம் இங்க வேண்டாம், எப்படினு சொல்லனும் அப்படினா தான் நம்புவோம்” என்றேன் ” கெட்ட மனுஷன்யா நீ” சொல்லிவிட்டு ” உன்கிட்ட எப்படியா சொல்றது” ” ம்ம்ம்ம் வாய்ல தான்” ” யோவ் பெரிய காமெடினு நினைப்பு அப்புறம் நான் வேற எதையாவது சொல்லிடுவேன்” என்றாள் ” சரி சரி பேச்ச மாத்தாத கதைக்கு வா” ” விடமாட்டியே சரியா அவனுக்கு பசி இருந்த ரெண்டு மார்லயும் குடிப்பான் இப்ப ஒரு மார்லயே முழுசா குடிக்கல போதுமா” வெட்கம் கண்ணில் தெரிந்தது ” ஓஓ அது தான் கதையா நீ தயாரா இருக்க ஆன அவன் தாயார் இல்ல சரி சரி” என்றேன் குறும்பாய் ” சரியான வெக்கம் கெட்ட மனுஷன்யா” குழந்தையை தட்டி கொடுத்தாள் ” வாடா குட்டி என்கிட்ட” என்று குழந்தையின் கண்ணத்தை பிடித்தேன் ” ம்ம்ம் பார்த்து கண்ணத்த பிச்சுடாதீக பிஞ்சு கண்ணம்” என்றாள் ” ஆமா அம்மவுக்கு பஞ்சு கன்னம் பிள்ளைக்கு பிஞ்சு கன்னம்” தோளில் கிடந்த அவளது குழந்தையின் கன்னத்தை தடவியவரே சொன்னேன் ” என்ன அய்யாவோட பேச்சு ஒருமாதிரியா இருக்கு என் கன்னத்த எப்ப தொட்டு பார்த்தீக பஞ்சு கன்னம்னு சொல்றீக?” தொட சொல்லுவது போல இருந்தது அவள் பேச்சு ” ஆமா அதான் பார்த்தாலே தெரியுதே பஞ்சு மாதிரி இருக்குனு கண்ணுக்கு தெரியாதத சொல்றது தான் கஷ்டம் இது என்ன பெரிய விஷயமா?” சாதாரணமாய் சொன்னேன் ” ஓஓ அப்படினா கண்ணுக்கு தெரியாதத வேற பார்க்கணும்னு ஆசை இருக்கோ?” ஒரு முடிவோடு பேசுவது போல் இருக்க எனக்கும் தைரியம் வந்தது ” இருக்காதா என்ன? என்னமாதிரி ஒரு வீரமான ஆண் மகன் வாய்ப்பு கிடைச்சா எல்லாத்தையும் பார்த்திட தான் ஆசபடுவான்” லேசாக கண்ணடித்தேன் ” சரி சரி அய்யா போற போக்கு சரி இல்ல, ராசா அம்மாவ பத்திரமா பார்த்துக்கோடா உன் சித்தப்பாகிட்ட இருந்து” இப்பொழுது நன்றாகவே இருட்டி இருந்தது மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளை மொய்த்து கொண்டு இருந்தனர் ” நான் கொஞ்சம் குழந்தைய வைச்சு இருக்கேனே? என்று குழந்தையினை தூக்க முயன்றேன் ” வேண்டாம் உங்களுக்கு தூக்க தெரியாது அப்புறம் அழ ஆரம்பிச்சான நிறுத்த மாட்டன்” என்றாள் ” எங்களுக்கு தூக்கவும் தெரியும்… எல்லாமும் தெரியும்” லேசாக தூண்டிலை வீசினேன் ” ஓஓ பார்த்தாலே தெரியுது நீங்க விவரமான ஆளுதானு நீங்க குழந்தைய மட்டும் இல்ல எல்லாத்தையும் தூக்குவீங்கனு” மீன் மாட்டிகொண்டது போல் இருந்தது. இப்பொழுது என் கை குழந்தையின் நெஞ்ஜு பகுதியில் இருந்தது என் கைக்கு கீழ் அவளது இடது முளை அழுத்தியது அந்த மென்மை என் ஆண்மையை தட்டி எழுப்பியது மீண்டும் என்னுள் ஒரு போராட்டம் ஆரம்பம் ஆகியது கை லேசாக உதற ஆரம்பித்தது அதை அவளும் உணர்ந்து இருக்க வேண்டும் ” என்ன அய்யா டென்சனா இருக்கிறது போல இருக்கு?” அவளும் ஒரு முடிவில் தான் இருந்தால் போலும் ” அதெல்லாம் ஒன்னும் இல்ல கைல ஏதோ முள்ளு குத்துற மாதிரி இருக்கு அதான் என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன்” அவளது முளை காம்பு என் கையில் அழுத்தியதை உணர்ந்தேன் ” என்ன பெரிய ஆம்பிளைனு வீர வசனம் எல்லாம் பேசின மாதிரி இருந்துச்சு இப்படி சின்ன முள் குத்தினதுக்கே இப்படியா? என்னைய எவ்வளவு பெரிய முள்ளு குத்த போகுதோ நானே சும்மா இருக்கேன்” கூடாரம் போட்டு இருந்த என் சுன்னியை பார்த்த படி பேசினாள் ” அதெல்லாம் குத்தாது பத்திரமா உறைக்குள்ள விட்டா அது பாட்டுக்கு இருக்கும்” குழந்தையை அவள் இன்னும் என்னிடம் தரவில்லை மாறாக நெஞ்ஜோடு அழுத்தினாள் என் கை அவளது முளையை நன்றாக தடவியது ” என்ன குழந்தை மேல ஒரு சூப்பர் மணம் வருது என்ன சென்ட் போட்டு விட்ட?” ” ம்ம்ம் சென்ட் எல்லாம் ஒன்னும் இல்ல பால் குடிச்சான்ல அதான் மணக்குது” வெட்கத்தில் சொன்னாள் ” ஓஓ உன் சென்ட்டா அதான் நிறைய வைச்சு இருக்கியே எனக்கு கொஞ்சம் அடிச்சு விட கூடாதா?” முலையை அழுத்திகொண்டே கேட்டேன் ” அப்படியே கொஞ்சம் தள்ளி அமுக்குங்க வரும்” காம்பினை அமுக்க சொன்னாள் குழந்தையை அடுத்த தோளில் மாற்றினாள் நான் காம்பினை கசக்க அவள் கண்கள் மெல்ல சொக்க ஆரம்பித்தது நான் அமுக்கியதில் பால் கசிந்து என் விரல்களில் ஈரம் வருவதை உணர்ந்தேன் அதை அப்படியே மூக்கில் வைத்து முகர்ந்து” ம்ம்ம்ம்ம் சூப்பர் சென்ட் அப்படியே உடம்பு முழுசும் அடிச்சா சும்ம கும்முனு இருக்கும்” என்றேன் ” ம்ம்ம் உன் பொண்டாட்டி வந்து அடிச்சு விடுவா ரொம்ப அலையாத” கிறக்கத்திலும் கிண்டலடித்தாள் ” சரி சரி மார்ல இருந்து கைய்ய எடுங்க யாரவது பார்த்திட போறாக” சுற்றியும் பார்வயை வீசினாள் ” வாடா ராஜா குட்டி, சித்தப்பாகிட்ட நான் உனக்கு விளையாட தங்கச்சி பாப்ப வாங்கி தரவா?” மீண்டும் குழந்தையிடம் கொஞ்சினேன் ” ம்ம்ம் அதுக்கு எங்க அப்பா இருக்காங்க நீங்க ஒன்னும் வாங்கி தரவேண்டாம்னு சொல்லுடா ராசா, அம்மாகிட்டயே இருடா செல்லம் அவரு கெட்ட ஆளு ” குழந்தையிடம் பேசுவது போல் பேசினாள் ” ஆமா அம்மாவுக்கு எப்படி தெரியும் நான் கெட்டவனு கேளுடா செல்லம்?” நானும் குழந்தையிடம் கேட்டேன் ” ம்ம்ம் கொறவன் ஜாட கொறத்திக்கு தெரியாதாக்கும், என்னடா செல்லம்” சொல்லிக்கொண்டே முழங்கையை வைத்து ஒரு இடி இடித்தாள் ” ஓகோ எல்லாம் தெரியுதா? அப்படின இதுக்கு என்ன அர்த்தம்” சொல்லிகிட்டே குழந்தைக்கு முத்தம் குடுக்கிறமாதிரி அவ கன்னத்தில் பதிட்டேன் ” என்ன பெரிய அர்த்தம் அதான் பின்னாடி இருந்து இடிக்கிறதுல தெரியலயாக்கும்” எனக்கோ உடல் சூடேற ஆரம்பித்தது மெதுவாய் என் கையை அவளது வயிற்றில் வைத்து அழுத்தினேன் ” என்ன அய்யாவுக்கு கை ரொம்ப நீளுது” அவளது உடலும் அனலாய் இருந்தது ” கை மட்டுமா நீளுது எல்லாமும் தான் நீளுது” அவள் முதுகுல் லேசாக சாய்ந்தபடி சொல்ல ” வேற என்ன வைச்சு இருக்கீக அப்படி நீளுறதுக்கு” என் கையை அவள் கை கொண்டு வயிற்றோடு இருக்கினாள் ” ம்ம்ம் ஓனும் தெரியாத பாப்பா இது கூட தெரியாம தான் பிள்ளை பெத்தியாக்கும்” ” அட போயா நீ வேற கல்யாணம் கட்டி புருஷ சுகம் என்னனு தெரிஞ்சுக்கிறதுக்குள்ள அவரு படுக்க வைச்சு குத்திட்டு அவரு பாட்டுக்கு வெளி நாடு போய்ட்டாரு சும்மா இருந்தவள ஆசை காட்டிட்டு போய்ட்டாரு இப்ப நான் அடக்க முடியாம அலையுறேன் நீ கிண்டல் பண்ணுறியாக்கும்” நொந்துகொண்டாள் ” அதுக்கு தான் நான் இருக்கேன்ல நான் உனக்கு புரிய வைக்கிறேன் அந்த சுகத்த” சொல்லிகொண்டு அவளது கைய எடுத்து என் சுன்னியில் வைத்தேன் ” ம்ம்ம்ம் நீயும் தயாரா தான் இருக்க போல இப்படி நீண்டு கெடக்குது” மெதுவாக என் சுண்ணியை ஆடையோடு தடவினாள் ” இப்ப தானே கைல பிடிச்சு இருக்க நீ கொஞ்ச நேரம் தடவி பாரு அப்புரம் தெரியும் என் சுண்ணியோட அருமை” என் விரல் அவளது தொப்புளை தாண்டி கீழே இறங்கியது அவள் தடவ தடவ என் சுண்ணி விறைக்க ஆரம்பித்தது ” என்னயா இது உருட்டு கட்டை மாதிரி வைச்சு இருக்க” சொல்லிகொண்டே என் சுண்ணியை கசக்கினாள் ” எல்லாம் உனக்காக தான்டி நல்ல தடவு ம்ம்ம்ம்” என் உடல் வெப்பம் அதிகரித்தது என் கை இப்பொழுது அவளது புண்டை மேட்டில் இருந்தது ” ம்ம்ம்ம்ம் யோவ் உனக்கு ரொம்ப தான் தைரியம், யாரும் பார்க்க போறாக இப்படி போட்டு தடவுர” சொல்லிகொண்டே என் சுண்ணிய விடாமல் பிடித்து இருந்தாள் ” உனக்கு மட்டும் என்னவாம் இப்பிடி சொல்லிகிட்டு என் சாமான இந்த கசக்கு கசக்குற, உன் கை வேலையில ஜட்டிகுள்ளயே கொட்டிடும் போல” ” யோவ் அப்படி ஏதும் பண்ணிடாதயா சும்மாவே என் அடுப்பு கொதிச்சுகிட்டு இருக்கு நீ வேற கங்க ஊதி தீயாக்கிபுட்டு உன் தண்ணிய கொட்டிட்டு போய்டாத” கையை அவசரமாய் எடுத்தாள் ” யேய் பயபடாத சும்மா சொன்னேன் என் சுண்ணி அவ்வளவு சீக்கிறத்தில கொட்டாது, சரி குழந்தைய வண்டில படுக்க வை அப்புறம் நன் இடிக்கிற இடில முழிச்சிட்டா காரியம் எல்லாம் வேஸ்ட்” முன்னாடி இருந்த வண்டியின் கூடாரத்தில் துண்டோடு படுக்க வைத்தாள் ” சரி இனியவாது உன் தங்கச்சிய பார்க்கலாமா” அவளது புண்டையை தடவிக்கொண்டே கேட்டேன் ” சரியான வெக்கங்கெட்ட மனுஷன்யா நீ, உன்ன மாதிரியெல்லம் அவ அவ்வளவு சீக்கிரத்தில வரமாட்டா, வேணும்னா உன் தம்பிய போய் பார்த்துக்க சொல்லு” அவளாக எட்டி என் சுண்ணியை பிடித்தாள் ” யோவ் எவ்வளவு நேரம் சேலைக்கு மேலயே தேய்ச்சிட்டு இருப்ப பாவாடை எல்லாம் நாசமாக போகுதுயா” அவளுக்கு உடம்பு நடுங்கியது ” அதுக்கு என்ன செய்ய சொல்ற தொவைச்சு தரனுமா? ” அவளை மேலும் சூடேற்ற விரும்பினேன் ” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நேரா பிடியா….” கிசுகிசுத்தாள் ” எதடி பிடிக்க சொல்ற உன் கையவா?” அவ வாய்ல இருந்து வார்த்தையை பிடிங்கினேன் ” என் சாமானத்த பிடியா” அவள் என் கையை பிடித்து வயிற்றை எக்கி கொண்டு உள்ளே தள்ளினாள் ” என்னடி சட்டி சாமானு சொல்ற பேரு ஒன்னும் இல்லயாக்கும்” நன் கையை உள்ளே விடாமல் நிறுத்தினேன் ” யோவ் ஏன்யா இப்படி பொட்டபுள்ளய சாவடிக்கிற சரி என்ன சொல்லனும் சொல்லு சொல்லி தொலைக்கிறேன்” கையை அவள் விடுவதாக இல்லை ” உன் சாமானத்துக்கு பேரு சொல்லு என்ன செய்யனுமோ எல்லமே பச்சயா வேணும்” இதழில் ஒரு முத்தம் கொடுத்தேன் ” சரியா என் புண்டைய பிடியா உன் விரல உள்ள வைச்சு குத்துயா” வெக்கம் விட்டு சொன்னாள் என் மச்சினிச்சி ” அப்படி சொல்லுடி என் ராசாத்தி சரி நீ முன்பக்கமா திரும்பி நில்லு யாரும் பார்த்தா அப்ப தான் சந்தேகம் வராது” அவள் வண்டியில் இருக்கும் குழந்தையை பார்த்தபடி நிற்க்க வைத்தேன் மெதுவாய் அவளது வயிற்றிலிருந்து கையை உள்ளே விட்டு அவளது புண்டையின் மேல் பகுதியை தொட்டேன் அவளோ உணர்ச்சி மிகுதியால் புழுவாய் நெளிந்தாள் அவளது பாவடை தாண்டி என் கை அதற்க்கு கீழ் போகமுடியவில்லை யோவ் சேலைய பின்னாடி தூக்கிடு உள்ள விடு பாவடை கயிறு இருக்கமா இருக்கு” பட படத்தாள் அவசரமாய் நானும் அவளை அதற்க்கு மேல் சோதிக்க விரும்பவில்லை எனக்கும் இதக்கு மேல் தாங்காது எனவே அவளது சேலையை பின்னாடி இருந்து மெதுவாய் உயர்த்தினேன் முன்பக்கம் அதிகம் உயராமல் பின்பக்கம் மட்டும் தூக்கினேன், அவளது குண்டி மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தது அப்படியே குண்டியை மெதுவாய் வருட தொடங்கினேன் கூச்சத்தால் நெளிந்தாள் அவளது சேலையை மேலே சொருகிவிட்டு என் கையால் அவளது வயிறை அமுக்கினேன் என்னுடன் சேர்த்து அணைத்தேன் என் சுண்ணி அவளது வெற்று குண்டியில் இடிக்க இருவரும் அனலாய் கொதிக்க என் மூச்சு காற்று அவளது முதுகை சுட்டது, என் கையை வயிற்றிலிருந்து மேலே ஏற்றி அவளது முலையை துணியோடு கசக்க தொடங்கினேன், என் இதழ்கள் அவளது கழுத்தில் விளையாட என் கைகள் அவளது கனிகளுடன் விளையாட அவளோ உணர்ச்சிகளுடன் போராடிக்கொண்டு இருந்தாள், கீழிருந்து அவளது 2 ஜாக்கட் ஊக்குகளை கழற்றி அவளது முளைகாம்பினை கசக்க என் விரலில் பால் வழிந்தது அதை எடுத்து என் வாயில் விரலோடு சூப்பினேன் அவளது பால் எனக்கு மேலும் போதையை தந்தது மீண்டும் ஒருமுறை முளைகளை கசக்கி பால் வழியும் விரலை அவளது வாயில் வைக்க அவளோ பிள்ளைகள் குச்சி மிட்டய் சூப்புவதை போல் ஆசையாய் சூப்பினாள், நான் அவளது தலையை மெல்ல என் பக்கம் திருப்பி என் வாயோடு பொருத்தி நாக்கினை உள்ளே செலுத்தி அவளின் பாலின் சுவையை அவள் வாய்க்குள் இருந்து எச்சிலோடு சேர்த்து உறிஞ்சினேன், அதற்குள் அவள் என் ஆடையை விலக்கி உள்ளே பருத்து இருந்த என் சுண்ணியை பிடித்து ஆட்ட தொடங்கினாள், சுண்ணியை பிடித்து முன் தோலை நீக்கி அதன் மொட்டை இரு விரலால் அழுத்த என் உடலில் உள்ள அனைத்து ரத்த நாளமும் சுண்ணிக்கு ரத்தத்தை அனுப்பியது போல் உணர்வு, நானும் என் கையை அவளது புண்டையில் வைத்து தடவ ஏற்கெனவே ஈரமாக இருந்த அவளது புண்டை என் விரல் பட்டதும் ஆறாய் ஓட தொடங்கியது, என் விரல்களுக்கிடையே அவளது புண்டை தண்ணீர் ஓட நன் அவளது பருப்பை எட்டி பிடித்து மெதுவாய் அழுத்த “ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ கொல்றியேடா நாயே” என்று முனுமுனுத்தாள் அதை அவள் மிகவும் ரசித்தாள் என்பதை அவள் என் சுண்ணியை அழுத்தியதில் இருத்து தெரிந்து கொண்டேன் ” சரி இப்படியே என் சுண்ணிய ஆட்டிகிட்டே இருந்தா நீ என் கைய புண்டை தண்ணிய வச்சு நனைச்ச மாதிரி நானும் என் சுண்ணி தண்ணிய வைச்சு நனைக்க வேண்டி வரும்” அடுத்த வேலையை ஆரம்பிக்கலாமா என்று சூசகமாய் சொல்ல ” பாவி அப்படி ஏதும் இப்ப பண்ணிடாதடா செல்லம் காஞ்ச்சு கிடந்த வயல வாய்க்கள் வெட்டி தண்ணி பாய்ச்சாம போய்டாத” சொல்லி விட்டு என் சுண்ணியிலிருந்து கையை எடுத்து அவளது புண்டையை தடவி பார்த்தாள் ” ம்ம்ம்ம்ம் நல்லா பதமா இருக்கு சீக்கிரம் விடுடா” என்றாள் அவளது தண்ணி வடிந்த என் கையை என் சுண்ணியில் தடவி மெதுவாய் புண்டையில் தள்ள ஆரம்பித்தேன் கன்னி புண்டை மாதிரி ஒரு இறுக்கம் ” ஆஆஆ டேய் மெதுவாடா வலிக்குதுடா சுண்ணியாட இது உருட்டு கட்டை மாதிரி….. அய்யோ ம்ம்ம்ம்ம்……..” இடுப்பை என்னை நோக்கி இடித்தாள் நான் மெது மெதுவாய் என் இடுப்பை முன்னோக்கி தள்ள என்னவன் மெதுவாய் சொர்க்கத்திற்க்குள் நுழைந்தான், அவளுக்கோ வலிக்க ஆரம்பிக்க என் சுண்ணியை வெளியே எடுக்கச்சொல்லி வாயில் இருந்து எச்சில் எடுத்து என் சுண்ணியில் தடவி மீண்டும் தள்ள சொன்னாள் சிறிது போராட்டத்திற்க்கு பிறகு உள்ளே சென்றான் என்னவண் ஆஆஆஆ என்ன ஒரு சுகம் அப்படியே சிறிது நேரம் ஆட்டாமல் இருந்தேன், முன்பக்கம் விரலை வைத்து அவளது பருப்பை நோண்ட அவளது குண்டி அவளை அறியாமல் ஆட தொடங்கியது என் சுண்ணி உள்ளே வெளியே விளையாட்டு ஆட ஆரம்பித்தான், கைகளால் அவளது கனிகளை பிசைய அவள் முன்னும் பின்னும் அசைந்து ஓக்க ஆரம்பித்தாள் முதல் முறை என்பதால் எனக்கும் வெறி, ருசி கண்ட பூனை என்பதால் அவளும் வெறி பிடித்து ஓக்க வேகம் பிடித்தது ஓல். சளப் சளப் என்ற சத்தமும் டும் டும் என்ற சத்தமும் மாறி மாறி ஒலிக்க அவளது வேகம் சூடு பிடிக்க அவளது தொடைகள் நடுக்க தொடங்கியது புண்டை தசைகளை இருக்க தொடங்கினாள் அவளது முதல் உச்சம் வந்ததை அறிந்தேன் அப்படியே லேசாக திரும்பி என் இதழில் முத்தம் கொடுத்து நன்றியை தெரிவித்தாள் எனக்கோ இன்னும் தண்ணி வரவில்லை இப்பொழுது நான் அவளது இடுப்பை பிடித்துக்கொண்டு என் பிஸ்டனை ஆட்ட அவள் வண்டியை குனிந்து பிடித்துக்கொண்டாள் சளப் சளப் என்று கொட்டை அவளது குண்டியில் இடிக்கும் வரை அடிக்க சுண்ணி அவசர தந்தியை மூளைக்கு அடித்தது தண்ணி வரப்போவதாக அதற்க்குள் அவளும் இரண்டாம் முறை உச்சம் அடைய சுண்ணியை உருவி அவளது குண்டியில் தண்ணியை பாய்ச்ச வெது வெதுப்பை உணர்ந்தவள் ” ஏன்டா வெளிய விட்ட உள்ளயே விட்டு இருக்கலாமே இப்ப விட்டா ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றாள் ” நாம செய்றது எல்லாம் தப்புனாலும் கூட அது என்னவோ எனக்கு ரொம்ப தப்புனு பட்டுசுடி அதான் வெளியே எடுத்துட்டேன்” என்றேன் அதை கேட்ட அவளின் கண்களில் இதுவரை இருந்த காமம் இப்பொழுது காதலாய் மாறி இருந்தது என்னை கட்டி அணைத்து ஆழமாய் என் வாய்க்குள் முத்தெடுத்தாள் பின்னர் அவளது குண்டியில் நீர்த்து இருந்த விந்தை தடவி வாயில் வைத்துக்கொண்டாள் “ம்ம்ம்ம்ம் நல்லா மணமா தான் இருக்கு” என்று சப்பு கொட்டினாள் பின்னர் பாவடையைக்கொண்டு என் சுண்ணியை துடைத்து விட்டாள் அப்படியே அவளது குண்டியையும் சுத்தம் பண்ணி உடைகளை சரி செய்து விட்டு பிள்ளையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள் சிறிது நேரத்தில் அவளது அக்காவும் வந்து அவளது காதில் ஏதோ கிசுகிசுக்க ” ச்சீ போக்கா” என்று அவள் வெக்கப்பட எனக்கோ தலை சுற்றியது….. எல்லாமே திட்டமிட்டு செய்ய பட்டதோ??? Tags: amma magan kamakathaikal, Anni Tamil kamakathaikal, kamakathai, kamaveri kathaigal, pundai kathai, saxy story, sec stories, Sex Stories, tamil aunty kamakathaikal, tamil aunty stories, tamil kamakathi, Tamil Kamaveri kathai, tamil new kamakathaikal, tamil pundai kathai, tamil x story, tamilkamaveri, tamilsex, teacher kamakathaikal, wife kamakathaikal
இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப்பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சென்றுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் அவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுகளை நடத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘றோ’ இந்தியாவின் நலனைக் கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதி செயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கின்றது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார். இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ‘றோ’ அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், பிரதமருக்கும் தனது அறிக்கைகளை நேரடியாக அனுப்புபவர் ஆவர். இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘றோ’ வின் தலைமை நிர்வாகி மூடிய அறைக்குள் ரணிலுடன் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
இளைஞர் ஒருவர் தான் வளர்க்கும் பூனையுடன் கால்பந்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டிவி பார்ப்பது, செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது போன்றவற்றில் மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் தான் வளர்த்து வரும் பூனையுடன் கால்பந்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் எப்படி பந்தை போட்டாலும் சாதூர்யமாக ஹோல் விழாமல் தடுத்த பூனையின் செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். Tags : #FOOTBALL #CAT #VIRAL மற்ற செய்திகள் டிக் டாக் 'திருமணத்தால்' போலீசில் சிக்கிய 'மணமக்கள்'... நேரில் வரச்சொன்ன போலீசாருக்கு 'காத்திருந்த' அதிர்ச்சி! எங்ககிட்ட இருந்து 'தள்ளி' இருங்க... இல்லனா 'அவ்ளோ' தான்... பகிரங்க 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா! 'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்! ‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..! ‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..! '2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்! மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..! "இப்படி படையெடுத்து வந்துகிட்டே இருந்தா எங்க போறது?".. ஒரே வீட்டுக்குள் 120க்கும் மேற்பட்ட 'பாம்புகள்'!.. உறையவைத்த சம்பவம்! ‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..! "ரூம் போட்டு இப்டிலாம் யோசிப்பாங்களோ?".. 'ஒரே நாளில் சர்ச்சை ஆன வைரல் சம்பவம்!'.. 'மன்னிப்பு கேட்ட ஃபுட்பால் அணி!' Fearing Coronavirus, Footballer Kills his 5-year-old Son! VIDEO: "தெரியும்ல.. நாங்கலாம் யாருக்கும் வளைஞ்சு கொடுத்து போனது இல்ல!".. வைரல் ஆகும் பாம்பு வீடியோ! ‘கொரோனா நேரத்துல இது என்ன புது பிரச்சனை?’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..! வைரல் வீடியோ..! ‘ரெட்டைதலை’ கொண்ட அரிய வகை பாம்பு.. வைரலாகும் வீடியோ..! "உடம்பு சரியில்லாத குட்டியை .. கவ்விக்கிட்டு எமர்ஜன்ஸி வார்டுக்கே வந்துடுச்சு!".. 'தாய்ப்பூனையின்' கலங்கவைத்த 'பாசப் போராட்டம்'! 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது? VIDEO: ‘பைக்கை நிறுத்திய போலீசார்’.. ‘ஆக்ரோஷமாக’ பேரிகார்டை முட்டி தள்ளிய இளைஞர்.. தேனியில் பரபரப்பு..! VIDEO: ‘கொலப்பசி’!.. முழு மானை விழுங்கிய ‘மலைப்பாம்பு’.. ‘எப்படி ஜீரணமாகுமோ?’.. வைரலாகும் வீடியோ..! Heartbreaking Image of Policemen sleeping on the road goes viral: “Proud of these Corona Warriors,” says AP’s DGP VIDEO: புதருக்குள் இருந்த ‘காதல்ஜோடி’.. பறந்து வந்த போலீஸ் ‘ட்ரோன்’.. ‘ஐய்யோ ஓடு..ஓடு..’ வைரல் வீடியோ..! நாய்க்கும், சிறுத்தைக்கு ‘வெறித்தனமான’ சண்டை.. கடைசியில் பயந்து ஓடிய சிறுத்தை.. என்ன காரணம்? வைரலாகும் வீடியோ..! உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா துயரத்திலும்... 'நம்பிக்கை' கொடுக்கும் 'மனிதர்கள்'... 'நெகிழவைக்கும்' சம்பவம்!... VIRAL VIDEO: Can You Spot a Suspicious Figure in this TIK-TOK Video? Users debate whether the house is Haunted! ‘செங்கல்பட்டில்’ சிறுத்தை நடமாட்டம்?.. பீதியை கிளப்பிய சிசிடிவி வீடியோ.. உண்மை என்ன..? 'கொரோனாவால்' ஸ்தம்பித்த 'விளையாட்டு' உலகம்... 'ஒரு நாடு மட்டும்' கொரோனாவுக்கே 'விளையாட்டு' காட்டுகிறது... 'அலட்டிக்' கொள்ளாமல் 'பிரிமீயர் லீக்' போட்டியை நடத்தும் 'நாடு'... ‘இந்த மாதிரி நேரத்துல நாமதான் அதுங்கள பாத்துக்கணும்’.. கோவை போலீஸுக்கு குவியும் பாராட்டு..! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth play football with pet cat video goes on social media | Fun Facts News.
iMessage உங்கள் ஐபோனில் செயல்படுத்தப்படவில்லை, ஏன் என்று உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் ஐபோன் 'செயல்படுத்தலுக்காக காத்திருக்கிறது'. இந்த கட்டுரையில், நான் உங்களுக்கு விளக்குகிறேன் iMessage ஏன் 'செயல்படுத்தலுக்காகக் காத்திருக்கிறது' மற்றும் சிக்கலை எப்போதும் எவ்வாறு சரிசெய்வது என்பதைக் காண்பிப்பேன் . IMessage 'செயல்படுத்தலுக்காக காத்திருக்கிறது' என்று ஏன் கூறுகிறது? உங்கள் ஐபோன் 'செயல்படுத்தலுக்காகக் காத்திருக்கிறது' என்று சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன, மேலும் இது உங்கள் ஐபோனில் நடக்கும் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்ய எங்கள் விரிவான சரிசெய்தல் வழிகாட்டி உதவும். ஆனால் நாம் உள்ளே நுழைவதற்கு முன்பு, அதை அறிவது முக்கியம்: iMessage செயல்படுத்த 24 மணிநேரம் ஆகலாம் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. சில நேரங்களில் நீங்கள் காத்திருக்க வேண்டும். IMessage ஐ செயல்படுத்துவதற்கு முன்பு நீங்கள் மொபைல் தரவு அல்லது Wi-Fi உடன் இணைக்கப்பட வேண்டும். IMessage ஐ செயல்படுத்த நீங்கள் SMS உரை செய்திகளைப் பெற வேண்டும். IMessage ஐ செயல்படுத்த நீங்கள் SMS உரை செய்திகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் உங்களுக்கு குழப்பமாகத் தெரிந்தால், கவலைப்பட வேண்டாம். கீழே உள்ள படிப்படியான வழிகாட்டியில் அதையெல்லாம் உடைப்போம்! நீங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா அல்லது மொபைல் தரவை இயக்கியுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் வைஃபை இணைப்பு சிக்கல் காரணமாக IMessage செயல்படுத்தப்படாமல் போகலாம். திறக்கிறது அமைப்புகள் மற்றும் தொடவும் வைஃபை . வைஃபைக்கு அடுத்த சுவிட்ச் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து, உங்கள் வைஃபை நெட்வொர்க்கிற்கு அடுத்ததாக ஒரு காசோலை குறி உள்ளது. வைஃபை இயக்கத்தில் இருந்தால், ஆனால் உங்கள் வைஃபை நெட்வொர்க்கிற்கு அடுத்ததாக எந்த காசோலை அடையாளமும் இல்லை என்றால், அதைத் தேர்ந்தெடுக்க அவர்களின் நெட்வொர்க்கைத் தட்டவும். வைஃபை இயக்கப்பட்டு உங்கள் பிணையம் தேர்ந்தெடுக்கப்பட்டால், வைஃபை ரிசீவரை அணைத்து மீண்டும் இயக்க முயற்சிக்கவும் (சுவிட்ச் வழியாக). எனது ஐபோன் திரை சீர்குலைந்துள்ளது சஃபாரி திறந்து வலைப்பக்கத்தை அணுக முயற்சிப்பதன் மூலம் உங்கள் ஐபோன் உண்மையில் வைஃபை உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை விரைவாக சரிபார்க்கலாம். வலைப்பக்கம் வெற்றிகரமாக ஏற்றப்பட்டால் உங்கள் ஐபோன் வைஃபை உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். வலைப்பக்கம் ஏற்றப்படாவிட்டால், உங்கள் வைஃபை நெட்வொர்க்கில் சிக்கல் இருக்கலாம். என்றால் என்ன செய்வது என்பது குறித்த எங்கள் கட்டுரையைப் பாருங்கள் உங்கள் ஐபோன் வைஃபை உடன் இணைக்காது , உங்கள் ஐபோன் வைஃபை சிக்கலை எதிர்கொள்கிறது என்று நீங்கள் நினைத்தால். உங்களிடம் வைஃபை அணுகல் இல்லையென்றால், மொபைல் தரவைப் பயன்படுத்தி iMessage ஐ இயக்கலாம். உள்நுழைய அமைப்புகள்> மொபைல் தரவு மொபைல் தரவுக்கு அடுத்த சுவிட்சை இயக்கவும். மொபைல் தரவு ஏற்கனவே இயக்கப்பட்டிருந்தால், அதை அணைக்க முயற்சிக்கவும். விமானப் பயன்முறையை ஆன் மற்றும் ஆஃப் செய்யுங்கள் மொபைல் தரவு அல்லது வைஃபை இயக்கிய பிறகு, விமானப் பயன்முறையை அணைத்துவிட்டு மீண்டும் இயக்க முயற்சிக்கவும். இது உங்கள் வயர்லெஸ் தரவு அல்லது வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்க உங்கள் ஐபோனின் திறனைத் தடுக்கும் ஒரு சிறிய தடையை சரிசெய்யக்கூடும். அமைப்புகளைத் திறந்து, அதை இயக்க விமானப் பயன்முறையின் அடுத்த சுவிட்சைத் தட்டவும். சுவிட்ச் பச்சை நிறத்தில் இருக்கும்போது விமானப் பயன்முறை இயக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இரண்டு வினாடிகள் காத்திருந்து, விமானப் பயன்முறையை முடக்க சுவிட்சை மீண்டும் அழுத்தவும். உங்கள் தேதி மற்றும் நேர மண்டலம் சரியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும் உங்கள் செயலாக்கம் காத்திருக்கிறது 'என்று ஐமேசேஜ் கூறும் மற்றொரு பொதுவான காரணம், உங்கள் ஐபோன் தவறான நேர மண்டலத்திற்கு அமைக்கப்பட்டிருப்பதால். செல்லுங்கள் அமைப்புகள்> பொது> தேதி மற்றும் நேரம் உங்கள் ஐபோன் சரியான நேர மண்டலத்திற்கு அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. அடுத்த சுவிட்சை புரட்ட பரிந்துரைக்கிறேன் தானியங்கி சரிசெய்தல் எனவே உங்கள் தற்போதைய இருப்பிடத்தின் அடிப்படையில் உங்கள் நேர மண்டலத்தை உங்கள் ஐபோன் அமைக்க முடியும். உங்கள் ஐபோனை மறுதொடக்கம் செய்யுங்கள் நீங்கள் தரவு அல்லது வைஃபை உடன் இணைந்ததும், சரியான நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுத்ததும் 'செயலாக்கத்திற்காக காத்திருக்கிறது' என்று iMessage சொன்னால், உங்கள் ஐபோனை மறுதொடக்கம் செய்ய முயற்சிக்கவும். உங்கள் ஐபோன் ஒரு மென்பொருள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதால் IMessage செயல்படுத்தப்படாமல் போகலாம், அதை வழக்கமாக அணைத்துவிட்டு மீண்டும் இயக்கலாம். உங்கள் ஐபோனை அணைக்க, ஆற்றல் பொத்தானை அழுத்திப் பிடிக்கவும் உங்கள் ஐபோன் தோன்றும் வரை அதன் வலது பக்கத்தில் அணைக்க ஸ்லைடர் திரையின் மேற்பகுதிக்கு அருகில். உங்களிடம் ஐபோன் எக்ஸ் இருந்தால், பக்க பொத்தானை மற்றும் எந்த தொகுதி பொத்தான்களையும் அழுத்திப் பிடிக்கவும் . சொற்களின் குறுக்கே சக்தி ஐகானை இடமிருந்து வலமாக ஸ்லைடு செய்யவும் அணைக்க ஸ்லைடு - இது உங்கள் ஐபோனை அணைக்கும். உங்கள் ஐபோனை dfu பயன்முறையில் வைப்பது எப்படி சில விநாடிகள் காத்திருந்து, திரையின் மையத்தில் ஆப்பிள் லோகோ தோன்றும் வரை ஆற்றல் பொத்தானை (ஐபோன் 8 மற்றும் அதற்கு முந்தையது) அல்லது பக்க பொத்தானை (ஐபோன் எக்ஸ்) அழுத்திப் பிடிக்கவும். IMessage ஐ முடக்கி மீண்டும் இயக்கவும் பின்னர் iMessage ஐ முடக்கி மீண்டும் இயக்கவும். IMessage செயல்படுத்த முயற்சிக்கும் பிழையை சந்தித்திருக்கலாம் - iMessage ஐ அணைத்துவிட்டு மீண்டும் இயக்குவது உங்களுக்கு புதிய தொடக்கத்தைத் தரும்! உள்நுழைய அமைப்புகள்> செய்திகள் அடுத்த சுவிட்சைத் தட்டவும் iMessage திரையின் மேற்புறத்தில். சுவிட்ச் காலியாக இருக்கும்போது iMessage முடக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சில வினாடிகள் காத்திருந்து, iMessage ஐ மீண்டும் இயக்க சுவிட்சை மீண்டும் தட்டவும். எனது ஐபாட் திரை கருப்பு மற்றும் இயக்கப்படாது IOS புதுப்பிப்பை சரிபார்க்கவும் IMessage 'செயல்படுத்தலுக்காகக் காத்திருக்கிறது' என்று கூறும்போது, ​​iOS இன் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிக்க ஆப்பிள் பரிந்துரைக்கிறது, எனவே இதற்குச் செல்லுங்கள் அமைப்புகள்> பொது> மென்பொருள் புதுப்பிப்பு iOS புதுப்பிப்பு கிடைக்கிறதா என்று சோதிக்கவும். பாதுகாப்பை மேம்படுத்தவும், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவும், இருக்கும் பிழைகளை சரிசெய்யவும் ஆப்பிள் புதிய மென்பொருள் புதுப்பிப்புகளை அடிக்கடி வெளியிடுகிறது. புதிய மென்பொருள் புதுப்பிப்பு இருந்தால், தட்டவும் பதிவிறக்கி நிறுவவும் . உங்களிடம் இருந்தால் எங்கள் கட்டுரையைப் பாருங்கள் உங்கள் ஐபோனைப் புதுப்பிப்பதில் சிக்கல்கள் ! உங்கள் ஆப்பிள் ஐடியுடன் வெளியேறி மீண்டும் உள்நுழைக உங்கள் ஐபோன் மென்பொருள் புதுப்பித்த நிலையில் இருந்தால், ஆனால் iMessage இன்னும் 'செயல்படுத்தலுக்காகக் காத்திருக்கிறது' என்றால், வெளியேறி உங்கள் ஆப்பிள் ஐடியை மீண்டும் உள்ளிட முயற்சிக்கவும். உங்கள் ஐபோனை மறுதொடக்கம் செய்வது போல, இது உங்கள் ஆப்பிள் ஐடிக்கு புதிய தொடக்கத்தைத் தரும், இது ஒரு சிறிய மென்பொருள் சிக்கலை சரிசெய்யக்கூடும். உள்நுழைய அமைப்புகள்> செய்திகள்> அனுப்பவும் பெறவும் உங்கள் ஆப்பிள் ஐடியை திரையின் மேலே தட்டவும். பின்னர் தட்டவும் வெளியேறு . உங்கள் ஆப்பிள் ஐடியிலிருந்து வெளியேறிய பிறகு, தட்டவும் IMessage க்கு உங்கள் ஆப்பிள் ஐடியைப் பயன்படுத்தவும் திரையின் மேற்புறத்தில். உங்கள் ஆப்பிள் ஐடியில் மீண்டும் உள்நுழைய உங்கள் ஆப்பிள் ஐடி கடவுச்சொல்லை உள்ளிடவும். ஆபரேட்டர் தொடர்பான சரிசெய்தல் நீங்கள் இதை இதுவரை செய்திருந்தால், iMessage இன்னும் செயல்படுத்தவில்லை என்றால், உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரின் பிணையத்தால் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல, iMessage ஐ செயல்படுத்த உங்கள் ஐபோன் ஒரு SMS உரை செய்தியைப் பெற வேண்டும். உங்கள் ஐபோன் எஸ்எம்எஸ் உரை செய்திகளைப் பெற முடியாவிட்டால், உங்கள் ஐபோன் iMessage ஐ செயல்படுத்த முடியாது. எஸ்எம்எஸ் உரை செய்திகள் என்றால் என்ன? எஸ்எம்எஸ் உரைச் செய்திகள் உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரைத் தேர்வுசெய்தபோது நீங்கள் பதிவுசெய்த உரை செய்தித் திட்டத்தைப் பயன்படுத்தும் நிலையான உரைச் செய்திகளாகும். IMessages தோன்றும் நீல குமிழிக்கு பதிலாக SMS உரை செய்திகள் பச்சை குமிழியில் தோன்றும். iMessages எஸ்எம்எஸ் உரை செய்திகளிலிருந்து வேறுபடுகின்றன, ஏனெனில் அவற்றை அனுப்ப Wi-Fi அல்லது வயர்லெஸ் தரவைப் பயன்படுத்தலாம். பற்றி மேலும் அறிய எங்கள் கட்டுரையைப் பாருங்கள் எஸ்எம்எஸ் உரை செய்திகளுக்கும் iMessages க்கும் இடையிலான வேறுபாடுகள் . எனது ஐபோன் எஸ்எம்எஸ் உரை செய்திகளைப் பெற முடியுமா? நீங்கள் குழுசேர்ந்த செல்போன் திட்டத்தைப் பொறுத்து, ஐபோன் முடியும் எஸ்எம்எஸ் உரை செய்திகளைப் பெற முடியவில்லை. பெரும்பாலான செல்போன் திட்டங்களில் எஸ்எம்எஸ் உரைச் செய்திகள் இருந்தாலும், உங்களிடம் ப்ரீபெய்ட் செல்போன் திட்டம் இருந்தால் சிக்கல்களில் சிக்கலாம். நான் ஏன் என் தொலைபேசியைப் புதுப்பிக்க முடியாது நீங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்தால், iMessage ஐ செயல்படுத்த தேவையான எஸ்எம்எஸ் உரை செய்தியைப் பெற உங்கள் கணக்கில் போதுமான பணம் அல்லது கடன் உங்களிடம் இருக்காது. உங்களிடம் ப்ரீபெய்ட் செல்போன் திட்டம் இருந்தால், உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரின் இணையதளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து ஒரு டாலர் அல்லது இரண்டைச் சேர்த்து iMessage செயல்படுத்தும் எஸ்எம்எஸ் உரை செய்தியைப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் செல்போன் திட்டத்தில் எஸ்எம்எஸ் உரை செய்திகள் உள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவின் நான்கு பெரிய வயர்லெஸ் கேரியர்களுக்கான வாடிக்கையாளர் சேவை எண் இங்கே: AT&T : 1- (800) -331-0500 ஸ்பிரிண்ட் : 1- (888) -211-4727 டி-மொபைல் : 1- (877) -746-0909 வெரிசோன் : 1- (800) -922-0204 உங்கள் ஐபோன் எஸ்எம்எஸ் உரை செய்திகளைப் பெற முடிந்தால், உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரின் நெட்வொர்க்குடன் உங்கள் ஐபோனை இணைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பொதுவான சிக்கல்களை சரிசெய்ய பின்வரும் படிகளைப் பின்பற்றவும். பேட்டரி மாற்றிய பின் ஐபோன் 6 ஆன் ஆகாது உங்கள் கேரியரில் சிக்கல்கள் தொடர்ந்தால் வயர்லெஸ் கேரியர்களை மாற்றுவதை நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம். கருவியைப் பாருங்கள் ஒவ்வொரு ஆபரேட்டரின் ஒவ்வொரு திட்டத்தையும் ஒப்பிடுவதற்கான அப்ஃபோன் ஒப்பீடு ! உங்கள் கேரியர் அமைப்புகளுக்கான புதுப்பிப்பைப் பார்க்கவும் ஆப்பிள் மற்றும் உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநர் தொடர்ந்து வெளியிடுகின்றன வழங்குநர் உள்ளமைவு புதுப்பிப்புகள் இது உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரின் செல்லுலார் நெட்வொர்க்குடன் இணைக்க உங்கள் ஐபோனின் திறனை மேம்படுத்துகிறது. வழக்கமாக, ஒரு கேரியர் அமைப்புகளின் புதுப்பிப்பு கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனெனில் உங்கள் ஐபோனில் பாப்-அப் சாளரத்தைப் பெறுவீர்கள் கேரியர் உள்ளமைவு புதுப்பிப்பு . ஒவ்வொரு முறையும் இந்த பாப்அப் உங்கள் ஐபோனில் தோன்றும் போது, ​​தட்டவும் புதுப்பிக்க . உங்கள் ஐபோனின் கேரியர் அமைப்புகளைப் புதுப்பிப்பதில் ஒரு தீங்கு இல்லை, அவற்றை நீங்கள் புதுப்பிக்காவிட்டால் சிக்கல்களில் சிக்கலாம். ஒரு கேரியர் உள்ளமைவு புதுப்பிப்பு கிடைக்கிறதா என்பதையும் நீங்கள் சரிபார்க்கலாம் அமைப்புகள்> பொது> பற்றி 10 முதல் 15 வினாடிகள் வரை காத்திருக்கும். கேரியர் அமைப்புகளுக்கான புதுப்பிப்பு கிடைத்தால், இந்த மெனுவில் பாப்-அப் சாளரம் தோன்றும். பிணைய அமைப்புகளை மீட்டமைக்கவும் கேரியர் உள்ளமைவு புதுப்பிப்பு எதுவும் இல்லை என்றால், உங்கள் ஐபோனில் பிணைய அமைப்புகளை மீட்டமைக்கவும். இது உங்கள் ஐபோனில் உள்ள அனைத்து மொபைல் தரவு, புளூடூத், வைஃபை மற்றும் விபிஎன் அமைப்புகளை தொழிற்சாலை இயல்புநிலைகளுக்கு மீட்டமைக்கும் (எனவே முதலில் வைஃபை கடவுச்சொற்களை உள்ளிட மறக்காதீர்கள்). உள்நுழைய அமைப்புகள்> பொது> மீட்டமை r மற்றும் தொடுதல் பிணைய அமைப்புகளை மீட்டமைக்கவும் . உறுதிப்படுத்தல் எச்சரிக்கை திரையில் தோன்றும்போது, ​​தொடவும் பிணைய அமைப்புகளை மீட்டமைக்கவும். உங்கள் ஐபோன் மூடப்படும், மறுதொடக்கம் செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படும். உங்கள் ஐபோன் மீண்டும் இயக்கப்பட்ட பிறகு, உங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் மீண்டும் இணைக்கவும் அல்லது மொபைல் தரவை இயக்கவும் மற்றும் iMessage ஐ மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கவும். ஆப்பிள் ஆதரவைத் தொடர்பு கொள்ளுங்கள் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், உங்கள் ஐபோனில் iMessage ஐ செயல்படுத்த ஒரே வழி இருக்கும் ஆப்பிள் ஆதரவைத் தொடர்பு கொள்ளவும் . ஒரு ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி உங்கள் iMessage செயல்படுத்தும் சிக்கலை ஒரு ஆப்பிள் பொறியாளரிடம் அதிகரிக்க முடியும், அவர் உங்களுக்காக சிக்கலை சரிசெய்ய முடியும். iMessage: ஆன்! உங்கள் ஐபோனில் iMessage ஐ வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளீர்கள்! IMessage 'செயலாக்கத்திற்காக காத்திருக்கிறது' என்று கூறும்போது, ​​உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவர்களின் ஐபோனுடன் உதவி தேவைப்படும்போது இந்த கட்டுரையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களிடம் வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அவற்றை கீழே உள்ள கருத்துப் பிரிவில் விடலாம்!
