text
stringlengths
377
161k
குளிர் காலம் வந்தாலே போதும் குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்து விடும். இது அனுபவிப்பதற்கு சந்தோஷமாக இருந்தால் கூட நமது சருமத்திற்கு ஏராளமான தீமைகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த குளிர் காலத்தில் வறண்ட, தோல் உரிகின்ற சருமம் ஏற்பட ஆரம்பித்து விடும். எனவே இந்த பருவ காலத்தில் நமது சருமத்திற்கு என்று ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படும். சில எளிய வீட்டு பராமரிப்பு முறைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். மில்க் க்ரீம் மற்றும் தேன் மில்க் க்ரீம் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க பயன்படுகிறது. தேன் நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழித்து முகத்தில் ஏற்படும் பருக்களை போக்குகிறது. பயன்படுத்தும் முறை ஒரு பெளலில் 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து இருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். பிறகு நன்கு துடைத்து விட்டு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும். கோக்கோ பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் மற்றும் கோக்கோ பட்டர் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இதனுடன் இஞ்சி பேஸ்ட் சேர்க்கும் போது சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் கோக்கோ பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில், 1/2 டீ ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். 15-20 நிமிடங்கள் வைத்து இருந்து அப்புறம் கழுவுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாழைப்பழம் மற்றும் பால் உங்களது சருமம் வறண்டு காணப்பட்டால் பால் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பயன்படுத்தவும். அதே நேரத்தில் சருமம் எண்ணெய் பிசுக்குடன் காணப்பட்டால் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்துங்கள். வாழைப்பழம் இறந்த செல்களை நீக்கவும், பால் முகத்தை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. ஒரு பெளலில் பழுத்த வாழைப் பழம் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துங்கள். இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை கொடுக்கும். 8-10 சொட்டுகள் பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து உங்கள் கைகளில் நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் 15 நிமிடங்கள் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு அடுத்த நாள் முகத்தை கழுவி விடுங்கள். பப்பாளி மற்றும் பால் பப்பாளி பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உங்கள் சருமம் மென்மையாக இருக்க உதவும். பாலில் நிறைய விட்டமின் ஈ உள்ளது. இது வறண்ட சருமத்தை போக்குகிறது. பாதி பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து நறுக்கி மசித்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி காய வைத்து பிறகு நீரில் கழுவவும். கேரட் மற்றும் தேன் இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கக் கூடியது. இதிலுள்ள பீட்டா கரோட்டீன் வறண்ட சருமத்திற்கு உதவுகிறது. தேன் நமது சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. இது இறந்த செல்களை போக்கிடும். பயன்படுத்தும் முறை 1 தோல் நீக்கிய கேரட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு நீரைக் கொண்டு கழுவுங்கள். மேற்கண்ட பேஸ் பேக்குகள் குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.
சூரியவெவ - மஹவெலிகடர குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 08 பேரில் காணாமல் போயிருந்த மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 10 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குருநாகல் பகுதியிலிருந்து சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர்கள் மீன்பிடிப்பதற்காக படகில் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 08 பேரில் மீட்கப்பட்ட 05 பேரின் உடல்நிலை நலமாக உள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 8 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது. காணாமல் போயுள்ள 16 மற்றும் 18 வயதுடைய இரு பெண்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சூரியவெவ காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு கடற்படையினரையும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Thursday, September 11, 2014 நந்தகோபன் இதுவரை யசோதையை உணர்ந்தது போல் நந்தகோபனை உணர்ந்ததும் இல்லை தந்தையின் உணர்வுகளை அனுபவித்ததும் இல்லை.. தாயுமான உணர்வுகளின் உன்னதத்தை கூறிய அத்தனை எழுத்துக்களும் தந்தையுமான உணர்வுகளை அதிகம் பேசியதும் இல்லை. வாசிக்க வாசிக்க உலகோரின் அத்தனை குழந்தைகள் மீதும் அன்பு மிகுகிறது. கண்ணே மணியே முத்தே எனை அன்னையாய் தந்தையாய் பேரன்பு கொள்ள பெருத்த ஆவல் மீறுகிறது. ஓஷோ சொல்வது போல் கண்ணனின் பிறப்பு தனித்த ஒரு மனிதனின் பிறப்பல்ல. ஆயிரமாயிரம் மாந்தர்களின் பிறப்பையும் வாழ்வையும் உள்ளடக்கியது அதைக்கொண்டாட இன்னும் இன்னுமென இலக்கியங்களும் எழுத்துக்களும் வந்து கொண்டுதானிருக்குமென்பார். உண்மை உண்மை என நாற்றிசையும், சொல்தோரும் எதிரொலிக்கிறது. இப்பகுதிகள். இந்த மொழி மற்றுமொரு நண்பர் கூறியது போல ஒரு உச்சகட்ட உன்மத்த நிலையில் பொங்கி பிரவகிக்கும் மலையருவியென வழிகிறது. உள்வாங்கும் எங்களுக்கே உன்மத்தம் கொள்கிறதென்றால் பிரசவிக்கும் உங்களின் நிலை என்னவாயிருக்கும் என்று வரிதோறும் எண்ணுகிறது மனது.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்படை. மனித வாழ்வியலின் அதி முக்கியமான தன்மை. ஆனால் நீரின்றி காற்றின்றி ஆகாயமின்றி நிலம் மட்டும் போதுமா மனித வாழ்வியலுக்கு? ஐம்பூதங்களில் எதைச் சுரண்டினாலும் அது இன்னொரு தன்மைக்கு கேடு விளைவிக்கும். நம் கண் முன்னாலேயே பல உதாரணங்கள் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் அப்படியொரு உதாரணம். தண்ணீர் முற்றிலுமாக தீர்ந்து விட்ட நிலையில் அங்கு ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு சுமார் 80 லிட்டர் நீர்தான் பயன்படுத்த முடியும் – ஒரு நபரின் அனைத்துத் தேவைகளையும் அதற்குள் முடித்துக்கொள்ள வேண்டும். மக்கள் அங்கு எப்படி பாடுபடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள கூகுளில் சின்னதாக தேடினால் போதும், தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நள்ளிரவுகளிலும் புலர் பொழுதுகளிலும் சென்னை கேப்டவுன் நகரமோ என்று தோன்றும் அளவுக்கு நீருக்கு அலைந்து கொண்டிருக்கிறது. ஒரு நகரமே வீதிகளில் இறங்கி வண்ண வண்ண குடங்களோடு திரிகிறது. வற்றிப் போன ஒரு நகரத்தில் குடங்களில் மட்டும்தான் வர்ணங்கள் எஞ்சியிருக்கின்றன. தங்கத்தை விட பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளாக தண்ணீர் மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது, நேற்று வரையில் நாம் அபரிதமாய் செலவழித்த நீரைப் பெற. வேலை தேடியும் வாழ்வு தேடியும் சென்னைக்கு பெரும் படையெடுத்து கிளம்பி வந்த இளைஞர்களை தண்ணீர் தட்டுப்பாடு என்கிற பூதத்தை காட்டி விரட்டிக்கொண்டிருக்கிறது சென்னை. உணவகங்கள் காலியாகிக்கொண்டிருக்கின்றன. பள்ளிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டின் பொருட்டு விடுமுறை விட கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுக்கிறது. வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று தாராளம் காட்டுகின்றன ஐ.டி.நிறுவனங்கள். என்ன நடந்தது சென்னைக்கு? ஏன் இந்த தண்ணீர் தட்டுப்பாடு? சர்வதேச ஊடகங்கள் கவலை கொள்ளும் அளவுக்கு நிலை ஏன் மோசமாக இருக்கிறது? யாரால், எதனால் உருவானது இந்த அவல நிலை? முதலில் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்வோம். இயற்கை, பொறுமையின் ஆதி வடிவம். இயற்கைக்கு அள்ளித் தர தெரியும். வாரிச் சுருட்ட தெரியாது. அந்த இயற்கை ஏன் இப்போதெல்லாம் தன் மக்கள் மீது பல வகையிலும் சீற்றம் கொள்கிறது? அடுத்தடுத்து புயலும் வெள்ளமும் வறட்சியும் ஏன் மக்களை வாட்டுகிறது? காரணம், இயற்கையை நாம் அளவுக்கு அதிகமாக சுரண்டிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான். நாம் இயற்கையை முறையில்லாமல் சுரண்டியதன் விளைவு, இன்று காலநிலை மாற்றம் என்று அது நம்மை காவுக் கொள்ளத் துடிக்கிறது. நம்மை வெட்ட தேவையான ஆயுதங்களை நாமே எடுத்து இயற்கையிடம் கொடுத்திருக்கிறோம். மனித பேராசையின் விளைவு இது. அது பற்றி விரிவாக பார்ப்போம். இப்போது சென்னையின் தண்ணீர் பிரச்னை பற்றி கொஞ்சம் பேசுவோம். இதில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த தண்ணீர் தட்டுப்பாடு சென்னைக்குரியது மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இன்று கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் குறைந்த பட்சம் 7 கி.மீ நடந்து மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும். ஆறு குடங்கள் வைத்திருக்க கூடிய தள்ளு வண்டிகளை பெண்கள் வெயிலில் தள்ளிச் செல்லும் காட்சி இந்த பகுதிகளில் சாதாரணம். ஏற்கனவே வறண்ட நிலமான இந்த பகுதிகளில் இந்த வருடம் மிக மோசமாக இருக்கிறது. ராமநாதபுரத்தில் ஊற்று தோண்டி கிடைக்கும் நீரை உறிஞ்சி எடுக்கிறார்கள் மக்கள். 24 மாவட்டங்களை நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மார்ச் மாதம் அறிவித்துவிட்டது அரசு. கடந்தாண்டை விட இந்த ஆண்டு நிலத்தடி நீரின் அளவும் கடுமையாக குறைந்திருப்பதாக தரவுகள் சொல்கின்றன. இந்நிலையில் சென்னைக்கு மட்டும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கிடைக்கும் கவனத்திற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. வழக்கம் போல சென்னை தலைமையிடம், நகரம் என்பது ஒரு புறம் இருக்க, சென்னையின் அதிகரிக்கும் மக்கள் தொகையும் இதற்கு ஒரு காரணம். கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் சென்னையில் வாழ்கிறார்கள். அதனால் பிற மாவட்டங்களை விட சென்னையின் தண்ணீர் தேவை அதிகம், தண்ணீர் கிடைக்காமல் போகும் போது கிடக்கும் கவனமும் அதிகம். பொதுவாகவே சென்னை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு நகரம்தான். அதனால் இந்த வருட பிரச்னையை புதிய பிரச்னை என்று சொல்ல முடியாது. பல வருட பிரச்னையின் புதிய பரிமாணத்தைத் தான் நாம் இப்போது பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். இன்று சென்னை எதிர்கொண்டிருக்கும் பிரச்னையின் தொடக்கப் புள்ளி இந்த வருடத்தில் இல்லை. இருபது வருடங்கள் பழைய பிரச்னை அது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், வெறும் நான்காண்டுகளுக்கு முன்புதான் இப்போது வறண்டு கிடக்கும் சென்னை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்போது வறட்சி மக்களை வீதிகளுக்கு கொண்டு வந்திருப்பது போலவே 2015 டிசம்பரில் பெருவெள்ளம் மக்களை வீதிகளுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. இன்னும் நான்கே ஆண்டுகளில் வறட்சி காரணமாக தெருவில் நிற்போம் என்று அப்போது நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். அந்த வருடம் மட்டும் 320 டி.எம்.சி. நீர் கடலுக்குள் வடிந்தது. சென்னையின் ஒரு வருட தேவை பதினோறு டி.எம்.சி மட்டுமே. சென்னையைப் பொறுத்தவரையில் அதன் நீர் தேவைகளுக்கு அதை சுற்றியிருக்கும் நான்கு ஏரிகளை தூர் வாரி சரியாக பராமரித்திருந்தாலே போதும். நீர் மேலாண்மை குறித்து போதுமான அளவுக்கு கவனம் எடுக்காதது மட்டுமே சென்னை இன்று சந்திக்கும் பிரச்னைக்கு மிகப்பெரிய காரணம். 2020க்குள் இந்தியாவின் 20 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் வற்றி விடும் என்று சொல்லியிருக்கிறது கடந்த வருட நிதி ஆயோக் அறிக்கை ஒன்று. அதில் சென்னையும் ஒன்று. வறட்சியால் சென்னை அதிகம் பாதிக்கப்பட்டாலும் நிலத்தடி நீர் நகரை காப்பாற்றி வந்தது. இப்போது நிலத்தடி நீரையும் நாம் முழுவதுமாக சுரண்டி அதை காணாமல் போக்கியதன் விளைவுதான் இன்றைய பிரச்னை. சென்னை இப்போது சந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வறட்சியின் பிரச்னை அல்ல. தொடர் வறட்சிகளின் அழுத்தம்தான் (drought accumulation stress) இந்த நிலைக்கு காரணம். இந்த பிரச்னை இதோடு முடியப் போவதில்லை. காலநிலை மாற்றம் இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு பிரச்னை. சென்னையும் தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு புயல்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் அதிக வெப்பம் அல்லது அதிக வெள்ளம் எல்லாம் சாதாரண நிகழ்வாகிவிடும் சூழல் தான் இனி இருக்கும். ஆக நிலத்தடி நீர் இல்லாமல் போனால் வறட்சி மட்டுமல்ல அதன் பாதிப்பும் அதிகமாகதான் இருக்கும். நமது பொறுப்பற்ற செயல்பாடுகளால் இயற்கையின் அனைத்து வளங்களையும் சூறையாடியிருப்பதுதான் மனித இனத்தின் மகத்தான சாதனை. இந்த உலகில் வாழும் கடைசி இனம் நாம் மட்டுமே என்கிற முட்டாள்தனமான இறுமாப்பு தவிர இதற்கு வேறு என்ன விளக்கம் சொல்ல முடியும்? இந்த பொறுப்பற்ற செயல்பாடுகளின் விளைவுகளால் கிட்டத்தட்ட பத்து லட்சம் உயிர்கள் காணாமல் போக போகின்றன. வேறு எந்த உயிரினமும் இல்லாமல் மனிதன் மட்டுமே வாழும் நிலம் நிலமாக இருக்குமா என்ன? நாம் அந்த நிலைக்கு போனாலும் ஆச்சரியம் இல்லை. நமது பேராசைகளின் எல்லைகள் தமது இழிவான பற்களைக் காட்டிக்கொண்டு விரிந்து கொண்டிருக்கின்றன. கால நிலை மாற்றம் காரணமாக ஏற்படப் போகும் உலக அழிவு இன்னும் 12 ஆண்டுகளில் தொடங்கி விடும் என்கிற அதி முக்கியமான தரவு கூட நம்மை திருத்துவதாக இல்லை. சூழலியல் பிரச்னைகளில் ஆர்வம் கொண்ட ஒருவனாக என்னைப் பொறுத்தவரையில் சென்னையின் தற்போதைய வறட்சி காலநிலை மாற்றத்தின் தவிர்க்க முடியாத ஒரு விளைவு. இனி இது போன்ற விளைவுகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். விலைகளை அதிகம் தர வேண்டியிருக்கும். இனி இப்போது மட்டுமல்ல எப்போதும் தண்ணீர் பற்றாகுறை மாவட்டமாக சென்னை இருந்தாலும் வியப்பேதும் இல்லை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் நடமாடும் வீதிகளை கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். குடங்களை ஏந்தி தெருக்களில் திரிந்து கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதாவது இயற்கையை சூறையாடி அதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொள்ளும் ஒரு கூட்டம் அந்த வளத்தை வைத்தே இயற்கையை மீண்டும் விலை பேசி வாங்கும். இது போன்ற இயற்கை சீற்றங்களில் கூட இது மாதிரியான அநீதிகளும் சமமற்ற தன்மைகளும் நிலவுகிறது என்பதை நாம் எப்போது வெட்கப்பட வேண்டிய ஒரு விசயமாக பார்க்கப் போகிறோம்? இயற்கைக்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும் தெரியாது, சாதி பார்த்து சாகவும் வாழவும் செய்யவும் தெரியாது. இதெல்லாம் நாம் செய்வது. இதற்கெல்லாம் என்ன முடிவு என்கிற கேள்வி மிகப்பெரிய, ஆனால் மிக ஆதாரமான கேள்வி. அந்த கேள்விக்கான பதிலை ஒரு வரியிலோ அல்லது ஒரு செயல்பாட்டிலோ சொல்லி முடித்துவிட முடியாது. இயற்கையின் மீதும் மனித இனத்தின் சமத்துவம் மீதும் நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ள ஒவ்வொருவரும் துரத்த வேண்டிய கேள்வி. எவ்வளவு மோசமான பிரச்னையின் போதும் இதை பேச வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். சரி, இப்போது தண்ணீர் பிரச்னைக்கான தீர்வுதான் என்ன? சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நீர் தேவை 20 அல்லது 25 டி.எம்.சியாகத்தான் இருக்கும். இந்த மாவட்டங்ககளில் உள்ள ஏரிகளை தூர் வாரி பராமரித்தால் 270 டி.எம்.சி. நீர் கிடைக்கும். சென்னையைப் பொறுத்தவரை அதன் நீர் தேவையின் பெரும் பகுதியை சென்னை குடி நீர் நிறுவனம் கையாள்கிறது. தவிர, அருகிலுள்ள குவாரிகளிலிருந்து சேகரிக்கப்படும் நீர், விவசாய நிலங்களிலிருந்து வரும் நீர், கடல் நீரை குடிநீராக்கும் இரண்டு திட்டங்களிலிருந்து கிடைக்கும் நீர் ஆகியவைதான் சென்னைக்கான நீர் ஆதாரம். ஏரிகளை தூர் வாரி மழை நீரை சேகரிக்க முயற்சிகள் எடுத்தாலே சென்னையின் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். தவிர காணாமல் போய்விட்ட நமது பசுமைப் போர்வையை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வீண்டும். நிலத்தடி நீர் சேகரிக்கவும் பாதுகாக்கவும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெய்யும் மழையில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தில் சேர்ந்தால் மட்டுமே நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படும். அந்த அளவு கூட சேராமல் நிலை சீரழிந்திருக்கிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை. ஆனால் இந்த நிலை மாறாவிட்டால் சென்னையின் நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலமும் கேள்விக்குரியதும் பயத்திற்குரியதுமாக மாறிவிடும். ஆக உடனடியாகவும் நீண்டகால தீர்வாகவும் சரியான நீர் மேலாண்மையை கைகொள்ள வேண்டிய அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. ஏரிகளை தூர் வாரி பராமரிப்பது, நிலத்தடி நீர் பராமரிப்பில் கவனம் செலுத்துவது இன்று காலத்தின் தேவையாக எழுந்து நிற்கிறது. இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி எழலாம். பதில் தேடி பக்கத்து நாடுகளுக்கோ மாநிலங்களுக்கோ போக வேண்டாம். தமிழ்நாட்டிலேயே கொஞ்சம் பின்னோக்கிப் போனால் போதும். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமைப்பட்டோம் . ஆனால் வள்ளுவன் தந்த சொல்லை வெறும் காகிதங்களில் மட்டும் வைத்துவிட்டு, அதன் உண்மையை காற்றில் விட்டிருக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்றது வள்ளுவனின் வாக்கு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஞானத்தை மனித பேராசைக்கு பலிக் கொடுத்து இப்போது அதற்கு பதில் கொடுத்து நிற்கிறோம். நீர் மேலாண்மை குறித்து பேசாத தமிழ் இலக்கியம் கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவுக்கு நீர் முக்கியமான ஒரு பொருளாக நமது இலக்கியங்களிலும் வாழ்வியலிலும் இருந்திருக்கிறது. இடியுடை பெருமழை எய்தா ஏகப் பிசியாவிளையுள் பெருவளம் தரப்ப மழைபிணித்து ஆண்ட மன்னவன் என்று எழுதுகிறார் இளங்கோவடிகள். பெய்யும் மழையை தக்க வாறு சேமித்து பயன்படுத்தி ஆட்சி செய்யும் மன்னவன் என்று வரையறுக்கிறது இந்த பாடல். பெருங்குள காவலன் போல் அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே என்கிறது அகநானுற்றுப் பாடல் ஒன்று. எந்நிலையிலும் ஏரியை காக்க காவல் நிற்கும் காவலன் போல குழந்தையை காக்க தூக்கத்தை மறந்த தாய் என்கிறது. இப்படியும் பொருள் கொள்ளலாம்: குழந்தையைப் போல ஏரியைக் காத்த காவலன் என்றும். அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருக என்று மன்னனின் மிக முக்கியமான கடமையை வரையறுக்கிறது சங்கப்பாடலொன்று. நிலம் குழிவாக இருக்கும் இடத்தில் நீர் நிலைகளை பெருகும்படி செய்வது மன்னனின் மிக முக்கியமான கடமை என்கிறது. அப்படி செய்யும் மன்னன் காலங்களை வென்று நிற்பான். இலக்கியங்களில் மட்டுமல்ல, வாழ்வியலிலும் இதெல்லாம் கடைபிடிக்கப்பட்டது. இயற்கையை சீண்டாத கல்லணையை கட்டிய கரிகாலன் காட்டிய வழியைவிடவா உலகில் வேறெங்கும் ஒரு வழி இருந்துவிட போகிறது? சில நூற்றாண்டு முன்னர் வரையில் நீர் மேலாண்மையில் கொடி கட்டி தமிழ்நிலம் ஆண்டதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. ஏரிகளை வெட்டி, நீரை ஆற்றோடு கலக்க செய்தல், அணைகளை கட்டி மக்களுக்கு உதவுதல் என்று ஆண்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். தமிழ் நிலத்தின் நீர் மேலாண்மைக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. நீர் தேக்கி வைப்பதை முக்கிய பணிகளில் ஒன்றாக கருதிய மன்னர்கள் இந்த நிலத்தை மன்னர் இந்த நிலத்தை ஆண்டிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் கோவில்களில் யாகம் நடத்துவதன் மூலம் மழையை வரவழைக்கலாம் என்று நம்பும் ஆட்சியாளர்களை நாம் பெற்றிருக்கிறோம். இந்த நீர் மேலாண்மையின் இன்றைய நிலை என்ன? பழங்கதையாகப் போனது போல போய்விட்டது நமது நீர் மேலாண்மையின் சிறப்புகள். சென்னையில் மட்டும் சுமார் 350 ஏரிகள் காணாமல் போயிருக்கின்றன. பள்ளிக்கரணை பாதியாக சுருங்கிவிட்டது. ஏரிக்கரை சாலை என்று நாம் பேர் வைத்த எல்லா தெருக்களும் ஒரு நேரத்தில் ஏரிகளாக பாய்ந்தவை. இன்று வறண்ட பிரதேசங்களாக நிற்கின்றன. காணுமிடமெல்லாம் கான்கிரீட் காடாகி காட்சியளிக்கிறது சென்னை. மழை நீர் போக பாதையில்லை. பின்னர் மழை வந்தாலும் தண்ணீர் வரவில்லை என்று புலம்புவதற்கு நமக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது? இதில் இன்னொரு முக்கியமான விசயம், மழை பொய்த்துவிட்டது என்று இந்த பிரச்னைக்கு அரசு மழை மீது பழியைப் போட்டிருக்கிறது. மழைப் பொய்க்க ஒரு காரணம், காலநிலை மாற்றம். அப்புறம் மழை அப்படியொன்றும் பொய்க்கவும் இல்லை. சென்னையின் சராசரியை விட குறைவாகதான் பெய்ந்திருக்கிறது. இதைவிட மோசமாக பெய்த போதெல்லாம் நாம் அதை சமாளித்திருக்கிறோம். இப்போது சமாளிக்க முடியாமல் போவதற்கு காரணம், பெய்த மழையை சேமிக்க முடியாத நமது இயலாமைதான். தண்ணீர் பிரச்னையில், அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை வேகமாக செயல்படவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். ஆனால் அது மட்டுமல்லாமல் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நான் நின்று கொண்டிருக்கும் இந்த நிலம் என்னுடையதில்லை. நான் பயன்படுத்தும் இந்த நீர் நாளை இன்னொருவரின் தாகம் தவிரவும் தேவை. நான் சுவாசிக்கும் இந்த காற்று, என் குழந்தைக்கும் கொஞ்சம் கிடைக்க வேண்டும். ஆனால் என்னோடு இந்த நிலமும் நீரும் காற்றும் அழிந்து போய்விட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். சென்னை இன்று வற்றிப் போவதற்கு நானும் நீங்களும்தான் பொறுப்பு. நாளை அது காணாமல் போனால் அதற்கும் நீங்களும் நானும்தான் பொறுப்பு. இந்த பூமி அழியும் போது, அது சிந்தும் ரத்தத்தின் கறை நம்முடைய கைகளிலும் இருக்கும். அதுவே நாம் வாழ்ந்த வாழ்வின் சாதனை என்று மீளும் வேறொரு வரலாறு பேசும். வரலாற்றின் இந்த அவச் சொல்லிலிருந்து தப்பிக்க நம்மிடம் இப்போது ஒரேயொரு வாய்ப்புதான் இருக்கிறது. இன்றே இப்போதே நாம் நமக்கு பின் இங்கு வாழப் போகும் உயிர் மீதான கரிசனத்தை காட்டத் தொடங்க வேண்டும். அது நம் சந்ததியினரின் மீது நாம் காட்டும் அக்கறை. இதை இப்போதே இன்றே செய்யத் தவறினால் நம்மை வரலாறு மன்னிக்காது, நமது வருங்காலமும் மன்னிக்காது.
திருமண நிகழ்ச்சிக்காக கோயில் இருக்கும் சாலையை மூடியதற்காக நடிகை கேத்ரினா, நடிகர் விக்கி கவுசல் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப் – நடிகர் விக்கி கவுசல் காதல் திருமணம் வரும் 9 ஆம் தேதி நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகிலுள்ள சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாரா என்ற நட்சத்திர ஓட்டலில் நடக்கும் இந்த திருமணத்தில், 120 விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தி சினிமா பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். திருமண விழா ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில், இவர்கள் திருமணத்துக்காக, பழமையான கோயில் பாதையை அடைத்துள்ளதாக, ராஜஸ்தானைச் சேர்ந்த நைட்ராபிண்ட் சிங் ஜாடோன் என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். கேத்ரினா- விக்கி கவுசல் திருமணத்துக்காக, பழமையான சாத் மாதா கோயில் உள்ள சாலையை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மூடியுள்ளனர். இந்த வழியில்தான் சிக்ஸ் சென்சஸ் நட்சத்திர ஓட்டல் இருப்பதால் இந்த சாலையை மூடியுள்ளனர். இதை எதிர்த்து அவர் அந்த புகாரை அளித்துள்ளார். கேத்ரினா, விக்கி கவுசல், நட்சத்திர ஓட்டலின் மேலாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ள அந்த வழக்கறிஞர், உடனடியாக கோயில் இருக்கும் சாலையை திறக்க வேண்டும் என்றும் இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக்கலம் அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை (16) செயற்படுத்தியது. Artemis I என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வுத் திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக்கலம் ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஏவுகணை மூலம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், Artemis I ஏவுகணையை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய, சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களைப் போன்ற பொம்மைகள் ஏவுகணை மூலம் அனுப்பப்படுகிறது. விண்ணில் உள்ள கதிர்வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவிற்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.
இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால போக்கு. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஜெர்மானியர்கள் உள்ளிட்ட மேற்கத்திய முன்னோடிகள் இந்திய வரலாற்றினை எழுதும் வாய்ப்பை உருவாக்கினார்கள். இந்தியாவைப் புரிந்துக் கொள்ளும் நோக்கில் அவர்கள் பார்வையில் எழுதப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு காலப்போக்கில் நவீன இந்திய வரலாற்றின் ஒரு வழக்கமாகவும் பழக்கமாகவும் மாறிவிட்டது. இதன் பலன் என்னவென்றால் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது அதிகாரம் செலுத்தியவர்கள் பார்வையில் பார்க்கு­­ம் ஒரு அதிகாரத்துவ வரலாற்று பதிவு உருவானதும், அந்தப் பார்வைக்கு இந்தியப் படிப்பாளிகளும் பலியானதுதான். இது இந்தியாவிற்கு பெரும் இழப்பு என்பதை அந்த வரலாற்று ஆய்வாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றால் அது மிகையாகாது. அந்த வரலாற்று இழப்பின் விளைவு என்ன..? கூர்ந்து நோக்கும்போது, இந்திய வரலாற்றினை எழுதுவதற்கும் புனைவதற்கும் உள்ள இடைவெளியில் எது ஆதிக்கம் செலுத்தும்? நிச்சயமாக புனைவுதான். அதுதான் இந்திய படிப்பாளிகளிடம் ஆதிக்கம் செலுத்தும். இது ஒருவகையில் ஒரு தொன்மத் தொடர்பு. இந்த தொன்மத் தொடர்பு வெறும் கற்பனை சார்ந்ததல்ல, அது ஆற்றுப்படுத்தும் மனநிலையைச் சார்ந்தது. இந்த மனநிலை எதை சாதித்ததென்றால், நீண்ட காலமாக இந்தியத் துணைக்கண்டம் அந்நியர்களின் அதிகாரப் பிடியில் சிக்கியிருந்தது என்கிற தாழ்வெண்ணமும், ஆங்கிலேயர்கள் காலத்தில் அது உச்சத்திற்குப் போய் விடுதலைப் பெறப்பட்டது என்கிற புரிதலிலும் எழுதப்பட்டு ஆற்றுப்படுத்கிக் கொண்டது. இதன் தொடர் விளைவாய், இந்திய வரலாற்றின் திசை பெரும்பாலும் மேற்கு நோக்கியே கட்டமைக்கப்பட்டது அல்லது புனையப்பட்டது. மேற்கத்திய நாடுகளைவிட பண்பாட்டிலும், வரலாற்றிலும் சிந்தனைகளிலும் மற்றும் இன்ன பிற அம்சங்களிலும் நாங்கள் மேம்பட்டவர்கள் எனும் போட்டியிலும் போய் முடிந்து. இன்றளவும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் இது ஒருவகை எதிர் அடிமை மனநிலை என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்த விழைகிறேன். எனவே, மேற்கிலிருந்து நாம் இன்னும் விடுதலைப் பெறவில்லை. நீண்டகால அடிமைத்தனத்தின் தொன்மத் தாக்கத்தின் விளைவு ஒரு பக்கம் இருக்கிறதென்றால், இந்தியத் துணைக் கண்டத்தின் சுதந்திரமான சிந்தனைவெளி என்பது இன்னமும் ஒளிப் பொருந்தியதாக, மாண்பு மிக்கதாக விளங்கிக் கொண்டிருக்கும் அந்தத் திசையினை நோக்கி நவீன இந்திய வரலாறு திருப்பியிருக்குமானால் ஒரு வேளை வரலாற்றின் போக்கு மாறியிருக்கலாம். அப்படியானால் அது எந்த திசை? அதுதான் கிழக்கு..! இந்திய வரலாற்றின் பெருமையும் மாண்பும் பன்னெடுங் காலம்தொட்டுக் கிழக்கில்தான் இருக்கிறது. மேற்கில் இல்லை. ஆசிய சோதி என்று அழைக்கப்பட்ட புத்தர் அந்தப் பெருமையை உருவாக்கியவர். அவரது ஒளி பொருந்திய சுதந்திரமான சிந்தனைப் போக்குகள் அவரின் பின்னடியார்கள் மூலம் கீழைத் தேசங்களுக்கும், மேற்கு தேசங்களுக்கும் போய் சேர்ந்தன. இசுலாம் மற்றும் கிறித்துவ பரவலாக்கங்களினால் மேற்கில் தமது இருப்பை பௌத்தம் இழந்தவிட்டது. ஆனால் கிழக்கு எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி தமது பௌத்த அடிப்படையினைக் காத்துக் கொண்டது. அந்தவகையில் இந்தியத் துணைக் கண்டம் வழங்கிய பண்டைக்காலப் பண்பாட்டுக் கொடைகளைப் பேணிக்காத்து வருகிறது. அதில்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் பெருமை இன்னும் கிழக்கில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய இந்தியவியல் ஆய்வாளர்கள் என்ன செய்தார்கள்? தமது மேற்கத்திய அடிமைத்தனம் தந்த சிந்தனையினால் கிழக்கு உலகை முற்றாக மறந்தார்கள். அதற்குக் காரணம் நவீன சிந்தனைகள் மட்டுமல்ல, பௌத்தத்தின் மீது சனாதன இந்து சிந்தனையாளர்களுக்கு இருந்த வெறுப்பும் தான் காரணம். விளைவாய் இந்தியாவிற்குக் கிடைக்க வேண்டிய அல்லது கோர வேண்டிய பெருமையை மறந்தார்கள். எனவே வெறுப்பு கட்டமைத்த இந்திய வரலாறு அடிமைத்தனத்தோடு தொடர்கிறது. இதில் இன்னோர் அம்சம் என்னவென்றால், கிழக்கு நோக்கிய இந்த இந்திய வரலாற்றின் தொடக்கம் புத்தரிலிருந்து ஒரு கதிர் தொடங்குகிறது என்றால் மற்றோர் கதிர் தமிழகத்திலிருந்து தொடங்குகிறது. அல்லது தென் மொழியிலிருந்துதான் தொடங்குகிறது. புத்தர் பேசிய மாகதி மொழி தமிழியுடன் நெருங்கியத் தொடர்பிருந்த மொழி என்று தற்காலத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது என்பது ஒரு தற்செயலானதாக இருக்க முடியாது. பௌத்தம் வட இந்தியாவில் அழிக்கப்பட்ட பிறகு அதன் செழுமைமிக்க இலக்கியங்கள் தமிழில்தான் அதிகம் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி பௌத்தத்தின் மிக முக்கிய பிரிவும் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பாலும் பின்பற்றப்படும் ஜென் பௌத்தத்தின் மூலவடிவம் தமிழகத்திலிருந்துதான் போதிதர்மர் மூலமாகப் போய் சேர்ந்தது. இந்த வரலாற்றினை அங்கு இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். போதிதர்மர் தான் தென்கிழக்காசிய நாடுகளின் மிக முக்கிய பானமான தேநீரினை கண்டுபிடித்தவர் என்பதும் கூடுதல் செய்தி. தமிழகத்தின் பௌத்த துறவிகளும், கடலோடி வியாபாரிகளும், கடற்கரையோர பாதசாரி பயணிகளும் பௌத்தத்தினைத் தென்கிழக்காசிய நாடுகள் தோறும் கொண்டுபோய் சேர்த்தார்கள் என்கிற விவரம் எல்லாம் வெறும் வரலாற்றுக் குறிப்புகளல்ல. அது சுதந்திரமான சிந்தனைப் பரிமாற்றத்தினைக் கிழக்கிற்குக் கொண்டுபோய் சேர்த்த வரலாறு. எனவேதான் அது இந்தியாவின் மாண்புமிக்க திசை என்று குறிப்பிடுகிறேன். கெடுவாய்ப்பாக, வட இந்தியர்களின் ஆதிக்கத்திலும், தீவிர இந்து பக்திக் கொண்ட பார்ப்பனர்களாலும் எழுதப்பட்ட இந்திய வரலாறு தமிழகத்தின் எல்லா மூல வரலாற்று வளங்களையும் புறக்கணித்தது. அதற்குக் காரணம் இந்தியாவின் பெருமைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் பௌத்தத்தின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பே. காலங்கள் போய்விட்டன. பழைய மண்டைகள் மரித்து புதிய சிந்தனைகளும் போக்குகளும் உருவாகிவிட்ட இக்காலத்தில், கிழக்கின் மீதான பார்வைகள் மாறத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் பெருமையைக் கிழக்கில் தேடும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் பேராசிரியர் டாக்டர் நா.கண்ணன் அவர்கள் எழுதிய ஆழி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “கொரியாவின் தமிழ்ராணி” எனும் இந்த நூலினைக் காண்கிறேன். கொரிய தமிழகத் தொடர்பில் அவர் உருவாக்கியுள்ள ஆய்வு குறிப்புகளின் தொகுப்பாக வெளிவரும் இந்நூல் நல்ல தொடக்கம் என்றே நினைக்கிறேன். ஒரு சுற்றுச்சூழல் அறிவியல் விஞ்ஞானியாக கொரியவிற்குப் போன நா.கண்ணன் அவர்கள் ஒரு சமூக அறிவியல் விஞ்ஞானியாக மாறிய கதையோடு தொடங்குகிறது இந்த கொரியாவின் தமிழ்ராணி நூல். நூலின் உள்ளடக்கம் எளிமையானது. அதே நேரத்தில் வலிமையானது. அது கையாளும் வரலாற்றுக் களம் சவால் நிறைந்தது. கொரியாவின் தொன்மைக்கும் அதன் எழுத்து முறைமைக்கும் தமிழகமே மூலம் என்னும் வரலாற்று உண்மை இந்தியாவின் தொன்மை வரலாற்றின் மீது ஒரு புத்தொளியைப் பாய்ச்சக்கூடியது. தமிழகத்திலிருந்து போன ஒரு பெண் கொரிய அரசனை மணந்து, அதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றையும், கொரிய எழுத்து அமைப்புகளையும் உருவாக்க மூலக் காரணமாகிறாள் என்பதை தமது ஆய்வுகள் மூலம் நிருபித்திருக்கிறார் கண்ணன். கொரியாவிற்குப் போன பெண் அயோத்தியிலிருந்துதான் போனாள் என்கிற கட்டுக்கதையை உடைத்து, அந்தப் பெண் தமிழ் பெண்தான் என்பதை நிறுவியதின் மூலம் கிழக்கு திசை நோக்கும் இந்திய வரலாற்றின் விசைக்கு புத்துயிர் கிடைக்கிறது. அதே நேரத்தில் இந்தப் புதிய ஆய்வின் மீது எனது சில கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என நினைக்கிறேன். கொரியாவிற்குப் போன பெண் மாமல்லப் புரத்திலிருந்துதான் போயிருக்க வேண்டும் என்கிற கருத்து உடன்பாடானாது என்பது போலவே, அப்பெண் ஒரு பௌத்த மதத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். இந்த அனுமானத்தை பேராசிரியர் கண்ணன் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது குறிப்பிட்டேன். அவரும் அதைப் பற்றின குறிப்புகளை சேர்ப்பதாகச் சொன்னார். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் பெரும் பாய்ச்சல்கள் நிகழும். இந்தக் கருத்தை நான் உறுதியாக சொல்லக் காரணம் இருக்கிறது. பண்டைய இந்தியாவில் கடல்தாண்டும் வழக்கம் பார்ப்பனர்கள், சமணர்கள் மற்றும் பெண்களுக்குக் கிடையாது. அதை முதன்முதலில் உடைத்தது பௌத்தம். புத்தர் தமது போதனைகளைக் கொண்டுபோய் சேர்க்க நிலவும் தடைகள் அத்தனையும் உடைத்தார். பெண்கள் – ஆண்கள் என்கிற வேறுபாடுகளின்றி பௌத்த பிக்குகளும் பிக்குணிகளும் அவரது போதனைகளைத் தூர நாடுகளுக்குக் கொண்டுப் போனார்கள். அப்படிப் போன பௌத்த பெண் துறவிகளில் மிக முக்கியமானவர்கள் அசோகரின் மகள் சங்கமித்திரையையும், தமிழகத்தின் மணிமேகலையையும் சிறந்த சான்றுகளாகக் கொள்ள முடியும். அதே நேரத்தில் பௌத்தத்தின் ஒரு பிரிவில் கடவுளாகக் கருதப்படும் அவலோகிதர் மற்றும் அவரது மனைவி தாராதேவி இருவரின் இருப்பிடமும் ”போட்டகலா” என்று கீழை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ”போட்டகலா” என்பதை ”பொதிகைமலை” என்பதை அண்மைய ஜப்பான் தமிழ் ஆய்வுகள் நிறுபித்துள்ளன. தென்கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் தழைத்தோங்கும் பகுதிகளில் தாராதேவி என்னும் கொன்னிமாவின் சிலைகளைக் காணமுடியும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது கொரியாவிற்குப் போன ஹே ஹிவாங் ஓக் என்னும் தமிழ்பெண் ஏன் ஒரு பிக்குணியாக அல்லது பௌத்த அனகாரிக் பெண்ணாக இருக்கக்கூடாது? அவர் காவிநிற பாய்மரக் கப்பலில் வந்திறங்கினார் என்பதில் பாவிக்கப்படும் நிறமான காவி, பௌத்ததின் அடிப்படைக் குறியீடு. அதே போல ஜப்பானிய மொழி வரிவடிவத்தைக் குறிக்கப் பயன்படும் ‘காஞ்சி” என்பது காவியையே குறிக்கும். அதனால்தான் தமிழகத்தின் காஞ்சிவரத்திற்கு அப்பெயர். காயா என வரும் பெயர் தமிழகத்தின் காயலைக் குறிக்கலாம். மேலும், கயா என வரும் பெயர் புத்தர் ஞானம் அடைந்த இடமான ‘கயை” என தமிழில் வழங்கும் கயாவேதான். தற்போது அது புத்தகயா என்றே அழைக்கப்படுகிறது. எனவே இந்தத் தொடர்புகள் எதேச்சையானதல்ல. அது நீண்டகாலத் தொடர்பின் பதிவுகளே. கொரியாவின் கிம் வம்சம் தமிழகத்திலிருந்து சென்ற அந்த அனகாரிக் பௌத்த பெண்ணால் உருவாக்கப்பட்டது என்று நான் நம்பக் காரணம், பௌத்தத்தில். அனகாரிக்குகள் திருமணம் செய்துக்கொள்ள தடையேதும் இல்லை என்பதுதான். அனகாரிக் என்னும் பௌத்த நிலை திருமண உறவினை பேணிக்கொண்டே தமது சமயப் பணியினையும் தொடரலாம் என்பதே. அதை பௌத்தம் அனுமதிக்கிறது. அதனால்தான் தென்கிழக்காசிய நாடுகள் முழுமைக்கும் பௌத்தம் வேகமாக பரவியது. எனவே, கிம் வம்சத்தின் தொடக்கம் ஒரு தமிழ்ப் பெண்ணால்தான் உருவானது என்று கொரியர்கள் நம்பும் தொன்மம் என்பது ஒரு வரலாற்று உண்மைதான். இந்த உண்மை தமிழகத்தில் நிலை நிறுத்தப்படுமானால், இந்தியாவை மையப்படுத்தி கிழக்கி திசை நோக்கும் வரலாற்றின் திட்டிவாசலாக தமிழகமே இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், இந்நூல் குறிப்பிடும் மற்றோர் செய்தி, கொரிய மொழியின் வரி வடிவத்தினையும் அதன் அடிப்படை இலக்கணக் கட்டமைப்பினையும் தமிழ்ப் பெண்ணால் வழக்கங்கப்பட்டது என்பதுதான். இந்தச் சரியானப் பார்வை நிறுபிக்கக் கூடியதே. ஏனெனில் தமிழகத்தில் இருந்த பௌத்த பிக்குகள் பல தமிழ் இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும் எழுதியுள்ளனர். அவர்கள் போய் சேர்ந்த நாடுகளில் அந்தந்த மக்கள் பேசிய மொழியினைக் கற்று, அதற்கான வரிவடிவங்களை உருவாக்கி அதன் மூலம் புத்தரின் கருத்துக்களை நிலைப்பெறச் செய்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே கொரிய மொழி மட்டுமல்ல, பௌத்த தழைத்திருக்கும் நாடுகளின் மொழிக்குரிய வரிவடிவத்தை அவர்கள் உருவாக்கினார்கள். எனவே தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் துணைக்கண்டத்து மக்களும் பெருமைப் படக்கூடிய ஆய்வு முடிபுகள் இவை. எனவே, முனைவர் நா.கண்ணன் அவர்களின் இந்த நூல் தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைக்கு அணி சேர்க்கும் என் நம்புகிறேன். இந்த நூல் கையாளும் கருத்தின் மீது தொடர்ந்து கவனத்தினைக் குவித்து இழந்த தமது பெருமையினை மீட்டுக்கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன்.
மேஷம்: அஞ்சா நெஞ்சம் உள்ளவர்களே! குரு வலுவாக 2-ம் வீட்டிலேயே தொடர்வதால், எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். 16-ம் தேதி வரை சூரியன் சாதகமாக இருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 17-ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் நீச்சமாகி அமர்வதால், பிள்ளைகளால் டென்ஷன், அலைச்சல் ஏற்படலாம். 18, 19 ஆகிய நாட்களில் எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத் யோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசிப்பார்கள். பணவரவு திருப்தி தரும்! ரிஷபம்: எப்போதும் நியாய உணர்வுடன் பேசுபவர்களே! ராசிநாதன் சுக்கிரனும், சனியும் சாதகமாக இருப்பதால்... தடைகளும், போராட்டங்களும் இருந்தாலும்... தளரமாட்டீர்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், சேமிப்புகள் கரையலாம். கணவர், பிள்ளைகள் அவ்வப்போது கோபப்படுவார்கள். 20, 21 ஆகிய தினங்களில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர் கள். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம்! மிதுனம்: சத்தியத்தையும், சமாதானத்தையும் விரும்புபவர்களே! ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய யோசனை உதயமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். 5-ல் சனியும், 12-ல் குருவும் தொடர்வதால்... மனக்குழப்பம், தூக்கமின்மை, வீண் விரயம் வந்து செல்லும். 22, 23 ஆகிய நாட்களில் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் பெருமை! கடகம்: கதை, கவிதை, கலை என கற்பனையில் சிறந்தவர்களே! சூரியன் வலுவாக இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவர் அனுசரணையாக இருப்பார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சனி 4-ல் நிற்பதால் வேலைச் சுமை, மறைமுக விமர்சனங்கள், தாயாருடன் கருத்து வேறுபாடு வந்து செல்லும். வியாபாரத்தில், விற்பனை அதிகரிக்கும். உத்யோகத்தில், நீங்கள் கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். வாக்கு சாதுர்யம்... வாகை சூட வைக்கும்! சிம்மம்: கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். தைரியம் கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் சூரியன், குருவின் போக்கு சரியில்லாததால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய் வீர்கள். பங்குதாரர்களுடனான பிரச்னை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களை யும் தாண்டி முன்னேறுவீர்கள். ஆனந்தம் அளிக்கும்...அந்தஸ்து உயர்வு! கன்னி: சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து செல்பவர்களே! ராகு வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் செய்யும் வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்லூரி கால தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். அக்கம் பக்கத்தினர் உங்களை மதிப்பார்கள். சூரியனும், சனியும் சாதகமாக இல்லாததால்... உடல் நலக் கோளாறு வரக்கூடும். வியாபாரத் தில் கடையை நவீனமயமாக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். குழப்பம் நீங்கும்...உற்சாகம் ஊற்றெடுக்கும்! துலாம்: 'எல்லோரும் நல்லவர்கள்’ என்று நினைப்பவர்களே! பாக்யாதிபதி புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், மனப் போராட்டங்கள் குறைந்து... நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். குரு 8-ல் நீடிப்பதால், யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். எதிர்பாராத பயணங் களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சாதிப்பீர்கள். புதிய வாய்ப்பு கதவைத் தட்டும்! விருச்சிகம்: பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் நன்மை செய்பவர்களே! குரு வலுவாக இருப்பதால், பணப் புழக் கம் அதிகரிக்கும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். 16-ம் தேதி வரை சூரியன் சாதகமாக இருப்பதால், அரசு காரியங்கள் உடனே முடியும். 17-ம் தேதி முதல் சூரியன் 12-ல் நீச்சமாகி அமர்வதால், மறைமுக எதிர்ப்புகள், தூக்கமின்மை வந்து செல்லும். ஏழரை சனி இருப்பதால், யாருக்காகவும் சாட்சி, கியாரன்டி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத் தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். மனதுக்கு இதம் தருவார் மணாளன்! தனுசு: தர்ம வழியில் செல்பவர்களே! சூரியனும், சனியும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் பெரிய திட்டத் தில் ஒன்று நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கண வர் உங்கள் மனதறிந்து நடந்து கொள்வார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். குரு 6-ல் மறைந் திருப்பதால்... வீண் சந்தேகம், கவலை கள் வந்து செல்லும். 10-ம் தேதி முதல் 11-ம் தேதி நண்பகல் வரை, செயல்பாட் டில் நிதானம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சுய பலம் அறியும் நேரம்! மகரம்: மனசாட்சியை மதிப்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால்... உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். 11-ம் தேதி நண்பகல் முதல் 13-ம் தேதி மாலை 6 மணி வரை சாலைகளில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. 16-ம் தேதி வரை சூரியன் 9-ல் நிற்பதால்... வீண் செலவுகள் ஏற் படலாம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை ஆதரிப்பார்கள். சுக்கிரன் தயவில் காரிய வெற்றி! கும்பம்: கொடுத்து உதவும் குணம் உள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஓரளவு பணவரவு உண்டு. வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால்... மனஇறுக்கம், உடல் உபாதை வந்து செல்லும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 13-ம் தேதி மாலை 6 மணி முதல் 15-ம் தேதி வரை சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அலட்சியம், விவாதம் தவிருங்கள்! மீனம்: எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர்களே! செவ்வாயும், கேதுவும் சாதகமாக இருப்பதால், ஓரளவு நிம்மதி உண்டு. வாழ்வின் சூட்சமத்தை உணருவீர்கள். நிலம், வீடு... வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். முக்கிய கிரகங்களின் போக்கு சரியில்லாததால்... வாகனம், செல்போன் பழுதாகலாம். உடல் உபாதை வந்து நீங்கும். சிக்கனத்தை கடைப்பிடிக்க நினைத்தா லும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். 16, 17 ஆகிய நாட்களில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.
இலங்கையின் சிறந்த online சந்தையான(marketplace) ikman ஒவ்வொரு வாகன ஆர்வாளர்களுக்கும் அவர்களின் சிறந்த வாகனத்தை கண்டறிவதற்கான இடமாகும். சிறந்த ஒப்பந்தங்களை பெற எலுலோலரும் ikman இடம் திரும்புவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. விலை, நிபந்தனைகள் பயன்படுத்தபட்ட, புதிய, மீளமைக்கபட்ட, புகைப்படங்கள் மற்றும் பிற விபரங்கள் மூலம் ஆராயக்கூடிய ஆயிரக்கணக்கான விளம்பரங்கள் உள்ளன. இலங்கையில் பிரபல்யமானது. மேலும் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இதனை விரும்புகின்றனர். வாங்குபவர்களும் விற்பவர்களும் குறுகிய காலத்தில் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய ikman சிறந்த இடமாகும். இது உங்களுக்கு வேலையை செய்ய உதவுவது மட்டுமல்லாது நேரத்தை சேமிபக்கிறது. காலி இல் சிறந்த விலையில் மோட்டார் எங்களால் சிபாரிசு செய்யப்பட்ட விற்பனையாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் சந்தையில் சிறந்த ஒப்பந்தங்களை வழங்குகிறார்கள். உங்களுக்கான சிறந்த வாகனத்தைக் கண்டுபிடிக்க {மாதிரி) தேடலாம். உங்கள் வீட்டின் வசதிக்பேற்ப உங்கள் கனவு வாகனத்தைக் கண்டுபிடிப்பதே சிறந்த பகுதியாகும். ஆனால் தெரிவு செய்வதற்கு முன் வாகனத்தின் நிலையை அறிந்துகொள்ள விற்பனையாளரை நேரில் சந்திக்க பரிந்துரைக்கிறோம். Transmission, Body Type, Price and Mileage மூலம் மோட்டார் தேடவும் சிறந்த பகுதி என்னவென்றால், ikman இன் online தளம் செல்வதற்கு இலகுவானது. உங்கள் எரிபொருள் வகை, பரிமாற்றம் (Transmission), உடல் வகை(Body Type) மற்றும் செல்லும் தூரம்(Mileage) மூலம் விருப்பங்களை தேடலாம். இலகுவான வழிசெல்லுதல் அதிக சக்தியும் நேரத்தையும் முதலீடு செய்யாமல் விருப்பமான brand இலிருந்து உங்கள் சிறந்த வாகனத்தைக் கண்டுபிடிக்க உதவும்.