3rdEyeReports | ThirdEyeReports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings... Featured post Knowledge is a treasure but the practice is the key to it Knowledge is a treasure but the practice is the key to it” – Thomas Fuller. Firmly believing in the motto, the department of Instrumentation... Tuesday, 4 January 2022 இந்தியாவின் பிரபலமான Mrs.INDIA Galaxy 2021 இந்தியாவின் பிரபலமான Mrs.INDIA Galaxy 2021 நிகழ்ச்சியில் முதன் முறையாக தமிழகத்தைச் சார்ந்த திருமதி உஷா திவா Mrs.Cute Smile ஆக பட்டத்தைப் பெற்றார் சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற வைப்ரன்ட் கான்செப்ட்ஸ் ஏற்பாடு செய்த இந்தியாவின் மிக முக்கியமான போட்டியான "Mrs.INDIA Galaxy 2021" இல் தமிழகத்தைச் சார்ந்த சென்னையை பூர்வீகமாகக் கொண்ட உஷா திவா தமிழகத்தின் சார்பாக முதன்முறையாக Mrs.Cute Smile ஆக பட்டத்தைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற திருமதி உஷா வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார் மற்றும் முறையே Venora மற்றும் Vivarsha ஆகிய இரண்டு ஃபேஷன் பிராண்டுகளை நிறுவியுள்ளார். இவரது பிராண்டுகளின் குறிக்கோள் "பெண்களை மேம்படுத்துவது ஊக்குவித்தல் மற்றும் எல்லா தரப்பு மக்களின் ஆடை தேவைகளைப் பூர்த்தி செய்தல்" என்பதாகும். அவரது பிராண்ட் Venora 'ஆடம்பரமான, நாகரீகமான மற்றும் வசதியான' ஆடைகளை தேடும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது, சர்வதேச தளங்களில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு சென்றடைவதை குறிக்கோளாக கொண்டுள்ளது, மறுபுறம் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் உள்ள உள்ளூர் பெண்களுக்கு திறமையாக பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை அவரது மற்றொரு பிராண்ட் Vivarsha மூலம் செய்து வருகிறார். கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பது முக்கியமானது என்று அவர் நம்புகிறார். சம்பளம் தவிர, விற்பனையின் வருவாயில் ஒரு பகுதி தொண்டு நிறுவனங்களுக்கும் செலவிடுகிறார். இந்தியா அளவிலான Mrs. India Galaxy அழகிப் போட்டி கின்னி கபூர் மற்றும் ககன்தீப் கபூர் ஆகியோரால் இயக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 திறமையான பெண்களுடன் உஷா போட்டியிட்டார். மேலும் "பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துவதற்கான" காரணத்தை ஆதரிக்கும் வகையில் இந்த அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் மாபெரும் இறுதி போட்டி - ககன் வர்மா - Mr.Super Model Universe 2016, நடிகர் மற்றும் மாடல் அமிதா பாண்டா- Mrs.Universe III 2019 ஷங்கர் சாஹ்னி - பாலிவுட் பாடகர் பூர்வா ரனாவத் - சர்வதேச யோகா நிபுணர் மற்றும் மாடல் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது எல்லாம் வல்ல இறைவனின் கருணை இல்லாமல் இந்த சாதனையை செய்திருக்க முடியாது என்று திருமதி உஷா நம்புகிறார், மேலும் அவர் தனது பெற்றோர், மகன்கள், அவரது அன்பான கணவர், சகோதரர் சகோதரிகள் மற்றும் அவரது தத்துவஞானி திரு. பாலாஜி ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். சென்னை, ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெளரவ விருந்தினராக பிரபல பேஷன் நடன அமைப்பாளர் கருண் ராமன் மற்றும் திருமதி உஷா திவா ஆகியோர் கலந்து கொண்டனர்
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
1941 இல் பாகவதரோடு நடிக்கும் பாக்கியம் எம்ஜிஆருக்கு அசோக் குமார் என்ற படத்தில் கிடைத்தது. எம்ஜிஆரின் ஆரம்பகாலப் படங்களில் அசோக் குமார் குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து தமிழறியும் பெருமாள், தாசிப் பெண், ஹரிச்சந்திரா, மீரா ஆகிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை இல்லாத காலகட்டம் அது. சொந்தக்குரலில் பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற நிலை. அழகும் திறமையும் உள்ள எம்ஜிஆரால் கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். ஏனெனில் எம்ஜிஆருக்குப் பாடத் தெரியாது. 46இல் பின்னணி பாடும் முறை வந்தது.எம்ஜிஆர் வாழ்க்கையிலும் திருப்பு முனை ஏற்பட்டது. 47 இந்தியாவுக்கு மட்டுமல்லாது எம்ஜிஆருக்கும் முக்கியமான ஆண்டாக இருந்தது.47 இல் ஏப்ரல் 11 இல் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ராஜ குமாரி படம் வெளியானது. (36 இல் அவருக்கு முதல் படம் சதிலீலாவதி. 11 வருடங்கள் கழித்துதான் அவரால் கதாநாயகனாக வர முடிந்தது) திடீரெனெ எப்படி அவருக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது சுவாரஸ்யமானது. ஸ்ரீ முருகன் என்ற படத்தில் எம்ஜிஆர் பரமசிவன் வேடத்தில் நடித்தார். அவரும் பார்வதி வேடத்தில் நடித்த மாலதியும் ஆடிய தாண்டவம் ஆட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு ஏ எஸ் ஏ சாமி வசனம் எழுதினார். இருவரும் நண்பர்களானார்கள். இதை அடுத்து ராஜகுமாரி என்ற படத்தை அதே ஜூபிடர் நிறுவனம் எடுக்க திட்டமிட்டது. இதற்கு சாமி கதை வசனம் மேலும் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார். படத்திற்கு பி யு சின்னப்பா நாயகனாகவும் டி ஆர் ராஜகுராரி நாயகியாகவும் நடிக்க ஏற்பாடானது. ஆனால் சாமி எம்ஜிஆர் மற்றும் மாலதியை வைத்தே படத்தை எடுக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்தால் வெற்றி நிச்சயம் இதுபோன்று சிறு நடிகர்கள் நடித்தால் படம் தேறாது என்று சொல்லி முதலில் மறுத்த ஜூபிடர் நிறுவனம் பின்னர் சாமியின் பிடிவாதத்தைக் கண்டு அவர் போக்கிலேயே விட்டுவிட ராஜகுமாரியில் எம்ஜிஆர் நாயகனானார். சாமி எம்ஜிஆர் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. எம்ஜிஆரும் டி எஸ் பாலையாவும் போடும் கத்திச் சண்டை பிரமாதமாக இருந்தது. இதில் எம்ஜிஆருக்குப் பின்னணி பாடியவர் எம் எம் மாரியப்பா. இதில்தான் நம்பியார் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். படத்தில் எம்ஜிஆர் பெயர் எம்ஜி ராமச்சந்தர் என்று போடப்பட்டது. படம் பெரிய வெற்றி அடைந்தது. மக்கள் மத்தியில் எம்ஜிஆர் பிரபலமானார். சிறையில் இருந்து பாகவதர் வெளிவந்தபின் ராஜ முக்தி என்ற படத்தை தயாரித்தார். இதல் வி என் ஜானகி பாகவதரின் ஜோடியாக நடித்தார். பாகவதருக்கு அடுத்த தளபதி வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். வில்லி ரோலில் பானுமதி நடித்தார். அவருக்கு முதல் தமிழ் படம் இதுதான். இந்தப் படதின்போதுதான் எம்ஜிஆரும் ஜானகியும் சந்தித்து பேசிக்கொண்டனர். எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவி போலவே ஜானகி தோற்றமளித்தார். எனவே எம்ஜிஆருக்கு அவர் மீது காதல் உண்டானது. இருவரும் நெருங்கிப் பழகினார்கள். அப்போது எம்ஜிஆரை விட ஜானகி அதிக பிரபலமாக இருந்தார். தன் இரண்டாம் மனைவி சதானந்தவதியின் ஒப்புதலுடன் எம்ஜிஆர் ஜானகியை மணந்து கொண்டார். பாகவதர் படங்களுக்கு இசை யமைத்த பாபநாசம் சிவனின் அண்ணன் ராஜகோபால ஐய்யரின் மகள்தான் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. ----------தொடரும்------------ Posted by Unknown at 9:28 AM 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, October 15, 2015 எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 1. "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்" என்று அன்று பாடிய திரை உலகிலும் அரசியலிலும் சாதனைகள் புரிந்த எம் ஜி ஆர் என்ற மூன்றேழுத்து மாமனிதரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருவோம். தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராகவும் தமிழக முதல்வராகவும் திகழ்ந்த எம் ஜி ஆர் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பின் கதாநாயகன் அந்தஸ்தை எட்டிப்பிடிக்க 11 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அவர் முழுப் பெயர் எம் ஜி ராமச்சந்திரன். பெற்றோர் கோபால மேனன் சத்தியபாமா. கோபாலமேனன் அரூர் எர்ணா குளம் திருச்சூர் ஆகிய இடங்களில் மேஜிஸ்ட்ரேட் ஆக பணிபுரிந்து வந்தார். நீதி தவறாத நீதிபதியாக அநீதிக்கு துணை போக மறுத்தார். அவரை வேறு ஊர்களுக்கு அடிக்கடி மாற்றினார்கள். அதனால் மனவேதனை அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனைவியுடன் இலங்கை சென்றார்.இவர் இலங்கையில் வசித்தபோது கண்டியிலிருந்து 3 கீ மி தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் 1917, ஜனவரி 17ம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம் ஜி ஆர் பிறந்தார். அந்த இடம் தமிழில் பச்சைக் காடு என்று அழைக்கப்படுகிறது. எம் ஜி ஆர் பிறந்த இடம் தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது. எம் ஜி ஆர்க்கு சக்ரபாணி பாலகிருஷ்ணன் என்ற 2 அண்ணன்கள் கமலாட்சி சுபத்திரா என்ற தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப் பின் கடைக் குட்டியாக பிறந்தவர்தான் எம்ஜிஆர்.பாலகிருஷ்ணன் கமலாட்சி, சுபத்திரா மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். சக்ரபாணியையும் எம்ஜிஆர் ரையும் அன்புடன் வளர்த்தனர். எம்ஜிஆர் ருக்கு இரண்டரை வயதானபோது குடும்பத்துடன் தாயகம் திரும்பினர். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பம் ஒத்தப் பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது. 1920 இல் எம்ஜிஆரின் 3ம் வயதில் கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். இரண்டு மகன்களையும் ஆளாக்கும் பொறுப்பு சத்தியா அம்மையாரின் தலையில் விழுந்தது. அவரது தம்பி நாராயணனும் குடும்ப நண்பர் வேலு நாயரும் கும்பகோணத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுடன் அங்கு சென்றார் சத்திய பாமா. நாராயணன் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற நாடக குழுவில் பின் பாட்டுப் பாடிவந்தார்.இலங்கையிலிருந்து கொண்டு வந்த பணம், நகை தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமமின்றி கழிந்தது. அதன் பின் குழந்தைகளை வளர்க்க அரும்பாடு பட்டார் சத்தியபாமா. குடும்ப கஷ்டத்தை போக்க நாராயணன் ஒரு யோசனை கூறினார். சக்ரபானியும் எம்ஜிஆரும் பார்க்க அழகாக இருப்பதால் தான் வேலை பார்க்கும் நாடகக் கம்பெனியில் சேர்ந்தால் விரைவில் முன்னுக்கு வரலாம் என்று சொன்னார். குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து சத்தியபாமா இதற்கு சம்மதித்தார். அதன் படி இருவரும் கம்பெனியில் சேர்க்கப்பட்டனர். அங்கேதான் பி யு சின்னப்பா, டி எஸ் பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். 1935 இல் எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற கதை படமாக உருவானது. அதில் ஒரு போலிஸ் வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். அப்போது அவருக்கு வயது 19. கிடைத்த சம்பளமோ 100. அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்து ஆசிபெற்றார். இதுவே அவரது முதல் படம். இரண்டாவது படம் இரு சகோதரர்கள். இதில் சக்ரபானியும் நடித்தார். படம் நன்றாக ஓடியது. தொடர்ந்து சிறு வேடங்களில் நடித்துவந்த எம்ஜிஆர்க்கு திருமணம் செய்ய சத்தியபாமா விரும்பினார். நடிப்புத் துறையில் முன்னேறிய பிறகே திருமணம் என்று எம்ஜிஆர் மறுத்தாலும் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற அதற்கு சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்கவி என்ற தங்கமணியை திருமணம் செய்தார். துரதிஷ்ட வசமாக பார்கவி சில ஆண்டுகளிலேயே மரணித்தார். மனைவியின் மரணம் எம்ஜிஆரை மிகவும் பாதித்தது. ஒரு துறவி போல வாழ்ந்தார். மகனின் நிலை கண்டு வருந்திய தாய் அவருக்கு மறுமணம் செய்ய விரும்பி மறுமணத்தின் கட்டாயத்தை எடுத்துரைத்து எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தார். அப்படி இரண்டாம் மனைவியாக வந்தர்வர்தான் சதானந்தவதி. அவர் கர்ப்பம் ஆனபோது அவருக்கு காசநோய் பிடித்தது. அப்படியே விட்டால் உயிருக்கு ஆபத்து என்று அவருடைய கர்ப்பப்பையை அகற்றினார்கள் மருத்துவர்கள். 47 இல் எம்ஜிஆரின் தாய் காலமானார். அந்தத் துயரத்திலிருந்து எம்ஜிஆர் மீள வெகு காலம் பிடித்தது. 49 ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றிய சதானந்தவதி படுத்த படுக்கையானார். அவர் இறக்கும் வரை மாத்திரை களுடனே ஒரு நோயாளியாகவே வாழ்ந்தார். அவரை எம்ஜிஆர் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். இருந்தும் அவர் ஒரு இல்லற துறவியாகவே வாழ்ந்துவந்தார். சோதனைகள் பல இருந்தாலும் திரைத் துறையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தார். ......தொடரும்... Posted by Unknown at 5:53 AM 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, June 17, 2015 திகில் கதை இது முழுதும் கற்பனையே. எனது கனவில் கண்ட காட்சி இது. அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு அன்றுதான் மாறுதலாகி பணியில் சேர்ந்திருந்தார் ஆய்வாளர் அமரன். இரவு உதவி ஆய்வாளருடன் ரோந்து சுற்றி வரும்போது ஒரு பஸ் மிக வேகமாக தன்னைத் தாண்டிப் போவதைக் கண்டு விசில் ஊதினார். பஸ் நிற்கவில்லை. உடனே இவர் ஓடிச் சென்று அந்த பஸ்ஸைப் பிடித்து அதில் தவி ஏறினார். என்ன விந்தை!பஸ் சில் ஒருவரும் இல்லை. காலியாக இருந்தது. ஆனாலும் பேச்சுக் குரல்கள் கேட்டன. ஒரு மனிதன் ஏறிவிட்டான் கீழே தள்ளுங்கள் என்ற குரல் ஒலித்தது. இவர் உடனே கீழே தள்ளப்பட்டார். கீழே விழுந்தவரை உதவி ஆய்வாளர் எழுப்பி நிற்க வைத்தார். அந்த பஸ் அருகிலிருந்த ஒரு மலையின் மீது ஏறி விழுந்தது. மனிதர்களின் மரண ஓலக் குரல்கள் கேட்டன. பின்பு அமைதியானது. அமரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது பற்றி உதவி ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டபோதுதான் இம்மாதிரி நிகழ்வு சென்ற இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அந்த பஸ் சில் இருந்தது மனிதர்கள் அல்ல என்றும் விபத்து ஒன்றில் மாண்டுபோனவர்களின் ஆவிகள் என்றும் தெரிந்தது. அமரன் இதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தார். மறுநாள் பஸ் உரிமையாளருடன் சென்று பள்ளத்தில் கிடந்த பஸ் சை தூக்கி மேலே கொண்டு வந்தார். அதிக சேதம் இல்லையென்றாலும் 5000 வரை செலவு செய்து பஸ் சை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். பஸ் சின் எண் எம் டி ஒய் 8888 என்பது. இந்த நம்பர் பிளேட்டை என்னுடைய ஜீப்பில் மாற்றுங்கள். என் ஜீப்பின் நம்பரை (எம் டி ஒய் 4000) உங்கள் பஸ் ஸில் மாட்டுங்கள் என்றார் அமரன். அப்படியே செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு அந்த நாள் வந்தது. பஸ் திருடப்படவில்லை. பல பேச்சுக் குரல்கள் கேட்டன. என் பஸ் வரவில்லை? என ஆவிகள் எல்லாம் அலைந்தன. 12 மணி அடித்ததும் ஆவிகள் அனைத்தும் ஓலமிட்டபடியே மலையில் ஏறி கீழே விழுந்தன. காற்றோடு கரைந்து மறைந்தன. அமரன் தனது சாதுர்யத்தால் இதை செய்தார். Posted by Unknown at 8:22 PM 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest என் சிற்பி எனது வாழ்க்கைப் பக்கத்தின் தொடர்ச்சி.... இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்து எனக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதும் திறமையையும் வளர்த்த ஒரு நல்லவரைப் பற்றி எழுதுவது எனது கடமை என்று எண்ணுகிறேன். அவரைப் பற்றி எழுதாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன். அவர் பெயர் ஆர். பசுபதி.அரியலூரில் ரெவென்யூ டிவிஷனல் அதிகாரியாக (ஆர் டி ஒ) பணியாற்றியவர். அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் எப்போதும் தலை நிமிர்ந்தே நடப்பேன். வேகமாக நடப்பேன். அடிக்க வருவதுபோல வருகிறாயே என்று நண்பர்கள் கூறுவர். கல்லூரியிலிருந்து வேலைக்குச் சென்றதால் அதிகாரிகளிடம் நடந்துகொள்ளும் விதம் தெரியாது. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது குட் மார்னிங் சொல்லும்படி அறிவுறுத்துவார் பசுபதி.அதிகாரிகளிடம் பேசும்போது நீ அல்லது நீங்கள் என்று சொல்லக்கூடாது என்பார். உதாரணமாக என்னுடன் பேசும்போது ஆர் டி ஒ அப்படி கூறினீர்கள், அதைச் செய்யச் சொன்னீர்கள் என்று கூற வேண்டும். என்ன அவசரமாக இருந்தாலும் நான் மேடையில் அமர்ந்து கோர்ட் நடக்கும்போது குறுக்கே வருவது பைல்களை மேஜையில் வைப்பது கூடாது. அது கோர்ட்டை அவமதிக்கும் குற்றமாகக் கருதப்படும். கோர்ட்டை முடித்துவிட்டு எனது ஓய்வரைக்குச் சென்ற பின்னரே அங்கு வந்து என்னைப் பார்க்கலாம்.பேசலாம் பைல்களில் ஒப்பம் பெறலாம். இதையெல்லாம் கேட்ட பின்னர்தான் நான் மேலதிகாரிகளுடன் மரியாதையுடன் நடந்துகொள்ளும் விஷயத்தை அறிந்து கொண்டேன். அதன்படி நடந்தேன். அவர் நன்றாக டென்னிஸ் ஆடுவார். அலுவலகத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் சக அதிகாரிகளுடன் விளையாடுவதைப் பல முறை கண்டிருக்கிறேன்.வீட்டுக்குப் போகும்போது என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவார். அதே நேரம் தன் வீட்டுக்குச் செல்ல அரசு வாகனத்தை பயன்படுத்தமாட்டார். தனது சைக்கிளிலேயே செல்லுவார். நான் வேகமாக நடப்பதால் அவர் சைக்கிளை விட்டு இறங்கி முகம் அலம்பும் சமயம் அவர் வீட்டிற்குச் சென்று அமர்ந்துவிடுவேன். சீக்கிரம் வந்திட்டீங்க என்று கூறி வெளியே ஏதாவது சைக்கிள் இருக்கிறதா என்று கேட்பார். நடந்தே வந்துவிட்டேன். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பேன். இன்றுவரை நான் சைக்கிள் ஒட்டியதே இல்லை. ஒட்டவும் தெரியாது. அன்றைய பைல்களில் ஒன்றில் ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதுவார். மற்றொரு பைலை என்னிடம் கொடுத்து இதைப் படித்து ஆங்கிலத்தில் அறிக்கையை எழுதும்படி கூறுவார். எழுதியவுடன் அதை வாங்கிப் படித்து திருத்தங்கள் செய்து மீண்டும் புதியதாக எழுதச் செய்து ஒப்பமிடுவார். பிறகு இன்றைக்கு இது போதும் நாளைக் காலை 7 மணிக்கு வாருங்கள் மற்ற பைல்களிலும் அறிக்கை எழுதலாம் எனக்கூறி அனுப்பிவிடுவார். அப்போது எனக்கு திருமணமாகவில்லை. எனவே நண்பர்களுடன் தங்கியிருந்த ரூமிற்கு சென்று விடுவேன். காலையில் 7 மணிக்கு வீட்டுக்குச் சென்று மேஜையில் இருக்கும் பைல்களில் அறிக்கை எழுதி அவரின் ஒப்புதலைப் பெறுவேன். பரவாயில்லையே. நான் திருத்த வேண்டிய அவசியமே இல்லாமல் முழுமையாக எழுதி இருக்கிறீர்களே என்பார். எனக்கு காபி கொடுக்கும்படி கூறிவிட்டு குளிக்கச் சென்று, குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வந்து அமர்வார். குனிந்து கொண்டே இருப்பவர், திடீரென 'நாராயணசாமி ஐயங்கார் வருகிறார்' என்பார். அரியலூரில் தாசில்தாரின் மேனேஜராக பணிபுரிந்தவர்தான் நாராயணசாமி ஐயங்கார். அவர் வந்ததும் என்னிடம் இந்த ரிப்போட்டுகள் எல்லாம் இன்றே பைல் செய்யப்பட்டு கலக்டருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறி என்னை அனுப்பிவிடுவார். அலுவலகம் வந்ததும் தலைமை எழுத்தர் பார்த்துவிட்டு அந்தந்த செக்ஷனுக்கு பைல்களை அனுப்புவார். எனக்கு பைல் வந்ததும் டைபிஸ்ட்டிடம் கொடுத்து டைப் செய்து fair copy for signature என்று எழுதப்பட்ட பேடில் வைத்துவிடுவேன். கையெழுத்தாகி வந்ததும் அன்றைய தபாலிலேயே அறிக்கைகளை கலெக்டருக்கு அனுப்பிவிடுவேன். அப்போது ஆர் டி ஓ ஆபீசில் தலைமை எழுத்தராக இருந்தவர் கே வி ராமச்சந்திர ஐயர். உச்சிக் குடுமி வைத்திருப்பார். அவருக்கு நாங்கள் வைத்த பெயர் கழுதை வால் ராமச்சந்திர ஐயர் என்பது. அரசல் புரசலாக அவர் இதைக் கேள்விப்பட்டிருந்தாலும் எங்களை ஒன்றும் செய்வதில்லை. ஆர் டி ஒ எங்களுக்கு வேண்டியவர் என்பது அவருக்குத் தெரியும். அலுவலகத்தில் 2வது கிளார்க்காக இருந்தவர் சுகவனம் என்பவர்.மிக நல்லவர், அனைவரிடமும் அன்பாக பழகுவார்,பேசுவார், தெரியாததைக் கேட்டால் சொல்லித்தருவார். அப்போது நான் ரெவின்யூ டெஸ்ட் 1,2,3 பாஸ் செய்திருந்தேன். சர்வே டிரைனிங் போது என் பெயர் சேர்க்கப்பட்டு கலெக்டரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதில் என் பெயரை அடிக்கோடிட்டு congratulation என்று எழுதி அனுப்பினார். உடனே டிரைனிங்கில் சேர பணியிலிருந்து என்னை விடுவித்தார். இன்று ஆங்கிலத்தில் நன்றாக என்னால் எழுத முடிகிறது என்றால் அது பசுபதி அவர்களிடம் நான் கற்ற பாடமே காரணம். அந்த நல்லவர் வல்லவரிடம் பணியாற்றும் பேறு கிடைத்ததை பெருமையாக எண்ணுகிறேன். Posted by Unknown at 7:11 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest வாழ்க்கைப் பக்கம் எனது வாழ்வில் பணியாற்றிய காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். பைபிளின் 1 சாமுவேல் 18 முதல் 21 வரை படித்தபோது எனது வாழ்விலும் இதே போன்றதொரு நிகழ்வு நடந்தது நினைவுக்கு வந்தது. சவுலும் தாவீதும் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது பெண்கள் ஆடிப்பாடி வரவேற்றனர். சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றதோ பதினாறாயிரம் என்று பாடியதைக் கேட்ட சவுல் தனக்கு கீழ் பணி செய்பவனை தனக்கு மேலாக புகழ்வதை விரும்பவில்லை. தாவீதின் மீது காய்மகாரம் கொண்டான். அந்த நாள் முதல் சவுல் தாவீதை காய்மகாரமாக பார்த்தான் என சாமுவேல் 1;18-21 கூறுகிறது. அப்போது நான் அகதிகள் மறுவாழ்வு தனி துணை தாசில்தாராக அந்த மாவட்டத்தில் பனி புரிந்துவந்தேன். பற்பல இடங்களில் வாழ்ந்து வந்த அகதிகளை ஒரே இடத்தில் வாழும்படி செய்வதற்காக ஆலங்குடியில் இருந்த ஒரு முஸ்லீம் செல்வந்தரிடம் அனுமதி பெற்று அவருக்கு சொந்தமான இடத்தில் 5 ஏக்கரை இனாமாக அவரிடமிருந்து பெற்றேன். அதில் ஏறத்தாழ 50 குடிசைகளை அமைத்து அகதிகள் குடிவந்தனர். வீடுகளை திறந்து வைக்க அகதிகள் மாவட்ட ஆட்சியரை அழைத்திருந்தனர்.அவரும் வந்து குடிசைகளை திறந்துவைத்துவிட்டு மேடையில் வந்து அமர்ந்தார். அந்த இடத்திலேயே 50 வீடுகளை பஞ்சாயத்து யூனியனில் இருந்து கட்டித்தர உத்தரவு கொடுகுமாறு கோரிக்கை வைத்தனர். அப்படியே செய்வதாக ஆட்சியர் உறுதிமொழி அளித்தார். அப்போது அகதிகள் நான் தடுத்தும் என்னை கேளாமல் மேடை மீது ஏறி "இவர் எங்கள் தாசில்தார். இந்த இடத்தை இலவசமாக வாங்கித் தந்து எங்களை வாழவைத்தவர்" என்று கூறி எனக்கு மாலை அணிவித்தனர். அப்போது ஆட்சியர் என்னைப் பார்த்த பார்வையில் காய்மகார உணர்வை நான் கண்டேன். இதனால் அவரால் எனக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவர் மாறுதலாகிச் செல்லும் போது கூட அந்த நிகழ்விலும் நான் கலந்துகொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் எனது பணிக்கால ஆரம்பத்தில் நான் ஜெயங்கொண்டம் தாலுகாவில் பணியாற்றிவந்தேன். இயற்கையிலேயே தமிழார்வம் கொண்டவன் நான். அண்ணாவின் பேச்சுகளைக் கேட்கத் தவறுவதில்லை. அவரது புத்தகங்களையும் படித்து இருக்கிறேன். ஜெயங்கொண்டம் வருவாய்த் துறை சங்க ஆண்டுவிழாவில் புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். புரட்சிக் கருத்துக்கள் நிறைந்திருந்தது. பலராலும் பாராட்டப்பட்டது. இதே சமயத்தில் வேறொரு தாலுக்காவில் நடந்த சங்க ஆண்டுவிழா மலருக்காக கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். சங்கத்தின் மூலமாக வராத காரணத்தினால் கட்டுரையை வெளியிடாது அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர்.கட்டுரை கிடைத்ததும் சங்கத் தலைவரும் செயலாளரும் என்னைக் கூப்பிட்டு கண்டித்தனர். இனி இவ்வாறு எல்லாம் எழுதாதே என்று அறிவுரை கூறினார்கள். உனது கட்டுரையைப் படித்தோம். அனல் பறக்கிறது. நீ எழுத்தாளராக ஆகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருப்பாய். இப்படி தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கவேண்டும் என்பது உனது தலைவிதி போலும் என்று கூறினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அன்றுடன் எனது எழுத்தார்வதிற்கு அணை போட்டுவிட்டேன். ஜாதி மத பேதத்தால் வாழ்வில் ஒன்றுபடமுடியாத காதலர்கள் சாவில் ஒன்று படுவதை மையமாக்கி சாவின் அணைப்பு என்ற எனது முதல் கதையை எழுதினேன். கதை திரை முழக்கம் என்ற பத்திரிகையில் வெளியாகியது. அடுத்ததாக தாசி குலத்தை சேர்ந்த பெண்ணை மணந்ததின் காரணமாக சமுதாயத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட இழிவுகளை மையமாக்கி விஷ கன்னிகை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று. பின்பு விபச்சாரிகளின் அலங்கோலத்தை மையமாக்கி வண்டுகளைத் தேடும் மலர்கள் என்ற கதையை எழுதினேன். அதுவும் வெளியானது. பிறகு ஒரு நீதிபதியின் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து நீதிக்கு மரியாதை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று. .............................தொடரும்.................. Posted by Unknown at 6:22 AM 1 comment: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Sunday, June 14, 2015 டி ஆர் ராஜகுமாரி -தமிழ்த் திரையின் முதல் கனவுக் கன்னி பாதச் சுவடுகளில் புகு முன் இறைவணக்கம். 1.உன் நிழலில் நான் வாழ்வதற்கு ஆசை கொண்டேன் இறைவா, என் நிழலில் உன்னைக் காண்பதற்கு நாளும் உன்னைத் தேடுகின்றேன். 2.மின்னும் வின்மீன்கள் கத்தும் கடலலைகள் வீசிடும் தென்றல் பேசிடும் பறவைகள் மண்ணும் மாமலைகள் வான்முட்டும் நெடு மரங்கள் காசினியில் உன் நிழலென இவைகளில் தேடியும் காண்கிலேன். 3.உன் நிழலில் என் நிழல் மறைந்திருக்கின்றதென்ற உன் குரலைக் கேட்டபின் உண்மை உணர்ந்தேன். என் நிழலில் உன் நிழலைக் கண்டுகொண்டேன் இறைவா உன் நிழலில் என்றும் நான் இனி வாழ்ந்திடுவேன். இனி பதிவு. டி ஆர் ராஜகுமாரி. தமிழ்த் திரைப் பட உலகின் முதல் கனவுக்கன்னி நேரு பெயர் பெற்ற கருப்பழகி டி ஆர் ராஜகுமாரிஉயின் வாழ்கையின் நிகழ்வுகளை எழுத முயல்கின்றேன். தஞ்சையில் ஒரு கலை குடும்பத்தில் 1922இல் பிறந்தார். பெயர் ராஜாயி என்பது. ராஜகுமாரியின் அத்தை எஸ் பி எல் தனலெட்சுமி சினிமாவில் நடித்து வந்தார். 46இல் நாதஸ்வர சக்கரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தனலட்சுமி ஒப்பந்தமானார். அவர் சென்னைக்கு படப்பிடிப்புக்குச் செல்லும் போது ராஜாகுமாரியும் உடன் சென்றார். சென்னையில் தங்கியிருந்த தனலட்சுமியை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்கு டைரக்டர் கே சுப்ரமணியம் வந்திருந்தார்.எம் கே தியாகராஜ பாகவதரையும் எம் எஸ் சுப்புலட்சுமியையும் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான், தனலட்சுமியிடம் சுப்ரமணியம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு பெண் காபி கொண்டுவந்து கொடுத்தாள். கருப்பு நிறம். வேலைக்காரியோ என எண்ணும் உருவம். யார் இந்தப் பெண் என்று விசாரித்தார். என் சொந்தக்காரப் பெண் உதவிக்கு வந்திருக்கிறாள் என்றார் தனலட்சுமி. நாளைக்கு இவளை ஸ்டூடியோவுக்கு அழைத்துவாருங்கள். மேக் அப் டெஸ்ட் போட்டுப் பார்ப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார். மறுநாள் ராஜகுமாரி ஸ்டூடியோவுக்குச் சென்றார். அக்காலத்தில் புகழ் பெற்ற மேக் அப் மேன் ஹரி பாபு வுக்கு போன் செய்து ஒரு பெண்ணை அனுப்புகிறேன் மேக் அப் போட்டு அனுப்புங்கள் என்றார். மேக்கப் போடுவதற்கு காத்திருந்த ஹரிபாபு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்து மிரண்டு போனார். யாரம்மா நீ என்று விசாரித்தார். என் பெயர் ராஜாயி மேக்கப் டெஸ்டுக்காக டைரக்டர் சுப்ரமணியம் சார் அனுப்பினார் என்ற பதிலைக் கேட்டதும் ஹரிபாபுவுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. நிறமோ கருப்பு, பெயரோ ராஜாயி இவளுக்கா மேக்கப் டெஸ்ட் சுப்ரமணியத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மூச்சு வாங்கியபடி சுப்ரமணியத்தின் அறைக்குள் நுழைந்தார். நிஜமாகவே இந்தப் பெண்ணுக்கு மேக்கப் போடச் சொல்லுகிறீர்களா எனக் கேட்டார். அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் கேமரா கோணங்களுக்கு பொருத்தமாக இருப்பாள்.சீக்கிரம் போய் மேக்கப் போட்டு அனுப்புங்கள் என்றார் சுப்ரமணியம். திரும்பி வந்த ஹரிபாபு அரை மனதுடன் ராஜாயிக்கு மேக்கப் போட்டு அனுப்பினார். ராஜகுமாரியை பல்வேறு போஸ் களில் படம் எடுத்தார். படங்கள் பிரிண்ட் போட்டு வந்ததும் சுப்ரமணியத்துக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. எதிர்பார்த்தற்கு மேலாகவே அழகாக தோன்றினார் ராஜாகுமாரி. என் படத்தில் நீ நடிக்கிறாய் என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்தார் ராஜகுமாரி. எதோ தோழி வேடம் கிடைக்கப் போகிறது என்று நினைத்தார். நான் கச்ச தேவயாணி என்ற படம் தயாரிக்கிறேன். அதில் நீதான் கதாநாயகி என்றதும் தான் காண்பதெல்லாம் கனவா அல்லது நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது ராஜாகுமாரிக்கு. தன் கண் எதிரே இருந்த புகைப்படங்களைப் பார்த்தார். தன் தோற்றம் அடியோடு மாறி கவர்சிக் கன்னியாக தோன்றுவதைக் கண்டார். உடனே அவர் சுப்ரமணியத்தின் காலில் விழுந்து வணங்கினார். இனி உனக்கு நல்ல காலம்தான். விரைவில் பிரபல நடையாக நீ வருவாய் என்று அவர் வாழ்த்தினார். அவர்தான் ராஜாயி என்ற பெயரை ராஜாகுமாரி என்று மாற்றினார். ராஜாகுமாரியின் முதல் படமான கச்ச தேவயாணி 41இல் வெளிவந்தது. முதல் 3 நாட்களில் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. படம் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது. கச்ச தேவயானியாக கச்சைக் கட்டிக்கொண்டு புது நடிகை ராஜாகுமாரி நடிக்கிறார். ஆஹா என்ன அழகு என்று கூற, தியேட்டர்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. பிறகு தினமும் ஹவுஸ்புல் தான். தமிழகம் முழுவதும் 25வாரம் ஓடியது. படத்தின் நாயகன் கொத்தமங்கலம் சீனு. 41இல் சூர்யபுத்திரி என்ற படத்தில் ராஜாகுமாரி நடித்தார். இயக்கியவர் பல உன்னதமான படங்களை இயக்கிய அமெரிக்க டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். படம் சுமாராக ஓடியது. ஆனால் அடுத்த ஆண்டில் பி யு சின்னப்பாவுடன் ஜோடியாக நடித்த மாடர்ன் தியேட்டர்ஸின் மனோன்மணி சூப்பர் ஹிட் ஆனது. சின்னாப்பா- ராஜாகுமாரி ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்று ரசிகர்கள் எண்ணினார்கள். எனவே மீண்டும் அவர்கள் குபேர குலசாவில் நடித்தார்கள். இதில் சின்னப்பா பாடிய நடையலங்காரம் கண்டேன் என்ற பாடல் பிரபலமானது. 43 இல் சிவகவி என்ற மகத்தான வெற்றிப் படத்தில் பாகவதருடன் முதல் முதலாக நடித்தார் ராஜகுமாரி. ஜோடியாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையான ராஜநர்த்தகியாக நடித்தார். கலைகளில் சிறந்தது நாட்டியக் கலையே என்று பாகவதர் பாட, ராஜகுமாரி ஆட, ரசிகர்கள் கிறுகிறுத்துப்போனர்கள். 44 இல் வெளிவந்து தமிழ்ப் பட உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஹரிதாஸ் படத்தில் பிரபல பாடகி என் சி வசந்தகோகிலம் பாகவதரின் ஜோடியாக நடிக்க , பாகவதரை மயக்கும் தாசி ரம்பாவாக ராஜகுமாரி நடித்தார். மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடி சாதனை நிகழ்த்தியது இந்தப் படம். மன்மதலீலையை வென்றார் உண்டோ? என்ற பாடலை பாகவதர் பாடிட ராஜகுமாரி ஆடிய நடனம் பல லட்சம் ரசிகர்களை ராஜகுமாரிக்கு தேடித் தந்தது. காலத்தை வென்ற இப்பாடலை எழுதி இசையமைத்தவர் பாப நாசம் சிவன் என்பது குறிப்பிடத் தக்கது. பிறகு சின்னப்பாவுடன் பங்கஜவல்லி படத்தில் நடித்தார். 48இல் ராஜகுமாரியின் வாழ்க்கையில் மட்டுமல்ல தமிழ் திரைப் பட வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஆண்டாகும். ஜெமினி வாசன் தயாரித்த மிகப் பிரமானடமான சந்திரலேகா என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார். அந்தக் காலத்திலேயே 30 லட்சம் செலவில் இந்தப் படத்தை வாசன் தயாரித்திருந்தார். ராஜகுமாரியின் முழுத் திறமையையும் வெளிப்படுத்திய படம் இது.சர்க்கஸ் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தார். பிரமாண்டமான முரசு நடனத்தில் மின்னல் வேகத்தில் நடனமாடி ரசிகர்களை அசத்தினார். சந்திரலேகாவை மொழி மாற்றம் செய்து ஹிந்தியில் திரையிட்டார். தமிழை விட ஹிந்தியில் அதிகம் வசூலானது. சந்திரா என்ற பெயரில் ஆங்கில வர்ணனைகளுடன் அமெரிக்காவில் இதை வெளியிட்டார் வாசன். இப்படத்திற்கென பிரமாண்டமான பேனர்களை பம்பாயில் நிறுத்தி வடஇந்திய திரைப்பட உலகை உலுக்கினார். தமிழ் நாட்டின் 5 சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை பெற்றவர் ராஜாகுமாரி. பாகவதர், சின்னப்பாவை தொடர்ந்து 3வது சூப்பர் ஸ்டார் ஆனவர் டி ஆர் மகாலிங்கம். ஸ்ரீ வள்ளி, நாம் இருவர், ஞான சவுந்தரி மூலம் இந்த அந்தஸ்தை அவர் அடைந்தார். இதய கீதம் என்ற படத்தில் ராஜகுமாரியுடன் ஜோடியாக நடித்தார் மகாலிங்கம். படம் சுமாராகவே ஓடியது. மகாலிங்கத்தை விட ராஜகுமாரி வயதில் பெரியவர் என்பதால் இந்த ஜோடிப் பொருத்தம் பொருந்தவில்லை. 50இல் கே ஆர் ராமசாமியுடன் விஜயகுமாரி, 51இல் சின்னப்பாவுடன் வனசுந்தரி என்ற படத்திலும் நடித்தார் ராஜகுமாரி. பாகவதர் சிறையிலிருந்து விடுதலை அடைந்து வந்ததும் 52இல் அமரகவி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். விடுதலைக்குப் பின் பாகவதர் நடித்த 5 படங்களில் இதுவே நன்றாக ஓடியது. சென்னை டி நகரில் தன் பெயரில் ஒரு தியேட்டர் கட்டினார் ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாக முதன் முதலில் தியேட்டர் கட்டியவர் இவர்தான். இதை வாசன் திறந்து வைத்தார். தம்பி ராமன்னாவுடன் சேர்ந்து ஆர் ஆர் பிக்சர்ஸ் என்ற படக் கம்பனியை தொடங்கினார். முதல் படம் வாழப் பிறந்தவள். இதில் அவரே நடித்தார். படம் சுமாராக ஓடியது. 54இல் எம் ஜி ஆர்- சிவாஜி இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தை தயாரித்தார். இதில் தனக்கு பொருத்தமான வேடம் இல்லாததால் பி எஸ் சரோஜா, குசல குமாரி இருவரையும் நடிக்க வைத்தார். இரு மாபெரும் நடிகர்கள் நடித்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் அவர் துவண்டுவிடவில்லை. குலேபகாவலி என்ற மசாலா படத்தை எடுத்தார். எம் ஜி ஆரை கதானாயனாக்கி அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று பெரிய வசூலைக் கொடுத்தது. பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம் ஜி ஆர் என்ற நான்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ராஜகுமாரி தங்கப் பதுமை என்ற படத்தில் சிவாஜியுடன் நடித்து 5 சூப்பர் ஸ்டார் களுடன் நடித்த முதல் நடிகை என்ற பெருமை பெற்றார். பின்னர் இந்தப் பெருமையை பானுமதி பெற்றார். 63இல் வானம்பாடி என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார், அதுவே அவரது கடைசிப் படம். அதன் பின் படங்களில் அவர் நடிக்கவில்லை.டி நகர் வீட்டில் அமைதியாக வாழ்ந்தார். பிறகு தன் தியேட்டரை விற்றுவிட்டார். இப்போது அது ஒரு வணிக வளாகமாக இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராஜகுமாரி 20-9-1999 இல் தனது 77 வது வயதில் காலமானார்.தமிழக திரை உலகின் கனவுக் கன்னி மறைந்தாலும் மக்களின் மனதில் இன்னும் கனவுக் கன்னியாகவே வாழ்கிறார். Posted by Unknown at 1:48 AM 1 comment: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, March 18, 2015 மரண ஓலம் அலைகடலின் ஆர்ப்பரித்து எழும் அலைகளின் ஓலத்தை கேட்டிருக்கிறோம். சுழன்றடிக்கும் சூறாவளியின் விர் விர் ரென்ற ஓலத்தை கேட்டிருக்கிறோம். மரங்களை வேருடன் பிடுங்கி எரியும் புயல் காற்றின் ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். வானத்தையும் பூமியையும் இணைக்கும் பெரு மழையின் ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். மரணத்தின் ஓலத்தை யாராவது கேட்டதுண்டா?நான் கேட்டிருக்கின்றேன். நான் 50 வருடங்களுக்கு முன்பாக மரணத்தின் வாசலிலிருந்து மீண்ட நிகழ்வினை இங்கு சொல்ல விரும்புகின்றேன். அப்போது நான் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை பஞ்சாயத்து யூனியனில் கடன் வழங்கும் துணை வட்டாசியாளராகப் பணி செய்து கொண்டிருந்தேன். எனது மைத்துனன் -என் மனைவியின் தம்பி- பிரான்சிஸ் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். என் வீட்டிற்க்கு வந்திருந்தான். அவன் ஒரு சிறந்த பாட்மிண்டன் பிளேயர். எங்கள் ஊரில் விளையாடி ஒரு மேஜை விளக்கை பரிசாக வாங்கி வந்திருந்தான். அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில்தான் இருந்தேன். சாயந்திரம் 4 மணி இருக்கும். கீழே வைக்க வயர் போதவில்லை என்பதால் அவன் கொண்டுவந்திருந்த மேஜை விளக்கை என் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தேன். அவன் சுவிட்சைப் போட்டான். அவ்வளவுதான். என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. உதறியும் விளக்கு கையிலிருந்து விழவில்லை. அப்போது என் குரலிலிருந்து ஒரு ஓலம் கிளம்பியது. அது மரணத்தின் ஓலம் என்பதை உணர்ந்தேன். இதைப் பார்த்து என்னிடம் ஓடி வந்து என்னைத் தொட்டான் என் மைத்துனன். தொட்டவன் தூக்கி எறியப்பட்டான். அந்த காலத்தில் சுவிட்சின் அடியில் ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருக்கும்.அதை அணைத்துவிட்டால் கரண்ட் சப்ளை நின்றுவிடும். நான் பேச முடியாத நிலையில் சுவிட்சை சுட்டிக்காட்டினேன். அவன் அதை உடனே புரிந்து கொண்டு அதை அணைத்து விட்டான். கையிலிருந்த விளக்கு கீழே விழுந்தது. நான் உயிர் பிழைத்தேன். அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகின்றது. இப்போதும் 'நான் செத்துப் பிழைச்சவண்டா " என்ற எம் ஜி ஆர் பாடல் கேட்கும் போதெல்லாம் அந்த நிகழ்வு என் மனத்திரையில் காட்சியாக ஓடுகின்றது. நான் செத்துப் பிழைத்தவன்தான். நான் ஓலமிடும்போது தன் கையிலிருந்த குழந்தையை கீழே போட்டுவிட்டு 'ஏசுவே " என்று என் மனைவி குரல் கொடுத்தது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. என்னை சாவின் கரங்களிடமிருந்து ஏசுவின் கரம் மீட்டதை உணர்ந்தேன். Posted by Unknown at 10:09 PM 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Saturday, March 14, 2015 பி யு சின்னப்பா தனது இனிய பாடல்களினால் பாகவதர் புகழ்பெற்றது போல திரு பி யு சின்னப்பாவும் தன் வசனம் பேசும் திறமையினாலும் நடிப்பினாலும் பாகவதருக்கு சமமான இடத்தைப் பெற்றார். தமிழக திரையுலக ரசிகர்கள் பாகவதர், சின்னப்பா இருவருக்கும் தனித்தனியே ஏற்பட்டனர். ஜுபிடர் நிறுவனம் தயாரித்த சவுக்கடி சந்திரகாந்தா என்ற படத்தில் சுண்டூர் இளவரசன் என்ற கதாபாத்திரமாக சின்னப்பா நடித்தார். படம் 1936இல் வெளிவந்தது. நன்றாக ஓடியது. சின்னப்பாஉவுகு நடிகர் அந்தஸ்து கிடைத்தது. சின்னப்பாவின் தந்தை உலக நாகபிள்ளை நாடக நடிகர். திருவிழாக்களில் நாடகங்கள் நடத்துவதில் புகழ் பெற்றவர். அவரது நடிப்புத்திறன் சின்னப்பாவிடம் நிறைந்து இருந்தது. சின்னப்பாவை விட எம் ஜி ஆர் ஒரு வயது இளையவர். சின்னப்பா கதாநாயகனாக நாடகத்தில் நடித்துகொண்டிருந்தபோது எம் ஜி ஆர் அதில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது இன்றைய தலை,முறையினரால் நம்ப முடியாதது என்றாலும் அதுதான் உண்மை. இதைத் தொடர்ந்து சின்னப்பா 1937,38,39 களில் ராஜமோகன், பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி, என்ற படங்களில் நடித்தார். படங்கள் சுமாராகவே ஓடின. இதனால் மனம் வெறுத்து திரை உலகிலிருந்து விலகி ஆன்மீகத்தில் புகுந்தார். கோவில் கோவிலாக சென்றார். இவரது திரை வாழ்கையில் 1940 இல் அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. நடித்தத படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியைப் பெற்றன. அலெக்சாண்டர் டூமாஸ் என்ற பிரபல நாவலாசிரியரின் தி மேன் இன் தி அயன் மாஸ்க் என்ற நாவலைத் தழுவி உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸார் 1940 இல் வெளியிட்டனர். இதில் இரட்டை வேடங்களில் சின்னாப்பா நடித்தார். அதில் வில்லன் சின்னப்பா தனது தம்பியான நல்ல சின்னப்பாவிற்கு முகமூடியை தலையில் அணிவிப்பார். தாடி வளர வளர மூச்சு முட்டி உயிர் போய்விடும் என்று கூறி அட்டகாசமாக சிரிப்பார். சிரிப்பில் கூட அவரது நடிப்பு வெளிப்பட்டது. தியேட்டரே அதிரும்படியான கைத்தட்டலும் சீழ்க்கை ஒலியும் ரசிகர்களிடமிருந்து கிளம்பும். இந்தப் படத்தில்தான் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற பாரதியாரின் பாடலை சின்னப்பா பாடுவார். அன்றைய பிரிட்டிஷ் அரசு பாடலுக்குத் தடை விதித்தது. பாடல் நீக்கப்பட்ட பின் தடையும் நீங்கியது. இந்த இமாலய வெற்றிக்குப் பிறகு சின்னப்பா நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களே. வெற்றிக்கன்னி சின்னப்பாவின் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு அவரை புகழின் உச்சியைத் தொடச் செய்தாள். அடுத்து பட்கி ராஜா பிலிம்சாரின் சூரிய மாலா சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து வெளிவந்த கண்ணகி மாபெரும் வெற்றிப்படமாக மட்டுமல்ல இளங்கோவனின் கவிதை நட வசனத்தினால் சிகரத்தை தொட்டது. சின்னப்பாவும் கண்ணாம்பாவும் போட்டி போட்டு நடித்தனர். என் எஸ் கே, மதுரம் நகைச்சுவை காட்சிகள் மேலும் மெருகூட்டியது. கொலைக் களத்தில் கோவலன் பேசும் வசனங்கள் காலத்தால் அழியாத நினைவுகள். இந்தப் படம் வெளிவந்த போது நான் என் எம் போர்டு ஹை ஸ்கூலில் 9வது படித்துக்கொண்டிருந்தேன். நானும் எனது நண்பன் ராஜையாவும் தியேட்டர் வாசலில் அமர்ந்து படத்தின் வசனங்களை நோட்டில் எழுதினோம். நீண்ட காலம் அந்த நோட்டை பத்திரமாக வைத்திருந்தேன். இன்று நினைத்தாலும் அந்த வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்தப் படத்தில் சின்னப்பா பாடிய சந்திரோதயம் இதிலே காணுவது உன் செந்தாமரை முகமே என்ற பாடலும் மாதவியை பிரிய காரணமாக இருந்த தேவமகள் இவள் யார்? என்ற பாடலும் என்றும் நினைவில் நிற்பவை. இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு இணையான சூப்பர் ஸ்டாரானார் சின்னப்பா. 1944 இல் வெளிவந்த ஜகதலப்பிரதாபன் சின்னப்பாவின் திரைவாழ்வின் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல் எனலாம். கர்ண பரம்பரை ராஜா ராணி கதைதான். சின்னப்பா முழுத் திறமையையும் வெளிப்படுத்திய வெற்றிப் படம். சின்னப்பாவின் நண்பனாக என் எஸ் கே நடிப்பார். சின்னப்பாவின் ஜோடியாக எம் எஸ் சரோஜினி, யூ ஆர் ஜீவரத்தினம், எஸ் வரலட்சுமி, டி ஒ ஜெயலட்சுமி நடித்தனர். படத்தை இயக்குனர் ஸ்ரீராமுலு விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். கத்திச்சண்டை, மல்யுத்தம் ஆகிய காட்சிகளில் சின்னப்பா தனது முழுத் திறமையையும் காட்டியிருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் சின்னப்பா 5 வேடங்களில் மேடையில் கச்சேரி நடத்துவார். ஒரே காட்சியில் ஐந்து சின்னப்பாக்களைக் கண்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தனர். ஒரு வருடம் வரை ஓடிய சூப்பர் ஹிட் படம் இது. இதன் பின் கே சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் விகடகவி ஏற்ன நகைச்சுவை சமூகப் படத்தில் நடித்தார். சின்னப்பா நடித்த ஒரே ஒரு சமூகப் படம் இதுதான். தன்னால் நகைச்சுவையாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். படம் சுமாராக ஓடியது. இந்தப் படத்தில் ஒரு புதுமை. எம் கே டி பாடிய பாடல் ஒன்று இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. இதன் பின் 1947 இல் பங்கஜவல்லி என்ற படத்தில் நடித்தார். சரியாக ஓடவில்லை. 1949 இல் வந்த மங்கையர்க்கரசி ஒரு வெற்றிப்படம். தாத்தாவாக தாடியுடன் மகனாக மீசையுடன் பேரனாக மீசை இல்லாமல் தோன்றுவார். ஒரு காட்சியில் இந்த மூன்று சின்னப்பாக்களும் தோன்றுவது அருமையாக இருக்கும். பாகவதரை வைத்து அசோக்குமார் என்ற படத்தை எடுத்த முருகன் டாக்கீஸார் சின்னப்பாவை வைத்து ரத்னகுமார் என்ற படத்தை 1949இல் எடுத்தனர். பானுமதி ஜோடியாக நடித்தார். மற்றும் எம் ஜி ஆர், என் எஸ் கே, மதுரம் நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சுவின் இயக்கம். இரு ஒரு மாயாஜாலக் கதை. சுமாராகவே ஓடியது. "தவறான ஒரு சிறு சொல் கூட எனக்கு கோபத்தைக் கிளப்பிவிடும். நான் அசல் தமிழன். தன்மானம் மிக்கவன்" என்று சின்னப்பா இந்தப் படத்தில் அடிக்கடி வசனம் பேசுவார். இவரது தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும் பழகுவதற்கு இனியவர். நடிக மன்னன் என்ற பெயர் பெற்றவரும் வீரதீரச் செயல்களால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவருமான பி யு சின்னப்பா புதுக்கோட்டையில் உள்ள தந்து வீட்டில் திடீரென 23-9-51 இல் மரணமடைந்தார். அவரது வீட்டிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையும் எழுப்பப்பட்டது. புதுக்கோட்டையில் இவர் வீடுகளை வாங்கிக் குவித்தபோது இவர் வீடுகள் வாங்குவதை வாங்குவதை புதுக்கோட்டை சமஸ்தானம் தடை செய்தது. இதே போல பாகவதர் திருச்சியில் வீடுகள் வாங்குவதையும் அரசாங்கம் தடை செய்தது. எதிரும் புதிருமாக வலம் வந்த இரு துருவங்களான இருவருக்கும் ஒரே மாதிரி நிகழ்வுகள் நடந்தது விசித்திரமான ஒற்றுமை இல்லையா? சின்னப்பா இறக்கும் முன் சுதர்சன் என்ற படத்தில் நடித்திருந்தார். கொடியாக கண்ணாம்பாவும் யோக மங்கலமும் நடித்தனர். பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இதையும் எடுத்தனர். கதை வசனத்தை இளங்கோவனும்,எ எஸ் ஏ சாமியும் இணைந்து எழுதினார்கள். ஹரிதாஸ் படத்தை இயக்கிய சுந்தர் ராவ் நட்கர்நியும் சாமியும் இதை டைரக்ட் செய்தனர். சின்னப்பா இறந்த பிறகு வெளியிடப்பட்ட இப்படம் சுமாராகத்தான் ஓடியது. பிருதிவிராஜன் என்ற படத்தில் தன்னுடன் சம்யுக்தையாக நடித்த நடிகை சகுந்தலாவை காதலித்து மணந்துகொண்டார் சின்னப்பா. திருமணத்திற்குப் பின் சகுந்தலா நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் ராஜா பகதூர். சினிமாவில் பேரும் புகழும் பெற்றவர்களின் கடைசி காலம் வறுமையில்தான் முடிந்திருக்கிறது. இந்த சாபக் கேட்டிற்கு சகுந்தலாவின் குடும்பமும் விதிவிலக்காகி விட முடியுமா? இத்துடன் தமிழக திரை உலகின் சமகாலத்தில் வாழ்ந்த பாகவதர், சின்னப்பா என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வாழ்க்கை நிகழ்வுகள் முடிவு பெறுகின்றன. இந்த தகவல்கள் எல்லாம் பல பத்திரிகைகள், செய்திகளில் இருந்தும், என் நினைவிலிருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன. Posted by Unknown at 4:02 AM 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, March 2, 2015 முதல் சூப்பர் ஸ்டார். எம் கே தியாகராஜ பாகவதர். தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தனது இனிமையான பாடல்களினால் தனது வசீகரமான அழகினாலும் ஈர்க்கப்பட்டு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1934இல் வெளிவந்தது. 55 பாடல்களைக் கொண்ட இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கே சுப்பிரமணியம் இயக்கினார்.பிரபல நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் இவரது மகள். இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளில் 9 வெற்றிப் படங்களில் நடித்து சாதனை படைத்தார் பாகவதர். இவர் கன்னடத்து பிரபல பாடகி அஸ்வத்தம்மாவுடன் நடித்த சிந்தாமணி படம் 1937இல் வெளிவந்து வசூலைக் குவித்தது. அந்தப் பணத்தில் கட்டப்பட்டதுதான் மதுரை சிந்தாமணி டாக்கீஸ். இதை இயக்கியவர் பிரபல இயக்குனர் y v ராவ். இவர் நடிகை லட்சுமியின் தந்தை என்பது உபரித் தகவல். 1937இல் எம் ஆர் சந்தான லட்சுமியுடன் நடித்த அம்பிகாபதி படத்தின் மூலம் வசனகர்த்தாவாக இளங்கோவன் முதன் முதலாக அறிமுகமானார். படத்தை இயக்கிவர் எல்லிஸ் ஆர் டங்கன் என்ற அமெரிக்கர். ஆங்கிலப் படமான ரோமியோ ஜூலியட் டுக்கு இணையாக எடுக்கப்பட்ட தமிழ் காவியம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. 1937இல் வெளிவந்த திருநீலகண்டர் பாடல்களுக்காகவே ஓடிய படம். இவர் பாடிய 'தீன கருணாகரனே நடராஜா' 'மறைவாய் புதைத்த ஓடு ' என்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆயின. அதே வருடம் வெளியான அசோக் குமார் படத்தில்தான் சித்தூர் வி நாகையா, பி கண்ணாம்பா தெலுங்கிலிருந்து முதன் முதலாக தமிழுக்கு அறிமுகமானார்கள். இதில் பாகவதர் பாடிய 'உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ', 'சத்வகுனபோதன்', தியானமே எனது மனது நிறைந்தது' என்ற பாடல்கள் தமிழமெங்கும் பாடப்பட்டவை. இந்தப் படத்தில் எம் ஜி ஆர் பாகவதரின் நண்பனாக நடித்திருப்பார் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். பட்சி ராஜா பிலிம்ஸின் ' சிவகவி' இதே ஆண்டு வெளிவந்தது. திரைக்கதை வசனம் இளங்கோவன். தமிழக திரை உலகின் கனவுக்கன்னி டி ஆர் ராஜ குமாரி முதன் முதலாக பாகவதருடன் நடித்தார் நாட்டியக்காரியாக.தமிழக மக்கள் 20,30 முறை பார்த்த இசைக் காவியம் இந்தப் படம். 1944 தீபாவளியன்று வெளியான படம் ' ஹரிதாஸ்'. பிரபல பாடகி என் சி வசந்த கோகிலம் கதாநாயகியாகவும் டி ஆர் ராஜகுமாரி தாசியாகவும் நடித்த படம். பாகவதரின் 9வது தொடர் வெற்றிப் படம். பாடல்கள் பாபநாசம் சிவன். இசை ஜி ராமநாதன்.இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்னி. மூன்று தீபாவளிகளாக தொடர்ந்து ஓடி வசூலை குவித்த படம். இன்னும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதருக்கும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழகமே கண்ணீர் கடலில் மிதந்தது. பிரபல வழக்கறிஞர் திரு.எத்திராஜ் மூலமாக லண்டன் பிரிவு கவுன்சிலுக்கு அப்பீல் செய்யப்பட்டு 25-4-47 இல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாகவதர், கலைவாணர் இருவரும் சிறையில் இருந்த காலம் 2 வருடம் 2 மாதம் 13 நாட்கள். சிறையிலிருந்து திரும்பி வந்ததும் 1948இல் ராஜமுத்திரை என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.பிரபல பாடகி எம் எல் வசந்தகுமாரி பாடல்களைப் பாடி இருந்தார். கதாநாயகி திருமதி வி என் ஜானகி, எம் ஜி ஆரின் துணைவியார். கதை வசனத்தை பிரபல சிறுகதை ஆசிரியர் இக்கால சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடியான புதுமைப்பித்தன் எழுதினார். முடியும் தருவாயில் அவர் திடீரென்று மரணம் அடைந்ததால் மீதி வசனங்களை நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார். படம் வெளிவரும் முன்னே இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தன. இசை சி ஆர் சுப்புராமன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆயின. இதில் எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி நடித்திருந்தனர். இந்தப் படத்தில்தான் திருமதி பானுமதி தெலுங்கிலிருந்து தமிழ் திரைப் பட உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனாலும் படம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.10 வாரங்களே ஓடியது.பாகவதர் மனம் தளர்ந்தார். பாகவதரின் திரை உலகின் முதல் தோல்வி இதுவே. இருந்தாலும் தனது 11வது படமான அமரகவியை தயாரித்தார். டி ஆர் ராஜகுமாரி, பி எஸ் சரோஜா ஜோடியாக நடித்தனர். இசை ஜி ராமநாதன். வசனம் பாடல்கள் கவிஞர் சுரதா. இதில்தான் அவர் அறிமுகமானார். பாகவதரின் 12வது படம் சியாமளா. தெலுங்கில் எஸ் வரலட்சுமி கதாநாயகியாக நடித்த படத்திலோ கதாநாயகனை நீக்கிவிட்டு பாகவதரை நடிக்கச் செய்து தமிழில் தயாரித்தனர். இதில் பாகவதர் பாடிய ' ராஜான் மகாராஜன்' என்ற பாடல் பிரபலமாகியது. பாகவதர் மீசையுடன் நடித்த ஒரே ஒரு படம் இதுவே. படம் ஓடவில்லை. பாகவதரின் 13வது படம் 'புதுவாழ்வு'. இதை இயக்கம் பொறுப்பை பாகவதரே ஏற்றார். லலிதா இதில் ஜோடியாக நடித்தார். மாதுரி தேவி, டி எஸ் பாலையா, என் எஸ் கே , மதுரம் இதில் நடித்தனர். படம் சுமாராகவே ஓடியது. பாகவதரின் கடைசிப் படம் சிவகாமி.இதில் ஜி வரலட்சுமி ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிரபல நடிகர் ஜக்கையா, நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ இளம் ஜோடியாக நடித்தனர்.படம் சுமாராக ஓடியது. பாகவதர் என்ற தமிழக திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தொடர்ந்து 9 வெற்றிப் படங்களை தந்து தனது இனிய இசையால் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்ட ஏழிசை மன்னர். மன்னர் போலவே அரண்மனை கட்டி வாழ்ந்தவர். மறைந்து விட்டாலும் மக்கள் அவரை அவரது நினைவுகளை மறந்துவிடவில்லை. அவர் வசித்த திருச்சியில் உள்ள வீட்டில் தற்போது மாவட்ட போக்குவரத்து அலுவலகம் செயல்பல்டுகிறது. பாகவதர் பங்களா ஸ்டாப் என்றே அது இன்றும் அழைக்கப்படுகிறது. பெயரே பாகவதர் பங்களா. திருச்சியில் பாகவதர் காலனி ஒன்றும் இருக்கிறது. சிறையிலிருந்து திரும்பிய பிறகும் இவர் நம்பிக்கையை இழக்கவில்லை. சாம்பலில் இருந்து மீண்டுஎழும் பீனிக்ஸ் பறவையைப் போல தோல்விகளை எல்லாம் மிதித்து வெற்றி நடை போட்டார். இவரைப் பற்றிய இன்னொரு செய்தி கூட கூறப்படுகிறது. அதாவது இவர் சாப்பிடும்போது சூடான சாதத்தில் தங்க ரேக்குகளை வைத்துவிடுவாராம். அவை அந்த சூட்டில் கரைந்து உணவுடன் கலந்து விடுமாம். அதை அப்படியே சாப்பிடுவாராம். அதனால்தான் அவரது மேனி பொன்னிறத்தில் இருந்ததாம். இது கற்பனையாகக் கூட இருக்கலாம். அல்லது இவரது வசீகரத்திற்கு அதிலும் பெண்களை கவர்ந்திழுக்கும் அழகுக்கு காராணமாகவும் இருக்கலாம் இல்லையா? Posted by Unknown at 6:25 PM 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Friday, January 16, 2015 பாடல்கள் வழியே ஒரு பயணம் 1 பாதச்சுவடுகள் வழியே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பாதச்சுவடுகள்: இது ஆண்டவரின் பாதச்சுவடுகள். எப்போதோ படித்த ஒரு நிகழ்வின் நிழலாட்டம் என் கண்களில் விரிகின்றது. பக்தன் ஒருவன் இறைவனின் கரம் பிடித்து நடந்து கொண்டிருந்தானாம். சேரும் சகதியும் உள்ள ஒரு இடத்தின் அருகில் வந்ததும் சற்று நின்றானாம். கண்மூடித் திறப்பதற்குள் தான் அக்கரையில் நிற்பதை அறிந்தானாம். திரும்பிப் பார்த்து ஒருவரது கால் தடம் மட்டுமே இருப்பதைக் கண்டு "ஆண்டவரே என்னை சேற்றில் நடக்க வைத்து விட்டீரே?" என்று கேட்டானாம். பதிலாக கடவுளின் குரல்," அந்த ஒற்றைக் கால் தடம் என்னுடையது. சேற்றில் உன்னை நான்தான் தூக்கிச் சுமந்தேன்" என்று ஒலித்ததாம். இந்த நிகழ்வு கற்பனையாகக் கூட இருக்கலாம். இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கின்றது. நமது துன்ப துயரங்களில் ஆண்டவர் நம்மை பாதுகாக்கிறார் என்பதே அந்தப் பாடம். நம்பினோர் கெடுவதில்லை என்பது திருமறையின் தீர்ப்பல்லவா? ஒரு சிறிய கவிதை வரிகளுடன் ஆன்மீகத்துக்கு விடை கொடுப்போம். 1."உன் பாதச்சுவடுகளில் என் பாதம் பதித்து உன் கரம் பிடித்து நான் நடந்திட வேண்டும்." 2." உன் திருப்பாத நிழலில் நான் அமர்ந்து இளைப்பாற வேண்டும்". நெஞ்சில் நிறைந்த நினைவுகள். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் "ரத்தன்" என்ற ஹிந்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். இனிமையான பாடல்களுக்காவே ஓடிய படம் அது. தன்னை விட்டுச் செல்லும் காதலனை வழி மறித்து காதலி பாடும் பாடலின் சில வரிகள் இன்னும் என் நெஞ்சில் நிற்கின்றன. "அக்கியா மிலாக்கே ஆபெரு மாக்கே சலோ நஹி ஜானா " இந்தப் படத்தில் காதலனாக கரண் திவான் என்ற வசீகர நடிகரும் காதலியாக சுவர்ணலதா என்ற இனிய குரல் படைத்த பாடகியும் நடித்திருந்தனர். படத்தின் கதை பாட்டுப் புத்தகத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கும். "விளக்கும் விட்டில் பூச்சியும். விளக்கில் விழுந்தால் செத்து விடுவோம் என்பதை அறிந்தும் விளக்கில் விழுந்து எரிந்து போவது போல, காதலென்னும் நெருப்பில் தங்களை எரித்துக் கொண்ட காதலர்களின் கதை". ரத்தன் படத்தின் பாடல்கள் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றதைப் போல இனிய இசையுள்ள படங்கள் இன்று வரை வரவில்லை. வேண்டுமானால் எஸ் டி பர்மனின் இசையில் வந்த ஆராதனா என்ற ஹிந்தி படத்தின் பாடல்களை ஒப்பிடலாம். மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற தமிழ் படப் பாடல்கள் பற்றி சிறிது விமர்சிக்கலாமே? ஏழிசை மன்னர் எம் கே தியாக ராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் என்ற படத்தின் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடலைக் கேட்காத பாடாத தமிழர்களே இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இதே போல மீரா என்ற படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலையும் கேட்காத, பாடாத தமிழர்களே இருக்க முடியாது என்பதும் உண்மையே. இப்பாடலை எழுதியவர் கல்கி என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் பக்தி ரசத்தையும் சுவைத்திடலாமே? பக்தியில்தான் எத்தனை வகை? இறைவன் மீது மனிதன் வைத்திருக்கும் இறைபக்தி, குருவின் மேல் மாணவன் வைக்கும் குரு பக்தி, கணவன் மீது மனைவி கொண்டுள்ள பதி பக்தி, பெற்ற தாய் மீது மகன் வைத்திருக்கும் தாய் பக்தி. குரு பக்தி ஏகலைவனின் கட்டை விரலை துண்டாடியது. இறைவன் மீது கொண்டுள்ள பக்தியினால் சூடிகொடுத்த நாச்சியார் எனும் பேறு பெற்றாள் அர்ச்சகரின் மகளான ஆண்டாள்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது. 2. அடியாத மாடு படியாது. விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான். 3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது. 4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். களரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது. 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு. 6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம். விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப்பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் “என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை. 7. பசி வந்திட பத்தும் பறந்து போகும் விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. 8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும். 9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும். 10. சேலை கட்டிய மாதரை நம்பாதே விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.
நெற்றிக் கண் - Nettrik Kann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | புரவலர் பக்கம் | தொடர்புக்கு பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்! ரூ.590 (3 வருடம்) | ரூ.944 (6 வருடம்) | புதிய உறுப்பினர் : Murugeswari. K | மொத்த உறுப்பினர் : 406 | உறுப்பினர் விவரம் வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168 IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம் தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் நெற்றிக் கண் முன்னுரை நான் தனியே 'தீபம்' இலக்கிய மாத இதழைத் தொடங்கிய பின்பு அதில் எழுதிய முதல் சமூக நாவல் நெற்றிக் கண். இந்திய நாட்டில் சராசரி உழைக்கும் பத்திரிகையாளனுக்கு (Working Journalist) எந்த அளவு சுதந்திரமும், உரிமையும் கிடைக்கின்றன என்பதை ஓரளவு இந்த நாவலிலே சொல்ல முயன்றிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனைப் பற்றிய தமிழ்ச் சமூக நாவல் இது. ஒரு பத்திரிகையாளனின் அகப் போராட்டங்களும், புறப் போராட்டங்களும் இதில் வருகின்றன. இதில் நெகிழ்ச்சிமயமாக வந்து வாசகர்களை நெகிழ வைக்கும் பாத்திரம் துளசிதான்! சுகுணனைக் காட்டிலும் துளசிதான் வாசகர்களை அதிகம் உருக்க முடியும் என்று இந்த நாவல் தீபத்தில் நிறைவு பெற்ற போது எனக்கு வந்த ஏராளமான கடிதங்களிலிருந்து தெரிந்தது. என் மற்ற நாவல்களிலிருந்து இது பல அம்சங்களில் தனியாக விலகி நிற்கிறது. ஒரு பத்திரிகையாளனுடைய கண்ணோட்டத்தில் தான் தமிழ் நாட்டுச் சமூக வாழ்வு இந்த நாவலில் நோக்கப்பட்டிருக்கிறது. நாவலைப் படிப்பவர்களும் அதை மனத்தில் கொண்டு படித்தால் நல்லது என்ற வேண்டுகோளுடன் இந்த முன்னுரையை முடிக்கிறேன்.
நீண்ட யோசனைக்குப்பிறகு பல நாட்களின் சிந்தனைக்குப் பிறகு நான் எனது கருத்துக்களை இந்த கட்டுரையின் மூலம் தொடங்குகிறேன். எனக்கு உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுத்து உதவ வேண்டுகிறேன். அது மட்டுமில்லாமல்... WHATEVER U THINK ABOUT MY POST, MY BLOG PLEASE POST UR COMMENTS HERE OR SMS ME @ 9840279581 OR ELSE SIMPLY SCRAP ME.... ரொம்ப THANKS...! call center, communism இரண்டும் முற்றிலும் முரண்பாடான ஒன்று என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கக்கூடும். ஆனால் அவை இரண்டும் எனக்குள் அடங்கியிருக்கிறது. வேலையில்லாத விரக்தியில் இருந்த எனக்கு வாழ்வளித்தது, allsec technologies எனும் call center. ஆனால் எனக்குள் ஒரு "கற்றது தமிழ்" பிரபாகர் ஒளிந்திருப்பது என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்கள் சிலரும் நானும் மட்டுமே அறிந்த ரகசியம். தலைப்பிற்கேற்றபடி அழுத்தமான, ஆழமான கருத்துக்கள் இந்த கட்டுரையில் இடம் பெறவில்லை என்றாலும் எனது allsec அனுபவங்களை சில கருத்துக்களோடு கலந்து தெளித்திருக்கிறேன், தெரிவித்திருக்கிறேன். june, july 2009 - "வறுமையின் நிறம் சிவப்பு" கமலை போல கம்யூனிச கருத்துக்களுடன் சுற்றிக்கொண்டிருந்த காலம். HCL, HOV services, e4e business solutions உட்பட சிலபல BPO interviewக்களில் வெளியேறிய விரக்தி எனக்குள் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் july 24 2009 முழு மனதின்றி allsec technologies interviewக்கு சென்றிருந்தேன். கட்டிடத்தை பார்த்தவுடனேயே எனக்குள் கொஞ்சமாக சூழ்ந்திருந்த நம்பிக்கையும் பறிபோனது. ஆனால் எதிர்பாராவிதமாக allsecன் தேவை காரணமாக நானும் தேர்வு செய்யப்பட்டேன். ALLSEC TECHNOLOGIES - unity in diversity என்பார்களே அது போல பல விதமான domestic மற்றும் international process அடங்கிய call center. என்னுடன் வேலைக்கு சேர்ந்தவர்களில் பலரும் "யாரடி நீ மோகினி" தனுஷை போல english பேசக்கூடியவர்கள் என்பதால் எனக்கு எந்தவித அச்சமும் கூச்சமும் ஏற்படவில்லை. எனக்கு மேலும் தெம்பூட்டும் விதமாக "assault" ராமும் allsecல் இணைந்திருந்தான். நான், ராம், வெங்கடேஷ் பெருமாள், தியாகு நால்வரும் இணைந்து புதுக்கூட்டணி அமைத்தோம். சேர்ந்த முதல் ஒரு வாரத்தில் international முகங்களே அதிகம் தென்பட்டது. இது தவிர mavis beacon, lemon tea etc etc.... ஒரு வாரம் கழிந்தபின் எங்கள் நால்வர் கூட்டணி இரண்டாக உடைக்கப்பட்டது. நானும் ராமும் trainer பாலாஜிக்கு கீழே இணைந்தோம். trainer பாலாஜிக்குள் ஒரு communist இருப்பதை நான் முதல் நாளே கண்டுக்கொண்டேன். ஓரிரு நாட்கள் வரை நானும் ராமும் தனியாக இருந்தோம். பின்னர் நான், ராம், பிரதீப் சீலன், ஷாஜகான், ராஜேஷ், முரளி, முரளி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 7 பேர் கூட்டணி உருவானது. எங்களுடைய கருத்துக்கள் வெவ்வேறாக இருந்தாலும் நாங்கள் ஒன்றாக இணைந்திருந்தோம். training session முடியும் வரை பெண்கள் வாசனையே இல்லாமல் இருந்தது கொடுமையிலும் கொடுமை. budding process ஆரம்பமானபோது எங்களது ஏழு பேர் கூட்டணி மூன்றாக சிதறி நானும் சீலனும் இணைந்தோம். நானும் சீலனும் நெருக்கமான நண்பர்களானோம். இருவரும் ஒன்றாகவே பெண்கள் அருகில் budding உட்கார்ந்தோம். ஒன்றாகவே sight அடித்தோம். நானும் அவனுடன் சேர்ந்து புகை பிடிக்க ஆரம்பித்தேன். இவ்வாறாக எங்களுக்குள் நாங்கள் வேறுபாடின்றி இருந்தபோதும், international call center culture என்ற ஒன்று இருந்தது. இறுக்கமான T-shirt (வாசகங்கள் பொறிக்கப்பட்ட), அவிழ்ந்து விழும் நிலையில் jeans அணிந்த பெண்கள் எங்களை ஏளனமாக பார்த்த சம்பவங்களும் நடந்தது. காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு தலையில் காரக்குழம்பை கொட்டிக்கொண்ட international fuckers எங்களை வித்தியாசமாக பார்த்தனர். இத்தகைய சர்வதேச call center கலாச்சாரத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆண் - பெண் நட்பு. எப்படிப்பட்ட நட்பு இது...? smoking loungeல் மூன்று ஆண்கள் சுற்றி நின்றுக்கொண்டு நடுவில் நிற்கும் பெண்ணின் முகத்தில் புகையை ஊதுவார்கள். பின்னர் நால்வரும் சேர்ந்து கலகலவென சிரிப்பார்கள். liftக்குள் அவ்வப்போது முத்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். sense of humour என்ற பெயரில் உடன் வேலைபார்க்கும் பெண்ணைப் பற்றி கொச்சையாக இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் கூட்டமும் உண்டு. இது போன்ற வேடிக்கை, வேற்றுமைகளை கடந்தபின் நாங்கள் docomo என்னும் domestic processக்குள் நுழைந்தோம். script, mock calls, avaya, aux என்று சிலபல technical terms கடந்தோம். சில நாட்கள் 3 to 12 shiftல் அனைவரும் ஒன்றாக இருந்தோம். august மாத இறுதிநாளில் யாரும் எதிர்பாரா வண்ணம் shift timings தாறுமாறாக மாற்றப்பட்டது. எனக்கும் சீலனுக்கும் night shift கிடைத்தது. தகவல் அறிந்ததும் நானும் சீலனும் அலறிக்கொண்டு team leader சுரேஷை சந்தித்து shift மாற்றித்தரும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் எதிர்பாரா விதமாக சீலன் மட்டும் வேறு shiftக்கு மாற்றப்பட்டான். எனவே september மாதம் ஆரம்பமானதும் நான் night shiftக்கு செல்ல தயாரானேன் . . . . மற்றவை விரைவில்...... தலைப்பு: NIGHT SHIFTIL NAATHIGAM - நைட் ஷிப்டில் நாத்திகம் FRIENDS AGAIN IM TELLING PLEASE POST UR COMMENTS HERE OR SEND IT TO 9840279581 OR ELSE SCRAP ME...! BUT PLEASE GIVE UR VALUABLE COMMENTS.
கொடைக்கானல் மலைப்பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, பூம்பாறை, பூண்டி கோவில்பட்டி, கூக்கால், குண்டுப்ப‌ட்டி உள்ளிட்ட‌ இடங்களில் உருளைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைகிற உருளைக்கிழங்குகள் திருச்சி, மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் சந்தைகளில் விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா மாநில சந்தைகளுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது கொடைக்கானலில் உருளைக்கிழங்கு அறுவடை பணி நடந்து வருகிறது. ஆனால், தொடர் ம‌ழை, பருவநிலை மாற்ற‌ம் ஆகியவற்றால் தற்போது உருளைக்கிழங்கு விளைச்சல் குறைந்துள்ளது. அதே நேரத்தில் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூலியாட்களின் சம்பளம், பராமரிப்பு, சாகுபடி செலவு ஆகியவற்றை கணக்கிடும்போது உருளைக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே, உருளைகிழ‌ங்குகளை சேமித்து வைத்து விற்பனை செய்ய, கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் குளிர்பதனக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
நியூசிலாந்து அணியுடனான டி20 தாெடர் டிராவில் முடிவடைந்த நிலையில் தற்போது 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் இரு அணிகளுக்குமிடையே நடந்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், சுப்மன் கில் களமிறங்கினர். இருவருமே நன்கு விளையாடி சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 124ஆக இருக்கும்போது சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்னார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஷிகர் தவானும் அதே ஸ்கோரில் 77 ரன்கள் எடுத்தநிலையில் ஃபின் ஆலனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட் 15 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேற, 160 ரன்களுக்குள் 4 விக்கெட்கள் பறிபோனது. நிலைமையைப் புரிந்துகொண்டு அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு இந்திய அணி 306 ரன்களை குவித்தது. 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்ததை உண்டுபண்ணியது. அதனால் ஃபின் ஆலன், கான்வே, மிட்செல் விக்கெட்கள் சொற்ப ரன்களிலேயே பறிபோயின. இதனால் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து சஞ்சு சாம்சன் - டாம் லாதம் ஜோடி சேர்ந்தது. தங்கள் அணியின் நிலைமையைப் புரிந்துகொண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா பவுலர்கள் எவ்வளவு முயன்றும் இந்த ஜோடியை கடைசிவரை பிரிக்கவே முடியவில்லை. சிறப்பாக ஆடிய டாம் லாதம் 104 பந்துகளில் 145 ரன்களையும், மறுமுனையில் கேப்டன் கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்களை எடுத்தும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
பிறவிக்குணங்கள் எவை எவையென்று ஔவை மூதாட்டி ஒரு அழகான பாடலில் சொல்லியிருக்கிறார். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்க... தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம் வயிற்று நோய்களைத் தீர்க்கும் அப்பரின் (திருநாவுக்கரசரின்) தேவாரப்பாடலும் அதன் விளக்கமும். இளம் வயதில் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தைச் ... குடைமிளகாய் பொரியல் குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்... பாசக்காரி சிறுகதை நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தான... சங்ககால சமையல் ஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத்...
குழந்தைகள், மாணவர்கள் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதை தடுக்க நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:- உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் செய்யும் வி‌ஷயம் மருத்துவரை அணுக வேண்டும் என்று தானே? ஆனால் உளவியல் பிரச்சினைக்கு நாம் மருத்துவரை பற்றி சிந்திப்பதில்லை. இந்தியாவில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். நம் வீட்டு குழந்தைகள், அண்டை வீட்டு குழந்தைகள், நாம் நேசிக்கும் குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு நம்மால் உதவ முடியும். மனநல குறைகளுக்கு சிகிச்சை உண்டு. அவற்றை முற்றிலும் தடுக்கவும் முடியும். சரியான நேரத்தில் உதவுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். எப்போதுமே குழந்தைகள் சில காரணங்களால் அவர்களின் பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்வதில்லை. அதற்காகதான் ‘தி திஷா ஹெல்ப்லைன்’ இருக்கிறது. குழந்தைகளின் கவலைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது. ஆகையால் நீங்கள் துன்பத்தில் இருந்தாலோ, அல்லது வேறு ஒருவர் துன்பத்தில் இருப்பதை அறிந்தாலோ திஷாவின் இலவச எண்ணை அழைக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்க உறுதி செய்வார்கள்.