நீ எல்லாரையும் பார்க்க அங்க வருவியா இல்ல ஏதாவது ஒரு பொண்ணை மட்டும் பார்க்க வருவியா என்று கேட்க, நான் இல்லைங்க பொதுவா தான் வருவேன் என்று சொல்ல அவள் முகத்தில் லேசாக புண் முறுவல் வந்ததை போல இருந்தது. அவள் அப்படி சிரித்த உடன் அவளை சுலபமாக கரெக்ட் செய்து விடலாம் என்று தோன்றியது, இவளை கரெக்ட் செய்து விட்டால் அந்த பச்சை தாவணி பெண்ணிடம் இன்னும் சுலபமாக நெருங்கி விடலாம் என்று நினைத்து கொண்டேன். அதன் பின்பு அவளை கரெக்ட் செய்வதற்காக நான் அவளிடம் என்ன மன்னிச்சிடுங்க நான் நீங்க எல்லாரும் குளிக்கும் போது வந்து அங்க ஒளிஞ்சி இருந்து பார்த்தது தப்பு தான். இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்னை மன்னிச்சிடுங்க, நீங்க ஊருக்கறாங்க கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொல்லினேன். அவளும் உடனே சரி என்று சொல்லி விட்டால். அதன் பின்பும் நான் முகத்தை பாவமாக வைத்து கொண்டு சரிங்க ரொம்ப தேங்க்ஸ் என்றேன். அப்போது அவள் இன்னும் எனக்கு சோகமாக இருக்க அதன் நான் யாருகிட்டயும் இதை பத்தி சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன் இல்ல அதுக்கு அப்பறம் எதுக்கு நீ முகத்தை இப்படி சோகமா வெச்சி இருக்க என்றல். இல்லைங்க அன்னிக்கு தான் நான் முதல் முதலா அங்க வந்து இருந்தேன். நான் அங்க யாரையாவது அறையும் குறையுமா பார்த்து இருந்து அதுக்கு பிறகு மாட்டி இருந்த கூட பரவாயில்லை, நாம எதோ கொஞ்சம் பார்த்ததுக்கு இதை பழியை அனுபவிக்கலாம் னு இருந்து இருபேன். ஆனால் அன்னிக்கு நான் எதுவுமே பார்க்காமல் இப்படி உங்க கிட்ட மாட்டிகிட்டு இப்படி ஒரு பழியை அனுபவிச்சிட்டு இருக்கானே என்று வருத்தமாக சொன்னேன். அதை கேட்டவுடன் அவள் சிரித்து விட்டாள். விட்ட இங்க இப்பவே எல்லாத்தையும் கழட்டி காட்டுனு இருக்கே என்றால். நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து பின்பு என் நான் கேட்ட நீங்க கட்டிடுவீங்களா என்றேன். அப்போது அவள் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருக்க நான் அவளிடம். மன்னிச்சிடுங்க நான் தெரியாம அப்படி கேட்டுட்டேன் என்று சொல்லி கொண்டு தலையை தொங்க போட்டுக்கொண்டான். அப்போதுதான் அவளது உடலை பார்த்தேன். தூரத்தில் இருந்து பார்த்தால் அவளது முலை மிகவும் சிறியதாக தெரிந்தது, இப்பொது கொஞ்சம் நெருக்கமாக பார்த்தால் அது கண்டிப்பாக 30 சைஸ் இருக்கும் போல தோன்றியது. முலையில் இருந்து கொஞ்சம் கீழ் இறங்கி அவளது இடையை பார்ட்டி ஹெங். அவளது இடுப்பில் கொஞ்சம் கூட சதைகள் இல்லாமல் மிகவும் வளைவாக இருந்தது. அவள் சுடிதார் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. அப்போது லேசான காற்றில் அவளது துப்பட்டா விலகியது. நான் தலை குனிந்து கொண்டே அவளது முலையை பார்த்தேன். அவளது முலையை கொஞ்சம் உத்து பார்த்தாலே அவளது முலை காம்பு நன்றாக புடைத்து கொண்டு இருப்பது நன்றாக தெரிந்தது. அவள் உள்ளாடை எதுவும் அணிந்து இருக்க மாட்டாள் என்று நினைத்து கொண்டு இருந்தேன். நான் அவளது முலையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தால் என்னை மறந்து அப்படியே அதை பார்த்து கொண்டு இருந்தேன். அவள் முலையை பார்த்து கொண்டு இருந்தாள் என் சுன்னி லேசாக விறைக்க தொடங்கியது, என் சுன்னி விறைத்ததை அவள் பார்த்து இருப்பாள் போல அப்போது என்னிடம் அவள் நீ என் மாரை பார்த்தது போதும் வீட்டுக்கு கெளம்பு என்றல். அவள் இப்படி வெளிப்படையாக சொன்னால் அவளிடம் கொஞ்சம் நெருங்கி விட்டோம் என்று தோன்றியது, அப்போது நான் உங்களோடது நல்ல அழகா இருக்குதுங்க என்றான். நான் அப்படி சொன்னதும் அவளுக்கு வெட்கம் வந்து விதைத்து. அவள் என் வலிக்கு வந்து விட்டால் என்று நன்றாக தெரிந்தது. அவள் வெட்கத்தில் சேரி நீ கிளம்பு என்று சொல்லவே நான் அவளிடம் தைரியமாக இன்னும் கொஞ்ச நேரம் ஏதாவது பேசிட்டு போலாம் என்றேன். அதற்கு அவள் அதெல்லாம் ஒன்னும் வேணாம் இப்போ ஒழுங்கா கிளம்பி நீ இதுக்கு மேல இங்க இருந்த நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு நல்ல தெரியும் சொல்ல நான் உங்களை தொடக்கூட மாட்டேன் என்று சொல்ல அவள் கண்களை நன்றாக விரித்து என்னை முறைத்து கொண்டே எதுவும் பேசாமல் அவள் திரும்பி சென்றால். அவள் திரும்பி காட்டும் போது அவளின் அழகான குண்டி அசைந்து ஆடுவதை பார்த்து கொண்டே இருந்தேன். முதலில் இவளையாவது ஓக்க வேண்டும் என்று என் மனதுக்குள் தோன்றியது. அவள் போய் கொண்டு இருக்கும் போது நான் ஓடி சென்று அவள் முன் நின்றேன். அவள் துப்பட்டாவை இழுத்து முலைகளை மறைத்துக் கொண்டு இருந்தால். நான் அவளை வலி மறித்து அவள் முன் நின்றதும் அவள் என்ன என்று கேட்டு கொண்டு இருக்கும் போது நான் எதுவும் பேசாமல் அவளுடைய துப்பட்டாவை பிடித்து இழுத்து கொண்டேன். அவள் என்னை தடுக்காமல் இருந்தால். அவளின் துப்பட்டாவை என் கையில் வைத்து கொண்டு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து பேசிட்டு போங்க ப்ளீஸ் என்றேன். அவள் முழுவதுமாக என் வழிக்கு வந்து விட்டால் போல, இங்க யாராவது வந்து பார்த்தா என்ன ஆகும்னு தெரியுமா என்றால். அப்போது நான் அவளிடம் சாரி நாம இன்னிக்கு டவுனுக்கு போலாமா அங்க நம்மள யாரும் பார்க்க மாட்டாங்க என்றேன். அவள் என்ன சொல்லுவாளோ என்று பயந்து கொண்டே இருந்தேன். என் இதய துடிப்பு இரட்டிப்பு வேகத்தில் துடித்து கொண்டு இருந்தது. அவள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தால். அப்போது நான் காலைல 11 மணிக்கு இங்க வந்துடுவேன், நீங்களும் வந்துடுங்க என்று சொல்லி விட்டு அவளின் துப்பட்டாவை அவளிடம் கொடுத்து விட்டு அவளது பதிலை கூட கேட்காமல் நான் அங்கு இருந்து சென்று விட்டேன். போகும் வழியில் எனக்கு இனம் புரியாத ஆனந்தம் கூடவே கொஞ்சம் பயமும் இருந்தது. அவள் வறுவலை மாட்டாளா என்ற சந்தேகம் வேறு, நான் வீட்டுக்கு சென்றதும் அவளை நினைத்து கொண்டு 11 மணிக்காக காத்து கொண்டு இருந்தேன். வினாடிகள் நிமிடங்கள் போலவும், நிமிடங்கள் மணி நேரத்தை போலவும், மணி நேரம் மட்கி போலவும் மெதுவாக செல்வது போல இருந்தது. கண்களை மூடினாள் அவளது முலை கம்பு மட்டுமே என் கண் முன் தோன்றியது. நான் எதிர் பார்த்தது போல 10 மணி ஆனது, நான் ரெடி ஆகி 10:30மணிக்கு எல்லாம் நான் சொன்ன இடத்தில் போய் காத்து கொண்டு இருந்தேன். அந்த அரை மணி நேரத்தை கடக்க எனக்கு ஒரு நாளை கடப்பது போல இருந்தது. நேரம் 11 மணி ஆனது. அவளின் வருகைக்காக நான் காத்து கொண்டு இருந்தேன். அவள் 11: 30 கு தன வந்தால். அவள் நடந்து வந்து கொண்டு இருப்பதை பார்த்து பாத உடனே எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. பின்பு அவள் என்னை நோக்கி வந்தால். அவள் என்னிடம் வந்து ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா என்றாள். இல்லைங்க நான் 11 மணிக்கு தான் வந்தேன். என்றேன். அதற்கு சரி போலாமா என்றாள். அவள் என்னுடன் டவுனுக்கு வருவதற்க்கு சம்மதிப்பாள் என்று நான் கொஞ்சம் கூட நினைக்க வில்லை. அவள் அப்படி சொன்னதை கேட்டு நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனவனை போல அவளை பார்த்து கொண்டு இருந்தேன். அதன் பின்பு அவளே என்னை உசுப்பி விட்டு சிரித்து கொண்டே என்னை பார்த்து போலாமா என்றாள். அவளை கூட்டிக்கொண்டு எங்கே செல்வது என்று எனக்கு தெரியவில்லை. முதலில் டவுனுக்கு போகலாம் அங்கு சென்று மாற்றத்தை பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். அவளை என் வண்டியில் அமரவைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தேன். அவள் இருபுறமும் கால்களை போட்டு கொண்டு இருந்தால். நான் அவளை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருக்கும் போது அவளிடம் என்ன பேசுவதே என்று தெரியாமல் அமைதியாக சென்று கொண்டு இருந்தேன். தொடரும்….. Tags:akkatamil hot storiestamil kamakathaitamil kamaveriஅக்கா காமகதைதமிழ் இளம் பெண்கள்தமிழ் காமக்கதைகள்தமிழ் காமவெறி
இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். எஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 120 தீயணைப்புப் படையினர் தீ பரவலைச் சமாளித்த பிறகு, அது கட்டுப்பாட்டில் வந்தது. பிரதமர் நரேந்திர மோதி இந்த தீ விபத்தால் கடும் துயர் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று சந்தேகப்படுகிறோம்,'' என்று பினோய் பெஹெர என்ற உள்ளூர் தீயணைப்பு படையைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இணையதளம் தெரிவித்துள்ளது. ஒதிஷாவில் மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்து தன்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று டிவிட்டர் செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோதி. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ''இந்த தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியும் , '' என்று புவனேஸ்வர் காவல் துறை ஆணையர் யோகேஷ் குஹுரேய்னா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 106 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக வந்த செய்திகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 என்று கூறின. ஆணையர் குஹுரேய்னா காயமடைந்தவர்கள் பலர் மிக ஆபத்தான நிலையில் இருந்தனர் என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார். தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் நுழைய கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் கட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்தன சில நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அச்சமடைந்த நிலையில், ஜன்னல்கள் வழியாகக் கட்டிடத்தின் வெளியே குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்வி நிலை முதுகலை சமூகவியல் {M.A. SOCIOLOGY} கடந்த 18 ஆண்டுகளக நாளைவிடியும் என்கிற சிற்றிதழை பகுத்தறிவு, மொழி இன மேம்பாடு, பெண்ணியம் பற்றிய படைப்புகளோடு வெளியிட்டு வருகிறேன் View my complete profile Tuesday, 10 November, 2015 வண்ணார் கிளர்ச்சி -- கோ. ரகுபதி சமூக அறிவியல் புலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த ஆராய்ச்சியில் வண்ணார் சாதி குறிப்பிட்டுக் கூறும்படி கவனப்படுத்தப்பட்டிருக்கவில்லை. குறைந்த மக்கள்தொகை, அரசியல் அதிகாரமின்மை, வலுவான அமைப்பின்மை போன்ற இன்றைய சூழல்களை அம்மக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களாகக் கூறலாம். முனைவர் பட்டத்திற்கான தரவு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது 2003ஆம் ஆண்டு “வண்ணான் பாட்டுக்கு” எதிரான போராட்டம் குறித்த ஆவணம் ஒன்று என் கைக்குக் கிட்டியது. பின்னர் ஆவணம் சேகரிக்கும்போதெல்லாம் அப்போராட்டம் தொடர்பான வேறு ஆவணங்களையும் தேடிக்கொண்டிருந்தேன். கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் சென்னை பெரியார் திடல், ஆவணக் காப்பகம் ஆகியவற்றில் ஆவணங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது வண்ணார்களின் போராட்டம் தொடர்பான மேலும் சில ஆவணங்கள் கிடைத்தன. இவற்றை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது. சமூகப் பண்பாட்டு ஒடுக்குமுறை இந்து சாதியக் கட்டமைப்பில் ஆதிக்கச் சாதியினர், தலித்துகள் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வண்ணார்கள் வெளுப்புத் தொழில் செய்கின்றனர். சில பகுதிகளில் அவர்கள் ஏகாலி என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆதிக்கச் சாதியினருக்கு வெளுக்கும் வண்ணார்கள் தலித்துகளுக்கு வெளுப்பதில்லை. புறத்து வண்ணார், தீண்ட வண்ணார், புதிரை வண்ணார் என்று அழைக்கப்படும் பிரிவினர் தலித்துகளுக்கு வெளுக்கின்றனர். சமூகக் கட்டுமானத்தில் படிநிலை அடுக்கு கட்டமைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு படிநிலையிலுள்ளோருக்கும் வெவ்வேறு வண்ணார்கள் வெளுப்புத் தொழில் செய்கின்றனர். அதாவது வண்ணார்கள் ஒருபடித்தானவர்கள் அல்ல. பல சாதியினருக்கும் வெளுக்கும் வெவ்வேறு வண்ணார்களுக்குள் எந்தவிதமான உறவும் கிடையாது. அவர்களுக்குள் அசமத்துவ படிநிலை உண்டு. நிலவுடைமைச் சாதிகளுக்கான சேவகம் செய்த வண்ணார்கள் இடைநிலைச் சாதிகளுக்கான வண்ணார்களைவிடவும் தாங்கள் உயர்வானவர்கள் என்றும் இவ்விருவரும் தலித்துகளையும் அவர்களுக்கு வெளுக்கும் புதிரை வண்ணார்களையும் தங்களுக்குக் கீழானவர்கள் என்றும் கருதி அதற்கேற்றாற்போல் அவர்களிடம் நடந்துகொள்ளும் போக்கு இருந்தது/இருக்கிறது. காலனியாட்சிக் காலத்தில் சாதிகளை வகைப்படுத்தியபோது பறையர், சக்கிலியர் போன்ற சாதிகள் வகைமைப்படுத்தப்பட்ட “ஒடுக்கப்பட்ட வகுப்புகள்” (Depressed Classes) என்ற வகைமைக்குள் இணைக்கப்படவில்லை மாறாக, ஆதிக்கச் சாதி இந்துக்கள் வகைமைப்படுத்தப்பட்டிருந்த “பிற இந்துக்கள்” (Other Hindus) என்ற வகைமைக்குள் வண்ணார்கள் இணைக்கப்பட்டிருந்தனர். சென்னை மாகாணத்தில் (ஆந்திரா மாநிலம்) குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்லாஸ் (வண்ணார்) குற்றப் பரம்பரையினரெனப் பதிவுசெய்யப்பட்டிருந்ததால் அவர்கள் மட்டும் ஒடுக்கப்பட்டோர் வகைமைக்குள் இணைக்கப்பட்டிருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு இருந்த சமூகப் பொருளாதார நிலைமை வண்ணார்களுக்கு இல்லை என்று கருதிய காலனியாட்சியினர் வண்ணார்களை ஒடுக்கப்பட்ட வகுப்புகள் வகைமைக்குள் இணைக்கவில்லை. அதாவது வண்ணார்களின் சமூகப் பொருளாதார நிலைமையானது ஒடுக்கப்பட்ட வகுப்புகளை விடவும் மேலானது என்று பொருளாகும்.1 இது வண்ணார்களின் உண்மையான கடந்த காலம்தான். “பிற இந்துக்கள்” வகைமைக்குள் இணைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு வண்ணார்கள் இணையானவர்கள் அல்ல மாறாக, அவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமையைச் சாதிய சமூகக் கட்டமைப்பு உருவாக்கியுள்ளது. வண்ணார்கள் தலித்துகளைவிடவும் மேலானவர்கள் என்று கருதப்பட்ட போதிலும் அவர்கள் பின்னவர்களைப் போல் “பிற இந்துக்களுக்கு” அடிமைத் தொழில் செய்தனர். வெவ்வேறான வண்ணார்களுக்குள் படிநிலை தொழிற்பட்ட போதிலும் அவர்கள் செய்த / செய்துவரும் பணிகள் ஒருபடித்தானவை. அவர்கள் அனைவரும் “வண்ணான்” “வண்ணாத்தி” என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்களின் வசிப்பிடம் வண்ணாக்குடி, துணிவெளுக்கும் இடம் வண்ணாத்திப்பாறை, வெளுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள் வண்ணாக்காரம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு பொருளை ஒரு சாதியினர் பயன்படுத்தும் காரணத்தால் அப்பொருளுக்கு அச்சாதியின் பெயர் சூட்டப்பட்டது வண்ணாக் காரம் மட்டுமேயாக இருக்கக்கூடும். துணிகளில் ஏற்படும் அழுக்கை நீக்குதல், சாயமிடுதல், பெண்களின் தீட்டு உடுப்பு வெளுத்தல், இன்ப நிகழ்ச்சிகளின்போது துணிகளால் பந்தலை அலங்கரித்தல், கோயில் திருவிழாவின்போது தீப்பந்தம் தயாரித்தல், துன்ப நிகழ்ச்சிகளில் மரியாதை செய்வதற்காக மாத்து2 விரித்தல் என ஒரேவிதமான பணிகளையே அனைத்து வண்ணார்களும் செய்கின்றனர். சலவை எந்திரம், உடுப்பு தேய்ப்பான் போன்ற இயந்திரங்களின் உபயோகம் அதிகரித்தல், இன்ப நிகழ்ச்சிகளுக்கென மண்டபத்தைப் பயன்படுத்தும் போக்கு இவற்றின் விளைவால் இன்று வண்ணார்கள் ஒருசில சமூகப் பண்பாட்டுப் பணிகளை மட்டும் செய்கின்றனர். மேற் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கெனப் புறம்போக்கு நிலத்தில் அவர்கள் குடியிருப்பதற்கு நிலம், வருடத்திற்கு ஒருமுறை நெல், அன்றாடம் ஊர்ச்சோறு போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களின் சார்பு நிலை, செய்த பணி ஆகியவற்றின் காரணமாகத் தீண்டாமை, சுரண்டல், புறக்கணிப்பு, பாலியல் ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு உள்ளாகினர். பிறரை இழிவுபடுத்துவதற்கும்கூட வண்ணார்களைத் தொடர்புப்படுத்தி இழி சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன. “வயிறா வண்ணாந்தாழியா”, “வயிறா வண்ணாஞ்சாலா”, “வாடா வண்ணாஞ்சாலு”3, “அடிப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான்” போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்4. வண்ணார்கள் செய்யும் பணிகளுக்காக வழங்கப்படும் ஊர்ச்சோறு அவர்களை இழிவுபடுத்துகிறது. வண்ணார்கள் யாருக்கெல்லாம் பணி செய்கிறார்களோ அவர்களின் வீடுகளில் அன்றாடம் இரவில் உணவு வாங்கிக் கொள்ளும் வழமைக்குப் பெயர் ஊர்ச்சோறு. அவர்களுக்குத் தேவையில்லாதிருந்த போதிலும்கூட. ஊர்ச்சோறு வாங்கவில்லை என்றால் ஆதிக்கச் சாதியினர் அது தங்களை அவமதிக்கும் செயலாகக் கருதுவர். எனவே, ஊர்ச்சோறு வழமையைச் சாதியாதிக்கத்தின் ஒரு வடிவமெனலாம். ஊர்ச்சோறு பெறுவதற்குப் பொதுவாக வண்ணார் பெண்கள் செல்வது வழமை. அப்போது அப் பெண்களின் பெயரைக் கூறுவதற்குப் பதிலாக சாதிப் பெயரைக்கூறி அவமதிப்பது, காத்திருக்கச் செய்து மிச்ச உணவைக் கொடுப்பது, பாலியல்ரீதியாக வன்புறுத்துவது போன்ற ஒடுக்குமுறைகளை வண்ணார் பெண்கள் அனுபவித்தனர்/ அனுபவிக்கின்றனர். பல வீடுகளில் அவர்கள் சோறு எடுப்பதால் அவற்றின் அளவு அவர்களின் தேவைக்கும் அதிகமாகவே இருக்கும் ஆனால் அவையனைத்தையும் அவர்களால் உண்ண இயலாது. இருப்பினும் பல வீடுகளிலிருந்து சோறு எடுப்பதால் அவையனைத்தையும் வண்ணார் குடும்பங்கள் உண்ணுவதாக ஆதிக்கச் சாதியினர் கருதினரோ என்னவோ தெரியவில்லை. அதிகமாக உண்ணும் நபர்களையும் பெரிய தொந்தி உடையவர்களையும் இது “வயிறா வண்ணாந்தாழியா”, “வாடா வண்ணாஞ்சாலு” என்று ஏளனம் செய்யும் வழமை உள்ளது. இது போல கலை வடிவத்திலும் வண்ணார்கள் அவமதிக்கப்பட்டனர். இதனால் அதற்கெதிராகப் போராடினர். சமூகப் பண்பாட்டுத் தளங்களில் தங்கள்மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை, புறக்கணிப்பு போன்றவற்றிற்கு எதிராக வண்ணார்கள் நடத்திய போராட்டங்களை இரண்டாக வகைப்படுத்திக் கொள்ளலாம்: 1) பதிலிப் போராட்டம் 2) நேரடிப் போராட்டம். பதிலிப் போராட்டம் அவ்வப்போது நிகழக்கூடியது இப்போராட்டம் நிகழ்வது ஒடுக்குபவருக்குத் தெரியாது. எவ்வித அமைப்பின் கீழும் அணிதிரளாமல் ஒடுக்கு முறையை அனுபவிக்கும் நபர் அப் போராட்டத்தை நடத்துவார். தங்களை ஒடுக்குகிறவர்களை நேரடியாக எதிர்த்துப் பேச இயலாததால் அவருடைய பொருட்கள்மீது நடத்தப்படும் போராட்டம் பதிலிப் போராட்டம். இது உடலோடு ஒட்டி உறவாடும் உடுப்பின் மீது நிகழ்த்தப்பட்டது. அதாவது, வண்ணார்கள் ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்வினையை ஒடுக்குமுறையாளரின் உடுப்பின் மீது காட்டினர். வெளுத்த உடுப்பைக் கொடுப்பதற்குக் காலதாமதம் செய்தல், உடுப்பை அடித்தல், கும்முதல், கிழித்தல் இவையெல்லாம் ஒடுக்குமுறையின் தன்மைக்கேற்ப நிகழும். வண்ணார்கள் உடுப்பை வெளுப்பதை ஒடுக்குமுறையாளரின் உடலை வெளுப்பதாகக் கருதி தங்களின் கோபத்தைத் தணித்தனர். நேரடிப் போராட்டம் அமைப்பின் கீழ் அணிதிரண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டது. காலனியாட்சிக் காலத்தில் வண்ணார்கள் நடத்திய இரண்டு நேரடிப் போராட்டங்கள் குறித்த தரவுகள் கிட்டின: 1) தங்களைப் புறக்கணிப்பவர்களைப் புறக்கணித்தல், 2) இழிவுபடுத்தும் கலை வடிவங்களை ஒழித்தல். புறக்கணிப்புக்குப் புறக்கணிப்பு சாதி அரசியலில், இன்ப நிகழ்வுகளை வெகுவிமரிசையாக ஆதிக்கச் சாதியினரைப் போல் தலித்துகளும் இழிதொழில் செய்யும் சாதியினரும் கொண்டாடக் கூடாது என்பதற்காகப் பின்னவர்கள் தங்களின் சுபகாரியங்களின் போது மேளம் வாசித்தல், குதிரையில் ஊர்வலம் செல்லுதல் போன்றவை கூடாது என்ற சாதியாதிக்கச் சட்டம் இருந்தது. புறக்கணிப்புக்குப் புறக்கணிப்பு போராட்டம் சாதியாதிக்கச் சட்டங்களை ஆதிக்கச் சாதியினர் செயல்படுத்தியதும் அதை வண்ணார்கள் புறக்கணித்ததாலும் விளைந்தது. கரூரில் மேளம் வாசிக்கும் செங்குந்தர்களுக்கு வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் இழிதொழில் செய்த போதிலும் பின்னவர்கள் இரு பிரிவினர்களையும் முன்னவர்கள் தங்களுக்கும் கீழானவர்கள் என்ற முறையில் சாதியாதிக்கச் சட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக அவர்கள்மீது புறக்கணிப்பைக் கடை பிடித்தனர். அதாவது அவர்களுக்கு மேளம் வாசிக்க மறுத்தனர். இதனால் வண்ணார்களும் மருத்துவர்களும் செங்குந்தர்களுக்கு இழிதொழில் செய்வதைப் புறக்கணிக்கத் தொடங்கினர். ஆதிக்கம், சார்புநிலை உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை அப்போராட்டத்தில் இருந்தது. இதனால் செங்குந்தர்கள் அப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக வேறோர் ஆயுதத்தைக் கையில் எடுத்தனர். வெளுப்புத் தொழில் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில் குடியிருப்பதிலிருந்து வண்ணார்களையும் மருத்துவர்களையும் அப்புறப்படுத்துவதற்காகச் செங்குந்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை எதிர்கொள்ளும் விதமாகவும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும் வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் முடிவுசெய்தனர். மேலும் இதர அமைப்புகளின் ஆதரவையும் திரட்டினர். அவர்கள் கரூர் மாவடியான் கோவிலில் 1932, ஜூன் 21ஆம் தேதி இரண்டாவது முறையாக சுமார் 150 பேர் கூடினர். இக்கூட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோரும் பங்கெடுத்தனர். கூட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடன் பத்திரிகை ஊழியர் கே. ஆர். தலம்பநாத பிள்ளை இப்போராட்டத்தைச் சமூக முன்னேற்றத்தின் அங்கமெனக் கருதி, தொழில் மறுப்புச் செய்தோருக்குத் தொழில் மறுப்புச் செய்த வண்ணார்களையும் மருத்துவர்களையும் பாரட்டியதோடு அப்போராட்டத்தைத் தொடர்வதே சரியானதெனப் பேசினார். கே. எ. பசுபதி முதலியார், மருத்துவர் கே. எம். தர்மலிங்க பண்டிதர், கே. எம். சின்னசாமி மேஸ்திரி, மருத்துவர் வி. எஸ். நடேச பண்டிதர், டி. எஸ்.பெரியண்ண பண்டிதர், கே. எம்.ராஜூ மேஸ்திரி, சின்னு மேஸ்திரி ஆகியோர் இப்போராட்டத்தைத் தொழிலாளர் போராட்டமாக இனம்கண்டு மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் வெற்றிபெறுவதையும் அதுபோல இவர்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டுமென வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் சமத்துவப் பாடல்களும் பாடப்பட்டன.5 இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதா அதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்பதை அறிந்துகொள்ளமுடியவில்லை. வண்ணார்களை ஒருங்கிணைத்த வண்ணான் பாட்டு கலை இலக்கியம் சாதியத்திற்கு அப்பாற்பட்டது இல்லை. ஆதிக்கச் சாதிகளைப் புகழ்வதும் ஒடுக்கப்பட்ட சாதிகளை இழிவுபடுத்துவதும் கலை இலக்கியத்தின் உள்ளீடாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகில் திரைப்படங்களும் பாடல்களும் ஆதிக்கச் சாதியைப் போற்றுகிறது. உதாரணங்களாகத் தேவர் மகன், சின்னக் கவுண்டனர், மறுமலர்ச்சி ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் “தேவர் காலடி மண்ணே . . .”, “கண்ணுபட போகுதய்ய சின்னக் கவுண்டரே . . .” “ராசு படையாச்சி . . .” போன்ற பாடல்களைக் கூறலாம். ஆனால் இத்தகைய புகழ்ச்சிப் பாடலாக அல்லாமல் அலையோசை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “போராடடா வாளேந்தடா . . . இன்னும் பள்ளுபறை என்னும் சொல்லும் . . .” என்னும் பாடல் தங்களின் இழிநிலையிலிருந்து விடுபடுவதற்காகப் போராட வேண்டும் என வலியுறுத்துகிறது. சில கிராமங்களில் இப்பாடலை இசைக்கச் செய்து தலித் இளைஞர்கள் ஆயுதமேந்தி நடனமாடியதும் நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற சாதி மோதலை ஆராய்ந்தபோது அங்கு மேற்குறிப்பிட்ட பாடல்கள் முக்கியப் பங்காற்றியிருப்பதைக் காண முடிந்தது. தங்களின் விழாக்களின்போது ஆதிக்கச் சாதியினர் சாதிப் புகழ்ச்சிப் பாடலையும் தலித்துகள் போராட்டப் பாடலையும் ஒலிபரப்பியிருப்பதும் மோதலுக்கான உடனடிக் காரணமாக இருந்தது. தென்தமிழகத்தில் நடைபெற்ற சாதி மோதலுக்குப் பேருந்துகளில், தங்கள் சாதியைச் சேர்ந்த நடிகர்கள் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை ஒலிபரப்ப வேண்டுமென்று கோரியது காரணமாக இருந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதென்றால் திரைப்படப் பாடல்கள் சாதி மோதல் உயிர்த்துடிப்புடன் நிகழ்வதற்கு வழிகோலுகிறது. இந்த நிகழ்கால மோதல் கடந்த காலத்தின் தொடர்ச்சி. அந்தக் கடந்த காலம் வண்ணான் பாடலுக்கெதிரான போராட்டம். பாடல் கடந்த காலங்களில் தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றில் இடம்பெற்றிருந்தது. இவற்றில் சாதி குறித்த பாடல்களும் உண்டு. அவ்வாறு பாடப்பட்ட பாடல்களில் ஒன்று வண்ணான் பாட்டு. “வண்ணான் வந்தானே, வண்ணாத்தியும் வந்தாளே . . .” என்று தொடங்கும் பாடல் மதுரையைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவரால் பாடப்பட்டது. ஒடியன் கிராமபோன் இசைத்தட்டில் பதிவுசெய்யப்பட்ட அப்பாடல் தேநீர்க் கடை, கச்சேரி, தெருக்கூத்து போன்ற பொதுவெளிகளில் ஒலிப்பரப்பப்பட்டது. அப்பாடல் வண்ணார்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அப்பாட்டில் வரும் வரிகள் தங்களை இழிவுபடுத்துவதாக வண்ணார்கள் கருதினர். காரணம், அப்பாடலில் வண்ணார் பெண்களின் அன்றாட பணிகள் குறித்த வரிகள் இடம்பெற்றிருந்தது. இவ்விடத்தில், அன்றாடப் பணிகளை விவரிப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்ற வினா எழக்கூடும். ஆதிக்கச் சாதியினருக்கு வண்ணார்கள் செய்த/செய்துவரும் பணிகள் அவர்களாகவே மனமுவந்து ஏற்றுக்மேகொண்டதல்ல மாறாகச் சாதிக் கட்டமைப்பின் விளைவு. விருப்பமின்றி செய்த பணிகளை எந்த வடிவத்திலும் யார் பிரதிபலித்தாலும் அது செய்யப்பட்டவர்களுக்கு வேண்டுமென்றால் ரசிக்கத்தக்கதாக இருக்கலாம். ஆனால் செய்தவர்களுக்கு வெறுக்கத்தக்கதாகவே இருக்கும். உண்மை என்னவென்றால் “வண்ணான் பாடல்” ஆதிக்கச் சாதியினரால் ரசிக்கப்பட்டது வண்ணார்களால் வெறுக்கப்பட்டது. ஆங்காங்கே பொதுவெளிகளில் அப்பாடல் ஒலிபரப்பப்பட்டதால் வண்ணார்களிடத்தில் அதற்கெதிரான கொதிப்பு உருவானது. அப்பாடலை வண்ணார்கள் எதிர்க்கத் தொடங்கினர். போராட்டத்தின் வடிவமானது ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு மூலமாக அப்பாடல் தடைசெய்யப்பட வேண்டுமென்று அரசாங்கத்திடம் முறையிடுவதில் தொடங்கி அப்பாடல் இடம்பெற்றிருந்த இசைத்தட்டை நொறுக்குவதில் முடிவடைந்தது. வண்ணார் குல மகாஜன சங்கத்தின் மூலமாக அப்பாடலுக்கு எதிரான முதல் குரல் ஒலித்தது. அச்சங்கத்தின் நிர்வாக சபை கூட்டம் திருச்சிராப்பள்ளியில் 1933 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி நாகை குரு குமாரசாமி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் வண்ணான் பாட்டு குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “வண்ணார் குல மக்களை இழிவாகவும் தூஷணையாகவும் வெறுப்பு உண்டாகும்படியாகவும் பாடும்படியான பாட்டாகிய “வண்ணான் வந்தானே! வண்ணாத்தியும் . . .” என்ற பாட்டை ஒருவராகிலும் அல்லது பலர் கூடிய ஒரு நாடக சபையரால் நாடக மேடைகளிலும் பாடக் கூடாதெனவும் ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிஸிபாலிட்டி, யூனியன் போர்டு முதலிய சபைகளின் தலைவர்களைத் தடைசெய்யும்படி கேட்டுக்கொள்கிறது”, “அந்த விஷயத்தை ஜில்லா கலெக்டர் அவர்களிடம் தெரிவித்துக்கொள்வதற்கு நிர்வாக சபை அங்கத்தினர்களில் தோழர்கள் எம். நல்லசாமி, எம். துரைசாமி, டி.