பாலிவுட் திகில் திரைப்படம் ஹாலிவுட் திகில் படங்களை அல்லது உளவியல் த்ரில்லர் சித்தரிக்கப்பட்டது பயங்கரத்தை எங்கும் நெருங்கிய வர தெரியவில்லை. சமீபத்தில், செய்தித்தாள்கள் தகவல் ஒரு வயதான பண்புள்ள மாய்மாலமான காண்பிக்கப்படுகிறது என்று தென்னிந்தியாவில் ஒரு திரையரங்கத்தில் இறந்தார் என்று 2! 1980 மற்றும் 90 களில், பாலிவுட் திகில் திரைப்படம் ஏழை ஒப்பனை நம்பியிருந்தன, மோசமான நடிப்பு, மற்றும் மோசமான ஸ்கிரிப்டுகள் வெளியே கடைந்து பெருங்களிப்புடைய திகில் திரைப்படம் என்று யாரும் உண்மையில் பார்த்தோம். எனினும், நாங்கள் ஒரு காதல் அமைப்பை எங்களுக்கு திகில் என்ற சரியான சேர்க்கையைப் கொடுக்கும் பாலிவுட் திகில் திரைப்படம் எழுச்சியைக் கண்டுள்ளன! கதைக் புத்திசாலி பெறுகின்றனர், ஒரு தர நடிகர்கள் இல்லை தெரியவில்லை திகில் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆபத்தை மனதில், மற்றும் சிறப்பு விளைவுகள் நிறைய நல்லது. பாலிவுட் திகில் திரைப்படம் பார்க்க விட என்ன நல்ல ஒரு காதல் ஹாலோவீன் தேதி இரவு உங்கள் துணையுடன் தட்டிக்கொடுத்து இருந்தது? நாம் அணிவகுத்து நிற்கின்றன 8 நிச்சயமாக நீங்கள் ஒரு நெரிசலான இடத்தில் பகல் இயங்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் பாலிவுட் திகில் திரைப்படம். வெறும் அடுத்த தட்டிக்கொடுத்து நீங்கள் விளக்குகளை அணைத்து மாற என்பதையும், அது உங்கள் நீங்கள் இந்த பதிவை படிக்க முன் ஒரு நேசித்தார். 1. தலாஷ் - ஒரு போலீஸ்காரர் ஒரு சிக்கலான காதல் கதை மற்றும் ஒரு இறந்த விபச்சாரி. Tlash நீங்கள் ஒரு திகில் படத்தில் இருந்து எதிர்பார்க்க முடியும் என்று திடீர் அதிர்ச்சிகள் இருந்து கோரமான விசித்திர மற்றும் தவிர்க்கப்படுகிறது அவுட் டிஷ் இல்லை என்று ஒரு சிக்கலான திரைப்படம் ஆகும். இந்த ஒரு சிந்தனை மனிதனின் சூப்பர்நாச்சுரல் திரில்லர் மேலும் மற்றும் ஒரு விபத்தில் அவரது இளம் மகன் மரணம் வருத்தப்படுவது ஒரு போலீஸ்காரர் ஒரு உணர்ச்சி பயணம் மற்றும் ஒரு மர்மமான கார் விபத்தில் விசாரிப்பதன் மீதான நீங்கள் எடுக்கும். 2. Pisaasu - ஒரு வயலின் ஒரு இயற்கைக்கு காதல் கதை பதின் வயது பெண் Pisaasu செய்தபின் அதிர்ச்சியூட்டும் இசை மற்றும் சிந்தனையைத் தூண்டும் சதி கொண்டு வேக என்று ஒரு தமிழ் இயற்கைக்கு நாடகம் படம். இந்த வரவிருக்கும் வயலின் ஒரு டீன் ஏஜ் பெண் விபத்தல்ல முழுவதும் வரும் முழு பாகங்களைத் அதிர்ச்சியடைகிறான் எங்கே ஒரு பொதுவான படம். பின்னர் அவர் ஆவி அவரை பெண்ணின் கொலைகாரர்கள் கண்டுபிடிக்க உதவ முயற்சி என்று உணர்ந்து. 3. ஏக் தி Daayan - கருப்பு மாய கவனம் செலுத்துகிறது என்று ஒரு இயற்கைக்கு காதல் கதை ஏக் தி Daayan யாருடைய வாழ்க்கை ஒரு மேல் மந்திரவாதி கதை ஏனெனில் அவரது இறந்த சிறிய சகோதரியின் தவிர விழும் சொல்கிறது. அவர் ஏனெனில் பிரமைகள் ஆகியவற்றின் மனநல உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முடிவை நோக்கி, கேட்ட போது நடந்தது என்று எல்லாம் மந்திரதந்திரம் இருந்தால், மந்திரவாதி அனைவருக்கும் நன்மை தீமை இரண்டும் சிறிய தனக்குண்டு எனவும், ஆனால் தங்களுக்குள் தாங்களே நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். 4. கொலை 3 - ஒரு உளவியல் த்ரில்லர் மற்றும் ஒரு காதல் கதை கொலை 3 காதல் deconstructs இன்றைய உறவு குற்றங்கள் உலகில் அதன் இருப்பையே கேள்விக்கு உட்படுத்தும் ஓர் திரில்லர் ஆகும். தனது பெண்தோழியால் கொட்டப்படுகின்றன ஒரு பேஷன் போட்டோகிராபர் ஒரு மதுக்கடைகளில் இருக்கும் பணிப்பெண் ஒரு புதிய உறவை ஏற்படுத்தி வருகின்றது. ஒரு சுவடு இல்லாமல் காணாமல் முன்னாள் காதலியான காதலர்கள் தூண்டுவது திரும்புகிறார். 5. பூத் - ஒரு கொண்டிருந்தன மனைவி ஒரு இயற்கைக்கு திகில் காதல் கதை பூத் முந்தைய குத்தகைதாரர் தற்கொலை செய்து கொண்டபோது ஒரு அபார்ட்மெண்ட் செல்ல ஒரு ஜோடி ஒரு திகில் கதை. அது ஒரு பேய், பேய் பிடித்ததாக மனைவி விட்டு. கணவர் பேய்கள் மற்றும் கெட்ட எண்ணம் நிராகரித்தால், ஆனால் விசித்திரமான விஷயங்கள் முரட்டுத்தனமாக தனது அவநம்பிக்கையை சவால் விடும் நடக்கும். 6. மஹால் - பெரிய காதல் பாலிவுட் திகில் திரைப்படம் ஒன்று! படம் மிகப் பெரிய அற்புதமான திரில்லர் மற்றும் கையாள்வதில் ஆரம்பத்தில் அறியப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று மறுபிறவி. அது இந்திய கோதிக் கதைகள் வழி வகுத்தன. 7. 1920 - நன்கு தயாரிக்கப்பட்ட காதல் திகில் படமான நீங்கள் ஒரு பழைய இணைக்க போது நீங்கள் என்ன கிடைக்கும், பெரிய மாளிகையில், ஒரு விடுதியாக மாளிகையை மாற்ற ஒரு வேலையை வரை எடுக்கும் யார் ஒரு நாத்திகர், மற்றும் அவரது வாழ்வின் காதல் அவர் தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக மணக்கிறார்? ஒருவேளை நீங்கள் வழக்கத்தில் நைந்து போனதாகவும் திகில் / காதல் கதை வேண்டும். வியக்கத்தக்க, 1920 படத்தின் ஒவ்வொரு சட்டத்தில் மற்றும் சிறப்பு விளைவுகள் துறை டிரம்ப்ஸ் வெளிப்படையான கலை தொடுகின்ற வருகிறது! தயாரிப்பாளர்கள் எந்த கல் விட்டு எங்கே எடுக்காமலில்லை.ஆமாம் பாலிவுட் திகில் படங்களில் ஒன்றாக ஒரு நல்ல தரமான படம் கடைந்து. 8. ராஸ் – வேதியியல் ஒரு திரில்லர் ராஸ் மூன்று திகில் திரைப்படம் தொடர் முத்தொகுப்பில் முதல். அது அவர்களின் திருமணத்தில் தோல்வி காப்பாற்ற முயற்சி ஒரு ஜோடி கதை அடிப்படையாக கொண்டது. எனினும், மனைவி அவரது கணவர் மற்றும் அவரது கடந்த காலத்தை பற்றி சில இருண்ட இரகசியங்களை வெளிப்படுத்துகிறது யார் ஒரு ஆவி மூலம் பேய்கள் நடமாடுவதாக. ராஸ் பாலிவுட் திகில் திரைப்படம் மத்தியில் அதிக வசூல் செய்த படம் 2002 மற்றும் அதன் வழியில் நான்காவது ஒன்று மற்ற இரண்டு தொடர்களை அடிப்படைக் காரணமாக அமைந்தது! பிபாஷா அதை பார்க்க! 9. ராஸ் 3 - சூனியம் பயன்படுத்தி ஒரு படம் ஸ்டார்லெட் நடந்த தீய காதல் கதை ராஸ் 3 கருப்பு மாய சுற்றிவருகிறது என்பது ஒரு வெற்றித் திரைப்படமான உள்ளது, அது எவ்வாறு தனது விளையாட்டின் உச்சியில் நடிகையாக ஒரு இளைய நடிகை சவால் விடுகிறார் கதை சொல்கிறது. அவள் போட்டியாளர் கீழே கொண்டு சூனியம் செய்ய ஓய்வு. ராஸ் மக்கள் எல்லாம் மறக்க மற்றும் புகழ் பின்னால் இயங்கும் தகவலை அவர் கொடுத்துள்ளார் - எனினும், உள்ளது என்று மட்டும் தான் அன்பு, இல்லை நம்மை ஆனால் நம்மை சுற்றி மற்றவர்கள். 10. ராகினி எம்எம்எஸ் – ஒரு இந்திரிய அமானுட படம் ராகினி எம்எம்எஸ் ஒரு இந்தி திகில் படம், ஓரளவு தீபிகா என்ற தில்லி பெண் உண்மையான கதையை அடிப்படையாக. அவுட் ஓய்வெடுக்க மற்றும் ஒரு பண்ணை வீட்டிற்கு வேடிக்கை வேண்டும், தீபிகா மற்றும் அவரது காதலன் அனுபவம் அறியப்படாத ஒரு நிறுவனம் கைகளில் திகில். ஒரு songless படத்தில் (பாலிவுட் திகில் திரைப்படம் மத்தியில் ஒரு கிடைப்பதால்), பின்னணி இசை வலது சூழ்நிலையை உருவாக்க திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகிறது. எச்சரிக்கை! இத்திரைப்படம் பெரும்பாலும் திகில் விட இதனுடைய பாலுறவு பொருட்களை நம்பியிருக்கிறது! 11. 13பி – ஒரு மனோதத்துவ திகில் படம் பாலிவுட் திகில் திரைப்படம் அரிதாக இருமொழி மற்றும் 13B 13 தரையில் ஒரு புதிய வீட்டிற்கு இடம்பெயரும் ஒரு மனிதன் முற்றுகையிடும் என்று துரதிருஷ்டவசமான சம்பவங்கள் ஒரு தொடர் கதைகூறுகிறார் என்று ஒரு தமிழ்-இந்தி படம். மனிதனின் குடும்பம் ஒரு டிவி தொடர் இணந்துவிட்டாயா விடும் போது – அவரது சொந்த போலவே நிகழ்வுகள், தனது குடும்பம் திகைக்க வைக்கும் ஒரு இரகசிய தோண்டி. நீங்கள் வேறு வழியில் தொலைக்காட்சி இருக்கும்! 12. சுவாசித்த – மூடநம்பிக்கைகளின் மற்றும் கருப்பு மாய திகில் தீய ஆவிகள் நம்பவில்லை யார் மகிழ்ச்சிகண்ட திருமணம் நாத்திகர் கட்டுமான பொறியாளர் அவரது வீட்டில் தீய ஆவிகள் நேருக்கு நேர் வருகிறது. அது அவனுடைய பார்வையில் மாற்ற அவரை தூண்டுகிறது. இந்த படம் மிகப் பெரிய குறைந்த பட்ஜெட் திகில் திரைப்படம் ஆகும் ஆனால் பாக்ஸ் ஆபிஸில் ஒரு ஆச்சரியமான இயங்கினார். உண்மையாக, ஒரு திரையரங்கில் தனியாக படத்தைப் பார்த்துகொள்ளலாம் எவருக்கும் ஒரு ரூ .5 லட்சம் ரூபாய் வெகுமதி இருந்தது. 13. Kohr – மேலும் ஆவிகள் காற்றை குளிரச்செய்கிறது செய்ய! கோஹ்ரா ஒரு ஜோடி கதை விவரிக்கிறது என்று ஒரு திரில்லர் திகில் படம். மனைவி திருமணத்திற்குப் பிறகு மாளிகையை ஒரு நகரும் (பாலிவுட் திகில் திரைப்படங்களில் பிரதான தேவை இது). அவள் இறந்த பிறகு அவள் கணவரின் முன்னாள் மனைவி அறிகிறான் நீண்ட மாளிகையை சுற்றுதலில் இருக்கும். இந்த படம் டேப்னே டு Maurier நாவலான இருந்து எடுக்கப்பட்டது “ரெபேக்கா”. 14. பீஸ் சால் பாத் – ஒரு பாலிவுட் கிளாசிக் பீஸ் சால் பாத் அவரது சொந்த ஊரான திரும்பும் ஒரு மனிதன் கதை அடிப்படையாக கொண்டது என்று ஒரு நாடகம் திரில்லர் படம், அவரது முன்னோர்கள் படுகொலைக்குக் காரணமானவர்கள் ஒரு வஞ்சகமான ஆவி காரணமாக மட்டுமே விட்டு தங்க எச்சரிக்கப்படுவார் செய்ய. ஆனால் அவர் விவகாரத்தை விசாரிக்க முடிவு மற்றும் ஒரு தனியார் துப்பறியும் அமர்த்தியது. ஒவ்வொரு நாளும் அவரது வாழ்க்கை மனிதன் தனது புதிய குடியிருப்பு விலகியிரு அல்லது அங்கு வாழ தொடர்ந்து என்பதை தீர்மானிக்க வேண்டும் மற்றும் பயம். இந்த படம் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பயங்கர-மரபணு படங்களில் பிரபலமடைந்த பற்றவைக்கப்பட்டு முன்னோடி பாலிவுட் திகில் திரைப்படம் மத்தியில் கருதப்படுகிறது. 15. பூல் புலையா – மற்றொரு திகில் காமெடியான பூல் புலையா தனது மூதாதையர் வீட்டில் தங்க முடிவு வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியப் மற்றும் அவரது மனைவி பற்றி ஒரு திரில்லர் திகில் உள்ளது, பேய்கள் குறித்து எச்சரிக்கைக் செய்வதில் கவனம் செலுத்தும். விரைவில், அவரை காரணம் விவரிக்கவொண்ணாத நிகழ்வுகள் மர்மம் தீர்க்க உதவ ஒரு மனநல மருத்துவர் அழைக்க. இந்த படம் மிகப் பெரிய வெற்றி மலையாளம் திரைப்படத்தின் அடிப்படையில் மேலும் தமிழ் ரஜினிகாந்த் நடித்த மறு ஆக்கம் இருந்தது உள்ளது! நீங்கள் நிச்சயமாக இந்த சதித் திட்டத்திற்கு இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். 16. Cshapit – சபிக்கப்பட்ட மகள்கள் பற்றி ஒரு திகில் படம்! விக்கிப்பீடியா வழியாக Shaapit ஒருவருக்கொருவர் அன்பு இருக்கிறது, ஆனால் அவை காரணமாக ஒரு குடும்பம் சாபம் திருமணம் பெறமுடியாத ஒரு தம்பதிகள் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திகில் படம். அவர்கள் ஒரு தீர்வு பெற பேராசிரியராக அணுகலாம். திரைப்பட உயர் புள்ளிகள் இசை மற்றும் தவழும் சூழ்நிலையை உள்ளன. காலியாக தியேட்டர்களில் இந்த படம் பார்த்த போது ரசிகர்கள் அதனை விரும்பினேன்! 17. பேய் – இந்தியாவின் முதல் 3 டி திகில் படம் பேய் திரைப்பட ஒவ்வொரு சட்டத்தில் நவீன 3D தொழில்நுட்பத்தை ஆழம் மாயையை பயன்படுத்துகிறது. அது விற்பனை அதை தயார் செய்ய அவரது பேய் வீடு பற்றிய கதைகளில் அலட்சியப் மற்றும் சிம்லா ஆராய்கிறார் ஒரு மனிதன் கதை விவரிக்கிறது. கதைகள் உணர்ந்து உண்மை, அவர் மீண்டும் எடுக்கப்பட்டது 75 ஆண்டு ஆண்டுகள் 1936 ஒரு துணியுடன்-தெரிவு மூலம், வரலாறு மீண்டும் எழுத நம்பிக்கையுடன். 2D பாலிவுட் திகில் திரைப்படம் இந்த புதிய மாற்றத்திற்காக நிச்சயமாக முழு மதிப்பெண்கள். 18. டர்னா மனா ஹை – ஒரு pathbreaking திகில் திரட்டு அவர்களின் கார் எங்கும் மத்தியில் உடைக்கிறது போது டர்னா மனா ஹை ஒருவரையொருவர் அமானுஷ்யம் மற்றும் திகில் கூறுகளுடன் விடுவது பயமுறுத்தும் கதைகளைச் சொல்வதற்கு யார் ஆறு நண்பர்களின் கதையை அடிப்படையாக கொண்டது. அவர்கள் மற்றொரு கதை வசனங்களை வைத்துதான் அங்கு காத்திருக்கிறது உணர்வதில்லை! பாலிவுட் திகில் திரைப்படம் மத்தியில் ஒரு சமயம்சார்ந்த கருதப்படும், தர்ணா மனா ஹை படத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது 2003. பார்க்க வேண்டும். 19. Veerana – வண்ண ஜெல் ஏராளமான பி தர திகில்! Veerana ஒரு இளம் கதை விவரிக்கிறது என்று ஒரு பி-கிரேடு திகில் திரைப்படம் ஆகும், துரதிருஷ்டவசமாக ஒரு வஞ்சகமான ஆவியால் அடைந்தவனாக இருக்கிறான் அழகான பெண். அவள் கெடு மற்றும் மக்கள் கொல்ல தனியாக இடங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறார், இதனால் படிப்படியாக பழிவாங்கும் மற்றும் காமம் ஒரு இருண்ட உலகத்தில் இழந்து வருகிறது. தயாரிப்பில் ராம்சே பிரதர்ஸ், குறைந்த பட்ஜெட் தங்கள் நாட்டமும் அறியப்படுகிறது, கவர்ச்சியாக பாலிவுட் திகில் திரைப்படம், Veerana வியக்கத்தக்க பரபரப்பாக மற்றும் பொழுதுபோக்கு ஆகும்! 20. திகில் கதை – ஒரு பேய் விடுதி திகில் கதை ஸ்டீபன் கிங்கின் சிறுகதை அடிப்படையில் ஒரு திகில் படம் 1408 என்று மேல் படிப்புக்காக வெளிநாடு யார் மற்றொரு நண்பர் பிரியாவிடை பெற ஒன்றாக வந்த ஒரு சில நண்பர்கள் சுற்றியே. அவர்கள் ஒரு பேய் விடுதியில் தங்கவும் முடிவு, வாழ்க்கையிலேயே மிகப்பெரிய ஏற்பட்ட தவறாக மாறிவிடும் இது. ஒரே ஒரு அதிர்ச்சி உயிர்தப்பிய ஹோட்டல் அதை செய்து! 21. பூத் பங்கலா – ஒரு பாலிவுட் திகில் காமெடி பூத் பங்கலா இதில் ஒரு பெண் வாரிசு தந்தை மற்றும் மாமா மர்மமான முறையில் இறந்து ஒரு காமிக் திரில்லர் ஆகும். அவள் வீட்டில் உயிரோட்டமான கொலைகள் மற்றும் பேய்கள் இடையே இணைப்பை விசாரணை. இந்த படத்தின் வெற்றி நல்ல தரமான இசையை காரணமாக இருந்தது! யார் பாலிவுட் திகில் திரைப்படம் எப்போதும் பயங்கரமான இருக்க வேண்டும் என்றார்?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மத்திய மாகாண சபையில் இன்று 08-10-2009 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட விசேட பிரேரணை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குவதற்குத் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டும். இவ்விடயம் குறித்து அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணிப் பொதுச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் கொண்டு வந்த, விசேட பிரேரணையை மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜரட்ணம் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து இந்தப் பிரேரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை ஏகமானதாக ஏற்று நிறைவேற்றினர். அதேவேளை, இந்தப் பிரேரணைத் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அறிவிப்பதற்கு மத்திய மாகாண சபைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்தார் Posted by KUMURUM MALAIKAL at 9:24 AM No comments: சம்பள அதிகரிப்புக்கான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடரும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே 07-10-2009 இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளின் தொழிலாளர்களுக்கான சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்க மறுத்து விட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 360 ரூபா சம்பள உயர்வினை வழங்க முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொண்டதுடன், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளன. நாளொன்றுக்கு 500 ரூபா சம்பள உயர்வினை வழங்குமாறு கோரி தொழிலாளர்கள் கடந்த 02-10-2009 திகதி முதல் ஒத்துழையாமை போராட்ட நடாத்திவருக்கின்ற நிலையில் கூட்டொப்பந்தம் தொடர்பாக நேற்று முக்கிய பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் பேச்சுவார்த்தை இடையிலேயே முறிவடைந்ததுடன் தற்போது முன்னெடுக்கும் போராட்டம் தொடரும் எனவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூட்டொப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்: வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும். குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு (நடப்பு | முந்திய) 02:16, 9 சூலை 2021‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (50 எண்ணுன்மிகள்) (-22)‎ (நடப்பு | முந்திய) 05:03, 18 பெப்ரவரி 2021‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (72 எண்ணுன்மிகள்) (+72)‎ . . ("பகுப்பு:வெளியீட்டு ஆண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் : 9 செயற்கைக்‍கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது களைக்கட்ட தொடங்கிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க பஞ்ச மூர்த்திகளின் திருக்குடை மாடவீதியுலா சபரிமலை வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை மகர விளக்‍கு புஜை : தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள் விழுப்புரம் விக்கிரவாண்டியில் பா.ம.க பிரமுகர் கொலை வழக்‍கு : முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறல் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்‍கு எஸ்.எம்.எஸ். மூலம் வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியைச் சேர்ந்த நபர் தஞ்சையில் கைது சென்னை தாம்பரம் அடுத்த​கெளரிவாக்‍கம் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை : சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் கொள்ளையன் சுற்றிவளைப்பு - நகைகள் மீட்பு நீலகிரி குன்னூர் பகுதியில் சாலைகளில் உலா வந்த கரடி மற்றும் புலி - வாகன ஓட்டிகள் அச்சம் திருப்பூர் பல்லடத்தில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாகக்கூறி ஏமாற்றிய ரியல் எஸ்டேட் புரோக்கர் - பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி வரையிலான தரிசனத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு : பக்‍தர்கள் முகக்‍கவசம் அணிய அறிவுறுத்தல் நியாயவிலை கடைகளுக்‍கு பொருட்கள் வழங்கியதில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார் : சேலம் பருப்பு குடோனில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
கதிர் மீது காதலா?? வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஓப்பனாக பேசிய குயின்ஷி‌ – அப்போ அத்தனையும் நடிப்பா?? இரட்டை வேடத்தில் சூர்யா.. மீண்டும் தொடங்கும் அருவா? நாயகிகளாக நடிக்கப்போவது யார்? வெளியான சூப்பர் அப்டேட்.!! ரஜினியின் பாபா படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ்க்கு தயாராகும் அஜித்தின் திரைப்படம் – அதுவும் எந்த படம் தெரியுமா? டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அனிகா சுரேந்தர்.. கருப்பு நிற கவர்ச்சி உடையில் வெளியான புகைப்படங்கள்.!! இந்த வாரம் ஜோடியாக வெளியேறப் போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்?? இதோ பிக் பாஸ் ஓட்டிங் நிலவரம்.!! நடுரோட்டில் சண்டை போட்ட அர்ச்சனா மற்றும் ஜெசி, வீட்டில் வெடிக்கும் பிரச்சனை – ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட் பாரதிக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை உடைத்த வெண்பா, வெண்பாவுக்கு காத்திருந்த ஆப்பு – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட் அமிர்தா விஷயம் தெரிந்து தாத்தா எடுத்த முடிவு.. பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட் ABOUT US A Complete Tamil Cinema and Tamil Cinema News Official Portal kalakkalcinema.com The most awaited fun filled, entertaining package was launched on 26th Feb 2009.
வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு, முடுக்கி விட்டவர் கோத்தாபய ராஜபக்ச என்றுதான் ராஜித சொன்னார். அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத வேலையை செய்கிறது என்று சொன்னது பிழை யல்ல. அவை உண்மை. புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா? இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது? அன்று, கொழும்பில் பல குழுக்களை தங்கள் அரசியல், இராணுவ தேவைகளுக்காக அமைத்துக், கொண்டு நடத்திய இவர்களைப் பற்றி எனக்கு தெரியாதா? வெள்ளை வான்களை கொண்டு ஆட்கடத்தியதை கடத்தியவன் மறந்தாலும், கடத்தப்பட்டவன் மறந்தா லும், நான் மறக்கவில்லை. அந்த குழுக்கள்தான் பிற்காலத்தில் இன்றுவரை எனது தேர்தல் மாவட்டமான கொழும்பில் பாதாள கோஷ்டிகளாக ஆதிக்கம் செலு த்துகின்றன. சமீபத்தில் கூட கொழும்பு மட்டக்குளியில் இரண்டு குழுக்கள் சுட்டுக்கொண்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு பாதாள கோஷ்டி தலைவனை பழிவாங்க அவரது தாயையே, இன்னொரு கோஷ்டி சுட்டுக்கொன்ற அவலம் இங்கே நிகழ்ந்துள்ளது. எனவே இது வடக்குக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அங்கே அது வடக்கு ஆவா என்றால், இங்கே இது கொழும்பு ஆவா. இந்த ஆவாக்களுக்கு எல்லாம் பிதாமகன் ஒரேயொரு பாவாத்தான். இந்த அடிப்படைகளை ரெஜினோல்ட் குரே அறிய வேண்டும். ஆகவே அன்று வடக்கில் அமைக்கப்பட்டு, முடுக்கிவிடப்பட்ட குழுக்கள் இன்றும் அங்கு செயற்படுகின்றன. அவை வடக்கின் பாதாள கோஷ்டிகள். இன்று அவை அழித்து ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், இவற்றை ஒழிக்கின்றோம் என்று மாணவர்களை சுட்டுவிட்டு, ஆவா என்று எண்ணித்தான் நள்ளிரவில் கண்மண் தெரியாமல் சுட்டு விட்டோம் என்றால் அது எடுபடாது. விஷம் வைத்தவர்கள்தான் இன்று அந்த விஷத்தை கவனமாக அகற்ற வேண்டும். இது பெரிய வேலையல்ல. இதை இன்று பொலிஸ் மா அ திபர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் செய்யத் தொடங்கியுள்ளார் என நினைக்கின்றேன். அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறது என்று சொன்னது பிழையல்ல. அவை உண்மை. இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது? இன்று இராணுவம் வடக்கில் சுற்றுலா விடுதிகளை நடத்துகிறது. மீன்பிடித் தொழில் செய்கிறது. தெற்கிலிருந்து தங்கள் ஊர் மீனவ நண்பர்களை கூட்டிவந்து, முல்லைத்தீவு மீனவர்கள் பாரம்பரியமாக தொழிலுக்கு போகும் கட லில் இறக்கி விடுகிறது. விவசாய பண்ணைகளை நடத்துகிறது. சிறு தெருவோர கடைகளை நடத்துகிறது. இவற்றை முதல்வர் விக்கினேஸ்வரன் மட்டும் சொல்லவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் எதிர்க்கட்சி தலைவர் சம்ப ந்தனும் பலமுறை அழுத்தமாக சொல்லியுள்ளார். இந்த அரசின் அமைச்சரவை அமைச்சரான நானும் பலமுறை சொல்லியுள்ளேன். இது பற்றி சிங்கள ஊடகங்களில் பலமுறை அதிகமாக பேசியுள்ளது நான்தான். இவற்றை நான் பிரமதமருக்கும் கூறியுள்ளேன். வடக்கில் இராணுவம் நடத்தும் சுற்றுலா விடுதிகள், உடனடியாக அரசு-தனியார் பங்குடமை நிறுவனங்களாக மாற்றப்பட்டு, ஒன்றில் வடமாகாண சுற்றுலா அமைச்சிடமோ அல்லது தேசிய சுற்றுலா சபையிடமோ மீளளிக்கப்பட வேண்டும். ஜெனீவா தீர்மானம் தொடர்பான பொறுப்புக் கூறல் இயந்திரம் அமைக்கும் குழுவின் ஆரம்ப கூட்டம், அலரி மாளிகையில் நடை பெற்ற போது, இந்த கருத்தை நானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவும், இணைந்து கூறினோம். வடக்கில் இருந்து இராணுவம் முழுதாக வெளியேற வேண்டும் என எவரும் கேட்பதாக நான் நினைக்கவில்லை. இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு. அது நாட்டின் நாலாபுறத்திலும் இருக்கத்தான் வேண்டும். தமிழர்கள்அதை புரிந்துகொள்ள முடியாத மடையர்கள் அல்ல. இந்திய மீனவர்களின் ட்றோலர் ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கு மீனவர்களை காப்பாற்ற கடற்படை அங்கு தேவைதானே. அது கடற்படையின் கடமை. அதை அவர்கள் செய்யட்டும். ஆனால், மேலதிகமான இராணுவம் தங்கள் ஊரில் இருந்து கொண்டு, படைத்துறைக்கு தொடர்பில்லாத தொழிலை செய்வதை தாம் விரும்பவில்லை என்றுதான் வடக்கு மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். இதை வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் எவரும் விரும்ப மாட்டார்கள். கடற்படை, தங்கள் சொந்தக்காரர்ளை அழைத்து வந்து காலி, மாத்தறை கடலில் மீன்பிடிக்க விட்டால் இங்குள்ள மக்கள் ஒப்புக்கொ ள்வார்களா? அனுராதபுரம், பொலநறுவையில் பெருந்தொகை காணிகளை பிடித்து விவசாயம் செய்ய இராணுவம் புறப்பட்டால், அங்குள்ள மக்கள் சும்மா இருப்பார்களா? இந்த உண்மைகளை வேண்டுமென்றே திரித்து திட்டமிட்டு பலர் இங்கே மாற்றி பேசுகிறார்கள். இப்போது ரெஜினோல்ட் குரேயும் பேசுகிறார். புலிப்பயங்கரவாதிகள் பொதுமக்களின் இடங்களை பிடித்து வைத்திருந்தார்கள். அவற்றைத்தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இராணுவமே நேரடியாக பொதுமக்களின் காணிகளை சென்று பிடிக்கவில்லை என ரெஜினோல்ட் கூறுகிறார். புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுவித்ததாகத்தானே இராணுவம் சொல்கிறது. அப்படியானால் புலிகள் பிடித்து வைத்திருந்த இடங்களை மீண்டும் தமிழ் மக்களிடம் வழங்கி தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடிக்கலாமே. தமிழர் காணிகளை பிடிப்பதை விட்டுவிட்டு, இராணுவம் தமிழர் மனங்களை பிடிக்க முயல வேண்டும். புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா? என்ன, மடமை ஐயா உங்கள் கருத்து! எனவே உண்மையான சகவாழ்வு வேண்டும் என்றால், படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து நம் மத்தியில் முதலில் பேச வேண்டும். பின்னர் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நமது அரசுடன் தமிழ் கட்சிகள் என்ற அடிப்படையில் பேசலாம். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நண்பர் யார் என்று பகுத்தறிய முடியாத, யாரிடம் பேசுவது என்று முடிவு செய்யமுடியாத ஒரு நோய் இருக்கிறது. இதற்கு என்னிடம் மருந்து கிடையாது. மேற்பூச்சு சகவாழ்வு என்பது ஒரு பம்மாத்து. மேற்பூச்சு சகவாழ்வு அமைச்சர் என்ற பெயர் வரலாற்றில் எனக்கு வேண்டாம் என்று தான் நான் நினைக்கின்றேன். இந்த வருடம் இதோ முடிகிறது. அடுத்த வருடம், சகவாழ்வை பொறுத்தவரையில் ஒரு தீர்மான கரமான வருடமாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் நான் இங்கே இருக்கப்போவதில்லை என அவர் அதில் மேலும் தெரிவித்து ள்ளார். Tweet Super User More in this category: « கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் »
tamilsexstories கடந்த இரு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பை நல்கிய அனைத்து காமபிரியர்களுக்கும் நன்றி. இதோ இந்த மூன்றாவது பாகம் (முலை) உங்களுக்காக. நானும் ராதாவும் கும்மாளம் அடித்ததில் தரையில் வழிந்து ஓடிய விந்துக் கலவையை துடைத்துக் கொண்டிருந்த போது என்ன செய்யறீங்க என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட நாங்கள் திரும்பி பார்த்த போது அங்கே கீதா நின்று கொண்டிருந்தாள். Read More என்ன மாமா ராத்திரி பூரா தூங்கலியா 3 என்ன மாமா ராத்திரி பூரா தூங்கலியா 2 என்ன மாமா ராத்திரி பூரா தூங்கலியா 1 இவள் எப்போது இங்கே வந்தாள் என்று குழம்பியபடி அவளை கேட்டேன். நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நீங்க எதை க்ளீன் பண்றீங்க என்றாள். அது அது வந்து காபி கொட்டி விட்டது அ..தா…ன் என்று ராதா மழுப்பினாள். சரி சரி வாங்க அம்மா கூப்பிடறாங்க கோயில்ல இருந்து ப்ரசாதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு துடைத்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு எல்லோரும் போய் விட்டோம். அன்றிரவு கீதா என் அறைக்கு வந்து அங்கிள் நீங்களும் ராதா அக்காவும்,பேக்டரியில் என்ன பண்ணிட்டிருந்தீங்க என்று அதிரடியாக கேட்டாள். என்னடா இது இதுவரை மற்ற பெண்களை நான் தான் மிரட்டி கேள்வி கேட்டு அதுங்களை கவிழ்த்து இருக்கிறேன். ஆனா இந்த கடைக்குட்டி என்னை மிரட்டுதே என்று எண்ணி“அது ஒண்ணுமில்லே கீதா உங்க அக்காவுக்கு கணக்கு சொல்லி கொடுத்து கொண்டு இருந்தேன் என்றேன். “இல்ல நீங்க எதையோ மறைக்கிறீங்க அங்கே அக்காவோட கிழிந்த பிரா இருந்தது. தரையில் நீங்க துடைச்ச இடம் ஏதோ வாடை அடிச்சது அது காபி வாடை இல்ல” என்று மடக்கினாள். அடிப்பாவி வெறியில் நான் கிழிச்ச பிராவை அங்கேயே விட்டு விட்டு வந்து இப்படி மாட்டி விட்டுவிட்டாயே என்று மனதுக்குள் ராதாவை திட்டினேன். பிறகு கீதா இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம். நானும் உன் ராதா அக்காவும் திருமணம் செய்துக்க போறோம் அது பற்றி உங்க அப்பாவிடம் பேசச்சொல்லி சொல்லிக் கொண்டிருந்தாள். வீணாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதே என்றேன் கடுமையாக. அப்போ இந்த மாதிரி வேலையெல்லாம் திருமணத்துக்கு பின்னாடி வெச்சு இருந்திருக்கணும் ஒருவேளை எங்கப்பா சம்மதிக்கலேண்ணா என்ன பண்ணுவீங்க என்றாள். நான் எதுவும் பேச முடியாமல் நின்றேன். சாரி கீதா ஏதோ உணர்ச்சி வேகத்தில் அப்படி நடந்துடுச்சி நீ அப்பா அம்மா கிட்டே எதுவும் சொல்லிடாதே என்றேன். அப்போ உணர்ச்சி வேகத்துல நீங்க எது வேணும்னாலும் பண்ணுவீங்களா? இதோ நான் இங்க தனியாத்தான் வந்திருக்கேன் என்னை என்ன பண்ணுவீங்க செய்ங்க பார்க்கலாம் என்றாள். அது…வந்து…அது… என்று தடுமாறினேன். இப்படியே என்னை அரை மணி நேரம் வறுத்து எடுத்தாள் அந்த பெண்குட்டி. பிறகு மெல்ல சிரித்துக் கொண்டே அருகில் வந்து பயந்துட்டீங்களா அங்கிள் சும்மா நான் மிரட்டிப் பார்த்தேன் என்றாள். எனக்கு மிகவும் கோபம் வந்து அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி திருகினேன். அவளோ இதையெல்லாம் அப்பாகிட்டே சொல்லிவிடுவேன் என்று மடக்கினாள் ,உடனே நான் ஆஃப் ஆகி விட்டேன். நான் அப்பா கிட்டே இதையெல்லாம் சொல்லாம இருக்கணும்னா நான் சொல்றதை நீங்க செய்யணும் என்றாள். என்ன செய்யணும் சொல்லித்தொலை என்றேன். ராதா அக்காவை செய்ததை போல என்னையும் கொஞ்ச நேரம் சந்தோஷப் படுத்தணும் ஆனா உடலுறவு மட்டும் கூடாது என்றாள். எனக்கு அப்படியே வானத்தில் பறப்பது போல இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வேண்டாம் கீதா இது நல்லா இல்லை நான் உன் அக்காவுக்கு புருஷன் ஆக போறவன். நீ என் மச்சினி அதனாலே….. என்று இழுக்க “ மச்சினியும் ஒரு விதத்துல பொண்டாட்டி மாதிரித்தான்” நீங்க செய்யப் போறீங்களா இல்லையா என்று மிரட்டினாள். மூன்று பெண்களும் மூன்று விதம் ஆனால் இந்த கடைக்குட்டிக்கு காமம் மிக அதிகம். நான் மற்றவர்களை மிரட்டி ஓத்ததை போல இவள் என்னை மிரட்டுகிறாளே என்று எண்ணியபடி அவளை தோள் மீது கைகளை வைத்து இழுத்தேன். அவள் “ சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என்று கூதியை காட்டி கூடாது என்று சைகையில் சொன்னாள். சரி தான் வாடி என்று அவள்முலைகளை பிடித்து கிள்ளினேன். அவள் ஹா…ங் மெல்ல என்று சிணுங்கினாள். அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன். சும்ம சொல்லக் கூடாது ப்ளஸ் டூ படிக்கிற பொண்ணு ஆனாலும் முலைகள் நன்றாக பருத்து உருண்டு திரண்டு இருந்தது. அதே அளவில் அவள் சூத்து ராதாவை விட சற்று உயரம் குறைவு ஆனால் எல்லோரையும் விட காம உணர்ச்சிகள் மிக அதிகம். அவள் உதடுகளில் எச்சில் பட்டு பள பளவென்றிருந்தது. நான் சற்று குனிந்து அவள் உதடுகளில் முத்தமிட்டேன். அவளோ என் உதடுகளை சட்டென்று கவ்வி அழுத்தமான முத்தம் தந்தாள் நான் அப்படியே என் கைகளை பின்புறம் செலுத்தி அவள் குண்டிகளை பிடித்து இழுத்து பிசைந்தேன். அவள் என்பின்னந்தலையை அவள் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு ஆவேசமாக முத்தமிட்டாள் இந்த ஆரம்ப வேகத்தை மற்ற இருவரிடமும் நான் காணவில்லை. எனக்கு மஜாவாக இருந்தது. என் சுண்ணி நன்றாக விறைத்து அவள் கூதியை பாவாடைக்கு மேல் உரசியது. அரை மணி நேரமாக முத்தமிட்டும் அவள் ஆவேசம் சற்றும் குறையவில்லை என் உதடுகளை விட மறுத்தாள். நாக்கு என் வாய்க்குள் சுழன்று என்னை பாடாய் படுத்தியது. அவள் என்னை கற்பழிப்பதாகவே உணர்ந்தேன். மெல்ல என் கைகளை உயர்த்தி அவள் முலைகளை பற்றி கசக்க ஆரம்பித்தேன். அவள் நெளிந்தாள் ஆனாலும் முத்தத்தை நிறுத்தவில்லை. நான் அவள் முலைகளை நேராக சப்ப எண்ணி அவள் ஜாக்கெட்டின் பட்டன்களை கழற்ற முயன்றேன். அவள் தன் மார்பை சற்று விலக்கி அவள் கையால் என் கையை பற்றி எடுத்து அந்த பட்டன் மீது வைத்தாள் ஆனாலும் முத்தத்தை நிறுத்தவில்லை. நான் ஒவ்வொரு பட்டனாக கழற்றி ஜாக்கெட்டை விடுவித்த போது தான் தெரிந்தது அவள் பிரா எதுவும் போடவில்லை என்று. அந்த கெட்டியான மார்பகங்களை கையால் பிடித்ததும் அவள் உடல் அதிர்ந்தது. நல்ல நிறத்துடன் எடுப்பாகவும் துடிப்பாகவும் அவள் முலைகள் நின்றன. சின்ன காம்புகள் அவள் முலைக்கு மேலும் அழகூட்டின. அவள் மெல்ல ஜாக்கெட்டை முழுதுமாக கழட்டினாள். ஆனாலும் முத்தத்தை நிறுத்தவில்லை. என் உதடுகளை நன்றக கவ்வியவாறே அனைத்தும் நடந்தது இப்போது அந்த நிர்வாண முலைகள் என் கையில் மாட்டிக் கொண்டு தத்தளித்தன. கன்றிப்போகும் அளவுக்கு அவள் முலைகளை பிசைந்தும் அவள் துளி கூட சிணுங்கவில்லை. பிசைந்து பிசைந்து எனக்கே கை வலித்தது. நான் என் கையை மெதுவாக கீழே இறக்கி அவள் புண்டை மேட்டை தடவியது. பாவாடை இன்னும் கழட்டப் படாததால் அதன் பரிமாணம் தெரியவில்லை. நான் மெதுவாக அதை அவிழ்க்க முயல அவள் கை அதை தடுத்தது. இப்போது அவள் வாயை விட்டு “ நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அது மட்டும் வேண்டாம் என்று” என்றாள். நான் உடனே உடலுறவு மட்டும் தானே வேண்டாம் என்றாய் நான் தடவிக் கொடுக்க கூடாதா அதை சுவைத்துப் பார்க்க கூடாதா என்றேன். அவள் புன்முறுவலோடு அத்தோடு மட்டும் நின்று விட வேண்டும். என்று சொல்லிக் கொண்டு அவள் பாவாடையை தூக்கி காண்பிக்க ஜட்டி அணியாத புண்டை சிறு பூனை மயிர்கள் முளைத்த புண்டையை காட்டினாள். அப்ப்ப்ப்பா….இன்னும் கன்னி கழியாத சுத்தமான புண்டை சின்ன வயசு புண்டை நான் பார்த்ததிலேயே சின்ன வயசுக்காரி. இவளை ஓப்பதற்கு மனம் ஒப்பவில்லை ஆனாலும் அவள் கூதியை நக்கி பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அவள் கூதியை தடவினேன். அவளுக்கு மதன நீர் சுரந்து கூதி மேடு பிசு பிசு வென்றிருந்தது. அவளை கட்டிலில் படுக்க வைத்து அவள் கூதியை சப்பினேன். இனம் புரியாத ஒரு நறுமணம் வீசியது அவள் புண்டையில் அதை ரசித்துக்கொண்டே அதை நக்கினேன் கூதிப் பிளவை கைகளால் விரித்து சிவந்த கூதியினுள் என் நாக்கை நுழைத்தேன் அவள் மின்சாரம் பாய்ந்தது போல துடித்தாள். அவள் கூதி பருப்பை விரலால் நிமிண்டிக் கொண்டே அவள் கூதியை நக்க அவள் ஹா…ங்க்….ஹா…அஹா…அஹாஅ. என்று அதை ரசித்து அனுபவித்தாள். நான் நக்க நக்க அவள் கால்கள் நன்றாக விரிந்து கொண்டே போனது அவள் கால்களை என் முதுகில் போட்டுக் கொண்டு என்னை இறுக்கினாள். நான் என் கைகளை உயர்த்தி அவள் முலைகள் இரண்டையும் பற்றி பிசைய துவங்கினேன். பிசைந்து கொண்டே புண்டையை நக்கியது அவளுக்கு மிகுந்த உணர்ச்சிகளை அள்ளி தெளித்தது. உடனே அவள் உச்சமடைந்து மதன நீரை என் முகமெங்கும் பீய்ச்சி அடித்தாள். அதை நான் ஆவலுடன் பருகிக் கொண்டே தொடர்ந்து அவள் புண்டையை சுவைத்துக் கொண்டிருந்தேன். அவள் சற்று சோர்வாக இருந்ததால் நக்குவதை நிறுத்திவிட்டு அவள் மீது படுத்தவண்ணம் முலைகளை கசக்கிக் கொண்டே அவளை முத்தமிட்டேன். என் சுண்ணி அவள்புண்டை மீது உரசியவாறு படுத்துக் கிடந்தது. அவள் அப்படியே கொஞ்ச நேரம் படுத்திருங்கள் என்று சொன்னாள். அனால் என் பூள் சும்மா இருக்கவில்லை விறைத்து எழுந்து கூதியின் கதவுகளை தட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் எழுந்து உட்கார்ந்து என் பூளை பிடித்து ஆட்டத்துவங்கினாள். நான் வசதியாக கட்டிலில் படுத்துக் கொண்டு அவள் பூளை ஆட்டுவதற்கு வசதி செய்தேன் அவள் என் சுண்ணியின் முன் தோலை கீழிறக்கி அந்த சிவந்தமொட்டு பகுதியை தன் வாயில் வைத்து சப்பினாள். எனக்கு அப்படியே ஜிவ்வென்றது. அவள் கூந்தலை கொத்தாக கையில் பிடித்துக் கொண்டு என் சுண்ணியை அவள் வாயின் அடிவாரம் வரை சொருகினேன். அவளும் முடிந்த வரையில் சுண்ணியை உள்வாங்கி சப்பி சாறெடுக்க ஆரம்பித்தாள். நான் என் கைகளால் அவள் முலைகளை பற்றி பிசைந்து கொண்டிருந்தேன். இப்போது அவள் வேகத்தை கூட்டி ஒரு கையால் சுண்ணியை உருவிக் கொண்டே ஊம்பவும் செய்தாள். அவ்வப்போது கொட்டைகளை பிசைந்து என்னை வெறியூட்டவும் செய்தாள். 45 நிமிட ஊம்பலுக்கு பின் எனக்கு விந்து பீறிட்டு வந்தது. அவள் நல்ல கை தேர்ந்த தேவடியாளை போல ஒரு சொட்டு கூட விடாமல் நக்கி குடித்து விட்டு என் சுண்ணியையும் சுத்தமாக நக்கிவிட்டு உட்கார்ந்தாள். எனக்கு வெகு ஆச்சர்யம் இந்த சின்னப்பெண்ணுக்கு எப்படி இவ்வளவு வித்தைகள் தெரிந்தது பெரியவர்கள் இருவருக்குமாவது ப்ளு ஃபிலிம் பார்த்த அனுபவம் இருந்தது ஆனால் இவளுக்கு எப்படி…என்று யோசித்தவன் அவளை கேட்டும் விட்டேன். அவளும் எல்லாம் ப்ளு ஃபிலிம் உபயம் தான் அங்கிள் என்றாள். ஆனால் உன் ஃபோல்டரில் அது மாதிரி படங்கள் எதுவுமில்லையே என்றேன். அவளோ நான் கம்ப்யூடர் சைன்ஸ் படிக்கிறவ அங்கிள் எனக்கு உங்களைவிட கம்ப்யூடர் அறிவு அதிகம் நான் படம் பார்த்தவுடன் உடனே எல்லாவற்றையும் டெலீட் செய்து விட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பேன். அதுவுமில்லாமல் நீங்கள் எங்கள் லேப்டாப்பில் உள்ள படங்களை டெலீட் செய்ய கேட்ட போது என் ஃபோல்டரில் வெறும் கேம் சம்பந்தப்பட்ட ஃபைல்கள் மட்டுமே வைத்து இருந்தேன். ராதா அக்காவுக்கு கம்ப்யூடர் அறிவு அவ்வளவாக கிடையாது. அவளால் நெட்டில் டவுன் லோடு செய்வது பார்ப்பது மட்டுமே தெரியும். ஆனால் எனக்கு அத்தனை ரூட்டையும் கிளியர் செய்து ஹிஸ்டரி முழுதும் மறைத்துவிட முடியும் என்றாள். அவள் புத்திசாலித்தனத்தை வியந்துகொண்டே “ இவ்வளவு அறிவாளியான நீ என்னை காட்டிக் கொடுக்காமல் இங்கே வந்து என்னுடன் படுத்து உன்னை கெடுத்துக் கொள்கிறாயே ஏன்” என்றேன். அவளோ “ராதா அக்கா உங்களை விரும்புவது எனக்கு தெரியும். அதுவுமில்லாமல் அப்பாவைத்தவிர வேறு ஆண் துணை இல்லாத எங்கள் வீட்டில் உங்களை போன்ற கணக்கு வழக்குகளில் விஷயம் தெரிந்த ஒரு ஆண் துணை இருப்பது எங்களுக்கும் எங்கள் பிஸினஸுக்கும் ஒரு பெரிய பலமில்லையா அதனால் தான் உங்களை காட்டிக் கொடுக்காமல் விட்டேன். அதுவுமில்லாமல் ராதா அக்காவை நீங்கள் “பண்ணின” விதம் பின்னால் எனக்கும் கூட உதவலாம் என்ற எண்ணம் உங்களுடன் படுக்க வைத்தது என்றாள். நான் அசந்து போனேன். அப்ப்ப்ப்ப்பா…. எப்பேற்பட்ட கால்குலேஷன் என்ன அறிவு. மற்ற பெண்களெல்லாம் இவளுக்கு முன் தூசு இவளிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். அது சரி பின் ஏன் உடலுறவு மட்டும் வேண்டாம் என்கிறாய். என்றேன். அவளோ நான் படித்துக் கொண்டிருக்கிறேன் இந்த சமயத்தில் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிட்டால் என் படிப்பும் வாழ்க்கையும் வீணாகிவிடும் அதனால்தான் என்றாள். அவள் புத்திசாலித்தனம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. கீதா நீ மட்டும் ராதா வயதில் இருந்திருந்தால் நான் உன்னைதான் திருமணம் செய்திருப்பேன் என் துரதிருஷ்டம் நீ சின்னவளாக போய்விட்டாய் என்றேன். அதனாலென்ன ராதா அக்காவை கட்டிக்குங்க தேவைப் படும்போது நான் உங்களை யூஸ் பண்ணிக்கிறேன் என்றாள். அவளை கட்டியணைத்து முத்தமிட்டேன். அடியே கீதா உனக்கு உடலுறவினால் ஏதாவது உண்டாகிடுமோ என்ற கவலை தானே அது எதுவுமில்லாமே உனக்கு அந்த சுகத்தை தருகிறேன் என்று அவளை இழுத்தேன். அவள் புரியாமல் என்னை பார்க்க நான் உன்னை கூதியில் ஓத்தாத்தானே உனக்கு பிரச்சினை சூத்துல ஓத்தா எந்த பிரச்சினையும் வாராது வாடி என்றேன். அவள் சிரித்துக் கொண்டே என் சுண்ணியை ஊம்ப அது மறுபடி விறைத்து எழுந்தது. நான் அவளை தரையில் நிற்க வைத்து கைகளை குனிந்து கட்டிலில் ஊன்றிக் கொள்ள செய்தேன். நான் அவள் பின்னால் சென்று என் சுண்ணியை முதலில் அவள் கூதியில் செருகினேன். அங்கிள் என்ன இது மறுபடியும் அங்கே வைக்கிறீர்கள் என்றாள். கவலைப் படாதே கொஞ்சம் லூப்ரிகேட் செய்து கொள்கிறேன் என்றேன். அவளும் காலை விரித்து என்னை வரவேற்றாள். என் முழு சுண்ணியும் அவள் கூதியில் பின்புறமாக சென்று இடித்தது. ஒரு 15 நிமிட குத்தலுக்கு பிறகு கூதி சொரிந்த மதன நீர் என் பூள் முழுக்க பரவி நன்றாக வழ வழவென்று ஆகிவிட்டது. அவள் கூதிக்குள் சரளமாக போய் வந்த சுன்னியை வெளியே எடுத்து அவள் சூத்து ஓட்டையில் செருகினேன். முதலில் மிகுந்த சிரமத்துடன் உள்ளே சென்ற என் சுண்ணி அவளுக்கு வலியை கொடுக்கவே கொஞ்சம் தேங்காயெண்ணையை எடுத்து அவள் சூத்து ஓட்டையில் ஊற்றி பின்னர் என் பூளை அதில் மெல்ல செருக இப்போது அது கொஞ்சம் சுலபமாக நுழைய ஆரம்பித்தது. அவளுக்கும் வலியில்லாமல் இருக்கவே அவள் கால்களை அகட்டிவைத்து என் சுண்ணி உள்ளே போக உதவினாள். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே அழுத்தி பின் வெளியே எடுத்து மெல்ல மெல்ல அவள் சூத்தில் ஓக்க இப்போது என் சுண்ணி முழுதும் அவள் சூத்துக்குள் போய் விட்டது. நான் இழுத்து இழுத்து ஓக்க தொடங்க அவள் இன்ப வேதனையில் மூழ்கினாள். நான் சற்று குனிந்து தொங்கிய அவள் மாங்கனிகளை கையில் பிடித்துக் கொண்டு கசக்கியவாறே அவள் சூத்து ஓட்டையில் ஓத்துக் கொண்டிருந்தேன். என் தொடைகள் இரண்டும் அவள் சூத்தில் மோதி ப்ளப் ..ப்ளப்…தப்..தப் என்ற தாள கதியோடு இயங்கிக் கொண்டிருந்தன. நான் கொஞ்சம் கொஞ்சமாக என் வேகத்தைக் கூட்டி அவள் சூத்தை பிளக்க ஆரம்பித்தேன். அவள் அதை வெகுவாக ரசித்து குத்துங்க அங்கிள் ஜோரா குத்துங்க ஆழமா குத்துங்க சூப்பர் அங்கிள் என்று நன்றாக என்ஜாய் செய்து கொண்டிருந்தாள். எனக்கு விந்து வர கொஞ்சம் நேரம் ஆனது அவளுக்கு பெரிய ஆனந்தத்தை தந்தது. அங்கிள் உங்களுக்கு மேரேஜ் ஆனாலும் எனக்கு தேவை படும்போது நீங்க இந்த மாதிரியெல்லாம் செய்யணும் என்றாள். நானும் ஓ கே என்றேன். இதெல்லாம் ராதா அக்காவுக்கு தெரியக் கூடாது என்றாள். நான்மனதுக்குள் சீதா , ராதா யாருக்குமே தெரியாம பா(ஓ)த்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேன். அவ்வப்போது அவள் கூதியில் கொஞ்ச நேரம் குத்தி என் சுண்ணியை வழ வழப்பாக செய்து கொண்டு பின் அவள் சூத்து ஓட்டையில் குத்துவதும் அப்படி குத்தும் போது என் விரல்களால் அவள் கூதியை குடைவதுமாக ஒரு மணி நேரம் கீதாக்குட்டியை படாத பாடு படுத்தி அவளை திக்கு முக்கட செய்தேன். பிறகு என் கஞ்சியை அவள் சூத்து ஓட்டையில் கொட்டி அவளை பரவசத்தில் ஆழ்த்தினேன். கடைசி சொட்டு வரை அவள் சூத்தில் வடிந்ததும் என் சுண்ணியை உருவி எடுத்தேன் உடனே அவள் கிழே முட்டி போட்டு அமர்ந்து என் சுன்னியை வாயில் வைத்து ஊம்பி அதை சுத்தப் படுத்தினாள். அதே நேரம் அவள் சூத்தில் இருந்த என் கஞ்சி முழுதும் வெளியே வழிந்து தரையில் தேங்கியது. அவள் அதை ஆனந்தத்துடன் பார்த்து விட்டு அங்கிருந்த டோர் மேட்டால் அதை நன்றாக துடைத்து விட்டாள். எழுந்து உடைகளை அணிந்து கொண்டு மீண்டும் என்னை கட்டியணைத்து ஆழ்ந்த முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு மீண்டும் “சந்திப்போம்” என்று சொல்லி விட்டு சென்றாள். இப்படியே சனிக்கிழமை தோறும் சீதாவையும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராதாவையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீதாவையும் ஓத்துக் கொண்டிருக்கிறேன்.இப்போது சீதாவுக்கு திருமணமாகிவிட்டது. எனக்கும் ராதாவுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது.நான் பாலக்காடு பிராஞ்சுக்கே மாற்றலாகி வந்து விட்டேன்இப்போதும் இது தொடர்கிறது சனிக்கிழமை தோறும் சீதாவையும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராதாவையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீதாவையும் ஓத்துக் கொண்டிருக்கிறேன். முற்றும் Related Posts என் கண்ணியை கழித்த ஸ்வாதி - 3 அக்காவுடன் நான் ஆடிய காமவெறியாட்டம் நிறை வேறிய ஆசை அவள் என் தேவதை நிறை வேறிய ஆசை அவள் என் தேவதை Categories Tamil kama kathaikal Tags sex stories in tamil, sexstorytamil, Tamil Kamakathaikal, Tamil Sex Stories, Tamilsex, tamilsex.com
காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் விளக்கி இருந்தார். பீஜேயின் விளக்கம் தவறானது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி சில வாதங்களை எடுத்து வைக்கின்றனர். பீஜே எழுதியது சரியா? எதிராளிகளின் மறுப்பு சரியா என்பதை ஆய்வு செய்து அப்துல் கரீம் MISC அவர்கள் ஆய்வு செய்து கட்டுரை அனுப்பி உள்ளார்கள். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்பதால் அதை இங்கே வெளியிடுகிறோம். – வெப் மாஸ்டர்) தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பலகைகளில் எழுதப்பட்ட அவ்வேதத்தை நாற்பதாம் நாள் இறைவன் மூஸா நபிக்கு வழங்கினான். இதைப் பெறுவதற்காக மூஸா நபி சென்றிருந்த காலகட்டத்தில் சாமிரியின் குழப்பத்திற்கு அச்சமுதாயத்தினர் பலியாகி காளைச் சிற்பத்தைக் கடவுளாகக் கருதி வழிபட ஆரம்பித்து விட்டனர். மூஸா நபியவர்கள் திரும்பியதும் தம் சமுதாயத்தார் காளைச் சிற்பத்தைக் கடவுளாகக் கருதி வழிபட்டதைப் பார்த்த போது கோபத்துடன் உங்களையே கொன்று விடுங்கள் என்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ )البقرة : 54( என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 2:54 உங்களையே நீங்கள் கொன்று விடுங்கள் என்பதற்கு தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்ற அர்த்தமுண்டு. ஒரு இறைத்தூதர் தம் சமுதாயத்தை தற்கொலை செய்யுமாறு கூற மாட்டார் என்பதால் இதற்கு அந்த அர்த்தம் வழங்கக் கூடாது. மாறாக கோபத்தில் சொல்லப்பட்ட வார்த்தை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று பீஜே அவர்கள் விளக்கம் அளித்திருந்தார். அதாவது தூர் மலையிலிருந்து திரும்பி வந்த மூஸா (அலை) அவர்கள் தம் சமுதாயத்தின் செயலைக் கண்டதும் கோபங்கொண்டு வெளிப்படுத்திய வார்த்தை தான் உங்களை நீங்களே கொன்று விடுங்கள் எனும் வார்த்தையாகும். கடுமையாகக் கோபம் கொண்ட நிலையில் செத்துத் தொலையுங்கள் என்று கூறுவது மனிதரின் இயல்பு தான். கோபத்தில் பயன்படுத்தும் இது போன்ற வார்த்தைகளை அதன் நேரடிப் பொருளில் சொல்ல மாட்டோம். இந்த அடிப்படையிலேயே மூஸா (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பது இந்த வசனம் குறித்து நமது விளக்கமாகும். இதை பி.ஜே அவர்களின் குர்ஆன் மொழிபெயர்ப்பில் விளக்க குறிப்பு எண் 20 ல் பார்க்கலாம். தற்கொலை செய்யக் கட்டளையா? குழப்பமான விளக்கம்? இதை ஏற்காத சிலர் நாம் கூறும் இந்த விளக்கத்தில் குழப்பம் உள்ளது, இது தவறானது என்றும் இதே வசனத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் ஒருமித்து சொல்லப்பட்ட வேறொரு அழகான? அற்புத? விளக்கம் உண்டு என்றும் கூறிவருகின்றனர். நமது மொழிபெயர்ப்பிலோ, விளக்கத்திலோ தவறிருந்து தக்க முறையில் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று நம் கருத்தைத் திருத்திக் கொள்ள நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் நாம் கூறும் கருத்தை விட எது அழகான? அற்புத? விளக்கம் என்று சொல்லப்படுகிறதோ அது உண்மையில் பிற வசனங்களுடன் பொருந்தி, குழப்பமற்ற வகையில் புரியும் படியானதாக இருக்க வேண்டும். 2:54 வசனத்திற்கு நாம் அளித்த விளக்கத்தை குழப்பம், குர்ஆன் வசனத்தை நிராகரிக்கும் விளக்கம் என்றெல்லாம் வாதிடுபவர்களின் விளக்கம் தான் உண்மையில் பெருங்குழப்பமாகவும், வசனத்தை மறுத்து அளித்த விளக்கமாகவும் அமைந்துள்ளது. மாற்றுக் கருத்துடையோரின் விளக்கம் என்ன? உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டு இருப்பது அந்தச் சமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட தண்டனை குறித்து சொல்லப்படுகிறது என்பது தான் மாற்றுக் கருத்துடையோரின் விளக்கமாகும். அவர்களின் வாசகம் இஸ்ரேவல் இனத்தில் காளைக் கன்றை வணங்கி தடம்புரண்டவர்களும் இருந்தனர். இந்த இணைவைப்பில் ஈடுபடாமல் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற கொள்கை உறுதியுடையோரும் இருந்தனர். இந்நிலையில் இஸ்ரேவல் இனத்தாரைப் பார்த்து உங்களை நீங்களே கொலை செய்யுங்கள் என்றால் உங்களில் இப்பாவத்தைச் செய்தவர்களை இப்பாவத்தைச் செய்யாதவர்கள் கொல்லுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருளாகும். இவ்வாறு அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அதாவது மூஸா நபியவர்கள் தம் சமுதாயத்தை தற்கொலை செய்யச் சொல்லவில்லை. மாறாக, குற்றமற்றவர்கள் குற்றமிழைத்தவர்களைக் கொலை செய்யத்தான் சொன்னார்கள் – இதுதான் உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்பதன் அர்த்தமாகும் என்றும், இது இறைவனால் காளைச் சிற்பத்தை வணங்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்றும் விளக்கம் அளிக்கின்றனர். இவ்வாறே அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் இவ்வசனத்திற்கு பொருள் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாற்று விளக்கம் பல காரணங்களால் தவறாகும். புகழ்மாலை சூடும் அளவிற்கு இவ்விளக்கம் அழகானதாக இல்லை என்பதோடு பெருங்குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. அன்ஃபுஸகும் என்பதன் விளக்கம் அன்ஃபுஸகும் என்பதை விளக்குகிறேன் என்ற பெயரில் அன்ஃபுஸகும் இடம்பெற்ற சில வசனங்களை எடுத்துக் காட்டி இங்கெல்லாம் எப்படி புரிகிறோம் என்று வினா எழுப்பி தங்களின் விளக்கத்தை நியாயப்படுத்துகின்றனர். இதன் நேரடிப் பொருள் என்னவென்று முதலில் பார்ப்போம். உங்களை நீங்களே கொலை செய்யுங்கள் என்றால் உங்களில் இப்பாவத்தைச் செய்தவர்களை இப்பாவத்தைச் செய்யாதவர்கள் கொல்லுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருளாகும். இவ்வாறு எழுதியுள்ளனர். இந்த ஒரு பாராவே இவர்களின் மடமையைத் தோலுரிக்க போதுமானதாக உள்ளது. உங்களையே நீங்கள் கொலை செய்யுங்கள் என்றால் என்று மேற்படி ஆய்வாளர் கூறுகிறார். இதிலிருந்து உங்களையே நீங்கள் கொல்லுங்கள் என்பது தான் சொல்லப்பட்ட வார்த்தையின் நேரடிப் பொருள் என்று இவர் ஒப்புக் கொள்கிறார். அடுத்ததாக உங்களில் இப்பாவத்தைச் செய்தவர்களை இப்பாவத்தைச் செய்யாதவர்கள் கொல்லுங்கள் என்பதே இதன் நேரடிப் பொருளாகும். என்று கூறுகிறார். நேரடிப் பொருள் என்று சொன்னால் மேற்கண்ட வாசகத்துக்கான மூலச் சொல் அவ்வசனத்தில் இருக்க வேண்டும். இப்பாவத்தைச் செய்தவர்கள் இப்பாவத்தைச் செய்யாதவர்களை என்பதற்கான அரபு மூலத்தை இவ்வசனத்தில் இருந்து எடுத்துக் காட்ட வேண்டும். குர்ஆனில் இந்தச் சொல் உள்ளதா? இல்லவே இல்லை. இல்லாத வாசகங்களை இவராகச் சேர்த்துக் கொண்டு நேரடிப் பொருள் என்று கூறி தனது அறிவீனத்தை அவரே அடையாளம் காட்டிக் கொள்கிறார். பஃக்துலூ என்றும் அன்ஃபுஸகும் என்றும் இரு வார்த்தைகள் தான் இவ்வசனத்தில் உள்ளன. ஃபக்துலூ என்றால் கொல்லுங்கள் என்பது நேரடிப் பொருள். அன்ஃபுஸகும் என்றால் உங்களை என்பது நேரடிப் பொருள். உங்களை நீங்களே கொல்லுங்கள் என்பது இரண்டுக்கும் சேர்த்து நேரடிப் பொருள். அல்லாஹ் குறிப்பிடாத வார்த்தைகளை இவராகச் சேர்த்துக் கொண்டு அதை நேரடிப் பொருள் எனக் கூறி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி பெருபாவத்தைச் சுமந்து கொண்டார். எந்த வாக்கியத்துக்கும் அதன் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். உங்களையே நீங்கள் கொல்லுங்கள் என்பதற்கும் அதன் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். நேரடிப் பொருள் கொள்ள முடியாதவாறு தக்க சான்று (அரபியில் கரீனா என்பார்கள்) இருந்தால் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். சிங்கம் என்பதன் நேரடிப் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு தான். இச்சொல் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் வனவிலங்கு என்ற நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். நேரடிப் பொருள் கொடுக்க முடியாது என்பதற்கு தக்க காரணம் இருந்தால் மட்டும் அதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். உதாரணமாக மேடையில் சிங்கம் முழங்கியதைப் பார்த்தேன் என்று ஒருவன் நம்மிடம் கூறினால் மேடையில் முழங்குதல் என்ற சொல்லை வைத்து வீரமான மனிதனைக் குறிப்பிடுகிறான் என்று இந்தச் சொல்லை விளங்கிக் கொள்வோம். ஆனால் இது நேரடிப் பொருள் அல்ல. மாற்றுப் பொருள் தான். இப்படி இல்லாத இடங்களில் நேரடிப் பொருளையே கொடுக்க வேண்டும். சாதாரணமான இந்த அடிப்படை அறிவு இல்லாததே இந்த உளறலின் அடிப்படையாக உள்ளது. இவர்கள் தமது வாதத்தை நிலைநாட்ட அன்ஃபுஸகும் என்ற சொல் இடம் பெற்ற சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். 2:85 வசனத்தில் உங்களை உங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் பொருள் உங்களில் சிலர் மற்ற சிலரை வெளியேற்றாதீர்கள் என்பது தான். இதுபோல் தான் உங்களையே கொன்று விடுங்கள் என்பதன் பொருள். உங்களில் சிலர் மற்ற சிலரைக் கொல்லுங்கள் என்பதாகும் என்று வாதம் செய்கிறார்கள். இவர்கள் உதாரணமாக எடுத்துக் காட்டிய 2:85 வசனத்திற்கும் உங்களை உங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்பதுதான் நேரடிப் பொருளாகும். ஆனால் இந்த வசனத்தில் நேரடிப் பொருள் கொள்ளத் தடையாக இவ்வசனத்தின் ஒட்டு மொத்த கருத்து அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உங்களில் ஒரு சாரார் மற்றொரு சாராரை வெளியேற்றினீர்கள் என்று சொல்லப்படுவதால் இதன் கருத்து சிலர் சிலரை வெளியேற்றாதீர்கள் என்பதுதான் என்று விளங்கி மாற்றுப் பொருள் கொள்கிறோம். உதாரணமாக, பத்து குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நோக்கி உங்களை நீங்களே வெளியேற்றிக் கொள்ள வேண்டாம் என்று கூறினால் இச்சொல்லுக்கு சிலர் சிலரை வெளியேற்றாதீர்கள் என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் அந்தப் பத்து குடும்பத்தில் சிலர் சிலரை வெளியேற்றவில்லை. தங்களைத் தான் வெளியேற்றிக் கொள்கிறார்கள். எந்த ஊரில் இருந்து அம்மக்கள்: வெளியேறினார்களோ அந்த ஊர் மக்களை அழைத்து இதே வார்த்தையை நாம் கூறினால் அப்போது உங்களில் சிலரை – அதாவது பத்து குடும்பங்களை, – சிலர் – அதாவது ஊர் மக்கள் – வெளியேற்றாதீர்கள் என்று பொருள் வரும். நேரடிப் பொருள் கொள்ள முடியாதவாறு கரீனதுல் ஹால் அதாவது சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்துள்ளது. வெளியேற்றிவர்களும், வெளியேறியவர்களும் கலந்திருக்கும் சபை என்பதே நேரடிப் பொருள் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமாகும். 49:11 வசனத்தில் உங்களை நீங்களே குறை கூறாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களைக் குறை கூறாதீர்கள் என்றால் உங்களில் சிலர், வேறு சிலரைக் குறை கூறாதீர்கள் என்பதுதான் பொருள். அது போல் தான் இவ்வசனத்துக்கும் பொருள் கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். உங்களை நீங்களே குறை கூறாதீர்கள் என்பதன் நேரடிப் பொருள் உங்களை நீங்கள் குறை கூறாதீர்கள் என்பதுதான். ஆனால் இந்த அத்தியாயத்தின் ஒட்டு மொத்த போதனைகளும் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்வதைக் குறித்து பேசுவதால் அதை ஆதாரமாகக் கொண்டு உங்களில் ஒருவர் மற்றவரைக் குறை கூற வேண்டாம் என்று மாற்றுப் பொருள் கொள்கிறோம். சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவீர்களா என்பன போன்ற சான்றுகள் காரணமாகவே மாற்றுப் பொருள் கொள்கிறோம். பத்துப் பேர் தம்மைப் பற்றி தாழ்வாகப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்களை நோக்கி இந்த வாசகம் சொல்லப்பட்டால் சிலர் சிலரைக் குறை கூறாதீர்கள் என்ற மாற்றுப் பொருள் கொள்ள மாட்டோம். உங்களையே நீங்கள் குறை கூறாதீர்கள் என்ற நேரடிப் பொருளையே கொடுப்போம். உங்களையே கொல்லுங்கள் என்ற வசனத்தில் இது போன்ற நிலை இல்லை. அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்) திருக்குர்ஆன் 6:93 மரண வேதனையில் இருக்கும் அநீதியாளர்களிடம் வானவர்கள் அக்ரிஜூ அன்ஃபுஸகும் – உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! என்று கூறுவார்கள் என இவ்வசனம் கூறுகிறது. இங்கே சிலர் மற்ற சிலரின் உயிர்களை வெளியேற்றுங்கள் என்று பொருள் என இவர்கள் அர்த்தம் கொடுப்பார்களா? அல்லது உன் உயிரை நீயே வெளியேற்று என்று அர்த்தம் கொடுப்பார்களா? அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன் என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 14:22 அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளித்தான் அதை நீங்கள் கேட்கவில்லை. நான் அழைத்தேன் உடனே வந்து விட்டீர்கள்; என்னைப் பழிக்காதீர்கள் உங்களையே பழித்துக் கொள்ளுங்கள் என்று நரகில் இருப்போரிடம் ஷைத்தான் கூறுவான் என இவ்வசனம் கூறுகிறது. வலூமு அன்ஃபுஸகும் – உங்களை நீ்ங்களே பழித்துக் கொள்ளுங்கள் என்றால் என்ன பொருள்? நான் அழைத்ததும் என் அழைப்பை ஏற்றதற்காக உங்களையே நீங்கள் பழித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அர்த்தமாகும். என் பேச்சைக் கேட்டதற்காக சிலர் மற்ற சிலரைத் திட்டுங்கள் என்று அர்த்தம் வைக்க முடியாது. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர். திருக்குர்ஆன் 41:31,32 சொர்க்கத்தில் நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்கு உண்டு – வலகும் மா தஷ்தஹீ அன்ஃபுஸூகும் – என்று அல்லாஹ் சொல்கிறான். இதிலும் அன்ஃபுஸகும் என்ற சொல் தான் இடம் பெற்றுள்ளது. இங்கே என்ன அர்த்தம்? நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்கு உண்டு என்று தானே அர்த்தம். சொர்க்கத்தில் அவனவன் ஆசைப்படுவது அவனவனுக்குக் கிடைக்காது. மற்றவர்கள் ஆசைப்படுவது தான் கிடைக்கும் என்று சொல்லப் போகிறார்களா? உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். திருக்குர்ஆன் 53:32 உங்களில் சிலர் மற்ற சிலரைப் பரிசுத்தப்படுத்தாதீர்கள் என்று அவர்கள் பட்டியலிட்ட வசனத்திற்கு வைத்த மாதிரி இதற்கும் பொருள் செய்வார்களா? இப்படி ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பிட்ட 2;54 வது வசனத்தில் பயன்படுத்தப்பட்ட ஃபக்துலூ அன்ஃபுஸகும் என்ற சொல்லுக்கு உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்பதுதான் அதன் நேரடிப் பொருள். அதாவது தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்பது தான் நேரடிப் பொருள். உங்களில் சிலர் மற்ற சிலரைக் கொல்லுங்கள் என்பது நேரடிப் பொருள் அல்ல. ஒரு நபி தம் சமுதாயத்தை தற்கொலை செய்யும்படி உத்தரவிட மாட்டார் என்ற காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்ற முதல் அர்த்தத்தை அறிஞர்கள் செய்யாமல் இரண்டாம் அர்த்தத்தை வைத்து விட்டார்கள் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். அதாவது தற்கொலை செய்தல் என்பது நேரடி அர்த்தமாக இருக்கும் போது தற்கொலை கூடாது என்பதால் சிலர் சிலரை என்று இவர்களும் மாற்றுப் பொருள் கொடுக்கின்றனர். கொல்லுங்கள் என்பதற்கு நாம் மாற்றுப் பொருள் கொடுக்கிறோம். உங்களை என்பதற்கு உங்களில் ஒருவர் மற்றவரை என்று இந்த ஆய்வாளரும் மாற்றுப் பொருள் கொடுக்கின்றார். லிஸானுல் அரப் அகராதி நூலில் கூறுவதைப் பாருங்கள்! قُتِلَ الْإِنْسانُ مَا أَكْفَرَهُ –قَاتَلَ اللهُ اليهودَ – وَفِي حَدِيثِ الْمَارِّ بَيْنَ يَدَيِ المُصَلِّي:قَاتِلْه فإِنه شَيْطَانٌ أَي دافِعْه عَنْ قِبْلَتِك، وَلَيْسَ كُلُّ قِتال بِمَعْنَى القَتْل. وَفِي حَدِيثِ السَّقِيفة: قَتَلَ اللَّهُ سَعْدًا فإِنه صَاحِبُ فِتْنَةٍ وشرٍّ أَي دَفَعَ اللَّهُ شرَّه كأَنه إِشارة إِلى مَا كَانَ مِنْهُ فِي حَدِيثِ الإِفْك மனிதன் கொல்லப்பட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் நேரடிப் பொருள் கொல்லப்பட்டான் என்றாலும் இவ்வசனத்தில் மாற்றுப் பொருளே கொடுக்க வேண்டும். யூதர்களை அல்லாஹ் கொல்வானாக என்ற ஹதீஸுக்கும் மாற்றுப் பொருளே கொடுக்க வேண்டும். தொழும் போது குறுக்கே செல்பவனைக் கொல் அல்லது போர் செய் என்ற ஹதீஸுக்கும் அவனைத் தடு என்ற மாற்றுப் பொருளே கொடுக்க வேண்டும். அனைத்து இடத்திலும் கொலை என்ற அர்த்தம் கொடுக்கக் கூடாது. குழப்பவாதியான சஅதை அல்லாஹ் கொல்லட்டும் என்ற ஹதீஸையும் இப்படித்தான் மாற்றுப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும். என்ற கருத்தை ஆதாரத்துடன் லிசானுல் அரப் ஆசிரியர் நிறுவுகிறார். இப்போது பிரச்சனை என்ன என்றால் நாமும் இவ்வசனத்துக்கு நேரடிப் பொருள் கொள்ளவில்லை. அறிவீனமான ஆய்வாளரும் நேரடிப் பொருள் கொள்ளவில்லை. உங்களை என்பதற்கு உங்களில் சிலர் சிலரை என்று மேற்படியார் மாற்றுப் பொருள் கொடுக்கிறார். கொல்லுங்கள் என்பதற்கு நாம் மாற்றுப் பொருள் கொடுக்கிறோம். நாம் சொல்வது சுயகருத்து என்றும் அவர் சொல்வது சுத்தக் கருத்து என்றும் கூறும் அளவுக்கு கணம் இவருக்கு அதிகமாக உள்ளது. இப்போது எது சரியானது என்பதைப் பார்ப்போம். கொலை செய்து விடுங்கள் என்ற அர்த்தம் தவறா? உங்களில் சிலர் மற்ற சிலரைக் கொன்று விடுங்கள் என்ற இரண்டாம் அர்த்தத்தை அறிஞர்கள் வைத்தார்கள் அல்லவா? இந்தப் பொருள் ஏன் தவறு? இதை ஏன் நாம் செய்யவில்லை? நாம் இந்த விளக்கத்தை அளிக்காததற்கு தக்க காரணம் உண்டு. இந்த அர்த்தத்தின் படி காளைச் சிற்பத்தை வணங்கியவர்களுக்கு தண்டனையாகத் தான் கொல்லுங்கள் என்று கட்டளையிடப்பட்டது என்று மேற்படியார் கூறுகிறார். அதாவது காளைச் சிற்பத்தை கடவுளாக வணங்கிய மூஸா நபியின் சமுதாயம் அல்லாஹ்வின் இந்த உத்தரவிற்கேற்ப கொல்லப்பட்டார்கள் என்று பொருள் கொள்கிறார். ஆனால் திருக்குர்ஆனில் இதற்கு அருகாமையில் உள்ள வசனங்களிலேயே காளைச் சிற்பத்தை வணங்கிய மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு மன்னிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இதோ அந்த வசனம். وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (51) ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ)البقرة : 51 ، 52( மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம். திருக்குர்ஆன் 2:51,52 நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம் என்ற அல்லாஹ்வின் கூற்று நன்றாகக் கவனிக்க வேண்டியதாகும். காளைக் கன்றைக் கடவுளாகக் கற்பனை செய்தீர்கள் என்று கூறி விட்டு இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம், ஏன் என்றால் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக என அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதன் பொருள் என்ன? காளைக் கன்றை வணங்கியதற்காக அல்லாஹ் அவர்களுக்குத் தண்டனை ஏதும் அளிக்கவில்லை. மாறாக அம்மக்களை மன்னித்து விட்டான் என்ற கருத்து சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவாகத் தெரிய வருகிறதல்லவா? வெறுமனே மன்னித்தோம் என்று சொல்லியிருந்தால் கூட கொல்லப்படுதல் என்ற தண்டனை தான் அம்மக்களுக்கு இறைவன் வழங்கிய மன்னிப்பு என இவர்கள் பிதற்றியிருப்பதில் நியாயம் இருக்கும். ஆனால் அவ்வாறு பிதற்ற வாய்ப்பு தரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக என்பதையும் அத்துடன் அல்லாஹ் இணைத்துக் கூறுகிறான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம். இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமானால் உயிருடன் வாழ்ந்தாக வேண்டும். கொல்லப்பட்டதற்குப் பிறகு எப்படி இறைவனுக்கு நன்றி செலுத்த இயலும்? எனவே இறைவனின் இவ்வசனத்தின் படி காளைச் சிற்பத்தைக் கடவுளாக வணங்கியவர்கள் கொல்லப்படவில்லை என்பது உறுதியாகிறது. தற்கொலை செய்யுமாறும் உத்தரவிடப்படவில்லை; சிலர் சிலரைக் கொல்லும்படியும் உத்தரவிடப்படவில்லை. மாறாக மன்னிப்பு வழங்கப்பட்டது. காரணம் அவர்கள் பூமியில் வாழ்ந்து திருந்தி இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே. இவ்விளக்கத்தை நாம் நமது சுயவிளக்கமாகக் கூறவில்லை. மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவாகத் தெரிய வரும் கருத்தினையே எடுத்துக் கூறுகிறோம். அல்லாஹ் இவர்களை மன்னித்து விட்டதாகக் கூறி இருக்கும் போது சில அறிஞர்களோ இல்லையில்லை அல்லாஹ் கொலை செய்து தண்டித்து விட்டான் என்கிறார்கள். அம்மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அவர்களைப் பூமியில் உயிருடன் விட்டு விட்டதாக இறைவன் கூறுகிறான். இவர்களோ இல்லையில்லை அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொலை செய்து அழிந்து விட்டார்கள். இறைவனுக்கு நன்றி செலுத்த வாய்ப்பில்லாமல் போய் விட்டது என்கிறார்கள். இதுதான்அழகிய, அற்புத விளக்கமா? யார் செய்த பொருளை திருக்குர்ஆன் வசனம் நிராகரிக்கின்றது? எது சுய விளக்கம்? அறிவுள்ளோர் தீர்ப்பளிக்கட்டும். ஸாமிரி கொல்லப்படாதது ஏன் காளைச் சிற்பத்தை வணங்கிய மூஸாவின் சமுதாய மக்களை அல்லாஹ் கொல்லுமாறு உத்தரவிட்டான் என்றால் இதற்கு மூல காரணமாகவும், உறுதுணையாகவும் இருந்த ஸாமிரி ஏன் கொல்லப்படவில்லை? காளைச் சிற்பத்தை வணங்கிய, வணங்குமாறு கூறிய ஸாமிரி கொல்லப்படவில்லை என்று தான் குர்ஆன் கூறுகிறது. இதோ மூஸா (அலை) அவர்களின் வாயிலாக அல்லாஹ்வின் வார்த்தைகள். قَالَ فَمَا خَطْبُكَ يَا سَامِرِيُّ (95) قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا بِهِ فَقَبَضْتُ قَبْضَةً مِنْ أَثَرِ الرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَلِكَ سَوَّلَتْ لِي نَفْسِي (96) قَالَ فَاذْهَبْ فَإِنَّ لَكَ فِي الْحَيَاةِ أَنْ تَقُولَ لَا مِسَاسَ وَإِنَّ لَكَ مَوْعِدًا لَنْ تُخْلَفَهُ وَانْظُرْ إِلَى إِلَهِكَ الَّذِي ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا لَنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنْسِفَنَّهُ فِي الْيَمِّ نَسْفًا )طه : 95 – 97( ஸாமிரியே! உனது விஷயமென்ன? என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் தீண்டாதே என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம் என்று (மூஸா) கூறினார். திருக்குர்ஆன் 20:95,96,97 ஸாமிரி என்பவன் தான் மூஸா நபியின் சமுதாய மக்கள் வணங்கிய காளைச் சிற்பத்தை உருவாக்கியவன்; அதை வணங்கியவன்; பிற மக்களை வணங்குமாறு தூண்டியவன். இவன் கொல்லப்பட பல காரணங்கள் இருந்தும் ஸாமிரியை நோக்கி மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள் நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் தீண்டாதே என நீ கூறும் நிலையே இருக்கும். இது தான் ஸாமிரியை நோக்கி மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தையாகும். நீ சென்று விடு உனது வாழ்க்கையில் இத்தகைய நிலை தான் இருக்கும் எனும் இரு சொல்லமைப்புகளும் ஸாமிரி பூமியில் வாழ்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டான் என்பதைத் தான் விளக்குகின்றனவே தவிர அவன் கொல்லப்பட்டான் என்கிற கருத்தைத் தரவேயில்லை. காளைக் கன்றை வணங்கிய அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்றால் அதற்கு அதிகத் தகுதி படைத்த ஸாமிரி ஏன் கொல்லப்படவில்லை? அவன் மட்டும் எப்படி விட்டு வைக்கப்பட்டான்? காளைச் சிற்பத்தை மக்கள் வணங்கக் காரணமாக இருந்த ஸாமிரி கொல்லப்படவில்லை என்பதே இக்காரணத்திற்காக அம்மக்களும் கொல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. அருட்கொடைகளின் அட்டவணை இன்னொரு துணைச் சான்றையும் தருகிறோம். உங்களை நீங்களே கொன்று விடுங்கள் எனும் சொல் இடம் பெற்றுள்ளது பகரா அத்தியாயத்தின் 54 வது வசனமாகும். இதற்கு முந்தைய, பிந்தைய சில வசனங்களைக் கவனிக்கும் போது இறைவன் இஸ்ரவேல் சமுதாயத்திற்கு அளித்த அருட்கொடைகளை எண்ணிப் பார்த்து தனக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறான். தன்னுடைய ஒவ்வொரு அருட்கொடையாக எடுத்துக் கூறி இதை நினைவு கூர்ந்து எனக்கு நன்றி செலுத்துங்கள் என இறைவன் வலியுறுத்துகிறான். وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (49) وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ (50) وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ (51) ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (52) وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (53) وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (54) وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ (55) ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (56) وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ )البقرة : 49 – 57( உதாரணமாக 49வது வசனத்தில் ஃபிர்அவ்னிடமிருந்து இஸ்ரவேல் சமுதாயம் காப்பாற்றப்பட்டதை எடுத்துக் கூறி நினைவு கூறச் சொல்கிறான். 50 வது வசனத்தில் கடலைப் பிளந்து ஃபிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் மூழ்கடிக்கச் செய்து மூஸா நபியையும், நம்பிக்கை கொண்டவர்களையும் மட்டும் காப்பாற்றியதை நினைவு கூர்கிறான். இந்த வரிசையில் தான் 51, 52 வது வசனமாக நீங்கள் காளைச் சிற்பத்தை வணங்கி அநியாயம் செய்தீர்கள்; நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக அதன் பிறகும் உங்களை மன்னித்தோம் என்கிறான். 53 வது வசனத்தில் நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதம் வழங்கப்பட்டது என்கிறான். வேதம் வழங்கப்படுவதும் இறைவனின் அருட்கொடையே. அடுத்து 54 வது வசனத்தில் தான் நாம் சர்ச்சை செய்யும் வாசகம் இடம்பெற்றுள்ள வசனம் வருகிறது. என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 2:54 இதிலிருந்து விளங்குவது என்ன? இறைவன் தனது அருட்கொடைகளை எண்ணிப் பார்க்கச் சொன்ன இடங்களின் தொடர்ச்சியில் இவ்வசனம் இடம்பெற்றுள்ளது. இதை இறைவன் தன்னுடைய அருட்கொடைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டு அதை நினைவு கூர்ந்து தனக்கு நன்றி செலுத்துமாறு வலியுறுத்துகிறான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும். ஒரு குற்றத்தைச் செய்து அதன் காரணமாகக் கொல்லப்படுதல் ஒரு குற்றத்தைச் செய்து அதை அல்லாஹ் மன்னித்து நன்றி செலுத்த வாய்ப்பளித்தல் இரண்டில் எது மக்களால் எண்ணிப் பார்க்கத்தக்க, நினைவு கூரத்தக்க அருட்கொடையாக இருக்க முடியும்? நீங்கள் பாவம் செய்து அதனால் உங்கள் ஒவ்வொருவரையும் குத்தி கொலை செய்து சாகச் சொன்னேனே அதை எண்ணிப் பார்த்து எனக்கு நன்றி செலுத்து என்று சொல்வது பொருத்தமா? அல்லது நீங்கள் எனக்கு இணை கற்பித்த பிறகும் உங்களை மன்னித்து திருந்தி வாழ்ந்து எனக்கு நன்றி செலுத்த வாய்ப்பளித்தேனே அதை எண்ணிப் பாருங்கள் எனச் சொல்வது பொருத்தமா? எனவே அருட்கொடைகளின் பட்டியலில் அல்லாஹ் இதைக் கூறியமையால் இரண்டாவது அர்த்தமே பொருத்தமாக உள்ளது. இது நமது கருத்தை வலுப்படுத்தும் துணைச் சான்று தான். நாம் அளித்த விளக்கத்திற்கு பிரதான காரணம் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம் என்ற அல்குர்ஆன் 2:52 வது வசனம் தான் என்பதை மேலே விளக்கி விட்டோம். வழக்கம் போல தலையைவிட்டு விட்டு தும்பைப் பிடிக்கும் கதையாக பிரதான காரணத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு அன்ஃபுஸகும் என்பதை விலா எழும்பு நொறுங்கும் அளவு (தட்டச்சு செய்து) விலாவரியாக விளக்கித்தள்ளியதை போன்று செய்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இருபிரிவினர் இருந்தார்களா? இது போக ஒருவரையொருவர் கொலை செய்து கொள்ளுங்கள் என்ற இமாம்கள் அளித்த விளக்கத்தில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளது. குற்றமற்றவர்கள் குற்றமிழைத்தவர்களைக் கொல்லுங்கள் என்று இதற்கு வியாக்கியானம் கூறப்படுகிறது. அப்படி எனில் மூஸாவின் சமுதாயம் காளைச் சிற்பத்தை வணங்கிய சாரார் – அவ்வாறு வணங்காதோர் என இரு பிரிவினர்களாகப் பிரிந்து கிடந்தனர் என்று பொருளாகிறது. ஆனால் ஹாரூன் (அலை) அவர்களின் வார்த்தையை நன்கு கவனிக்கும் போது அவர்கள் அனைவருமே காளைக் கன்றை வணங்கிய ஒரே பிரிவினராக இருந்ததாகத் தான் தெரிகின்றது. قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي إِنِّي خَشِيتُ أَنْ تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي )طه : 92 – 94( ஹாரூனே! அவர்கள் வழிகெட்டதை நீர் பார்த்தபோது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை? எனது கட்டளையை மீறி விட்டீரே! என்று (மூஸா) கேட்டார். என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன் என்று (ஹாரூன்) கூறினார். திருக்குர்ஆன் 20:92,93,94 தம் சமுதாயம் காளைக் கன்றை வணங்கி சீர்கெட்டு விட்டதைக் காணும் மூஸா (அலை) அவர்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் என் கட்டளையை மீறி விட்டீரே! நீர் எதுவும் செய்திருக்கக் கூடாதா? என்று கேட்கிறார்கள். அதற்கு ஹாரூன் (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை நான் பிரித்து விட்டேன் என்று நீர் சொல்லிவிடக் கூடாதே? அதற்காகத் தான் நான் எதுவும் செய்திடவில்லை என்கிறார்கள். இஸ்ரவேலர்களை நான் பிரித்து விட்டேன் என்று நீர் சொல்லிவிடக் கூடாது எனும் வார்த்தை அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுத் தான் காளைச் சிற்பத்தை வணங்கினார்கள் என்பது உறுதியாகிறது. இஸ்ரவேலர்கள் அனைவருமே காளைச் சிற்பத்தை வணங்குவதில் ஒன்றுபட்டு விட்டார்கள். அவர்களில் இரு பிரிவினர் இருக்கவில்லை. காளைச் சிற்பத்தை வணங்கியவர்கள் எனும் ஒரே பிரிவினராகத் தான் இருந்தார்கள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. நான் இதைத் தீவிரமாகத் தடுத்தால் சமுதாயம் இரு பிரிவாக ஆகிவிடும் என்ற அச்சத்தால் தீவிரமாகத் தடுக்கவில்லை என்று ஹாரூன் (அலை) கூறுகிறார். இதுவும் இவர்களின் ஆய்வுடைய இலட்சணத்தைப் பறை சாற்றுகிறது. மூஸா நபியின் பிரார்த்தனை இதே சம்பவம் அஃராஃப் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள விதமும் இதை உறுதிப்படுத்துகிறது. கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பியபோது எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா? என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்! என்றார். என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன் என்று (மூஸா) கூறினார். திருக்குர்ஆன் 7:150,151 மூஸா (அலை) அவர்கள் திரும்பி வந்து ஹாரூன் (அலை) அவர்களை தம் சமுதாய நிலை குறித்து கடிந்து கொண்ட பிறகு ஒரு பிரார்த்தனை செய்கிறார். என்னையும் என் சகோதரர் (ஹாரூனையும்) மன்னிப்பாயாக என்பதுதான் அந்தப் பிரார்த்தனை. தம் சமுதாயத்தில் காளைச் சிற்பத்தை வணங்கி இறைவனுக்கு இணை கற்பிக்காத நன்மக்கள் இருந்திருப்பார்களேயானால் அவர்களுக்கும் சேர்த்தல்லவா பிரார்த்தனை செய்திருப்பார்கள். தம் சமுதாயத்தில் யாருக்காகவும் பாவமன்னிப்பு கேட்காமல் தனக்காகவும், தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களுக்காகவும் மட்டும் இறைவனிடம் மூஸா நபி பாவமன்னிப்பு கேட்டதிலிருந்து சமுதாயம் முழுமையும் வழி தவறி காளைச் சிற்பத்தை வணங்குவதில் விழுந்து விட்டது என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது. யார் சொன்னது? மூஸா நபியின் சமுதாயம் முழுமையும் காளைச் சிற்பத்தை வணங்குவதில் விழுந்து விட்டார்கள். ஏனெனில் இது குறித்து பேசும் குர்ஆன் வசனம் பொதுப்படையாக மூஸாவின் சமுதாயம் என்றே குறிப்பிடுகின்றது. எங்கேயும் விதிவிலக்கான சிலர் உண்டு என்ற கருத்து கூறப்படவில்லை. இதுவரை நாம் எடுத்து வைத்த வாதம் அனைத்தும் இக்கருத்தை உறுதிபடத் தெரிவிக்கின்றது. இத்தனை இருந்தும் இந்த விளக்கம் இஸ்லாமிய அறிஞர்களில் யாராலும் சொல்லப்படவில்லை; இதற்கு முன்பு இதே விளக்கத்தை யாரும் சொன்னார்களா? என்கிற மயிர்க்கூச்செறியச் செய்யும் ஒரு வினாவை எழுப்புகிறார்கள். அனைவரும் காளைச் சிற்பத்தை வணங்கியதாக இப்னு இஸ்ஹாக் கூறியதாக இமாம் பகவீ அவர்கள் தமது விரிவுரையில் குறிப்பிடுகிறார். قال ابن إسحاق: اختارهم ليتوبوا إليه مما صنعوا ويسألوا التوبة على من تركوا وراءهم من قومهم، فهذا يدل على أن كلهم عبدوا العجل. தஃப்ஸீருல் பகவீ பாகம் 3 பக்கம் 286 ஹாரூனைத் தவிர மற்ற அனைவரும் காளைச்சிற்பத்தை வணங்கினார்கள் என்று ஹஸன் பசரி கூறுகிறார். ராஸி தனது விரிவுரை நூலான மஃபாதீஹூல் கைப் பாகம் 15 பக்கம் 368 ல் குறிப்பிடுகிறார். قال الحسن : كلهم عبدوا العجل غير هارون. அனைவருமே காளைச் சிற்பத்தை வணங்கினார்கள் என்றால் வணங்காதவர்கள் வணங்கியவர்களைக் கொன்றார்கள் என்ற விளக்கம் அடிபட்டு போகின்றது. சிலர் சிலரைக் கொல்லவில்லை என்றால் தற்கொலை செய்தார்கள் என்ற கருத்தைத் தான் இப்னு இஸ்ஹாக் ஹஸன் பசரி ஆகியோர் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. معجم وتفسير لغوى لكلمات القرآن (5/ 95) (فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ) 54/البقرة أي ليقتل بعضكم بعضا. وقيل أمر كل منهم أن يقتل نفسه. சிலர் சிலரைக் கொல்லுங்கள் என்பது இதன் பொருளாகும். ஒவ்வொருவரும் தன்னைக் கொல்ல வேண்டும் என்பது தான் பொருள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. التحرير والتنوير (1/ 503) فَهُوَ يَدُلُّ عَلَى أَنَّهُ كَلَّفَهُمْ بِقَتْلِ أَنْفُسِهِمْ قَتْلًا حَقِيقَةً إِمَّا بِأَنْ يَقْتُلَ كُلٌّ مَنْ عَبَدَ الْعِجْلَ نَفْسَهُ فَيَكُونُ الْمُرَادُ بِالْأَنْفُسِ الْأَرْوَاحَ الَّتِي فِي الْأَجْسَامِ فَالْفَاعِلُ وَالْمَفْعُولُ وَاحِدٌ عَلَى هَذَا وَإِنَّمَا اخْتَلَفَا بِالِاعْتِبَارِ كَقَوْلِهِ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ உண்மையாகவே அவர்கள் தம்மைத் தாமே கொன்று விட வேண்டும் என்பது தான் அல்லாஹ் இட்ட கட்டளை. காளைச் சிற்பத்தை வணங்கியவர்கள் தமது உடலில் உள்ள உயிர்களை எடுத்து விட வேண்டும் என்பது தான் பொருள். எனவே கொல்பவரும் கொல்லப்பட்டவரும் ஒருவரே. تفسير أبي السعود = إرشاد العقل السليم إلى مزايا الكتاب الكريم (1/ 102) {فاقتلوا أَنفُسَكُمْ} تماماً لتوبتكم بالبَخْع أو بقطع الشهوات وقيل أُمروا أن يقتُلَ بعضُهم بعضا தம்மையே அழித்துக் கொள்வதின் மூலம் அல்லது மனோ இச்சையைக் கொல்வதன் மூலம் உங்களையே கொல்லுங்கள் என்பது தான் இதன் கருத்து. சிலர் சிலரைக் கொல்லுங்கள் என்றும் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. தற்கொலை என்று யாரும் பொருள் கொள்ளவில்லை என்று சவூதியின் மூத்த ஆலிம் உஸைமீன் அவர்கள் எழுதியதை அப்படியே சுட்டு பதிவிட்டதால் இந்த விபரங்கள் இவர்களின் கண்களில் படவில்லை போலும். அறிஞர்கள் கூறியதை அப்படியே நம்பி எடுத்தெழுவதற்கு பேர் தான் ஆய்வா? ஆய்வு செய்திருந்தால் இப்படி எழுதி இருக்க முடியாது. யார்? எவரைக் கொல்வது? அவர்களில் அனைவரும் காளைச் சிற்பத்தை வணங்கியவர்கள் தான் எனும் போது காளைச் சிற்பத்தை வணங்கியோரைக் கொல்வது தான் அவர்களுக்கான அல்லாஹ்வின் தண்டனை என்றால் யார் யாரைக் கொல்வது? மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரைத் தவிர ஒட்டு மொத்த சமுதாயமும் துடைத்து எடுக்கப்பட்டிருக்குமே? இஸ்ரவேல் சமுதாயமே இவ்விருவர் தவிர ஒருவர் விடாமல் அழிக்கப்பட்டிருக்குமே? ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்ரவேலர்கள் இருந்துள்ளதாக குர்ஆன், ஹதீஸ் கூறுகிறதே? அவர்கள் அனைவருமே மூஸா, ஹாரூன் ஆகிய இருவர் மூலம் வந்த சந்ததிகள் மட்டும் தாமா? இப்படி பல குழப்ப அடுக்குகள் கொண்ட ஓர் விளக்கமாகத் தான் இந்த விளக்கம் அமைந்துள்ளது. நாம் கூறும் விளக்கத்தை விட எந்த வகையிலும் அந்த அறிஞர்கள் அளித்த விளக்கம் மேம்பட்டதாக இல்லை. எனவே தான் நாம் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை. 27.11.2016. 8:50 AM Share this: Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to share on Telegram (Opens in new window) Click to email a link to a friend (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to print (Opens in new window) Related Leave a Reply Cancel reply Search About Me இறைவனின் திருப்பெயரால்… இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc). இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
பள்ளிக்குள் நுழையும்போது மழை விட்டிருந்தது. குளிர் அடித்தது. பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் வசனங்கள் தெளிவாக கேட்டது விதுரனுக்கு. ஆனாலும் வரும் வழியில் பார்த்த காட்சி விதுரனின் மண்டையைத் திருகிக்கொண்டே இருந்தது. ஒரு கையை நீட்டியபடி மற்றொரு கையில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி இருந்த அம்பேத்கர் சிலையின் வலது கை உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. கையின் ஒரு பகுதி சிலையின் காலடியில் கிடந்தது. அந்த சிலையை முழுவதும் சுற்றி இருந்த வெள்ளைத்துணி மழையில் நனைந்து இருந்ததால் சிலையோடு ஒட்டியிருந்தது. சிலையின் நீலநிறம் தெரிந்தது. சிலையை சுற்றிலும் செருப்பும் செங்கலும் கிடந்தன. அந்த இடம் சண்டை நடந்ததற்கான சாட்சியமாக இருந்தது. தேர்தல் நேரங்களில் தலைவர்களின் சிலைகள் துணிகொண்டு மறைக்கப்படுவது வழக்கம். மறைத்தாலும் உள்ளே இருப்பது யார் என்று அனைவருக்கும் தெரியும். குளவி கொட்டிய இடம் போல அந்த காட்சி மனதுக்குள் இருந்தது. வண்டியைப் பள்ளியின் காரிடாரில் ஏற்றி நிறுத்தினார். செய்திகளில் பார்த்திருக்கிறார். நேரில் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே திறந்திருந்த வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். வந்த களைப்பு. சோர்வு. படுத்தால் தேவலாம் போல இருந்தது. போர்த்திப் படுத்தார். மலை உச்சியில் இருந்து உருட்டி விட்ட கல் போல அந்தக் காட்சி மனதுக்குள் உருண்டு கொண்டே இருந்தது. எப்போது தூங்கினார் என்று தெரியவில்லை. சாயங்காலம். பள்ளியின் வடக்கு புறம் இருந்த பெரிய வேப்ப மரத்தடியில் விதுரன் கைகளை வீசி நடந்து கொண்டிருந்தார். பள்ளியை ஒட்டி இருந்த வீட்டுத் தொலைக்காட்சியில் இருந்து இளையராஜா பாடல்கள் கேட்டது. அதனால் புது இடத்தில் நடப்பது சலிப்பை ஏற்படுத்தவில்லை. சர்க்கரை வந்ததிலிருந்து காலையும் மாலையும் தவறாமல் ஒருமணி நேரம் நடந்து விடுவார். காலையில் சாப்பிடுவதற்கு முன்பு மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு ஒரு மாத்திரை போட்டுக் கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டில் யாரும் அவரை அசைத்துவிட முடியாது. திருக்கோவிலூர் பக்கத்தில் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். சொந்த ஊர் சேலம் பக்கம். பிரஸிடிங் ஆபீஸராக முதல் தேர்தல். அதனால் கவனமாக இருந்தார். போக்கஸ் லைட் கட்டியதில் பள்ளி வெளிச்சமாக இருந்தது. கட்சிக்காரர்கள் வர தொடங்கியிருந்தனர். வகுப்பறை கொஞ்சம், கொஞ்சமாக வாக்குச்சாவடியாக மாறிக்கொண்டிருந்தது. கட்சிக்காரர்கள் மாறிமாறி வருவதும் விதுரன் உட்பட வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வணக்கம் வைப்பதும் “உங்கள மாதிரி யார் வந்தாலும் எங்க வீட்ல தான் சாப்பாடு, இங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று சொல்வதும் போவதுமாக இருந்தனர். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் பள்ளியினுள் லாரி வந்தது. வாக்குப்பதிவு இயந்திரம், கலர் கலராக நிறையக் கவர்கள், போஸ்டர், கட்சி சின்னங்கள், அரக்கு, மெழுகுவர்த்தி, குண்டூசி என தேர்தல் நடத்துவதற்கு தேவையான பொருட்கள் கொண்ட பெரிய கோணி சாக்கை ஒப்படைத்துவிட்டு அனைத்தும் சரியாக ஒப்படைக்கப்பட்டது என்பதற்கு சாட்சியாக கையெழுத்து பெற்றுக்கொண்டார் சோனல் ஆபீசர். “நீங்கதானே பிரஸிடிங் ஆபீசர்? எல்லாரும் வந்துட்டாங்களா?” சோனல் ஆபீசர் விதுரனை பார்த்து கேட்டார். “ம்” தலையாட்டினார். பி-1, பி-2, பி-3 என அனைவரும் உடனிருந்தனர். “சென்சிட்டிவ் பூத்து சார். கேமரா வைக்கிறதுக்கு ஆளுங்க வருவாங்க. ப்ராப்ளம் வராது. இருந்தாலும் நீங்க கவனமா இருங்க. பூத்தில எது நடந்தாலும் நாம தான் பதில் சொல்லணும்” அவரது முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார். “ம்.” “நைட் மிஷின நல்லா செக் பண்ணிக்குங்க சார். ஏதாவது பிராப்ளம்னா எனக்கு போன் பண்ணுங்க. ரீப்ளேஸ் கூட பண்ணிக்கலாம். மாக் போல் முடிச்சதும் மிஷின கிளியர் பண்ணிடுங்க. சில இடத்துல கிளியர் பண்ணாமலே எலக்சன ஸ்டார்ட் பண்ணி அதனால நிறைய பிரச்சன. மார்னிங் டைமுக்கு ஸ்டார்ட் பண்ணிடுங்க. ஒன் அவருக்கு ஒன்ஸ் ரிப்போர்ட் கொடுத்துருங்க.” “ம்.” “பை த வே உங்க நேம் சார்?” “விதுரன்.” பேரைக் கேட்டதும் சோனல் ஆபீஸர் முகத்தில் சிரிப்பு தென்பட்டது. பூத்துக்கு வந்ததிலிருந்து முதன்முறையாக அப்போதுதான் சிரித்தார். “ஐ அம் நந்தன். நம்பர சேவ் பண்ணிக்குங்க” என்று தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்தார். “நம்ப ரெண்டு பேரும் சொந்தக்காரங்க” “எப்படி” ஆச்சரியத்தின் குறி விதுரன் முகத்தில் தென்பட்டது. “தூரத்து சொந்தம்தான்.புராண காலத்து தூரம்” “புருவத்தை சுருக்கி நந்தனை பார்த்தார்.” “நீங்க எனக்கு சித்தப்பா முற” “அப்படியா!” “கௌரவர்கள் தொண்ணூத்தி ஒன்பது பேர்ல நானும் ஒருத்தன். அப்ப நீங்க எனக்கு சித்தப்பா முற தான?” “ஆமாம்” என்று தலையாட்டி விதுரன் சிரித்தார். “நீங்க யாருடைய அவதாரம் தெரியுமா?” “…………” “எமதர்மன்” என்று சொன்னவர் கிளம்பிப் போனார். * காலை 7.30 மணிக்கு 11 வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்த வருடம் EVM மிஷினை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது. தான் விரும்பும் நபருக்கு தன்னுடைய ஓட் போகிறது என்பதை வாக்காளர்களுக்கு உறுதிப்படுத்தவும் ஓட்டிங் மிஷின் மீது மக்களுக்கு குறைந்து கொண்டே வந்த நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் செய்திருந்த ஏற்பாடு அது. ஓட்டு போட்ட பிறகு தான் சார்ந்த கட்சிக்கு தான் தன்னுடைய ஓட்டு போனது என்பதை அறிந்துகொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் கூடுதலாக நேரம் பிடித்தது. அதனால் வாக்காளர்கள் கூடுதல் நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. ஜன்னல் வழியாகப் வெளியில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தார். பெரும்பாலும் கட்சிக்காரர்களே நின்றிருந்தனர். வாசலில் துணிப்பந்தல் போடப்பட்டிருந்தது. வேப்ப மரத்தடியில் இலவம் பஞ்சு போல ஈசல் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. ஈசல் கூட்டத்தைச் சாப்பிட பறவைகளும் இருந்தது. வெளியில் காவலுக்கு இருந்த போலீஸ் ஒவ்வொருவராக உள்ளே விட்டுக் கொண்டிருந்தார். “தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது” என்று செய்தி செயலியின் நோட்டிபிகேஷன் காட்டியது. 8:00 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை பதிவுசெய்தார் விதுரன். காலை ஆறு மணியிலிருந்து இப்பொழுதுதான் அக்கடா என்று உட்காருவதற்கு நேரம் கிடைத்தது. அப்பொழுதுதான் எழுதத் தொடங்கினார். “பக்கத்தில இருந்த நாலு பூத்லீயும் பாத்துட்டேன். நீங்கதான் ஐடி கார்டு கேக்குறீங்க”? பூத் ஸ்லிப் மட்டும் வைத்திருந்த ஒருவர் பி-1 ஆபீஸரிடம் கோபமாக பேசிக்கொண்டிருப்பதை விதுரன் பார்த்தார். “நான் ஏன் கேட்க போறேன்? எலக்சன் கமிஷன் சொல்றதை நான் செய்யறேன் “. பி-1 பதில் சொன்னார். “பூத் ஸ்லிப் எலக்சன் கமிஷன் தானே கொடுத்துச்சு. நா வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வரனா?.” “அதே எலக்சன் கமிஷன் ஐடி கார்டையும் பாருன்னு சொல்லுது.” “அப்ப, இது ஆதாரம் இல்லையா?” வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள், ஏஜெண்டுகள் என்று அனைவரும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். வெளியிலிருந்து ஒருவர் ச்ச் கொட்டுவது தெளிவாகக் கேட்டது. சார்.. ப்ளீஸ்.. விதுரன் குறுக்கிட்டார். “நீங்க இந்த பக்கம் வாங்க. உங்களால எல்லாரும் நிக்கிறாங்க”. அவர் விதுரன் பக்கமாக வந்ததும் கையில் மருதாணி வைத்திருந்த பெண் தன்னுடைய ஐடி கார்டையும் பூத் ஸ்லிப்பையும் பி-1 னிடம் காண்பித்தார். அவர் பெயரையும் அவரது தந்தை பெயரையும் சத்தமாக வாசித்தார். அவர்தான் என்பதற்கு ஆதாரமாக ஏஜெண்ட் ஒருவர் தலையை ஆட்டினார். “அவர்தான்” என்று ஒருவர் சொன்னார். ஏஜெண்ட்கள் வைத்திருந்த ஓட்டர்ஸ் லிஸ்டில் குறித்துக் கொண்டனர். பூத் ஸ்லீப்பை விதுரன் படித்துக் கொண்டிருக்கும்போது, “அவருதான் சார். அவர விடுங்க.” ஏஜெண்ட் ஒருவர் எழுந்து சொன்னார். “இவர ஐடி கார்டு இல்லாம ஓட்டுப்போட விட்டா பின்னாடி வரவங்க யாரும் எந்த ஐடியும் எடுத்துக்கிட்டு வரமாட்டாங்க. அந்த கட்சிக்காரருக்கு மட்டும் விட்டீங்க? எங்க கட்சிக்காரருக்கு விடுங்கன்னு, நீங்க கேப்பீங்க. நாங்க என்ன ஐடி கார்டு எடுத்துட்டு வந்தாங்கன்னு ரெக்கார்ட் பண்ணனும்”. “சார், தயவு செய்து கோவிச்சுக்காம வீட்டுக்கு போய் ஐடி கார்டு எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “விடுங்க சார் போட்டுட்டு போகட்டும்” என்று ஏஜெண்ட் ஒருவர் சொல்லி முடிப்பதற்குள், “இப்பவே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. இன்னும் நான் வீட்டுக்கு போயி, ஐடி கார்டு எடுத்துட்டு வந்து, இந்த லைன்ல நின்னு, ஓட்டு போறதுக்குள்ள, பொழுதே போயிடும்” கோபமாகச் சலித்துக் கொண்டார். “அதெல்லாம் போகாது. நான் பாத்துக்குறேன். நீங்க ஐடி கார்டு எடுத்துட்டு வாங்க. லைன்ல நிக்க வேணாம். நேர உள்ள வாங்க, போடலாம்”. சமாதானம் ஆனது மாதிரி தெரியவில்லை. வாய்க்குள் முனகிக்கொண்டே விர்ரென்று போனார். “ஐடி கார்ட் இல்லாமல் யாரையும் உள்ளே விடாதீங்க” போலீஸ்காரரிடம் சொல்லிவிட்டு தன்னுடைய இடத்தில் வந்தமர்ந்தார் விதுரன். ஜன்னல் வழியாக முகவர்களின் ஒருவர் கைசாடை காட்ட, கட்சிக்காரர் ஒருவர் போனவர் பின்னால் ஓடினார். வேப்பமரத்தடியில் நின்று இருந்தவரை மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போவதை விதுரன் பார்த்தார். வேப்ப மரத்தடியில் ஈசல் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. “ஓட்டு போட வர்றவங்கள தவிர மீதி எல்லாரும் 100 மீட்டர் தாண்டி போங்க” என்று காவலர்கள் மைக்கில் சொல்லிக் கொண்டிருப்பது விதுரனுக்குக் கேட்டது.கேட்டைத் தாண்டி கூட்டம் நின்றது. 10:00 நிலவரத்தை பதிவு செய்தார். வாக்குப்பதிவு நிறுத்தம் என்று செய்தி செயலியில் நோட்டிபிகேஷன் காட்டியது. உள்ளே திறந்து படித்தார். மாதிரி வாக்கெடுப்பை அளிக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியதால் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம். மக்கள் சாலை மறியல். இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இரண்டு இடங்களில் தாமதம் என்று செய்தி காட்டியது. நிமிர்ந்து பார்த்தார். மூத்திரப்பையுடன் வீல்சேரில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை அவரது மனைவி பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு வந்தார். எந்த உணர்ச்சிக்கான குறிப்பும் அந்தப் பெண்ணின் முகத்தில் தென்படவில்லை. கண்கள் வறண்டு இருந்தது. “ஆக்சிடென்ட் சார். தண்டுவடத்தில அடிபட்டுருச்சி. நிக்க முடியாது. எல்லாம் கிடதான்” இரண்டு நிமிடம் கொடுத்தால் அடிபட்டது முதல் இங்கு வந்தது வரையான கதையைச் சொல்லி முடித்து விடுபவள் போல் சொல்லிக் கொண்டிருந்தாள். இருவர் விரல்களிலும் விதுரன் மை வைத்தார் இருவருக்கும் ஓட்டுப்போட. அவரது மனைவி நகர்ந்ததும், “போன எலக்சன்ல நான்தான் பூத் ஏஜெண்ட். எங்க கட்சிக்கு எல்லா வேலையும் நான் தான் பார்த்தேன். ஆனா இப்ப எந்திரிக்க கூட முடியல.” என்று வீல்சேரில் அமர்ந்து இருந்தவர் விதுரனைப் பார்த்துச் சொன்னார். தலையாட்டினார் விதுரன். பேசிக்கொண்டே இருக்க வேண்டும். நடப்பதையெல்லாம் அந்த அறையின் ஏதாவது மூலையில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் தெரிந்தது. பெரியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரது ஐடி கார்டையும் பூத் ஸ்லிப் ஐயும் எடுத்துக்கொண்டு கட்சிக்காரர்கள் வரத்தொடங்கியிருந்தனர். அதனால் அனைவரும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒடிசலாக இருந்த இளைஞர் தான் ஓட்டு போடுவதை செல்பி எடுக்க வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன் ஆள்காட்டி விரலை முன்னால் நீட்டியபடி நின்று கொண்டிருப்பதை விதுரன் பார்த்தார். “செல்பி எடுக்க கூடாது தம்பி. போன் உள்ள அலோட் கிடையாது” விதுரன் கோபமாகச் சொன்னவர் அவன் பக்கத்தில் வந்தார். “ஓட்டு போடறத போட்டோ எடுக்க கூடாதா?” “எடுக்க கூடாது. தேவனா வெளியில போய் எடுத்துக்கோ” “காலையிலிருந்து டிவி பாத்துட்டு இருக்கேன். அரசியல்வாதிங்க, விஜய், ரஜினி ஓட்டு போடறத போட்டோ எடுக்குறாங்க. அவங்க யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு வீடியோ எடுக்குறாங்க. நான் போட்டோ எடுக்க கூடாதா?” சத்தம் கேட்டு போலீஸ்காரர் உள்ளே வந்தார். “விவாதம் பண்ணாதீங்க. எங்களுக்கு எலக்ஷன் கமிஷன் என்ன சொல்லுதோ அதான் செய்கிறோம். பூத்துள்ள போட்டோ எடுக்கக்கூடாது.” “அவங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா?” “தம்பி மிஷின விட்டு தள்ளி நில்லுபா” போலீஸ் சொன்னார். கோபத்தில் மிசினை உடைத்து விடுவானோ? என்ற பயம் விதுரனை தொற்றிக் கொண்டது. “அவன முதலில் வெளியே அனுப்புங்க” ஏஜெண்ட் ஒருவர் சொன்னார். “போன உள்ள வெச்சுட்டு ஓட்ட போட்டுட்டு வாடா” – அவனுக்கு தெரிந்தவர் போல் இருந்த ஏஜெண்ட் ஒருவர் அதட்டலாகச் சொன்னார். “இவனையெல்லாம் ஓட்டு போடவே விடக்கூடாது. தூக்கி உள்ள வைங்க சார்” என்று போலீசை பார்த்து ஏஜெண்ட் ஒருவர் சொன்னார். “உங்க கட்சி ஆளுங்கள விடலாமா.? நீங்க என்ன பண்ணீங்க. எவ்வளவு பணம் கொடுத்தீங்க, சொல்லட்டுமா? நீங்க போட்ட ஆட்டத்தனால வேலூர்ல எலக்சன நிப்பாட்டி வச்சிருக்காங்க. உங்களையெல்லாம் தூக்கி உள்ள வைக்கலாமா?” இப்பொழுது ஏஜெண்டுகள் சண்டை மூண்டது. கட்சி சண்டையாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். ஓட்டுக்கு கொடுத்த பணம் பொருட்களை எல்லாம் பட்டியலிட்டனர். சத்தம் அதிகமானது. அனைவரையும் சமாதனம் செய்ய முயன்று கொண்டிருந்தார் விதுரன். போலீஸ்காரர் அந்தப் பையன் உட்பட பூத் ஏஜெண்டுகள் இருவரை வெளியே அழைத்து போனார். விடுங்க சார் இனிமே நான் எதுவுமே பேச மாட்டேன் என்று சொன்னவர் உள்ளே வந்து அமர்ந்தார். “நான் இன்னும் ஓட்டு போடவே இல்ல. நீங்க என் உரிமையை தடுக்கிறீர்கள்.” அந்தப் பையன் வேகமாக பேசினான். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை உன் பாட்டுக்கு போயி ஓட்டு போட்டு வர தெரியாது என்று வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்கள் திட்டினர். “உரிமையை கேட்க தெரியுது இல்ல. படிச்சிருக்க. எலக்சன் கமிஷன் சொன்னது உனக்கு புரியல. பூத்ல கலவரம் பண்ணேன்னு தூக்கி உள்ள வச்சுருவேன். அமைதியா போட்டுட்டு வெளியில் வந்துடணும்.” போலீஸ் கடுமையாகச் சொன்னார். சரி என்பது போல் தலையாட்டி உள்ளே சென்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தான். நன்றாக ஓடிக்கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்று மீண்டும் ஸ்டார்ட் ஆனது மாதிரி இருந்தது வாக்குச்சாவடி. 12 மணி நிலவரத்தை பதிவு செய்து மீதமிருந்த எழுத்து வேலைகளில் மும்முரமாக இருந்தார் விதுரன். நீண்ட நேரமாக யாரும் ஓட்டு போடவில்லை என்பதை உணர்ந்தார். ஓட்டுப்பதிவு ஆனதற்கு அடையாளமாக வரும் கி…..கி என்ற சத்தம் வரவே இல்லை. நிமிர்ந்து பார்த்தார். பி-1 ஒரு வாக்காளரின் பெயரை ஓட்டர்ஸ் லிஸ்டிலும் தேடிக் கொண்டிருந்தார். “சீக்கிரம் அனுப்புங்க. வயசானவங்க வெளியில நிக்கிறாங்க.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் அந்தப் பையனின் பூத் சிலிப் வாங்கிக்கொண்டு அந்தப் பையனுக்கு பின்னால் இருந்த பெண்ணை “நீங்க போங்க” என்று சொல்லி நகர்ந்து நின்றார். பூத் ஸ்லீப்பை படித்தார். “இது, இந்த பூத் ஸ்லீப் இல்ல. பக்கத்து பூத். அங்க போயி ஓட்டு போடுங்க” என்று சொன்னவர் பூத் ஸ்லிப்பை வந்தவரின் கையில் கொடுத்து நகர்ந்தார். “சார் தம்பி நம்ம ஊரு தான்” ஏஜெண்ட் எழுந்து சொன்னார். அப்பொழுதுதான் விதுரன் வந்தவரை முழுமையாகப் பார்த்தார். இருபத்தி ஆறு வயது இருக்கும். மாநிறம். நல்ல உயரம். நேர்த்தியாகச் தலைசீவி இருந்தான். “உங்க ஊரு தான். இவர் ஓட்டு இந்த பூத்ல இல்ல” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் போலீஸ் ஒருவர் உள்ளே வந்தார். கூடவே ஒரு பெண்ணும். விதுரன் பக்கமாக வந்தவர் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணைக் காட்டி “இவங்கள ஓட்டு போட வச்சு அனுப்புங்க. அர்ஜெண்ட். நான் கூட்டிட்டு போகணும்” என்று சொன்னார். எல்லோரது கண்களும் அந்தப் பெண்ணை நோக்கியே இருந்தது. விதுரன் “சரி” என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினர். பக்கத்திலிருந்த இளைஞன் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெண் தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்தார். 620. தீபா. அப்பா பெயர் ராஜி என்று பி-1 சத்தமாக வாசித்தார். பார்ப்பதற்கு நல்ல உயரமாக இருந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். இடது கன்னத்தில் தழும்பு இருந்தது. ஒரு கையில் வாட்ச், மற்றொரு கையில் தங்க வளையலும், மணிபர்சும் இருந்தது. ஏஜெண்டுகள் பக்கமிருந்து சரிதான் என்பதற்கு அடையாளமாய் எந்தவித சமிக்ஞையும் வரவில்லை. “சரியா” என்று பி-1 மீண்டும் ஒருமுறை கேட்டார். ஏஜெண்ட் ஒருவர் “ஆமாம்” என்பதற்கு அடையாளமாக கை சாடை செய்தார். அது “அவள இங்கிருந்து அனுப்பு” என்பது போல இருந்தது. அந்தப் பெண் தன்னுடைய வாக்கை பதிவு செய்து பெண் போலீஸ் முன்னால் போக, அந்தப் பெண் பின்னால் கிளம்பி போனதும், ஓட்டிங் மெஷினில் பதிவான வாக்குகள். 17C-ல் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து, 1 மணி நிலவரத்தை பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது தான் நினைவுக்கு வந்தது காலையிலிருந்து சர்க்கரை மாத்திரை சாப்பிடாதது. மாத்திரை எடுக்க பையினுள் கைவிடும் போது, “நீங்க நினைச்சா ஓட்டுப்போட விடலாம்” ஏஜண்ட் அருகில் வந்து கேட்டார். அந்தப் பையனும் உடன் இருந்தான். விதுரன் திரும்பி அந்தப் பையனைப் பார்த்தார். என் ஓட்டை இந்த பூத்தில் போடாமல் விட மாட்டேன் என்ற பாணியில் நின்று கொண்டிருந்தான். “புரியாம பேசாதீங்க. அவரோட ஓட் இங்க இல்ல” “தெரியும் சார்” “எங்க இருக்கோ அங்க போய் போட சொல்லுங்க” “இந்த தம்பிக்கு அங்க போய் போட விருப்பம் இல்ல சார்” “ஏன்?” “அந்த பூத் காலனியில இருக்கு.”ஷாக் அடித்தது போலிருந்தது. சமாளித்துக்கொண்டு, “எங்க இருந்தா என்ன? போய் போட சொல்லுங்க” “…………………” வெளியே போலீசிடம் ஒருவர் சத்தமாக கத்திக் கொண்டிருப்பது கேட்டது. வந்தவர் பூத்துக்குள் சென்றுவிடாமல் இருக்க கதவருகில் கையை மறித்து நின்று கொண்டிருந்தார் போலீஸ். விதுரன் வெளியே சென்று பார்த்தார். “நான் பெங்களூரில இருந்து ஓட்டு போறதுக்கு வந்திருக்கேன். என் ஓட்ட யாராவது போட்டாங்கன்னு தெரிஞ்சுச்சு.. இங்க இருக்கிறவங்க எல்லாரும் அவ்வளவுதான்” என்று செல்போனை எடுத்து வீடியோ பிடிப்பது போல் காண்பித்தார். “சார் உங்க ஓட்டு யாரும் போடல.. அமைதியா இருங்க” என்று விதுரன் சொல்லி முடிப்பதற்குள் “உன் ஓட்ட யாரும் போடல. உன் பேர்ல ஊருக்குள்ள 3 பேர் இருக்காங்க. அவங்க பேர படிச்சத உங்கிட்ட மாத்தி சொல்லி இருப்பாங்க. நான் இருக்கிறபப்படி விடுவனா?” ஏஜெண்ட் எப்படியாவது இந்த ஒரு ஓட்டை தன்னுடைய கட்சிக்கு வாங்கிவிட வேண்டும் என்ற முடிவோடு பேசினார். “இந்த ஒரு ஓட்டு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க” சொந்த ஊரில், சொந்த ஊரின் பள்ளிக்கூடத்தில் யாரோ ஒருவரின் முன்னால் கெஞ்சுவது அசிங்கமாக இருந்தது அவருக்கு. அந்த இளைஞன் மற்ற பூத் ஏஜெண்டுகளிடம் கைகளை நீட்டி கோபமாக பேசிக்கொண்டிருந்தார். “இல்லாத ஓட் எப்படி போட வைக்கிறது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பையன் வந்தான். அவன் பூத் ஸ்லிப்ல அவன் போட்டோக்கு பதிலா வேற ஒரு பொண்ணோட போட்டோ இருந்துச்சு. ஐ டி செக் பண்ணிட்டு ஓட் போட விட்டேன். இது முடியாது. தப்பு” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுப் போடுவதற்கு வைத்த மையை ஒருவர் தலைமுடியில் தேய்த்து அழிப்பதைப் பார்த்தார். “எதுக்கு இப்ப மைய அழிசிங்க”? அவரிடம் எந்த பதிலும் இல்லை. “மேடம் இன்னொரு முற மை வைங்க. அழிக்கக்கூடாது.போய் ஓட் போடுங்க” என்று கோபமாகச் சொன்னார். உண்மையில் அந்தப் பையன் மேல் இருந்த கோபத்தை, வந்தவர் மீது காட்டினார். ஏஜெண்டும் சப்போர்ட் செய்யும் நோக்கில் வந்தவரைத் திட்டினார். அந்த இளைஞர் வெளியில் சென்று சத்தமாக யாருடனோ போனில் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. ஏஜெண்ட் நகர்வதாக இல்லை. விடாப்பிடியாக “உங்கள்ட்ட சொல்றதுக்கு என்ன? பார்த்தா நம்ப ஆ…..” அவர் சொல்லி முடிப்பதற்குள் சோனல் ஆபீசர் உள்ளே வந்தார். 2 மணி நிலவரம், ஆண், பெண் ஓட்டுப் போட்டவர்கள் எண்ணிக்கை அனைத்தையும் குறித்துக்கொண்டு, “எப்படி போகுது விதுரன்?” என்று கேட்டார். “ம்.. நல்லா போகுது சார்”. “ம், பார்த்துக்கோங்க” என்று சொன்னவர் கிளம்பிப் போனார். அந்த நொடிக்காகக் காத்திருந்தது போல இருந்த ஏஜெண்ட், “பார்த்தா நம்ம ஆளுங்க மாதிரி இருக்கீங்க “பெருமை பொங்கச் சொன்னார். “………….” “நாலு நாளைக்கு முன்னாடி பெரிய சண்டை ஆயிடுச்சு. ரெண்டு நாளு விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷன்ல, இனிமே இந்த பிரச்சனை வராதுனு எழுதி கொடுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இளைஞர் வந்து சேர்ந்து கொண்டார். “………..” “எவ்வளவு தைரியம் இருந்தா பானைய தூக்கிகிட்ட, கொடிய புடிச்சிகிட்டு, ஊருக்குள்ள ஓட்டு கேட்டு வருவானுங்க? அவனுங்கள சொல்லி தப்பில்லை, கட்சி சொன்னுச்சி, மயிரு சொன்னுச்சின்னு சாதி மாறி அவங்க கூட சுத்திக்கிட்டு இருக்கிற தலமாட்டுகொல்லி ஊரில இருக்கத்தான் செய்யுது.” “………….” எப்படி இவர்களைத் தவிர்ப்பது என்று தெரியாமல் மனதுக்குள்ளே நெளிந்து கொண்டிருந்தார். இவரும் விடுவதாக இல்லை. “உள்ள வராதீங்கன்னு சொன்னோம். சின்ன பசங்க கல்லெடுத்து சிலைய அடிக்க, பிரச்சன பெருசாயிடுச்சு. இரண்டு பக்கமும் மண்ட ஒடஞ்சி, இப்ப கேஸ் இருக்கு. அத கட்சி பாத்துக்கும்.” என்று சொன்னதும் அந்த இளைஞனின் முகத்தில் தோன்றி மறைந்த சிரிப்பை விதுரன் கவனித்தார். “…………” “இந்த ஒரு ஓட்டு மட்டும் போட வைங்க” என்று அந்தப் பையனைப் பார்த்துக் கொண்டே கேட்டார். “எப்படி போட வைக்கிறது? நீங்களே சொல்லுங்க.. பெரிய ரோதனையா இருக்கு” என்று நெற்றியைத் தடவிக் கொண்டார். ஊருக்குள்ள மொத்தம் 1269 ஓட். 970 போலிங் ஆனாலே பெரிய விஷயம். மீதிப்பேர் கேரளா பெங்களூர்ன்னு வெளியில இருக்காங்க. கண்டிப்பா வரமாட்டாங்க. அதுல ஏதாவது ஒன்ன போட விடுங்க. “இது ரொம்ப பெரிய தப்பு. இப்பதான ஒருத்தர் வந்து கத்திட்டு போனாரு. நீங்களும் பாத்துட்டு தானே இருந்தீங்க. இதனால இங்க வேலை செய்ற எல்லாருக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும்”. “எதுவும் ஆகாது சார். நாங்க பார்த்துக்கிறோம்.” “நல்லா பாப்பிங்கலே, காலைல உங்க முன்னாடி தான போஸ்டர்ல கட்சி சின்னம் ஒட்டாம எதுக்கு இருக்கீங்கன்னு சண்டைக்கு வந்தாங்க. ஸ்டிக்கர் கொடுக்கல, சொல்லியிருக்கு எடுத்துட்டு வருவாங்கன்னு சொன்னோம். எலக்சன் ஸ்டார்ட் ஆக போகுது எப்ப எடுத்துட்டு வருவாங்கன்னு கேட்டாங்க?. சரின்னு கையால வரஞ்சா இது எங்க சின்னம் மாதிரியே இல்லன்னு சண்டைக்கு வந்தாங்க. எல்லாரும் செல்போனை தான் சார் தூக்குறாங்க. நீங்க சொல்ற மாதிரி பண்ணா பெரிய பிரச்சனை ஆயிடும். தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் கள்ள ஓட்டுன்னு பிரேக்கிங் நியூஸ் போடுவாங்க. தயவு செய்து வேலையை செய்ய விடுங்க. அந்தப் பையன ஓட் இருக்கிற பூத்ல போய் போட சொல்லுங்க” சொன்னவர் நகரத் தொடங்கியதும், “எல்லார்கிட்டயும் பேசி நா ஒத்துக்க வைக்கிறேன்” என்று சொன்னவர் ஏஜெண்ட் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்று தன்னுடைய இடத்தில் அமர்ந்து, மற்றவருடன் பேச ஆரம்பித்தார். அவர் பக்கத்திலேயே நில்லு என்று அந்த இளைஞனைப் பார்த்து சைகை செய்தார். எழுந்து வந்தவர், “எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க சார். எந்த கட்சிக்கு வேணாலும் போடட்டும் நாங்க எதும் சொல்ல மாட்டேன்னு சொல்றாங்க.” “எல்லாரும் ஒத்துகிறதனாலேயே தப்பு சரி ஆயிடுமா?” “……….” “ஒரு ஓட்டு தான 200 பேருக்கு மேல வரலன்னு சொல்றீங்க. அதுல ஒன்னா இதுவும் இருந்துட்டு போகட்டும். விடுங்க சார்”. கோபமாகப் புறப்பட்டான் அந்த இளைஞன். ஏஜெண்ட் அவனை நிறுத்தினார். “அது எப்படி சார் விடுறது? நேர்ல இருக்கான்ல. ஒரு ஓட்டு கூட கலையாம வாங்கித் தரதா வாக்குக் கொடுத்திருக்கோம் கட்சிக்கு.” “இந்த மாவட்டத்தில எங்க ஓட் போட்டாலும் உங்க கட்சிக்குத்தான் போகும். அங்க போய் போட சொல்லுங்க. உங்க கட்சிக்கு ஒரு ஓட் அதிகமா கிடைக்கும்.” தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற தொனியில் சொன்னார். “………….” இருவரும் எதுவும் பேசவில்லை. ஏஜெண்ட் மீண்டும் ஆரம்பித்தார். “போலீஸ் கூட ஒருத்தி வந்து ஓட்டு போட்டு போனாளே. அவளோட அப்பா, அம்மா ஓட்டு இங்கதான் இருக்கு. அவங்க வரமாட்டாங்க. இவ பண்ண காரியத்துக்கு எப்படி எல்லா மூஞ்சியையும் பாப்பாங்க. அவளோட அப்பா ஓட்ட போட விடுங்க” என்று கேட்டவர், “வேலைக்கு வெளியூருக்கு அனுப்புனா பையன புடிச்சிட்டு வருதுங்க. சொந்த சாதியில இல்லாதது. வெளியில என்ன இருக்குன்னு தெரியல? வெட்டி வீசாம விட்டதுதான் தப்பு” என்று பேசிக்கொண்டிருந்தார். மதியத்தில் இருந்து இந்த ஒரு ஓட்டு பெரிய தலைவலியாக இருப்பதாக விதுரன் மனசுக்குள் மருவிக்கொண்டார். வேக்காலமாக இருந்தது. திருப்ம்பி அந்தப் பையனைப் பார்த்தார். ஏஜெண்ட் ஒருவர் அந்தப் பையனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவர்களுடன் பேசி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தார். விதுரன் அந்தப் பையனை வரும்படி சைகை செய்தார். “படிக்கிறீங்களா?” “வேலைக்கு போறேன்” என்று அசட்டையாக பதில் சொல்லும்போது ஏஜெண்ட் இருவர் அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். “என்ன படிச்சு இருக்கீங்க?” “பி. ஈ” “தம்பி உங்களுக்கு இந்த பூத்ல ஓட் இல்ல. அவங்களுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது. ஏதேதோ பேசிட்டு இருக்காங்க. நீ படிச்சவன் புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்.” “………….” “முன்னாடி நடந்த சண்டையினால அங்க போக பயமா இருக்கா?” “இல்ல” “அப்படி இருந்தா சொல்லுங்க. வெளியில போலீஸ் இருக்காங்க. பூத் வரைக்கும் கூட வருவாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “நான் எதுக்கு காலனில போய் ஓட்டு போடணும்? என் ஊர்ல தான் போடுவேன்” “இங்கதான் உனக்கு ஓட்டு இல்லையே”? “ஓட்டு போடுறதுக்காக அவனுங்க இடத்துல போய் நிக்கணும்னு அவசியமில்ல” “நல்லா படிச்சு இருக்கீங்க. வேலையில இருக்கீங்க. நீங்க இப்படி பேசலாமா? நீங்கதான் தம்பி இதெல்லாம் மாத்தணும்.” கோபம்தான் ஆனாலும் அமைதியாகச் சொன்னார். ஏஜெண்ட்கள் அவனுக்காகப் பேசியது, நீண்ட நேரமாக நின்றது, கெஞ்சியது எல்லாம் சேர்த்து பொறுமை இழந்தவனாக, “அங்க போயிதான் ஓட் போடணுமா” என்று கேட்டான். “ம்” “எனக்கு ஓட்டே வேணாம்” என்று சொன்னவன் கோபமாக கிளம்பிப் போனான். என் ஓட்ட எப்படி போடறதுன்னு எனக்கு தெரியும் என்று கதவருகில் நின்று சொன்னான். செல்போனில் யாருடனோ சத்தமாகப் பேசிக்கொண்டே நடந்தான். போனவன் பின்னால் இரண்டு பேர் ஓடிக் கொண்டிருந்தனர். வெளியே போனவன் வேப்ப மரத்தடியில் பூத் ஸ்லீப்பை கிழித்து வீசிவிட்டு கேட்டை நோக்கி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, “எதுக்கு சார் வம்பு. ஒரு ஓட்டு தானே போட்டுவிட்டு போகட்டும் விடுங்க. இதனால என்ன பெருசா மாறப்போகுது?” பி-1 விதுரன் அருகில் வந்து சொன்னார். “ஓட்டு போட கூட காலனி பக்கம் போக மாட்டேன்னு நிக்கிறான். எப்படி சார் விடுறது?” “புரட்சி எல்லாம் இங்க பண்ண முடியாது.” “ம்.” “நேரம் ஆக ஆக ரண்டு ஆளா வந்து நிப்பாங்க. உளுந்தூர்பேட்ட பக்கத்துல இதே பிரச்சனைதான் பயங்கர சண்டை ஆயிடுச்சாமமாம். பூத்த உள்ள பூட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கலாம். பிரண்ட் போன் பண்ணாரு. நம்ப வந்தமாதிரி வீட்டுக்கு போகணும் சார்.” உள்ளபடியே இந்த பயம் விதுரனுக்கும் இருந்தது. பி-1 தொடர்ந்து பேசினார். “எக்கேடும் கெட்டுப் போகட்டும் விடுங்க சார். அந்தப் பையன் சொல்றதுல பெருசா தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல. இங்க பிரச்சனை வந்தா மீண்டும் எலெக்ஷன் அணௌன்ஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. நமக்கு ஒன்னுன்னா கண்டுக்கவே மாட்டானுக. இவ்வளவு நியாயமா எலக்சன் நடத்திக் கொடுத்த மட்டும் நமக்கு தூக்கி கொடுப்பாங்கன்னு நினைக்கிறீர்களா? எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் பொட்டி எடுத்துட்டா நம்மள கண்டு கூட ஆள் இருக்காது. ஆனா நாம்ப இந்த ஊரை தாண்டிதான் போகணும்.” “ம்” “நான் முன்னாடியே சொன்னேன் இதெல்லாம் நடக்காது. இவன் வயசுல இருக்கிற ஒரு பையனோட பூத் ஸ்லீப்பும் ஐடி கார்டையும் கொடுத்து பேசாம ஓட்டு போட வைக்கலாம்னு. நீதான் எதிர் கட்சிக்காரன், அது இதுன்னு சொன்ன. இப்ப பாரு அவன் ஊருக்குள்ள போய் என்ன சொல்ல போறான்னு தெரியல? ஒரு ஓட்டு கூட வாங்கிக் கொடுக்க முடியல. நீ எல்லாம் நம்ப சாதிக்கு என்னடா செய்யப் போறேன்னு யாராவது கேட்டா என்ன பதில் சொல்றது?” என்று அவனுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்த இரண்டு ஏஜெண்ட்கள் பேசிக்கொள்வது விதுரன் காதில் விழுந்தது. அப்போது அந்த இளைஞனின் பின்னால் ஓடிய இருவரும் அவனை சமாதானப்படுத்தி, ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே போகும் வாசல் வழியாக அவனை அழைத்து வந்தனர். ஏஜெண்டுகள் இருவரும் பி-1யிடம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இளைஞன் விதுரனைப் பார்ப்பதைத் தவிர்த்தான். “அவரு ஓகே சொன்னா எனக்கு ஓகே” என்று பி-1 சொன்னது விதுரன் காதில் விழுந்தது. கடைசியாக ஒரு முற முயற்சித்து பார்க்கலாம் என்ற நோக்கில் அந்த இளைஞன், ஏஜெண்டுகள் அனைவரும் விதுரனை நெருங்கி வந்தனர். அந்த இளைஞன் விதுரனைப் பார்க்கவே இல்லை. பார்ப்பதைத் தவிர்த்தான். “சார்” என்று ஏஜெண்ட் ஒருவர் ஆரம்பித்ததும், அந்த இளைஞன் முந்திக்கொண்டு, “என்வீட்டு வாசல்ல கைகட்டி வேலை கொடுன்னு லைனில் நின்னான்னுங்க, அவங்க கூட போய் என்ன நிக்க சொல்றீங்க. இதுக்கு நீ ஓட்டு போடாமலே இருந்திருக்கலாம் அப்படின்னு நாலு பேரு பேச மாட்டாங்க? சலுகைல படிச்சி, சலுகையில வேலைக்கு போறானுங்க. எங்க பொண்ணுங்களையும் கூட்டிட்டு போறானுங்க. அவனுங்க கூட போய் மச்சான் முறை கொண்டாடி லைன்ல நின்னு ஓட்டுப்போட சொல்றீங்களா?” இருமல் வந்தது. செருமிக் கொண்டான். “நான் எதுக்கு போலீஸ் பாதுகாப்புல போய் ஓட்டு போடணும்? என் கழனி சைஸ் தான் அவனுங்க ஊரு. பிரஸ் புடிச்சு ஊருக்குள்ள வந்து சின்னம் வரையற அளவுக்கு தைரியம். சிலை கைய ஒடச்ச அன்னைக்கே நாலு பேர் கையும் ஒட்டச்சி இருக்கணும். அப்ப எங்க பொண்ணுங்கள பார்க்க தைரியம் வருமா?” கண்கள் தடுமாற ஆரம்பித்தது. ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு போனான். சாராய வீச்சம் அடித்தது. சத்தம் கேட்டு போலீஸ் உள்ளே வந்தார். “வெளில போ” என்பது போல் சைகை காட்டினார். ஏஜெண்ட்கள் அவனருகில் இருந்தவர்களும் அவனை “அமைதியா இருடா” என்று சொன்னார்கள். அவனது கையைப் பிடித்தார்கள். அவர்களது கைகளை உதறிவிட்டு பேசத் தொடங்கினான். இருமல் வந்தது. மீண்டும் செருமிக் கொண்டான். ஆசிரியராக முழுவதும் நொறுங்கிப் போய்விட்டார் விதுரன். ஒட்டுமொத்த படிப்பே கேள்விக்குறியாக அவர்முன் நின்றது. “கடைசியா கேட்கிறேன். நான் இங்க ஓட்டுப் போடலாமா, கூடாதா”? மிரட்டும் தொனியில் கேட்டான். “உங்களுக்கு எங்க ஓட்டு இருக்கோ. அங்க போய் போடுங்க” என்று சொன்னவர் கோபமாக நகர்ந்து போனார். “அங்கதான் போகணுமா?” சத்தமாகக் கேட்டான். “ம்.” “………””………”.”……..” திட்டிக்கொண்டே வெளியே போனான். நிறைவு: தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது முடிந்தது என்று செய்தி செயலி காட்டியது. வேப்ப மரத்தடியில் காலையில் பார்த்த ஈசல்களின் இறக்கை காற்றிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. கூடவே பூத் ஸ்லீப்பும். வேப்ப மரம் மட்டும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய்வு நடவடிக்கையின் சிறந்த தளபதி கேணல் துரோணர். “தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி” புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது. காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான். விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர்.புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளின் வீரச்சாவின் பின் அந்த வெற்றிடங்களை இவரே பொறுப்பெடுத்து செயலாற்றினார். இவரின் செயல் திறன் தலைமையின் கவனத்தை ஈர்த்தது. பல செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாராட்டைப் பெற்றவர். அமைப்பின் தலைமை இவரின் புலனாய்வு ஆளுமையை உணர்ந்து இவருக்கு சிறந்த ஒரு புலனாய்வு அணியை வழிநடத்தும் பொறுப்பைக் கையளித்தது. தனது பொறுப்பை சிரிவரச் செய்து தன் விடுதலைப் பணியில் சிறந்து விளங்கினார். கடமை தவறும் போராளிகளை சரியாகத் தண்டித்து பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். போராளிகளோடு மிகவும் அன்பாகப் பழகுவார்.பாராபட்சம் பாராது தனக்கு கீழ் இருக்கும் போராளிகளை வழிநடத்திய சிறந்த தளபதி. இவரின் விடுதலைப் பணியான புலனாய்வுத்துறையின் அவசியம் எவ்வளவோ அதே நேரம் ஆபத்தும் அதிகம். எதிரியின் கட்டுப்பாட்டு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த நடவடிக்கையின் சாதனையாளர். மக்களோடு மக்களாய் அன்பாகப் பழகி அவர்களை பயன்படுத்தியே பல சரித்திரங்கள் படைத்தவர். தன் போராளிகளை சந்திக்கும் நேரங்களில் தலைவரின் கரத்தை நாங்கள் தான் பலப்படுத்தோணும்.அந்த ஆள் என்ன செய்யிறது,எத்தனை என்று கவனிக்கிறது.அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை எங்கட உயிர பணயம் வைத்தாவது செய்து குடுப்பம். என்று தான் அடிக்கடி கதைப்பாராம். ஆடம்பரத்தை முற்றாக புறந்தள்ளி வாழ்ந்த தளபதி. தமிழீழத்தின் வெளி புலனாய்வு நடவடிக்கைகளின் பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்டவர். இவரின் சாதனைகள் பற்றி பலருக்கு தெரியாது. இருந்தாலும்.அந்த சாதனை வீரனைப்பற்றி குறிப்பிட்டவர்களுக்கு நன்கு தெரியும். இவரின் விடுதலைப் பணியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவில் குறிப்பிடுகிறேன் ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் தலைநகரில் ஒரு நடவடிக்கைக்கான புலனாய்வு அணி நகர்த்தப்பட்டது.எந்த நேரமும் ஆபத்தும் அதிஉயர் பாதுகாப்புக்களை உடைத்து இவரின் திறமையால் அந்த அணி குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. எதிர்பாராத விதமாக அந்த அணியின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். உடனே அந்த நடவடிக்கைக்கான காலத்தை நீடித்து அந்த அணிக்கு வரப்போகும் ஆபத்தான சூழலை உணர்ந்து அணியை தளத்தை நோக்கி நகர்த்தி பின்பு குறிப்பிட்ட காலஓட்டத்தின் பின் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.நிலமைகளை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர். இவரின் சாதனைகளை எளிதில் விபரித்து சரித்திரம் எழுதிவிட முடியாது.எதிரி அவிழ்க்க முடியாத பல விசித்திரமான வேட்டைக்காரன் இவன். தமிழீழத் தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் தளபதி. மாற்று இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது. இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். கடமை தவறும் போராளிகளோடு கோபம் கொண்டு சில மணி நேரங்களின் பின் அவர்களை அழைத்து ஆற்றுப்படுத்துவார்.இவரின் வீரச்சாவு உயிரை எம்மிடமிருந்து பிரித்ததே தவிர விடுதலை உணர்வை வீச்சாக்கியுள்ளது. விடுதலைப் போராட்டப் பாதையில் இவரின் சாதனைகள் வெளிச் சொல்ல முடியாத பொக்கிஷங்கள். பெயர் புகழை மறந்து எந்த நேரமும் பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக செயற்பட்ட உன்னத வீரன். எதிரிகள் விடைகண்டு பிடிக்க முடியாத பல கேள்விகளின் உரிமையாளன். 13.02.2009 அன்று சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தமிழ்த்தாய் மடியில் வீரகாவியமானார். தாயக விடுதலையை கனவாய் நெஞ்சமதில் சுமந்து தமிழ் மக்களின் மண்,உரிமைகளை மீட்டெடுக்கும் எம் புனிதப் போரிலே கேணல் துரோணரோடு வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து பூசித்து வணங்கி இவர்களின் உயரிய உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி விடுதலை வேண்டி வீறுநடை போடுவோமாக…
கண்டி - திகனை -தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற சம்பவம் பற்றி அறிந்து இருப்பீர்கள். அதை தொடர்ந்து Sri Lanka அரசாங்கம் Viber, Whatsapp, Facebook ஆகியவை இடை நிறுத்தப்பட்டன. இது எவ்வாறு சாத்தியப்பட்டது, எவ்வாறு இதை மக்கள் எதிர் கொண்டார்கள், நன்மைகள், தீமைகள், எதிர்காலம் ஆகியவற்றை தொழிநுட்ப ரீதியான பார்வையில் பாப்போம். பின்னணி February 22, 2018 அன்று கண்டியில் சிங்கள நபர் ஒருவர் ஒரு சில முஸ்லிம் நபர்களினால் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டு மோசமான காயங்களுக்கு உள்ளாகிறார். பாதிக்கப்பட்ட அந்த நபர் மார்ச் 3ஆம் நாள் மரணத்திற்குள்ளாகிறார். March 4 மாலைப் பொழுதில் போர்க்குணமிக்க ஒரு கும்பல் முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். கண்டியில் நடைபெற்ற இவ்வன்முறைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் சிங்களவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் infertility tablet (கருத்தடை மாத்திரை) கலக்கப்பட்டது என்ற வதந்தியை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இவ்வன்முறையைத் தூண்டியவர்கள், சிங்கள இனம் பெருகுவதை தடுக்க முஸ்லிம்கள் முற்படுவதாகவும் அதன்மூலம் அவர்களது சனத்தொகையை சிங்களவர்களைவிட அதிகரிக்க முற்படுவதாகவும் குற்றம் சுமத்தினர். இம்மாத்திரை நிரந்தர மலடாக்கத்துக்கானது என சொல்லப்பட்டது. உடனடியாக மகப்பேறடையாத படி குறைக்கும் மருந்து எதுவும் இல்லையென சுகதார அதிகாரிகளும் மருத்துவ துறையினரும் உறுதிசெய்துள்ளனர். இருந்தபோதிலும் இதனை அவர்கள் நம்புவதாக இல்லை. TRCSL நடவடிக்கைகள் Telecommunications Regulatory Commission of Sri lanka அனைத்து தொலைதொடர்பு சேவைவழங்குநர்களையும் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் பேஸ்புக் மற்றும் வட்ஸப், வைபர் பாவனையை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொண்டது. இதேவேளை கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இணையபாவனை முற்றாக இடைநிறுத்தப்பட்டது. சேவை வழங்குநர்களின் நடவடிக்கைகள் March 7ஆம் திகதி காலை நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பான Dialog இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தேசத்தின் பாதுகாப்பு நலன்களை கருத்தில்கொண்டு சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மறு அறிவித்தல் வரும் வரை கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற தகவலை வெளியிட்டதுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு Twitter செய்திகளையும் அனுப்பியிருந்தது. ஏனைய நிறுவனங்கள் எந்தவொரு அறிவித்தலையும் விடவில்லை. அத்துடன் அனைத்தும் வழமைக்கு திரும்பியவுடன் Dialog மீண்டும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுந்தகவல் ஒன்றினை அனுப்பி அறிவித்தது. சமூக தளங்கள் தடைசெய்யப்பட்டதன் நோக்கம் இது ஒரு ஆங்கில மொழியை சரளமாக சமூக தளங்களில் பயன்படுத்துபவர்களால் உண்டாக்கப்படட வன்முறை ஆயின் இலகுவாக கட்டுப்படுத்தி இருக்கலாம். ஏன் என்றால் ஆங்கிலகருத்துக்களை கண்காணிக்கவும் வடிகட்டவும் போதுமான தொழிநுட்பம் அனைத்தும் சமூக சேவை வழங்குநர்களிடமும் உண்டு. ஆனால் சிங்கள சொற்களை புரிந்து கொள்ள, தேட, வடிகட்டிட பொருத்தமான சொற்களை உள்ளடக்கிய சொற்களஞ்சியம் இல்லை. அல்லது முழுமை பெறவில்லை. எனவே இந்த தளங்களை உடனடியாக தடை செய்வதை தவிர வேறு வழிகள் இல்லை. சில நாட்களின் பின்னர் Facebook பிரதிநிதிகள் இலங்கை வந்து ஜனாதிபதியின் செயலாளருடன் இணைக்கப்பட்டை எட்டிய பின்னரே சேவை வழமைக்கு திரும்பியது. மக்களின் செயற்பாடுகள் Digital தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளும் ஆளுமையுள்ளவர்கள் Proxy Server 'களைப் பயன்படுத்துவார்கள். Digital தொழில்நுட்ப அறிவை குறைவாகக் கொண்ட பயனாளர்களே செய்திகள், கருத்துக்கள் மேலதிக தகவல்களை இழக்கவேண்டியிருக்கும். அவ்வாறான தகவல் வெற்றிடம் காரணமாக வதந்திகள் வேகமாகவும் பரந்துபட்ட அளவிலும்பரவ வழி வகுக்கலாம். This is the problem. I got a response to my #HateSpeech report after 6 days. According to @Facebook, this post is not violating their Hate Speech Policy.@fernandoharin @RW_UNP @HarshadeSilvaMP#lka #Digana #Kandy #SocialMediaBan pic.twitter.com/EIJh8bpx0k — Dumi Jay (@dumindaxsb) March 13, 2018 எவ்வாறு முடக்கப்பட்டது இது புதிதல்ல. ஏற்கனவே இலங்கை நீதிமன்றம் பல பாலியல் இணைய தளங்களை (Adult pornographic Websites) இனை தடுக்க உத்தரவிட்டது. அவை அனைத்தும் வழக்கமான DNS இல் அந்த தளங்களின் முகவரியை அகற்றுவதன் மூலம் செய்யப்பட்டது. இதை பார்க்க வேறு Domain Name Server இனை பயன்படுத்துவது போதுமாக இருந்தது. உதாரணமாக Google Public DNS (8.8.8.8, 8.8.4.4). ஆனால் இந்த தடவை ISP Filters மூலம் குறிப்பிட்ட IP range அனைத்தும் தடைசெய்யப்பட்டது.இதன் மூலம் இங்கைக்குள் இருந்து குறிப்பிட்ட தளங்களை உங்களை சேவை வழங்குநர்களின் server மூலம் அணுக முடியாது. இதனாலேயே Proxy /VPN என வேறு நாட்டு servers தேவைப்பட்டன. China போல Great Firewall ஒன்றின் மூலம் இவ்வாறான Proxy, VPN தளங்களை கூட முடக்கலாம். மக்களின் பாதிப்புக்கள் Developers பாதிக்கப்பட்டனர் இலங்கையில் இயங்கும் நூற்றுக்கணக்கான Developers, Facebook 'ன் developers.facebook.com/apps/ தளத்தை அணுக முடியவில்லை. பின்னர் VPN மூலம் அணுக ஆரம்பித்தனர். புள்ளிவிவரங்களை அணுகமுடியவில்லை. Facebook analytics, Facebook Business, audience Network என Facebook இணை பிரதானமாக Domain இல் கொண்ட அணைத்தது முடங்கியதால் Developers மிகவும் சிரமப்பட்டனர். VPN இனை அல்லது Proxy இனை பாவிக்கும் poothu Facebook பாதுகாப்பு அமைப்பு பலரை பாதுகாப்பு காரணங்களுக்காக உள்நுழைய மறுத்தது. அதிகரித்த Facebook விளம்பர கட்டணங்கள் வழக்கமாக $0.06 வரை செல்லும் Facebook Ads CPC சற்றும் எதிர்பாராமல் $1.5 வரை எகிறியது. இதற்க்கு காரணம் மிக மிக குறிப்பிட்ட அளவு மக்கள்மட்டுமே VPN மூலம் Facebook இனை பயன்படுத்தினார்கள். அவர்களை இலக்கு வைத்து விளம்பரம் செய்வது மிகுந்தசெலவாகி விட்டது. -இதனால் பாதிக்கப்பட்டது Facebook Ads Manager இனை பாவிக்கும் வாடிக்கையாளர்களே. மக்களை வரவழைக்க Google இனை நாடிய Facebook சடுதியான இந்த பாவனையாளர் சரிவை ஈடுகட்ட, இலங்கையில் Google வழங்கும் விளம்பர சேவை ஆகிய Adword மூலம் facebook மக்களை தனது சேவையை மீள பாவிக்குமாறு விளம்பரங்களை வழங்கியது. சாமானியர்களின் பாதிப்பு சடுதியான Viber, Whatsapp முடக்கம், வெளிநாடுகளில் வாழும் உறவுகள் இலங்கையில் உள்ளவர்களுடன் கதைக்க முடியாமல் செய்து விட்ட்து. இதனால் மீண்டும் கற்காலத்திக்கே சென்று IDD எனப்படும் International Direct Dialling இனை பாவிக்கும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதன் மூலம் சேவை வழங்குநர்கள் கொள்ளை-இலாபம் சம்பாதித்தனர். இதுவரை மக்களுக்கு நட்டஈடு வழங்குவதை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமையை சமாளிப்பது எப்படி? Opera Proxy போன்ற இலவச சேவைகளை பயன்படுத்தலாம். VPN பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இது எதிர்காலங்களில் சட்டவிரோதம் / தண்டனை என அறிவிக்கப்படலாம். அத்துடன் VPN பாவனையாளர்களை இலகுவாக கண்டறியலாம். எனவே ஆபத்து தான். TOR - Onion Network பாதுகாப்பானது. Wikileaks போன்ற தளங்கள் இந்த கட்டமைப்பை வலுவாக நம்புவதோடு, இவற்றை மேம்படுத்த தங்களால் ஆனா உதவியை வழங்குகிறார்கள். இவை சம்பந்தமாக மேலும்தகவல்களை எதிர்கால பதிவுகளில் எதிர்பாருங்கள். உங்கள் கருத்துக்களை Comments மூலம் பகிருங்கள்.