பரிமணம், தாவுத்கான், பி. சின்னமுத்து, பி. முத்துசாமி, டி. எம். சிவசுப்ரமணியம், குப்புசாமி, என். பனையடியான் முதலிய அங்கத்தினர்கள் அடங்கிய தூதுக் கூட்டம் அனுப்பி வைக்க வேண்டும்”, “கூடிய சீக்கிரம் வண்ணார்குல மாகாண மாநாடு கூட்ட வேண்டுமெனவும் அதன் மூலமாக அந்தத் தீர்மானத்தை மாகாணம் முழுவதும் பிரசாரம் செய்து பரவச் செய்ய வேண்டும்”, “இத்தீர்மானங்களை ஜில்லா கலெக்டர், திருச்சி முனிசிபல் சேர்மன், முனிஸிபல் கமிஷனர், ஜில்லா போலீஸ் சூப்பிரண்டெண்டு முதலியோருக்கும் பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு இக்கூட்டம் காரியதரிசிக்கு அதிகாரமளிக்கிறது” ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.6 இக்கூட்டம் நடைபெற்று ஒரு மாதம் நிறைவுபெறுவதற்குள் வண்ணார்கள் மீண்டும் கூடினர். திருச்சிராப்பள்ளியில் 1933ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி கே. ஏ. பி. விஸ்வநாதம் தலைமையில் தென்னிந்திய வண்ணார்குல மகாஜன சங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “வண்ணான் வந்தானே” பாட்டு வண்ணார்களை இழிவுபடுத்துவதால் அப்பாட்டைச் சட்ட விரோதமானது என்று அரசாங்கம் பிகரடனம் செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.7 அப்பாடலைத் தடைசெய்யக் கோரி திருச்சிராப்பள்ளி, ஊட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்த வண்ணார்கள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை அனுப்பினர். இப்போராட்டத்திற்கு ஆதரவான குரல் வண்ணார் அல்லாத சாதியினரிடமிருந்தும் ஒலிக்கத் தொடங்கியது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மெட்ராஸ் மாகாணப் பேரவை உறுப்பினர்களுமான எம். தேவதாசன், வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியோர் அப்பாடலுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். எம். தேவதாசன் அப்பாடலுக்கு எதிராக மனு கொடுத்தார். மெட்ராஸ் மாகாணப் பேரவையில் அப்பேரவையின் உறுப்பினரான வி. ஐ. முனிசாமி பிள்ளை அப்பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். “வண்ணான் பாட்டு” வண்ணார் பெண்களின் அன்றாடப் பணிகளை விமர்சிப்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்று அவர் எழுப்பிய கேள்விக்கு அப்பாடலில் ஒன்றுமில்லை அதற்கெதிரான நடவடிக்கை அவசியமில்லை என்று உள்ளாட்சி உறுப்பினர் முகமது உஸ்மான் பதிலளித்தார்.8 அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையிலும் கேள்வி எழுப்பியதிலும் கிடைத்த ஏமாற்றம் வண்ணார்களை அடுத்த கட்டப் போராட்டத்திற்குத் தள்ளியது. நீதிமன்றத் தலையீட்டின் மூலம் அப்பாடலைத் தடை செய்வதற்காக மாயாவரம் துணை நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இது “நீதிமன்றத்தின் எல்லைக்குட்பட்ட வழக்கல்ல” என்று நீதிபதி தீர்ப்பு கூறிவிட்டார்.9 அரசாங்கத்தின் புறக்கணிப்பின் பின்னணி சமூகப் பண்பாட்டு உள்விவகாரங்களைப் புறந்தள்ளும் காலனியாட்சியின் கொள்கையே. விளைவு அப்பாடல் பொதுக்களங்களில் ஒலிபரப்பப்பட்டபோது வன்முறை வெடித்தது. அரசாங்கத்தின் புறக்கணிப்பும் ஒருசில இடங்களில் நிகழ்ந்த வன்முறையும் அப்பாடலுக்கெதிரான போராட்டத்தை அடுத்தகட்டத்திற்குத் தள்ளியது. அப்பாடலுக்கு எதிரான மாநாடு நடத்துவதற்குத் தீர்மானித்த வண்ணார் மகாஜன சங்கம் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. திருச்சிராப்பள்ளியில் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் தென்னிந்திய சலவைத் தொழிலாளர் மாநாடு என். சிவராஜ் தலைமையில் நடைபெறும் எனவும், மெட்ராஸ் மாகாண இரண்டாவது மந்திரி கனம் பி. டி. ராஜன் மாநாட்டைத் திறந்துவைக்கிறார், எ. கருப்பணன் வரவேற்பு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் மாநாட்டிற்குத் தீர்மானங்கள் அனுப்புகிறவர்கள் 1934ஆம் ஆண்டு 15 ஜனவரி தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்றும், வெளியூரிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்குச் சாப்பாடும் இடவசதியும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. குடும்ப சகிதமாய் வரும் பிரதிநிதிகள் தங்களுக்குத் தேவையான வசதிகளைக் குறித்து தெரிவிக்க வேண்டுமென்றும் அவ்வறிவிப்பில் கூறப்பட்டது. வரவேற்புக் கட்டணம், பிரதிநிதி கட்டணம் ஆகியன முறையே ரூ. 2, ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்டது. எம். துரைசாமி, டி. எம். சிவசுப்பிரமணியம் ஆகியோர் மாநாட்டின் காரியதரிசிகளாகச் செயல்பட்டனர். மாநாட்டு வேலைகளுக்காக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் பல மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்தனர்.10 இம்மாநாடு குறித்து புரட்சி இதழில் விளம்பரம் செய்யப்பட்டது.11 நொறுக்கப்பட்ட இசைத்தட்டு அறிவித்தபடி தென்னிந்திய சலவைத் தொழிலாளர் மகாநாடு திருச்சிராப்பள்ளி நகராட்சிப் பொது அரங்கத்தில் 1934ஆம் ஆண்டு ஜனவரி 22இல் மாலை தொடங்கியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி திருவாங்கூர், மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நவீன வரலாற்றில் வண்ணார்கள் முதன்முறையாகப் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாகக் கூடியது வண்ணான் பாடலுக்கெதிரான போராட்டத்தில்தான். வண்ணார்களுக்குள் பல பிரிவுகள் இருக்கும்போது இப்போராட்டம் எந்த வண்ணார்களால் நடத்தப்பட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை மெட்ராஸ் மாகாணத்தின் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி இதர ஒருசில பாகங்களிலிருந்தும் வண்ணார்கள் பங்கெடுத்திருப்பதால் அனைத்து வண்ணார்களும் இதில் பங்கேற்றிருக்கலாம் என்று கருதலாம். “வண்ணான் பாட்டு” வண்ணார்களை ஒருங்கிணைத்தது என்றால் அது மிகையான கூற்றல்ல. தலித் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தோரும் வண்ணார்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கலந்துகொண்டனர். சென்னை அரசாங்கத்தின் மந்திரி பி.டி. ராஜன், திருநெல்வேலி சேர்மன் ரெங்கநாத முதலியார், மீனாம்பள்ளி ஜமீன்தார் கே. சி. எம். வெங்கடாஜல ரெட்டியார், பி. ரெத்தினவேலு தேவர், பி. கே. பி.ராஜா சிதம்பர ரெட்டியார், வி. மாணிக்கம் பிள்ளை, கே.எம். பாலசுப்பிரமணியம், பெ. விசுவநாதம், இந்தியா இதழின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர், எம். பாலகிருஷ்ணன், டி.வி.கே. நாயுடு, “ஐக்கிய அரசு” என்.எஸ். கோவிந்தசாமி, டி. சிவஞானம், நீலாவதி, ஆர். மருதை, பி. சிவபிச்சை, மதுரை டாக்டர் அழகிரிசாமி, முத்துசாமி, கரூர் கே. பசுபதி ஆகியோர் உட்பட சுமார் 700 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். பி.டி. ராஜன், என். சிவராஜ் ஆகியோரைத் திருச்சிராப்பள்ளி மெயின்கார்டு கேட்டிலிருந்து (சத்திரம் பேரூந்து நிலையம்) வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைந்து வந்தனர். பி.டி. ராஜனுக்கு திருச்சி சிவசுப்பிரமணியம், சிவராஜுக்கு டாக்டர் அழகிரியும் வரவேற்பு பத்திரம் வாசித்தனர். மதுரை முத்துசாமி மாநாட்டைத் திறந்து வைக்கும்படி பி.டி. ராஜனை கேட்டுக்கொண்டார். கி. ஆ. பெ. விசுவநாதம் அதனை ஆமோதித்தார். பி. டி. ராஜன் திறப்புவிழா உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார் கே. எம். பாலசுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்தார். அப்பாடல் தொடர்பாக பி. டி. ராஜன் இவ்வாறு பேசினார்: “நீங்கள் எனக்குக் கொடுத்த பத்திரத்தில் உங்கள் சமூகத்தையும் உங்கள் மனதையும் புண்படுத்தும் பாட்டைக் குறித்திருக்கிறீர்கள். இது விஷயமாக நியாயஸ்தலத்திற்கும் வழக்கு சென்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. இது விஷயமாக நான் ஒரு யோசனையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் மனதைப் புண்படுத்தும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் அது உங்களுக்கு வேதனையாகத்தானிருக்கும். ஆகையால் நீங்கள் அதை மறந்துவிட வேண்டும். அங்ஙனம் செய்யாவிட்டால் உங்கள் எதிரிகளுக்குப் பின்னும் இடந்தருவதாகும். எனவே எதிரிகளுக்கு நற்புத்தி கற்பிக்க வேண்டி நீங்கள் பொறுமைகாட்ட வேண்டும். அங்ஙனம் செய்தால் பாட்டின் பழைய ஞாபகம் உங்களை விட்டு அறவே நீங்கிவிடும். எதிரிகளும் வெட்கி தங்கள் செய்கைக்கு வருந்தி விட்டுவிடுவார்கள்”.12 ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள்மீது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படும் அவமானம், வன்முறை போன்றவற்றை மறக்கத்தான் நினைக்கிறார்கள் ஆனால் ஆதிக்கச் சாதியினரோ அவற்றை மீண்டும் மீண்டும் நிகழ்த்தும்போது எவ்வாறு மறக்க இயலும்? வண்ணான் பாட்டு பொதுவெளியில் ஆங்காங்கு பாடப்படும்போது வண்ணார்களால் எவ்வாறு அப்பாட்டை மறக்க இயலும்? அப்பாட்டு தரும் அவமானத்தையும் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? அப்பாட்டு அழிக்கப்படும்போது மட்டுமே அது தரும் அவமானத்தையும் மறக்க இயலும். வண்ணார்களின் இப்போராட்டம் அப்பாட்டை ஒழிப்பதற்காகவே. மாநாட்டின் வரவேற்பு தலைவர் கருப்பண்ணன் தனது உரையில் அப்பாட்டு குறித்துப் பின்வருமாறு பேசினார்: “. . . வண்ணான் பாட்டுத் தொல்லையைப் பற்றியும் சற்று சிந்தித்தல் வேண்டும். இப்பாட்டால் நமது மாகாணத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது; இருக்கிறது. இக்கிளர்ச்சியால் என்ன பயன் ஏற்படுமென்பதைப் பற்றி நான் ஒன்றும் ஜோசியம் கூறப்போவதில்லை. ஆனால் நமது சமூகம் உணர்ச்சி பெற்று, உலக சமத்துவப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டது என்பது இக்கிளர்ச்சியின் மூலமாகத் தெளிவாகிவிட்டது. இத்தகைய கிளர்ச்சிகளெல்லாம் வீணாகிவிடக் கூடாது என்று கருதியே இக்கிளர்ச்சியை ஒன்று கூட்டி பலமானதும் வேகமானதும் சக்தி வாய்ந்ததுமான நமது எண்ணங்களை வெளியாரறியுமாறு செய்ய முற்பட்டோம். அத்தகைய முயற்சியே தான் இன்று நீங்களும் நாமும் இங்கு சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமாகிய இம்மாநாடாக வந்து முடிந்திருக்கிறது”.13 இம்மாநாட்டின் தலைவர் என். சிவராஜ் வண்ணார் சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பாக உரையாற்றியிருப்பினும் அப்பாடல் தொடர்பாகப் பேசினாரா என்பது தெரியவில்லை. மாநாடு தொடர்பான செய்திகளும் உரைகளும் இடம்பெற்றிருக்கும் ஆதாரங்களில் என். சிவராஜ் உரையிருப்பினும் அப்பாடல் குறித்த அவருடைய கருத்து எதுவும் பதிவாகியிருக்கவில்லை. அவர் அது குறித்து எதுவும் பேசியிருக்கவில்லையா? அல்லது அவரின் பாடல் குறித்த கருத்து பதிவுசெய்யப்படாமல் விடப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இரண்டாம் நாள் (23 ஜனவரி 1934) காலை 9 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் பதினைந்து தீர்மானங்களில் 3, 4, 5 ஆகிய தீர்மானங்கள் “வண்ணான் பாட்டு” தொடர்பான தீர்மானங்களாகும். மூன்றாம் தீர்மானம் அ, ஆ என இரண்டு தீர்மானங்களைக் கொண்டது. தீர்மானம் 3. அ, “மதுரை தோழியர் சிவபாக்கியத்தம்மாள் ஒடியன் கிராம்போன் ரெக்கார்டின் வண்ணான் வந்தானே எனப் பாடி இருக்கும் பாட்டும் முழுவதும் நமது குலத்தினர்களுக்கே மானஹானி உண்டாகுமாறு இருப்பதோடு மேல்படி பாட்டில் அடங்கி இருக்கும் ஒவ்வொரு சொல்லும் நமது குலத்தையும் தொழிலையும் இழிவுபடுத்தி இடித்துக் கூறுவதாக இருப்பதால் மேற்படி ரிக்கார்டை பறிமுதல் செய்வதோடு மேற்படி பாட்டை பொதுமக்கள் அடங்கிய நாடகம், டாக்கீஸ், சங்கீதக் கச்சேரி முதலியவற்றில் ஒருவரும் பாடக் கூடாதெனத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனச் சென்னை அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது”. “இது சம்பந்தமாகத் தலைவர் என். சிவராஜ் அவர்களைத் தலைமையாகக் கொண்ட ஓர் தூதுக் கோஷ்டியைச் சென்னை ஹோம் மெம்பர் அவர்களிடம் அனுப்புவதென” தீர்மானம் 3.ஆ நிறைவேற்றப்பட்டது.14 அப்பாடலை இனிமேல் பாடாதிருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்க வேண்டுமென்று கூறிய அதே சமயம் “இதுகாலம் பாடியதற்காக அப்பாட்டைக் கொடுத்த மிஸ் சிவ பாக்கியத்தம்மாள் பேரிலும், வெளியிட்டுள்ள ஒடியன் கம்பெனியார் மீதும் மானநஷ்ட வழக்குத் தொடர வேண்டுமென்று” நான்காவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்காவது தீர்மானம் நிறைவேறிய பின்னர் சிவபாக்கியத்தம்மாள் பாடிய “வண்ணான் வந்தானே” பாடல் ஒலி பரப்பப்பட்டது. பாடலின் வரிகள் கனன்று கொண்டிருந்த வண்ணார்களின் கொதிப்பை அதிகரிக்கவே அவர்கள் “வண்ணான் வந்தானே” பாடல் இசைத் தட்டை நொறுக்கித் தீக்கிரையாக்கினர். அப்போது அங்குக் குழுமியிருந்த பங்கேற்பாளர்கள் அதைக் கைத்தட்டி ஆதரித்தனர். அதன் பின்னர், “சலவைத் தொழிலாளர்களிடத்தில் அனுதாபமுள்ள பொது ஜனங்களிடத்தில் வண்ணான் வண்ணாத்தி பிளேட்டுகள் இருக்குமானால் அவற்றைத் தீ வைத்துக் கொளுத்துமாறு” 5ஆம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.15 பின்னர் மேலும் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடு பகல் 12 மணிக்கு நிறைவுற்றது. இந்த மாநாட்டிற்குப் பின்னர் சென்னையில் 1934 மார்ச் 27 அன்று நடைபெற்ற சலவைத் தொழிலாளர்களின் கூட்டம் எஸ். குஞ்சிதம் அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை நகரம் முழுவதிலுமுள்ள சலவைத் தொழிலாளர்கள் சுமார் 1000 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்திலும், வண்ணான் வந்தானே பாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அப்பாடல் இசைத்தட்டு பறிமுதல்செய்யப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.16 இதற்குப் பின்னர் அப்பாடலுக்கு எதிரான கூட்டம் வேறு எங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. எனவே அந்த பாடல் அதன் பின்னர் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று நம்புவோம். முடிவுரை சாதியச் சமூகத்தில் தீண்டாமை கொடுமைக்குட்பட்ட சாதியினர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுவதுபோல் வண்ணார்களின் போராட்டமும் சமூகப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவே முகிழ்த்தது. வண்ணார்களின் எண்ணிக்கை, அவர்களின் அரசியல் பலம் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு “வண்ணான் பாட்டு”க்கெதிராக அவர்கள் நடத்திய கூட்டம், மாநாடு, பாடல் இசைத்தட்டை உடைத்தல், எரித்தல் போன்ற போராட்ட வடிவங்களை கிளர்ச்சி என்றே கூறலாம். வண்ணார்களின் போராட்டத்தில் தங்களைவிடவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட தலித்துகளையும் பிற ஆதிக்கச் சாதியினரையும் தலைமை ஏற்கச் செய்திருப்பதும் அப்போராட்டத்தின் ஓர் அங்கமாக அவர்களையும் பங்கெடுக்கச் செய்திருப்பதும் ஒரு சாதியினர் அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் வேதனையையும் பிற சாதியனரால் புரிந்துகொள்ள முடியுமா, என்ற முன்வைக்கப்படும் கேள்விக்கு பதிலை இப்போராட்டம் தருகிறது. மேலும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி ஜனநாக அமைப்புகளின் பங்கேற்பும் அவசியம் என்பதை வண்ணார்கள் போராட்டம் தெளிவுபடுத்துகிறது. அன்றைய காலங்களில் இருந்த சீர்திருத்த இயங்கங்களின் செயல்பாடு வண்ணார்களின் போராட்டத்தில் வண்ணார் அல்லாத இதர சாதியினரின் பங்கேற்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறுமாதிரி உள்ளது. புறக்கணிப்புக்குப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திய வண்ணார்களும் மருத்துவர்களும் கூட இணைந்து இன்று போராட்டம் நடத்துவதில்லை. ஆதிக்கச் சாதியினருக்கான வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளோரிடம் போட்டியிட இயலாத நிலைமையில் இருப்பதால் தங்களை அட்டவணை சாதி வகைமைக்குள் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவ்விரண்டு சாதியினரும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அக்கோரிக்கையை முன்வைத்து இரண்டு சாதியினர்களும் இணைந்து எவ்வித போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய பொருள். அடிக்குறிப்பு 1. G.O. 293 (Public), 07 April 1933; நி.ளி. 440 (Public), 23 May 1933. ஒடுக்கப்பட்ட வகுப்புகள் என்ற வகைமைக்குள் குற்றப் பரம்பரையினர், பழங்குடியினர், தீண்டத்தகாதோர் ஆகியோர் இணைக்கப்பட்டனர். 2. மாத்து என்பது இறந்தவரின் உடலைச் சுடு அல்லது இடுகாட்டிற்குச் சுமந்து செல்லும்போது அவர்கள் தரையின் மேல் நடப்பதற்குப் பதில் துணியில் மேல் நடப்பதற்காக வண்ணார் தரையில் விரிக்கும் வேட்டியாகும். ஒன்றிரண்டு வேட்டிகளைக் கொண்டு ஒருகுறிப்பிட்ட பகுதிவரை வண்ணார் ஓடிஓடிச் சென்று மாத்து விரிப்பார். 3. வெள்ளாவி வைப்பதற்கு வண்ணார்கள் பயன்படுத்தும் பெரிய பானை சால், சாலா, சாலு என்று சுட்டப்படுகிறது. 4. இந்த ஒடுக்குமுறை ஒடுக்கப்பட்ட வகுப்புகள் வகைமைக்குள்ளிருந்த சாதியினர் அனுபவித்த ஒடுக்குமுறையிலிருந்து பெரிதளவு வேறுபட்டிருக்கவில்லை. 5. திராவிடன், 23 ஜூன் 1932, ப. 5 6. நகரதூதன், 22 அக்டோபர் 1933, ப. 6. 7. நகரதூதன், 05 நவம்பர் 1933, ப. 9. 8. Madras Legislative Council Debates, Vol. LXVIII, 06 November 1933, P 628. 9. நகரதுதன், 04 பிப்ரவரி 1934, ப. 9. 10. நகரதூதன், 07 ஜனவரி 1934, ப. 13. 11. புரட்சி, 14 ஜனவரி 1934, ப. 11. 12. நகரதூதன், 04 பிப்ரவரி 1934, ப, 9. 13. நகரதூதன், 04 பிப்ரவரி 1934, ப, 10. 14. நகரதூதன், 28 ஜனவரி 1934, ப. 10. 15. நகரதூதன், 28 ஜனவரி 1934, ப. 10. 16. புரட்சி, 01 ஏப்ரல் 1934, ப. 13. றீ http://www.kalachuvadu.com/issue-158/page69.asp Posted by நாளை விடியும் at 8:45 pm 1 comment: Tuesday, 21 April, 2009 அம்பேத்கர் : பார்ப்பனப் பெயரா? அம்பேத்கர் என்பது ஒரு பார்ப்பனரின் பெயர். இவர், டாக்டர், அம்பேத்கரின் இளமைக்கால பள்ளி ஆசிரியராக இருந்தார். பீம்ராவ் ராம்ஜி என்ற இயற்பெயர் கொண்ட அம்பேத்கருடன் அன்புடன் நடந்துகொண்டு, அவர் தனது வாழ்வில் உயர்வடைய உதவினார்.எனவே, தனது பெயரை தன்னுடைய ஆசிரியரின் நினைவாக அம்பேத்கர் என வைத்துக்கொண்டார். மேற்கண்ட ஓர் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல அறிஞர் பெருமக்கள் கூட இத்திரிபுக்குப் பலியாகி உள்ளனர். ஆனால், உண்மை என்ன? இந்தக் கதையைப் பதிவு செய்துள்ளவர் யார் தெரியுமா? காந்தி ஓர் அகிம்சாவாதி, வீரசாவர்க்கர் என்ற நூல்களை எழுதிய தனஞ்செய்கீர் என்ற பார்ப்பனர்தான். இந்தப் பார்ப்பனர்தான் மூன்றாவதாக, அம்பேத்கரின் வாழ்வும் லட்சியமும் என்ற நூலை எழுதிப் பல லட்சங்களை சம்பாதித்தவர். இன்று, இந்தப் பொய் எல்லோராலும் ஆராயப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நாம் முன்வைக்கும்சில கேள்விகள்: 1891ஆம் ஆண்டு பிறந்தவர் டாக்டர். அம்பேத்கர். அம்பேத்கர் என்ற பார்ப்பனர் ஒருவர் அப்போது வாழ்ந்திருந்தால், அவர் சந்ததியினர் இன்று என்னவானார்கள்? காந்தியின் சந்ததியினர், நேருவின் சந்ததியினர், ஏன் சங்கராச்சாரியின் சந்ததியினர்கூட இன்று அடையாளம் காட்டப்படும்போது, இவர்கள் குடும்பம் இன்று என்னவாயிற்று? ராமானுஜர்,சேஷாத்திரி என்பன பார்ப்பனப் பெயர்கள். இந்தப் பெயரில் பல காலகட்டங்களில் பல பார்ப்பனர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அம்பேத்கர் ஒரு பார்ப்பனப் பெயரென்றால், அந்தப் பெயருடைய பார்ப்பனர் வேறு எவரும் இதுவரை இல்லையே அது ஏன்? வரலாறு எந்தக் காலகட்டத்திலுமே இதுவரை அம்பேத்கர் என்ற பெயரை அதற்கு முன்பு பதிவு செய்யவில்லை. அம்பேத்கர் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல்களில் தனக்கு உதவியதாகக் கூறப்படும் அந்தப் பார்ப்பனர் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால், அவர் பரோடா மன்னர், முன்ஷி, காமத், மாலவங்கர் போன்ற தமக்கு உதவிய உயர்ஜாதியினரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். உண்மை இதுதான் அண்ணலின் பிறந்த ஊர் அம்பாவடே. அந்த ஊரின் பெயரை முன்னிலைப்படுத்தி அம்பாவடேகர் என்று தன் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். பின்னர் இப்பெயர் மராட்டிய இலக்கணப்படி, அம்பேத்கர் எனப் பதிவு செய்யப்பட்டது. (இங்கு குறிஞ்சியார், செஞ்சியார், மதுராந்தகத்தார், ஆத்தூரார் போன்றவற்றுடன் இதை ஒப்பிட்டால், ஒரு தெளிவு கிடைக்கும்.) இதற்கு முழுக்காரணமானவர், அம்பேத்கரின் இளவயதில் அவரிடம் அன்பு காட்டிய ஆசிரியர் தாதா கேலுஸ்கர். இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கரின் தந்தை ராம்ஜிசக்பால் அவர்களின் இளமைக்கால நண்பர். இவர்தான் போதி மாதவ் என்ற புத்தரின் வரலாற்று நூலை அம்பேத்கருக்கு அளித்து, அவருக்கு இளவயதிலேயே பவுத்த சிந்தனை தோன்றக் காரணமாக இருந்தவர். இதுதான் பீம்ராவ் ராம்ஜி - அம்பேத்கராக மாறிய வரலாறு. இதற்கான ஆதாரத்தை, அம்பேத்கர் லண்டனிலிருந்து தனது ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் காணலாம். ---------------------- சோபகன் - நன்றி: "எழுச்சி தலித் முரசு" - மே 2000 Posted by நாளை விடியும் at 9:17 am 1 comment: Tuesday, 29 April, 2008 தீண்டாமை இடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா நாய் பன்னி ஆடு மாடு எருமை கழுதை கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால். நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது? ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990. ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர். செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே. ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை. பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது. 1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது. 2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை 3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.) 4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு. 5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர். இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல். தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம். இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை. மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது. சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம். ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை. மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08). 18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர். சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே? இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது. சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’
இன்று 29 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. இந்த அகாலவேளையில் யார்…? எனப்பார்த்தேன். மறுமுனையில் இலக்கிய நண்பர் தெய்வீகன், “ உறக்கத்தை குழப்பியதற்கு மன்னிக்கவும் “ எனச்சொல்லிவிட்டு, எங்கள் மல்லிகை ஜீவா கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற ஆழ்ந்த துயரம்மிக்க செய்தியை சொன்னார். அத்துடன் எனது உறக்கம் முற்றாக களைந்துவிட்டது. தனது வாழ்நாள் முழுவதும் களைக்காமல் ஓடி ஓடி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராமல் உழைத்த மல்லிகை ஜீவா இனியாவது நிரந்தரமாக ஓய்வுபெறட்டும். என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, பொங்கிவந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கியவாறு இந்த நினைவுப்பதிகையை அஞ்சலிக்குறிப்பாக சமர்ப்பிக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் ஜோசப் – அன்னம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, கொழும்பில் தனது ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்தில் இன்று 29 ஆம் திகதி ( 29 ஜனவரி 2021 ) தமது 93 வயதில் மறைந்தார். ——- யாழ்ப்பாணம் அரியாலையில் நாவலர் வீதியில் அமைந்த ஸ்ரான்லி கல்லூரியில் (தற்பொழுது கனகரத்தினம் மத்திய கல்லூரி) 1962 ஆம் ஆண்டளவில் எனக்கும் எனது மச்சான் முருகான ந்தனுக்கும் ஆறாம் வகுப்பில் புலமைப்பரிசில் அனுமதி கிடைத்தது. அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும். நான் முதல தடவையாக பனைமரங்களைப்பார்த்தது அக்காலத்தில்தான். அதற்கு முன்னர் அந்தக்கற்பகதருவை பாடசாலை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பமானதன்பின்பு பல இலக்கிய மற்றும் ஆய்வு நூல்களில் பனைமரங்கள் அட்டைப்படமாகின. ரஜனி திராணகம சம்பந்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மனித உரிமை ஆசிரியர் சங்கத்தின் வெளியீடான முறிந்த பனை, மூத்த பத்திரிகையாளர் கார்மேகத்தின் ஈழத்தமிழர் எழுச்சி, செ.யோகநாதன் தொகுத்த ஈழச்சிறுகதைகள் வெள்ளிப்பாதசரம், ஜெயமோகனின் ஈழத்து இலக்கியம், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் யாழ்ப்பாணம் சமூகம் – பண்பாடு – கருத்துநிலை உட்பட பல நூல்கள் பனைமரத்தை ஒரு குறியீடாகவே அட்டைகளில் சித்திரித்துள்ளன. வவுனியாவைக்கடந்தவுடன் ஏ9 பாதையின் இருமருங்கும் தென்பட்ட பனைமரங்களை கல்விக்காக பயணித்த அக்காலத்தில் பரவசத்துடன் பார்ப்பேன். அவ்வாறு அந்த மண்ணில் நான் பரவசத்துடன் பார்த்த ஒரு மனிதரின் பெயர் டொமினிக்ஜீவா. எங்கள் மாணவர் விடுதியின் சார்பாக மாதாந்தம் நடத்தப்படும் ஒரு நிகழ்வுக்கு அவர் பிரதம பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் நான் அவரைப்பார்த்தது இல்லை. அவர் அருந்துவதற்கு ஒரேஞ்பார்லி போத்தல் ஒன்றை மேசையில் வைத்திருந்தார்கள். வெள்ளை வேட்டி வெள்ளை நஷனல் அணிந்து வந்திருந்தார். மேடையில் உரத்த குரலில் பேசினார். அவ்வப்போது கைகளை உயர்த்தினார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கைச்சம்பவங்களை விபரித்தார். சங்கானையில் நடந்த ஒரு சாதிக்கலவரம் பற்றிச்சொன்னார். எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. அவரது முகத்தையும் மேசையிலிருந்த குளிர்பானப்போத்தலையும் பார்க்கிறேன். அவரது நெற்றி இடைக்கிடை புடைத்து நரம்புகளும் தெரிந்தன. எனக்கு அந்த வயதில், அவர் ஏதோ கோபத்தில் பேசுவதாகவே புரிந்தது. தனது உரை முடியும் வரையில் அவர் அந்த குளிர்பான போத்தலை தொடவே இல்லை. நீண்டநேரம் பேசியும் அவரது நா வரண்டுவிடவில்லை என்பதும் எனக்கு ஆச்சரியமானது. காலப்போக்கில் சுமார் பத்தாண்டுகள் கழித்து அதாவது 1971 காலப்பகுதியிலும் அதே உணர்சிப்பிழம்பாக அவர் பேசியதை கண்ணுற்றபொழுது அதற்குப்பொருள் தர்மாவேசம் என்று புரிந்துகொண்டேன். அத்தருணத்தில் மகாகவி பாரதியின் ரௌத்திரம் பழகு என்ற சொற்பதத்தையும் தெரிந்துகொண்டிருந்தேன். இலங்கையில் முதல் முதலாக தமிழில் சிறுகதை இலக்கியத்திற்காக தேசிய சாகித்திய விருதைப்பெற்றவர். விருது பெற்ற அந்தக்கதைத்தொகுதியின் பெயர்: தண்ணீரும் கண்ணீரும். விருதை வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் திரும்பிவருகிறார். ஊர்மக்கள் அச்சமயம் யாழ்ப்பாண மேயராக பதவியிலிருந்த துரைராஜாவின் தலைமையில் மாலை அணிவித்து அவரை வரவேற்கின்றனர். யாழ். ரயில் நிலையத்துக்கு சமீபமாகவே அவரது வீடு அமைந்திருக்கிறது. அவருக்கு நேரம் சொல்வதற்கு அங்கு வரும் ரயில்கள் போதும். கஸ்தூரியார் வீதியில் தந்தையாரின் ஜோசப்சலூனை கவனித்துக்கொண்டார். அத்துடன் எழுதத்தொடங்கினார். புத்தகக்கடை பூபாலசிங்கமும் ராஜகோபல் என்ற அன்பரும் அவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியதுடன் சிறந்த நூல்களையும் படிக்கக்கொடுத்தனர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்துவம் பெற்றிருந்தார். ஐக்கியதேசியக்கட்சி பதவியிலிருந்த காலப்பகுதியில் ஒரு மேதின ஊர்வலத்தில் அவர் கலந்துகொண்டு தொழிலாள விவசாய பாட்டாளி மக்களுக்காக கோஷம் எழுப்பியவாறு சென்றபொழுது யாரோ எறிந்த கல் அவரது நெற்றியை பதம்பார்த்தது. யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே கடமையிலிருந்த அவரது இலக்கிய நண்பரும் மருத்துவருமான டொக்டர் நந்தி அவரது காயத்துக்கு இழையும்போட்டு, மருந்திட்டு கட்டுப்போட்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்குமாறு சொன்னார். ஆனால் இந்த தர்மாவேச சிங்கம் சும்மா இருக்குமா? அந்த இரத்தம் கசிந்த நெற்றிக்கட்டுடன் மேதின மேடைக்குத்திரும்பி, “இதோ பாருங்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் பரிசு… “ என்று இரத்தம் கசிந்த நெற்றியை காண்பித்து, “ சோஷலிஸம் மலரும் காலம் தூரத்தில் இல்லை” என்று ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார். இந்த வரலாற்றையெல்லாம் அவரது மல்லிகையில் 1972 இல் நான் எனது முதலாவது சிறுகதை எழுதியபின்புதான் தெரிந்துகொண்டேன். கனவுகளுடன் 1960 களில் யாழ்ப்பாணத்திற்கு படிக்கச்சென்று, கனவுகளுடனேயே திரும்பியிருந்தேன். எங்கள் வீட்டிலிருந்து பார்க்கும் தூரத்தில் கடல். அந்தக்கடலின் மாந்தர்களும் கனவுகளுடன்தான் வாழ்ந்தனர். எனது கனவுகளிலும் வந்தனர். “ என்னத்தைச் செல்லிய சோமலமாதாவே….” என்ற அவர்களது மொழி எனக்கோ கொஞ்சும்மொழி. நான் ரசிக்கும் பிரதேச மொழிவழக்கு. அவர்களது பேச்சுமொழியில் கனவு என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி மல்லிகைக்கு அனுப்பியிருந்தேன். ஆசிரியர் டொமினிக்ஜீவா அதற்கு கனவுகள் ஆயிரம் என்ற பெயரைச்சூட்டி 1972 ஜூலை மாத மல்லிகையில் அச்சிட்டு எனக்கு ஒரு பிரதியை தபாலில் அனுப்பியிருந்தார். எனது பிறந்த நாளன்று குறிப்பிட்ட இதழ் என் வசம் கிடைத்தது தற்செயலானது. ஏதிர்பாராதது. அன்று முதல் அவரை பயிலத்தொடங்கினேன். உறவாடினேன். அவருடன் பயணித்த அனுபவத்தின் அறுவடையாக 2001 இல் மல்லிகைஜீவா நினைவுகள் என்ற நூலை எழுதி அவருக்கும் வாசகர்களுக்கும் வழங்கினேன். தண்ணீரும் கண்ணீரும் கதைத்தொகுப்பைத் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதிய ஜீவா, பின்னர் பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனம் முதலான தொகுதிகளையும் மேலும் சில நூல்களையும் இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர். சாலையின் திருப்பம் தொகுதிக்கு அவரது நீண்ட கால நண்பர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் சரஸ்வதி (1958), தாமரை (1968) முதலான இதழ்களும் ஜீவாவின் உருவப்படத்தை அட்டையில் பிரசுரித்து அவரைப்பற்றி எழுதி கௌரவித்திருக்கின்றன. குமுதம் இலவச இணைப்பாக ஜீவாவின் அனுபவமுத்திரைகள் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து விநியோகித்திருக்கிறது. இந்தத்தகவல்கள் யாவும் கடந்தகால செய்திகளே. ஒரு சிறுகதை எழுத்தாளன், பெரிய பொருளாதார வசதிகளோ, உயர்ந்த கல்விப்பின்புலமோ இல்லாமல் தொடர்ச்சியாக 45 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லிகை இலக்கிய இதழை நடத்தியிருக்கிறார் என்ற சாதனையும் இன்று காலம் கடந்த செய்திதான். இலங்கை நாடாளுமன்றத்தில் விதந்து பேசப்பட்ட இலக்கியவாதியான டொமினிக் ஜீவாவுக்கு அந்தப்பெருமையை பெற்றுக்கொடுத்ததும் அவரது அயராத முயற்சியினால் வெளியாகிக்கொண்டிருந்த மல்லிகைதான். மாதாந்தம் மல்லிகையை வெளியிட்டவாறே ‘மல்லிகைப்பந்தல்’ பதிப்பகத்தின் மூலம் பல படைப்பாளிகளின் படைப்புகளையும் நூலுருவாக்கி விநியோகித்தார். எனது பாட்டி சொன்ன கதைகள், கங்கை மகள் என்பன மல்லிகைப்பந்தல் வெளியீடுகளே. 1975 இல் மல்லிகைப்பந்தல் என்ற பெயரை இலக்கிய சந்திப்புக்காகவே அவர் தெரிவு செய்திருந்தார். அந்தப்பந்தலில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எனது முதலாவது (சுமையின் பங்காளிகள்) சிறுகதைத்தொகுதிக்கு வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குசெய்தவிட்டு, அஞ்சலட்டையில் அச்சிடப்பட்ட அழைப்பை எனக்கு அனுப்பியிருந்தார். ஆசிரியரும் எழுத்தாளருமான சு. இராஜநாயகன் நிகழ்ச்சிக்குத்தலைமை. இவர்தான் பத்திரிகையாளர் பாரதியின் அப்பா. அந்தப்பயணத்தில் யாழ்ப்பாணத்தில் டானியல், வரதர், புத்தகக்கடை பூபாலசிங்கம் ஆகியோரையும் குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் உட்பட பல படைப்பாளிகளையும் எனக்கு அறிமுகப்படுத்தியதும் ஜீவாதான். யாழ்ப்பாணத்தில் மல்லிகை வெளியான காலங்களில் மாதாந்தம் ரயிலேறி கொழும்பு வந்து சில நாட்கள் தங்கியிருந்து, அலைந்து திரிந்து மல்லிகை பிரதிகளையும் விநியோகித்து இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொள்வார். கொழும்பு மலிபன் வீதியில் மல்லிகைக்கு தேவையான வெள்ளீய அச்சு எழுத்துக்கள் மற்றும் அச்சிடும் காகிதாதிகளை வாங்கி ஏதும் யாழ்ப்பாணம் செல்லும் லொறிகளில் ஏற்றிவிட்டு மீண்டும் ரயிலில் யாழ்ப்பாணம் திரும்புவார். கொழும்பு வருமுன்னர் எனக்கு ஒரு அஞ்சலட்டையில் தனது வருகை பற்றி எழுதிவிடுவார். எங்கள் நீர்கொழும்புக்கும் வருவார். எங்கள் ஊர் கடற்கரையில்தான் இலக்கிய சந்திப்புகள் நடைபெறும். நீர்கொழும்பூர் முத்துலிங்கம், சந்திரமோகன். பவாணி ராஜா, சிவம், ரட்ணராஜா, மு.பஷீர், நிலாம் , தருமலிங்கம், செல்வரத்தினம் ஆகியோருடன் நானும் அந்தச்சந்திப்புகளில் கலந்துகொள்வேன். அத்தகைய ஒரு கடற்கரைச்சந்திப்பில்தான் மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழ் யோசனை மலர்ந்தது. 1972 பெப்ரவரி மாத மல்லிகை, நீர்கொழும்பு சிறப்பிதழாக வந்தது. அதனை வெளியிட்டுவைப்பதற்கு மண்டபம் கிடைக்காத சூழ்நிலையில் எங்களது சூரியவீதி இல்லத்திலேயே அதனை 19-02-1972 ஆம் திகதி நடத்தினோம். யாழ்ப்பாணத்தில் போர்மேகங்கள் சூழ்ந்தன. அவரது தோழரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச செயலாளருமான தோழர் விஜயானந்தன் கொல்லப்பட்டார். சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அத்தோடு ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து கொழும்பு வாசியாகிவிட்டார். அவர் கொழும்பு வாசியாவதற்கு முன்பே நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன். நீண்ட இடைவெளிக்குப்பின்பு, 1990 இல் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் வெளியான சந்தர்ப்பத்தில் ஜீவாவை சென்னைக்கு அழைத்து அங்கே அவருடன் ஊர் சுற்றினேன். இந்தப்பயணத்தில் கண்ணதாசனின் மனைவியின் இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டோம். இங்குதான் சிவாஜிகணேசனையும் சந்தித்தோம். ஜெயகாந்தன், சிட்டி, சிவபாதசுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம், மேத்தா, இன்குலாப், திலகவதி, சிவகாமி, ராஜம்கிருஷ்ணன், ரகுநாதன், பாலகுமாரன், சு. சமுத்திரம், அக்கினி புத்திரன், செ. யோகநாதன், பொன்னீலன், கண.முத்தையா, அகிலன் கண்ணன், ரங்கநாதன், நர்மதா ராமலிங்கம், குணசேகரன், அறந்தை நாராயணன், தி.க. சிவசங்கரன், வைரமுத்து, மேத்தாதாஸன், இளம்பிறை ரஹ்மான், கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லகண்ணு, சி.ஏ. பாலன், உட்பட பலரை சந்திப்பதற்கு இந்தப்பயணம் பயன்பட்டது. இலங்கையிலும் ஜீவாவுடன் பல பயணங்களை, குறிப்பாக கொழும்பில் மேற்கொண்டிருக்கின்றேன். 1972 இல் ஒரு நாள் நீர்கொழும்பு கடற்கரை மணலில் அமர்ந்திருந்தபொழுது மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழ் சிந்தனை தோன்றியதுபோன்றே, பல வருடங்களுக்குப்பின்னர் 1999 இல் நீர்கொழும்பில் அதே சூரியவீதி இல்லத்தில் நண்பர் திக்குவல்லை கமாலுடனும் ஜீவாவுடனும் அமர்ந்து மதியவிருந்துண்டபோது உருவான சிந்தனைதான் மல்லிகையின் அவுஸ்திரேலியா சிறப்புமலர். 2001 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் குறிப்பிட்ட மலர் வெளியிடப்பட்டது. இம்மலரில், புவனா இராஜரட்ணம், நல்லைக்குமரன் குமாரசாமி, எஸ் சுந்தரதாஸ், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், பாலம்லக்ஷ்மணன், களுவாஞ்சிக்குடி யோகன், உரும்பைமகள், பிரவீணன் மகேந்திரராஜா, நடேசன், ஜெயசக்தி பத்மநாதன், தி.ஞானசேகரன், கலாநிதி வே. இ. பாக்கியநாதன், கவிஞர் அம்பி, மாவை நித்தியானந்தன், அருண். விஜயராணி, மாத்தளை சோமு, கனபரா யோகன், அ. சந்திரகாசன், பேராசிரியர் ஆ.சி கந்தராஜா, ரேணுகா தனஸ்கந்தா, த.கலாமணி, முருகபூபதி ஆகியோர் எழுதியிருந்தனர். மலரின் முகப்போவியத்தை அக்காலப்பகுதியில் சிட்னியிலிருந்த, தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் கலாமணி பரணீதரன் வரைந்திருந்தார். குறிப்பிட்ட அவுஸ்திரேலியா மலர் இலக்கியத்தரமாகவும் கனதியாகவும் வெளியாகியது. நீர்கொழும்பு சிறப்பிதழையடுத்து திக்குவல்லை, அநுராதபுரம், முல்லைத்தீவு உட்பட பல பிரதேச சிறப்பிதழ்கள் வெளியாகின. ஆனால் அவுஸ்திரேலியா மல்லிகை சிறப்பு மலருக்குப்பின்னர் எந்த ஒரு புகலிட நாட்டினதும் மல்லிகை சிறப்பு மலர் வெளிவரவேயில்லை என்பதுடன் மல்லிகையின் வரவும் கடந்த ஆண்டு (2012) இறுதிக்குப்பின்னர் நின்றுவிட்டது என்பதும் காலத்தின் சோகம். 1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டு காலப்பகுதியில் ஜீவாவின் கனவுகள் சிலவற்றையாவது நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவு எனக்குண்டு. எனது கனவுகள் ஆயிரத்தை தமது மல்லிகையில் பதிந்து படரவிட்டவருக்கு நன்றிக்கடனாக அவரது சில கனவுகளையாவது நனவாக்க துணை நின்றேன் என்ற உள்ளப்பூரிப்பு எனக்கு என்றும் உள்ளது. அதில் முக்கியமானது இலங்கையில் நாம் பலர் இணைந்து 2011இல் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு. குறிப்பிட்ட மாநாட்டு யோசனையும் அவருடைய கொழும்பு மல்லிகை காரியாலயத்தில் எனக்கு அவரால் அளிக்கப்பட்ட ஒரு தேநீர் விருந்துபசார சந்திப்பில்தான் உருவானது. இயங்கிக்கொண்டிருப்பவர்களை முதுமையும் நோயும் அண்டாது என்பார்கள். அதற்கு ஒரு உதாரணமாக அவர் இயங்கினார். “ எல்லாம் போதும். போதுமப்பா…” என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவர் ஓய்வை விரும்பிய கணங்கள் அவை. ஆனால் அவர் உறங்கும்பொழுது மட்டுமே ஓய்வெடுப்பவர். மல்லிகை வேலைகளை முடித்து, அலைந்து களைத்து வீடு திரும்பியதும் வாசலில் கால் செருப்புகளை கழற்றிவிட்டது டன் அனைத்துக்கவலைகளையும் கழற்றிவிட்டுவிடும் இயல்புள்ளவர். இரவு உணவுக்குப்பின்னர் படுக்கையில் சாய்ந்தால் அவர் எந்தக்கவலையும் அற்று நித்திராதேவியுடன் சங்கமித்துவிடுவார். அதன் பின்னர் மறுநாள் காலைதான் கண்விழிப்பார். குண்டூசி விழுந்தாலும் அந்த ஓசையில் விழித்தெழும் எனக்கு, அவரது ஆழ்ந்த (இந்த விடயத்தில் அவர் கொடுத்துவைத்தவர்) உறக்கம் வியப்பானது. இனி அந்த உறக்கமே அவருக்கு நிரந்தரமானது! இனி மல்லிகை பற்றியும் சில குறிப்புகள்: மல்லிகை இலங்கை தமிழக எழுத்தாளர்கள் பலரது உருவப்படங்களையும் அட்டையில் பதிவுசெய்து அவர்களைப்பற்றிய ஆக்கங்களையும் பிரசுரித்துவந்தது. இதுவும் பெறுமதிமிக்க இலக்கியப்பணிதான். தமிழக படைப்பாளிகள் ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன், தி;.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், நீலபத்மநாபன், பேராசிரியர் நா.வானமாமலை, பா.செயப்பிரகாசம், கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, சுதந்திர போராட்ட தியாகி சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, ஏ.ஏ. ஹெச். கே. கோரி மற்றும் வெளிநாடுகளில் வாழும் அ.முத்துலிங்கம் கவிஞர் அம்பி , வவுனியூர் இரா உதயணன் பத்மநாப ஐயர் , கவிஞர் சேரன் , நிலக்கிளி பாலமனோகரன் , க.பாலேந்திரா , எஸ்.பொ. வ.ஐ.ச.ஜெயபாலன் (நோர்வே) சுதாராஜ் , இளைய அப்துல்லாஹ் , முருகபூபதி ஆகியோரின் உருவப்படங்களையும் அவர்களைப்பற்றிய ஏனைய எழுத்தாளர்கள் எழுதிய ஆக்கங்களையும் மல்லிகை கடந்த காலங்களில் பிரசுரித்து அவர்களின் கலை, இலக்கிய, சமூகப் பணிகளை கௌரவித்திருக்கிறது. அத்துடன் மல்லிகை ஜீவா என்ற இந்த ஈழத்து இலக்கியக்குரல் தமிழகத்துக்கு இலக்கியப்பாலமும் அமைத்தது. குறிப்பிட்ட அட்டைப்படக்கட்டுரைகளும் பின்னர் தனித்தனி தொகுப்புகளாக மல்லிகைப்பந்தல் வெளியீடுகளாக நூலுருப்பெற்றன. அவை:- அட்டைப்பட ஓவியங்கள் (1986) மல்லிகை முகங்கள் (1996) அட்டைப்படங்கள் (2002) முன்முகங்கள் (2007) பல்கலைக்கழகப்படங்களுக்காகவும் தேசியப்பட்டங்களுக்காகவும் பலரும் ஆலாய்ப்பறந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டு முதுகலைமாணி பட்டம்வழங்கி கௌரவிக்க முனைந்து ஜீவாவுக்கு அழைப்பும் விடுத்தது. ஜீவா என்னசெய்தார் தெரியுமா? கல்வித்துறை சார்ந்த பட்டம் என்பதனால் அது தன்னை அவமானப்படுத்துவதற்காகவே வழங்கப்படுவதாகக் கருதி அதனை நிராகரித்தார். இவரது நிராகரிப்புத்தொடர்பாக பத்திரிகைகளில் காரசாரமான விவாதங்களும் எழுந்தன. பின்னர் குறிப்பிட்ட விவகாரமே ஒரு நூலையே வெளிவரச்செய்தது. பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் என்ற தலைப்பில் கவிஞர் மேமன்கவி அந்தநூலை தொகுத்திருந்தார். பல்கலைக்கழக பட்டத்தை நிராகரித்த ஜீவா பிறிதொரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் அதியுர் விருதான சாகித்திய ரத்னா, தேசத்தின் கண் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார். இவை இலக்கியம் சார்ந்திருந்தமையே அதற்குக்காரணம். அச்சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதியிடம் தேசத்தின் கண் விருதினைப்பெற்றுக்கொண்ட மற்றுமொருவர் சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞான எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் ஆவார். கனடா இலக்கியத்தோட்டம் ஜீவாவுக்கு இயல்விருது வழங்கியபோது, நண்பர்பூரணி மகாலிங்கம் கொழும்பு வந்து தமிழ்ச்சங்க மண்டபத்தில் விழா நடத்தி அதனை அவரிடம் வழங்கினார். பலரது முகங்களை மல்லிகை முகப்பில் பதிவுசெய்த ஜீவாவை கனடா காலம் இதழ் அச்சமயம் முகப்பில் அலங்கரித்தது. ஜீவாவின் சிறுகதைகள் ஆங்கில, சிங்கள மொழிகளிலும் பெயர்க்;கப்பட்டுள்ளன. இவரது பல கதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு பத்ரே பிரசூத்திய. (மொழிபெயர்த்தவர் இப்னு அஸுமத்) ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம். இதனை Undrawn Portrait for Unwritten Poetry என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் க. குமாரசாமி. மல்லிகை இதழின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஜீவா ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதன் பெயர்:- அச்சுத்தாளின் ஊடாக ஓர் அனுபவப்பயணம். இலக்கிய சிற்றேடுகள் வெளியிட துணிபவர்களுக்கு இந்நூல் சிறந்த பாடநூல். இலங்கையிலும் தமிழகத்திலும் இலக்கியச்சிற்றேடுகள் வெளியிட்டு சிரமப்பட்டு பின்வாங்கிக்கொண்டவர்களைப்பற்றியும் ஜீவா, மல்லிகையின் 44 ஆவது ஆண்டுமலரில் நினைவூட்டியிருக்கிறார். ரகுநாதன் (சாந்தி) சி.சு.செல்லப்பா (எழுத்து) நா. பார்த்தசாரதி (தீபம்) ஜெயகாந்தன் (ஞானரதம்) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) வல்லிக்கண்ணன், விந்தன் ஆகியோரே ஜீவா நினைவூட்டுபவர்கள். இவர்களுடன் கவிஞர் கண்ணதாஸனையும் வேறும் சிலரையும் ஜீவா தற்செயலாக மறந்துவிட்டார். இலங்கையில் கே.கணேஷ் (பாரதி) செ.கணேசலிங்கன் (குமரன்) ரஹ்மான் (இளம்பிறை) வரதர் (வெள்ளி- புதினம் ) இவர்களில் கணேசலிங்கன், ரஹ்மான், வரதர் ஆகியோர் சொந்தமாக அச்சுக்கூடமே வைத்திருந்தவர்கள். இலங்கையில் மெய்கண்டான் கலண்டர்களை வருடந்தோறும் வெளியிடும் பிரபல அச்சகத்தினரும் நீர்கொழும்பில் சாந்தி அச்சகத்தினரும் இலக்கியச்சஞ்சிகைகளை நடத்தி கைவிட்டவர்களே. இவற்றிலிருந்து புலனாவது….. அச்சகம் இருந்தால் மாத்திரம் ஒரு சிற்றிதழை நடத்திவிடலாம் என்பது அல்ல இங்குதான் மல்லிகை ஜீவாவின் அசுர பலம் புலனாகியது. ஒரு காலத்தில் மல்லிகையை ‘சிறுசோறு படைக்கும் சஞ்சிகை’ என்று கிண்டலாக விமர்சித்த பிரபல எழுத்தாளர் எஸ்.பொ.வின் உருவப்படத்தையும் மல்லிகை பிரசுரித்து கௌரவித்திருக்கிறது. எஸ்.பொ.வுக்கு 75 வயது (பவளவிழா) எனத்தெரிந்ததும் வாழ்த்துத்தெரிவித்து கட்டுரையும் பிரசுரித்தது. காலம்காலமாக மல்லிகையுடனும் ஜீவாவுடனும் முரண்பட்டவர்கள் கூட மல்லிகையின் அட்டைப்படங்களிலும் உள்ளடக்கத்திலும் இடம்பெற்றுள்ளனர். இந்தப்பண்பு இலங்கை இலக்கிய உலகத்திற்கு மட்டுமல்ல தமிழகத்து இலக்கியவாதிகளுக்கும் முன்னுதாரணமாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒரு தகவல்:- கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் ஜெயகாந்தனின் நேர்காணல் வெளிவரவே இல்லை. அதற்கான முயற்சியை பரீக்ஷா ஞாநி மேற்கொண்டபோதும் கோமல் அதற்கு உடன்படவில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இலக்கியவாதிகள் இயங்கவேண்டும் என்பதற்கும் மல்லிகை ஜீவா முன்னுதாரணமாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் ஒரு ஒழுங்கைக்குள்தான் முன்னர் மல்லிகை அலுவலகம் இயங்கியது. ஒருசமயம் இலங்கை இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலுக்கும் இலக்கானது. மல்லிகை சாதனங்கள் சேதமுற்றன. ஜீவாவும் அவருடன் அங்கே அச்சுக்கோப்பாளராக பணியாற்றிய சந்திரசேகரமும் உயிர்தப்பியது ஈழத்து இலக்கியம் செய்த புண்ணியமோ தெரியவில்லை. 1995 இற்குப்பின்னர் மல்லிகை ஜீவா கொழும்பு வாசியாகிறார். ஆனால் இந்த இடப்பெயர்வு அவராக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. மல்லிகைக்காகவே இடம்பெயர்ந்தார். தொடர்ந்தும் இயங்கினார். மல்லிகையும் மலர்ந்தது. 2012இற்குப்பின்னர் மல்லிகையின் வரவு தடைப்பட்டுவிட்டது தினக்குரல் ஞாயிறு இதழில் மல்லிகை ஜீவா பற்றிய தொடரை எழுதியவரும் ஜீவாவின் உற்ற நண்பருமான தெணியானும் மல்லிகை 50 ஆவது ஆண்டு மலர் வரையிலாவது வரவேண்டும் என்று என்னுடன் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பங்களில் சொன்னார். இறுதியாக 2019 ஆம் ஆண்டு நானும் நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்கும் அவரைப்பார்க்கச்சென்றோம். எம்மை அடையாளம் கண்டு மார்போடு அணைத்துக்கொண்டார். அவரது பூதவுடலை அணைக்கமுடியாமல் அந்நியநாட்டிலிருந்து தவிக்கின்றேன். மல்லிகை ஜீவா எழுத்தாளர், இதழாசிரியர், சமூகப்போராளி, முதலான அடையாளங்களுடன் மறையவில்லை. வரலாறாகவே வாழ்ந்துகொண்டிருப்பார் !
சென்னை: தமிழகத்தில் வழக்கம் போல் இம்முறையும் பிளஸ் 2 தேர்வில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1193 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் தர்மபுரி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும், 1191 மதிப்பெண்களுடன் நாமக்கல் துளசிராஜன், சென்னை மடிப்பாக்கம் நித்யா 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். மொத்தம் 90.06 சதவீதம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் தேர்வாகியுள்ளனர்.
ஐபிஎல் 2021ம் ஆண்டிற்கான தங்களது வீரர்கள் யார், யார் என்பதை அணிகள் முடிவு செய்வதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் அவர்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் யார், விடுவித்த வீரர்கள் யார் என்பதை இன்று அறிவிக்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய அணி பட்டியலை சற்று முன் வெளியிட்டுள்ளது. கடந்த 13 சீசன்களாக சென்னை அணியில் விளையாடி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியவருமான முரளி விஜய் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பியுஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் அறிவித்ததால் அவரும் அணியில் இடம் பெறவில்லை. சென்னை அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள்... தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, டுபிளிசிஸ், சாம் கர்ரன், பிராவோ, ஹேசல்வுட், லுங்கி நெகிடி, அம்பாதி ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாட்னர், ஷர்துல் தாக்கூர், ருத்துராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சஹர், ஆசிப், சாய் கிஷோர் விடுவிக்கப்பட்ட ஆறு வீரர்கள் மூலம் சென்னை அணிக்கு தற்போது 7.80 கோடி (கேதார் ஜாதவ்), 6.75 கோடி (பியுஷ் சாவ்லா), 4 கோடி (ஷேன் வாட்சன்), 2 கோடி (முரளி விஜய்), 2 கோடி (ஹர்பஜன் சிங்), 20 லட்சம் (மோனு குமார் சிங்) என மொத்தமாக 24 கோடியே 75 லட்ச ரூபாய் கிடைக்க உள்ளது. அத் தொகைக்கு இந்த வருடத்திற்கான மேலும் சில புதிய வீரர்களை எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அணிக்குத் தேவையான விதத்தில் அந்தப் பணத்தில் சென்னை அணி வீரர்களைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் இணைக்க விரும்பும் குழாயின் அளவு மற்றும் வகைக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.கூடுதலாக, இது உங்கள் நீர்ப்பாசன முறையை எவ்வாறு வடிவமைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.பல வகையான சொட்டுநீர் பொருத்துதல்கள் உள்ளன ... நீர்ப்பாசனம் பொருத்துதல் - வாங்குதல் வழிகாட்டி உங்கள் குழாய் அல்லது சொட்டு நாடாவை நீங்கள் வாங்கியிருந்தால், டேப் அல்லது குழாயின் விளக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அளவுக்கு பொருந்தக்கூடிய பொருத்துதல்களை நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும்.எடுத்துக்காட்டாக, நீங்கள் 1/4″ பாலி ட்யூபிங்கை ஆர்டர் செய்திருந்தால், எங்களின் 1/4″ ஃபிட்டிங்கில் ஏதேனும் பொருத்தப்படும். உங்கள் குழாய்களை வேறு இடத்தில் வாங்கினால் என்ன செய்வது?சொட்டு நீர் பாசன குழாய் அளவுகள் தொடர்பாக தொழில் தரநிலைகள் எதுவும் இல்லாததால், இணக்கமான பொருத்துதல்களைக் கண்டறிவது கடினமாக இருக்கும்.எடுத்துக்காட்டாக, உற்பத்தியாளர்கள் தங்கள் குழாய்களின் அளவை ½” என்று பட்டியலிடலாம், ஆனால் இது உண்மையில் உள் விட்டம் (ID) மற்றும் வெளிப்புற விட்டம் (OD) ஆகும், இது சரியான அளவிலான பொருத்துதல்களைப் பெற உங்களுக்கு உதவும். பொருத்துதல் வகையை எவ்வாறு தேர்வு செய்வது ¼” மைக்ரோ-டியூபிங்கிற்கு, தேர்வு எளிதானது, ஏனெனில் ஒரே ஒரு வகை மட்டுமே உள்ளது மற்றும் அது முள்வேலியுடன் உள்ளது.மற்ற அளவிலான குழாய்களுக்கு, பொருத்தப்பட்ட பாணிகளில் 3 தேர்வுகள் வரை இருக்கலாம்.அந்த மூன்று பாணிகளும் பார்பெட், கம்ப்ரஷன் மற்றும் பெர்மா-லோக் என்று அழைக்கப்படுகின்றன.ஒவ்வொன்றும் அதன் சொந்த நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன, அவை கீழே விவரிக்கப்படும். முள்வேலி பொருத்துதல்கள் முள்வேலி பொருத்துதல்கள் சிக்கனமானவை மற்றும் பயன்படுத்த எளிதானவை.அவை ¼”, ½”, ¾” மற்றும் சில 1″ குழாய் அளவுகளுடன் பயன்படுத்தக் கிடைக்கின்றன.குழாயின் திறந்த முனையில் பொருத்தித் தள்ளுங்கள்.குழாயை முடிந்தவரை பொருத்துவதற்கு மேல் தள்ளுவதை உறுதி செய்யவும்.அவ்வளவுதான்!பெரும்பாலான குறைந்த அழுத்த சொட்டு நீர் பாசன முறைகளில் கூர்மையான பார்ப்கள் பொருத்தி வைத்திருக்கின்றன.இருப்பினும், ஒரு முள்வேலியை குளிர் குழாய்க்குள் தள்ள முயற்சித்த எவருக்கும், அது ஒரு போராட்டமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.நீங்கள் முள்வேலி பொருத்துதல்களைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், ஒரு கோப்பையில் சிறிது வெதுவெதுப்பான நீரை (கொதிக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் - அது குழாயைச் சேதப்படுத்தி உங்களை எரித்துவிடும்) மற்றும் சுமார் 10 விநாடிகள் குழாயின் முடிவை அதில் மூழ்கடிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். முள்வேலி பொருத்தி தள்ள முயற்சிக்கும் முன்.வெதுவெதுப்பான நீர் தற்காலிகமாக குழாய்களை மென்மையாக்குகிறது மற்றும் பொருத்துதல் செருகலை மிகவும் எளிதாக்குகிறது.மாற்றாக, நீங்கள் ¼” பொருத்துதல்களுடன் பணிபுரிகிறீர்கள் மற்றும் அவற்றைச் செருகுவதற்கு மிகவும் மென்மையாய் இருந்தால், எங்கள் ¼” பொருத்தி செருகும் கருவியைப் பார்க்கவும்.எனவே முள்வேலி பொருத்துதல்களைப் பயன்படுத்துவதில் உள்ள எதிர்மறைகள் என்ன?நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, அவை குழாய்களுக்குள் தள்ள கடினமாக இருக்கும்.மற்றொரு குறைபாடு என்னவென்றால், அவை மீண்டும் பயன்படுத்த முடியாதவை.அதாவது, நீங்கள் அவற்றைச் செருகியவுடன், அவற்றை அகற்றி வேறு இடத்தில் வைக்க முடியாது.ஆண்டுதோறும் தங்கள் சொட்டுநீர் அமைப்பை மறுகட்டமைக்க வேண்டிய எவரும் முள்வேலி பொருத்துதல்களைப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். சுருக்க பொருத்துதல்கள் பொருத்துதல்களின் குறைந்த விலை காரணமாக ஒப்பந்தக்காரர்கள் அல்லது பெரிய அளவிலான திட்டங்களைச் செய்யும் பிற நபர்களிடையே சுருக்க பொருத்துதல்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.இருப்பினும், சுருக்க பொருத்துதல்கள் குழாய்களுக்கு மேல் பொருத்துவதற்கு மிகவும் கடினமான பொருத்துதல்கள் ஆகும்.ஒரு சுருக்க பொருத்தியை நிறுவுவது வெறுப்பாக இருக்கலாம் மற்றும் குழாய்களை பொருத்துதலுடன் இணைக்க பல முயற்சிகள் எடுக்கலாம்.சுருக்கப் பொருத்துதல் செருகலை எளிதாக்க எங்களிடம் இரண்டு தீர்வுகள் உள்ளன: 1) குழாயின் முடிவை வெதுவெதுப்பான நீரில் சூடாக்கவும் அல்லது 2) வெதுவெதுப்பான நீரில் சிறிது சோப்பைக் கலந்து குழாயின் முடிவை மூடவும்.நிறுவ கடினமாக இருப்பது கூடுதலாக, சுருக்க பொருத்துதல்கள் மீண்டும் பயன்படுத்த முடியாது.குழாய்களில் செருகப்பட்டவுடன், இந்த பொருத்துதல்களை அகற்ற முடியாது.கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், சுருக்க பொருத்துதல்கள் குழாய்களின் ஒரு வெளிப்புற விட்டம் அளவீட்டிற்காக குறிப்பாக அளவிடப்படுகின்றன, அவை சில முள்வேலி பொருத்துதல்கள் மற்றும் எங்கள் பொருத்துதல்களைப் போல அளவு வரம்பிற்கு பொருந்தாது.எனவே, உங்கள் குழாயின் வெளிப்புற விட்டம் .700″ OD (வெளிப்புற விட்டம்) இருந்தால், உங்களுக்கு .700″ சுருக்கப் பொருத்தம் தேவைப்படும்.