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா... தோழா சார் சார் சார் எனக்கூப்பிடாதே சார் என்பது அடிமைசாசனம் சார் என்பது நிறங்களின் பேதத்தால் எழுதப்பட்டது சார் என்பது அடியோடு குனிந்த சார்பு என்றெல்ல... வாழ்ந்தா.... மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா... அப்பா இல்லாத வாழ்க்கை அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
இந்தியாவில் காந்தியை விட மிகப் பெரிய தலைவர் யாருமில்லை. காந்தியை இந்தியாவின் தந்தை, ஆங்கியலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவர் என 75 ஆண்டுகளாக பள்ளிகளில், கல்லூரிகளில் சொல்லித் தருகிறார்கள். ஆனாலும் காந்தியின் பிறந்த நாள் ஒரு சம்பிரதாயமாக, சடங்காக, தோய்ந்து வரும் பழக்கமாகவே உள்ளது. காந்தி பிறந்த நாளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு? மற்றவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதே ஒரு சாதனை தான். ஆனால், பெரியாரைப் பார்த்திராத, பெரியார் பேச்சை நேரில் கேட்டிராத எண்ணற்ற இளைஞர்கள் பெரியார் பிறந்த நாளை தன் பிறந்த நாளை விட கூடுதல் மகிழ்ச்சியோடு, கூடுதல் உணர்ச்சிப் பெருக்கோடு கொண்டாடுகிறார்கள். இவ்வளவு அன்போடு, உணர்ச்சிப் பிழம்பாய் பெரியாரை இளைஞர்கள் காதலிக்கக் காரணம் என்ன? காந்தி பிறந்த நாளில் இல்லாத உணர்ச்சிப் பெருக்கு பெரியாரின் பிறந்த நாளில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவது ஏன்? பெரியார் பிறந்த அதே நாளில் மோடியும் பிறந்திருக்கிறார். அவர் பிறந்த நாளும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவர் இந்திய ஒன்றியத்தின் பிரதமர், தலைமை அதிகாரி. அதிகாரத்தில் இருப்பவர்களைக் கொண்டாடுவதில் ரகசியம் ஏதுமில்லை. மோடி போல் பெரியார் பிரதமர் இல்லை, முதலமைச்சர் கூட இல்லை. அவ்வளவு ஏன் தான் நடத்திய பத்திரிக்கையை நடத்த பணமில்லாமல் நிறுத்தி விடலாமா என்று யோசித்தவர் பெரியார். அதிகாரத்தில் இல்லாத பெரியாரை ஏன் இவ்வளவு உணர்ச்சிப் பெருக்கோடு கொண்டாட வேண்டும்? கடவுள்களை மக்கள் துதிக்கிறார்கள். பக்தி பரசவத்தோடு கடவுளிடம் வேண்டுகிறார்கள். கடவுள் பற்றி இருக்கும் அறியாமையும், கடவுளிடம் வேண்டினால் தனது வாழ்வில் இருக்கும் துன்பங்களும் தீரும் என்ற நம்பிக்கையுமே கடவுளை பக்திப் பரவசத்தோடு மக்கள் வணங்குவதற்குக் காரணம். கடவுள்கள் அதிசயம் பண்ணுவார்கள் என குழந்தைப் பருவம் முதல் பழக்கப்படுத்தப்பட்டு, அறியாமையில் உழலும் மக்கள் கடவுளைக் கொண்டாடுவதில் ஆச்சர்யமில்லை. தந்தை பெரியார் கடவுள் இல்லை. மாறாக கடவுள் இல்லை என்று சொன்னவர். அதோடு நில்லாமல் கடவுளை வணங்காதே என்றும் சொன்னார். பெரியார் காந்தி போல் விமர்சனம் இல்லாமல் நாடே ஏற்றுக்கொள்ளும் தலைவர் இல்லை. மோடி போல் அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர் இல்லை. பெரியார் கடவுளும் இல்லை. இருப்பினும் கடவுள் நம்பிக்கை கொண்ட பக்தர்கள் முதல் படித்த அறிவாளிகள் தொட்டு பெரிய பதவியில் உள்ளவர்கள், பணம் படைத்தவர்கள் வரை பெரியாரை அணு அணுவாய்க் கொண்டாடுவதேன்? பெரியாரிடம் அப்படி என்னதான் இருக்கிறது? தந்தை பெரியார் 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1925 ஆம் ஆண்டு வரை இருக்கிறார். அந்த ஆறு ஆண்டுகளிலும் ஒப்புக்கு சப்பாணியாக கட்சியில் இல்லை. 3 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 3 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர். அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜாஜிக்கு மிக நெருக்கமான நண்பர். காங்கிரஸில் இருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பின்னரும் அது ஒரு ஒப்புக்கு சப்பாணி இயக்கமாக இல்லை. சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டை தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. தமிழகம் முழுவதும் சுழன்று அடிக்கிறார் பெரியார். நீதிக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. நீதிக்கட்சி தலைவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். அன்றைய சென்னை மாகாண முதல்வர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பெரியாருக்கு அத்துப்படி.ஆட்சிப் பொறுப்பு பெரியாரைத் தேடி பலமுறை வருகிறது. பின்னர் நீதிக்கட்சியே பெரியாரிடம் வந்து விடுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து ராஜாஜி முதல்வரகிறார். ராஜாஜிக்கும் நண்பர் தான் பெரியார். ஆனால் ராஜாஜி கொண்டு வந்த மக்கள் விரோத குலக்கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார் பெரியார். ஒரு வருடம் தொடர்ந்து குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ராஜாஜியைப் பதவியில் இருந்து இறக்கி காமராஜரை முதல்வராக்குகிறார் பெரியார்.1967 வரை தொடர்ந்து காமராசரை ஆதரித்தார் பெரியார். காமராசர் பெரியாரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். வயதால் காமராசர் இளையவர். பின்னர் முதல்வரான அண்ணாவும், கலைஞரும் உச்சத்திற்குப் போய் இந்த ஆட்சியே உங்க ஆட்சி தான் என ஒட்டுமொத்த ஆட்சியையும் பெரியாருக்கு அர்ப்பணித்தனர். 1920 தொடங்கி 1970 வரை 50 ஆண்டுகள் அதிகாரத்தின் போதையை சுவைக்க வாய்ப்பிருந்தும் ஒரு துளி கூட அதிகாரத்தை அருந்தவில்லை பெரியார். பிச்சைக்காரர் போல உடை அணிந்து, தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாரே ஒழிய, அதிகாரத்தை சீண்டவில்லை. அண்ணாவிடமும் கலைஞரிடமும் காமராசரிடமும் பேசிய சந்தர்ப்பங்கள் உண்டு. அவை பெரியார் என்ற தனிமனிதனுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழர்களின் கல்விக்காக, வேலைக்காக, வாழ்க்கை முன்னேற்றத்திற்காக முதலமைச்சர்களிடம் பேசினார். தனக்காக ஒரு போதும் பேசவில்லை. தண்ணீர் கூட இல்லாத வெறும் வீட்டில் பட்டினி கிடப்பது விரதமல்ல. மேசை நிறைய குவிந்து கிடக்கும் பல்சுவை உணவுப் பண்டத்தை தொட்டுக்கூட பார்க்காமல் இருப்பது தான் உண்மையான விரதம். அப்படிப்பட்ட விரதம் மனித இயல்புக்கே விரோதமானது. அப்படி மனித இயல்புக்கே விரோதமாக நடந்து கொண்டார் பெரியார். ஒட்டுமொத்த அதிகாரமும் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும், அவர் ஒரு போதும் அதிகாரத்தின் வாசல் பக்கம் கூட போனதில்லை. தன் கொள்கை மீது அப்பழுக்கற்ற நம்பிக்கை கொண்ட நேர்மையாளர். அவர் சல்லி சல்லியாய் உடைத்துப் போட்ட அதிகார மையங்கள் பல உண்டு. ஆனால் அவரை எவ்வித அதிகார போதையும் நெருங்க முடியவில்லை. அவரை நெருங்க அவரின் ஒரு கட்டுரை போதும். அவரைப் புரிந்து கொள்ள ஒரு பேச்சு போதும். எனவே அவர் மீது காதல் கொள்ளும் கூட்டம் பெருகிக் கொண்டே வருகிறது. பெரியாரின் எழுத்தை, பேச்சை நேரடியாக அவருடைய சொற்களால் வாசித்த பின்னர் பெரியாரைக் காதலிக்காமல் யாராலும் இருக்க முடியாது. அதில் இருக்கும் அன்பு, அக்கறை, நேர்மை அனைவரையும் கொள்ளையடித்து விடும். சக மனிதர்கள் மீது அன்பு கொண்ட எவராலும் பெரியாரை காதலிக்காமல் இருக்க முடியாது. எனவே தான் கடவுள் இல்லையென்று மக்களின் நம்பிக்கைக்கு எதிராகப் பேசிய, அதிகாரத்தில் இல்லாத பெரியாரிடம் உணர்ச்சிப் பெருக்காக நடந்து கொள்ளுகிறார்கள்.
தம்புள்ளை – யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டி தானும் நஞ்சருந்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த தாய் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தாயும் இரண்டு குழந்தைகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதான வீதியோரத்தில் இவர்கள் கீழே விழுந்திருந்த நிலையில் காணப்பட்டபோது பிரதேசவாசிகள் கண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்று மற்றும் மூன்று வயதுடைய இரு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த யுவதியின் கணவன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் செய்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமனார் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இசக்கிராஜ் (35). இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் மத்தளம்பாறையை சேர்ந்த பத்மாவதி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று மதியம் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு அவரது மாமனார் முருகேசன் வந்துள்ளார். 2 பேரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் முருகேசன் திடீரென பத்மாவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதுதொடர்பாக புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து முருகேசனிடம் விசாரணை நடத்தினர். முருகேசன் அப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் தெருக்களுக்கு குடிதண்ணீர் திறந்துவிடும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லாததால் இசக்கிராஜை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் இசக்கிராஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவரது முதல் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு பத்மாவதியை 2-வதாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் வளர்ப்பு தந்தையான முருகேசன் தனது 2-வது மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆனதில் இருந்தே மருமகளை தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது முருகேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் ஆத்திரத்தில் பத்மாவதியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அனைவரையும் நம்ப வைப்பதற்காக மருமகள் அடிக்கடி செல்போனில் பேசியதாவும், அவளது நடத்தை சரியில்லை என்றும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் கருத்து மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கோயம்புத்தூர் மாவட்டம் கூழையகவுண்டன்புதூர் என்ற ஊரில் உள்ள கோயில் மொக்கணீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் மொக்கணீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மீனாட்சி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வம் மரம் கோயிலில் தல விருட்சமாக திகழ்கிறது. மொக்கணீச்சரம் என்பதே இந்த ஊரின் புராணப் பெயராக இருந்துள்ளது. திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். அளவில் சிறியதான இந்தக் கோயிலில் மீனாட்சி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள். முன் மண்டபத்தில் மாணிக்கவாசகர் அருள் பாலிக்கிறார். இவருக்கு குரு பூஜை சிறப்பாக நடக்கிறது. அருகில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபம் இருக்கிறது. இதில், மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளது. பிறரை நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானவர்கள் இந்தக் கோயிலில் வேண்டி மன நிம்மதி பெறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். கொள்ளு வைக்கும் பைக்கு மொக்கணி என்று பெயர். ஆகையால், இத்தல இறைவன் மொக்கணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். அளவில் சிறிய கோயிலான இந்தக் கோயிலில் மீனாட்சி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். இத்தல விநாயகர் மூத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு காலத்தில் இந்தப் பகுதி வழியாக இரு வணிகர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றனர். அதில் ஒருவர் சிவபக்தர். தினந்தோறும் சிவ வழிபாடு செய்யாமல் எந்த செயலையும் துவங்கமாட்டார். அவர்கள் ஒருநாள் இரவு இங்கு தங்கினர். மறுநாள் சிவ பக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், அங்கு லிங்கம் எதுவுமில்லை. அவருடன் வந்த நண்பர், சிவபக்த நண்பரின் பக்தியை கேலி செய்யும் விதத்தில், அவருக்கு தெரியாமல் குதிரைக்காக கொள்ளு வைக்கும் பையில் மணலை நிரப்பி சிவலிங்கம் போன்று தோற்றம் உருவாக்கி அதற்கு மாலைபோட்டு ஒரு இடத்தில் வைத்தார். இதையடுத்து, நண்பா, இதோ சிவலிங்கம். இதனை பூஜித்துக் கொள் என்றார். அப்பாவி சிவபக்தரும் அதை நம்பி கோணிப்பை லிங்கத்துக்கு பூஜை செய்தார். பூஜை முடிந்ததும், ஏமாந்தாயா, இது லிங்கம் இல்லை, கோணிப்பை என்று கூறிய நண்பர், அதனை எடுத்துக் காட்ட முயன்றார். ஆனால், அவரால், அதனை அசைக்கக் கூடிய முடியவில்லை. உண்மையில் அது லிங்கமாக மாறியிருந்தது. இந்த அதிசயம் கண்டு நண்பரும் மனம் திருந்தி, அவரும் சிவபக்தரானார்.
حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ ‏ ‏كُرَاعَ الْغَمِيمِ ‏ ‏فَصَامَ النَّاسُ ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ ثُمَّ شَرِبَ فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ فَقَالَ ‏ ‏أُولَئِكَ الْعُصَاةُ أُولَئِكَ الْعُصَاةُ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمْ الصِّيَامُ وَإِنَّمَا يَنْظُرُونَ فِيمَا فَعَلْتَ فَدَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ بَعْدَ الْعَصْرِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவர்களுடன் நோன்பு நோற்றனர். ‘குராஉல் ஃகமீம்’ எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி மக்கள் பார்க்கும் அளவுக்கு உயர்த்திக் காட்டிய பின் அருந்தினார்கள். அதன் பிறகு அவர்களிடம், “மக்களில் சிலர் நோன்புடனேயே இருக்கின்றனர்” என்று சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இத்தகையோரே (எனக்கு) மாறு செய்பவர்கள்; இத்தகையோரே (எனக்கு) மாறு செய்பவர்கள்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) குறிப்பு : குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில் “மக்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருத் தொழுகைக்குப் பின் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1877 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 13, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1879 abdrahuman ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
கி.பி. 1600 வரை, மேற்கத்திய உலகம் என்ன நினைத்துக் கொண்டிருந்தது அல்லது எல்லோரும் என்ன நினைக்க வேண்டும் என்று கருதியது என்பது ஒரு வேடிக்கையான கருதுகோள் (hypothesis). அதுவரை, இந்த பூமியை மையமாக வைத்து, சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றி வருகிறது என்றும் (Geo-centric system), மேலும், இந்த பூமி ஒரு தட்டையானத் தட்டு என்றும் கருதியது. அதை மறுத்து, அது அப்படியல்ல என்று நிருவியவர்களை “பைத்தியக்காரர்கள்” என்று விலக்கியும் வைத்தது. ஆடை அணியாத ஊரில் ஆடை அணிந்தவர்கள் பைத்தியக்காரர்கள்! இது நிற்க. ஒரு அரசனோ அல்லது தலைவனோ தன் நிலைமைக்கு ஏற்றவாறு திட்டங்களை வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்கள், மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியது போலும் இருக்க வேண்டும். மக்களின் பெரும்பான்மை நம்பிக்கையை அது சிதைக்கக் கூடாது. புதிய உத்திகள், பெரும்பான்மை நம்பிக்கையைத் தகர்க்குமானால், அதற்கு சரியான முறையில் தரவுகளை மக்களிடம் பரப்பி கருத்துருவாக்கம் செய்ய வேண்டும். புதிய கருத்துகளுக்குச் சரியான அடித்தளமிடவேண்டும். அதற்குப்பின் அதைச் செயல்படுத்த முயலலாம். இதை நம் பேராசான் முடிவுரையாக இந்த அதிகாரத்திற்கு வைக்கிறார் இவ்வாறு: “எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.” ---குறள் 470; அதிகாரம் – தெரிந்து செயல் வகை உலகு தம்மோடுகொள்ளாத கொள்ளாது = இந்த உலகமானது அதன் பெரும்பான்மைக் கருத்துக்கு முரணானதை ஏற்றுக் கொள்ளாது; எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் = ஆகையினால், உலகம் புறம் தள்ளக்கூடியச் செயல்களை பரிசீலித்துச் செய்ய வேண்டும். இந்த உலகமானது அதன் பெரும்பான்மைக் கருத்துக்கு முரணானதை ஏற்றுக் கொள்ளாது. ஆகையினால், உலகம் புறம் தள்ளக்கூடியச் செயல்களை பரிசீலித்துச் செய்ய வேண்டும்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, மாயா, ஷிவானி நாராயணன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். - Advertisement - அந்த வகையில் இப்படத்தில் விபச்சாரியாக நடித்தவர் மாயா. இவருடைய கதாபாத்திரம் ஒரு சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும் படத்தில் செம பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். - Advertisement - இந்நிலையில் இவர் இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார். அதாவது நான் விக்ரம் படத்தில் விபச்சாரியாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. படத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிப்பது தான் எனது வேலை. நான் பெரிய உத்தமி இல்லை என்று கூறியிருக்கிறார். Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜல்ஜல் ஜலக்கு ஜல் ஜல்.......தங்கச் சரிகைச்சேலை...... சேலெ....ஏஏஏஏஏஏஏ.......சினிமாத் தெருக்கூத்தைப் பார்த்துருக்கேன். அம்மன் கோவில் தீமிதித் திர்விளா(?)க்கு விரதம் இருக்கறவங்களும் வந்த சனமும் ராத்திரி முச்சூடும் தூங்காம இருக்கக் கூத்து கட்டறதையும் பார்த்திருக்கேன். இது இல்லாம ரெண்டு வர்சம் முந்தி 'திவாலி'க்கு நியூஸியில் நடந்த தெர்க்கூத்தும் ஓக்கே. ஆனா..... நெசத் தெருக்கூத்து எப்பத்தான் கிடைக்குமுன்னு இருந்தேனா...... ஸ்ட்ரீட் ப்ளே( தெருக்கூத்து) நடக்கபோகுது, எல்லாரும் ஓடியாங்கன்னு ரெண்டு நாளா தினசரியில் கூவிக்கினு இர்ந்தாங்க...... இண்டியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் (இதுவரைக்கும் சரி). இதோட கூட்டு யாருன்னா..... ஸ்ரீ அரியக்குடி ம்யூஸிக் ஃபவுண்டேஷன். ஆஹா..... கோபால்தான் சொல்லிக்கிட்டே இருப்பார், இந்த தமிழ்க் கலாச்சார நடனங்களையெல்லாம் ம்யூஸிக் அகாடெமியிலும், நாரத கான சபாவிலும் வச்சால் என்னன்னு? எப்பவும் இல்லைன்னாலும் இசை நடன நாடக விழா சமயத்திலாவது வைக்கணுமாம். காலம் போகப்போக மாற்றங்கள் வரலாமுன்னு சொல்லிவச்சேன். கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரைன்னு நையாண்டி மேளத்தோடு ரசிக்கணுமாம். மருதை.... அப்படித்தான் பேசும். முந்தி ஒரு காலத்துலே மவுண்ட் ரோடு (அப்ப இப்படித்தான் பெயர்) சஃபயர் தியேட்டரில் ஏன் தமிழ்ப் படம் காமிக்கலைன்னு கலகம் ஆரம்பிச்சு, கன்னித்தாய்(ன்னு நினைக்கிறேன்) படம் போட்டு, தியேட்டர் எல்லாம் வெத்தலை பாக்குத் துப்பிக் கலீஜாப்போச்சுன்னு ஒரு சேதி இருந்துச்சு. இசைவிழா முடிஞ்சதும் சென்னைப் பூங்காக்களில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் விழா நடக்குது(அதான் நம்ம கனிமொழி பொறுப்பேத்து நடந்தறாங்களேங்க. அதுக்கு என்ன பேரு? மனசுலே இருக்கு. சட்னு எழுதும்போது நினைவுக்கு வரலை பாருங்க) இது முற்றிலும் இலவசம். யார் வேணுமுன்னாலும் போய் ரசிக்கலாம். சபாக்களில் வச்சா டிக்கெட் அது இதுன்னு கறந்துருவாங்களேன்னு என்னவோ சமாதானமாச் சொல்லி வச்சேன். சபாக்களில் அப்படியே வச்சாலும் எவ்வளவு ஆதரவு இருக்குமுன்னு தெரியலையே..... கவலையே படவேணாம். மக்களுக்கு எல்லாமே பிடிக்குதுன்னு சொல்றாப்போல ஆர். கே. ஸ்வாமி ஆடிட்டோரியம், மயிலையில் கூத்துக்கு ஏற்பாடே ஆகிப்போச்சு. கூத்துப் பட்டறை முத்துசாமி ஐயா ( 32 வருசமாச்சு இவர் கூத்துப்பட்டறை ஆரம்பிச்சு. இவர் யாருன்னு அப்புறமா அவர்கிட்டேயே பெயர் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்) ஒரு சின்ன அறிமுகம் கொடுத்தார். ஆர்சுதிப்பட்டு ஆளுங்க, எங்கூருக்கு வந்து பாருங்கன்னு சொன்னதும் போய்ப் பார்த்தாராம். பிரகலாத சரித்திரம். 'எல்லாம் ரெவ்வெண்டு. நரசிம்மத்தைத் தவிர'ன்னார். அது சாமியாச்சே. அதனால் 'ஒன்னே ஒன்னு'. (அட! சிம்பிளாச் சொல்லிட்டாரு பாருங்க) அசுரகுல குரு சுக்ராச்சாரியர் புள்ளையாருடன் கைகோர்த்துப் பாடுனார். ம்யூசிக் பார்ட்டி திரை விலகுனதும் புள்ளையார் வந்தார். தீப ஆராதனை ஆச்சு. கட்டியங்காரன் கதை சொல்ல ஆரம்பிக்க, பின்பாட்டு முன்பாட்டு, ஸ்டேண்ட் வச்ச ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரான்னு கூத்து, களை கட்ட ஆரம்பிச்சது. இரண்யன்(கள்) வந்து பெஞ்சுக்கு மேலே போட்டுருந்த சிம்மாசனத்தில் தாவி ஏறி 'ஜங்'ன்னு இடியோசையுடன் உக்கார்ந்தாங்க. ஒவ்வொருமுறை எழுந்தோ, இல்லை குதிச்சோ உக்காரும்போதும் மறக்காமல் பாதங்களை ஒரு தட்டுத் தட்டி 'ஜல் ஜங்! ஹிரண்யன்ஸ் ப்ரகலாத் ஜோடி 1 பிரகலாதன்(கள்) வந்தாங்க அரசவைக்கு. (இனி எல்லாத்துக்கும் 'கள்'' போட்டுக்குங்க நீங்களே) ஹிரண்யாய நமோ என்று சொல்லச் சொன்னால் கொஞ்சம்கூட அசராமல் கடைசிவரை நாராயணாய நமோ சொல்லி அடிச்சு ஆடுனாங்க. குலகுரு கெஞ்சிப் பார்த்தும் மசியலை. குச்சியை வச்சு விளாசுறார்.(இவர் நடிப்பு அட்டகாசம்.) அரசனும் என்னென்னவோ 'கொடுமைகள்' செஞ்சும் ஒன்னுமே ஆகலை. ஹிரண்யனின் மனைவி வந்து மகனைக் கெஞ்சுகிறார், மிஞ்ச முடியலை. வாயில் தீயோடு காளி வந்து வீராவேசமா ஆடி, பெற்றோர்கள் பெயர் சொல்வதுதான் பிள்ளைகள் கடமைன்னாலும்....ஊஹூம்.... மனைவீஸ் ஆஃப் ஹிரண்யன்ஸ் நாலு உபாயங்களும் பயன்படுத்தியாச்சு. 'இந்த நாராயணந்தான் நமது பரம விரோதி. என் அண்ணந்தம்பிகளைக் கொன்னுட்டு எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டான். அறுபதினாயிரம் ஆட்களை அனுப்பித் தேடவிட்டும் கிடைக்கலை. இப்போ, மகனே பிரகலாதா.....நீ நைஸா அவனை இங்கே கொண்டுவந்துட்டே'ன்னு பாராட்டுனது ஜோர்! காளி கதையில் ஒன்றிப்போனால் குழந்தைப் பிரகலாதன் 'இங்கே' இளைஞனா இருப்பதை மறந்துறலாம்:-) கடைசியில் தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த நாராயணன் மேடையிலும் வந்தார். நரசிம்மம் ஆவேசமாக வந்து நிற்கமுடியாமல் துள்ளுது. சாமி வேசம் கட்டுனா, .ஆ'வேசம்' வந்துருமாம். பக்கத்து இருக்கை ஆர்சுதிப்பட்டுக்காரர் சொன்னார். காளியே ஒரு மார்க்கமா நின்னு ஆடுனதும் இதனால்தானோ!!!! ரெண்டு ஆட்கள் அமுக்கிப் பிடிசாலும் சிம்மம் அடங்கலை. இன்னும் ரெண்டு ஆட்கள் குடலை(?) முறுக்கிப் பிடிச்சுக்கிட்டு நின்னாங்க. வதம் முடிஞ்சது. நரசிம்மத்தினை அனைவரும் வணங்கி ஆசி பெற்றாங்க. கற்பூராதனை நடந்துச்சு. பார்வையாளரில் பலரும் மேடைக்குப்போய் நரசிம்மத்தைக் கும்பிட்டுக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் ஆக ஆக சாமி மலை ஏறுச்சு. அமுக்கிப்பிடி....ஆவேசம் அதிகமாகுது..... எல்லாம் ரெவ்வெண்டா இருப்பதால் ஒருத்தர் மாற்றி மற்றொருத்தர்ன்னு பாடி ஆடிக் கதையை நகர்த்திக்கிட்டுப் போறாங்க. தொய்வில்லாம பாட்டுகள் வந்துக்கிட்டே இருக்கு. கூத்துக் கட்டுன எல்லோருக்குமே பாடாந்தரம் ஒன்னுபோல நினைவில் இருக்கு என்பதுதான் ஆச்சரியமா இருக்கு. அவுங்க பகுதி முடிஞ்சதும் உள்ளே போயிறாமல் ம்யூசிக் பார்ட்டிக்குப் பக்கம் நின்னு கூடவே பின்பாட்டுகள் பாடறாங்க நடிகர்கள் இதுலே 'ஆலாபனை' வேற! எல்லாரும். யார் வேணுமுன்னாலும் எந்தப் பகுதியை வேணுமுன்னாலும் செஞ்சுக்கலாம் என்ற அமைப்பு! நடுவிலே பிரகலாதனா இன்னொருத்தர் வந்து இடம் மாத்துனதை யாரும் பொருட்படுத்திக்கலை! எல்லாமே தமிழ்ப் பாட்டுகள். இலக்கண வரைமுறைக்குட்பட்ட சங்கீதமுன்னு முழுக்கச் சொல்ல முடியாட்டாலும் தாளம்போடவே வைக்குது. (பாடறியேன்....படிப்பறியேன்.....) பிரகலாதன் ஜோடி 2 கோயில் திருவிழாச் சமயங்களில் பத்து நாள் நடக்கும் கூத்துக்களாம். இப்போ மூணு நாளாச் சுருங்கிப்போயிருச்சுன்னு வருத்தப்பட்ட இயக்குனர், இப்போ நமக்காக ரெண்டே மணி நேரத்துலே 'எல்லாத்தையும்' சொல்லி ஆடுவதில் உள்ள சிரமத்தைச் சொன்னார். நியாயம்தான்! கூத்து இயக்குனர் ஆடை ஆபரணங்கள் எல்லாம், தேவைக்கும் சௌகரியத்துக்கும் தகுந்தபடி. போட்டுருக்கும் பேண்ட்ஸ் மேலே ஜிலுஜிலுத்துணியைச் சுத்துனாலும் ஆச்சு! நரசிம்மத்தின் முகமூடி ஏகப்பட்ட கனமா இருக்குமோன்னு ஒரு எண்ணம். சரிவரத் தலையில் பொருத்திக்க முடியாம இருக்கு. வதம் முடிஞ்சது கனம் குறைஞ்சதா லேசான பேப்பர்மேஷேயில் செஞ்ச முகமூடிகள், தோளாபரணங்கள், க்ரீடங்கள் இருந்தால் வேசங்கட்டும் மக்களுக்குக் கஷ்டமில்லாம இருக்கும். இப்பத்தான் எத்தனையோ புது டெக்னிக் எல்லாம் வந்துருக்கே. (கோபாலின் ஐடியா) இதுக்குக் கூடுதலா ஆகும் செலவுகளைச் சமாளிக்கக் கலை மேம்பாட்டுத்துறை உதவலாம். மேடையில் இப்படி அப்படின்னு உதவ உலவும் மக்களுக்கும் ஒரு ஜிலு ஜிலு உடையைப் போட்டுவிட்டால் கண்ணை உறுத்தாம இருக்கும். இதையெல்லாம் கிராமங்களில் பொருட்படுத்தமாட்டாங்கன்னு சொன்னாலும்.............. ஸீனோட ஒன்றிப்போவது மக்களுக்குச் சுலபமா இருக்கேன்னுதான்..... ஆங்............முக்கியமா, வெள்ளைக்குடலை எடுத்துட்டு ஒரு சிவப்புக் குடலை வைக்கலாம்:-)))) ICCR ரீஜனல் டைரக்டர் & கூத்துப்பட்டறை என்.முத்துசாமி கூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன். Posted by துளசி கோபால் at 11/27/2009 04:57:00 PM 23 comments Labels: அனுபவம் தெருக்கூத்து, கூத்துப்பட்டறை Wednesday, November 25, 2009 Hi தரா bad is not bad at all. கண்ட்ரோல் டவரில் பேய் வசிக்குதாம். நவீன் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டுச்சு. நெசமாவா சொல்றீங்க? ஆமாம் மேடம். புது ஏர்ப்போர்ட் கட்டுனதும் வந்து இறங்குன முதல் ப்ளைட் (அது எங்கே இறங்குச்சு? ) லேண்ட் ஆக வருமுன் ரன்வே முழுசும் கண்ணுக்குத் தெரியாமலேயே மறைஞ்சுருச்சாம்! (ஒன்னுமே தெரியாம பேய்கள் எல்லாம் இருட்டடிப்பு செஞ்சுருச்சோ?) திரும்ப ப்ளைட்டை மேலே கொண்டுபோயிட்டு க்ளியரன்ஸ் கேட்டால் எல்லாம் க்ளியரா இருக்கு வாங்கன்னு சொல்ராங்களாம். இப்படி மூணு முறை நடந்ததும், 'என்னமோ ஏதோ'ன்னு ப்ளைட்டை சென்னைக்குத் திருப்பிட்டாங்களாம். "ஆங்..... அப்புறம்?" இங்கே இன்னும் வேலைகள் பூர்த்தியாகாத நிலமையில் யாரும் வேலைக்கே வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. தனியா க்ரவுண்ட் கண்ட்ரோல் பணியாளர்கள் நிக்கப் பயப்படுறாங்கன்னு ரெவ்வெண்டு பேரா நின்னுக்குங்கன்னு நிர்வாகம் சொல்லி இருக்கு. மேலும் கட்டிடத் தொழிலாளர்கள் யாரும் வராம வேலை தடைப்பட்டு, கூட்டமா வந்து வேலை செஞ்சுட்டுப்போங்க. கூலி நிறையத் தர்றோமுன்னு சொல்லி ஒருவழியா வேலைகள் முடிஞ்சதாம். கம்யூனிஸ்ட் பேய்களா இருக்கலாமோ? தொழிலாளர் நலன்களுக்கு இதுங்களாவது பாடு பட்டுருக்கே! ராத்திரி நேரங்களில் கண்ட்ரோல் டவர்களிலும் கொஞ்சம் கூடுதலான ஆட்களை வேலைக்கு இருத்தினாங்களாம். இப்பப் பேயெல்லாம் அடங்கி இருக்கும்:-) டிபாச்சர் லவுஞ் அழகா நீட்டா இருக்கு. அசப்புலே பார்த்தால் எந்த வெளிநாட்டு விமானநிலையத்துக்கும் ஈடு கொடுக்கும் வகையில் அமைஞ்சுருக்கு. ஹைதை மக்கள் பெருமைப்பட்டுக்கலாம். என்ன ஒன்னு...... நகரில் இருந்து ரொம்ப தூஊஊஊஊஊரம்(-: ஆனால் வேற வழி? இவ்வளவு பெரிய இடம் நகருக்கு ரொம்பப் பக்கத்தில் கிடைப்பது கஷ்டம் இல்லையா? இது கிறைஸ்ட்சர்ச்சா என்ன? :-))) இண்டிகோ ஏர்லைன்ஸில் வந்தோம். அதுலேயே திரும்பிப்போறோம். அடிச்சுப் புடிச்சு வந்தா வழக்கமான 'தாமதம்' ச்சும்மா ஒரே ஒருமணி நேரம்தான். அப்டீன்னு (ச்சும்மாங்காட்டியும்) சொல்லிவச்சாங்க. உண்மையைச் சொன்னால்...... 'விமானநிலையத்தில் பயணிக்கு மாரடைப்பு'..... நியூஸ் வந்திருக்கும் முதலிலேயே சொல்லி இருந்தால்..... கொஞ்சம் நிதானமாகப் புறப்பட்டு இருக்கலாம். தாமதம் வழக்கம்போல் தினமும் இருக்குமோ? அநேகமா இது ஹொட்டேல் ரிஸப்ஷன் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கும் போல க்வாட்டர் டு சிக்ஸ்ன்னு சொன்னதுக்கு 'டான்'ன்னு கரீட்டா..... ஆறேமுக்காலுக்கு அலார்ம் கொடுத்தாங்க(-: இத்தனைக்கும் கோபால், ஃபைவ் ஃபார்ட்டிஃபைவ்ன்னு விளக்கம்வேற கொடுத்துருந்தார் மேஜர் சுந்தரராஜன் வசனம் மாதிரி! கிளம்பி ஹொட்டெல் காம்பவுண்ட் கடக்கும் முன்பே, தற்செயலாக் கையைப் பார்த்தால்.....விரல்லே ஒன்னைக் காணோம்......... மோதிரம். திருப்பிப் போய் அறைச்சாவியை வாங்கி மேலே ஓடி.... படுக்கைக்கு பக்கத்து மேசை ட்ராவில் உக்கார்ந்துருந்ததை எடுத்துப்போட்டுக்கிட்டு..... ( ஒரு டிப்ஸ்: ஹொட்டேலில் நகைகளைக் கழற்றி வைக்க எப்போதும் அங்கே இருக்கும் கண்ணாடி க்ளாஸில் ஒன்னு எடுத்துக்குவேன். அது மேசை மேலே பளிச்ன்னு உக்கார்ந்துக்கிட்டு நம்மையே பார்ப்பதால் நமக்கு(ம்) மறக்காது. இந்த முறை என்னவோ வழக்கத்தில் இருந்து தவறியதுக்கு ஒரு தண்டனை) இதுலேயே ஒரு கால்மணி போயிருச்சு. ஆசியாவின் நீளமான மேம்பாலத்துலே வண்டியை விரட்டிக்கிட்டு, பேய்க்கதைக் கேட்டுக்கிட்டே வந்து சேர்ந்தால்...... இட்லி ஃபேக்டரி, ராஜஸ்தான் கைவினைப்பொருட்கள், நக்ஷத்ரா டயமண்ட் கலெக்ஷன்( ஏங்க யாராவது ஏர்ப்போர்ட்லே வைரம் வாங்குவாங்களா?) ஹைதை முத்து நகைகள் இப்படி கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். உங்கள் இருக்கையை நீந்துவதற்கு பயன்படுத்தவும்.. கண்ணெதிரில் இருந்த முன்ஸீட்டின் முதுகிலே இருக்கு! ஆமாம்..... ஒருவேளை தரையில் விழுந்துட்டால்..... 65 நிமிசத்துலே எதுவும் நடக்காதுன்னு........ சென்னைத் துறைமுகத்தைப் பறவை பார்வைப் பார்த்துக்கிட்டு, சமாதிகளுடன் மெரீனாவைக் கடந்துக் கத்திப்பாராவை எடுப்பதற்குள் நகர்ந்து போன பாலத்தைக் கவனிச்சுட்டு வந்து இறங்கி, 'பஸ் பிடிச்சு' வெளியில் வந்தால்...... பதினாயிரம் வாலாக்கள் வெடிச்சு பலத்த வரவேற்பு. நமக்கெதுக்கு இதெல்லாம்? நாலுநாள் ஊருலே இல்லைன்னா...... ஃபோர்மச்சா இல்லை? ..... மூவர்ணக் கொடிகள் கட்டிய வண்டிகள் பார்க்கிங் ஏரியா முழுசும். டெல்லியில் இருந்து வெற்றிவாகை (????) சூடி வந்து இறங்குன திருநாவுக்கரசருக்காம்... போயிட்டுப் போகுது. வளாகம் முழுசும் அவுங்க பங்குக்கான பொல்யூஷன் புகையும் (வெத்துவேட்டுக்) குப்பைக் காகிதமும்! சென்னை ரொம்பத்தான் கசமுசான்னு கிடக்கு! பி.கு: நாலு நாளைக்கு முன்னே இங்கே நம்மூட்டுக்கு ஒரு அவசர விஸிட்டா வந்துட்டுப்போன புதுகைத் தென்றலின் ரங்ஸ், சின்னதா ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். டிக்கெட்டை ஆன்லைனில் புக் பண்ணி இருக்கக்கூடாதாம்.! நாலாயிரம் நம்மகிட்டே இருந்து எக்ஸ்ட்ராவா அடிச்சுட்டாங்க 'இண்டிகோ'க்காரங்க(-: விமானக் கொள்ளை! அடுத்தமுறை வேற வழி பார்க்கலாம்:-) இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு அங்கே பார்க்கவேண்டிய இடங்கள். ஹைதராபாத் நாட் பேட் அட் ஆல். பயணத்தில் கூடவே வந்த அனைவருக்கும் நன்றி. ( இந்த கலாட்டாவில் சிவிஆரின் கல்யாணத்தைக் கோட்டைவிட்டுட்டேன். மணமக்களுக்கு நம் ஆசிகள்) என்றும் அன்புடன், துளசி. Posted by துளசி கோபால் at 11/25/2009 05:14:00 PM 24 comments Labels: அனுபவம் ஹைதராபாத், பேய் Monday, November 23, 2009 சிலப்பதி'ஹாரம்' நம்ம பள்ளிக்கூடத்துப் பசங்களையே ஒன்னு சேர்த்து ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பது கஷ்டம். அதிலும் வெவ்வேற பள்ளிக்கூடத்துலே இருக்கறவங்களோடு சேர்ந்து ஒரு 'மெகா' நிகழ்ச்சியைத் தயாரித்து நேத்து ( இந்த மாசம் 21 நவம்பர் 2009) நம்ம கண்முன் காமிச்சவரைக் கேட்டால்..... 'கலைமாமணி'களுக்குள்ளே ஒத்துமை இருக்குன்னு உலகுக்குக் காமிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடுன்னு சொல்றார். முத்து விழாவாம். முத்துன்னா எத்தனாவது வருசமுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நம்ம அடுத்த இருக்கைகளில் இருந்த பெண்'மணி'கள் இருவரிடம் விசாரித்தேன். 25ன்னா தங்கம்....... (இல்லே 22 ன்னாத்தான் தங்கமுன்னு சொல்லணும். வாய்வரை வந்ததை அடக்கிக்கிட்டேன்)ம்ம்.... இல்லீங்களே அது வெள்ளி. ஓ..... தெரியலை.....(சுத்தம்) வீட்டுக்குப்போய் கூகுளிச்சால் ஆச்சு. (ஆஹா.... முத்துன்னா முப்பதாம்) நடன ஒத்திகையின் போது சிவாஜி ராவ் அவர்கள் எடுத்த இந்தப் படம் நாளிதழில் வந்துச்சு. அவருக்கு என் நன்றி. (காப்பிரைட் இருக்குன்னா படத்தைத் தூக்கிடலாம், பிரச்சனை இல்லை.) கிட்டத்தட்ட மூணுமாசம் ரிஹர்ஸல். அதுக்குமுன்னே பல வருசங்களா மனசுலே ஊறவச்ச திட்டம். கண்முன்னே அந்த 'உழைப்பை' பார்த்ததும் பிரமிப்பு! வெள்ளோட்டம் போல வச்சுக்கணுமுன்னோ என்னவோ டிக்கெட் விவரம் குறிச்சு விலாவரியாச் சொல்லாம ஒரு தொலைபேசி எண் கொடுத்து தினசரியில் வந்துருந்தது. நாரதகான சபாவில்தானாம். வேறொரு நிகழ்ச்சிக்கு ( தனஞ்ஜெயன் நடனம்) போனபோது அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்கலாமான்னா..... நிகழ்ச்சி நடக்கும் நாளில்தான் அங்கே டிக்கெட் விற்பனையாம். இதுக்கும் நாரதகான சபா ட்ரஸ்ட்டுக்கும் சம்பந்தமொன்னும் இல்லை(யாம்) சரி..... வரப்போகும் இசைவிழாவுக்கான நிகழ்ச்சிப் பட்டியல் ஒன்னு கொடுங்கன்னு கேட்டு வாங்கினோம். அதுக்குமே சீஸன் டிக்கெட்டுகளும், உறுப்பினர்களுக்கான டிக்கெட்டுகளும் வித்தே போயிருச்சாம். அன்னாடம் நிகழ்ச்சிக்கு 24 மணி நேரம் முந்தி கிடைக்கலாமாம். மதுரை முரளிதரன் சிலம்பைக் கையில் எடுத்துட்டார். போனமுறை 'ராமாயணம்' பார்த்தது முதல் இவரோட நிகழ்ச்சி எதையும் கூடியவரையில் விடக்கூடாதுன்னு முடிவு செஞ்சுருந்தேன். ஆறரைக்கு நிகழ்ச்சி. எங்கே டிக்கெட் இல்லாமப்போயிருமோன்னு கொஞ்சம்(?) சீக்கிரமாவே போனதுக்கு இன்னொரு பலனும் கிடைச்சதுன்னு வையுங்க. அதைப் பற்றி அப்புறம் ஒரு நாள், 'கையில் கிடைக்கட்டும்':-) நாம் கொடுத்த காசுக்கு லபிச்சது ஏழாவது வரிசை. நம்ம எஸ். ஜானகி அம்மா வந்து முன்வரிசையில் உக்கார்ந்தாங்க. ஆறேகாலுக்கு டிவிடி ஒன்னு போட்டு வச்சாங்க. இவர் எப்படி நடனமாட வந்தார்....... கொசுவத்தி....... தங்கை மணிமேகலையை நடனம் கத்துக்க விட்டுட்டு, வகுப்பு முடிஞ்சதும் அவுங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போனா.............. டான்ஸ் டீச்சர் ,'ஏம்ப்பா.... நீயும் தங்கச்சியும் ஒரே மாதிரி இருக்கீங்களே. கூடவே சேர்ந்து ஆடலாமேன்னு எப்படியோ இழுத்து விட்டுட்டாங்க. நடுத்தரக்குடும்பம். 3500 ரூபாய்க்கு பரதநாட்டிய உடைகள் என்பதெல்லாம் பிரமிப்பா இருந்த காலம். எப்படியோ சமாளிச்சு இவ்வளவு தூரம் வந்தாச்சு. 120 வர்ணங்களை 35 வகை தாளங்களில் இயற்றி இருக்கார். பொதுவா வர்ணங்களில் தலைவி மட்டுமே தலைவனுக்காக உருகி உருகி பாடும் வகைகளே (எப்போ வருவாரோ............)எக்கச்சக்கமா இருக்கு. ஆண்கள் நாட்டியமாடும்போது அதுக்கேத்த பாடல்கள் அநேகமா ஒன்னும் இல்லையேன்னுதான் இவரே வர்ணங்களை இயற்ற ஆரம்பிச்சுருக்கார்.( இன்னொரு பிரமிப்பு) இவருடைய நடன குரு அந்தக் காலக் கலைமாமணி சாமுண்டீஸ்வரி அவர்கள். திரு. தண்டாயுதபாணிப் பிள்ளையின் மூத்த சிஷ்யை. வாய்ப்பாட்டு மதுரை சேதுராமன் அவர்களிடம். ஆடலும் பாடலும் சேர்ந்தே வந்துருக்கு! ந்ருத்யஷேத்ரா என்ற நடனப் பள்ளியை இவரும் இவர் மனைவி நடனக்கலைஞர் சித்ரா முரளிதரன் அவர்களும் நடத்திக்கிட்டு இருக்காங்க. பள்ளிக்கூடம் இவர்கிட்டே தானா வந்தது. இவரது குருவான சாமுண்டீஸ்வரி அவர்களின் தாய் ஸ்ரீமதி சமந்தகமணி பழனியாண்டி அவர்கள் ஆரம்பிச்சது. அவர்களுக்குப் பின் சாமுண்டீஸ்வரி அவர்களின் நிர்வாகத்தில் இருந்துவந்தது. இவுங்களுக்கு வெளிநாட்டில் போய் (பிள்ளைகளுடன்???) வசிக்க வாய்ப்பு வந்ததும் பழம்நழுவிப் பாலில் விழுந்தது போல் திரு. முரளிதரனிடம் வந்துருக்கு. சரியா இது நடந்து இப்போ வருசம் முப்பது! 'முத்து விழா' ஏன்? னு இப்போ நல்லாவே புரிஞ்சுருச்சு:-))) இன்றையக் கணக்குலே 200க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவமணிகளின் இருக்கு. ஹைய்யோடா....! (இன்னொரு பிரமிப்பு) சிறுதுளி (Little Drops) என்ற ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு இன்றைய வரும்படி முழுசும் போகுது என்பது ஒரு உபரித் தகவல். பேஷ் பேஷ்!! ( இன்னொரு பிரமிப்பு. நல்லா இருங்க திரு & திருமதி முரளிதரன் அவர்களே) பாரம்பரியமிக்கக் கலைக்குடும்பத்துலே இருந்து, சித்ரா இவருடன் சேர்ந்து நடனமாடவந்தவங்க. முரளிதரன் குடும்பத்துக்கு இவரை ரொம்பவேப் பிடிச்சுப் போச்சுன்னு குடும்பத்துலே பிடிச்சுப் போட்டுட்டாங்க:-)))) இவுங்க மகள் காவ்யலக்ஷ்மி , இந்தச் சின்ன வயசுலேயே என்ன(ம்)மா ஆடுறாங்கன்னு உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கேன். எங்க நாடு உள்பட எக்கச்சக்கமான வெளிநாடுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திட்டாங்க. டான்ஸ் ட்ராமா இவுங்க ஸ்பெஷாலிட்டி. கண்ணகியா வந்த திருமதி பார்வதி ரவி கண்டசாலாவின் ஐடியாதானாம்...இப்படி வெவ்வேற நடனப்பள்ளிகளில் பயின்றவர்களை வச்சு நிகழ்ச்சி நடத்தலாம் என்பது. (சூப்பர் ஐடியா!) பிரபல நடனமணிகளிடம் சேதி சொன்னபோது, வரவேற்பு பலமா இருந்துருக்கு. திருமதிகள் ரேவதி ராமச்சந்திரன், ஜெயந்தி சுப்ரமண்யம், அனிதா குஹா, உமா முரளிகிருஷ்ணா, கவிதா ராமு, பத்மலக்ஷ்மி சுரேஷ் இப்படிப் பல பெரிய நடனமணிகள் அவுங்கவுங்க பள்ளிகளில் பயிலும் ஒன்னாந்தரம் ஆடக்கூடிய நடனமணிகளைச் சிபாரிசு செஞ்சதோடு சிலர் தானே முன்வந்தும் இந்த நாட்டியநாடகத்தில் பங்கேத்துக்கிட்டாங்க. முதல் ஸீன் வழக்கம்போல் பிரமிப்பு. ஞாயிறு போற்றுதும் திங்க:ள் போற்றுதும்..... 13 நடனமணிகள். திறந்தவாயை மூடலை நான். மாசறு பொன்னே வலம்புரி முத்தே.... என்றுக் கொஞ்சிக் குலவி கோவலனும் கண்ணகியும் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். (நாட்டிய நாடகமுன்னா எல்லோரும் ஆடிக்கிட்டேதான் இருப்பாங்க. ) அடுத்ததாக கோவலன், மனைவியை 'ஷாப்பிங்' கூட்டிக்கிட்டுப் போறார். கடைத்தெரு! பூக்கடை, அணிமணிகள் கடைகள் இருக்கு. சாமி ஊர்வலம் வருது. சோழன் அரசவையில் மாதவியின் நடனம் நாட்டியத்தில் சிறந்தவர்களுக்காக ஒரு போட்டி அறிவிப்பு ஒன்னு அரச சேவகர்களால் விளம்பரப்படுத்தப்படுது. மாதவி வந்து நாட்டியம் ஆடுறாங்க. கோவலன் அரசரைப் பார்க்க வருகிறான். ராஜாவுடன் நல்ல நட்பு போல. தோள் அணைத்து வரவேற்ற அரசருடன்( இது என்னப்பா? கைஸே பாய் ஸாஹப்ன்னு கேக்குறாப்போல! அரசன் என்னதான் நண்பனா இருந்தாலும் ஓரடி விலகி இருக்க வேணாமோ? ) இருந்து நாட்டியம் பார்க்கிறார். (தற்காலத்து சபாவிலே நடப்பதுபோல! அக்கம்பக்கத்து மக்கள் கொஞ்சநேரம் சும்மா இருந்துட்டாலும்...) அரசருடன் உரையாடிக்கொண்டே நடனத்தைப் பார்க்கிறான். மாதவிக்கு அன்பளிப்பாக ரத்தினமாலை ஒன்றையும், சிறந்த நடனமணி என்று அறிவித்து 'தலைக்கோல்' என்ற பட்டத்தையும் அரசர் அளிக்கிறார். இதெல்லாம் ஒரு கதை சொல்லியின் மூலம் அறிவிக்கப்படுகிறது. ராஜா கொடுத்த ரத்தினஹாரத்தை வீட்டுலே வச்சுக்கப்படாதோ? அதை நல்ல விலைக்கு விற்கும்படி தோழியிடம் கொடுத்தனுப்ப அதோட விலையைக் கேட்டு ஆட்கள் மயங்கியே விழுந்துடறாங்க. கோவலன் வருகிறான். இடுப்பில் இருக்கும் பொன்முடிப்பை எடுத்துக்கொடுத்து மாலையை வாங்குகிறான். தோழி நல்ல விவரமுள்ள காரிகை. காசு சரியா இருக்கான்னு எண்ணி வாங்குகிறாள்:-) மாலை கை மாறுகிறது. வீட்டுக்குக் கொண்டுவந்து மாலையை மனைவிக்கு அணிவித்து அழகு பார்க்கிறான்னு இத்தோட ஸ்டாப் ஆகி இருக்க வேண்டிய கதை.! ஆனால் எல்லாம் விதியின் கையில்...... ஊழ்வினை(-: மாதவி வீட்டுக்குப் போகிறான். மையல் கொண்டான். அவளுடனே 'குடும்பம் நடத்திக் குழந்தையும் பெற்றுக்கொள்கிறான். இதுலேகூட ஒரு நியாயம் இருக்கு பாருங்க. அங்கேயும் இங்கேயுமா 'ஆத்துலே ஒரு கால் சேத்துலே ஒரு காலுன்னு' ரெட்டை வாழ்க்கை வாழாம போன இடத்துலேயே தங்கிடறான். குழந்தைக்கு மணிமேகலை என்று பெயரிட்டுக் கொஞ்சி மகிழ்ந்து இருக்காங்க. இந்திர விழா வருது. ஆட்டமான ஆட்டம். கோவலன், தனக்கு இன்னொரு பெண்மேல் மையல் வந்ததாக ஒரு பாடல் பாட, மாதவியும் இன்னொரு ஆடவன் தன்னை விரும்புவதாகப் பாடுகிறாள். அது நாந்தானா? ன்னு இவன் கேட்க, இவளும் விளையாட்டாக இல்லை என்று தலை ஆட்ட.......விளையாட்டு வினையாகிறது.. ஆஹா.... என்ன இருந்தாலும் 'பரத்தை' இப்படித்தான் இருப்பாள் என்று அவளைவிட்டுப் பிரிந்து 'பத்தினி' வீட்டுக்குத் திரும்ப வர்றான். (இங்கே கூட எதாவது நம் சொந்தக் கருத்துச் சொல்லணுமுன்னு கை துருதுருங்குது. கண்ணகி இடத்தில் நானிருந்தால் நடப்பதே வேற...அடக்கி வாசிக்கலாம்..... என்ன ஒன்னு...சிலை இருந்துருக்காது) கண்ணகி துயரத்தால் வாடி இருக்காங்க. தோழி ஆறுதல் சொல்லித் தேற்றுகிறாள். உன் நல்ல மனசுக்கு இன்னும் கெடுதலா ஒன்னும் வராது. கட்டாயம் உன் கணவன் திரும்பி வரத்தான் போகிறான்' இப்படி.................. தோ.....வந்தாச்சு. எல்லாப் பொருளும்தான் மாதவியோடு போச்சே................. வேறெங்காவது போய்ப் பொழைச்சுக்கலாமுன்னு மதுரைக்குக் கிளம்புறாங்க. வழியில் கவுந்தி அடிகளைச் சந்திக்கிறாங்க. அவுங்க ரெண்டுபேருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றி, வழித்துணையாப் போறாங்க. மதுரை நகருக்கு வெளியே இடையர் குடில். மாதரியும் அவள் மகள் ஐயையும் இருக்காங்க. தம்பதிகளை அவர்களிடம் ஒப்படைக்கிறார் கவுந்தி அடிகள். மறுநாள் கண்ணகியின் காற்சிலம்பொன்றை எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குள் போகிறான் கோவலன். இது இப்படி இருக்க.....மதுரை ஆளும் பாண்டியனும் கோப்பெருந்தேவியும் ஆடிப்பாடிக் கொண்டு (!!) இருக்கிறார்கள். அரண்மனையில் அரசியின் நகைகளைப் பொற்கொல்லன் ஒருவன் களவாடி விட்டான்.. நகைகள் திருட்டுப்போன விஷயம் மட்டுமே தெரிந்த அரசன் கோபத்தால் குமுறுகின்றான். கோவலன் பொற்கொல்லனைச் சந்தித்ததும், தன்னிடம் உள்ள காற்சிலம்பு ஒன்றை விற்றுத்தர வேண்டுகின்றான். , அரசியின் காற்சிலம்பு போன்ற அதே வேலைப்பாட்டுடன் இருந்த பொற்சிலம்பைக் கண்டதும் தன் களவை மறைக்கும் எண்ணத்துடன் அரசனை அணுகி அந்தக் காற்சிலம்பைக் காண்பித்து, அரசியின் நகைகளைத் திருடிய கள்வனைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்ல, உண்மைதானா என்று ஆராய்ந்து பார்க்காத பாண்டியன் கோவலனைச் சிரச்சேதம் செய்துவிடுகின்றான். (அச்சச்சோ....கதை போகும் வேகத்தில் நடையை மாத்திப்புட்டேனே............) சேதி கேட்ட கண்ணகி அழுது புலம்பிக்கிட்டே....'தன் கணவன் கள்வனா என்று தேம்பி அழறாள். வானத்தில் இருந்து அசரீரி ஒலிக்குது 'இல்லை இல்லை'ன்னு. நீதி கேட்டு பாண்டியன் சபைக்கு வர்றாள். (இப்போதைய நீதி மன்றமா இருந்தா.............. ஒரு நாப்பது ஐம்பது வருசங்களாகும் கேஸ் விசாரணைக்கு வர). அரசியின் சிலம்பு முத்துப் பரல் என்று தெரிகிறது. தன்னுடையது மாணிக்கக் கற்கள் என்று கூறி சிலம்பை ஓங்கித் தரையில் வீசி உடைக்கிறாள். தவறுணர்ந்த பாண்டியன், மனம்தாங்காமல் மாரடைப்பில் மரணமடைந்தான். மதுரை நகரம் பற்றி எரிகிறது. தனியே நிற்கும் கண்ணகியைக் கோவலன் தேவருடன் வந்து அழைத்துப்போகிறான். மொத்தம் முப்பது பேர். முரளிதரன் அவர்களின் மனைவி சித்ரா, பாண்டியன் வேடத்தில் வந்து ஒரு கலக்குக் கலக்கிட்டார். நிகழ்ச்சிக்கு நடுவில் முன்வரிசையில் லேசான சலசலப்பு. கடைசியில்தான் தெரிஞ்சது மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வந்துருக்கார். இவருடன் மேடை ஏறியவர்கள் அவ்வை நடராஜன், சாரதா நம்பி ஆரூரான், பெயர் தெரியாத இன்னொரு பெண்மணி. பொற்கொல்லராகவும் யானையாகவும் ஒருத்தரே வந்தார். யானை அசைஞ்சு அசைஞ்சு ஆடி வந்தது சூப்பர். பொற்கொல்லன் பாகத்தில் முக பாவம் அதி சூப்பர். அனைவருக்கும் பொன்னாடைகள் மாலை மரியாதைகள் நடந்துச்சு. நம்ம முரளிதரன் வழக்கமாத் தலையை மொட்டையாகவே வச்சிருப்பதைத்தான் பார்த்துருக்கேன். அவர்தான் கோவலனாக வந்தவர். விக் 'Wig' வைச்சவுடன் அவர் வயசுலே 30 'டான்'ன்னு குறைஞ்சு போச்சு. அதுவும் மனிதருக்கு உடம்பு படு ட்ரிம்மாக இருப்பதால் அட்டகாசமா இருக்கார். நாட்டியம் அருமை. அசுர உழைப்பு. ஒவ்வொரு பகுதியிலும் தெரிகிறது. பலவருஷப் பயிற்சியின் விளைவு........ பத்து வருசமாக மனசுலே வச்சு அதுக்கான முயற்சிகளை இடைவிடாமச் செஞ்சு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இந்த சிலப்பதிகாரத்தை எந்நாட்டவரும் புரிந்து கொள்ளும் வகையில் நம் கண்முன்னே கொண்டு நிறுத்துன ஸ்ரீ முரளிதரன் அவர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் நன்றி என்ற ஹாரத்தைச் சமர்ப்பிக்கின்றேன். ஜானகி அம்மாவை மேடைக்கு அழைத்துப் பொன்னாடை மாலை மரியாதைகள் நடந்துச்சு. மருமகளின் நடனத்தை ரொம்பவே ரசிச்சுப் பார்த்தாங்க. மாதவிதான் இவுங்க மருமகள்! உமா முரளிகிருஷ்ணா) பி.கு: 1: கதையின் போக்குக் கருதியே கோவலனை 'ன்' என்றே குறிப்பிட்டு வந்துள்ளேன். இது கோவலன் என்ற கதா பாத்திரத்துக்கு மட்டுமே. கோவலர், கோவலர் ன்னு சொன்னால் கேட்கவேக் கொஞ்சம் கேவலமா இருக்கேப்பா 2: பதிவின் நீளம் கருதி ( என்ன செய்யறது....நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட மூணுமணிநேரம் நடந்துச்சே) படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். பார்த்துக்குங்க. Posted by துளசி கோபால் at 11/23/2009 04:15:00 PM 29 comments Labels: அனுபவம், சிலப்பதிகாரம், நாட்டியநாடகம் Saturday, November 21, 2009 வாங்கலாம்.... வாங்களேன் கண் முழிக்கும்போதே மனசு பரபரன்னு இருக்கு. இன்னிக்கு 'லேடீஸ் டே அவுட்'. இவருக்கு வேலை சம்பந்தமான ஒரு 'வேலை' இருக்காம். நவீன்கிட்டே ஏற்பாடு செஞ்சாச்சு...இவரை 'அங்கே' கொண்டுபோய் விட்டுட்டு வந்து 'எங்களை' பிக் பண்ணிக்கணும். காலையின் வேலைக்குப் போகும் வழியில் தென்றலின் ரங்ஸ்க்கு ஒரு கடமை இருக்கு. தங்க்ஸைக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கணும். எல்லாம் சொன்னது சொன்னபடிக்கு! 'ச்சலோ சார்மினார்' னு புறப்பட்டோம். வளையல் யாவாரம் பரபரப்பா நடக்கும் இடம். புதுகைத் தென்றலுடன் உல்லாசமாய்ப் பேசிக்கிட்டே அவுங்களுக்குத் தெரிஞ்ச கடைகளுக்குப் போனோம். கண்ணாடி வளையல்கள் கலர்கலரா ஜொலிக்குது. எதை வாங்க எதை விட? சார்மினார் ஹைதையில் பரபரப்பே இல்லாம ஒரு 'ஸப் ச்சல்த்தா ஹை'ன்னு கொஞ்சம் சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை போல! கடைகள் கண் திறக்கவே காலை பதினொரு மணி ஆகிருது. மகளுக்கும், இன்னொரு தோழிக்குமாகக் கொஞ்சம் வளையல்கள் வாங்கிக்கிட்டோம். எனக்குன்னு வாங்கிக்கலை. கண்ணாடி வளையல்கள் ஆசை மனசை விட்டுப்போய் பல வருஷங்கள் ஆகியிருந்துச்சு.( இதுக்குப்பின்னே ஒரு கதை இருக்கு. அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறில்' சொல்வேன்) நாம் சிலுப்பும் சிலுப்புக்குன்னு ஒரு மோர் மத்து வாங்கினேன். கடைஞ்சுறமாட்டேனா இனி:-)))) அங்கே இங்கேன்னு கொஞ்சம் க்ளிக்கினேன். 'பளிச்'ன்னு தேங்காய்ச் சில்லுகளை அழகா அடுக்கி வச்சுருக்கார் வண்டிக்காரர். மீந்து போச்சுன்னா என்ன செய்வார்? பக்கத்துலேயே ஒரு டப்பாவில் தேங்காய் மிட்டாய் இருப்பதைப் பார்த்து வச்சுக்குங்க:-)))) பச்சைப் பசேலுன்னு கீரைகள், காய்கறிகள், குண்டுகுண்டாக் கொய்யாப் பழங்கள், திருவிழாவில் பொரிகடலைக் குவியல்போல கூடைகளில் குவிச்சுவச்சுருக்கும் வளையல்கள் இப்படி. ஒரு இடத்துலே ஏதோ கிழங்கு, சின்ன வவ்வால்களை அடுக்கிவச்ச மாதிரி ஒன்னு வயலெட் நிறத்துலே இருக்குது. என்னவோ பெயர் சொன்னார் விற்பனைப் பையர். மனசுலே பெயர் தங்கலை(-: குட்டி வவ்வால்? முத்து பவழம் விற்கும் ஒரு கடையில் ரெகுலர் கஸ்டமராம் நம்ம தென்றல்! பவழச் சரங்கள் விலை சல்லிசாத்தான் இருக்கு. சின்னதா 100 பவழம் இருக்கும் சரம் 330 ரூபாய்தானாம். தய்வானில் இருந்து வருதாம். மகளுக்கு ஒரு கழுத்தணி வாங்கினேன். கடைகண்ணிகள் ரொம்பத் தாமதமாத் திறப்பதால் வியாபாரம் மாலை நேரங்களில்தான் சூடு பிடிக்குமாம். அதுவும் ரம்ஜான் காலங்களில் இரவு 12 வரை கடைகள் திறந்துருக்குமாம். மணி ஒன்னு ஆகப்போகுது. தென்றலின் செல்வங்கள் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துருவாங்கன்னு ஷாப்பிங்கை அ(த்)தோடு அப்படியே முடிச்சுக்கிட்டு அறைக்கு வந்து கோபாலையும் கூப்புட்டுக்கிட்டுப் பகலுணவுக்கு ஓடுனோம். வேலை முடிஞ்சு டாக்ஸியில் அறைக்கு வந்தவர் இணையத் தொடர்பு கிடைக்கலையே அதோட மாரடிச்சுக்கிட்டு இருந்துருக்கார். மூணுநாளா இதே கதிதாங்க. ஹொட்டேல் ரிஸப்ஷனில் நிறைய தடவை புகார் செஞ்சாச்சு. கம்ப்யூட்டர் ஆளு வந்தவுடன் அறைக்கு அனுப்பறோமுன்னு சொல்லிக்கிட்டேக் காலத்தை ஓட்டிட்டாங்க. கடைசியில் பார்த்தா...... நெட் கனெக்ஷனுக்குன்னே அங்கே மேசையடியில் ஒரு ஸ்விட்ச் இருக்காம். அது பவர் போனதும் நின்னுருமாம். பவர் வந்ததும் அதை மீண்டும் தட்டிவிட்டாத்தான் அறைகளில் இணையத்தொடர்பு கிடைக்குமாம். கவனமா மறந்துட்டாங்களாம். தட்டாம விட்டதுதான் தப்பாப் போயிருச்சு. போதுண்டா சாமி...... சிக்கந்தராபாத் போய், தென்றலுக்கு ஆகிவந்த ஒரு உணவகத்துலே பகலுணவு ஆச்சு. 'தாலி' மீல்.:-))))) பிள்ளைகள் வந்துருப்பாங்களேன்னு அடிச்சுப்பிடிச்சு ஓடுனோம். ஆஷிஷ் & அம்ருதா ரொம்ப சமர்த்தா சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஸ்நாக்ஸ் மட்டும் சமையலில் சேராதா என்ன? கொஞ்சநேரம் அவுங்களோடு இருந்துட்டுப் பிரியாவிடை பெற்றோம். ஸ்நாக்ஸ் சமையல்! ஹுஸைன்சாகரில் கால்கடுக்க நிற்கும் புத்தரை இதுவரைப் படம் எடுக்கலை. சரியான கோணம் (வண்டியில் போகும்போதே எடுக்கலாமுன்னா) அமையலை. இந்த ஏரியில் இருந்து அடிக்கடி மூக்கைப் பொத்திக்கும் மணம் ஒன்னு வீசுது. நாம் போன நாட்களில் இது...... ஐயோ.... படகு ஒன்னு புத்தர் காலடி வரை கொண்டு போகுதாம். மூச்சு இருந்தாத்தானே 'நடந்ததை' எழுதமுடியும்? வேண்டாத ரிஸ்க் வேணாம்..... ராமதாஸு பனி மூட்டமா? மசமசன்னு நிக்கிறாரே புத்தர்! தியாகையர் ஏரிக்கரைச் சாலையில் ஒரு ரவுண்டு போனோம். மெரினாவுக்கும் இதுக்கும் ஒத்துமை நிறைய. சிலைகளான சிலைகள். 33 இருக்காம். சாம்பிளுக்காக இதோ ரெண்டு. 'சீதைக்கு மடிமேல் இடம் கொடுத்த ஸ்ரீராமன், லக்ஷ்மணனோடு இருக்கும் தியாகைய்யர், பக்த ராமதாஸ் (பித்தன் வாக்கு, கவனிக்கவும்) விவேகானந்தர் இப்படி சிலரைப் புடிச்சுக்கிட்டு லும்பினி பார்க் வழியாப் போனப்ப..... 'லேபாக்ஷி' னு கண்ணுலே பட்டது. கைவினைப்பொருட்களுக்கான கண்காட்சி & விற்பனை. வாசலில் டெர்ரக்கோட்டா பொருட்கள் குவிஞ்சு கிடக்கு. ஒன்னொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. நானும் (கெமெரா கண்ணில்) அள்ளிக்கிட்டேன். கத்வால் புடவையாம். புடவையை விட அதைச் சுருட்டி வச்சுருக்கும் விதம்? பரோட்டாவுக்கு மாவை நீளமா உருட்டுவோம் பாருங்க. அதைப்போல அந்த ஆறுகஜத்தையும் உருட்டி, பாம்பாட்டம் வச்சுருக்காங்க. அஞ்சடி நீளப் பாம்பு! போச்சம்பள்ளி, வெங்கடகிரி இப்படி எல்லா ஊர்ப் புடவைகளும் தனித்தனி ஸ்டால்களில். பாவம்........ஆண்கள்ன்னு ஒரு கதர் ஷர்ட்(ரெடிமேட்) ஸ்டால். சின்னதாக் கொஞ்சமா ஒரு ஷாப்பிங் நமக்கு. விலை கொஞ்சம் மலிவ்வாத்தான் இருக்கு நம்ம சென்னையைவிட. அதுக்காக..... வாரிக்கிட்டு வரமுடியுதா என்ன? தென்றலோடு போகும் வழியில் அங்கே ஹைதையில் இருக்கும் ஏராளமான மேம்பாலங்கள் ஒன்றின் சமீபம் அழகான கோவில் ஒன்னு கண்ணில் பட்டது. நவீனிடம் சொல்லி அங்கே போனோம். கோபுரவாசலுக்கு நேர் எதிரா பிள்ளையார். அவருக்கு இடப்பக்கம் தனிச்சந்நிதியா ரெண்டு மனைவிகளுடன் முருகன், அவருக்கு இடப்பக்கம் உமா மகேஸ்வரன்(லிங்க ரூபம்) அடுத்த சந்நிதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இப்படி தனித்தனியா ஒவ்வொன்னும் ஒரே திசையைப் பார்த்து! சிவலிங்கத்துக்கு எதிர்ப்புறம் பெருசா ஒரு நந்தி. அதுக்குப் பின்னால் ஒரு கொடி மரம். அதுகுப் பின்னால் தெற்கே பார்த்தமாதிரி ஒரு ஹனுமன். அஞ்சு அடி இருக்கலாம். சிவந்த மூக்குடன் சேவை சாதிக்கிறார். அவருக்கு எதிர்ப்புறம் நவகிரக சந்நிதி. எல்லா சந்நிதிகளிலும் ஒவ்வொரு குருக்கள் இருந்து பக்தர்களுக்கு தீர்த்தமும் சடாரியும் தர்றாங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு. பெருமாள் கோவிலுக்கே உரிய இந்தச் சடங்குகள் இங்கே..... எப்படி? அதிலும் நவகிரக சந்நிதிக்கும் தீர்த்தமும் சடாரியுமுன்னா...... பேஷ் பேஷ்! கொடிமரத்தின் பக்கத்தில் கொஞ்சநேரம் உக்கார்ந்தோம். கண் எதிரில் ஒரு அறிவிப்பு எழுதி வச்சுருக்கு. இடது பக்கம் முக்கால்வாசி தெலுங்கிலும் வலப்பக்கம் ஆங்கிலத்திலும். கண்ணால் மேய்ஞ்சேன். ஒரே ஜிலேபி. ஊஹூம்..... வேலைக்காகாது. ******* ரூபாய் மட்டும் புரியுது. ஆங்கிலத்தில் அதே விஷயம். அப்பாடா..... இந்த ஆறு சந்நிதிக்கும் மேலே இருக்கும் கோபுரங்களுக்குத் தங்கக் கவசம் போர்த்தணுமாம். ******* செலவாகும். இதுக்குக் கொடுக்கறவங்க கொடுங்க. ஆமாம்....இந்தக் கோவிலுக்குப் பெயர் என்ன? அறிவிப்பின் தலைப்பிலே ஜிலேபி. எழுத்துக்கூட்டிப் படிக்க 'முயற்சி' செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஸ்ரீ தெரியுது. பாக்கி? படிக்கத் தெரியாததுக்கு வாழ்க்கையில் முதல்முறையா நொந்துக்கிட்டு, மறுபடி வீட்டில் இருக்கும் ஃபைல்களில் கவனம் செலுத்தணுமுன்னு தீர்மானம் செஞ்சுக்கிட்டேன். அப்பப் பார்த்து ஒரு பெண்மணி கொடிக்கம்பம் அருகில் வந்து நிக்கறாங்க. ஒரே நொடி.. மானம் அவமானம் பார்த்தா வேலைக்காகாது...... " ஏமண்டி.... நா(க்)கு ச்சதுவேதானிகி (அந்தகா) ராது. அக்கட ஏமி ராஸியுந்தி?" என்னை ஏற இறங்க (இரக்கமா ) ஒரு பார்வை பார்த்துட்டு 'ஸ்ரீ ஸ்ரிங்கேரி ஷாரதா பீடம் ஸ்ரீ சித்திவிநாயகா தேவஸ்தானம்'. ஆஹா...... ரெண்டு எட்டு எடுத்து உள்ளே போனவங்க மறுபடி எங்ககிட்டே வந்தாங்க. அப்பத்தான் முகத்தைக் கவனிக்கிறேன். மனசு முழுசும் சந்தோஷம் பொங்கித் தளும்பி முகத்தில் வந்து நிக்குது. அச்சச்சோ.... எனக்குப் படிக்கத் தெரியலைன்னா அதுக்கு இவ்வளோ சந்தோஷப்படுவானேன்? (பதிவர் நலம் கருதி நடந்த உரையாடலைத் தமிழில் கொடுத்துருக்கேன்) எங்கே இருந்து வந்துருக்கீங்க? இங்கே சொந்தக்காரர்கள் இருக்காங்களா? சென்னையில் இருந்து. (பதிவர் குடும்பத்தைப் பத்தி என்னன்னு விளக்குவது?) முதல்முறையா இங்கே வந்துருக்கோம். இந்தக் கோயிலைப் பார்க்கவா? ஊரைச் சுத்திப் பார்க்கலாமுன்னுதான். எங்கே தங்கி இருக்கீங்க? ஹொட்டேலில்தான். என்னென்ன பார்த்தீங்க? அட ராமா..... சார்மினார் கோல்கொண்டா, ம்யூஸியம் எல்லாம் ஆச்சு. எனக்கு ரெண்டு பசங்க. உங்களுக்கு? ஒரு பொண்ணு. ரெண்டு பையன்களில் பெரியவன், அவுங்க அப்பாகூடவே இங்கே பிஸினஸ் பார்த்துக்கறான். ரெண்டாவது பையன் அமெரிக்காவிலே. நாளன்னைக்கு வரான். இப்பதான் கொஞ்ச நேரமுன்னே ஃபோன் செஞ்சு சொன்னான். ஆஹா.... அப்படிப்போகுதா சேதி..... மகன் வரும் நல்ல சேதியைப் பகிர்ந்துக்கச் சாமியைத்தேடி வந்துருக்காங்க! இன்னிக்கு 'ஆண்டியையும் அங்கிளையும்' இங்கே பார்க்கணுமுன்னே அந்த ஆண்டவன் என்னைக் கோவிலுக்கு வரவழைச்சுருக்கான், பாருங்க ஆண்ட்டி.' தாயாரும் பெருமாளுமா வந்துட்டோம் போல! உங்க பெயர் என்னங்க? புண்ணீயவதி. ஆஹா....ரொம்பப் புண்ணியம் பண்ணவங்கதான். என் பெயர் துளசி. நான் தினமும் துளசி பூஜை பண்ணுவேன் 'ஆண்ட்டி'. அந்தப் புண்ணியம்தான் துளசியை நேரில் பார்த்துட்டீங்க. சாமிக்கு ஒரு எக்ஸ்ட்ரா நமஸ்காரம் பண்ணிக்குங்க. அப்புறம் பார்க்கலாம். வரட்டா? இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் இருந்துருந்தா வீட்டுக்கேக் கூப்புட்டுட்டு போயிருப்பாங்க போல. முன்பின் அறிமுகம் இல்லாத ஆட்களிடம் எப்படி ரெண்டே நிமிசத்தில் குடும்ப விஷயம் எல்லாம் பகிர்ந்துக்கத் தோணுது? ஒருவேளை...வெளியூர்க்காரரா இருப்பதே ஒரு இணக்கத்தைத் தந்து அணுக வைக்குதோ? மனிதமனமே விசித்திரங்கள் நிறைஞ்சது. சிலரைப் பார்த்தவுடனே மனசுக்கு வெறுப்பும், சிலரிடம் அன்பும், சிலரிடம் மரியாதையுமா என்னென்னவோ தோணிப்போகுது. இத்தனைக்கும் அவுங்களை நம்ம வாழ்வில் முதல்முறையாச் சந்திச்சு இருப்போம்! அறைக்கு வந்து மூட்டை கட்டும் சமாச்சாரங்களை முடிச்சுட்டு காலையில் எழுப்பறதுக்கு ஒரு அலார்ம் கால் புக் பண்ணினோம். க்வாட்டர் டு ஸிக்ஸ். அஞ்சே முக்கால்ன்னும் ஒருதடவை அழுத்திச் சொல்லியாச்சு. ஒம்பொது நாற்பதுக்கு ப்ளைட்.அப்படியே பின்னாலே கணக்குப் போட்டுக்கிட்டே போனால் ஏழரைக்குக் கிளம்புனாச் சரியா இருக்கும்................ (ஃப்ரேமுக்குள்ளே அடங்கமாட்டேன்னா எப்படி?) தொடரும்....:-) Posted by துளசி கோபால் at 11/21/2009 05:33:00 PM 43 comments Labels: அனுபவம், ஹைதராபாத் Friday, November 20, 2009 கொல்ல கொண்டா ஆடுமாடு மேய்ப்பர்கள் இருக்கும் மலை. இப்படித்தான் தெலுங்கில் இதுக்குப் பொருள். கதையும் அப்படித்தான் போகுது. காகதீயமன்னர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலக் கட்டம். 1143 வது ஆண்டு. ராஜா ப்ரதாப் ருத்ரதேவ் என்ற அரசர் இந்தக் கருங்கல் மலைக்கருகே ஒரு மேய்ப்பனைச் சந்திக்கிறார். மலையின்மேல் ஒரு கோட்டை கட்டுனா நல்லா இருக்குமுன்னு பேச்சுவாக்கில் அவன் சொல்ல, அட! ஐடியா நல்லா இருக்கேன்னு ராஜா ஒரு குச்சா (கோட்டைன்னு சொல்ல முடியாது) கட்டுனாராம். ( இடையர் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதன்படி 'நடக்க முயற்சிப்பது' நமக்குப் புதுசா,என்ன?) இது சின்ன அமைப்பாக இருந்துருக்கணும். கொல்ல கொண்டா என்ற பெயர் காலம் போகப்போக மருவி இந்த இடத்துக்கே கோல்கொண்டான்னு நிலைச்சுருச்சு. ஆச்சு ஒரு 220 வருசம். ராஜா க்ருஷ்ண தேவ் ஆட்சி. இவுங்க தலைநகரம் வாராங்கல். இம்மாந்தூரம் வந்து கோட்டையை(?!) கவனிச்சுக்க முடியலைன்னு பாமினி ராஜ்ஜியத்துக்காரரான மொகம்மது ஷா என்பவருக்கு கொடுத்துட்டாராம். அவர் இதுக்கு ' மொகம்மது நகர்'ன்னு பெயர் வச்சுட்டார். அரசாங்க ஆவணங்களில் இந்த விவரம் பதிஞ்சது இப்பவும் இருக்காம்! இது நடந்தது 1363. அப்ப இருந்து ஒரு 155 வருசம் பாமினி ராஜாங்கத்துக்கிட்டேதான் பொறுப்பு இருந்துருக்கு. அந்த பாமினி ராஜ்ஜியத்தில் அஞ்சு சுபேதார்கள், அரசருக்கு வேலை செஞ்சுருக்காங்க. அரசு ஆட்டம் கண்டதும் இந்த ஐவரும் தனித்தனியாச் சுயேச்சையா நாட்டின் வெவ்வேற பகுதிகளில் செயல்பட ஆரம்பிச்சுட்டாங்க. சுல்தான் க்யூலி (Sultan Quli) என்றவர் இந்த கோல்கொண்டா என்னும் மொஹம்மது நகர் பகுதியை எடுத்துக்கிட்டு (Qutub Shahi Dynasty )அவருடைய காலத்துக்குப் பின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரன் இப்படி ஏழு தலைமுறையா ஆட்சி செஞ்சாங்க. (இந்த ஏழுபேரின் சமாதிகளைத்தான் போன இடுகையில் பார்த்தோம்) அரசாண்ட காலக் கட்டம் 1518 முதல் 1687 வரை. முதல் மூணு தலைமுறைகளில்தான் கொஞ்சம்கொஞ்சமா இந்தக் கோட்டையை விரிவுபடுத்தி இப்போ நாம் பார்க்கும் நிலைக்குக் கொண்டுவந்துருக்காங்க. இதுக்கே 62 வருசம் ஆகி இருக்கு. (பாரசீகத்தில் பிறந்த இந்த க்யூலி, குதிரை வியாபாரம் செய்ய, பாமினி ராஜ்ஜியத்தில் அரசாங்க வேலையில் இருந்த மாமா வீட்டுக்கு வந்தவராம். ஏழு தலைமுறையா இங்கே நிலைச்சுட்டாங்க ) அதானே.... கருங்கல் மலையை வெட்டி அதுலே இருந்த எடுத்தக் கற்களாலேயே இத்தவை பெரிய கோட்டையைக் கட்டுறதுன்னா லேசுப்பட்டக் காரியமா? நவீன ரக மெஷீன்கள் எல்லாம் இல்லாத ஒரு காலத்தை மனக்கண்ணில் பார்த்துக்குங்க! ஒரே 'உளியின் ஓசை'யாத்தான் இருந்துருக்கும்! நாலாவது தலைமுறை, பட்டத்துக்கு வந்த ஏழாவது வருசத்தில்(1587) கட்டுனதுதான் பாக்யநகர்.(இப்போதைய ஹைதராபாத்) புது நகர் கட்டுனதும் குதூப் சாஹி வம்சம் ஆண்ட காலம் முழுசும் பாக்யநகர்தான் தலைநகர். இவுங்க ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது அரசர் ஔரங்கசீப் படையெடுப்பினால். இவர் ரெண்டு முறை இந்தக் கோட்டைக்குப் படை எடுத்துருக்கார். முதல்முறை வந்தப்ப இவர் இளவரசர்தான். வயசு அப்போ 37. சண்டையில் ஜெயிப்பு. ஆனா அப்போ ஆட்சியில் இருந்த குதூப் ஷாஹி அரசர் சமரச உடன்படிக்கை செஞ்சுக்கிட்டு தன்னுடைய மகளை ஔரங்கசீப்பின் மகனுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டார். ( சரித்திரத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அரச வம்சத்துப் பெண்கள் பகடைக்காயாத்தான் உருட்டிவிடப்பட்டுருக்காங்க.) சம்பந்தி ஆனதுக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு கோட்டையை விட்டுட்டுத் திரும்பிப் போயிட்டார். அரச பதவிக்காக நிறையக் கொடுமைகள் செஞ்சு (அதெல்லாம் பெரிய கதை. அந்தக் கடலுக்குள்ளே பின்னொருநாள் மூழ்கலாம்) தன்னுடைய 47 வது வயசுலே(1658) அரசராகப் பட்டம் சூட்டிக்கிட்டார் ஔரங்கசீப். கோட்டைக் கொத்தளம் பழைய தோல்வி மனசுலே அப்படியே பதிஞ்சுகிடந்துருக்கும் போல. பழிவாங்கணுமுன்னு தோணிப்போயிருக்கும்( நாவல் எழுத சரியான களம். நம்ம பதிவர்கள் யாராவது எழுதலாம்). 32 வருசம் கழிச்சு, 1687லே (69 வயசு) ரெண்டாவது முறையா படை எடுப்பு. இதுக்குள்ளே இங்கேயும் கோட்டைப் பாதுகாப்பை நல்லாவே பலப்படுத்தி இருக்காங்க. முற்றுகை எட்டுமாசம் தொடர்ந்தது. இந்த எட்டு மாசக் காலத்துலே சாமி கும்பிட இடம் வேணுமுன்னுதான் 'பேகம் ஹயட் பக்ஷி' சமாதிக்குப் பக்கத்துலே சின்னதா ஒரு மசூதி தனக்குமட்டுமேன்னு கட்டிக்கிட்டார். இந்த இடத்தை அவர் குறிப்பாத் தேர்ந்தெடுத்ததுக்கும் ஒரு காரணம் சொல்றாங்க. இந்த பேகம்தான் முதல் படையெடுப்பில் 'அந்த' சமரச ஐடியா கொடுத்தவுங்களாம். ரெண்டாவது முறையும் இந்தக் கோட்டையைப் பிடிக்கமுடியாமல்தான் திரும்பிப் போயிருக்கணும். ஆனா.....கூட இருந்தே குழி பறிக்கும் துரோகம் எக்காலத்துக்கும் பொது இல்லையா? அரசரின் 'தளபதி'களில் கோட்டையின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பானவரா இருந்த ஒருத்தர், நடு இரவில் கிழக்கு வாசலைத் திறந்து எதிரிப்படை உள்ளே நுழைய உதவி செஞ்சுட்டார். துரோகம் வென்றது(-: இது 1687வது வருசம். கடைசியில் அரசரைச் சிறைப்பிடிச்சு தௌலதாபாத் கோட்டைச் சிறையில் அடைச்சுட்டாங்க. 14 வருசம் அங்கே கிடந்துக் கடைசியில் மேலே போய்ச் சேர்ந்துட்டார் ஷாஹி வம்சத்தின் கடைசி அரசர். (Abdu Hasan Tana shahi) ஔரங்கசீப் ( ஐயோ இதென்ன சீப் சீப்புன்னு சீப்பாக் கிடக்கு) இந்த ஔரங்கசீப்ன்னு நம்ம சரித்திரப் புத்தகங்களில் படிச்ச நினைவு மனசுலே பதிஞ்சு போனதால் இப்படியே எழுதவேண்டியாகிருது. Aurangzeb என்ற பெயரை நல்லாத்தான் தமிழ்ப் 'படுத்தி' இருக்கோம். கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் வேற்று நாட்டு மக்களின், இடங்களின் பெயர்களையெல்லாம் அப்போ இருந்த தமிழறிஞர்கள்தான் இப்படி எழுதணும், இப்படிச் சொல்லணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்களா இல்லை..... அரசாங்க து(வி)பாஷிகள் வேலையான்னு தெரியலை. ஜெயிச்சுக் கோட்டையைப் பிடிச்சுட்டாலும் தானே இங்கே இருந்து அரசாள முடியுமா? டெல்லி வேலையெல்லாம் பின்னே யார் பார்ப்பது? தனக்குப் பிரதிநிதியா ஒருந்தரை கவர்னரா நியமிச்சுட்டுப்போனார் ஔரங்கசீப். இவர்தான் ருஸ்தும் தில் கான். 23 வருசம் ஹைதையின் பொறுப்பாளர். ஔரங்கசீப் மரணத்துக்குப் பின் பட்டத்துக்கு வந்த சீப்பின் மகன் கம் பக்ஷ் ( Kam Baksh) கவர்னரை கொன்னுட்டு தானே இந்த டெக்கன் பகுதியை ஆள ஆரம்பிச்சார். அதுக்கு அப்புறம் பஹதூர் ஷா ஆலம் இந்தப் பகுதிக்குள் புகுந்து இளவரசர் கம் பக்ஷ் கொல்லப்பட்டது எல்லாம் இன்னுமோர் தனிக்கதை. விடுங்க.....இந்த இடுகை ரொம்ப ரத்தம் பார்த்துருச்சு. இப்படி ஆட்சிகளும் சிற்றரசர்களும் மாறி மாறிக் கடைசியில் 1947 வது வருசம் ஆந்திர மாநிலம் ஆச்சு. கடைசி அரசரா இருந்தவர் நவாம் மீர் ஒஸ்மான் அலி கான்.( Nawab Meer Osman Ali khan). இப்போதும் மாநிலத்தின் தலைநகரம் ஹைதராபாத் தான்:-) அந்த ஏழு சமாதிகளில் இருந்து புறப்பட்டு ஒரு பத்து நிமிஷ ட்ரைவில் கோல்கொண்டாவுக்குள் நுழைஞ்சோம். சரித்திரக் கதைகளில் வாசிச்சதை நினைவுபடுத்தும் விதம் பெரிய மதிலில் உள்ள வாசலைக் கடந்து பயணிக்கிறோம். தெருக்களுடன் கூடிய ஊர். மக்கள் நடமாட்டம், கடை கண்ணின்னு இருக்கு. (அதிகாலையில் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன. கோட்டையின் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் கிராமங்களிலே இருந்து நகருக்குள், பால் தயிர், பூக்கள் காய்கறிகள் இப்படிப் பொருட்களை விற்பதற்குக் கொண்டு செல்லும் மக்களின் கூட்டமும், வியாபாரிகள் விலைகளையும் பொருட்களையும் கூவிக் கூவி விற்கும் சப்தமும், பண்டக சாலைகளில் பொருட்களை வாங்கி அடுக்கும் கூட்டமுமாக அந்த இடமே கலகலவென்றிருந்தது. குதிரையை மெதுவாக நடக்கச் செய்து, எல்லா வேடிக்கை விநோதங்களையும் பார்த்தவாறே அரண்மனை இருக்கும் பாதையில் போய்க் கொண்டிருக்கும் வீரன்(கதாநாயகன்) ஏதோ நினைவு வந்தது போல தன் இடுப்பைத் தொட்டுப் பார்த்தான். அரசருக்குக் கொண்டுபோகும் ஓலை பத்திரமாக இருக்கிறது) சின்ன ஊர்தான். ட்ரைவர் நவீனுக்கு வழி தெரியாதா என்ன? வேடிக்கை பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தோம். மாலை ஆறுமணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி. நுழைவுச் சீட்டு வாங்கிக்கிட்டோம். கேட்டில் நுழைஞ்சதும் அருமையான புல்வெளி. சின்னதா நடுவில் ஒரு பாதை. பாதை முடியும் இடத்துலே கோட்டையின் வரைபடம் ஒன்னு இருக்கு. இங்கேயும் வழிகாட்ட வரவான்னு ஒருத்தர் கேட்டார். தலையை இடம் வலமாக ஆட்டிட்டு பெரிய மதில்சுவரைத் தாண்டிப்போனோம். இந்த மதிலுக்குத் திரைசீலைச் சுவர்ன்னு பெயராம். சுவரின் மேல்பகுதியில் இருக்கும் துவாரங்கள்,இடைவெளி வழியாக உள்ளிருந்தபடியே எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனிக்கறதுக்கான ஏற்பாடாம். இந்த இடத்தில், கோட்டையின் விளக்கம் வரைபடம் எல்லாம் இருக்கும் புத்தகம் ஒன்னு இருபது ரூபாய்க்குக் கிடைச்சது. Owais Firdos Khan publications.(OFK). ரொம்ப வசதியாப் போச்சு, இல்லேன்னா இவ்வளோ கதை உங்களுக்குச் சொல்லி இருக்கமுடியாது. ஏழு ராஜா சரித்திரம் அதைப் பார்த்துத்தான். புத்தகம் போட்ட புண்ணியவானுக்கு நன்றி சொல்லிக்கறேன். பெரிய கதவுகளைக் கடந்து உள்ளே காலடி வச்சோம். பலாஹிஸார் வாசல். இங்கே இருக்கும் ஆர்ச் வளைவுகளுக்கு மேலே இருக்கும் துளைகளின் வழியாக, போர் நடக்கும் காலங்களில் கோட்டை வாசலைத் திறக்க முயலும் யானைப்படைகளையும் வீரர்களையும் விரட்டக் கொதிக்கும் எண்ணெய், உருக்கிய ஈயம் எல்லாம் ஊத்துவாங்களாம். (அடப்பாவமே....யானை.........) இங்கே நடுவிலே நின்னு கை தட்டினால் அந்த சத்தம் கோட்டையின் உச்சியில் தொலைவில் இருக்கும் மண்டபத்தில் கேட்குமாம். ஆளாளுக்குக் கைதட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நமக்குக் காது செவிடாயிரும் இன்னும் கொஞ்சம் நேரம் அங்கே நின்னால்(-: அங்கே இருந்து குன்றின் உச்சியைப் பார்த்த கோபால் யானை இருக்குன்னார். எங்கே? எங்கே? அதோ அந்த வாசல் இருக்கு பாரு. அதுக்கு ரைட் ஸைடு. அட! ஆமாம். நீங்க சொன்னது ரொம்பவே 'ரைட்' சமயம் பார்த்து நம்ம கெமெரா பேட்டரி மண்டையைப் போடப்போறேன்னு சொல்லுச்சு. நாலைஞ்சு படத்துக்காவது தேறணுமேன்னு கவலையாப் போயிருச்சு. பாதை இங்கே மூணாப் பிரிஞ்சது. இடது பக்கம் ஒரு நீளமான கட்டிடமும், நமக்கு வலப்புறம் கீழ்த்தளத்துத் தோட்டத்துக்கும் நேராப் போறது குன்றின்மேல் ஏறவுமுன்னு. கால்வலி வருமுன் குன்றேறலாம். கொஞ்சம் லேசான ஏத்தம். ரெண்டு பக்கமும் பெரிய பெரிய ஹால். படைவீரர்கள் தங்கும் இடமோ? வலது பக்கம் இருக்கும் ஹாலுக்கு கீழ்த்தளத்திலிருந்துதான் போகமுடியும்.ஆனால் அங்கே வரிசையா இருக்கும் ஜன்னல் போன்ற அமைப்பால் கீழே பார்க்கலாம். ஏதோ பிக்னிக் வந்த கூட்டமோ என்னவோ. பெரிய பாத்திரங்களை வச்சுச் சமைச்சு வரிசையா உக்கார்ந்து பந்தி நடந்துக்கிட்டு இருக்கு. இறைச்சிக் குழம்பை பெரிய ஜல்லிக் கரண்டியால் துழாவிவிட்டு, கறித்துண்டுகளைக் கோரி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். ஓக்கே.... படைவீரர்கள் இப்படித்தான் அந்தக் காலத்துலே இதை கிச்சன் & டைனிங்கா பயன்படுத்தி இருப்பாங்க. கண் முன் டெமோ:-) இன்னும் கொஞ்சம் மேலே ஏறி வலப்புறம் திரும்பினால் இன்னொரு சுற்றுச்சுவர் வருது. படிக்கட்டும் ஆரம்பிக்கும் இடம்வரை நடந்தோம். முகலாய அரண்மனைகளில் வழக்கமாக இருக்கும் , தர்பார், திவானி ஆம், திவானி காஸ், இப்படி முக்கிய விருந்தினர்களை மன்னர் சந்திக்கும் இடங்கள் எல்லாம் இருக்கு. மன்னரின் இந்து மனைவிகளுக்காகக் கட்டிய தனித்தனி மாளிகைகள், பக்த ராமதாஸ் இருந்த சிறை, மசூதிகள், இப்படி அதுபாட்டுக்கு எங்கே பார்த்தாலும் பிரமாண்டமான கட்டிடங்களா இருக்கு. நல்லாச் சுத்திப் பார்க்கனுமுன்னா ஒரு அரை நாளாவது வேணும். பாக்யமதி மாளிகை சாயங்காலம் கோட்டையில் ஒளி ஒலி ஷோ நடக்குது. அதைப் பாருங்கன்னு புதுகைத் தென்றல் பரிந்துரை செஞ்சுருந்தாங்க. தினமும் 7 முதல் 8 வரை ஆங்கிலத்திலும், 8 முதல் 9 வரை (செகண்ட் ஷோ) தெலுகு, ஹிந்தின்னும் இருக்காம். குளிர்காலத்துலே சீக்கிரம் இருட்டிப்போகுதேன்னு 6.30. 7.30ன்னு இருக்குமாம். இப்போ நவம்பர். குளிர் காலம் வந்தாச்சாம். எந்த இடத்துலே நடக்குமுன்னு தெரியலை. டிக்கெட் அங்கேயே கிடைக்குமுன்னு கீழே நுழைவுச்சீட்டு வாங்குன இடத்தில் சொல்லிட்டாங்க. உக்கார இருக்கை இருக்குமான்னு என் கவலை. இதுக்குண்டான ஏற்பாடுகள் ஒன்னும் இதுவரை கண்ணில் படலை. எல்லாம் தரையிலேதான் உக்காரணுமுன்னு கோபால் அடிச்சு விடறார்! இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு பார்த்துட்டு இடப்புறம் படிக்கட்டு இல்லாம இருந்த பாதை வழியா நடந்து இன்னொரு பிரமாண்டமான கட்டிடத்துக்குள் நுழைஞ்சு வெளிச்சம் வந்த வாசலை நோக்கிப் போனோம். ஒலிஒளி நடக்குமிடம் ஒரு முற்றத்தில் போய் முடியுது. செயற்கை நீரூற்று ஒன்னு வச்சுருக்காங்க. (வேலை செய்யலை) ஏராளமான ப்ளாஸ்டிக் நாற்காலிகள் போட்டு வச்சுருப்பதைப் பார்த்ததும் 'உயிர்' வந்துருச்சு(எனக்கு) இந்த இருட்டு ஹால் வெளிச்சம் போட்ட பிறகு எப்படி இருக்குன்னு பாருங்க. டிக்கெட் கொடுக்கக் கொஞ்சம் நேரம் ஆகுமாம். அதுவரை....அப்பாடான்னு சாய்ஞ்சேன். இந்த இடம் ப்ரேமாமதியின் மாளிகை(இருந்த) இடம். சிதிலமாகிப்போனச் சுவர்கள். 'மசமச'ன்னு இருட்ட ஆரம்பிச்சுருந்தது. ஷோ ஆரம்பிக்கும்வரை மனக்கண்ணில் இன்னொரு ஷோ பார்த்தால் போச்சு. பழையபடி கற்பனைக் குதிரையில் ஏறிப்போனேன். ரெண்டாம் ஜாமம் முடிந்ததின் அடையாளமான மணியோசை தொலைவில் கேட்டது. இளவரசி **** உறக்கம் பிடிக்காமல் நந்தவனத்தில் பளிங்குக்கல் இருக்கையில் ஏதோ நினைவுகளுடன் அமர்ந்திருந்தாள். வானத்தில் பவனி வந்துகொண்டிருந்த சந்திரன் மேகத்திரையின் மறைவில் ஒளிந்தான். பெருமூச்சுடன் பார்வையை அப்புறம் செலுத்தும்போது....சலசலவென்று அசைந்தாடிய செடிகளின் பின்னாலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. வீல் என்று ஓசை வருமுன்னே முரட்டுக் கையொன்று அவள் வாயைப் பொத்தியது. மிரண்ட பார்வையுடன் இருந்தவளின் செவி அருகே மெல்லிய குரலில் இளவரசி என்றதும்..... இதுக்குத்தான் அந்தக் காலத்துலே ஏகப்பட்ட சரித்திர நாவல்களைப் படிச்சுத் தொலைச்சிருக்கக்கூடாதுன்றது) ஆமாம். கதைகளில் எல்லாம் ரெண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம்ன்னு அரசர்கள் நடமாடிக்கிட்டு இருக்காங்களே...தூங்கவே மாட்டாங்களா? அந்தக் காலத்துலே எல்லாம் வெளிச்சம் போடறது கொஞ்சம் கஷ்டம்தானே. தீவட்டியை விட்டால் வேற! மாலை இருட்டுமுன்பே எல்லோரும் ராச்சாப்பாடு முடிச்சுட்டுச் சீக்கிரம் படுக்கை போட்டுருவாங்க. நீண்ட இரவுகளா இருக்கும். இப்போதைய 9 மணின்றது.... அப்போ அதுவோ??? உச்சியில் இருக்கும் மாளிகையில் இருந்து அரசர் மாறுவேடத்தில் கீழே இறங்கி வர்றார். காவலாளி திகைக்கிறான். 'உஷ்'.......ஓசைப்படாமல் மனைவிகளில் ஒருத்தர் மாளிகைக்குப் போறார். என்னதான் அரசரின் மனைவிகள் என்றாலும் சக்களத்திச் சண்டை, பொறாமை எல்லாம் இருக்காதா? (அய்ய...புத்தி போற போக்கைப் பாரேன்) அரசனா இருந்தாலும் புருஷன் என்ற பதவியின் நிலை..... கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்குது. டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். ஒரு டார்ச் லைட்டை வச்சுக்கிட்டு ஒருத்தர் சீட்டுக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஸீட்டுக்காக. 50, 100ன்னு ரெண்டு வகை. கொஞ்சம் நல்ல இருக்கையாவே இருக்கட்டுமுன்னு வாங்கிட்டு வந்துட்டார். கொஞ்ச நேரம் ஆனதும் மக்கள் வரத்தொடங்கி இருக்கைகள் எல்லாம் அநேகமா நிறைஞ்சது. 300 மில்லி தண்ணியும், 250 மில்லி (மாம்)பழரசமும் 100க்கு மட்டும் கொண்டுவந்து கொடுத்தாங்க. ஷோ ஆரம்பிச்சது. உரையாடல் வகையில் பின்னணிக்குரல். அமிதாப் பச்சன். பரவாயில்லை. நல்லாத்தான் இருந்துச்சு. அந்த வர்ண விளக்குகளில் இந்த இடம் ரொம்பவே ஸ்பூக்கியா....... கதையின் நடுவில் ஒரு ஸீனில் நீரூற்றிலே இருந்து பளீர்ன்னு நீர் பெருகி ஜாலம் காட்டுச்சு. வெரி நைஸ். ஏழேகாலுக்கு முடிஞ்சது. நிகழ்ச்சி பார்க்க வந்த மக்களில் பலருக்கு முன்னுரையில் சொன்ன ஆங்கிலம் 'ஒரு இடத்தில் மட்டும்' புரியலை. படம் எடுக்கவேணாமுன்னு தாழ்மையா அறிவிப்பு வந்துருந்தாலும்....... எரிச்சல் ஊட்டும்விதமா ஃப்ளாஷ் வேற போட்டுக்கிட்டு படமெடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தாங்க. என்ன ஜனங்களோ(-: கீழே இறங்கி வரும்போது வழியில் அங்கங்கே மின்சார விளக்கு வச்சு கோட்டை கொத்தளங்களை இன்னும் கொஞ்சம் பயமாவும் வசீகரமாவும் காட்டியிருந்தது ரொம்பவே பிடிச்சது. பிடிச்சுக்கிட்டேன் சிலதை. இதே இடங்கள் பகலில் ஒருவிதமாவும் இரவில் ஒருவிதமாவும் இருக்கு! ஸ்பூக்கி ? ஒரே இடம் இரவிலும் பகலிலும் இந்த மாதிரி இடங்களில் இருந்து போகும்போது அந்தப்புரமாதரைப் பற்றி எழும் அனாவசியச் சிந்தனைகள் வழக்கம்போல் இப்போதும் வந்து மனசுலே பாரம் ஏத்துனதென்னவோ நிஜம்.
எஸ். ஜெனிபர் சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ அமைச்சர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததால், அக்கட்சியைச் சேர்ந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் என்பவர் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[2] ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிடம் திமுக அதிகாரத்தை இழந்த பின்னர் ஆகத்து 2002 ல், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினரால் சோதனை செய்யப்பட்டது. அப்போது இவரது வீடும் சேதனையிடப்பட்டது.[3][4][5] இதன்பிறகு 2012 அதிமுக ஆட்சிக்காலத்தில் இவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. பின்னர் ஜெனிபர் சந்திரன் 2004 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.[6] இதன் பிறகு இவருக்கு அதிமுகவில் மீனவரணி மாநில இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2019 ஆகத்து 6 அன்று உடல் நலக்குறைவால் ஜெனிபர் சந்திரன் மதுரையில் ஒரு தனியார் மருத்தவமனையில் இறந்தார்.[7] மேற்கோள்கள்தொகு ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-06 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-06 அன்று பார்க்கப்பட்டது. ↑ Sangameswaran, K. T. (18 August 2002). "Searches in houses of 3 ex-ministers". The Hindu. http://www.thehindu.com/2002/08/18/stories/2002081804300400.htm. பார்த்த நாள்: 2017-05-15. ↑ Moorthy, N. Sathiya (17 August 2002). "Raids on DMK leaders' houses". Rediff. http://www.rediff.com/news/2002/aug/17tn.htm. பார்த்த நாள்: 2017-05-15. ↑ Iyengar, Pushpa (6 August 2009). "Chennai Corner". Outlook. http://www.outlookindia.com/website/story/chennai-corner/261189. பார்த்த நாள்: 2017-05-15. ↑ Ramanathan, S. Kalyana (10 May 2004). "Key Contests: T Damodaran vs PS Radika Selvi". The Hindu Business Line. http://www.business-standard.com/article/economy-policy/key-contests-t-damodaran-vs-ps-radika-selvi-104051001025_1.html. பார்த்த நாள்: 2017-05-15. ↑ "தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்!". செய்தி. ஒன் இந்தியா. 6 ஆகத்து 2019. 7 ஆகத்து 2019 அன்று பார்க்கப்பட்டது. "https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜெனிபர்_சந்திரன்&oldid=3576779" இருந்து மீள்விக்கப்பட்டது
அதிக அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் அயர்லாந்தில், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலொழிய கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை இல்லை. ஆபத்தான கருச்சிதைவு, வன்புணர்வு போன்ற காரணங்களால்கூட கருக்கலைப்பு செய்துகொள்ள அங்குள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. இப்போது இதில் மாபெரும் மாற்றம்.காரணம்... இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவீதா ஹாலப்பனவர். 2012-ல், நான்கு மாத கர்ப்பிணியான சவீதாவுக்கு அயர்லாந்து நாட்டில் கருச்சிதைவு நிகழ, பலமுறை கோரியும் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக `செப்டிசிமியா' என்ற நோய்த்தொற்று ஏற்பட்டு, 31 வயதில் அகால மரணம் அடைந்தார் சவீதா. இவரின் மரணத்துக்குப் பின் கருக்கலைப்புத் தடை சட்டத்தை ரத்து செய்யக் கோரி அயர்லாந்து நாட்டில் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். பிரதமரும் நாடாளுமன்றமும் சட்டத்தை நீக்க பொது வாக்கெடுப்புக்கு இசைவு தர, அதில் மூன்றுக்கு இரண்டு பங்கு வாக்குகள் பெற்றதால், கருக்கலைப்புக்கு எதிரான சட்ட வரைவை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது அயர்லாந்து குடியரசு. பெண் உடல் மீதான உரிமை அவளுக்கே! பிஞ்சுக் குழந்தைகள் நலம்நாடும் பிரியங்கா சோப்ரா! ஐ.நா சபையின் யுனிசெஃப் குழந்தைகள் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள் வசிக்கும் காக்ஸ் பஜார் அகதிகள் முகாமைப் பார்வையிட்டார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருக்கும் இந்த முகாமில் மிகக் கடினமான சூழலில் வசிக்கும் குழந்தைகளைச் சந்தித்த பிரியங்கா, ஏழு லட்சம் ரோஹிங்கியா அகதிகளில் 60% பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் வாழும் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் படங்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்தக் குழந்தைகளில் பலர் பள்ளிக்குச் செல்வது இதுவே முதன்முறை என்கிற அவர், மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார். `உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் இவர்கள் கல்வி, தங்க ஓரிடம் கைக்கெட்டினாலும், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தலைமுறையே தன் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளது. சிரிப்பையும் தாண்டி அவர்கள் கண்களில் வெறுமையே காண்கிறேன்’ என்று உருக்கமாக எழுதியிருக்கிறார். இதற்கிடையே, பா.ஜ.க எம்.பி வினய் கத்தியார், `ரோஹிங்கியா அகதிகளைப் பிரியங்கா சந்தித்தது தவறு. அவர்களுடன் தொடர்புகொண்ட எவருக்கும் இந்தியாவில் இடம் இல்லை' என்று காட்டமாகக் கருத்து கூறியிருக்கிறார். பிரியங்காவோ இந்தக் கருத்துக்குப் பதில் எதுவும் கூறாமல் அந்தக் குழந்தைகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்யும் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். லவ் யூ... பிரியங்கா! தன்னம்பிக்கை விதைக்கும் டென்னிஸ் தாரகை! கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பட்டத்தைத் தட்டிச் சென்றபோதே, தான் கருவுற்று இருப்பதாக அறிவித்தார் முதல் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ். தற்காலிகமாக டென்னிஸ் விளையாடுவதிலிருந்து ஓய்வும் பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்த செரீனா, மே மாத இறுதியில் தொடங்கிய இந்த ஆண்டின் பிரெஞ்சு ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்றார். ரத்தம் கட்டுவதைத் தவிர்ப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கறுப்பு நிற `கேட்-சூட்’ ஆடை அணிந்து, கிரிஸ்டினா பிலிஸ்கோவாவை எதிர்த்து விளையாடி வென்றார். வெற்றிக்குப் பின் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த செரீனா, தான் போட்டியில் விளையாடுவதை, பெண்களையும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே கருதுவதாகத் தெரிவித்தார். `பிளாக் பாந்தர்’ திரைப்படத்தில் வரும் கற்பனை நாடான வகாண்டாவால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட `கேட்-சூட்’டை அணிந்ததாகத் தெரிவித்த செரீனா, ஒரு போர் வீராங்கனையாகவே தன்னைக் கருதுவதாகவும் குறிப்பிட்டார். `நான் எப்போதும் ஒரு கற்பனை உலகத்திலேயே வாழ்கிறேன்; ஒரு சூப்பர் ஹீரோவாகும் ஆர்வம் எப்போதும் எனக்குள் இருந்தது. சூப்பர் ஹீரோவாகவே வாழவும் செய்கிறேன். இதுபோன்ற ஆடை எனக்குள் அந்தக் கனவை அணையாமல் வைத்திருக்கிறது' என்றும் கூறினார். குழந்தை அலெக்ஸிஸ் ஒலிம்பியா பிறக்கும்போது தான் செத்துப் பிழைத்ததாகவும் செரீனா முன்னர் பதிவு செய்திருந்தார். நான்காம் சுற்று வரை முன்னேறிய செரீனாவின் உடல்நிலை அதற்கு மேல் இடம் கொடுக்காததால், மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாடும் நான்காம் சுற்றுப் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். பல்மனரி தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டபோதும், தங்கை வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாடினார் செரீனா. முழுவதுமாக போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும்கூட, கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்களுக்குத் தன்னம்பிக்கையை விதைத்துச் சென்றிருக்கிறார் செரீனா. செமையா கலக்கிடீங்க செரீனா! நெகிழவைத்த போட்டோ ஷூட்! அமெரிக்காவின் பைன்ஹர்ஸ்ட் நகரைச் சேர்ந்தவர் பிரிட்டானி கிறிஸ். இவரின் கணவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்துவந்த கிறிஸ் ஹாரிஸ். கடந்த 2016-ம் ஆண்டு இவர்கள் ஆஷ்வில் நதிக்கரையில் திருமணம் செய்துகொண்டார்கள். அதன்பின் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சிறப்புப்பணிக்காக அனுப்பப்பட்டார் ஹாரிஸ். அவர் அங்கு சென்ற ஒரு வாரத்தில் தந்தையாகப் போகும் செய்தியைக் கணவருக்கு அறிவித்தார் பிரிட்டானி. மகிழ்ச்சியில் திளைத்திருந்த பிரிட்டானிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சில நாள்களிலேயே படைப்பிரிவின் மீது நடந்த திடீர்த் தாக்குதலில் ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார் ஹாரிஸ். தனித்து விடப்பட்ட பிரிட்டானியைத் தாங்கிக்கொண்டனர் அவரின் கணவருடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள். பிறக்கப்போவது பெண் குழந்தை என்பதை சிறப்பு அனுமதி பெற்று அறிந்த வீரர்கள், பிரிட்டானிக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து முகநூல் காணொளி மூலம் அறிவித்தார்கள். திருமணம் செய்துகொண்ட ஆஷ்வில் நதிக்கரையில், தன் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டை தனியே நின்று செய்துகொண்டார் பிரிட்டானி. அந்தப் படங்கள் இணையத்தில் வெளிவந்தன. மார்ச் 17 அன்று கிறிஸ்டியன் மிஷேல் ஹாரிஸ் என்ற அழகிய பெண் குழந்தைக்குத் தாயானார் பிரிட்டானி. நண்பனின் குழந்தையைக் கொஞ்சுவதற்குச் சமீபத்தில் நாடு திரும்பினர் நேதன் பாக்லி உள்ளிட்ட ஹாரிஸின் நண்பர்கள். தந்தையின் இருபது நண்பர்கள் புடைசூழ குழந்தை கிறிஸ்டியனின் முதல் போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது. முழு ராணுவ உடையில், கைகளில் நீலக் கண்கள் ஒளிரும் குழந்தை கிறிஸ்டியனைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் படைவீரர்களின் போட்டோ ஷூட் புகைப்படங்களைக் கண்டு வியந்து நிற்கிறது அமெரிக்கா. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்! நான்கு வயது சுட்டி எழுத்தாளர்! அயன் கொகோய் கோஹெயின். நான்கு வயதான இந்த சுட்டிப் பையன்தான் இந்தியாவின் மிக இளம் வயது எழுத்தாளர். `ஹனிகோம்ப்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கும் அயனின் இந்தச் சாதனையை அங்கீகரித்திருக்கிறது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ். அசாம் மாநிலத்தின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அயன், ப்ரீ-ஸ்கூல் மாணவன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில், 30 வாசகங்களும், அவற்றுக்கான விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒரு வயதிலேயே வரையத் தொடங்கிய அயன், மூன்று வயதில் தானாகவே கதைகள் புனைந்து சொல்லும் ஆற்றலைப் பெற்றான். தன் தாத்தா பாட்டியுடன் வசிக்கும் அயன், `என்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்தே நான் எழுதுகிறேன். தாத்தாவுடன் நான் பேசுவது, என் மனதுக்குத் தோன்றுவது, இப்படி எதுவானாலும்…' என்கிறான். அயனின் பெற்றோர் மிசோரம் மாநிலத்தில் தனியாக வசிக்கிறார்கள். `என் தாத்தாதான் என் கதைசொல்லி, ராக்ஸ்டார், என் பெஸ்ட் ஃப்ரெண்டு எல்லாம்' என்கிறான் அயன். 250 ரூபாய்க்கு விற்கப்படும் ஹனிகோம்ப் புத்தகத்தின் அட்டைப்படம்கூட, தன் பேரன் வடிவமைத்ததுதான் என்று பெருமிதம் பொங்கக் கூறுகிறார் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தாத்தா பூர்ணகாந்த் கொகோய். அமெரிக்க எழுத்தாளர் ஜோன் லியோட்டா, `எந்த வயதினரையும் அயனின் புத்தகம் கவரும்' என்கிறார்.
சிவப்புப் பணத்தின் மீதான ஆசை, மிகச் சாதாரணமான மூன்று இளைஞர்களை ஒரு சாகசப் பயணத்தை நோக்கி நகர்த்துகிறது. அது அவர்களை நடு இரவில் ஏ.டி.எம். மெஷினைத் தூக்கிச் செல்ல வைக்கிறது, அடர்ந்த வனத்தினூடாக 8000 அடி உயர மலைப்பாதையில் இரவு முழுக்க நடக்க வைக்கிறது, எத்தனையோ அலைச்சல்களில் செத்துப் பிழைத்து வந்தாலும் மீண்டும் சாகசம் செய்யத் துணியும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது. கறுப்புப் பணம் தெரியும், அது என்ன சிவப்புப் பணம்? மிக வேகமாக மதிப்பு மாறிக்கொண்டிருக்கும் பணம், வியாபார ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தப் பயன்படும் ரொக்கப் பணம், எதிர்பார்காதபோது கிடைக்கும் அதிர்ஷ்டப் பணம், சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கப்படும் பணம் என்று பல விளக்கங்களை உள்ளடக்கி இருக்கிறது. அத்தகைய சிவப்புப் பணத்துடனான சாகசப் பயணம் இந்த நாவல். ஒரு தேசத்தில் திடீரென பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனி செல்லாது என்ற அறிவிப்பு வரும்போது நிகழும் அசாதாரண சம்பவங்கள் விறுவிறுப்பான புனைவாக – “சிவப்புப் பணம்” நாவல், உங்கள் பார்வைக்கு. Series: அரசியல், புதினம், பொருளாதாரம் Tagged with: crime, crime story, demonetization, political thriller, thriller
ஆன்லைனில் வாங்கிய மடிக்கணினி வேலை செய்யாததால் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!உதவப்போனவரை விரட்டி விரட்டி கடித்த வாத்து..!வேப்ப மரத்தில் இருந்து லிட்டர் கணக்கில் வலியும் பால்..!விமான நிலையங்களை சுற்றி 5ஜி சேவைகளுக்கு தடை..!எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஸ்கூல் பேக்கில் ஆணுறை..! மீனவருக்கு கிடைத்த 30 கிலோ எடை கொண்ட தங்கமீன்..! November 23, 2022 Web Desk 0 shares சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற பொழுது கிடைத்த அதிர்ஷ்டத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். என்னவென்றால் 30 கிலோ எடை கொண்ட தங்க மீன் ஒன்று கிடைத்துள்ளது. 30 கிலோ எடை கொண்ட இந்த தங்க மீன் முதல் முறையாக அவருக்கு கிடைத்துள்ளது. தற்பொழுது அந்த தங்க மீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மீன் பிரியர்களையும், மீனவர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார். மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர். அந்த வீடுகளின் மாதிரியை சென்னையில் தட்சண்சித்ராவில் அவர் உருவாக்கினார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திப்பிராஜ புரம், மெலட்டூர், செம்மங்குடி, கோனேரிராஜபுரம், விசலூர், தேதியூர், விஷ்ணுபுரம் போன்ற 18 வாத்திமா அக்கிரஹாரங்களிலும், உடையாளுர் போன்ற ஊர்களின் அக்கிரஹாரங்களிலும் இவ்வகையான வீடுகள் பழமை மாறாத அழகுடன் இன்றும் தோற்றம் கொள்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்தும், அகமதாபாத், கோவா போன்ற இடங்களிலிருந்தும் பிரபல கட்டிடக் கலை நிபுணர்கள் பழமை வாய்ந்த இவ்வூர்களில் உள்ள இவ்வகையான வீடுகளின் அழகைப் பார்ப்பதற் கென்றே வருகிறார்கள். இந்த ஊர்களில், குழந்தைகள் வீட்டின் முன்புற ஆளோடியில் கூடி விளையாடுவது இன்றும் கண் கொள்ளாக் காட்சி. இருபுறத் திண்ணைகளிலும், பெரியவர்கள் அமர்ந்து பேசி மகிழ்கின்றனர். முற்றத்துக்கு நேரடியாக அழைத்துச் செல்கிறது நடைபாதையான ரேழி. திறந்த வெளியான முற்றமோ, சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் மற்றும் காற்று, வெயில் போன்றவற்றை வீட்டின் உள்ளே அனுபவிக்கச் செய்கிறது. மற்றும், வீட்டுக்கு வேண்டிய வற்றல், வடாம், மிளகாய் வற்றல் போன்றவற்றைப் பெண்கள் முற்றத்திலேயே காய வைக்கின்றனர். முற்றத்தைச் சுற்றி நான்கு புறத்திலும் தாழ்வாரங்கள். கோடை வெயிலின்போது காற்று உள்ளே சென்று தாழ்வாரத்தை இதமாக உணர வைக்கிறது. மழைக் காலத்திலோ தாழ்வாரத்தில் தண்ணீர் படாமல் சாய்ந்த ஓடுகளின் வழியாக முற்றத்தில் மட்டும் மழை கொட்டித் தீர்க்கிறது. வீட்டின் நடுவே விருந்தினர்கள் அமரும் கூடம். அதன் அருகே ஆடும் ஊஞ்சல். வீட்டின் இரண்டாம் கட்டிலோ, வீட்டுக்குத் தேவையான விறகு, ராட்டி போன்றவை வைப்பதற்கான மேல் தளங்கள். வேண்டாத பொருட்களைத் தாங்குவதற்கென்றே நிற்கும் பரண். கொல்லையிலோ தொழுவத்தில் வைக்கோல், புற் களைத் தின்று அசைபோட்டுக்கொண்டிருக்கின்றன பசுமாடுகள். இம்மாடுகள் கறக்கும் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் காபி அருந்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமான காபி அருந்துவதற்காக, காபிக் கொட்டையை வறுத்து எந்திரத்தில் அரைத்து விருந்தினரை உபசரிக்கும் விதமே அலாதியானது. கொல்லையில் உருளைச் சக்கரத்தில் வாளியுடன் தண்ணீர் இறைப்பதற்கான கேணியின் அழகே அழகு. 15 அடி ஆழத்திலேயே தெளிந்த தண்ணீரை இந்தக் கேணியில் பார்த்துவிடலாம். தோட்டத்திலோ வீட்டு பூஜைக்கான புஷ்ப மரங்கள், மற்றும் மா, பலா, வாழை மரங்கள் போன்றவற்றுடன் எப்போதும் மெலிதான காற்று அங்கு சிலுசிலுக்கும். நாட்டு ஓடுகளால் சாய்வாக வேயப்பட்டு விதவிதமான அழகைக் கொண்ட இந்த வீடுகள் கோடை, மழைக் காலங்களில் வீட்டின் உள்ளே இதம் தரும் விதத்தில் இருப்பதை இன்றும் நாம் இந்த ஊர்களில் காணலாம்.