‘நெஞ்சுக்கு நீதி’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்திருக்கும் நடிகர் உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது. படம் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா? வஜ்ரா கார்ப்பரேட் நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலையில் புதிதாக கனரக வாகனம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தும் பொருட்டு உற்பதியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த வாகனங்கள் வெளியிடும் புகை மாசு அரசு அனுமதித்தை விட அதிகம் என்ற ரகசியம் வெளியே வர நிறுவனத்துக்கு சிக்கல் வருகிறது. இதனால் வரும் பலகோடி ரூபாய் நஷ்டத்தைத் தடுக்கும் விதமாக, இது போன்ற கார்ப்பரேட் ரகசியங்களை கசியவிடும் ‘விசில் பவுலர்களை’ கண்டுபிடித்து அவர்களைத் தடுக்கவும் அழிக்கவும் அண்டர்கிரவுண்டில் நியமிக்கப்படுகிறார் ஆரவ். கார்ப்பரேட் நிறுவனங்களை கசியவிடுபவர் யார்? அதனால், என்ன லாபம், ரகசியங்களை கசியவிடுபவர்களை ஆரவ் கண்டுபிடித்தாரா? என்பதை பரபர திரைக்கதையுடன் ‘கலகத்தலைவன்’னாக படமாக்கி இருக்கிறார்கள். அத்துமீறும் கார்ப்பரேட், அதனால் பாதிக்கப்படும் கடைக்கோடி மனிதன் என்ற வழக்கமான கதையை, தன்னுடைய பரபரப்பான திரைக்கதையால் அலுப்புத் தட்டாமல் சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. கார்ப்பரேட் அரசியல், அதற்கு துணைபோகும் அரசாங்கம், இவர்களுக்கு உதவும் அண்டர்கிரவுண்ட் மாஃபியா, இதனால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் என பல பேச விஷயங்களைப் பேச முற்படும் கதையைப் பிரச்சாரத் தொனியாக மாற்றாமல் கேட் அண்ட் மவுஸ் திரைக்கதையாக தொய்வடையாமல் மாற்றியதில் வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. வழக்கமாக தமிழ் சினிமாவில் இதுபோன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நேரடி வில்லன்களாக சித்தரிக்கப்படுவதும் அவர்களை எதிர்க்கும் கதாநாயகர்கள் என்ற ரீதியில் கதை இருக்கும். ஆனால், இதில் ஸ்மார்ட் வில்லனை கொண்டுவந்து ஹீரோவை துரத்தும் வகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி இருப்பது படத்தின் பலம். பரபர திரைக்கதையில் அலட்டிக்கொள்ளாத அளவான நடிப்புடன் அசத்தி இருக்கிறார் உதயநிதி. ஸ்மார்ட் மூவ் மூலம் வில்லனுக்கு டஃப் கொடுப்பது, வில்லன் துரத்தும் வேளையில் பத்துப்பேரை பறந்து அடிக்காமல் அவரது திருமாறன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நம்பும்படியான ஆக்‌ஷன் காட்சிகள், கதாநாயகியுடன் ஹேண்ட்பேக் சைக்காலஜி காட்சிகள் என நிறைவாக செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு இணையாக ஸ்மார்ட் வில்லனாக ஆரவ். இறுகிய உடம்பு, தெளிந்த பார்வையும், கொடூர கண்களுமாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். வெல்டன்! படத்தின் ஓட்டத்தைக் குறைக்கும் படியாக கதையில் காதல் போர்ஷன் சில இடங்களில் துருத்திக் கொண்டிருந்தாலும் வரும் நேரங்களில் எல்லாம் அழகான நடிப்பில் திரை நிறைக்கிறார் நிதி அகர்வால். கலையரசனும் படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். தில் ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் கதைக்கு இன்னும் வலுவூட்டுகிறது. குறிப்பாக திருச்சி ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளும், க்ளைமாக்ஸூம் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவா பரபரப்புக்கூட்ட, பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ஆரோல் கரோலி பாஸ் மார்க் வாங்கி செல்கிறார். மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கும் கதாநாயகி கதாபாத்திரம், பெண்களிடம் ஆரவ் காட்டும் வன்முறையை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பது, படம் நெடுக வில்லனை இத்தனை ஸ்மார்ட்டாக காண்பித்து விட்டு, கதாநாயகனை வில்லன் நெருங்கும் வேளையில் டம்மி செய்வது என சில குறைகளும் இருக்கிறது. ஆனால், வழக்கமான கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கிய விதத்தில் ‘கலகத்தலைவன்’னை திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.
தான் இயக்கிய ‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன். ஆம்.. இங்கே தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை.. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் யதாரத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் செழியன். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் இத்தனை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது எப்படி என பரவசத்துடன் விவரிக்கிறார் செழியன்.. “கடந்த சில வருடங்களுக்கு முன் விகடன்ல ‘உலக சினிமா’ங்கிற பேர்ல சர்வதேச அளவுல கவனம் ஈர்த்த படங்களை பற்றி எழுதிட்டு வந்தேன்.. நான் அப்படி ஒரு படம் பண்ண நினைச்சபோது, வாழ்க்கைல அடிக்கடி நாம் பார்க்கிற இந்த வீடு மாறும் பிரச்சனை தான் என் கவனத்துக்கு வந்தது. அதனால்தான் முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனையை கையில் எடுத்தேன். இதே வெளிநாடுகளில் நடந்திருந்தால் எப்படி படமாக எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப்படத்தை இயக்கினேன். இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்காதி இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எனக்கு படம் பார்த்த உணர்வே இல்லை, ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக கூடவே இருந்து பார்த்தது போன்று இருந்தது எனப் பாராட்டினார். ஈரானிய படங்களை பார்த்துவிட்டு நாம் ஆஹா ஓஹோவென புகழ்கிறோம்.. ஆனால் எப்போது ஈரான் நாட்டுக்காரன் நம் தமிழ்ப்படத்தை பார்த்து வாய்பிளக்கப் போகிறான் என்கிற ஆதங்கம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நிறையவே உண்டு.. இப்போது அவர் இருந்திருந்தால் இதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். சர்வதேச விழாக்களில் படத்தைப் பார்த்த பல நாட்டு இயக்குநர்கள், தமிழில் இப்படி ஒரு கலாச்சாராம் இருக்கிறதா, வீடு மாறுவது என்பது இவ்வளவு கஷ்டமானதா என ஆச்சர்யப்பட்டார்கள்.. இன்னும் ஒரு சில நாடுகளில் இந்த வீடு மாறும் பிரச்சனை இருந்தாலும் அது வேறு வடிவத்தில் இருக்கிறது. ஐஸ்லாந்து இயக்குநர் ஒருவர் கூறும்போது, அவரது ஊரில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, வீடுகளை எல்லாம் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளாக மாற்றி வருவதால் வீடு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் கூறினார். அர்மேனியாவில் இதே பிரச்சனை வேறு வடிவத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள். அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிட்டபோது, அங்கே பாதுகாப்பிற்காக வந்திருந்த துப்பாக்கி ஏந்திய இளம் பெண் போலீஸ் ஒருவர் படம் முடிந்ததும் அழுதுகொண்டே போனது இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது. வீடு மாறும் பிரச்சனை வேறு வடிவத்தில் இருந்தாலும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனை, குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றுவது என்பது எல்லா ஊர்களிலும் உள்ளவர்களும் பொதுவாக சந்திக்கக் கூடியது தானே? அதனால் தான் ’டூ லெட்’ பல நாடுகளில் உள்ளவர்களையும் கவர்ந்துவிட்டது எனச்சொல்லலாம். கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாகக் கலந்துகொண்டது ‘டூ லெட்’ படம். அந்த விழா தான் இந்தப்படம் இன்னும் பல விழாக்களில் கலந்துகொள்வதற்கான வாசலை அகலமாக திறந்துவிட்டது. ஒவ்வொரு விழாக்களிலும் படத்தைப் பார்த்த மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டு திரைப்பட விழாக்களிலும் இப்படம் கலந்துகொண்டால் அது தங்களுக்குப் பெருமை எனக் கூறி அவர்களே அழைப்பிதழ் அனுப்பி வரவேற்றனர். இதோ தற்போது நடைபெற்று வரும் கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் டூ லெட் கலந்துகொண்டது. இந்தியப் படங்களுக்கான போட்டி பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டி பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்துகொள்கிறது. கடந்த 49 வருட கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டி பிரிவில் கலந்துகொள்ளும் முதல் தமிழ்ப் படம் டூ லெட் தான்.. இத் திரையிடல் நேரம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதனால் மறுபடியும் 27 ந்தேதி திரையிட உள்ளார்கள். விருது பெறும் விபரங்கள் 28 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. ’டூ லெட்’ படம் நூறு விழாக்களுக்கு மேல் கலந்துகொள்ளும் என நானே எதிர்பார்க்கவில்லை.. என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படத்தைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுன்னு பாராட்டினார். சர்வதேச விழாக்களில் படத்தை திரையிட்டு வரும் காரணத்தால் இங்கே இன்னும் பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காட்டவில்லை.. வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிட இருக்கிறோம்.. சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை குவிக்கும் இதுபோன்ற படங்களை தியேட்டர்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் சத்யம் தியேட்டர் எங்களுக்கு பக்கபலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்கள்.. நிச்சயம் வணிக ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்” எனக் கூறினார் செழியன்.
சனி அன்றே போன் பண்ணி பதிவு செய்து விட்டபடியால், ஞாயிறு காலை புதிய பயணத்தை தேடி சென்றோம்.என் வீட்டிலிருந்து 8 மணிக்கு கிளம்பி 8 .30 மணிக்கு காரமடை அடைந்தோம்.பின்னர் அங்கிருந்து தோலம்பாளையம் செல்லும் வழியில், தாயனுர் என்ற ஊரிலிருந்து வெள்ளியங்காடு செல்லும் ரோடு பிரிகிறது. அவ்வழியே சென்றால் வெள்ளியங்காடு ஊரை அடையலாம்.இதுதான் அடிவாரம்.முதல் செக்போஸ்ட் நம்மை வரவேற்கிறது .அனுமதி பெற்று மலை யில் பயணிக்கிறோம்.மொத்தம் 10 ஹேர் பின் வளைவுகள் இருக்கின்றன. 30 நிமிட பயணத்தில் பவானி ஆறு செல்லும் பாலம் அடைந்தோம். இந்த பவானி ஆறு சிறுகனாறு என்றும் சொல்லபடுகிறது.அங்கே காலை உணவை முடித்துவிட்டு (தயாராய் கொண்டு சென்றிருந்தோம் ) அங்கிருந்து மீண்டும் மலையில் ஏறி இறங்கினால் இரண்டாவது செக்போஸ்ட் வருகிறது. அங்கேயும் அனுமதி பெற்று பரளி பரிசல் செல்லும் இடத்தினை 10 நிமிடத்தில் அடைந்தோம்.நாங்கதான் முதலில் வந்து சேர்ந்து இருந்தோம்.(நேரம் 10 .20 ) அங்கே உள்ள ஊஞ்சலில் இளைப்பாறினோம்.கொஞ்ச நேரத்தில் ஒரு மகளிர் குழு வேனில் வந்து இறங்கினர்.எங்களின் வறட்சியை போக்கினர்.பின்னர் ஆதிவாசி மகளிர் வந்து சுக்கு காபி கொடுத்தனர்.அதை அருந்தி விட்டு பரிசலில் செல்ல ஆயத்தம் ஆனோம். பரிசல் பயணம் சுகமாய் இருந்தது.பில்லூர் அணை தேக்கதினை காட்டினார்கள்.தண்ணீர் மிகவும் சில்லென இருந்தது.அத்தீகடவு தண்ணீராம்.இதுதான் கோவையின் தாகத்தினை தீர்க்கிறதாம்.கொஞ்ச தூரம் பயணித்ததும் ஒரு காட்டில் இறக்கி விடுகின்றனர். அங்கே ஒய்வு எடுத்தபின் திரும்ப புறப்பட்ட இடத்தினை அடைந்தோம்.கொஞ்ச நேரம் கயிற்று கட்டிலில் ஒய்வு எடுத்து பின் சாப்பிட சென்றோம்.நல்ல உணவினை அளித்தனர்.வெஜ் பிரியாணி, தயிர் சாதம், சப்பாத்தி, களி, கீரை , மீன் குழம்பு, சிப்ஸ் தந்தனர்.
நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய தூதுவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்த போது தமது நற்சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
‘என் இறைவா! உன்னை நான் அறிந்து கொள்ளும் முன் என்னை மரணிக்கச் செய்து விடாதே’ என்று ஆண்டவனிடம் வேண்டினேன். அதற்கு ‘என்னை அறிந்து கொண்டவன் என்றும் மரணிப்பதில்லை’ என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது இறைவன் தன்னுடையதன்றி வேறு ஜீவிதம் இருப்பது பற்றி பொறாமை உடையவனாவான். ஏனெனில் யதார்த்தத்தில் தெய்வ உள்ளமை தான் ஜீவிதம் உள்ளது; யாவையும் கடந்தது. தன் காதலர்கள் தமது இச்சையின் முழு இலக்காகவும் தன்னையே கொள்ள வேண்டுமென்றும், தன்னிலேயே தங்களை அவர்கள் இழக்க வேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறான் பிறவியிலேயே செவிடூமையானவன் பேசுவது எப்படி? அதுபோல் ஆத்மீக விஷயத்தில் செவிடாக படைக்கப்பட்டவர்கள் நபிமார்களாலும் மெய்ஞானிகளாலும் போதிக்கப்பட்ட உண்மைகளைத் தங்கள் உள்ளதால் புரிந்து கொள்ளவோ வெளியிடவோ முடியாதவர்களாவர் இறைவா, நான் என்றென்றும் உன்னுடையவன். என்னை என்னிடம் மீண்டும் தந்துவிடாதே இறைவனுடையவும் அவனது நேசர்களுடையவும் நல்லருளை பெறாதவரை ஒருவன் எத்தனைதான் தெய்வீக தன்மை உடையவனாய் இருப்பினும் அவன் செயல்களின் பட்டியல் இருண்டதாகவே இருக்கும்
"உலகின் சிறந்த காரை கேரேஜில் யாரும் சும்மா நிறுத்தி வைப்பார்களா ?" - இந்திய அணியை விமர்சித்த பிரெட் லீ ! பும்ராவுக்கு மாற்றாக உலகக்கோப்பையில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். Praveen Updated on : 13 October 2022, 10:13 AM ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடமாட்டார் என்று அறிவித்தது பிசிசிஐ. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பங்கேற்பது கடந்த சில நாள்களாகவே பெரிய பேசுபொருளாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவர் உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் பும்ரா.கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னணி பௌலராக அவர் தான் இருக்கிறார். அவர் இல்லாமல் ஆடினால் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் தான் களமிறங்குகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.காயம் காரணமாக விலகிய பும்ராவுக்கு இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அவர் இடத்துக்கு பெரும்பாலும் முகமது சமி தேர்வுசெய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், பும்ராவுக்கு மாற்றாக உலகக்கோப்பையில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உங்கள் வசம் உலகின் சிறந்த கார் உள்ளது. ஆனால், நீங்கள் அதை கேரேஜில் சும்மா நிறுத்தி வைத்துள்ளீர்கள். அப்படி செய்தல் அதனை வைத்திருப்பதில் என்ன பயன்? உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர் இளம் வீரர். சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடியதில்லை. ஆனால் அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். அவரை அணியில் சேர்த்திருக்க வேண்டும். அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவரது பவுலிங் வேற லெவலில் இருக்கும். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பவுலருக்கும், அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு” என அவர் கூறியுள்ளார். Also Read ஆண்கள் விடுதி மாணவர்களின் செயலால் கொதித்தெழுந்த அமைச்சர்கள்..காட்டமாக அறிக்கை விட்ட பிரதமர்..நடந்தது என்ன jasprit bumrah T20 World Cup Umran Malik Trending “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! இனி இவர்களுக்கு T20 போட்டியில் இடம் இல்லை.. BCCI-யின் புதிய திட்டத்தால் மூத்த வீரர்கள் அதிர்ச்சி! காந்தாரா ஏன் தமிழ்நாட்டில் எடுபடவில்லை ? - காரணமும் அதன் பின்னால் உள்ள அரசியலும் ! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் ! Latest Stories அரியவகை 'மோயா மோயா' நோய்.. ஆசியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவமனை சாதனை ! உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !
ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள். ஷஃ’பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துஆக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ஆம் நாளை, ‘ஷப்-ஏ-பராஅத்’ எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள். இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர். இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின், ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். ‘ஷப்-ஏ-பராஅத்’ இல் உள்ள ‘ஷப்’ என்பது அரபிச் சொல் கிடையாது; ‘இரவு’ என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். ‘ஏ’காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு ‘ஷப்-ஏ-பராஅத்’ என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர். எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்). இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும், நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை. நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன: அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை) அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி) ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள். இதை வாசித்தீர்களா? : ஹிஜாப் பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு? இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ) நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும். நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட – ரமலானுக்கு அடுத்தபடியாக – ஷஃ’பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன: “நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ’பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்.(அபூதாவூத், நஸயி). நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பை விடவேமாட்டார்களோ’ என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் ‘நோன்பிருக்க மாட்டர்களோ’ என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ’பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்). அமல்கள் உயர்த்தப்படும் மாதம்: உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! ஷஃ’பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை’ என்று கூறிய போது, நபியவர்கள், “மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ’பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்” என கூறினார்கள். (ஆதாரம்: நஸயி, அஹ்மத்). இதற்கு மாற்றமாக ஷஃ’பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு ‘பித்அத்’ தான காரியமாகும். நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல; துஆச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும். இதை வாசித்தீர்களா? : நோன்பு உங்களைத் தூய்மையுடையோராக்கலாம்! வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நம் மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நம் ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும். இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துஆச் செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும். ரமளானுக்கு ஒரிருநாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ). மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும். அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாகக் குர்ஆன் ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும். அற்புதமான இந்த ஷஃ’பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், மொழிபெயர்ப்பு நாளையொட்டி (செப்டம்பர் 30) தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் மொழிபெயர்ப்பு நாள் விழா இன்று (30.09.2022) கொண்டாடப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் தலைமையில் இவ்விழா தொடங்கியது. அவர் தமது தலைமையுரையில் மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றிய தன்னுடைய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார், இதனைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு நாள் சிறப்புரையாக ‘மொழி வளத்திற்கு மொழிபெயர்ப்பின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு அவர்கள் பேருரையாற்றினார். முன்னதாக நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் வரவேற்புரையாற்றினார், நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியற் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் நன்றி நவின்றார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். படச்செய்தி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மொழிபெயர்ப்பு நாள் விழா 30.09.2022: நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள், நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன், மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு மற்றும் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா.
அனந்த் சதுர்தாஷி நோன்பு இந்து நம்பிக்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விழா அனந்த் ச ud தாஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் ஏராளமான அவதாரங்களின் இறைவன் விஷ்ணுவை நினைவுகூர்கிறது. இந்து பஞ்சாங்கில் பத்ரபாத மாதத்தின் சுக்ல பக்ஷாவின் 14 வது நாளில் வரும் இந்த திருவிழா ஒற்றுமையின் வலிமையையும் பொதுவான சகோதரத்துவத்தையும் கொண்டாடுகிறது. அனந்த் சதுர்தாஷி மீது, விஷ்ணுவுக்கு மரியாதை செலுத்திய பிறகு, அவரது கையில் ஒரு நூல் கட்டப்பட்டுள்ளது. இந்த நூல் பருத்தி அல்லது பட்டு நூலாக இருக்கலாம் மற்றும் அதில் 14 முடிச்சுகள் இருக்க வேண்டும். கணேஷ் விசர்ஜனும் அனந்த் சவுதாஸ் கொண்டாடப்படுகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த விழாவை மிகுந்த உற்சாகத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுகிறது. திருவிழாவில் எல்லோரும் ஒன்றாக ஒலிக்க, ஆண்டவரின் பல ஊர்வலங்களும் வெகுஜனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. வேதவசனங்களின்படி அனந்த் சதுர்தாஷி இந்த திருவிழாவின் விரதம் இந்து பஞ்சாங்கில் பத்ரபாத மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 14 வது நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலைமை திருப்தி அடைய, 14 வது நாள் சூரிய உதய நேரத்திலிருந்து 2 முஹுரத்துக்குப் பிறகு தொடங்க வேண்டும். 2 முஹுரத்துகளின் சூரிய உதயங்களுக்குப் பிறகு சதுர்தாஷி தேதி விழுந்து அதற்கு முன் நிறுத்தப்பட்டால், இதற்கு ஒரு நாள் முன்னதாக அனந்த் சதுர்தாஷியின் திருவிழா கொண்டாடப்பட வேண்டும். திருவிழாவின் முழு ஊர்வலம், வழிபாடு, மரியாதை செலுத்துதல், உண்ணாவிரதம், அனைத்தும் சடங்குகளின் நல்ல அதிர்ஷ்டத்தைத் தக்கவைக்க நாள் முதல் பாதியில் நடக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அந்த கட்டத்தில் அதைச் செய்ய உங்களுக்கு நேரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் அதை நாளின் நடுத்தர கட்டத்தின் 1 வது நேர கட்டத்தில் செய்தால் நல்லது. நாளின் நடுத்தர கட்டத்தின் 1 வது கால கட்டம் ஏழாம் மற்றும் ஒன்பதாவது முஹூரத்திலிருந்து. அனந்த் சதுர்தாஷி பூஜா விதி மற்றும் வ்ரத் அக்னி புராணத்தில், நோன்பைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் முடிவில்லாத வடிவங்களை நினைவுகூர்கிறது. இந்த வழிபாடு நண்பகல் நேரத்தில் செய்யப்படுகிறது; பூஜன் விதி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது: இந்த நாளில், சரியாக குளித்த பிறகு, ஒரு வில் எடுத்து பூஜன் பலிபீடத்தின் மீது ஒரு கலாஷ் வைக்கவும். ஒரு குவளை மீது குஷ்ஷால் செய்யப்பட்ட அஷ்டடல் தாமரையைக் கொண்ட ஒரு கலாஷை நிறுவுவது நிறுவப்படலாம், அல்லது நீங்கள் விரும்பினால் நீங்கள் விஷ்ணுவின் படத்தையும் பயன்படுத்தலாம். இதற்குப் பிறகு குங்குமப்பூ, வெர்மிலியன் மற்றும் மஞ்சள் ஆகியவற்றில் நனைத்து ஒரு நூலைத் தயார் செய்யுங்கள். அதில் 14 முடிச்சுகள் இருக்க வேண்டும். இந்த நூலை விஷ்ணுவின் சிலைக்கு முன்னால் வைக்கவும். இப்போது, ​​ஷோடாஷோப்சார் முறையுடன் நூல் மற்றும் ஆண்டவரின் சிலையை வணங்கி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை உச்சரிக்கவும். அது முடிந்த பிறகு, நீங்கள் உங்கள் கையை சுற்றி புனித நூல் கட்ட வேண்டும். அனந்த் சன்சார் மகாசும்திரே மக்ரான் சம்ப்யுதர் வாசுதேவா. அனந்த்ரூப் வினோஜயஸ்வா ஹரானந்தசூத்ரே நமோ நமஸ்தே. ஆண்கள் அதை இடது கையில் கட்ட வேண்டும் மற்றும் பெண்கள் அதை வலது கையில் சுற்றி அணிய வேண்டும். இது பிராமணர்களுக்கு உணவை வழங்கி, உங்கள் முழு குடும்பத்தினருடனும் பிரசாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அனந்த் சதுர்தாஷியின் முக்கியத்துவம் புராணங்களின்படி, அனந்த் சதுர்தாஷியின் திருவிழா மகாபாரத காவியத்தில் வேர்களைக் கொண்டுள்ளது. இந்த நாள் விஷ்ணுவின் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆண்டவர் தால், வைட்டல், அடல், சுட்டல், தலாட்டல், பாட்டால், ரசாடல், பீ, ஜன, புவா, தட்டு, சத்யா, மஹ் என 14 லாக்ஸை உருவாக்கினார். இவற்றைப் பின்பற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும், அவர் 14 வெவ்வேறு அவதாரங்களின் வடிவத்தில் இந்த மரண உலகிற்கு வந்தார், இது அவருக்கு முடிவில்லாதது என்ற பெயரைக் கொடுத்தது. அவர் தனது மக்களையும் அவரது படைப்பையும் காப்பாற்றியதை அவர் அறிந்திருந்தார், அதற்காக இந்த அவதாரங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆகையால், அனந்த் சதுர்தாஷியின் நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் நீங்கள் உருவாக்கத்தின் ஆண்டவரை மகிழ்விக்க முடியும், மேலும் அவரது சிறந்த ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இந்த நாளில் கடைபிடிக்கப்படும் விரதங்களும் ஒரு முக்கிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இவையெல்லாம் அவரைப் பிரியப்படுத்தி, ஆனந்தமும் மனநிறைவும் நிறைந்த நித்திய வாழ்க்கையை உங்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் நோன்புடன், எந்தவொரு நபரும் விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை ஓதினால், அவருடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், மேலும் அவர் விரும்புவதை இறைவனிடமிருந்து பெறுகிறார் என்றும் நம்பப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், செல்வாக்கு மற்றும் செல்வத்தை அடைய இந்த உண்ணாவிரதம் செய்யப்படுகிறது. ஏராளமான பணம், மகிழ்ச்சி மற்றும் குழந்தைகள் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை மனிதனை தனது மரண உயிர்வாழ்வில் ஆண்டவரின் ஆசீர்வாதங்களைத் தேட ஈர்க்கிறது. இந்த விரதம் இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவுகிறது. இந்த நாளில் விஷ்ணுவின் நாட்டுப்புறக் கதைகள் குடும்ப உறுப்பினர்களால் கேட்கப்படுகின்றன. மகிழ்ச்சி மற்றும் குழந்தைகள் போன்றவை மனிதனின் உயிர்வாழ்வில் ஆண்டவரின் ஆசீர்வாதங்களைத் தேட மனிதனை ஈர்க்கின்றன. இந்த விரதம் இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவுகிறது. இந்த நாளில் விஷ்ணுவின் நாட்டுப்புறக் கதைகள் குடும்ப உறுப்பினர்களால் கேட்கப்படுகின்றன. மகிழ்ச்சி மற்றும் குழந்தைகள் போன்றவை மனிதனின் உயிர்வாழ்வில் ஆண்டவரின் ஆசீர்வாதங்களைத் தேட மனிதனை ஈர்க்கின்றன. இந்த விரதம் இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவுகிறது. இந்த நாளில் விஷ்ணுவின் நாட்டுப்புறக் கதைகள் குடும்ப உறுப்பினர்களால் கேட்கப்படுகின்றன. அனந்த் சதுர்தாஷியைச் சுற்றியுள்ள பழம்பெரும் கதைகள் மகாபாரத காவியத்தில் எடுக்கப்பட்ட தகவல்களின்படி, க aura ரவர்கள் பாண்டவர்களை கேமிங்கில் அடித்து, அவர்களுக்கு எதிராக சுழலும் மற்றும் ஏமாற்றும் செயலில் தங்கள் பின்னால் சென்றனர். இதற்குப் பிறகு, பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்தையும், செல்வத்தையும், எல்லா ஆடம்பரங்களையும் இழந்து, வனாந்தரத்தில் நாடுகடத்தப்பட்ட காலத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த காலகட்டத்தில், அவர்கள் அதைப் பெறுவதற்கு அதிக வேதனையையும் கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரு நல்ல நாள், கிருஷ்ணர் காட்டில் பாண்டவர்களை சந்திக்க சென்றார். பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் அவரை நல்ல மரியாதையுடன் வரவேற்ற பிறகு, ஒரு வழியைக் கேட்டார், இதன் மூலம் அவர்கள் சரியான பாதையில் திரும்பி வந்து இழந்த சாம்ராஜ்யத்தையும் செல்வத்தையும் மரியாதையுடன் திரும்பப் பெறலாம். இதைக் கேட்ட இறைவன் அவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா தீங்குகளையும் தீர்க்கவும், இதயத்தின் விருப்பத்தை நிறைவு செய்யவும் ஒரு மருந்தைக் கொடுத்தான். இந்த தீர்வு அனந்த் சதுர்தாஷியின் விரதமாகும், இது ஆறுதலின் ஒரே வழங்குநரான விஷ்ணுவை நினைவுகூர்கிறது. இந்த நோன்பைக் கடைப்பிடித்து, விஷ்ணுவுக்கு அவரது மனைவி மற்றும் சகோதரர்களுடன் மரியாதை செலுத்துமாறு அவர் அறிவுறுத்துகிறார். இதைக் கேட்ட யுதிஷ்டிரா, அனந்த் யார் என்று விளக்குமாறு கிருஷ்ணரிடம் கேட்டார். பகவான் அனந்த் விஷ்ணுவின் மற்றொரு அவதாரம் என்பதை அவருக்கு தெரியப்படுத்த கிருஷ்ணர் சிறந்த தகவல்களைப் பெற்றார். விஷ்ணு பகிரங்கமாக ஷேஷ்நாக் மீது சதுர்மாஸில் தங்கியிருக்கிறார். வாமானின் அவதாரத்தில் இருந்த அனந்த் ஆண்டவர் மூன்று பக்கங்கள் வழியாக வெறும் 2 பக்கங்களில் சென்றார். அவரது ஆரம்பம், அவரது முடிவு பற்றி யாருக்கும் தெரியாது, அது எல்லையற்ற என்ற பெயரால் அழைக்கப்பட்டு அறியப்பட்ட ஒரு முக்கிய காரணம். அவரை வணங்குவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொடுத்த துயரங்கள் மற்றும் பிரச்சினைகள் அனைத்தும் நின்றுவிடும், மேலும் நீங்கள் எப்போதும் விரும்பிய ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும். கதை முடிந்ததும், யுதிஷ்டிரா தனது குடும்பத்தினருடன் இந்த நோன்பைப் பார்ப்பதாக உறுதியளித்தார், அது முடிந்ததும் அவர் இழந்த ராஜ்யத்தையும் செல்வத்தையும் திரும்பப் பெற முடிந்தது.
இவைகளை ஒன்றிரண்டாக இடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இவை மூழ்கும் வரை ஆடாதொடை இலையை இடித்து சாறு பிழிந்து இந்த சாற்றினை இந்த கலவையில் விட்டு இதை ஒரு நாள் ஊறவைத்து மறுநாள் வெயிலில் வைத்து உலர்த்தி பொடி செய்து கொண்டு அதன்பிறகு இந்த மூலிகை பொடியை இட்லி பாத்திரத்தில் வைத்து பாத்திரத்தில் பசும்பால் மற்றும் தண்ணீர் சமமாக கலந்து இதிலே ஊற்றி இதை பிட்டவியல் செய்து கொண்டு மீண்டும் இதை வெயிலில் வைத்து உலர்த்தி இடித்து துணியிலே சலித்து வஸ்திரகாயம் செய்து கொண்டு இந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும் ஆஸ்துமா நோய் குணமாகும் 2 தொண்டையில் வளரும் சதை வளர்ச்சி குணமடைய வில்வ இலை துளசி இலை இரண்டையும் தனித்தனியாக இடித்து சாறுபிழிந்து வகைக்கு நூறு மில்லி சாறு பிழிந்து இதனுடன் நல்லெண்ணெய் இருநூறு மில்லி சேர்த்து இதை அடுப்பிலிட்டு மர விறகால் லேசான தீயில் எரித்து மூலிகையின் சாறு சுண்டி எண்ணெய்யானது தைல பதத்திற்கு வரும் பொழுது இந்த தைலத்தை இறக்கி வைத்துக்கொண்டு தினமும் தலைக்குத் தேய்க்கும் எண்னெய்க்கு பதிலாக இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து வர வேண்டும் மேலும் இதே எண்ணையை ஒரு ஸ்பூன் எடுத்து வாயிலிட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்க வர தொண்டையில் வளரும் சதை வளர்ச்சி குணமாகும் சுவாசிக்க ஏற்படும் சிரமம் நீங்கும் இந்த எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறலாம் இந்த மூலிகை எண்ணெயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தலைக்கு தடவி வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மூக்கடைப்பு எனும் பீனிச நோய் மற்றும் தொண்டையில் தசை வளர்ந்து வீக்கம் உண்டாகி சுவாச தொந்தரவை தரும் டான்சில் எனும் பெரிய நோய்களையும் வராமல் தடுக்கும் வைத்திய முறை இது மூக்கடைப்பு நீங்க மூலிகை தைலம் வில்வ இலையை இடித்து சாறு பிழிந்து இதில் இருநூறு மில்லி சாறு எடுத்து இதை இருநூறு மில்லி நல்லெண்ணெயில் கலந்து லேசான தீயில் எரித்து மூலிகைச்சாறு சுண்ட தைலம் காய்ச்சி கொண்டு இந்த தைலத்தை வாரத்திற்கு இரண்டு நாட்கள் தலைக்கு தடவி வெண்ணீர் வைத்து குளித்து வர சுவாச தொந்தரவை தரும் மூக்கடைப்பு நீங்கும் கலைக்கு அரைப்பாக சீயக்காய் தூள் தேய்த்து குளிக்க வேண்டும் சுவாசம் சீராக நடைபெற ஒரு எளிய வைத்தியம் சுக்கை இடித்து பொடி செய்து இதன் எடைக்கு சமமாக சீனா கற்கண்டை இடித்து தூள் செய்து இதனோடு கலந்து இதில் இரண்டு கிராம் எடுத்து ஒரு இளநீரில் இதை போட்டு கலக்கி காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர சுவாச தொந்தரவுகள் நீங்கும் மேலும் நெஞ்சுவலி விலா எலும்பை பற்றிய குத்தல் வலி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சினையால் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும் இதே பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர சுவாசம் சீராக நடைபெறும். சுவாசம் சார்ந்த நோய்கள் வருவதை தடுத்து நிறுத்தும்
و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَمْرَو بْنَ أَوْسٍ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ ‏ ‏دَاوُدَ ‏ ‏كَانَ يَصُومُ نِصْفَ الدَّهْرِ وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صَلَاةُ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏كَانَ يَرْقُدُ ‏ ‏شَطْرَ ‏ ‏اللَّيْلِ ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْقُدُ آخِرَهُ يَقُومُ ثُلُثَ اللَّيْلِ بَعْدَ ‏ ‏شَطْرِهِ ‏ ‏قَالَ ‏ ‏قُلْتُ ‏ ‏لِعَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏أَعَمْرُو بْنُ أَوْسٍ ‏ ‏كَانَ يَقُولُ يَقُومُ ثُلُثَ اللَّيْلِ بَعْدَ ‏ ‏شَطْرِهِ ‏ ‏قَالَ نَعَمْ “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஆண்டில் பாதி நாட்கள் நோன்பு நோற்பார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுதுவிட்டுப் பின்னர் இரவின் இறுதிப் பகுதியில் உறங்குவார்கள். இரவின் பாதி நேரம் கழிந்த பின்னர் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம் நின்று தொழுவார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) குறிப்பு : இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்), “நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், ‘தாவூத் (அலை) இரவில் பாதி நேரம் கழிந்த பின் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம்வரை நின்று வழிபடுவார்கள்’ என்று கூறுபவர் அம்ரு பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களா? என்று கேட்டேன். அதற்கு அம்ரு பின் தீனார் (ரஹ்), ‘ஆம்’ என்றார்கள்” என்பதாகக் கூறுகின்றார். ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1969 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1971 abdrahuman ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
தொழில்துறை மின்னணுவியல் எலெக்ட்ரானிக்ஸ் பயிற்சி மீட்டர் மற்றும் சோதனையாளர்கள் மோட்டார் கட்டுப்பாட்டாளர் சூரியக் கட்டுப்பாட்டாளர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பேட்டரி சார்ஜர்கள் டிரான்ஸ்மிட்டர் சுற்றுகள் இலவச ஆற்றல் வீட்டு மின் சுற்றுகள் அலங்கார விளக்கு (தீபாவளி, கிறிஸ்துமஸ்) டைமர் மற்றும் தாமத ரிலே மின் ஆர்மேச்சர் என்றால் என்ன? வரைபடம் மற்றும் பயன்பாடுகளுடன் பணிபுரிதல் முதலாவதாக ஆர்மேச்சர் 19 ஆம் நூற்றாண்டில் காந்தக் காவலர்களால் பயன்படுத்தப்பட்டது. தொடர்புடைய உபகரண பாகங்கள் ஒரு மின் மற்றும் இயந்திர அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகின்றன. நிச்சயமாக பிரிக்கப்பட்டாலும், இந்த இரண்டு செட் சொற்களும் தொடர்ந்து இதேபோல் பயன்படுத்தப்படுகின்றன, இதில் ஒரு மின் சொல் மற்றும் ஒரு இயந்திர சொல் ஆகியவை அடங்கும். போன்ற சிக்கலான இயந்திரங்களுடன் பணிபுரியும் போதெல்லாம் குழப்பத்திற்கு இது காரணமாக இருக்கலாம் தூரிகை இல்லாத மின்மாற்றிகள் . பெரும்பாலானவற்றில் ஜெனரேட்டர்கள் , ரோட்டரின் ஒரு பகுதி புலம் காந்தம், அது செயலில் இருக்கும், அதாவது சுழலும், அதாவது ஸ்டேட்டரின் ஒரு பகுதி செயலற்றதாக இருக்கும் ஆர்மேச்சர் ஆகும். ஜெனரேட்டர்கள் மற்றும் மோட்டார்கள் இரண்டையும் ஒரு செயலற்ற ஆர்மேச்சர் மற்றும் செயலில் (சுழலும்) புலம் மூலம் வடிவமைக்க முடியும், இல்லையெனில் செயலில் உள்ள ஆர்மேச்சர் செயலற்ற புலமாக இருக்கும். ஒரு நிலையான காந்தத்தின் தண்டு துண்டு இல்லையெனில் மின்காந்தம், அதே போல் ஒரு சோலெனாய்டின் நகரும் இரும்புத் துண்டு, குறிப்பாக பிந்தையது சுவிட்ச் அல்லது ரிலே என செயல்பட்டால், அதை ஆர்மெச்சர்கள் என்று குறிப்பிடலாம். இந்த கட்டுரை ஆர்மேச்சர் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் அதன் பயன்பாடுகளுடன் செயல்படுவதையும் விவாதிக்கிறது. ஆர்மேச்சர் என்றால் என்ன? ஒரு ஆர்மேச்சரை மின்சார இயந்திரத்தில் மின்சாரம் உருவாக்கும் கூறு என வரையறுக்கலாம், அங்கு ஆர்மேச்சர் சுழலும் பகுதியாக இருக்கலாம், இல்லையெனில் இயந்திரத்தில் ஒரு நிலையான பகுதியாக இருக்கும். காந்தப் பாய்ச்சலுடன் ஆர்மெச்சரின் தொடர்பு காற்றின் இடைவெளியில் செய்யப்படலாம், புல உறுப்பு எந்தவொரு நிலையான காந்தங்களையும் சேர்க்கலாம், மின்காந்தங்கள் இருமடங்கு ஊட்டப்பட்ட மின்சார இயந்திரம் என்று அழைக்கப்படும் மற்றொரு ஆர்மேச்சர் போன்ற ஒரு சுருள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆர்மேச்சர் எப்போதுமே ஒரு நடத்துனரைப் போலவே இயங்குகிறது, புலம் மற்றும் இயக்க திசையை நோக்கி இயல்பாக சாய்ந்து, முறுக்கு இல்லையெனில் கட்டாயப்படுத்துகிறது. தி ஆர்மேச்சர் வரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது. ஆர்மேச்சர் ஒரு ஆர்மெச்சரின் முக்கிய பங்கு பல நோக்கம் கொண்டது. புலம் முழுவதும் மின்னோட்டத்தை கடத்துவதே முதன்மைப் பாத்திரமாகும், எனவே செயலில் உள்ள எந்திரத்திற்குள் தண்டு முறுக்குவிசை உருவாக்குகிறது, இல்லையெனில் ஒரு நேரியல் இயந்திரத்தில் வலிமை. ஒரு ஆர்மெச்சரின் இரண்டாவது பங்கு ஒரு உற்பத்தி ஆகும் ஈ.எம்.எஃப் (எலக்ட்ரோமோட்டிவ் ஃபோர்ஸ்) . இதில், ஒரு ஈ.எம்.எஃப் ஆர்மெச்சரின் உறவினர் இயக்கம் மற்றும் புலம் ஆகியவற்றுடன் ஏற்படலாம். இயந்திரம் ஒரு மோட்டாராகப் பயன்படுத்தப்படுவதால், ஈ.எம்.எஃப் ஒரு ஆர்மெச்சரின் மின்னோட்டத்தை எதிர்க்கும் மற்றும் மின்சக்தியை முறுக்கு வடிவத்தில் இருக்கும் இயந்திரமாக மாற்றுகிறது, இறுதியாக தண்டு வழியாக பரவுகிறது. “ஒரு எல்சிடி டிவி எப்படி வேலை செய்கிறது ” இயந்திரம் ஒரு ஜெனரேட்டரைப் போல பயன்படுத்தப்படும்போதெல்லாம், ஆர்மேச்சர் எலக்ட்ரோமோட்டிவ் சக்தி ஒரு ஆர்மெச்சரின் மின்னோட்டத்தை இயக்குகிறது, அதே போல் தண்டின் இயக்கம் மின்சக்தியாக மாற்றப்படும். ஜெனரேட்டரில், உற்பத்தி செய்யப்படும் சக்தி ஸ்டேட்டரிலிருந்து எடுக்கப்படும். ஒரு வளர்ப்பாளர் முக்கியமாக திறப்பு, மைதானம் மற்றும் குறும்படங்களுக்கான ஆர்மேச்சரை உறுதிப்படுத்த பயன்படுகிறது. ஆர்மேச்சர் கூறுகள் கோர், முறுக்கு, கம்யூட்டேட்டர் மற்றும் தண்டு போன்ற கூறுகளின் எண்ணிக்கையுடன் ஒரு ஆர்மெச்சரை வடிவமைக்க முடியும். ஆர்மேச்சர் பாகங்கள் முக்கிய தி ஆர்மேச்சர் கோர் லேமினேஷன்கள் என பெயரிடப்பட்ட பல மெல்லிய உலோக தகடுகளுடன் வடிவமைக்க முடியும். லேமினேஷன்களின் தடிமன் தோராயமாக 0.5 மி.மீ ஆகும், மேலும் இது ஆர்மேச்சர் வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட அதிர்வெண்ணைப் பொறுத்தது. உலோக தகடுகள் ஒரு புஷ் மீது முத்திரை குத்தப்படுகின்றன. அவை வட்ட வடிவத்தில் மையத்திலிருந்து முத்திரையிடப்பட்ட ஒரு துளை மூலம் உள்ளன, அதே நேரத்தில் தண்டு அழுத்தும், அதே போல் சுருள்கள் இறுதியாக உட்கார்ந்திருக்கும் இடத்தின் விளிம்பில் முத்திரையிடப்பட்ட இடங்களும். மையத்தை உருவாக்க உலோக தகடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. மையத்தில் வெப்பம் இருக்கும்போது இழந்த ஆற்றலின் தொகையை உற்பத்தி செய்ய எஃகு துண்டுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அடுக்கப்பட்ட உலோக தகடுகளால் மையத்தை உருவாக்க முடியும். ஆற்றல்களின் இழப்பு இரும்பு இழப்புகள் என்று அழைக்கப்படுகிறது, அவை எடி நீரோட்டங்களால் ஏற்படுகின்றன. சுழலும் காந்தப்புலங்களின் காரணமாக அவை உலோகத்தில் நிமிட திருப்புதல் காந்தப்புல வடிவங்களாக இருக்கின்றன, அவை அலகு இயங்கும் போதெல்லாம் காணலாம். உலோகத் தகடுகள் எடி நீரோட்டங்களைப் பயன்படுத்தினால், அவை ஒரே விமானத்தில் உருவாகலாம், அத்துடன் இழப்புகளைக் கணிசமாகக் குறைக்கின்றன. முறுக்கு முறுக்கு செயல்முறை தொடங்குவதற்கு முன், லேமினேட் கோர் மூலம் தொடர்பு கொள்ளும் ஸ்லாட்டுகளுக்குள் செப்பு கம்பியிலிருந்து கோர் ஸ்லாட்டுகள் பாதுகாக்கப்படும். சுருள்கள் ஆர்மேச்சர் ஸ்லாட்டுகளில் வைக்கப்படுகின்றன, அதே போல் சுழற்சியில் கம்யூட்டேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆர்மேச்சர் வடிவமைப்பின் அடிப்படையில் இதை பல வழிகளில் செய்யலாம். ஆயுதங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன, அதாவது மடியில் காயம் ஆர்மேச்சர் அத்துடன் அலை காயம் ஆர்மேச்சர் . ஒரு மடியில் காயத்தில், ஒரு சுருளின் இறுதி முனை ஒரு பரிமாற்றியின் பகுதியையும், அருகிலுள்ள சுருளின் முதன்மை முடிவையும் நோக்கி இணைக்கப்பட்டுள்ளது. ஒரு அலை காயத்தில், சுருள்கள் இரண்டு முனைகள் கம்யூட்டேட்டரின் பிரிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கும், அவை துருவங்களுக்கிடையில் சிறிது தூரத்தால் பிரிக்கப்படுகின்றன. இது தூரிகைகள் மத்தியில் முறுக்குகளுக்குள் மின்னழுத்தங்களை வரிசைப்படுத்த அனுமதிக்கிறது. இந்த வகையான முறுக்கு ஒரு ஜோடி தூரிகைகள் மட்டுமே தேவை. முதல் ஆர்மேச்சரில், பாதைகளின் எண்ணிக்கை துருவங்களின் எண்ணிக்கையையும் தூரிகைகளையும் சமப்படுத்துகிறது. சில ஆர்மேச்சர் வடிவமைப்புகளில், அவை ஒரே மாதிரியான ஸ்லாட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு சுருள்களைக் கொண்டிருக்கும், அவை அருகிலுள்ள கம்யூட்டேட்டர் பிரிவுகளுடன் இணைக்கப்படுகின்றன. சுருள் முழுவதும் தேவையான மின்னழுத்தம் அதிகமாகக் கருதப்பட்டால் இதைச் செய்யலாம். மூன்று தனித்தனி பிரிவுகளுக்கு மேல் மின்னழுத்தத்தை விநியோகிப்பதன் மூலம் சுருள்கள் ஒரே ஸ்லாட்டில் இருக்கும், ஸ்லாட்டில் புலத்தின் வலிமை அதிகமாக இருக்கும், இருப்பினும், இது கம்யூட்டேட்டருக்கு மேல் எழுவதைக் குறைக்கும், அத்துடன் சாதனத்தை மேலும் திறமையாக்கும். பல ஆயுதங்களில் ஸ்லாட்டுகளும் முறுக்கப்பட்டன, ஒவ்வொரு லேமினேஷனும் ஓரளவுக்கு வெளியே இருப்பதால் இதை அடையலாம். கோகிங் குறைக்க இது செய்யப்படலாம், அதே போல் ஒன்றிலிருந்து மற்றொரு துருவத்திற்கு ஒரு நிலை புரட்சியை வழங்கவும் முடியும். “நேரடி மின்னோட்டம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது ” கம்யூட்டரேட்டர் தி பரிமாற்றி தண்டுக்கு மேல் தள்ளப்படுகிறது, அதே போல் இது மையத்திற்கு ஒத்த ஒரு கரடுமுரடான முழங்காலால் பிடிக்கப்படுகிறது. கம்யூட்டேட்டரின் வடிவமைப்பை செப்பு கம்பிகளைப் பயன்படுத்தி செய்ய முடியும், மேலும் ஒரு இன்சுலேடிங் பொருள் பட்டிகளைப் பிரிக்கும். பொதுவாக, இந்த பொருள் ஒரு தெர்மோசெட் பிளாஸ்டிக் ஆகும், இருப்பினும் பழைய ஆயுதங்களில் தாள் மைக்கா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுருளிலிருந்தும் கம்பிகள் ஸ்லாட்டுகளிலிருந்து தோன்றும், அதே போல் கம்யூட்டேட்டர் பட்டிகளுடன் இணைக்கும் என்பதால், தண்டுக்கு மேல் தள்ளும் போதெல்லாம் கம்யூட்டேட்டரை கோர் ஸ்லாட்டுகளால் துல்லியமாக இணைக்க வேண்டும். காந்த சுற்று திறமையாக வேலை செய்ய, அது அவசியம் ஆர்மேச்சர் சுருள் இது இணைக்கப்பட்டிருக்கும் கம்யூட்டேட்டர் பட்டியில் இருந்து ஒரு துல்லியமான கோண இடப்பெயர்ச்சியைக் கொண்டுள்ளது. தண்டு தி ஒரு ஆர்மெச்சரின் தண்டு இரண்டு தாங்கு உருளைகள் மத்தியில் பொருத்தப்பட்ட ஒரு வகையான கடின தடி அதன் மீது வைக்கப்பட்டுள்ள கூறுகளின் அச்சை விவரிக்கிறது. எஞ்சினுடன் தேவையான முறுக்குவிசை அனுப்ப இது போதுமானதாக இருக்க வேண்டும் & சமநிலையற்ற சில சக்திகளைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருக்கும். ஹார்மோனிக் விலகலுக்கு, நீளம், வேகம் மற்றும் தாங்கி புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ஒரு ஆர்மேச்சர் பலவற்றை வடிவமைக்க முடியும் முக்கிய கூறுகள் அதாவது கோர், முறுக்கு, தண்டு மற்றும் கம்யூட்டேட்டர். “ஒரு மல்டிமீட்டரை உருவாக்குவது எப்படி ” ஆர்மேச்சர் செயல்பாடு அல்லது ஆர்மேச்சர் வேலை இருவரின் தகவல்தொடர்பு காரணமாக ஆர்மேச்சர் சுழற்சி ஏற்படலாம் காந்தப்புலங்கள் . புலம் முறுக்கு மூலம் ஒரு காந்தப்புலத்தை உருவாக்க முடியும், அதேசமயம் ஆர்மேச்சருடன் இரண்டாவது தயாரிக்கப்படலாம், அதே சமயம் தூரிகைகளை நோக்கி மின்னழுத்தம் கம்யூட்டேட்டருடன் தொடர்பு கொள்ளலாம். ஒரு ஆர்மெச்சரை முறுக்குவதன் மூலம் தற்போதைய சப்ளை செய்யும் போதெல்லாம், அது ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது. புல சுருள் மூலம் உருவாக்கப்பட்ட புலத்தால் இது வரிக்கு வெளியே உள்ளது. இது ஒரு துருவத்தை நோக்கிய ஈர்ப்பு சக்தியையும் மற்றொன்றிலிருந்து விரட்டலையும் ஏற்படுத்தும். கம்யூட்டேட்டர் தண்டுடன் இணைக்கப்படும்போது, ​​அது இதேபோன்ற அளவோடு நகரும், அதே போல் துருவத்தையும் செயல்படுத்துகிறது. ஆர்மேச்சர் தொடர்ந்து துருவத்தைத் துரத்துகிறது. தூரிகைகளுக்கு மின்னழுத்தம் வழங்கப்படாவிட்டால், புலம் உற்சாகமாகிவிடும், அத்துடன் ஆர்மேச்சர் இயந்திரத்தனமாக இயக்கப்படும். பயன்படுத்தப்படும் மின்னழுத்தம் ஏ.சி ஆகும், ஏனெனில் அது நெருங்கி, துருவத்திலிருந்து பாய்கிறது. இருப்பினும், கம்யூட்டேட்டர் தண்டுடன் தொடர்புடையது மற்றும் துருவமுனைப்பை அடிக்கடி செயல்படுத்துகிறது, ஏனெனில் அது சுழல்கிறது, இது உண்மையான வெளியீடு டி.சி.யில் தூரிகைகள் முழுவதும் கவனிக்க முடியும். ஆர்மேச்சர் முறுக்கு மற்றும் ஆர்மேச்சர் எதிர்வினை தி ஆர்மேச்சர் முறுக்கு மின்னழுத்தத்தைத் தூண்டக்கூடிய முறுக்கு. இதேபோல், புலம் முறுக்கு என்பது முறுக்கு வழியாக மின்னோட்டம் பாயும் போதெல்லாம் பிரதான புலம் பாய்ச்சலை உருவாக்க முடியும். ஆர்மேச்சர் முறுக்கு சில அடிப்படை சொற்களைக் கொண்டுள்ளது, அதாவது திருப்பம், சுருள் மற்றும் முறுக்கு. ஆர்மேச்சர் எதிர்வினை என்பது முக்கிய புலம் பாய்வின் மேல் உள்ள ஆர்மேச்சர் பாய்வின் விளைவாகும். பொதுவாக, தி டிசி மோட்டார் ஆர்மேச்சர் முறுக்கு மற்றும் புலம் முறுக்கு போன்ற இரண்டு முறுக்குகள் அடங்கும். புலம் முறுக்குதலைத் தூண்டும்போதெல்லாம், அது ஆர்மேச்சரால் இணைக்கும் ஒரு பாய்ச்சலை உருவாக்குகிறது, மேலும் இது ஒரு emf ஐ ஏற்படுத்தும், எனவே ஆர்மெச்சரில் மின்னோட்டத்தின் ஓட்டம். ஆர்மேச்சரின் பயன்பாடுகள் ஒரு ஆர்மெச்சரின் பயன்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன. மின்சாரம் தயாரிக்க மின்சார இயந்திரத்தில் ஆர்மேச்சர் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மேச்சரை ரோட்டார் இல்லையெனில் ஸ்டேட்டராகப் பயன்படுத்தலாம். இன் பயன்பாடுகளுக்கான மின்னோட்டத்தை கண்காணிக்க இது பயன்படுகிறது டிசி மோட்டார் . இதனால், இது எல்லாமே ஒரு ஆர்மெச்சரின் கண்ணோட்டம் இதில் ஒரு ஆர்மேச்சர், கூறுகள், வேலை செய்தல் மற்றும் பயன்பாடுகள் ஆகியவை அடங்கும். மேற்சொன்ன தகவல்களிலிருந்து, ஒரு ஆர்மேச்சர் என்பது மின்சார இயந்திரத்தில் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய அங்கமாகும் என்று நாம் முடிவு செய்யலாம். இது சுழலும் பகுதியிலோ இல்லையெனில் இயந்திரத்தின் நிலையான பகுதியிலோ இருக்கலாம். உங்களுக்கான கேள்வி இங்கே, ஆர்மேச்சர் எவ்வாறு செயல்படுகிறது ?