வணக்கம் நண்பர்களே, என் பெயர் சரவணன். ஒரு புத்தம் புதிய அம்மா மகன் தமிழ் காமக்கதை யை உங்களுக்கு சொல்ல போகிறேன். முதலில் என் நண்பன் ரவிக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவனால தான் இந்த கதை ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க அவனுக்கு நடந்த உண்மை சம்பவம். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக தான் கதை நகரும், ஆனால் போக போக உங்கள் காம பசியை அதிகரித்து உங்களை சுய இன்பம் செய்யவைக்கும் அளவுக்கு சுவாரசியம் மிகுந்த கதையாக கண்டிப்பாக இருக்கும். மேலும் இதன் அடுத்த பாகத்தையும் விரைவில் வெளிவரும், ஆகையால் தவறாமல் அடிக்கடி இந்த தளத்திற்கு வந்து எங்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள். என் நண்பன் ரவிக்கு 23 வயது ஆகிறது, டிகிரி முடித்துவிட்டு ஒரு வருடமாக வேலை செய்கிறான். அவனது தந்தை பெயர் மனோகர். துணி கடை நடத்தி வருகிறார். ஜவுளி எடுப்பதற்காக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். ரவி அம்மா பெயர் ஷீலா, வயசு 44, வேலை எதுவும் செய்யவில்லை ஹவுஸ்வைப். ஷீலா உடல் அளவு 38-34-42 என்று இருக்கும். அம்மாவும் பையனும் ரொம்ப நட்புடன் பழகுவார்கள். அவர்களுக்கு இடையே எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்காது. அது சம்மர் சீசன், எப்போதும் போல ரவியோட அப்பா பிஸ்னஸ் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டார். ரவி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த உடனே “அம்மா நான் வந்துட்டேன்” என்று கத்தினான். ஷீலாவும் ஹாலுக்கு வந்து என்னடா எப்படி போச்சி இன்னிக்கி வேல என்று கேட்டால். ஐயோ ரொம்ப வேல போரா போச்சி என்று அவன் சொன்னான். ஐயோ என் இப்படி வேல வாங்குறாங்க அவங்க, சரி நீ போயிட்டு இளைப்பாறிவிட்டு வா நான் உனக்கு டீ போட்டு தரேன் என்றால். சரி மா என்று சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு சென்று முகம் கழுவிவிட்டு சமையல் அறைக்கு வந்தான். அவள் அருகே சென்று அவள் மீது சாய்ந்துகொண்டான். ஷாலாவும் சிரித்துக்கொண்டே என்னடா பண்ற நீ என்னை விடு, இந்த டீ என்று சொன்னால். ரவி கொஞ்சம் கோபித்துக்கொண்டு “என் நான் உன் மேல சாய கூடாத? நான் போறேன் போ” என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு சென்று சோபாவில் அமர்ந்தான். ஷீலா ஹாலுக்கு வந்து டீ கொடுத்துவிட்டு என்னடா என் மீது கோவமா என்று கேட்டால். “அதெல்லாம் ஏதும் இல்ல அம்மா, வாங்க வந்து என் பக்கத்துல உட்காருங்க” என்றான். அவளும் வந்து அருகில் அமர்ந்தாள். உடனே ரவி அம்மா என்ன டீயில் சக்கரை இல்லை என்று சொன்னான், அவள் அதை வாங்கி ஒரு சிப் குடித்துவிட்டு சக்கரை இருக்கேடா என்று சொன்னால். ரவி மீண்டும் அந்த டீ கப்பை வாங்கி ஒரு சிப் குடித்துவிட்டு, “ஆமாம் இப்போ சக்கரை இருக்கு” என்று சொன்னான். அவள் சிறிது ஆச்சிர்யத்துடன் “என்ன சொல்ற” என்று கேட்டால். ரவி சிரித்துக்கொண்டே “உங்க உதடு பட்டு டீ இப்போ இனிப்பாக மாறிவிட்டது” என்று கூறினான். ஷீலா சிரித்துக்கொண்டே உனது குறும்புத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சொன்னால். “எனக்கா? நான் எதுவும் தெரியாத அம்மாஞ்சி மா” என்றான். “நீயா உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னா அதை நான் நம்பணுமா?” கொஞ்சம் நேரம் கழித்து அம்மாவிடம் “அம்மா நாம டான்ஸ் ஆடலாமா?” என்று கேட்டான். எனக்கு டான்ஸ் எல்லாம் ஆட தெரியாது போடா என்று சொன்னால். ஆனால் ரவி எழுந்து ஒரு ரொமான்டிக் பாடலை போட்டுவிட்டு வாங்கம்மா நான் உங்களுக்கு காத்துக்கொடுக்கிறேன் என்று சொல்ல ஷீலா சிரித்துக்கொண்டே சோபாவில் இருந்து எழுந்து அவள் மகன் அருகே சென்றால். உங்க கைய என் தோல் மீது போடுங்கள், நான் உங்க இடுப்பில் காய் வைத்துக்கொள்கிறேன், நான் வலது காலை நகர்த்தும் நீங்க இடது காலை பின்னல் எடுத்து செல்லுங்கள் சரியா? என்று சொன்னான். ஷீலாவும் ரவி என்ன சொன்னானோ அப்படி செய்ய இருவரும் டான்ஸ் ஆட தொடங்கினார்கள். ரவி அவன் அம்மாவோட இடுப்பை பிடித்து ஆடும்போது நல்ல ஜாலியா இருந்தான். அவள் கையை அவள் இடுப்புக்கு கீழே சென்று அவள் குண்டியை தொட்டான். “அம்மா நீங்க காலை ஆட்டும்போது இந்த இடத்தையும் ஆட்டனும்” என்று சொல்லி அவள் குண்டியில் லேசாக அடித்தான். ஷீலா உடனே ரவி கையை அடித்துவிட்டு சிரித்துக்கொண்டே “அங்க இருந்து கையை எடுடா, நீ ரொம்ப மோசம்” என்றால். அம்மா டான்ஸ் ஆடும்போது இதெல்லாம் சகஜம், எனக்கு அருகே வாருங்கள் என்று சொல்லி அம்மாவை அவன் பக்கம் இழுத்தான். ஆடிக்கொண்டு இருக்கும்போதே அம்மா எப்படி இருக்கு உங்களுக்கு என்று கேட்க. ஹ்ம்ம் நாளா இருக்குடா ஆடுறது ஜாலியா இருக்கு என்று சொன்னால். அதை கேட்டு அவனுக்கு சந்தோசம், “அம்மா இன்னும் கொஞ்சம் நெருங்கி வாங்க, உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறி இன்னும் இறுக்கமாக அணைத்தான், அப்போது அம்மா முலை அவன் மார்பில் நசுங்கியது. இப்போ ரவி அம்மாவோட கண்களை பார்த்து “அம்மா இது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு” என்று சொல்ல. “என்ன புடிச்சி இருக்கு?” என்று ஷீலா கேட்டால். ரவி ஒரு காமம் கலங்க புன்னகையுடன் “எதோ ஹாட் மற்றும் மிருதுவாக எனது மார்பை இடித்தது, அதான் புடிச்சி இருந்தது, அது என்ன?” என்றான். ஷீலா அவன் கையை கிள்ளிவிட்டு “நீ ரொம்ப கேட்டு போய்ட்ட, இப்படி தான் உன் அம்மா கிட்ட பேசுவார்களா? இப்படி எல்லாம் பேச கூடாது” என்றாள். “என்ன மா, நான் உனக்கு மகன் மட்டும் இல்லை, நல்ல நண்பனும் கூட, சொல்லுங்க அது என்ன சாப்டாக என் மார்பில் பட்டது?” என்று மீண்டும் கேட்டான். ஐயோ உன் கிட்ட ரொம்ப தொல்லையா போச்சி, இது பத்தி எல்லாம் நாம் ரெண்டு பெரும் பேச கூடாது என்று அவள் சொல்ல, அவன் ஆடம் பிடிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து “அது உன் அம்மாவோட முலை” என்று கூறினால். அம்மா உங்களுக்கு ரொம்ப பெருசா இருக்கு என்று அவன் சொன்னான். வாயை மூடுடா, நான் உன் அம்மா, ஏன் இவ்வளவு கேவலமாக பேசுற என்கிட்டே என்று கேட்டால். நான் என்ன செய்றது நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க. நீ இப்படி பேச கூடாது, நான் ஒன்னும் அழகு இல்லை, எனக்கு வயசு ஆகிக்கொண்டு போகிறது என்று ஷீலா கூற, ரவி அவள் முகத்தை பிடித்து இல்லை அம்மா, நீங்க இன்னும் இளமையா தான் இருக்கீங்க, உங்க முன்னாள் அப்பா தான் வயதானவர் போல இருக்கிறார் என்று சொன்னான். ஷீலா: டேய் என் மீது அன்பு காட்ட நீ மட்டும்தான் இருக்கிறாய், உன் அப்பா எனக்காக நேரம் ஒதுக்குவது இல்லை, அதனால் எனக்கு வயதாகிவிட்டது போல எனக்கு தோன்றுகிறது, நீ தான் என்னை சிரிக்க வைக்கிற, சந்தோஷமா பாத்துக்குற. ரவி: கவலை படாதீங்க அம்மா, உங்களுக்காக நான் எப்போதும் இருப்பேன். ஐ லவ் யு அம்மா. ஷீலா: தேங்க்ஸ் டா. ஷீலா அவள் தலையை ரவி தோழி வைத்துக்கொள்ள இருவரும் மெதுவாக டான்ஸ் ஆடினார்கள். ரவி மீண்டும் அவன் கையை அவள் இடுப்பில் இருந்து அவள் குண்டிக்கு கொண்டு சென்று அதை கொஞ்சம் நேரம் தடவினான். டேய் அங்க இருந்து கையை எடு, நான் உன் அம்மா, உன் காதலி இல்லை என்றால். ரவி: சரி மா, ஆனால் எனக்கு இது ரொம்ப பிடிச்சி இருக்கு இந்த இடமும் உங்க முலை போலவே சாப்டாக இருக்கு என்று சொல்லியபடி அவள் சூத்தை பிசைந்தான். டேய் இப்படி எல்லாம் அந்த எடத்துல தொட கூடாது தப்பு என்று அவள் சொல்ல, ரவி அம்மாவை இறுக்கி கட்டி அணைத்துக்கொண்டு “சாரி மா” என்றான். இருவரும் கட்டி அணைத்தபடியே நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அவளுக்கு கொஞ்சம் அசதியாக இருக்க அவள் சோபாவில் அமர்ந்துகொண்டாள். ரவியும் சோபாவில் அமர்ந்துவிட்டு அம்மாவை அப்படியே தூக்கி தன மடியில் அமர வைத்தான். அவனுக்கு அவளது குண்டி சுகம் ஒரு வித சுகத்தை கொடுத்தது. இப்போ அவன் கண்கள் அம்மாவின் முலைகளுக்கு நேராக இருக்க, அதன் முலை இடுக்கு தெரிந்தது, அவன் அதை முறைத்து பார்த்தான். அவள் அதை பார்த்துவிட்டு எங்கடா பாக்குற? என்று கேட்டால். அவனுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள நினைத்தான், “உங்க முலை எவ்வளவு பெருசா இருக்கு என்று பார்த்தேன்” என்றான். அவளுக்கும் இதை கேட்டு கொஞ்சம் கூச்சமாக இருந்தது, “இன்று உனக்கு என்ன ஆச்சி, என் இப்படி பேசுற” என்று கேட்டாள். அம்மா இதில் கோவை பட என்ன இருக்கிறது, உங்களோட அழகை பற்றி தான் பேசினேன், குழந்தையாக இருக்கும்போது அதில் பால் குடித்து இருக்கிறேன், இப்போ பாக்குறதில் மட்டும் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டான். அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டு அவளுக்கு கோவம் குறைந்தது. ரவி: அம்மா எனக்கு ஒரு ஆசை இருக்கு, ஆனால் நீங்க கோவை பட கூடாது. ஷீலா: ஹ்ம்ம் சொல்லு என்ன செய்யணும். ரவி: நான் குழந்தையாக இருக்கும்போது, உங்கள் புடவைக்குள் என் முகத்தை மறைத்து எனக்கு பால் கொடுப்பீங்க ல, அந்த அனுபவம் எனக்கு மீண்டும் வேண்டும். ஷீலா இதை கேட்டு அதிர்ந்து போனால், “என்னடா சொல்ற, கண்டிப்பாக நடக்காது, நீ இப்போ பெரிய பையன் ஆகிட்டா, என்னால் அப்படி சியா முடியாது, அது ரொம்ப தப்பு” என்று கூறினால். ரவி: அம்மா ப்ளீஸ், ஐ லவ் யு, நான்பால் குடிக்கும்போது அது எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள், ஆனால் எனக்கு அது நினைவில் கூட இல்லை, என் ஆசையை நிறைவியேற்றுங்கள், நான் இன்னும் உங்களுக்கு குழந்தை தான். அவள் பழைய நினைவுகளை நினைத்து பார்த்தால், குழந்தை பால் குடிக்கும்போது எப்படி இருக்கும் என்று நினைத்து அவளும் சம்மதம் தெரிவித்தால். ஆனால் அவள் தன் மகனுக்கு பால் ஊட்டுவது போல தான் நினைத்து சரி சொன்னால். அவள் ஓகே சொன்னதை கேட்டு அவளை கட்டி அனைத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, வாங்க படுக்கைக்கு போகலாம், அங்கு நீங்கள் வசதியாக பால் கொடுக்க முடியும் என்று சொல்ல, அவளும் சிரித்துக்கொண்டே அவனுடன் படுக்கை அறைக்கு சென்றால். ஷீலா பெட்டில் காளைகளை மடக்கிக்கொண்டு அமர்ந்துகொண்டாள், ரவி அவள் மடியில் தலைவைத்துக்கொண்டு படுத்தான். ரவி அம்மாவின் கண்களை பார்த்தான், கண்டிப்பாக அவன் காமத்தின் வெளிப்பாடாகத்தான் இவற்றை செய்கிறான். ஆனால் அது அவளுக்கு புரிகிறதா இல்லையா என்று தான் தெரியவில்லை. ஷீலா சிரித்துக்கொண்டே அவள் ஜாக்கெட் ஊக்குகளை ஒவ்வொன்றாக கழட்டிவிட்டு, அவள் பிராவை தூக்கி அவள் முலையை அவள் சேலை மாராப்பில் மறைத்தாள். பின் ரவியின் முடியை கொத்தி அவன் முகத்தை அவள் மறுப்புக்கு உள்ளே கொண்டு சென்று வா வந்து பால் குடி என்று சொன்னால். ரவி ஒரு நிமிடம் அம்மாவின் முலைகளை பார்த்து கிறங்கி போனான். “அம்மா உங்க முலை நல்ல வெள்ளையா, பெருசா அழகா இருக்கு, உங்க நிப்பிள் கருப்ப தடிமலா இருக்கு” என்றான். அவள் அதை கேட்டு சிரித்துக்கொண்டே அவன் முகத்தை அருகே கொண்டு வர, முதல் ரவி ஒரு முத்தம் கொடுத்தான் பின் வாயை திறந்து அந்த முலை காம்பை சப்ப ஆரம்பித்தான். அவளுக்கு தனது மகன் கொடுக்கும் சுகம் சுகத்தில் ஹ்ம்ம்ம் ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் என்று முனங்கினாள். ரவி வேகமாக அந்த முலைகளை சப்ப ஆரம்பித்தாள், அவன் கைகளை எடுத்து அம்மாவின் முலைகள் மீது வைத்து அதை பிசைந்துகொண்டே சப்ப ஆரம்பித்தான். ஷீலா ஆஆஆ ஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் என்று முனகிக்கொண்டே பொறுமையா பண்ணுடா என்றால். ரவி அம்மாவின் முலைகளை கடித்தான், உங்க முலை நல்லா சூடாக, சாப்டாக இருக்கு என்று கூறினான். அவன் விடாமல் ஒரு முலையை பிசைந்துகொண்டு, இன்னொரு முலையை சப்பி அவளுக்கு சுகம் கொடுத்தான், அவளுக்கும் சுகம் தாங்க முடியாமல் அவள் உதடுகளை கடித்துக்கொண்டு முனகிக்கொண்டு இருந்தால். ரவி அம்மாவின் சேலை மாராப்பை கீழே தள்ளிவிட்டு சப்ப ஆரம்பித்தான். இப்படியே அரை மணி நேரம் சப்பிய பின்பு ரவி எழுந்து உட்க்கார்ந்தான். “அம்மா எனக்கு இந்த அனுபவம் ரொம்ப பிடிச்சி இருந்தது, எனக்கு திரும்ப திரும்ப இதை செய்ய ஆசையாக இருக்கு” என்று சொன்னான். அவளும் சிரித்துக்கொண்டு “உனக்கு எப்போ வேணுமோ அப்போ எல்லாம் பால் குடிக்கலாம்” என்று சொன்னால். ஷீலாவின் முலைகள் இரண்டும் இன்னும் வெளியே தொங்கிக்கொண்டு இருக்க, ரவி அவளை இருக்க கட்டி அணைத்தான், அவள் முலைகள் அவனது மார்பில் பட்டு அழுந்தியது, ரவி அம்மாவின் கண்களை பார்த்தான், அதில் அவ்வளவு அன்பு தெரிந்தது. ரவி தனது முகத்தை அருகே கொண்டு வந்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். ஷீலா உடனே அவனை தள்ளிவிட்டு “இது தப்பு, இப்போதே நிறுத்து” என்று சொன்னால். “அம்மா என்ன ஆச்சி, நான் ஏதும் தவறு செய்யவில்லை, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கு, அந்த அன்பை எப்படி காட்டுவது என்று தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் உதாஹத்தில் முத்தம் கொடுத்தான். அவள் அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தால் ஆனால் முடியவில்லை, சிறிது நேரத்தில் அவளும் ரவிக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். இருவரது உதடும் சண்டை போடா தொடங்கியது, ஷீலா ரவியின் முடியை பிடித்து தடவ அவன் அம்மாவின் முலைகளை பிடித்து பிசைந்தான். இப்போ இருவருக்குமே காமம் ஏறிவிட்ட்டது, உடல் சுகம் தேவை படும் அளவு சூடு ஏறிவிட்டது. ரவி அம்மாவை படுக்கையில் தள்ளி அவள் சேலையை உருவிட்டான், பின் பாவாடை நாடாவை இழுத்துவிட்டு அதை கீழே உருவினான். அவளும் தனது சூத்தை தூக்கி பாவாடையை வசதியாக உருவ வழி செய்தால். மகன் முன்னாள் தனது உடலை காட்ட அவளுக்கு கூச்சமாக இருந்தது, அவள் கண்களை மூடிக்கொண்டாள், ரவி அம்மாவின் ஜட்டியை பார்த்து அதை தடவியபடியே அவன் முகத்தை அங்கு கொண்டு சென்றான். அவன் கைகள் இரண்டும் அவள் ஜட்டியை கழட்ட ஆரம்பித்தன. அவள் முடி நிறைந்த புண்டை பகுதியை பார்த்தான். அதை தொட ஆசியாக இருந்தது. தலையை உயர்த்தி மூலமாக நிர்வாணமாக இருக்கும் அம்மாவை பார்த்தான். அவ்வளவு அழகாக படுத்து கிடந்தாள். மீண்டும் அவள் புண்டையை பார்த்துவிட்டு அவன் முகத்தை அந்த முடி நிறைந்த புதருக்குள் புதைத்தான். அவன் உதட்டை அவள் புண்டை இதழில் வைத்து நக்க அம்மா ஆஆஆ என்று முனங்கினாள், அவன் வெறி கொண்டு அவனது நாக்கை உள்ளே விட்டு நக்க ஆரம்பித்தான். ஷீலா ஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம் ஆஆ டேய் ஆஆஆ ஆஆஆ ஹ்ம்ம்ம் அடேய் ஆஆஆ ஸ்ஸ்ஸ் உஉஉஉ என்று முனகிக்கொண்டே இருந்தால். சுகத்தில் தனது மதன நீரை வெளியே விட ரவி அதை முழுக்க நக்கி குடித்தான். ரவி எழுந்து அம்மா முகத்தை பார்க்க அவள் முகம் முழுவதும் சந்தோஷத்தில் திளைத்தது. ரவி எழுந்து அவன் ஆடைகளை கழட்டி எறிந்தான். மகனை நிர்வாணமாக பார்த்த அம்மாவுக்கு இதை வேகமாக துடித்த்ட்து, அவனது தடித்த சுண்ணியை பார்த்த ஷீலாவுக்கு ரவி அவளது மகன் என்ற எண்ணம் மறக்க ஆரம்பித்தது. அப்படியே அம்மா மீது படுத்து அவனது உடம்பை அவள் மீது வைத்து தேய்த்தான், ஷீலாவுக்கு இந்த அனுபவம் புதுசா இருந்தது. மகனுடன் உறவு வைத்துக்கொள்கிறோமே என்ற கூச்சம் போக ஆரம்பித்தது. அவள் கைகளை எடுத்து வந்து ரவியின் கழுத்தை சுற்றி அவனுக்கு கண்டபடி முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். ஷீலாவுக்கு மனதில் தன் மகனின் சுன்னி படமாக ஓடிக்கொண்டு இருந்தது, அவள் ஆசையை அதற்க்கு மேலே அடக்க முடியவில்லை, தனது மகனின் சுண்ணியை பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள். “அம்மா என் சுன்னிய முத்தம் கொடுத்து, ஐஸ் கிரீம் போல சப்புங்க ப்ளீஸ்” என்று ரவி சொல்ல, இதுவரை எந்த சுன்னியையும் ஊம்பி பழக்கம் இல்லாத ஷீலா கொஞ்சம் தயக்கத்துடன் குனிந்து அவள் சுன்னிக்கு முத்தம் கொடுத்தால். பின் மெதுவாக அதை வாய்க்குள் எடுத்து சென்று ஊம்ப ஆரம்பித்தாள், அவளுக்கு ஊம்ப ஊம்ப ரொம்ப பிடித்து இருந்தது. ரவி சுகத்தில் சத்தம் போட்டு முனங்க ஆரம்பித்தான். ஷீலா தனது ஆதி தொண்டை வரை மகனின் சாமானை கொண்டு சென்று ஊம்பினாள். அம்மா மகன் க்கு சுன்னி ஊம்பும் சுகம் தாங்காமல் தனது கஞ்சியை அவள் வாய்க்குள் விட்டான். இதுவரை சுன்னியை ஊம்பாத வாய்க்குள் பீய்ச்சி அடித்துக்கொண்டு சென்ற கஞ்சியை முதல் முறை சுவைத்து பார்த்தால். அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை மகனின் சுண்ணியை கையால் ஆத்திக்கொண்டே மேலும் ஊம்பி அதை முழுவதையும் குடித்து முடித்தாள். “அம்மா இப்படி எல்லாம் நமக்குள் நடக்கும் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை” என்று ரவி சொன்னான். ஷீலா அவனை பார்த்து தெனாவட்டாக சிரித்தாள், ஏன் என்றால் அவளுக்கு தெரியும் இப்போ தன் மகன் என்ன செய்ய போகிறான் என்று. தன் மகனை விட அம்மாவுக்கு தான் செக்ஸ் இப்போ அவசியம் தேவை. அவள் தானாக தனது இரு கால்களையும் விரித்து தன மகனின் சுன்னிக்கு வழிவிட்டால். ரவி இதற்க்காவே காத்தருந்தது போல தனது சுண்ணியை எடுத்துக்கொண்டு அம்மாவின் புண்டையில் வைத்து அழுத்தினான். அவள் ஆஆ என்று ஒரு சத்தம் போடா ரவி வேகமாக உள்ளே சொருகி ஓக்க ஆரம்பித்தான். ஷீலா: ஆஆ வாடா வந்து நல்லா உன் அம்மாவ ஓழ். அவள் பேசும் வார்த்தைகளை கேட்டு ரவி அசுரர் வேகத்தில் அவன் சுண்ணியை உள்ளே கொண்டு பொய் வந்தான். ஷீலா ஆஆ ஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஹ்ம்ம் ஆஅ வேகமா வேகமா வேகமா வேகமா ரவி இன்னும் வேகமா பண்ணுடா என்று முனங்கினாள். பத்து நிமிடம் கழித்து. ஷீலா: ஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஹ்ம்ம் ஊஊஊ ஊஊஒ அப்படி தான் கரெக்ட் ஆ செய்யுற, அப்படிதான் நல்லா ஆழமா விடு ஆதி ஆதி ஆதி ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஐயோ எனக்கு உச்சம் வருது நல்ல வேகமா குத்து. அதற்க்கு மேலே ஷீலாவால் தாங்க முடியவில்லை, உச்சம் அடைந்தாள், ரவியும் தன கஞ்சியை அம்மாவின் அழகிய புண்டைக்குள் ஓழ் விட்டான். இருவரும் அப்படியே படுக்கையில் விழுந்தனர். “எனக்கு இதுவரை கிடைக்காத சுகத்தை கொடுத்து சந்தோஷ படுத்து இருக்கிறாய்” என்று கூறினால். அவன் அம்மாவை முத்தம் கொடுத்து, அம்மா இந்த சுகம் இனொடரோடு முடியாது, இது தொடர்ந்துகொண்டே போக போகிறது என்று சொன்னான். அடுத்து என்ன நடந்தது என்று அடுத்த பாகத்தில் சொல்கிறேன். இந்த செக்ஸ் கதை பிடித்து இருந்தால் தவறாமல் மீண்டும் இந்த தளத்திற்கு வந்து படியுங்கள். இது புதிதாக ஆரம்பிக்க பட்ட தலமாக இருந்தாலும், உங்களுக்கு பிடித்தமான கதைகள் தினமும் வெளிவரும், ஆகையால் தவறாமல் வந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்பா வீட்டில் இல்லாத நேரம் – 2 Tags:amma magan sex storiesamma magan uravukudumba sextamil family sex storiestamil sex stories 2019அம்மா மகன் செக்ஸ்குடும்ப செக்ஸ்தமிழ் குடும்பம்
கும்பாபிஷேகம் என்றவுடன், ஆலய கும்பங்களின்மீது புனித நீர் ஊற்றப்படுவதே நினைவுக்கு வரும். அண்மையில் நல்லூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது ஒரு சிவாச்சாரியார் கூறிய விளக்கம் சற்று வித்தியாசமாகச் சிந்திக்க வைத்தது. அப்பெரியவர் சொன்னார்: " கும்பாபிஷேகம் என்றால் கும்பத்துக்கு செய்யப்படும் அபிஷேகம் என்பது மட்டும் அர்த்தம் இல்லை. கும்பித்தல் என்றால் சேர்தல் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான அடியார்களின் கைகள் சேர்ந்து தலைமீது கூப்புகின்றன. பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் கும்பத்தின்மீதும் மூர்த்திகளின் மீதும் ஒருசேர அபிஷேகிக்கப்படுகின்றது. மனங்களும் கைகளும் சேர்ந்து கும்பிக்கின்ற அற்புதமான வைபவம் இது. அதையே பெருமான் அபிஷேகமாகவும் ஆராதனையாகவும் ஏற்கிறான் . " கும்பித்தல் என்பதற்கு இவ்வாறு பல பொருள்கள் இருக்கக்கூடும். அதிலிருந்துதான் கும்பிடுதல் என்ற சொல்லும் வந்திருக்கலாம். இப்படிச் சேர்ந்த பொருள் கும்பி, கும்பம் என்றெல்லாம் ஆவது இருக்கட்டும். சாக்கடையில் சேர்ந்த மண்ணைக்கூட கும்பி என்பார்கள். அதே நேரத்தில் " நின் மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்.." என வரும் திருவாசகத் தொடரில் கும்பி என்றால் நரகம் என்று பொருள் காண்கிறது தருமை ஆதீனத் திருவாசக உரை. அனைவரது கும்பிடுதலுக்கும் புகலிடமான மலரடிக்கே வருக என்று கூவி அருளி அக்கும்பிக்கே இடுவாயாக என்று வேண்டுவதாகவும் பொருள் கொள்ள ஏதுவாகிறது. கும்பித்த அடியேனை நரகத்தில் இடர்ப்பட விடுவாயோ என்ற கேள்வியாகவும் பொருள் காண்பர். நல்லூர் என்னும் சிறந்த சிவ ஸ்தலத்தில் திருப்பணிகள் நிறைவேறி, மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களை தக்ஷிண கைலாசம் என்பார்கள். ஆனால் தேவாரத்தில் நல்லூரைக் கயிலைக்கு இணையாக வைத்துப் போற்றியிருப்பதை, " வட பால் கயிலையும் தென்பால் நல்லூரும் அவர் வாழ் பதியே" என்று அப்பர் சுவாமிகளின் திருப்பதிகத்தால் அறியலாம். பாண்டவர்களின் தாயான குந்தி தேவிக்காக சுவாமி ஏழு கடல்களையும் வரவழைத்த பெருமையை உடையது. கும்பகோணத்திற்கு முன்பாகவே மாசி மக ஸ்நான விசேஷத்தைப் பெற்றதும் இந்த நல்லூர் தான். அகஸ்தியருக்காகக் கல்யாணக் காட்சி காட்டிய கல்யாண சுந்தர மூர்த்தியின் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவர் ஸ்வயம்பு மூர்த்தி. பின்னால் சுதை வடிவில் உமா மகேஸ்வரர்கள் காட்சி அளிக்கிறார்கள். கர்பக் கிருகம் மாடக்கோயில் மீது அமைந்துள்ளது. கோச்செங்கட் சோழ நாயனார் கட்டியது. மூலஸ்தான விமானத்தின் கம்பீரமும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. அதிலுள்ள பெரிய வடிவிலுள்ள தக்ஷிணாமூர்த்தி, நரசிம்ஹர் ஆகிய மூர்த்திகள் நம்மைப் பெரிதும் கவர்கின்றன. மாடக் கோயில் படிகளை ஏறும்போது முதலில் கைலாச கணபதியைத் தரிசிக்கிறோம். அருகிலுள்ள திருச்சத்திமுற்றத்தை வழிபட்ட திருநாவுக்கரசர் வேண்டியபடியே, அவரை இறைவன் நல்லூருக்கு வா என்று அழைத்து, அவரது சிரத்தின் மீது பாத மலர் சூட்டினான். இன்றும் சுவாமி சன்னதியில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு, இறைவனது பாதுகையை சிரத்தில் வைத்துப் பிரசாதம் வழங்குகிறார்கள். கிடைத்தற்கரிய இப் பாக்கியத்தை எல்லோரும் பெற வேண்டும். வெளிப்பிராகாரத்தில் தனி சன்னதி கொண்டு வேண்டும் வரம் அருளும் காளி தேவியை தரிசித்து வேண்டுதல்களை செலுத்துகிறார்கள். மாடக் கோயிலில் கிரிசுந்தரி என்ற பெயருடன் அம்பாள் தரிசனம் தருகிறாள். சம்பந்தர்,அப்பர் ஆகியோரது தேவாரத் திருப்பதிகங்களை உடையது இத்தலம். அமர்நீதி நாயனாரது அன்பை சோதிக்க இறைவனே நேரில் எழுந்தருளி, அடியவரின் பக்தியை உலகறிய வைத்தான். நாயனாரது மடம் கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது. 1991 ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, சரியாக 12 ஆண்டுகள் ஆனபிறகு இக்கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது பாராட்டப் பட வேண்டியது. இங்கிருந்து வெளியூர்களில் வேலை நிமித்தமாகக் குடியேறியவர்கள், தங்கள் ஊரில் நடைபெறும் இந்த வைபவத்திற்காகத் தங்களாலான எல்லா உதவிகளையும் செய்ததோடு, நேரில் வந்து கலந்துகொண்டு அருள் பெற்றார்கள். இது மற்ற கிராமங்களிலும் அவசியம் பின்பற்றப் பட வேண்டிய ஒன்றாகும். எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த ஊர் கோயில்களைப் புறக்கணிக்காமல் அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நல்லூர் வாசிகளைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு சிவக்ருபை கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லாவிடினும் இதன் பெருமைகளை அறிந்த சென்னை அன்பர் ஒருவர் இங்கு ஒரு கட்டிடம் கட்டி அதில் அன்னதானம் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. மற்றொரு அன்பர் ,கோயில் மதில்கள் ,சன்னதிகள் ஆகியவற்றை அழகுற வர்ணம் பூசித் தந்துள்ளார். 100 வருஷங்கள் முன்பு கொடிமரத்தை அமைத்துக் கொடுத்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் , அந்தக் கொடிமரம் பழுதாகிவிடவே, புதிய மரத்தை நிறுவி, அதற்குச் செப்புத் தகடுகளைப் பொருத்தியுள்ளார்கள் என்பதும் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். யாகசாலையையும் மிகச் சிறப்பாக அமைத்திருந்தார்கள். சுவாமி, அம்பாள், காளி தேவி ஆகிய மூன்று பிரதான மூர்த்திகளுக்கும் தனித்தனியே ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு ஆறு கால பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனக் கோயில் ஆதலால் மரபு மாறாமல் இவை நடத்தப் பெற்றன. மகா சந்நிதானமும் யாக சாலைக்கு எழுந்தருளி தரிசனம் செய்தார்கள். வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவார்த்திகளுக்கும் ஆங்காங்கே அன்ன தானம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி ஆகும். அதிக பஸ் வசதி இல்லாத கிராமமாக இருந்தபோதிலும் பக்கத்துக் கிராம மக்கள் சாரிசாரியாகக் கால் நடையாகவே வந்து கும்பாபிஷேகத்தைத் தரிசித்தார்கள். கயிலை நாயகன் நல்லூரில் நடத்திக்கொண்ட வைபவம் அல்லவா! அவன் விருப்பமாக உறைவது வடக்கில் கயிலை மலையும் தெற்கில் நல்லூரும் என்று அப்பர் பெருமானும் பாடியிருக்கிறார். எனவே கயிலையில் நடந்த கும்பாபிஷேகமாகவே பாவித்து , நிறைந்த மனத்துடன் அன்பர்கள் அனைவரும் அந்த "ஆனந்தத் தேன் உறையும் பொந்தைப் பரவி " இல்லம் திரும்பினர். நல்லூர் கும்பாபிஷேகம் ஆன சில நாட்களிலேயே மூவலூரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயிலடிக்கு மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் கும்பகோணத்திற்குச் செல்லும் சாலையின் அருகாமையில் உள்ளது மூவலூர் மார்கசகாயேசுவர சுவாமி ஆலயம். வழித்துணை நாதர் என்று இத்தலப் பெருமானைத் தமிழில் அழைப்பர். மங்கள நாயகியாகவும், சௌந்தர நாயகியாகவும் அம்பிகை இரு சன்னதிகள் கொண்டு அருட் காட்சி அளிக்கிறாள். அப்பர் தேவாரத்தில் இத்தலப் பெயர் குரிப்பிடப்பட்டதால் இது வைப்புத்தலமாக எண்ணப்படுகிறது. சம்பந்தர் இத்தலத்தை தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் அப்போது பாடிய பதிகம் தற்போது கிடைக்கவில்லை. புன்னை மர நீழலில் பிரமன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் மார்கசகாயேச்வரப் பெருமானைப் பூசித்துள்ளனர். எனவே இவ்வூர் மூவரூர் என்று ஆகிப் பிற்காலத்தில் மூவலூர் என்று ஆயிற்று என்பர். நாகர்களில் தக்ஷகனும், வாசுகியும் பூஜித்த தலம். சோழ,பாண்டிய, விஜயநகர அரசர்கள் காலக் கல்வெட்டுக்களை உடையது. மூவலூர் கும்பாபிஷேகத்திற்காக சுவாமிக்கும் அம்பாள் இருவருக்குமாக மொத்தம் பதினைந்து குண்டங்களும் பரிவாரங்களுக்கான குண்டங்களும் அமைக்கப்பெற்று, நான்குகால பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. உள்ளூர்வாசிகளும் பிற அன்பர்களும் காட்டிய ஆர்வம் மகத்தானது. பன்னிரண்டு ஆண்டுகள் ஆனவுடன் கும்பாபிஷேகம் செய்யப்படும் கோயில் இது. ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வதால் கோயிலை நன்கு பராமரிக்க ஏதுவாகிறது. ஆலயப் புனிதமும் காக்கப் படுகிறது. ஏராளமான ஆலயங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் செய்யப் படாததால் மரங்கள் முளைத்து, மிகப்பெரிய திருப்பணி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறன. இதைக் கவனத்தில் கொண்டு உரிய காலத்தில் கும்பாபிஷேகம் செய்ய எல்லோரும் முன்வரவேண்டும். இதனால் எல்லோருக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கவும் சாத்தியமாகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்தனர். Prem Kumar Updated on : 26 October 2022, 01:59 PM கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் சவிதா. இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக இவரும் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் ரஞ்சித்குமார் கள்ளக்குறிச்சி பா.ஜ.க இளைஞரணி தலைவர் என்பவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாகவும் வங்கியில் சுமார் 4.80 லட்சம் ரூபாய் சொசைட்டி லோன் பெற்று இரண்டு லட்சத்தை ரஞ்சித்குமாரிடம் சவிதா வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சர்தார் ஷெரீப் பஞ்சர் கடை அருகே நின்று கொண்டிருந்த சவிதாவை ரஞ்சித் குமார் வழி முறைத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சவிதா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் சந்திரன் வழக்கு பதிவு செய்து பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி பா.ஜ.க இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Also Read கொடநாடு வழக்கை கையில் எடுத்த CBCID: ஜெயலலிதா, சசிகலா தங்கிய அறைகளில் சோதனை - கலகத்தில் எடப்பாடி கும்பல் ! kallakurichi BJP youth wing Policewoman Trending இனி இவர்களுக்கு T20 போட்டியில் இடம் இல்லை.. BCCI-யின் புதிய திட்டத்தால் மூத்த வீரர்கள் அதிர்ச்சி! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் ! வீட்டில் திருடி வீட்டாரிடமே Lift கேட்டு தப்பிக்க முயன்ற வட மாநில இளைஞர்.. சிக்கியது எப்படி ? உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! Latest Stories அரியவகை 'மோயா மோயா' நோய்.. ஆசியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவமனை சாதனை ! உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !
பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகை பிரியங்கா. இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் மரணம் குறித்த போலீசாரின் விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரியங்காவிற்கும், அவரது கணவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன போதிலும் அவர்களுக்கு குழந்தை இல்லை. தொடக்கத்தில், தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை பிரியங்கா தள்ளி வைத்துள்ளார். அதன்பின், ஒரு நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள அவர் மருத்துவரை நாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை இல்லாததால் கணவர் வீட்டாருக்கும் ப்ரியாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரியாங்காவை விட்டு தாய் வீட்டிற்கு பிரிந்து சென்ற கணவர் இரண்டு மாதமாக வரவில்லை. இவரது தொலைபேசி அழைப்பையும் எடுக்காமல் புரக்கணித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா மிகவும் தனிமை படுத்தப்பட்டுள்ளதுடன் இறுதியில் தனிமை என்கிற வார்த்தையில் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து விட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். Previous அழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்..கண்கவரும் புகைப்படம் உள்ளெ Next கல்லூரி வளாகத்திற்குள் இளைஞருடன் மாணவி செய்த விபரீத செயல்.சுற்றி நின்று நண்பர்கள் எடுத்த விடியோவால் சர்ச்சை
டிசம்பர் மாதம் நடுப் பகுதியைக் கடந்து விட்டாலே உலகின் பெரும்பாலான மக்கள் குதூகலத்துடனேயே காணப்படுவார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினராக இருந்த போதும் இங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை, புதுவருடப் பிறப்பு ஆகியவை நடைபெறும் காலங்களில் இன, மத பேதமின்றி மூவின மக்களும் மகிழ்ச்சியுடன்தான் இருப்பார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்த போதும் தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்கள் யாவும் விசேடமாக அலங்காரம் செய்யப்படுவதும் பல இடங்களிலும் உடைகள் உட்பட பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுவதும் பாடசாலைச் சிறார்கள் உட்பட பலர் விடுமுறையில் வீடுகளில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க சில காரணங்களாகும். நாட்டில் 25 வருடங்களாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்றபோதும் கூட பல அழிவுகளின் மத்தியிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்கவில்லை. இவ்வாறுதான் 2004 டிசம்பர் 25 ஆம் திகதியும் உலகெங்குமுள்ள கிறிஸ்தவ மக்களுடன் இலங்கை மக்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர். ஆனால், அடுத்த நாள் உண்மையான கடலில் அவர்களில் பெரும்பாலானோர் பிணமாக மிதக்கப் போவதை பலர் அறிந்திருக்கவே மாட்டார்கள். 2004 டிசம்பர் 26 ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களும் இச்சுனாமியினால் பெரும் அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின. சுனாமியும் அது ஏற்படுவதற்கான காரணங்களும் ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுனாமி ஏற்படுவதற்குரிய முக்கிய காரணங்கள் வருமாறு: கடலினுள் ஏற்படும் பூகம்பம், நில அதிர்வுகள் அல்லது எரிமலை வெடித்தல். விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் வீழ்தல். கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடல். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகள். மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகள். 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள், பொருட் சேதங்கள், உட்கட்டமைப்புச் சேதங்கள், வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை உத்தியோகபூர்வ தகவல்களின்படி 30,977 பேர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5,644 பேர் காணாமற் போயுள்ளனர். 15,197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது. சுனாமியின் தாக்கத்தினால் கரையோர மக்களின் உயிர்களே பெருமளவில் காவு கொள்ளப்பட்டன. இலங்கையை சுனாமி தாக்கும் போது அண்ணளவாக காலை 7.30 மணி இருக்கும். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால் தேவாலயங்களுக்கு சென்றவர்களும், வீட்டை விட்டுத் தொழிலுக்காக அல்லது வேறு தேவைகளின் நிமித்தம் வெளியில் சென்றவர்களும் முதல்நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட வெளியிடங்களுக்குச் சென்றவர்களும் மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தனர். ஆனால் வெளியிடங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்குமாக கரையோரங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளில் வந்து தங்கியவர்கள், காலையில் மீன் வியாபாரத்திற்காக அல்லது உடற்பயிற்சி செய்வதற்காக கடற்கரைக்குச் சென்றவர்கள் அனைவரும் இச்சுனாமியில் கொல்லப்பட்டனர். உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78,387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60,197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் இத்துயரில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளனர். கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, காலி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலைகள், மக்கள் மண்டபங்கள், பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம், தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள், பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன. விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தப்போகும் முல்லைத்தீவுப் போரரங்கு மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர். நிவாரணப் பணிகள் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154,963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235,145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு, அவ்வேளையில் நிலைகுலைந்து போனதென்னவோ உண்மைதான். இதனால், அரச உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய சில வாரங்களாயின. அதுவரையும் தனியார் பலரும் பொது அமைப்புக்கள் மூலம் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை அளித்து மனித நேயத்தைக் காப்பாற்றினர். இன, மத வேறுபாடின்றி வெளியிடங்களிலிருந்து பலரும் பாதிக்கப்பட்ட இடங்களைத் தேடிச் சென்று பல்வேறு உதவிகளையும் செய்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு தனது நிவாரணப் பணிகளைத் தொடங்கிய வேளையில் உலக நாடுகள் பலவும் இலங்கையை நோக்கி நேசக் கரம் நீட்டின. ஐக்கிய நாடுகள் சபையின் உதவியும் இலங்கைக்குத் தாராளமாகக் கிடைத்தது. இவ்வேளையில் உலகளாவிய ரீதியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இங்கு வந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டன. அரசுடன் சேர்ந்து உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் துரிதகதியில் இயங்கி மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்றின. அத்துடன், தற்காலிகக் கொட்டில்களை அமைத்து அவற்றில் முடியுமானவரை அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து அல்லல்பட்ட மக்களை ஓரளவு ஆறுதலடையச் செய்தன. சுனாமியினால் தாக்கப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். தென்பகுதியில் நிவாரணப் பணிகள் மிகவும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனரென்பதை ஊடகங்கள் மூலமாக அறிய முடிகின்றது. ஆனாலும் வடகிழக்குத் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே இருந்து வருகின்றனர். இதுமட்டுமன்றி, பாடசாலைகளும் பிற உட்கட்டமைப்பு வசதிகளும் கூட இன்னும் முற்றாக ஏற்படுத்தப்படவில்லை. சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் கரையோரத்திலிருந்து 200 மீற்றர் எல்லைக்குள் வசித்தவர்கள் மிகவும் பாவம் செய்தவர்களாகவே கருதப்பட வேண்டும். மிகக் கூடிய உயிரழிவுகளையும் பெருமளவு பொருட் சேதங்களையும் சந்தித்த இவர்களுக்குக் கிடைத்த நிவாரணங்களும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகும். நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் தற்காலிகக் கொட்டில்களில் வசிக்கும் இவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டவர்களாகவே உள்ளனர். இந்நிலையில், வட கிழக்கிலிருந்து அரச சார்பற்ற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு அல்லது இடைநிறுத்திக் கொண்டு வெளியேறி விட்டன. எஞ்சியுள்ள சில நிறுவனங்கள் தங்கள் பணிகளை மட்டுப்படுத்திய அளவில் மேற்கொள்ளுகின்றன. வடக்கில் காணப்படும் அமைதியற்ற சூழ்நிலையினால் புனரமைப்புப் பணிகள் தடைப்பட்ட போதும் கிழக்கில் அவ்வாறானதொரு நிலை உள்ளதெனக் கூற முடியாது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி கடலால் ஏற்பட்ட சுனாமியில் இருந்து மீண்ட வடகிழக்கு மக்களால் அரசியல் சுனாமியில் இருந்து இன்னமும் முற்றாக விடுபட முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளைக் கூட பெறுவதில் அவர்கள் இன்னமும் பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளைப் பெறுவதிலும் அவற்றில் வசிப்பதிலும் முஸ்லிம் மக்கள் பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு புறம்பாக செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் எச்சரித்தார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின் – செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள வேளையில் காதி நீதிமன்றுக்கான தொழில் நியமனங்களுக்கானவெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை தவறான செயற்பாடாகும். காதி நீதிமன்றம், மதரஸா பாடசாலை , முஸ்லிம் விவாக சட்டம் குறித்து பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பிரசாரமாகவே காணப்படுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணாக காதி நீதிமன்றம் செயற்படுகிறது. ஒரு இனத்திற்கு மாத்திரம் நீதிமன்றம் செயற்படுவது பொதுச்சட்டம் அவசியமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் வாழும் ஏனைய மக்களும் மதத்தை அடிப்படையாக கொண்டு நீதிமன்றங்களை உருவாக்கிக் கொண்டால் பொதுச்சட்டத்துக்கு யார் அடிபணிவது. காதி நீதிமன்றம், மத்ரஸா பாடசாலை குறித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுவடைவதற்கான சூழலையே கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியது. இதன் தாக்கம் ஏப்ரல்21 குண்டுத்தாக்குதலுடன் வெளிப்பட்டது. நாட்டில் இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படகூடாது என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படையாவத்தின் கொள்கைகள் வேரூன்றும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம். காதி நீதிமன்றம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளேன். மத்ரஸா பாடசாலைகள் குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அரச தலைவர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துவது அவசியமாகும். நாட்டின் பொதுச்சட்டத்துக்கு அனைத்து இன மக்களும் அடிபணிய வேண்டும். காதி நீதிமன்றத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையினை செயற்படுத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலிலும்,பொதுதேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய மக்களின் எதிர்ப்பார்ப்பும் அதுவாகவே உள்ளது என்றார்.
#Breaking: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்... கண்ணீரில் ரசிகர்கள்., சோகத்தில் திரையுலகம்.! ஐயோ சிரிப்ப அடக்க முடியலப்பா... மேடையில் மா.கா.பா ஆனந்த் செய்த செயல்... விழுவிழுந்து சிரிக்கும் நடுவர்கள்... வைரலாகும் வீடியோ!! அட அட... இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் பாருங்கள்... நடிகர் விஜய் வசந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்... திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.! அடேங்கப்பா... வாயை பிளக்க வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. இவ்வுளவு கோடிக்கு அதிபதியாம்.! திரையை மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்..! படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.75.56 க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.69.80ஆகவும் விற்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட டீசல் விலை குறையாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாய் உள்ளது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #petrol diesel #petrol diesel price Copy Link தற்போதைய செய்திகள் அறுவை சிகிச்சை மூலமாக பசுவின் வயிற்றில் இருந்த 65 கிலோ பிளாஸ்டிக், ஆணி, இரும்பு பொருட்கள் அகற்றம்..! ஊழல் வழக்கில் முதல்வரின் துணை செயலாளர் அமலாக்கத்துறையினாரால் கைது.. அரசியல் மட்டத்தில் பேரதிச்சி.! EMI செலுத்துவோருக்கு அடுத்த ஷாக் அறிவிப்பு?.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?..! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.!
ஓமம் ஒரு மசாலா பொருளாக நம் சமையலறையில் இடம் பெறுகிறது .இதை அளவாக பயன்படுத்தினால் நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் .அளவுக்கதிகமாக போனால் மோசமான விளைவுகளை கொடுக்கும் .மேலும் வயிறு சம்பந்தமான கோளாறுக்கு மிக நன்மையை அது கொடுக்கும் .ஓம நீர் ,ஓம தேநீர் ,என்று பல்வேறு வடிவத்திலும் இது கிடைக்கிறது ,பிஸ்கட்டில் கூட இது சுவைக்காக சேர்க்கப்டுகிறது காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பச்சை ஓம விதைகளை சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் வயிறு கோளாறு உள்ளவர்கள் ஓமத்தை (Ajwin) நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மேலும் மேலும் சிறக்கும் வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஓமம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபட்டு அந்த நாட்களை நிமமதியாக கழிக்கலாம் வாய்வு, வயிற்று வலி ,சளி ,சுவாச கோளாறு ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து. இயற்கையாக உடல் எடையை குறைக்க விரும்பினால், தினசரி உணவில் ஓமம் விதைகளை சேர்த்துக்கொண்டால் நம் ஆரோக்கியம் சிறக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது
எப்போதும், என்றென்றும் உயிருடன் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது; இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடக் கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காண்கிறோம். அவற்றை மக்களுக்கு அயராது எடுத்து வைத்துக் கொண்டும் இருக்கிறோம். இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடுவதற்குக் காரணமாகவும், கருவாகவும் அமைந்திருப்பது, “அந்தப் பெரியார்கள் சமாதிகளில் உயிருடன் இருக்கிறார்கள்; தங்கள் சமாதிகளுக்கு முன்னால் பக்திப் பரவசத்துடன் நின்று கெஞ்சிக் கேட்கும் பக்த கோடிகளின் பிரார்த்தனைகளை அவர்கள் பரிவோடும் பாசத்தோடும் செவிமடுக்கின்றார்கள்; அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகிறார்கள்’ என்ற நம்பிக்கை தான். இந்த நம்பிக்கை சரியானது தானா? என்று பார்ப்போம். இரும்புத் திரையை மிஞ்சும் இறைத் திரை இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. அல்குர்ஆன் 55:19, 20 முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. அல்குர்ஆன் 23:99, 100 இரு கடல்களும் சந்திக்க முடியாத அளவிற்கு, நம்முடைய புறக் கண்களுக்குத் தெரியாத ஒரு நிரந்தரத் திரையை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். அது போலவே உலகத்தில் வாழ்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையில் ஒரு திரையைப் போட்டுள்ளான். இந்தத் திரை இரும்புத் திரையை மிஞ்சும் வலுவான திரையாகும். அல்லாஹ்வின் இந்தத் திரையைக் கிழித்துக் கொண்டு இவ்வுலகில் வாழ்வோரின் அபயக் குரல்களை இறந்தவர்கள் செவியுறுகிறார்கள் என்று நம்புவது இறை மறுப்பாகும். இறந்தவர்கள் செவியுறுகிறார்கள் என்ற இந்த வாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் சம்மட்டியாக உஸைர் (அலை) அவர்களின் மரணச் சம்பவம் அமைந்துள்ளது. ஈஸா (அலை) அவர்களின் பிறப்பில் அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினான் என்றால், உஸைர் (அலை) அவர்களின் இறப்பில் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். எல்லோரையும் அல்லாஹ் ஒரு தடவை மரணிக்கச் செய்கிறான் என்றால் உஸைரை அல்லாஹ் இரு தடவை மரணிக்க வைத்துள்ளான். முதலில் ஒரு தடவை இறந்து, உயிர் பெற்று, பிறகு இரண்டாவது தடவை எல்லோரையும் போல் இறக்கின்றார்கள். இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக உஸைர் (அலை) அவர்களின் மரணத்தில் என்ன அடங்கியிருக்கின்றது? என்பதைக் காண்பதற்கு முன்னால், ஒருவர் உறங்கும் போதும், அவர் மரணிக்கும் போதும் உயிரின் நிலை என்ன? என்பதை முதலில் பார்ப்போம். உறங்கும் போது ஓடி விடும் உயிர் வீட்டையே அதிர வைக்கும் பேரிடி முழக்கத்துடன், பேய்க் காற்றுடன் பெருமழை பெய்து ஓய்ந்திருக்கும். ஆனால் வீட்டிற்குள் உறங்குகின்ற மனிதன் விழித்த பின்பு வெளியே வெறித்துப் பார்த்து, மழை பெய்ததைத் தெரிந்து கொள்கிறான். இதற்குக் காரணம் புலன்களின் உணர்வுக்குப் பூரண காரணமாக இருக்கும் அவனது உயிர் பூத உடலை விட்டு எங்கோ போயிருக்கின்றது என்று தானே பொருள். ஆம்! அது தான் உண்மையாகும். ஓடுகின்ற பேருந்தில் ஒருவன் உறங்குகின்றான். ஓரிடத்தில் அந்தப் பேருந்து முட்டி மோதி நிற்கின்றது. மோதியவுடன் அவனது தலையில் இடி விழுந்தாற்போல் ஓர் அடி விழுகின்றது. ரத்தம் பீறிட்டு வருகின்றது. அத்துடன் அவனது உணர்வும் சேர்ந்தே திரும்புகின்றது. “நாம் விழித்திருந்தால் நமது மண்டையில் அடி விழுந்திருக்காதே! இந்தக் காயத்தை விட்டுத் தப்பியிருக்கலாமே!’ என்று நினைக்கிறான். தன்னை இழந்து தூங்கிய இவனிடமிருந்து உயிர் எங்கே போனது? இதை அல்லாஹ்வே சொல்கிறான். உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் 39:42 உறங்குவோரின் உயிர் அல்லாஹ்விடமே சென்று விடுகின்றது என்பதை இந்த இறை வசனம் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றது. பேருந்தில் பயணித்தவன் அடிபட்டு மீண்டும் உணர்வு பெற்று விட்டான் என்றால் அவனை குறிப்பிட்ட தவணை வரை இறைவன் வாழ விட்டிருக்கின்றான் என்று அர்த்தம். விழிக்காமலேயே விபத்தில் அவன் இறந்து விடுகின்றான் என்றால் அவனது உயிரை அல்லாஹ் தன் கையிலேயே வைத்துக் கொள்கின்றான். இதனால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போது, “உனது திருப்பெயரால் மரணித்து, (உனது பெயராலேயே) உயிர் பெற்று எழுகின்றேன்” என்றும், விழிக்கும் போது, “எங்களை மரணிக்கச் செய்த பிறகு உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடம் தான் உயிர் பெற்றெழுதல் இருக்கின்றது” என்றும் கூறுகின்றார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி) நூல்: புகாரி உங்களில் ஒருவர் படுக்கைக்குச் சென்றால், தான் அணிந்திருக்கும் ஆடையின் உட்புறத்தைக் கொண்டு அவரது படுக்கை விரிப்பை உதறி விட்டுக் கொள்ளட்டும். ஏனெனில் அவரில்லாத சமயத்தில் அதில் என்ன விழுந்தது என்று அவருக்குத் தெரியாது. அதன் பிறகு, “என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!” என்று கூறுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6320 உறங்கும் போது நமது உயிர்கள் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றன என்பதை அண்ணலாரின் இந்த ஹதீஸ்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்து விடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!” என்று கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமக்கு விதிக்கப்பட்டிருந்த அளவுக்குத் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உறங்கினார்கள். ஃபஜ்ர் நேரம் நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை திசையை முன்னோக்கிய படி தமது வாகனத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்த படியே கண்ணயர்ந்து உறங்கி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும் வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், “பிலாலே!” என்று அழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! உங்களது உயிரைப் பிடித்த அதே நாயன் தான் எனது உயிரையும் பிடித்து விட்டான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்” என்று கூற, உடனே மக்கள் தங்கள் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளூச் செய்தார்கள். பிலால் (ரலி)யிடம் இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும், “தொழுகையை மறந்து விட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவு கூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக‘ (அல்குர்ஆன் 20:14) என்று கூறுகின்றான்” என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1097 இந்த ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களின் உயிரும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. அல்லாஹ் அதை விட்டால் தான் அவர்களும் விழிக்க முடியும் என்பதைப் பார்க்கிறோம். அத்துடன் உறங்குகின்ற அத்தனை பேரின் உயிர்களும் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றன. அதை ஒரு நொடிப் பொழுதும் வைத்திருப்பான்; அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்திருப்பான். அவன் நாடினால் நாடிய நேரத்தில் விடுவான். வழமையாக ஒரு மனிதன் உறங்கும் நேரம் அரை நாள்! அதிக பட்சம் ஒரு நாள் உறங்குவதைப் பார்க்கிறோம். இதற்கு மாற்றமாக முன்னூறு ஆண்டுகள் வரை உயிர்களைக் கைப்பற்றி தனது அடியார்களை உறங்க வைக்கவும் இறைவனால் முடியும். இதைத் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.) அல்குர்ஆன் 18:25 அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். “எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?” என்று அவர்களில் ஒருவர் கேட்டார். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்” என்றனர். “நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றும் கூறினர். அல்குர்ஆன் 18:19 இந்தக் குகைவாசிகள் உறங்கினார்களா? அல்லது இறந்து விட்டார்களா? என்ற சந்தேகம் வரலாம். இதற்கும் அல்லாஹ்வே விளக்கம் தருகின்றான். அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர். அல்குர்ஆன் 18:18 அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், அந்த நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகை வாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அல்குர்ஆன் 18:21 மறுமை நாள் நிகழும் என்பதில் சந்தேகமில்லை என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுகின்றான். இந்தச் சம்பவத்தின் மூலம், தான் கைப்பற்றும் உயிர்களை அல்லாஹ் முன்னூறு ஆண்டுகள் கழித்தும் விட்டு விடுகின்றான் என்பதை அறிந்து கொள்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழாமல் உறங்கி விட்ட ஹதீஸிலிருந்தும், குகைவாசிகள் உறங்கி எழுந்த பின் உரையாடிய நிகழ்ச்சியிலிருந்தும் உயிர்கள் அல்லாஹ்வால் அவர்களின் உடல்களில் திருப்பியனுப்பப்படும் வரை உலகில் என்ன நடந்தது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை என்பதை அறிய முடியும். உறங்குவோருக்கு உலகில் நடப்பது தெரியவில்லை எதுவும் என்றால் இறந்தவர்களுக்கு உலகில் நடப்பவை எப்படித் தெரியும்? இத்தனைக்கும் நாம் மேலே காட்டியுள்ள சம்பவங்களில் உறங்கியவர்கள் நல்லடியார்கள் தான் என்பதில் சந்தேகமேயில்லை. அவர்களுக்குத் தான் உறங்கும் போது என்ன நடந்தது என்ற விஷயம் தெரியவில்லை. மக்களுக்கு அத்தாட்சியான மாமனிதர் உஸைர் ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார். அல்குர்ஆன் 2:259 இந்த வசனத்தில் “உம்மை அத்தாட்சியாக்குவதற்காக” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒரு நூற்றாண்டுக்குப் பின் உயிர் பெற்று வந்த அதிசய மனிதர் என்ற கோணத்தில் மட்டும் உஸைர் (அலை) அவர்கள் மக்களுக்கு அத்தாட்சியாகத் திகழவில்லை. அவர்கள் இன்னொரு கோணத்திலும் அத்தாட்சியாகத் திகழ்கிறார்கள். இறந்து விட்ட பெரியார்கள், நல்லடியார்கள் செவியுறுகின்றார்கள் என்று சங்கு முழங்கும் சாட்சாத்களின் வாதங்களைச் சாம்பலாக்கி விடுகின்றது இவரது மரணச் சம்பவம். அல்லாஹ் அவரிடம், “எவ்வளவு நாள் தங்கியிருந்தீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு, “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி” என்று பதில் கூறுகிறார். இதன் மூலம், தனக்கு என்ன நடந்தது என்றே அந்த நல்லடியாரால் அறிய முடியவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று அவர் அறிந்தால் தானே, அவரைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியும்? உஸைர் (அலை) அவர்களின் இந்தப் பதிலின் முலம், அவர்களைக் கடவுளின் குமாரர் என்று அழைக்கும் கூட்டத்தாருக்கு, “நீங்கள் நம்பி அழைத்த உஸைர் இப்போது கைவிரித்து உங்கள் முகத்தில் கரி பூசி விட்டார்” என்று அல்லாஹ் ஒரு பக்கம் தெளிவாக்குகின்றான். சமாதிகளில் சங்கமித்து விட்ட சங்கை மிக்க பெரியார்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அஜ்மீர் ஹாஜா முஈனுத்தீன், நாகூர் ஷாகுல் ஹமீது போன்றோர் செவியுறுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்று ஒரு கூட்டம் ஊர் தோறும் உரக்கப் புலம்பிக் கொண்டிருக்கின்றது அல்லவா? இந்தப் புலம்பல் சங்கதிகளுக்கும், சமாச்சாரங்களுக்கும் உஸைர் (அலை) அவர்கள் அளித்த இந்தப் பதிலின் மூலம் சாவு மணி அடிக்கின்றான். உஸைர் (அலை) அவர்களது உடல் கல்லறையில், கப்ரில் அடக்கப்படாமல் வெட்ட வெளியில் தான் கிடந்தது என்று தெளிவாகவே குர்ஆன் கூறுகின்றது. உடல் வெளியே கிடந்தும் வெளியுலகில் நடக்கும் எதுவும் அவருக்குத் தெரியவில்லை எனும் போது, சப்த அலைகளைச் சுமந்து திரியும் காற்றலைகள் கடுகளவும் நுழைய முடியாத கப்ருகளில் கிடக்கும் நல்லடியார்கள் எப்படிச் செவியுற முடியும்? நிச்சயம் செவியுற முடியாது. இந்தக் கோணத்திலும் உஸைர் (அலை) அவர்கள் எல்லாக் காலத்திற்கும் சிறந்த அத்தாட்சியாகத் திகழ்கின்றார்கள். அகல மறுக்கும் ஆழ்ந்த தூக்கத்திலுள்ள, வழிகேடர்கள் என்று முத்திரை இடப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, சத்திய மறையின் இந்தச் சான்று போதுமானதே!
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்புமனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்த வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் (09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்பட்ட வேட்புமனுக்களை ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை) Captcha-வை தட்டச்சு செய்யவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை: 24684460 The information published through this website has been entered by the Returning Officer, and is subject to change.
“ஒரு நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமெனில், உங்கள் காலை உணவு ரொம்ப முக்கியம் . அந்த உணவு ஆரோக்கியமானதாகவும் சுவை மிகுந்ததாகவும் அமைந்துவிட்டால் உடலும் மனமும் நீங்கள் நினைத்ததை முடிக்க உதவும்” என்கிறது மருத்துவம். அத்தகைய சுவை மிகுந்த உணவுகளுக்கான மசாலாக்களை தயாரிப்பதில் புகழ்பெற்றுள்ளது ஆச்சி மசாலா நிறுவனம். அதை நிறுவியவர் பத்மசிங் ஜசக். ஒவ்வொரு இல்லத்திலும் சமையல் என்பது பெண்களுக்கு பெரிய வேலை. குறிப்பாக சமையலுக்கான மசாலாக்களை தயாரிப்பதிலேயே பெரும் பங்கு நேரம் விரயமாகிவிடும். அந்த கால விரயத்தை மிச்சப்படுத்தியதில் ஆச்சி மசாலாவுக்கு இன்று முக்கிய இடமுண்டு. ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இன்று ஆச்சி மசாலாவின் தயாரிப்பு ஒன்று நிச்சயமாக இடம்பெற்றிருக்கிறது. அதுதான் ஐசக்கின் வெற்றி. அவரின் பயணம் சுவாரஸ்யமானது. வெற்றிக்கனியை பறிக்க நினைக்கிற ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியதும் கூட. ஜசக்கினுடையது எளிய குடும்பம். கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டு, விற்பனை அதிகாரியாய் பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய தொழிலில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் முக்கியம் என்பதை உணர்ந்தார். அவர்களை தன் வசப்படுத்த தேவை `பொறுமை’ என்பதை மிகக் குறுகிய காலத்திலேயே கற்றுணர்ந்தார். தன் வெற்றி குறித்து பிறருக்கு அவர் தரும் ஆலோசனையும் அதுவே! 1990 ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் ஒரு பெரிய மாறுதல் நடந்துகொண்டிருந்தது. பல்வேறு பணிகளுக்காக துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா என வெளிநாடுகளுக்கு பலர் பறந்துகொண்டிருந்தனர். அப்படி செல்லும்போது ஒவ்வொருவரின் பயணப் பையிலும் குழம்பு மசாலாப் பொருட்களும் நிரம்பியிருக்கும். அந்தப் பொருட்களை தயாரிப்பதற்காக பலர் சிரமப்படுவதைக் கண்டார் ஜசக். குறிப்பாக குழம்பு மிளகாய் தூள். `எங்கே பிரச்னையிருக்கிறதோ அங்கே ஒரு தொழில்முனைவு காத்திருக்கிறது’. இதை உணர்ந்தவர் ஜசக். 1995 ஆம் ஆண்டு பிறந்தது ஆச்சி மசாலா. அதன் முதல் தயாரிப்பு ஆச்சி குழம்பு மிளகாய் தூள். தமிழர்கள் எளிதில் ஒரு பொருளை தன் இல்லத்தில் இடம்பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் அனுமதித்துவிட்டால் அந்தப் பொருள் சர்வதேச சந்தையில் மிகப் பெரும் செல்வாக்கு செலுத்திவிடும். இது பெரும் நிறுவனங்கள் பல அறிந்த உண்மை. இதை உணர ஜசக்குக்கு ஒரு வருடம் பிடித்தது. பிறகு, ஆச்சி மசாலா குழம்பு மிளகாய் தூள் விற்பனையில் பின்னியெடுத்தது. குழம்பு மிளகாய் தூளைத் தொடர்ந்து பல்வேறு மசாலாக்களை அறிமுகப்படுத்தினார் ஜசக். செயற்கை நிறங்களைத் தவிர்த்து, இயற்கை நிறங்களை பயன்படுத்துவது, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துக்களைப் பின்பற்றி, பாரம்பர்ய முறைப்படி விளைவிக்கப்படும் உணவு பொருட்களிலிருந்தே தன்னுடைய தயாரிப்புகளை உருவாக்குவது என ஜசக்கின் கொள்கை தமிழர் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது. “உணவின் மூலமான சேவையே உண்மையான மக்கள் சேவை”. இதுதான் ஆச்சி மசாலா நிறுவனத்தின் கொள்கை, உணவே மருந்து. அதைத் தரமாக அளிப்பது அதுவே ஆச்சியின் லட்சியம். இன்று நம்பர் ஒன் இடத்தில் ஆச்சி மசாலா இருப்பதற்கு பின்னாலுள்ள சீக்ரெட் இதுவே தற்போது பாரம்பர்ய விவசாயத்தை ஊக்குவித்து, அதன்வழியாக ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஜசக். வெல்லட்டும் அவரது கனவு!
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும். சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா? அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை…* இது ஒருவரின் மதிப்பீடு. உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். 5. ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான்தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான்தேசத்தில் சேர்ந்தார்கள். 6. ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள். 7. கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 8. பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். 9. அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான். 10. அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்துதேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். 11. அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். 12. எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். 13. ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான். பாடம் தேவன் ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம்பண்ணிய குடும்பம் பெருகியது. ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு, யாக்கோபைப் பெற்றான். யாக்கோபுக்குப் பன்னிரண்டு புத்திரர்கள் இருந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் பிதாக்களாக ஆனார்கள். ஒரு பஞ்சத்தின் நிமித்தமாகத் தேவனுடைய ஜனங்கள் எகிப்துக்குக் குடிபெயர்ந்தார்கள். அதற்கடுத்த நானூறாண்டுகளில், அவர்கள் எழுபதுபேர்களடங்கிய ஒரு கூட்டுக்குடும்பம் என்பதிலிருந்து, ஏறத்தாழ இருபது இலட்சம் ஜனங்களாகப் பெருகினார்கள். அவர்கள் வளர்ந்து பெருகியபோது, அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ஆனால், உதவி வேண்டி அவர்கள் எழுப்பிய கூக்குரலைத் தேவன் கேட்டு, அவர்களை விடுவித்தார். இனவாத ஒடுக்குமுறை மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய தீமைகளில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. மிகவும் பண்டைக்காலத்தைய உதாரணங்களுள் ஒன்று, எகிப்தில் கட்டாய உழைப்புக்காகக் கொத்தடிமைகளாக்கப்பட்ட, தேவனுடைய ஜனங்களுடன் தொடர்புடையதாகும். ஆனால், பிறக்கும் எபிரெய ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போட்டுவிடும்படி இடப்பட்ட பார்வோனின் கட்டளை மாபெரும் தீமையாயிருந்தது (யாத்திராகமம் 1:22). எனவே, மோசே பிறந்தபோது, அவனது தாய் அவனுடைய ஜீவனைக் காப்பாற்றும்படி, அவனை ஒரு கூடையிலே வைத்து, நைல் நதியோரமாய் ஒளித்துவைத்திருந்தாள். பார்வோனின் மகள் அவனைக் கண்டு, அதிசயமான தேவ வழிநடத்துதலின்படி, மோசேக்குப் பாலூட்டி வளர்த்துவருமாறு அவனுடைய தாயையே நியமித்தாள். மோசே அரண்மனையில் வளர்ந்தான். ஆனால், அவன் எகிப்தில் நிஜ வாழ்வைக் கண்டபோது, தன் சொந்த ஜனங்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்துக் கடுங்கோபமடைந்தான். தான் ஏதாவது இதற்காகச் செய்யவேண்டுமென்று, எபிரெயர்களில் ஒருவனைக் கொடுமையாய் நடத்திய ஓர் எகிப்தியனைக் கொன்றுபோட்டான். இதைப் பற்றிய தகவல் வெளியில் தெரியவந்தபோது, அவன் தன் உயிர் தப்ப ஓடவேண்டியதாயிற்று. அதன் விளைவாக, மீதியான் தேசத்தில், அறியப்படாத ஓரிடத்தில் குடியேறி, சிப்போராளை மணந்துகொண்டு, ஒரு மேய்ப்பனாகத் தன் ஜீவனத்தை அமைத்துக்கொண்டான். அரண்மனையில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த மோசே, இப்பொழுது அறியப்படாத ஒருவனாக வாழ்ந்துகொண்டிருந்தான். தேவன் தமது மௌனம் கலைக்கிறார் உலகப்பிரகாரமான இன்றைய பல்கலைக்கழம்போன்ற ஒன்றில், எந்தவொரு மாணவனையும்போலவே மோசேயும், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனைப்பற்றித் தன் தாயிடமிருந்து கேட்டறிந்த போதனைகளிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்களுடன் போராடியிருப்பான். அரண்மனையில், எகிப்திய தேவதைகளான, ஓசைரிஸ், ஹேகெட், ஏபிஸ் மற்றும் ரா ஆகியவற்றின் வழிபாடுகளைப் பற்றி அவன் கற்றிருந்திருக்க வேண்டும். அநேகத் தெய்வங்களுக்குள், வேதாகமத்தின் தேவனும் ஒருவர் என்றும், நீங்கள் வணங்குகிற தெய்வமானது, நீங்கள் வளர்க்கப்பட்ட கலாசாரத்தின் ஒரு பிரதிபலிப்பு மாத்திரமே என்றும் அனுமானித்துக்கொள்வது, மோசேக்கு எளிதாக இருந்திருக்கும். ஆபிரகாமுக்குத் தேவன் தரிசனமாகி ஐந்நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆதலால், மோசேக்கு இருந்த மிகப்பெரிய கேள்வி, “தேவன் யார்?” என்பதாகும். இதன் விடையை அவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்னும் வரலாறு, யாத்திராகமம் 3-ல் காணப்படுகிறது. தன்னில் தானே நின்று எரியும் அக்கினி “அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது” (யாத்திராகமம் 3:2). மோசே, ஒரு முட்புதரில் அக்கினி பற்றியிருந்ததைக் கண்டான். ஆனால் அந்த அக்கினியானது, அது பற்றியிருந்த முட்புதரைப் பட்சித்துப்போடவில்லை. அந்த அக்கினி, தன்னில் தானே நின்று எரிகிறதாயிருந்தது. நெருப்பு ஜுவாலைகள், தங்களைத் தூண்டி எரியவிடுகிற எரிபொருள் தீர்ந்ததானால், அவிந்துபோய்விடுகின்றன. ஒரு மெழுகுவர்த்தியானது, மெழுகு தீரும் வரை மாத்திரமே எரிகிறது. பின்பு, அதன் சுடர் அணைந்துவிடுகிறது. ஆனால் இந்த ஜுவாலையோ, மற்றவைகளைப்போல் இல்லை. அது தன் ஜீவனைத் தானே தற்காக்கிறதாயிருந்தது. மோசே ஒருபோதும் அதைப்போல ஒன்றைக் கண்டதில்லை. மோசே கிட்ட நெருங்கிச் சென்றபோது, தேவன் அக்கினியின் நடுவிலிருந்து அவனுடனே பேசினார்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்” ;(3:6). பின்பு தேவன், தாம் அறிந்துகொள்ளப்படவேண்டுமென்று அவர் விரும்பியதான நாமத்தை வெளிப்படுத்தினார்: “இருக்கிறவராக இருக்கிறேன்” (3:14). தேவன் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்குத் தம்மையே வெளிப்படுத்தினார். ஆனால், அவர்களது விசுவாசத்தைச் சார்ந்து அவர் இருக்கவில்லை. தொழில்கள் வாடிக்கையாளர்களைச் சார்ந்துள்ளன. பள்ளிகள் மாணவர்களைச் சார்ந்துள்ளன. மற்றும், சபைகள் அங்கத்தினர்களைச் சார்ந்துள்ளன. ஆனால் தேவன் விசுவாசிகளைச் சார்ந்திருக்கவில்லை. தேவன் இருக்கிறார். அவர் தாமாகவே தமது சொந்த வல்லமையால் இருக்கிறார். அப்படி அவர் இருக்கிற காரணத்தால், நாம் அவரை விசுவாசித்தாலும், விசுவாசியாவிட்டாலும், அவர் எப்பொழுதுமே இருப்பார். தேவனை மறுவடிவமைத்தலாகிய அந்தரங்க அவமதிப்பு தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர். நாம் விரும்புகிறபடியெல்லாம் இருக்கக்கூடிய, யாரோவொரு நபராக அவர் இல்லை. நியாயந்தீர்க்கிற ஒரு தேவனைத் தாங்கள் நம்பவில்லை என்றோ, இயேசுவின் மூலமாக மட்டுமே ஜனங்களை இரட்சிக்கிற ஒரு தேவனைத் தாங்கள் நம்ப முடியாது என்றோ மக்கள் கூறும்பொழுது, அவர்கள் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்களென்றால், அவர்கள் வேதாகமம் கூறும் தேவனை விரும்பவில்லை, அத்துடன் தங்களுக்கு அதிகம் விருப்பமாயிருக்கிற விதத்தில் வேறொரு தெய்வத்தைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்துள்ளனர் என்பதேயாகும். இது எவ்வளவு அவமரியாதையான குற்றம் என்பதை உணர்ந்துகொள்ள, ஒரு மனிதன் தன் மனைவியின் டிஜிட்டல் படத்தைத் திருத்தம் செய்து, தான் விரும்பாத அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களைச் செய்வதைக் கற்பனை செய்துபாருங்கள். அவள் சற்று எடை கூடியவளாகத் தோற்றமளிக்கிறாள். அதனால், அவன் அவளது உருவத்தை “மறுசீரமைப்பு” செய்கிறான். பிறகு, அவன் விரும்பியபடி அந்தப் படம் உருவாகிறபோது, அவன் தன் மனைவியிடம், “நீ இப்படித் தோற்றமளிப்பதைத்தான் நான் விரும்புகிறேன்!” என்று கூறுகிறான். அது மெய்யாகவே அவமரியாதையான கொடுங்குற்றம்! அம்மனிதனின் மனைவி நன்றாக அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, “நான் யாராக இருக்கிறேனோ, அதுதான் நான். நான் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறபடி இருக்கக்கூடியவள் நான் இல்லை,” என்று சொல்லியிருக்கக்கூடும். அதைப்போலவே, நாம் வேதத்தைத் திறந்து, தேவனைக் குறித்து நமக்குப் பிடிக்காதவற்றைப் பார்த்து, நமக்கு மிகவும் பிரியமானதொரு உருவத்தில் அவரை மறுவடிவமைப்பது, தேவனை ஆழ்ந்த விதத்தில் அவமதிப்பதாகும். தேவன், நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் இருக்கக்கூடிய, யாரோவொரு நபராக இல்லை. அவர் இருக்கிறவராகவே இருக்கிறவர்! வாதைகளின் நோக்கம் வேதாகமத்தின் தேவன் தம்மை, “நான் இருக்கிறேன்,” என்று கூறுவதெல்லாம் மிகவும் சரிதான். ஆனால், அவர் இருக்கிறார் என்றும், மற்றத் தெய்வங்கள் இல்லையென்றும் நாம் அறிந்துகொள்வது எப்படி? வாதைகள் கூறும் விஷயமே அதுதான் (யாத்திராகமம் 7-12). தேவ ஜனங்களைப் போகவிடவேண்டுமென்ற தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியப் பார்வோன் மறுத்தான். அவன் தன் வாழ்வில் தேவனின் அதிகாரத்தைக் கண்டுணரவில்லை. ஒருவேளை அவன், தனக்கென்று சொந்தமாகக் கடவுள்கள் இருக்கிறார்கள் என்றும், மோசேயிடம் பேசிய தேவனுக்குக் கீழ்ப்படியத் தனக்கு எந்த அவசியமும் இல்லையென்றும் கருதிக்கொண்டு இருந்திருக்கலாம். பார்வோன், தன் சொந்தத் தேவர்களையே வழிபட்டுக்கொண்டிருக்கலாம் என்று தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்த வரையிலும், ஒரே மெய் தேவனின் ஆளுகையதிகாரத்திற்கு அவன் ஒருபோதும் தலைவணங்கவில்லை. ஆதலால் ஜீவனுள்ள தேவன், எகிப்தியத் தேவர்களின் பின்பாக இயங்கிக்கொண்டிருந்த வல்லமைகளைத் தாழ்த்தி, வீழ்த்துவதன் மூலம், தாம் யாரென்பதை நிரூபித்தார். தேவன் சொன்னார், “எகிப்து தேவர்களின்மேல் என் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்” (12:12). ஓசைரிஸ் (நைல் நதியின் கடவுள்), ஹேகெட் (பிறப்பின் கடவுள்) மற்றும் ரா (சூரியக் கடவுள்) உள்ளிட்ட பல எகிப்தியக் கடவுள்களைப் பற்றி மோசே கற்றிருந்ததை நாம் ஏற்கெனவே கேட்டோம். இந்தத் தெய்வங்களுள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆசீர்வாதங்களை எகிப்துக்கு வருவித்தன என்பது இவைபற்றிப் பொதுவாக அறியப்படுவதாகும். வாதைகள் மோசேக்கும், பார்வோனுக்கும் இடையேயான ஒரு மோதல் மட்டுமே என்பதையெல்லாம் கடந்து, அதிக அளவிலான அச்சுறுத்தும் ஆபத்துக்களைக் கொண்டிருந்தவைகளாய் இருந்தன. தேவன், பார்வோனிடம் குறிப்பாக, “நைல்தான் உன்னைத் தாங்குகிறது என்று சொல்லிக்கொண்டு, நீ ஓசைரிஸை வணங்குகிறாய். ஆனால், நான் நைல்நதியை ஜீவனற்ற, சேறும் சகதியுமாக மாற்றுவேன். பிறப்பின் தெய்வமாகத் தவளைபோல் சித்திரிக்கப்படும் ஹேகெட்டை நீ வணங்குகிறாய். ஆனால், அவளை ஒருபோதும் அறிந்திராமல் இருந்தால் நன்றாயிருக்கும் என நீ விரும்பும் அளவுக்கு, நான் திரளான தவளைகளைப் பிறப்பிப்பேன். சூரியன் உன்மேல் பிரகாசிப்பான் என்று சொல்லிக்கொண்டு, நீ ரா தெய்வத்தை வணங்குகிறாய். ஆனால், நான் சூரியனை இருளாக மாற்றிவிடுவேன். நீ என்னுடைய ஸ்தானத்தில் வைத்திருந்ததெல்லாம் உனக்கு வாதையாக மாறிப்போகும்,” என்று சொன்னார். யாத்திராகமப் புத்தகத்தின் தொடக்கத்தில் எழுந்த மிகப்பெரிய கேள்வி எதுவெனில், ‘துன்புறும் தம் ஜனங்களைத் தேவனால் தப்புவிக்க முடியுமா, அப்படியே அவரால் முடிந்தாலும், அவர் செயல்படப் போதுமான கரிசனம் காட்டுவாரா?’ என்பதுதான். இன்றும்கூட, உலகில் நம்மைச் சுற்றி எழும் துன்பங்களைக் காணும்போது, நாம் அதே கேள்விகளைத்தான் கேட்கிறோம். தேவன் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை விடுதலையாக்க… இறங்கினேன்” (3:7-8). ஜீவனுள்ள தேவனை எதிர்த்தல் பார்வோன் தன் அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பினால் அல்லது தீமை அழிக்கப்பட்டால் மட்டுமே, தேவ ஜனங்கள் அடக்குமுறையிலிருந்து காப்பாற்றப்பட முடியும். ஜனங்களைப் போகவிடுமாறு, பார்வோனுக்குத் தேவன் கட்டளையிட்டார். ஆனால், அவன் மறுத்தான். தேவன் முதல் வாதையை அனுப்பினார். ஆனால், அவன் துளியளவும் அசையவில்லை. மேலும் வாதைகள் தொடர்ந்தன. பார்வோன் எதிர்த்து நின்ற ஒவ்வொருமுறையும், அவனது எதிர்ப்புக்கான விலைக்கிரயமும் உயர்ந்துகொண்டே போனது. நமது உலகம்சார்ந்த சமுதாயமும்கூட, தேவனை எதிர்ப்பதைத் தன் உரிமையாகக் கருதுகிறது. காரணம், தேவன் நியாயத்தீர்ப்பை வழங்குவார் என்பதை அது நம்பவில்லை. ஆனால், தேவன் தீமையை அழித்துவிடுவார் என்பதை வாதைகள் சுட்டிக்காட்டுகின்றன, இதை நீங்கள் உணர்ந்துகொள்ளும்போது, நமக்கோர் இரட்சகர் ஏன் தேவை என்பது உங்களுக்குப் புலப்பட ஆரம்பிக்கும். எகிப்தில் ஒரு இரத்த பலி எகிப்தின்மேல் கடைசி வாதை வந்தபோது, தமது ஜனங்கள் பாதுகாக்கப்படும்படி, தேவன் ஒரு வழியுண்டாக்கினார். ஒவ்வொரு குடும்பமும் ஓர் ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். நான்கு நாட்கள் அதை வைத்திருந்து, அதன்பின்பு அதை அடிக்க வேண்டும். அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தமானது, ஒவ்வொரு வீட்டின் வாசல் நிலைக்கால்களிலும் பூசப்பட வேண்டும். தேவன் சொன்னார், “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (12:13). மோசே தேவனின் சத்தத்தைக் கேட்டான். இந்தப் பயங்கரமான இரவிலே, குடும்பங்கள் பாதுகாக்கப்படும்படியாகத் தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார் என்று அறிந்துகொண்டான். பலியிடப்பட்ட ஒரு மிருகத்தின்; இரத்தத்தின் மூலம், விடுதலைக்கான வழி உண்டாயிருந்தது. மோசே வீடு வீடாகச் சென்று, “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மூடப்பட்டிருக்கிறீர்களா? அது உங்கள் வீட்டுக் கதவின் மீது இருக்கிறதா? நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது. தேவன், ‘அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்,’ என்று கூறியிருக்கிறார். தேவனை அவரது வார்த்தையின்படியே ஏற்றுக்கொண்டு, அவரது கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் வீட்டின் வாசல் நிலைக்கால்களில் அந்த இரத்தத்தைப் பூசுங்கள். ஏன் இதை இன்னும் நீங்கள் செய்யவில்லை?” என்று கேட்பதைச் சித்திரித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். தேவன் ஒருமுறைகூட, “ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவுக்கு ஜெபங்களை நீங்கள் ஏறெடுத்தால், நான் உங்களைக் கடந்துபோவேன்,” என்று சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர், “நீங்கள் நேர்மையாய் இருந்தால், நான் உங்களைக் கடந்துபோவேன்,” என்றும் கூறவில்லை. அவர், “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்,” என்று சொன்னார். இறுதி வாதை வந்த அன்று, ஜனங்களில் சிலர் தங்கள் வீட்டுக் கதவுகளை அண்ணாந்து பார்த்து, தேவனின் நியாயத்தீர்ப்பின் சூறாவளி வெளிப்பட்டபோது, ‘என்ன நடக்குமோ’ என்று யோசித்திருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பின்பற்றித் தொடரவேண்டியிருந்ததெல்லாம் தேவனுடைய வார்த்தை மட்டுமே. இருபது இலட்சம் மக்கள் விசுவாசித்துக் கீழ்ப்படிந்தார்கள். அதனால், அவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பினூடே பாதுகாக்கப்பட்டார்கள். தேவ ஆட்டுக்குட்டி வேதாகமத்தின் சரித்திரம் முழுவதிலும் இரத்தம்பற்றிய கருப்பொருள் வழிந்தோடிக்கொண்டேயிருக்கிறது. ஆதாமும், ஏவாளும் தோட்டத்தில் பாவம் செய்தபோது, “தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (ஆதியாகமம் 3:21). முதன்முதலில் பாவம் நுழைந்த அன்றைய தினத்திலேயே, தேவன் ஒரு மிருகத்தை அடித்தார் என்பதே அதன் அர்த்தமாகும். கீழ்ப்படியாமை மரணத்திற்கு நேராக எடுத்துச்செல்லும் என்று தேவன் ஆதாமிடம் கூறினார். அப்படியே அன்று தோட்டத்தில் ஒரு மரணம் நேரிட்டது. ஆதாமின் ஜீவன் காப்பாற்றப்பட்டது. அதற்குப் பதிலாக ஒரு மிருகம் மரித்தது. ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் சரித்திரத்திலும் இதேவிதமான காரியத்தை நாம் காண்கிறோம். ஈசாக்கிற்குப் பதிலாகப் பலியிடப்பட ஒரு மிருகத்தைத் தேவன் அருளினார். இப்பொழுது, எகிப்தில் ஒவ்வொரு குடும்பத்துக்காகவும் ஓர் ஆட்டுக்குட்டி அடிக்கப்படும். தேவன் அதே செய்தியை ஒரு புதிய தலைமுறைக்குப் போதித்துக்கொண்டிருந்தார். அவர், “நீங்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து இன்னொருவரின் மரணத்தினால் காக்கப்படுவீர்கள். அதில், இரத்தம் சிந்துதல் சம்பந்தப்பட்டிருக்கும். அது ஆதாமுக்கும், ஆபிரகாமுக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. அது உங்களுக்கும் அப்படியே நிகழும்,” என்று கூறினார். “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). பழைய ஏற்பாட்டில் மிருகங்களைப் பலியிடுதல் இயேசுவின் வருகையைச் சுட்டிக்காட்டி முன்னறிவித்தது. யோவான் ஸ்நானகன் இயேசுவைக் கண்டபோது, அவன், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” என்றான் (யோவான் 1:29). அனைத்துத் தீமைகளையும் தேவன் அழித்துத் தீர்கிறதான, கடைசி நியாயத்தீர்ப்பினூடாக நாம் காப்பாற்றப்படும்படிக்கு, அவர் அருளிய ஆட்டுக்குட்டி, இயேசுவே. எகிப்திலிருந்து புறப்பட்ட விடுதலை யாத்திரைக்கு ஆயிரத்து ஐநூறு வருடங்களின் பின், இயேசு தம் சீஷர்களுடன் பஸ்காவைக் கொண்டாடினார். போஜன வேளையின்போது, அவர் பாத்திரத்தை எடுத்து, “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது,” என்றார் (லூக்கா 22:20). இதன் மூலம் இயேசு தம் சீஷர்களிடம், எகிப்தில் தேவ ஜனங்களை விடுவித்துக் காத்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப்போலவே, தம்முடைய சொந்த இரத்தம், கடைசி நாளில் நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார். வேதாகமக் கதையின் முடிவிலே, மகா திரளான பெருங்கூட்டமாகிய ஜனங்கள், சந்தோஷத்தினால் நிரம்பியவர்களாகத் தேவ சமூகத்தில் நின்றுகொண்டிருக்கக் காண்கிறோம். யார் இந்த ஜனங்கள்? அவர்கள் யாவரும், “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 7:14). திறவுண்டது பழைய ஏற்பாட்டிலுள்ள மிருக பலிகளின் மூலம், இயேசு கிறிஸ்துவின் பலியின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளத் தமது ஜனங்களைத் தேவன் ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். “…நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே” (1 கொரிந்தியர் 5:7). அவர் தேவனின் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் விழுந்துவிடாதிருக்க அதைத் தம்மேல் சுமந்துகொண்டார். ஆனால் பஸ்காவில் நிகழ்ந்ததுபோலவே, இரத்தம் சிந்தப்படுவது மட்டுமின்றி, அது பூசப்படவும் வேண்டும். தேவ ஜனங்கள் தங்கள் வீடுகளின் வாசல் நிலைக்கால்களில் இரத்தத்தைப் பூசியதான நிகழ்வில், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் தேவையாயிருந்தது. அவ்விதமாகவே, இயேசுவின் இரத்தத்தின் இரட்சிக்கும் வல்லமை உங்கள் விசுவாசத்தின் மூலமாக உங்கள் மீது பூசப்படுகிறது. கேள்விகள் 1. நீங்கள் வளர்ந்துவரும்போது அறிந்திருந்த தேவனைப் பற்றிய போதனைகளிலிருந்து வேறுபட்டிருந்த போதனைகளையும், தத்துவங்களையும் நீங்கள் எங்குச் சந்தித்தீர்கள்? இந்தப் போதனைகள் உங்களை எப்படிப் பாதித்தன? 2. தேவனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் கதைகளெல்லாம் வெறும் பாரம்பரியக் கட்டுக்கதைகளோ என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? தேவன் பேசுவதை நீங்கள் கேட்டால் அவை மாறிவிடும் என்று நினைக்கிறீர்களா? 3. தேவனை/மதத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பதைத் தவிர்த்திருக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை? 4. பஸ்காவின் இரவிலே, தேவனின் நியாயத்தீர்ப்பு ஏன் சில வீடுகளைக் “கடந்து போனது?” அன்றைய தினத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதிலே சம்பந்தப்பட்டிருந்தது என்ன? 5. இயேசு ஏன் சிலுவையின் மீது மரித்தார்? கிறிஸ்துவின் இரத்தம் இன்று எவ்வாறு ஒரு நபரின் வாழ்வில் பூசப்படுகிறது?
யாஷிகா ஆனந்த் மாடலிங் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் இவர் 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஆனால் அந்த சமயத்தில் யாஷிகாவுக்கு தனிப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருந்ததால் அவரால் படத்துக்கு சரியாக ஒத்துழைக்க முடியவில்லை ,, எனில் அவர் இடம் பெற்றிருந்த சீன்-ஐ முழுவதுமாக நீக்கிவிட்டனர் .. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், அதே போல் தற்போது ஆரஞ்சு நிற உடை அணிந்து மோசமான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.இந்த முறையும் சூடக்கியுள்ளர்… இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…அறிவிப்பு : பக்கத்தில் எல்லோரும் இருக்கும்போது பார்க்கவேண்டாம். Share this: Twitter Facebook Like this: Like Loading... Yashika Aannand Yashika Aannand Actress Yashika Aannand bigboss Yashika Aannand glamour pics Yashika Aannand hot pics
உச்ச மறுமலர்ச்சிக் காலத்தில் (ர்iபா சுநயெளைளயnஉந) உலகளாவிய ரீதியில் ஓவியக்கலைக்கு றபாயெல் சன்சியோ பெரும் பணியாற்றினார் என்றால் மிகையாகாது. எதென்ஸ் பள்ளி (School of Athens) எதென்ஸ் நகர பள்ளி என்னும் ஓவியத்தை ஸ்டென்ஸாடெலா சிக்னா நசுரா (ளுவயணெய னநடடய ளயபயெவரசய) எனும் கட்டடத்தில் வரைந்தார். ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள கட்டட நிர்மாணம் றபாயெல் சன்சியோ கலைஞரின் திறைமையையும் உள்ளுணர்வையும் வெளிப்படுத்துகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தத்துவஞானிகளான அரிஸ்டோடல், பிளேட்டோ, பைதகரஸ் போன்றவர்கள் இங்கு காணப்படுகின்றனர். தத்துவம் பற்றி விவாதிக்கும் ஒரு காட்சி என அதைப் பற்றி ஆய்வு செய்தி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓருங்கிணைப்பை நோக்கும் போது எதென்ஸ் நகர பள்ளியைச் சித்தரிக்கும் ஓவியம் உன்னத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணைக் கவரக் கூடிய வர்ணங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. கபில வர்ணத்தின் வெவ்வேறு தன்மை, இருளான மஞ்சள் வர்ணத்தின் வெவ்வேறு தன்மை, வெள்ளை வர்ணங்களின் உபயோகம் இவ்ஓவியத்தில் காணலாம். மடோனா ஓவியங்கள் ரபாயலினது படைப்புக்களுள் முக்கியமான கருப்பொருளாகக் காணப்படுவது மடோனா அதாவது கன்னி மரியாளையும் இயேசு பாலகனையும் சித்தரிக்கும் படைப்புக்களாகும். மறுமலர்ச்சிக்கால ஏனைய கலைஞர்களின் மடோனா ஓவியப்படைப்புக்களைவிட றபாயலினால் சித்தரிக்கப்பட்ட மடோனா ஓவியங்கள் சிறப்பான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்த ஓவியங்கள் எண்ணெய் வர்ண ஊடகத்தைக் கொண்டு கன்வஸ் துணியில் வரையப்பட்டுள்ளன. முக்கோண மாதிரியொன்றின் மீது, உணர்வு வெளிபாட்டுடன் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளமை இந்த ஓவியங்களின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். புல்வெளியில் மடோனா (Madonna of the Meadows) தூரக்காட்சி இயல்புகளுடனான தரைத்தோற்றக் காட்சியில் தாவரங்கள், மலர்களைக் கொண்ட கிராமியப் பின்னணியில் சாதாரணமான ஒரு பெண் போன்றுசித்தரிக்கப்பட்டிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்பாகும். அன்னை மரியாளைப் பூரித்த உடலுடனும், மென்மையும் இரக்கமும் ததும்பும்முகத்துடனும் உணர்வுகளைக் காட்டும் வகையிலும் சித்தரிக்க கலைஞர்முயற்சித்துள்ளார். மரப்பலகை மீது எண்ணெய் வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ள ஓர் ஓவியமாகும். இந்த ஓவியம் தற்போது வியன்னா நகரில் கலை அரும்பொருட்காட்சியத்தில்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மடோனா டெலா சேதியா (Madonna Della Sedia) வட்ட வடிவத் தளத்தின் மீது வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், அன்னை மரியாளுடன் அணைக்கப்பட்ட நிலையில் உள்ள இயேசு பாலகனையும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் யோன் பப்ரிஸ் பாலகனையும் காட்டுகின்றது. மூன்று உருவங்களும் அண்மைக் காட்சியாக ஒரே தளத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மனித உடலின் மேனியழகும் ஆடைகளின் விரிவான இயல்புகளும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. அன்னை மரியாளின் கருணையும் இரக்கமும் பாலகர்களின் மென்மையான செல்லமான வனப்பான இயல்புகள் யதார்த்த பூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. றபாயெலின் ஏனைய மடோனா ஓவியங்களில் காணப்படும் விரிவான பின்னணி தரைத்தோற்றக் காட்சிகளுக்குப் பதிலாக இந்த ஓவியத்தின் பின்னணி ஆழமாகக் காட்டப்படவில்லை. மாறாக இருண்ட வர்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. பயிற்சி வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
காரக்குழும்பில் இருந்த காது குடையும் பட்ஸ்.. பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பல்லாவரம் அருகே தனியார் உணவகத்தில் காரக் குழம்பில் காது துடைக்கும் பட்ஸ் இருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Lenin Updated on : 5 October 2022, 10:30 AM சென்னை அடுத்த பல்லாவரம் அருகே பிரபலமான தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிட வந்துள்ளார். இவர் முதலில் சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக காரக்குழுப்பு கேட்டுள்ளார். இதையடுத்து உணவு ஊழியர் காரக்குழும்பை எடுத்து சாதத்தில் ஏற்றியுள்ளார். அப்போது அதில் காது குடையும் பட்ஸ் இருந்தை கண்டு முருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து முருகன் உணவக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாகப் பதில் சொல்லாமல், அதை எடுத்துப் போட்டுவிட்டுச் சாப்பிடும் படி அலட்சியமாகக் கூறியுள்ளார். இதனால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். Also Read மகன் ஆசைப்பட்டதால் ரூ. 2 லட்சத்திற்கு வாங்கிய KTM பைக்.. 8 மாதத்திலேயே பழுதானதால் பெற்றோர் அதிர்ச்சி! food pallavaram ear buds Trending “Tum hi ho” பாடகரின் Concert ஷோ.. ஒரு நபருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.16 லட்சமா..? - ரசிகர்கள் புலம்பல் ! உலகில் பயன்படாத பொருட்கள் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு:TRB ராஜா பகிர்ந்த படம் உங்கள் பார்வைக்கு ..! “அண்ணாமலை புளுகு 8 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கல..” -பிரதமர் குறித்த பொய்யான புகாருக்கு KS அழகிரி தாக்கு! எத்தனை நிமிடம்.. யாருடைய பாட்டை அதிகம் கேட்டு இருக்கீங்க? : அறிமுகமானது 'SPOTIFY WRAPPED 2022'.. Latest Stories "மன்னிப்புக் கேட்கிறேன்.. ஆனால் 'Kashmir Files' பற்றி கூறிய கருத்து மறுக்க முடியாத உண்மை" -நடாவ் லாபிட்! அன்பே சிவம், பகவதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி !
பரபரப்பாக நகரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தாலும், வயதை காரணம் காட்டி அதில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்கள். ஆனாலும் ஒரு சிலர் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் நிரூபித்து வருகின்றனர். இந்த நிலையில் 62 வயது மூதாட்டி ஒருவர் 6,129 அடி உயர மலையில் ஏறி சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் நாகரத்னம்மா (வயது 62). இளம்வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு மலைகளில் ஏறியுள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள், கணவரை கவனிக்கும் பொருட்டு அவர் மலையேற்றம் செல்வதை தவிர்த்து வந்தார். கடைசியாக தனது 22 வயதில் நாகரத்னம்மா மலையேற்றம் சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் மலையேற்றம் செல்லவில்லை. இந்த நிலையில் மகன், மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதாலும், கணவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாலும் மீண்டும் மலையேற்றத்தில் ஈடுபட நாகரத்னம்மா விரும்பினார். இதுகுறித்து அவர் தனது மகனான சிவக்குமார் என்பவரிடம் தெரிவித்து இருந்தார். தாயின் ஆசையை நிறைவேற்ற சிவக்குமாரும் விரும்பினார். இந்த நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா-தமிழ்நாடு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 6,129 அடி உயர அகஸ்தியர் மலையில் மலையேற்றம் செய்ய நாகரத்னம்மா முடிவு செய்தார். இதையடுத்து மகன் சிவக்குமாருடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயில் மூலம் சென்று இருந்தார். இதன்பின்னர் அகஸ்தியர் மலையில் மலையேற்றம் மேற்கொள்ள இருந்த 13 பேர் குழுவுடன், நாகரத்னம்மாவும் இணைந்து கொண்டார். அவரை மற்றவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். ஆனாலும் மூதாட்டி என்பதால் நாகரத்னம்மா மலையேறி விடுவாரா என்று வனத்துறையினர் யோசனையில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்களின் யோசனை தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்களுக்கு போட்டியாக நாகரத்னம்மா வேகமாக மலையேறினார். மலை உச்சிக்கு சென்ற அவர் குழந்தையை போல துள்ளி குதித்தார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நாகரத்னம்மா புடவை கட்டி கொண்டு மலையேறி உள்ளார். இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பார்த்த பலரும் நாகரத்னம்மாவை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து நாகரத்னம்மா கூறும்போது, எனக்கு மலையேற்றம் ஏறுவதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால் கணவர், மகன், மகளை கவனிக்கும் பொருட்டு கடந்த 4 தசாப்தங்கள் அதாவது 40 ஆண்டுகள் மலையேற்றம் செல்லவில்லை. 40 ஆண்டுகள் கழித்து மலையேற்றம் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களிலும் எனது மலையேற்ற பயணம் தொடரும் என்றார். அவரது லட்சிய பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்!
வன்கொடுமை தடுப்புச் சட்டமானது பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எதிராக வேற்று சாதியினரால் ஏவப்படும் சாதி ரீதியான வன்மங்களைத் தடுப்பதற்காகவும், வன்மங்கள் இழைக்கப்படும் தருணங்களில் குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படியான துரித நடவடிக்கை எடுக்கவும், துரிதமாக புலன் விசாரணை செய்து நீதி வழங்கவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு துரித நிவாரணம் மற்றும் சீரமைப்பு நிவாரணங்கள் வழங்கவும் வழிவகை செய்துள்ளது. ஆனால் அத்தகைய சிறப்பு வாய்ந்த சட்டத்தை இன்று கொரோனா ஊரடங்கு என்ற காரணத்தைக் குறிப்பிட்டு அச்சட்டத்தை செயலிழக்கச் செய்துள்ளது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும். அவர்களுக்குப் புரியவில்லை கொரோனா காலத்தில்தான் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடு மிக அவசியமென்று. கொரோனா காலத்திலும் நடந்த வன்கொடுமை சம்பவம் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறியும் 25.03.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், சூரியதாங்கல் கிராமத்தைச் சார்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்து சாதியினர் அதே கிராமத்தைச் சேர்ந்த (அருந்ததியர்) பட்டியல் சாதியினர் ஆறு பேரை சாதிப் பெயரால் இழிவுபடுத்தியும், கட்டையால் தாக்கி காயப்படுத்தியும், அவர்களின் வீடுகளைத் தாக்கியும், வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தியும், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியும், அதனைக் களவாடியுமுள்ளனர். காவல்துறை அருந்ததியர் பெண் மீது காட்டும் அலட்சியம் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மூலம் தகவல் கிடைத்து வேட்டவலம் உதவி ஆய்வாளர் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 26.03.2020 அன்று வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த தனசேகர் என்பவரின் வாய்மொழி வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் உட்பட 5 நபர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார் காவல் உதவி ஆய்வாளர். பாதிக்கப்பட்ட அப்பெண்ணை வன்முறையாளர்கள் பொதுவெளியில் மானபங்கம் படுத்தும் நோக்கோடு இழிவாகப் பேசியும், அவர் நெஞ்சில் கை வைத்து தள்ளி, கட்டையால் தாக்கி தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். அப்பெண்மணி இந்தத் தகவலை தான் மருத்துவமனையில் இருக்கும்போது அளித்தும், அவரது வாக்குமூலத்தை காவல்துறை பதிய மறுத்து விட்டது. இத்தனைக்கும் அவ்வன்முறை சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்து உள் நோயாளியாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154(1)-ன் படி ஒரு பெண் தன்னை எவரேனும் மானபங்கப்படுத்தும் நோக்கோடு இழிவுபடுத்தினாலோ அல்லது தாக்கினாலோ அத்தகைய புகார்/ தகவல் குறித்து வழக்கு பதிவு செய்ய ஏதுவாக பெண் காவல் அதிகாரிதான் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க இயலாத சூழ்நிலை நிலவும் பட்சத்தில் பெண் காவல் அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவரது வீட்டிற்கே சென்று வாக்குமூலம் பெற வேண்டும். ஆனால் இங்கே காவல்துறை அத்தகைய நடைமுறையை இதுநாள் வரை கடைபிடிக்கத் தவறி விட்டனர். பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்பதாலும், அவர் அருந்ததியர் (பட்டியல் சாதி) சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும் அப்பெண்ணுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கிய உரிமையையும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழங்கிய உரிமையையும் அடியோடு தகர்த்து விட்டனர் காவல் துறையினர். துரித நிவாரணம் அளிக்கத் தவறும் மாவட்ட நிர்வாகம் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்ட விதிகள் 2016, விதி 12(4)-ன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு-1 அட்டவணையின்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் கிடைத்த 7 நாட்களுக்குள் வன்கொடுமை சம்பவத்திற்கு ஏற்றார்போல் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண நிதி வழங்க வழி வகுத்துள்ளது. அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 7 நாட்களுக்குள் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவர்களின் அன்றாடத் தேவைகள் பாதிக்காத வண்ணம் உணவுப் பொருட்களுக்கான ஏற்பாடும் செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கை எதையும் மாவட்ட நிர்வாகம் இதுநாள் வரை செய்யவில்லை. மேலும் வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்து அதன் நகல் ஒன்றினை பாதிக்கப்பட்டவருக்கு அளித்திருக்க வேண்டும். ஆனால் சம்பவம் நடந்த அன்று ஒரு சில காவல் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றதோடு சரி. அது குறித்த எந்த ஆவணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகள், உடமைகள், இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டும், எந்த நேரத்திலும் வன்முறையாளர்கள் தாக்க நேரிடும் என்ற அச்சத்திலும் உள்ள அந்த ஆறு நபர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் துரித நிவாரண நிதி மற்றும் சேதமடைந்த உடமைகளுக்கான நஷ்ட ஈட்டினை விரைவில் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏன் தயங்குகிறது? எந்த அளவுக்கு கொரோனா கொடியதோ அதைவிடக் கொடியது சாதிய வன்கொடுமை என்பதை ஏன் உணர மறுக்கிறது அரசு இயந்திரங்கள்? கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகக் கூறும் காவல் துறையினர் 25.03.2020 அன்று சூரியதாங்கல் கிராமத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பொது இடத்தில் கூடி அருந்ததியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மீது வன்கொடுமை செய்தபோது எங்கே போனார்கள்? ஏன் வன்முறையாளர்கள் இது நாள் வரை கைது செய்யப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கெள்ளாம் பதிலளிக்காமல் வன்கொடுமையால் பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி துரித நிவாரணம் மற்றும் சீரமைப்பு நிவாரணங்கள் வழங்க வேண்டிய திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி தனது பொறுப்பிலிருந்து விலகி இருப்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சட்டவிரோதமாக செயலிழக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார். நெல்­லி­க­லைக்கு அருகில் சஹ்­ரா­னுக்கு நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு காணி தேவைப்­பட்­டது. அதற்­கான காணியை ஏற்­பாடு செய்­யு­மாறு என்னைக் கோரினார். அதற்கு நான் இட­ம­ளிக்­க­வில்லை. இது பற்றி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் நான் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளேன் என ஜெய்­லானி கூர­க­ல­வுக்குப் பொறுப்­பான நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்­துள்ளார். Truth with Chamuditha எனும் யூ டியூப் நிகழ்ச்­சியில் ஊட­க­வி­ய­லாளர் சமு­தித்­த­வு­ட­னான நேர்­கா­ணலின் போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது, சஹ்ரான் ஓர் அடிப்­ப­டை­வா­தி­யென நாம் 2016 முதல் அறிந்­தி­ருந்தோம். என்­றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் சஹ்ரான் உயி­ரி­ழந்த பின்பே அவர் பயங்­க­ர­வா­தி­யென அறிந்து கொண்டேன். சிலர் இப்­போது சஹ்ரான் பற்றி கூறும் கதை­களைக் கேட்­கும்­போது எனக்கு சிரிப்பு வரு­கி­றது. அர­சாங்­கத்தை பத­வியில் அமர்த்­து­வ­தற்கோ, பத­வி­யி­லி­ருந்து நீங்­கு­வ­தற்கோ நான் சாஹ்­ரானின் பெயரை பயன்­ப­டுத்­த­வில்லை. கூர­கல பன்­சல நிறு­வு­வ­தற்கு இரா­ணுவம் உத­வி­யுள்­ளது. இதனை முழு நாடும் அறியும். நெல்­லி­கல பன்­ச­லையை நிறுவி 8 வரு­டங்கள் ஆகின்­றன. கூர­க­லயில் பன்­சலை நிறு­வு­வ­தற்கு 15 ஆயிரம் இலட்சம் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது. ஒரு டாக்டர் மாத்­திரம் சைத்­திய நிறு­வு­வ­தற்­காக ஆயிரம் இலட்சம் ரூபாய் வழங்­கினார். இவ்­வாறு கூர­க­லக்கு பொது மக்­களே உதவி வழங்­கி­யுள்­ளார்கள். இந்த நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மாறு : நீங்கள் ‘ஏர்ல் குண­சே­க­ர­வுடன் இணைந்து புதையல் தோண்­டி­ய­தாக பர­வ­லாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே! இல்லை ஏர்ல் குண­சே­கர எனது எதிரி. இதி­லி­ருந்தே தெரி­கி­ற­தல்­லவா? இந்தக் குற்­றச்­சாட்டு சோடிக்­கப்­பட்­ட­தென்று. நெல்­லி­கல பன்­சலை திட்­டத்தை எதிர்த்­தவர் அவர். இது­வரை நான் அவ­ருடன் ஒரு­வார்த்­தை­கூட பேசி­ய­தில்லை. அப்­ப­டி­யென்றால் இரா­ணுவ தள­ப­தியின் அர­சியல் திட்­டத்­தையா நீங்கள் முன்­னெ­டுக்­கி­றீர்கள்? அவ­ருடன் ஏன் இந்த நெருங்­கிய தொடர்பு? இரா­ணுவ தள­பதி நாளைக்கு அர­சி­யலில் இறங்­கினால் நான் அவ­ரி­ட­மி­ருந்து தூர­மா­கி­வி­டுவேன். யார் கூறு­வது நான் அவ­ரது அர­சியல் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தென்று? நீங்கள் ராஜ­ப­க்ஷ­வி­னரின் குழுவைச் சேர்ந்­த­வ­ரல்­லவா? யார் கூறு­வது அப்­படி? எனது வாழ்க்­கையில் என்னை அதிகம் நோக­டித்­த­வர்கள் ராஜ­ப­க்ஷாக்கள். நெல்­லி­கல பன்­ச­லையை நிறு­வி­ய­போது ராஜ­பக்ஷ அரசு எமக்கு ஒரு வருட காலம் மின் இணைப்பை வழங்­கா­ம­லி­ருந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட முதல் பெளத்த குரு நீங்கள். கூர­க­லயில் முஸ்லிம் மக்­களை விரட்­டி­ய­டித்­தீர்கள்.அப்­ப­டித்­தானே? சமு­தித்த இப்­படிப் பேச­வேண்டாம். தெல்­தெ­னிய திக­னயில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­போது யட்­டி­நு­வர பகு­தியில் 21 பள்­ளி­வா­சல்­களை ஒரு கல்­கூட எறி­யப்­ப­டாது பாது­காப்பு வழங்­கி­யவன் நான். இரவு பக­லாக இளை­ஞர்­க­ளுடன் இணைந்து இதற்­காக பாடு­பட்டேன். முஸ்­லிம்­களைப் பாது­காத்தேன். நெல்­லி­கல, கூர­கல திட்­டங்­க­ளுக்­காக முஸ்லிம் மக்­களின் காணி­களை அப­க­ரித்­தீர்கள் அல்­லவா? யார் கூறு­வது? நான் முஸ்­லிம்­களின் காணி­களை பணம் கொடுத்தே வாங்­கினேன். இன்று என்னால் காணி உறு­தி­களை காண்­பிக்க முடியும். முஸ்­லிம்கள் எனது தேவையை உணர்ந்து காணியின் பெறு­ம­தியை விட கூடு­த­லாக விலை கூறி பணம் பெற்­றுக்­கொண்­டார்கள். நான் ஒரு போதும் அவர்­க­ளது காணி­களை அப­க­ரிக்­க­வில்லை. நான் அரச அதி­கா­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. நான் ஒரு கொடி­யல்ல. ஒரு­மரம். எப்­போதும் உறு­தி­யா­கவே இருப்பேன்… கூர­கல திட்­டத்தை முன்­னெ­டுக்­கும்­போது கூர­கல மக்­களின் விவ­சா­யத்­துக்­காக குள­மொன்றை அமைத்தேன். கூர­க­லயில் ஒரு வீடு கட்­டினேன். அது முஸ்லிம் ஒரு­வ­ருக்­காகும். அவரை அங்கு வசிக்கச் செய்தேன். உங்­க­ளுக்கு என் ஜி ஓ க்கள் மூலம் பணம் கிடைக்­கி­றதா? ஒரு­போதும் இல்லை. ஒரு முறை உங்­க­ளுக்கு இரத்­தி­னக்கல் கொத்­தொன்று கிடைத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. அது இப்­போது எங்கே? இதனை நீங்கள் அப்­ப­குதி மக்­க­ளி­டமே கேட்க வேண்டும். நான் இரத்­தி­னக்­கற்­களை எனது கண்ணால் கூட காண­வில்லை. நீங்கள் சுக­போக வாழ்க்கை வாழ்­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா? இல்லை. நான் துன்­பப்­படும் மக்­களை நேசிப்­பவன். அவர்­க­ளுக்­கா­கவே சேவை செய்­பவன். இன்று மக்கள் எரி­பொருள் இல்­லாமல், சாப்­பி­டு­வ­தற்கு வச­தி­யில்­லாமல் துன்­பப்­ப­டும்­போது கூர­க­லயில் பாரிய சிங்கம் ஒன்­றினை ஏன் நிர்­மா­ணித்­தீர்கள்? எங்­க­ளுக்கு இப்­போது சிங்கம் ஒன்று மட்­டும்தான் தேவையா? கூர­க­லக்­காக நாம் 50 வரு­ட­கா­ல­மாக போராட்டம் நடத்­தியே வெற்றி பெற்­றுள்ளோம். கூர­க­லயை அர­சி­யல்­வா­தி­களே தங்­க­ளது சுய­ந­லத்­துக்­காக இது­வரை காலம் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். இது அர­சியல் வாதி­களின் பிரச்­சினை. கூர­க­லயில் சிங்கம் மாத்­தி­ர­மல்ல தர்ம மண்­டபம், சைத்­திய, பன்­சலை என்­றெல்லாம் நிறு­வி­யுள்ளேன். 30 அடி உய­ர­மான சிங்கம் அது. அதற்­காக சுமார் 30 இலட்சம் வரையில் செல­விட்­டுள்ளேன். இதற்கு இரண்டு இளை­ஞர்கள் உத­வி­னார்கள். அவர்­க­ளது செல­வி­னாலே நிறு­வப்­பட்­டது. எரி­வாயு பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பே இது நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. கோல்­பேசில் போராடும் இளை­ஞர்­களை ஆத­ரிப்­பவன் நான். என்­னிடம் அர­சியல் இல்லை. ராஜ­ப­க்ஷாக்­களின் கூர­கல திட்­டத்­தையே நான் முன்­னெ­டுத்­த­தாக கூறப்­ப­டு­வது தவறு. இத்­திட்­டத்­துக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நான் ஒரு சதம் கூட பெற்­றுக்­கொள்­ள­வில்லை. ஒரு சீமெந்து மூடை கூட­பெற்­றுக்­கொள்­ள­வில்லை. யார் இன­வா­தத்தை தூண்­டி­விட்டு ஆட்சி செய்­தார்கள் என்­பது எல்­லா­ருக்கும் தெரியும். அவர்கள் ஆட்­சி­யி­லுள்­ள­வர்­களே. கூர­கல திட்­டத்தை நிறுத்தி விடு­வ­தற்கு நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­திக்கு அதி­கா­ர­மி­ருந்­தது. அதை கோத்­தா­பய ராஜ­பக்ஷ செய்­ய­வில்லை. ஒரு தடவை கூர­க­லக்கு விஜ­யமும் செய்தார். அவரால் நிறுத்த முடி­யு­மான காலத்தில் நிறுத்­த­வில்லை. திகன தெல்­தெ­னிய கல­வ­ரத்தை நிறுத்­து­வ­தற்கு நான் அங்கு சென்­ற­தற்­காக என்னை தேச துரோகி என்­றார்கள். இன்று கூர­க­லக்கு சென்று பாருங்கள் நான் அமைத்த வாகன தரிப்­பி­டத்தில் தான் முஸ்­லிம்கள் வாக­னங்­களை நிறுத்­து­கி­றார்கள். நான் அமைத்த கழி­வ­றை­க­ளையே பயன்­ப­டுத்­து­கி­றார்கள். முன்பு முஸ்­லிம்கள் தமது கட­மை­க­ளுக்­காக காடு­க­ளுக்கே சென்­றார்கள். இன்றும் தப்தர் ஜெய்­லா­னியின் மின்­வி­ளக்­குகள் பன்­ச­லையின் மின் இணைப்பின் மூலமே எரி­கின்­றன. நான் ஒரு இன­வா­தி­யல்ல. முஸ்­லிம்­களின் மர­பு­ரிமை பிர­தே­சத்தில் கூர­கல திட்­டத்தை நிர்­மா­ணித்­துள்­ளீர்கள்? யார் கூறி­யது. அபு­சா­லியே இப்­ப­கு­தியை தனது சொந்த இட­மாக பாவித்து வந்தார். இந்த இடத்­திலே பள்­ளி­வாசல் நிறு­வப்­பட்­டது. இது ஒரு குடும்பம் ஆட்சி செய்த பிர­தேசம். குடும்­பத்தின் பிரச்­சி­னையை நாட்­டுக்கு கொடுத்­துள்­ளார்கள். இன­வாதப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து கூர­க­லயை விடு­வித்­ததா நான் செய்த குற்றம். முஸ்­லிம்­க­ளுக்கு எந்த அநி­யா­யமும் நான் செய்­ய­வில்லை. நாளைக்­கென்­றாலும் அவர்­க­ளுக்கு பள்­ளி­வா­ச­லுக்கு சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட முடியும். எப்­போதும் கூர­க­லயில் இன ஒற்­று­மை­யையும், சக வாழ்­வையும் ஏற்­ப­டுத்­த­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்­துள்ளேன். சவேந்­தி­ர­சில்வா ஜனா­தி­ப­தி­யா­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­க­ளையா நீங்கள் மேற்­கொள்­கி­றீர்கள்? ஒரு­போதும் இல்லை. அர­சியல் என்­னிடம் இல்லை. எந்த அர­சியல் லாபங்­க­ளையும் நம் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. நான் சுதந்­திர பிக்கு. சஹ்ரான் நெல்­லி­க­லக்கு வருகை தந்து காணி பெற்­றுக்­கொள்­வ­தற்­காக உங்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றதே? ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் நான் 6 மணித்­தி­யாலம் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளேன். அந்தச் சாட்­சி­யத்தை உங்­களால் சவா­லுக்­குட்­ப­டுத்த முடியும். சஹ்ரான் அடிப்­ப­டை­வா­தி­யென 2016இல் நாம் அறிந்­து­கொண்­டி­ருந்தோம். சஹ்ரான் இறந்த போதே அவர் பயங்­க­ர­வா­தி­யென அறிந்து கொண்டேன். சிலர் இப்­போது சஹ்ரான் பற்றி கூறும் கதை­களைக் கேட்­கும்­போது எனக்கு சிரிப்பு வரு­கி­றது. சில பிக்­குகள் தமது சுய­ந­லத்­துக்­காக சஹ்­ரானின் பெயரைப் பாவித்­தார்கள். சஹ்ரான் கருப்பா? வெள்­ளையா என்று தெரி­யாத சிலர் இவ்­வாறு செயற்­பட்­டார்கள். ஆனால் அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்கோ, அர­சாங்­கத்தை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கோ நான் சஹ்­ரானின் பெயரை பயன்­ப­டுத்­த­வில்லை. 3 தட­வைகள் சஹ்ரான் என்னைச் சந்­தித்­துள்ளார். அவ­ருடன் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்கள் என்­னி­ட­முள்­ளன. நெல்­லி­க­லக்கு அருகில் சஹ்­ரா­னுக்கு மத்­திய நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு காணி­யொன்று தேவைப்­பட்­டது. அவ்­வாறு மத்­திய நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு நான் இட­ம­ளிக்­க­வில்லை. முதலில் அவர் எம்­முடன் சுமு­க­மான கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்டார். இரண்­டா­வது தட­வையும் இவ்­வாறே பேசினார். மூன்­றா­வது தடவை என்­னுடன் தொலை­பே­சி­யூ­டாக உரை­யா­டினார். நான் சஹ்­ரா­னுடன் இவ்­வாறு உரை­யா­டி­ய­தற்­காக எனக்கு பின்பு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்று 10 நாட்­களின் பின்பும் எனக்கு கொலை அச்­சு­றுத்தல் கடி­த­மொன்று கிடைத்­தது. பொலிஸ் மா அதிபர், இரா­ணுவ தள­பதி மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கும் அக்­க­டி­தத்தின் பிர­தி­களை வழங்­கி­யுள்ளேன். சமு­தித, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­க­ளையே கண்­டு­பி­டிக்­கா­த­வர்கள் எனது விவ­காரம் பற்றி தேடிப்­பார்ப்­பார்­களா? உங்­க­ளுக்கு இன்னும் கொலை அச்­சு­றுத்தல் உள்­ளதா? அது­பற்றி எனக்குத் தெரி­யாது. இன்னும் எனக்கு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி ஆணைக்­குழு மூலம் இரு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் எனது பாது­காப்­புக்கு ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். யாரெல்லாம் உங்­க­ளுக்கு எதி­ராக இருக்­கி­றார்கள்? இந்­நாட்டில் இன­வாதம், மத வாதத்தை தூண்டி ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முயற்­சிப்­ப­வர்கள் எனக்கு எதி­ராக இருக்­கி­றார்கள். இந்­நாட்டின் சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் மீது நான் மிகவும் அன்பு செலுத்­து­கிறேன். அடிப்­ப­டை­வா­தத்தை விதைக்கும், தேசி­யத்தை மதிக்­காத மக்கள் என்னை எதிர்க்­கி­றார்கள். அரே­பி­யாவில் இருந்து வந்த முஸ்லிம்கள் இலங்கைப் பெண்களை மணந்தார்கள். பிறந்த பிள்ளைகளுக்கு சிங்கள குடும்பப் பெயருடன் கூடிய பெயர்களை சூட்டினார்கள். சம்பிரதாய முஸ்லிம்களின் பெயர்கள் இவ்வாறே அமைந்துள்ளன. அந்தப் பிள்ளைகள் சிங்கள தாய்மார்களின் பாலை அருந்தியவர்கள். இந்த சம்பிரதாய முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன். அவர்களுக்காக நான் என்றும் முன்நிற்பேன். முஸ்லிம் அடிப்படைவாதிகள் உள்ளனர். பதியுதீன்கள் இருக்கிறார்கள். விஷேடமாக அசாத்சாலி, ரியாஸ்சாலி போன்றவர்கள். ரியாஸ் சாலி செலவுகள் செய்து என்னை எதிர்க்கிறார். இதற்கான ஆதாரங்கள் என்னிடமுள்ளன. அடிப்படைவாத முஸ்லிம்கள் எனது முதன்­மை­யான எதி­ரிகள். கூர­க­லக்­காக நான் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமோ, அர­சாங்­கத்­தி­டமோ எவ்­வித உத­வியும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. பலாங்­கொ­டையைச் சேர்ந்த எம்.பி.யொருவர் வழங்­கிய 15 இலட்சம் ரூபாவை நான் நிரா­க­ரித்தேன். நான் நெல்லிகல பன்சலையை நிர்மாணித்தபோது ஹலீம் என்னும் பெயருடைய முஸ்லிம் எம்.பி யொருவர் 15 இலட்சம் பணம் தந்தார். நான் கடிதம் மூலம் அதனையும் நிராகரித்தேன். இன்னொரு அரசியல்வாதி 25 இலட்சம் தந்தார். அதனையும் கடிதம் மூலம் நிராகரித்தேன். அந்த மூன்று கடிதங்களும் என்னிடமுள்ளன என்றார்.-Vidivelli
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Monday, June 19, 2017 காதலின் அற்புதம் அன்புள்ள ஜெ வணக்கம். காதலின் அற்புதமே உள்ளம் வெளிப்படுவதும், அதை மறைப்பதும்தான். சிலர் உள்ளம்வெளிப்படும் விதத்தில் காதலை அறிவிக்கின்றார்கள் மற்றும் அறிகின்றார்கள் சிலர் உள்ளத்தை மறைப்பதன் மூலம் காதலை அறிகின்றார்கள் மற்றும் அறிவிக்கின்றார்கள். நளனுக்கு உள்ளம் வெளிப்படுகின்றது அதன் மூலம் அவன் தன் காதலை அறிவிக்கின்றான் மற்றும் தன்னுள் அறிந்தும் நிறைகின்றான். அவன் இந்திரன்சிலை நிருவுவதன் மூலம் உலகுக்கு அறிவிக்கின்றான். பெற்றவரை குடியை குலத்தை தாண்டி கலிசிலையை அகற்றுவதன் மூலம் அது நடக்காத பட்சத்தில் நாடு துறந்து காடேகுவது என்பதன் மூலம் தனக்கே தனன் உள்ளத்தை அறிந்துக்காட்டுகின்றான். தமயந்தி கேளாதவள்போல நோக்காதவள்போல உணராதவல்போல நுகராதவல்போல பேசாதவல்போல தனது உள்ளததை மறைக்கின்றாள். இந்த உள்ளம் மறைத்தலே அவளுக்குள் காதல் உள்ளது என்பதை அவளுக்கும் உலகுக்கும் நிருப்பிக்கின்றது. எங்கோ ஆழத்தில் இருந்து எழுந்து வருவதுபோல அவள் நளன் முகத்தை ஒவியத்தில் இருந்துப்பார்த்து பார்த்து தனது ஆழத்தில் உள்ளது அதுதான் என்பதை அறிகின்றாள். ஆனால் அவள் உள் உள்ளது அவன் முகம்தான் அதை திரும்பிப்பார்ப்பதன் மூலமாக அறிகின்றாள். இதுவரை அவள் எத்தனையோ முகங்களை பார்த்திருப்பால் எதுவும் அவளுக்குள் இல்லை இவன் முகம்தான் உள்ளது. நளன் இந்தபெண் அல்ல இந்த பெண்ணல்ல என்று தயமந்தி ஓவியம் காணும் முன்பும் கண்டபின்பும் கூறுவதுபோலத்தான், தமயந்தியும் இவன் இல்ல இவனல்ல என்று கூறுகின்றாள். ஆணோ பெண்ணோ தனக்கு உரியவர்களை தனது புலன்களின் வழியாக கண்டு அடைவதில்லை, புலன்களை தாண்டி,மன உணர்வுகளைத்தாண்டி உள்ளம் உறையும் மெய்மை பீறிடுவதுபோல காதலும் பீறிடுகின்றது.. அது ஒரு தன்னுணர்வு அழிந்த நிலையில் வெளிவருகின்றது. புலன்களை மனதைத்தாண்டி சென்று அதை யாரும் அறிந்துக்கொள்ளமுடியவில்லை. நளன் தமயந்தி இடையில் மலரும் இந்த காதலை படைக்கும்விதத்தில் புலன்களின் அல்லாடலையும் மனதின் மருட்சியையும், அகங்காரத்தின் விழிப்பையும் காட்டுகின்றீர்கள். அதற்கு அப்பால் காதல் சத்தமே இல்லாமல் மலர்வதும் தெரிகின்றது. தனது அன்னங்கள் உடன் சேர்ந்து இருக்கும் கணங்களை விலக்கிய தமயந்தி, புதிதாக வந்த அன்னத்திடம் அதை கண்டகணத்தில் முழந்தாள்இடுவது காதல் பூக்கும் பொன் தருணம். ஓவியர் ஷண்முகவேல் அந்த இடத்தில் தனது தூரிகையை நிருத்தி இருப்பது காதலின் உயிர்ப்பு. மீன்தான் என்றாலும் கற்சிலையாக இருக்கும்வரை கடல் அலை மோதல் எல்லாம் மீனுக்கு வலிதான். மீன் உயிர்பெறும்போது அலையின் ஆடல்கள் எல்லாம் மீனின் நடனமேடை . மீனின் ஆனந்தநடனம் எல்லாம் அலையின் மோனசுகம். . தமயந்தி கல்லாக இருக்கும்வரை அலையலையாக எழுந்துவரும் நளனின் காதலை இடிசுமையாக நினைக்கிறாள். அவள் உள்ளம் உயிர்பெறும்போது அவளே அந்த பிரேமானந்த சாகரத்தில் விழுகிறாள்.
உலகமே கொரோனா நோயால் க டுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. நோ யின் தா க்கத்தில் இருந்து மீண்டு இப்போது தான் பழைய நிலைமை திரும்பி வருகிறது. மொத்தமாக தீ ரவில்லை, இந்த நேரத்தில் நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி 9ம் தேதி கொரோனா நோ யால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக டுவிட்டரில் பதிவு செய்தார். வீடு திரும்பிய அவர் சில நாட்கள் தனிமையில் இருந்துள்ளார். இப்போது லேட்டஸ்ட்டாக எடுத்த டெஸ்டில் அவருக்கு கொரோனா Negative வந்துள்ளதாம்.இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு படு சந்தோஷத்தை அளித்துள்ளது Post navigation சின்னத்திரை சீரியலில் நடித்துவரும் நடிகை பிரியா பவானி சங்கர் அருவியில் சொட்ட சொட்ட நனைந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வைரல் புகைப்படம்… பிக்பாஸ் , குக்குவித்கோமாளி நிகழ்ச்சியில் பங்கிங்கேற்ற நடிகை ரம்யா பாண்டியன் இறுக்கமான ஆடையில் இப்படியொரு போட்டோஹுட்டா! ரசிகர்களை மிரளவைத்த புகைபடங்கள்…!!! maddy Related Posts Beast படத்தின் கதை இந்த உண்மை கதையிலிருந்த! எங்கயோ போயிட்டீங்க நெல்சன் நீங்க வேற லெவல் தான் ..!! July 5, 2021 maddy மறைந்த தன் அப்பாவை பார்த்ததும் ஆறு மாத குழந்தை செய்த செயல்!! நடிகை மேக்னாராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ.. இதோ..!! December 6, 2021 lw6W4tQU6k இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கும் தல அஜித்-தின் வீரம் பட குழந்தை! அடேங்கப்பா , இப்படி வளர்ந்துவிட்டாரே! இதோ நீங்களே பாருங்க ..!!!
இரண்டு தசாப்தங்களில் ஜோனி மிட்செலுக்கு அஞ்சலி செலுத்திய நியூபோர்ட் நாட்டுப்புற விழா தொகுப்பின் பாதியிலேயே, “ஜோனி தான் இங்கு மிகவும் பதட்டமானவர் என்பதை நான் இப்போதுதான் உணர்ந்தேன்” என்று பிராண்டி கார்லைல் வியந்தார். 13 பாடல்களுக்கு மேல், 53 ஆண்டுகளுக்கு முன்பு, 1969 இல் திருவிழாவில் கடைசியாக தோன்றிய மிட்செல், இசைக்கலைஞர்களின் நட்சத்திரக் குழுவாக (கார்லைல், பிளேக் மில்ஸ், லூசியஸ், வைனோனா, செலிஸ், டெய்லர் கோல்ட்ஸ்மித், மார்கஸ் மம்ஃபோர்ட் மற்றும் பலர்) நீதிமன்றத்தை நடத்தினார். ) மேடையில் படுக்கைகளில் அமர்ந்து, தனக்குப் பிடித்த முதியவர்களின் (தி பர்சுவேஷன்ஸ்’ “ஏன் ஃபூல்ஸ் ஃபால் இன் லவ்,” தி க்ளோவர்ஸின் “லவ் போஷன் நம்பர். 9” மற்றும் மிட்செல் தலைசிறந்த படைப்புகளின் வரிசையை விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து, மிட்செல் தனது சொந்த பாடல்களுடன் அவ்வப்போது பாடுவதைத் தொடங்கினார், கார்லைல், (“கேரி”) கோல்ட்ஸ்மித், (1991 இன் “கம் இன் ஃப்ரம் தி கோல்ட்”) மற்றும் செலிஸ்ஸி (“ஹெல்ப் மீ”) போன்ற பாடகர்களுடன் சேர்ந்து பாடினார். ஆனால் மணி நேர நிகழ்ச்சியின் முடிவில், ஏறக்குறைய பத்தாண்டுகளில் முதன்முறையாக சமீபத்தில் மேடையில் பாடிய 78 வயதான பாடகர் எழுந்து நின்று, நீளமான கிட்டார் சோலோ (“ஜஸ்ட் லைக் திஸ் ட்ரெய்ன்”) வாசித்து பாடினார். கெர்ஷ்வினின் “சம்மர்டைம்” இல் நகரும் பாரிடோன் முன்னணி குரல் மற்றும் “இருபுறமும் இப்போது” மற்றும் “வட்ட விளையாட்டு” ஆகியவற்றில் கண்ணீர் மல்குகிறது. முன்னுரை: சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமற்ற “ஜோனி ஜாம்களை” மீண்டும் உருவாக்குதல், மிட்செலின் லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் இசைக்கலைஞர்களின் முறைசாரா ஏ-லிஸ்ட் கூட்டங்கள், அங்கு கார்லைல் முதல் எல்டன் ஜான், ஹெர்பி ஹான்காக், போனி ரைட் வரை அனைவரும் மிட்செலைச் சுற்றி கூடி, பாடல்கள் மற்றும் கதைகளை வர்த்தகம் செய்கிறார்கள். மிட்செலின் அனியூரிஸத்திற்குப் பின்வந்த ஆண்டுகளில்.”ஜோனி ஃபக்கிங் மிட்செலுக்கு முன்னால் ஒரு புதிய பாடலை முயற்சிக்கும் பணிவாக நாட்டுப்புறப் பாடகர்களை யாரும் ஒன்றிணைப்பதில்லை,” என்று முழு தொகுப்பையும் ஒழுங்கமைத்து ஒழுங்குபடுத்திய கார்லைல், நிகழ்ச்சியின் அறிமுகத்தில் விளக்கினார். செட்டின் முடிவில், கார்லைல் இரவின் நித்திய முக்கியத்துவத்தை உச்சரித்தார்: “ஜோனி மிட்செல்,” அவர் “திரும்பிவிட்டார்” என்று அறிவித்தார்.
எட்மன்டன் பகுதியில் ஐந்து வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதின் காரணமாக இரண்டு பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில், நெடுஞ்சாலை-19 வடக்கே வியாழக்கிழமை மதியம் ஐந்து வாகனகள் ஒன்றோடு ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டது. EPS தகவலின் படி, சம்பவத்தில்,கிழக்குப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலை 19 வடக்கே திரும்புவதற்கு மற்றொரு வாகனத்தின் பின்புறமாக இருந்தபோது, ​​போக்குவரத்து நெரிசலுக்குள் தள்ளப்பட்டு, மேற்குக்கரையில் டிரக் மீது மோதியது. இதையடுத்து, டிரக் டிரைவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு வாகனத்தில் இருந்த ஓட்டுநரும் கையில் காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.