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் September 2008 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! Tamil Unicode / English Search சிறுகதை < Prev | Index | Next > தமிழ் வகுப்பு எலி தந்த வலி - லதா | செப்டம்பர் 2008 | Share: திருவல்லிக்கேணியின் சந்து வீடுகளில் வளர்ந்த எனக்கு, எலி என்றால் ஏதோ அங்கங்கே ஓடும்; பொறியில் மசால் வடை வைத்தால் மக்குத்தனமாக மாட்டிக் கொள்ளும்; அதை அப்பா கூவக் கரையிலோ, பீச்சிலோ விட்டு விடுவார்--இதுதான் நான் அறிந்த எலி. பிறகு திருமணமாகி இரு சிறிய குழந்தைகளுடன் பாஸ்டன் நகருக்கு வந்து சேர்ந்த எனக்கு, எங்கள் நண்பரின் பத்து வயது மகன் அவனுடைய அமெரிக்க நண்பனின் வெள்ளெலியைக் காணாமல் போனதற்காக, இருவருமாகச் சேர்ந்து தேடி ஊரையே ரணகளப்படுத்தியது, வெகு வேடிக்கையாகத் தோன்றியது. வயிறு வலிக்கச் சிரித்தேன். பின்னாளில் நடக்கப்போவது தெரியாமல்... விளக்கைப் போட்டுப் பார்த்தால் இதற்கெல்லாம் காரண கர்த்தாவான அந்த வெள்ளெலி கிடுகிடுவென்று தன்னுடைய சக்கரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது! என்னுடைய மக்கள் வளர்ந்து பள்ளிப்பருவம் அடைந்ததும் வந்தது வம்பு! பள்ளி ஆசிரியர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், புத்தகங்களுமாகச் சேர்ந்து 'வளர்ப்புப் பிராணி' என்றால் அழகான நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், குண்டு குண்டு கண்ணோடு வண்ணப் பறவைகள் என்று ஆசைகாட்ட, எங்கள் பிள்ளைகள் தாங்களும் கண்டிப்பாக ‘செல்லப் பிராணி' வளர்க்க வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சாம, பேத, தான தண்டங்களைக் கையாண்டும், அவர்களைச் சமாளிக்க முடியாததால், கடைசியில் (எப்பொழுதும் போல) நாங்கள் சரண்டர் ஆகி, வளர்ப்புப் பிராணி வாங்கச் சம்மதித்தோம். என்ன வளர்க்கலாம்? என்னுடைய விருப்பம் மீன். அதை ஒரு சின்னத் தொட்டியில் போட்டு, தினமும் துளி சாப்பாட்டைப் போட்டால் போதும். தூய்மைப்படுத்தும் வேலை குறைவு. அங்கேயிங்கே வீட்டுக்குள் ஓடாது. என் மகளோ, இந்தக் காரணங்களுக்காகவே மீன் வாங்கக்கூடாது நாயோ, பூனையோ வேண்டும் என்றாள். மகனும் மீன் என்றால் நாங்கள் விளையாட முடியாது. குறைந்த பட்சம் குருவியாவது வேண்டும் என்றான். பேச்சு வார்த்தைகளின் இறுதிச்சுற்றில் வெள்ளெலி வாங்குவது என்று முடிவாகியது. நான் வீட்டில் வேலையாக இருந்ததால் என் கணவரும், குழந்தைகளுமாக வளர்ப்புப் பிராணி விற்கும் கடைக்குச் சென்றார்கள். சிறிது நேரத்தில் தொலைபேசியில் என் கணவர் கோபமாக 'உன் பசங்களுக்கு எலியோ புலியோ நீதான் வாங்கணும். என்னால் முடியாது' என்றார். எனக்குத் தலைகால் புரியவில்லை. ஓடினேன் கடைக்கு. அங்கே கடை வாசலில் மூவரும் மூன்று திசைகளைப் பார்த்தபடி கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். என்ன விஷயம் என்றால், என் கணவருக்கு ஊறும் பிராணிகளைக் கண்டால் சிறிது (பயம் இல்லை) அதைரியம். கண்ணாடிப் பெட்டியில் ஓணானைப் பார்த்த அவருக்கு திகில். கொஞ்சம் தள்ளி இன்னொரு பெட்டியில் பாம்பு. போதாதா? கடைசியில் எலியைப் பார்ப்பதற்குள், 'அப்படி என்ன வளர்ப்புப் பிராணி வேண்டி இருக்கிறது. ஒரு மண்ணும் வேண்டாம் போ' என்று கூறிவிட்டார். அதனால் வந்தது ரகளை, எனக்கு போன். எல்லோரையும் சமாதானப்படுத்தி, என் கணவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நானும் குழந்தைகளும் கடைக்குள் நுழைந்தோம். அவர்களுக்குப் பிடித்த நிறத்தில் எலியை வாங்கிக் கொண்டு, அதன் விலையைப் போல பத்து மடங்கு அதிகமாக அதற்கு வீடு, விளையாட்டுச் சாமான்கள்(?), தண்ணீர் பாட்டில், பந்து இவற்றை (மூக்கால் அழுது கொண்டே) வாங்கினேன். போதாததற்கு அதற்கு தனிச்சாப்பாடு, படுக்க வசதியாக வைக்கோல் என்று வகை வகையாக வாங்கிக் கொண்டு வந்தோம். வீட்டுக்கு வந்ததும் ஒரே மூச்சில் அத்தனையும் சரி செய்து எலியை அதன் கூண்டுக்குள் விட்டதும், ஏதோ பெண்ணுக்குக் கல்யாணம் முடித்து, அவளை மாமியார் வீட்டில் விட்டது போன்ற அலுப்பு எனக்கு. ஆனால் என் மகளின் பூரித்த முகத்தைப் பார்த்ததும் அலுப்பு பறந்துவிட்டது. சரி, ஏதோ இந்தமட்டும் அந்த எலி அங்கே இங்கே ஓடாமல் ஒரு கூண்டுக்குள்ளேயே ஓடப் போகிறது என்று பெரிய கனவு கண்டு கொண்டிருந்தேன். அன்று இரவு படுத்த சிறிது நேரத்திற்குள், சடசடவென்று ஏதோ ஓடும் சத்தத்தைக் கேட்டதும், ஐயையோ திருடனோ என்று பயந்து, சாமியை நினைத்துக்கொண்டு, விளக்கைப் போட்டுப் பார்த்தால் இதற்கெல்லாம் காரண கர்த்தாவான அந்த வெள்ளெலி கிடுகிடுவென்று தன்னுடைய சக்கரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது! இந்தியாவிலிருந்து வரும் வாராந்திர போன்கால்களில் எல்லாம் எங்களை நலம் விசாரித்தார்களோ இல்லையோ, வெள்ளெலி சௌக்கியமா என்று கேட்கத் தவறவில்லை. பிறகு எங்கள் மகள் விஷயத்தை விளக்கினாள். வெள்ளெலி பகலில் தூங்கி இரவில் கண்விழிக்கும் பிராணி. அது கண் விழிக்கும்போது அதன் சக்கரத்தில் ஓடிக் கொண்டிருக்கும். ஏனெனில் அதற்கு உடற்பயிற்சி செய்யவேண்டுமாம். ‘அட, நாசமாய்ப் போக' என்று மனதுக்குள் திட்டிவிட்டு மறுபடி படுத்தோம். மாம்பலம் கொசுக்கடியைப் போலச் சிறிது நாட்களுக்குள் நாங்களும் எலியின் சத்தத்தோடு தூங்கப் பழகி விட்டோம். எங்கள் பெண் அதற்குச் செய்த நாமகரணத்தில் கடைசிப் பெயராக எங்கள் குடும்பப் பெயரையும் சூட்டிவிட்டாள். அந்த வெள்ளெலியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்தியாவிலிருந்து வரும் வாராந்திர போன்கால்களில் எல்லாம் எங்களை நலம் விசாரித்தார்களோ இல்லையோ, வெள்ளெலி சௌக்கியமா என்று கேட்கத் தவறவில்லை. சிறிது சிறிதாக எலியும் எங்கள் வீட்டின் ஒரு அங்கத்தினர் ஆனது. வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் எங்கள் பொக்கிஷமாகக் காட்டப்பட்டது. எங்கள் வீட்டுக்கு வந்த நண்பர்களின் குழந்தைகளும், நேராக எலியைப் பார்த்து, குசலம் விசாரித்து விட்டு, விளையாடி விட்டுத்தான் எங்களிடம் பேசினார்கள். மணி போன்ற கண்களை உருட்டி அந்த எலி என் மகளின் கையில் ஏறி விளையாடும் போது, என் கணவர் கூடத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார். இப்படியாக எங்கள் வாழ்க்கையில் புகுந்த வெள்ளெலி, ஒரு நாள் திடீரென்று விளையாடுவதை நிறுத்தி விட்டு, சோகமாக ஒரே இடத்தில் படுத்திருந்தது. இதைப் பார்த்த என் மகளின் கண்களில் கண்ணீர். இன்டர்நெட்டிலும் நூல் நிலையப் புத்தகங்களிலும் பார்த்தும் எங்களால் என்ன பிரச்சனை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு நாள்கள் இப்படியே கழிந்தது. என் மகள் மிருக வைத்தியரைப் பார்க்க வேண்டுமென்று கேட்டாள். எங்களுக்கோ, சிறிய எலிக்காகப் பணம் செலவழித்து மருத்துவரிடம் போக வேண்டுமா என்று ஒரு பக்கம்; ஆனாலும் பாவம் அதுவும் ஒரு உயிர்தானே என்று தர்மசங்கடமான எண்ணம். இதைப் பார்த்து, எங்களுடைய மகன், தன்னுடைய உண்டியலை எடுத்துக் கொண்டு வந்து மருத்துவத்துக்கு வேண்டிய பணத்தை இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். தயவு செய்து டாக்டரிடம் போகலாம் என்றதும் மிகவும் வெட்கமாகி விட்டது. சரியென்று மிருக மருத்துவருக்கு போன் செய்ய, அவர்கள் அடுத்த நாளைக்குக் கூட்டிக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டனர். அன்று இரவே அந்தச் சிறிய எலி மூச்சை நிறுத்திவிட்டது. காலையில் எழுந்ததும் எலியின் இறந்த உடலைக் கண்டு குழந்தைகள் கண்ணீர் விட்டனர். எங்களுக்கும் மனதைப் பிசைந்தது. அதை சகல மரியாதைகளுடன் எங்கள் தோட்டத்திலேயே புதைத்தோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று முன்பு படித்தது அன்று ஏனோ என் நினைவுக்கு வந்தது. அந்த வெள்ளெலி எங்கள் நினைவில் என்றென்றும் தங்கி விட்டது.
எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று யாழ் நியூஸ் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. 15 ஆம் திகதி விலை திருத்தம் தொடர்பில வினவிய போது அமைச்சர் காஞ்சன விஜேசேகர, “தற்போதைய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார். அடுத்த விலை திருத்தம் அடுத்த மாதம் 1ம் திகதி பரிசீலிக்கப்படும். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பும், உணவு உண்டபின் அரை மணி நேரம் கழித்தும் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள். அதற்காக, உணவு தொண்டையில் அடைத்துக் கொள்ளும்போதோ, புரை ஏறும்போதோ, விக்கல் வரும்போதோ தண்ணீர் குடிக்காமல் இருந்து விடாதீர்கள். அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். சாப்பாட்டின்போது இடையிடையே தண்ணீர் அருந்துவது; சாப்பிட்டு முடித்த உடன் தண்ணீர் அருந்துவது நம்முடைய பாரம்பரிய பழக்கமாகி விட்டது. அதை மாற்றுவது கொஞ்சம் சிரமம்தான். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அதிகம் குடித்தால், அதிகமாக சாப்பிட முடியாது என்று சொல்வார்கள். தண்ணீர் குடித்தால் அது உடனே சிறுநீராக வெளியேறும் என்று முன்பெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால், சமீபத்திய ஆய்வு முடிவுகளில், தண்ணீரும் ஒரு உணவுப் பொருள்தான். அது செரிமானம் ஆக அரை மணி நேரம் ஆகும் என்று தெரிய வந்துள்ளது. சரி விஷயத்துக்கு வருவோம்.. நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அசைவம் & சைவம் என்றுதானே என நினைக்க வேண்டாம். அதாவது சாப்பிட்டவுடன் தண்ணீர்த் தாகத்தை அதிகமாகத் தூண்டுபவை முதல் வகை. சாப்பிட்ட பின்னால் தண்ணீர் தாகத்தைத் தூண்டாதவை இரண்டாவது வகை. இதில் முதல் வகை உடல்நலத்துக்கு ஒத்து வராதது. 2வது வகை உடல் நலத்துக்கு ஒத்து வரக்கூடியது. சாப்பிட்டவுடன் தண்ணீர்த் தாகம் அதிகமாவதற்கு காரணம், நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதுதான். இரண்டாவது வகை உணவு செரிமானம் ஆக கடினமாக இல்லாததால் தண்ணீரும் அதிகம் தேவைப்படுவதில்லை. முதல்வகை உணவு உண்பவர்களும் இரண்டாம் வகை உணவு உண்பவர்களும் இரவில் ஒரே அளவு தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாலும் முதல் வகையினருக்கு குறைந்த சிறுநீர் வெளியேற்றமும் இரண்டாம் வகையினருக்கு அதிகச் சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும். இதற்கு காரணம் முதல்வகை உணவு எதிர்மறையானது என்பதே ஆகும். அதனால்தான் சிறுநீர் குறைந்த அளவு வெளியேறுகிறது. இதனால், சிறுநீர் முழுவதுமாக கழித்த திருப்தி ஏற்படாது. இந்த நிலை தொடர்ந்தால், அது தொடர்பான நோய்களும் ஏற்படலாம். அதனால் தாகத்தை அதிகம் தூண்டாத 2ம் வகை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதே உடல் நலனுக்கு சிறந்ததாகும். மருந்தே உணவு; உணவே மருந்து என்பது அனைவரும் அறிந்ததே. எண்ணெயில் வறுத்தும், பொறித்தும் உண்ணும் உணவுகள் அனைத்தும் முதல் வகையான உணவுகள். அவை உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பவை. ஆவியில் வேக வைத்த உணவுகள், சமைக்காத காய், கனி உணவுகள், தானியங்கள், பழச்சாறு ஆகியவை 2ம் வகை உணவுகளாகும். இரண்டாம் வகை உணவுகளையே உண்போம். நோயின்றி வாழ்வோம்.
எஃகு டயர் தரமற்ற சக்கரத்தை ரப்பர் டயர்களாக மாற்றுவேன் என்பது மிகவும் பொதுவான கோரிக்கை. இப்போது நான் எஃகு டயர்களைக் கழற்றி அசல் மர சக்கரத்தில் ஒரு புதிய சேனலையும் ரப்பரையும் வைத்தால், இந்த சக்கரம் முதலில் இருந்ததை விட சுமார் இரண்டரை அங்குல விட்டம் கொண்டதாக இருக்கும். ஆகவே, பழைய தோழர்களை கழற்றுவது, ஸ்போக்குகளை வெட்டுவது, இரண்டரை அங்குல விட்டம் கொண்ட புதிய நபர்களை அவர்கள் மீது வைப்பது மிகவும் பொதுவானது, பின்னர் இந்த சக்கரங்களில் சேனல் மற்றும் ரப்பரை மீண்டும் வைக்கும்போது அவர்கள் அசலை வைத்திருக்கிறார்கள் விட்டம். எனவே இன்று நாம் என்ன செய்யப் போகிறோம், நான் சில புதிய நபர்களை ஈர்க்கப் போகிறேன், பின்னர் சில குழாய் மண் இரும்புகளை மீட்டமைத்து, அந்த சக்கரங்களில் புதிய ரப்பரைப் போட்டு அவற்றை எஃகு முதல் ரப்பர் டயர்களாக மாற்றுவேன். 19 ஆம் நூற்றாண்டில் கோப்ஸ்டோன் தெருக்களுக்காக முதலில் தயாரிக்கப்பட்டதைப் போலவே, இன்று நாம் நடைபாதைகள் மற்றும் சரளைச் சாலைகளில் வாகனம் ஓட்டும்போது உண்மையான நன்மை இருக்கிறது. சரி, நான் உண்மையில் இந்த வகையான மாற்றத்தை சிறிது செய்கிறேன், ஏனென்றால் இன்று நாம் இயக்கும் அனைத்து நிலக்கீல் மற்றும் சரளை சாலைகள். எனவே, இது ஒரு புதிய சிக்கலான பாரம்பரியம் என்ற பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, இந்த டயர்கள் உண்மையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலானவை. எனவே பார்த்ததற்கு மீண்டும் நன்றி! திட ரப்பர் பைக் டயர்கள் ஏதேனும் நல்லதா? எங்கள் எடுத்து. அதிக எண்ணிக்கையிலான சைக்கிள் ஓட்டுநர்களுக்கு,திட டயர்கள்பஞ்சர்களுக்கு எதிரான போரில் ஒரு சாத்தியமான மாற்றீட்டைக் குறிக்கும். இருப்பினும், அவை அவற்றின் வரம்புகள் இல்லாமல் இல்லை, பிடியின் அளவுகள், சாலை உணர்வு மற்றும் பொருத்தமான சிக்கல்கள் மேம்படும் வரை அவை மிகவும் தீவிரமான ரைடர்ஸுக்கு மட்டுப்படுத்தப்பட்ட முறையீட்டைக் கொண்டிருக்கும். திட பைக் டயர்கள் எவை? கட்டுமானம்.சைக்கிள் டயர்கள்சாலையை தொடர்பு கொள்ளும் மேற்பரப்பில், ரப்பர்-செறிவூட்டப்பட்ட துணி உறை, சடலம் என்றும் அழைக்கப்படுகிறது, கூடுதல் ரப்பருடன், ஜாக்கிரதையாக அழைக்கப்படுகிறது. கிளிஞ்சர்களைப் பொறுத்தவரை, உறை இரண்டு மணிகளைச் சுற்றி, ஒவ்வொரு விளிம்பிலும் ஒன்று. நீங்கள் விண்வெளி கிரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு விண்கலத்தை உருவாக்குகிறீர்கள் என்றால், உங்களிடம் சில நல்ல விண்வெளி சக்கரங்கள் உள்ளன. உங்களுக்கு 0% தோல்வி வாய்ப்பு உள்ள ஒரு பைக் தேவை, ஏனென்றால் நீங்கள் அருகிலுள்ள பெட் பாய்ஸ் சூப்பர் நெகிழ்திறன் டயரிலிருந்து 500,000 மைல்களுக்குப் பின் இருக்கிறீர்கள், சிறந்த பெயர் அல்ல, ஆனால் மீண்டும், நான் ஒரு சூப்பர் மேதை அல்ல. (நாடக இசை) அல்லது நானா? எனவே இன்று நாம் நமது தொலைநோக்கிகளுடன் வெளியே சென்று இந்த சக்கரங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும், நமது பூமிக்குரிய கார்களில் இந்த டயர்களைப் பெறுவதிலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறோம் என்பதையும் கண்டுபிடிக்கப் போகிறோம். ஹூஸ்டன், நாங்கள் எதிர்காலத்தில் இருக்கிறோம். (பேசும் சத்தம்) (கலகலப்பான இசை) இன்றைய கட்டுரை, திரைப்படங்கள், கூட்டங்கள் மற்றும் பாட்காஸ்ட்களை ஸ்பான்சர் செய்த ரெய்கானுக்கு நன்றி. மற்றொரு பிஸியான வாரம். ஆம். நன்றாக இருக்கிறது. நன்றாக இருக்கிறது. (பெருமூச்சு) நேர்மையாக இருக்க, நான் வார இறுதி நாட்களை விரும்புகிறேன். 5 பெருநகர பைக் பயணம் 2019 யார் இல்லை என்று நான் சொல்கிறேன்? இது திங்கள் முதல் வெள்ளி வரை மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பது, ஆனால் சில நேரங்களில் அது போதாது. சில நேரங்களில் வாரத்திலும் எங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை. சரி, ரெய்கானுக்கு நன்றி, இந்த வார இறுதியில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நீங்கள் ரசிக்கலாம். (ஹிஸ் ஏர்) (பெருமூச்சு) எனது அன்றாட E25 காதுகுழாய்களுடன், ஆறு மணிநேர விளையாட்டு நேரத்துடன் பாக்கெட் அளவிலான தப்பிக்கும். மற்ற பிரீமியம் காதுகுழாய்களிலிருந்து அதே அற்புதமான ஒலி மற்றும் சத்தம் தனிமைப்படுத்தலை அவர்கள் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இங்கே பிடிப்பது. அவை பாதி விலை மட்டுமே. அது 50% தள்ளுபடி. ஃப்ளேர் ரெட், கார்பன் பிளாக் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ போன்ற குளிர் வண்ணங்களுடன், அனைவருக்கும் வண்ணம் உள்ளது. இன்னும் சிறப்பாக, ரெய்கான் இலவச 45 நாள் வருவாய் கொள்கையை வழங்குவதால் நீங்கள் அவர்களை நேசிக்கலாம் மற்றும் திருப்பி அனுப்பலாம். (பெருமூச்சு) இங்கே நன்றாக இருக்கிறது. நான் நேர்மையாக வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை - (தெளிவற்ற) நீங்கள் பம்பருக்காக சுட தயாராக இருக்கிறீர்கள் - எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? டி விளக்க பெட்டியில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் பிரீமியம் ஆடியோவுடன் பாக்கெட் அளவிலான தப்பிக்கலைப் பெறுங்கள், அல்லது இன்று உங்கள் ரெய்கான் வாங்கியதில் 15% தள்ளுபடியைப் பெற buyraycon.com/bumper ஐப் பார்வையிடவும். மீண்டும் கடைக்கு வர வேண்டும். (சத்தமாக) (சிரிக்கிறார்) எனவே முதலில் முதல் விஷயங்கள். நாசா ஏன் சிறப்பு விண்வெளி டயர்களை உருவாக்க வேண்டும்? நம் வாகனங்களுக்கு பூமியில் நாம் பயன்படுத்துவதைப் போன்ற நியூமேடிக் டயர்களை ஏன் அவர்கள் பயன்படுத்த முடியாது என்பது சரி, சந்திரனின் சுற்றுச்சூழலுக்கு ரப்பர் ஒரு பயங்கரமான பொருள் என்று மாறிவிடும், ஏனெனில் இது வேற்று கிரக குளிர் வெப்பநிலையைத் தாங்கும் அளவுக்கு கடினமாக இல்லை. சூரியன் மறையும் போது சந்திரன் மைனஸ் 280 டிகிரி பாரன்ஹீட்டைப் போல குளிர்ச்சியடையக்கூடும், இது உங்கள் நிலையான ரப்பர் டயரின் வெப்பநிலை வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. உங்கள் வேதியியல் சிக்கலான குளிர்கால டயர்கள் கூட இந்த வெப்பநிலையில் கண்ணாடி போல உடைந்து, உங்கள் பல பில்லியன் டாலர் ரோவரை மிகவும் பயனற்றதாக ஆக்குகின்றன. அழகாக பயனற்றது (பீப்) பயனற்றது (சக்கிள்ஸ்). ஆனால் அது அங்கே நிற்காது. நிலவின் புற ஊதா வெளிப்பாடு பூமியின் மேற்பரப்பை விட கிட்டத்தட்ட 200 மடங்கு அதிகமாகும், மேலும் இந்த தீவிர கதிர்வீச்சு வெளிப்பாடு ரப்பர் போன்ற பொருட்கள் கிரகத்தின் அழுக்கை விட இங்கே வேகமாக சிதைவடைகிறது. சரி, அருமை. ரப்பர் சக்ஸ் என்பது நாம் அனைவரும் அறிவோம். இந்த சிக்கலை தீர்க்க நாசா என்ன பொருள் பயன்படுத்தியது? இப்போது நாம் முதலில் 1960 கள் மற்றும் கால்குலேட்டர்கள் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாட்களுக்கு செல்ல வேண்டும். சந்திர ரோவிங் வாகனம், அல்லது மூன் புக்யாஸ், நான் தெற்கில் இருந்து வந்ததால் நாசாவின் அப்பல்லோ திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டது, எனவே விண்வெளி வீரர்கள் தங்கள் அனைத்து அறிவியல் கேஜெட்களையும் எடுத்துச் சென்று கற்களையும் பூமியையும் கொண்டு செல்ல முடியும், டைட்டானியம் அலாய் செவ்ரான்கள். எனவே ஒரு செவ்ரான் இந்த வகையான வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த வடிவம் குறிப்பிட்டது, ஏனெனில் இது சக்கரங்கள் மென்மையான, பளபளப்பான சந்திர மண்ணில் மூழ்குவதைத் தடுக்க உதவியது. ஆனால் இந்த வடிவமைப்பில் சில வரம்புகள் இருந்தன, பெரும்பாலும் இழுவை மற்றும் எடை திறன் துறைகளில். இந்த டிப்போக்களில் யாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அடடா நோலன். இது வலுவானது மற்றும் பாதை ஒரு அம்பு போல நேராக உள்ளது. (நாடக இசை) உங்களுக்கு அது தெரியும். சுமார் 2004 க்கு விரைவாக முன்னோக்கி மற்றும் செவ்வாய் ரோவரின் வடிவமைப்பு, கியூரியாசிட்டி அதன் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் தொடங்குகிறது. ஆனால் நாசா பொறியாளர்கள் தங்களது முந்தைய வயர்ஃப்ரேம் வடிவமைப்பிலிருந்து திடமான சக்கரத்திற்கு மாறிவிட்டனர். கியூரியாசிட்டியின் சக்கரங்கள் அலுமினியத்தால் வளைந்த டைட்டானியம் நீரூற்றுகளுடன் சிறிது வசந்தத்திற்காக தயாரிக்கப்படுகின்றன, உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் செவ்வாய் அனைத்து பாறைகள் மற்றும் பாறைகள் கடினமானது போன்றது. தி ராக் பற்றி யோசித்துப் பாருங்கள், சரி. இந்த பையன் கடுமையான நிலையில் தொடர்ந்து வாழ்கிறான். வெறும் உண்மைகள். ரெட் பிளானட்டின் பாறை நிலப்பரப்பில் சுற்றித் திரிந்த பிறகு கியூரியாசிட்டி நிறைய பைக் சேதங்களை எடுத்தது. இந்த சக்கரங்களில் 10 மைல்களுக்கும் குறைவான தொலைவில், அவர்கள் ஜாக்கிரதையில் இடைவெளிகளை அனுபவித்தனர், இது விஞ்ஞானிகள் சக்கர வடிவமைப்பிற்கு வேறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வழிவகுத்தது. நினைவில் வைத்து கொள்ளுங்கள், செவ்வாய் பெட் பாய்ஸ் இல்லை. எனவே நாசா இந்த வயர்ஃப்ரேம் பாணியிலான சக்கரங்களுக்கு திரும்பியது மற்றும் ஸ்பிரிங் டயர் என்று அழைக்கப்படும் சில முன்மாதிரிகளை உருவாக்கியது. இப்போது வசந்த டயர் 800 க்கும் மேற்பட்ட சுமை தாங்கும் நீரூற்றுகளைக் கொண்டுள்ளது. இது மிகவும் நெகிழ்வானது, பலவிதமான நிலப்பரப்புகளில் ஆச்சரியமான இடைநீக்கம் மற்றும் இழுவைக் கொண்டிருந்தது, மேலும் அசல் எல்.ஆர்.வி சக்கரங்களின் சுமைகளை 10 மடங்கு சுமக்கும். மிக முக்கியமாக, இது பஞ்சர் சேதத்திற்கு ஆளாகவில்லை. இருப்பினும், அசல் வசந்த டயர் வடிவமைப்பின் எஃகு போரிடுவதற்கு வாய்ப்புள்ளது. எல்லா நல்ல விஞ்ஞானிகளையும் போலவே, வெளியேறுவதும் கைவிடப்பட்டது. நாசா கைவிட்டதை நம்ப முடியுமா என்று உங்களால் நம்ப முடியுமா? நான் விளையாடுகிறேன் என்று நீங்கள் நம்பவில்லை. நான் நகைச்சுவைக்காக சொல்கிறேன். இது ஒரு பெருங்களிப்புடைய நகைச்சுவையாக இருந்தது. எந்த வகையிலும் அவர்கள் நிறுத்தவில்லை. இவர்கள் நாசா சிறுவர் சிறுமிகள். சில பற்கள் அதை மெதுவாக்கும் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் துண்டு துண்டாக வீசுகிறீர்களா? விஞ்ஞான பரிணாமத்தை நிறுத்தி, ஒரு மயக்க மருந்து மாத்திரையை எடுத்துக் கொள்வதற்கான முடிவை நீங்கள் எடுக்கிறீர்களா? சில்லிடுவதா? நாசா, ஒருபோதும் குளிர்விப்பதில்லை. அனைத்தும்! (சக்கிள்ஸ்) எனவே நீங்கள் என்ன செய்தீர்கள்? சரி, அவர்கள் இந்த சக்கரத்தின் பொருளை மாற்றினர். எஃகு பயன்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் வடிவ நினைவகத்துடன் கூடிய அலாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். இப்போது, ​​மெமரி அலாய்ஸ் என்பது ஒரு உலோக கலவையாகும், இது குளிர்ச்சியாக இருக்கும்போது சிதைக்கக்கூடும், ஆனால் சூடேறிய பின் அவற்றின் அசல் வடிவத்திற்கு செல்லலாம். இது இரட்டை செயல்முறை என்று அழைக்கப்படுகிறது, இதில் ஒரு அமைப்பை வெப்பமாக்குவது அல்லது குளிர்விப்பது அலாய் அதன் அசல் வடிவத்திற்கு மீட்டெடுக்கப்படும். இப்போது வடிவம்-நினைவக விளைவை உருவாக்க நாசா பயன்படுத்தும் சிறப்பு அலாய் நிட்டினோல் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஸ்டோச்சியோமெட்ரிக் நிக்கல்-டைட்டானியம் அலாய், இது நிக்கல் முதல் டைட்டானியம் வரையிலான சரியான விகிதத்தைக் கொண்டுள்ளது. பனி இப்போது பின்னர் வெப்பம் இது ஸ்டீவன்ஸ் தான். நீங்கள் அதைப் பெறவில்லை. 50/50 குழந்தை. இந்த விகிதம் படிக அமைப்பை வலுவான, உயர் வெப்பநிலை வடிவம், ஆஸ்டைனைட், பலவீனமான, குறைந்த வெப்பநிலை வடிவம், மார்டென்சைட் என மாற்ற அனுமதிக்கிறது. இப்போது நாம் அந்த மீளக்கூடிய கட்ட மாற்றத்தைப் பற்றி பேசுகிறோம், அந்த வடிவ நினைவகம் என்பது ஒரு நல்ல யோசனை, அந்த பொருள் என்ன என்பதை நடைமுறையில் உங்களுக்குக் காண்பிக்கும். இங்கே ஒரு நிடினோல் நிப் உள்ளது. இப்போது இது இந்த மார்டென்சிடிக் கட்டத்தில் உள்ளது, இது குறைந்த வெப்பநிலை கட்டமாகும். நான் என்ன செய்ய முடியும் இந்த பேனாவை எடுத்து அதைத் தவிர்த்து விடுங்கள், அது வேறு ஏதேனும் பொருள் என்றால் நீங்கள் 'ஜெர்ரி, என்ன ஃபக் மேன்?' நீங்கள் ஒரு நல்ல வசந்தத்தை பாழாக்கிவிட்டீர்கள். 'ஆனால் நிட்டினோல் ஒரு சூப்பர் தனித்துவமான பொருள். எனவே எங்களிடம் ஒரு சூடான தட்டு உள்ளது, அதில் 60 டிகிரி கேண்ட் உள்ளது, இது இந்த குறிப்பிட்ட வகை நைட்டினோலின் வெப்பநிலை, நான் அதை வைக்கும் போது, ​​அது அதன் அசல் வடிவத்தில் சீர்திருத்தப்படுகிறது. அதைப் பாருங்கள், கனா பைத்தியம் மந்திரம், மனிதன். அறிவியல் என்பது மந்திரம். (காற்று அவசரம்) அறிவியல். எனவே நிட்டினோல் மார்டென்சிடிக் வடிவத்தில் இருந்தால், அதை எளிதாக ஒரு புதிய வடிவத்தில் சிதைக்க முடியும், ஆனால் நீங்கள் அதை மீண்டும் சூடாக்குகிறீர்கள், அது ஆஸ்டெனைட்டாக மாறி அதன் முந்தைய வடிவத்தை மீண்டும் எடுத்துச் செல்கிறது. நிட்டினோல் அதன் உயர் வெப்பநிலை வடிவத்தை நினைவில் வைத்திருக்கும் வெப்பநிலையை அலாய் கலவை மற்றும் வெப்ப நினைவக வடிவத்தில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் சரிசெய்ய முடியும், அவை சுருண்டு ஒன்றாக பிணைக்கப்படுகின்றன, மேலும் அது இடைக்கால சங்கிலி அஞ்சல் போல தோற்றமளிக்கிறது. அந்த சங்கிலி அஞ்சல் தோற்றத்துடன், அதற்கு மிகவும் நோய்வாய்ப்பட்ட இடைக்கால பெயர் உள்ளது (தெளிவற்றது) என்னிடம் பெயரைச் சொல்லுங்கள் (நாடக இசை) அது நன்றாக இருக்கிறது. சூப்பர் மீள் டயர். (நாடக இசை) ஓ, சரி. இப்போது இந்த டயரின் பொருளின் செயல்பாடு அதன் அணு அமைப்பைப் பொறுத்தது. நான் முன்பே குறிப்பிட்டது போல, இந்த டயரில் உள்ள பொருள் காலப்போக்கில் அதன் வடிவத்தை சிதைக்கவோ அல்லது இழக்கவோ கூடாது, மேலும் இது நிடினோலின் பிணைப்புகளால் ஏற்படுகிறது, இது தங்களை நீட்டிக்கவோ உடைக்கவோ விட எதிர்ப்பின் ஒரு புள்ளியைச் சுற்றி ஏற்பாடு செய்கிறது. அதன் அசல் வடிவத்திற்கு எளிதாக திரும்பவும். இப்போது நெய்த சாய் என் அஞ்சல் வடிவமைப்பு டயர் நெகிழ்வு மற்றும் நிலப்பரப்புக்கு ஏற்றவாறு அனுமதிக்கிறது, இதனால் ரோவர்களுக்கு கூடுதல் இடைநீக்கம் கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கூர்மையான கற்களால் துளைக்கப்படுவதையும் இது தடுக்கிறது. நைட்டினோல் மீளக்கூடிய மன அழுத்தத்தின் 10% வரை தாங்கக்கூடியது, அதாவது சிதைப்பதற்கு முன்பு இது பெரிய அழுத்தங்களைத் தாங்கும். ஸ்பிரிங் டயர் சுமைக்கு 0.3 முதல் 0.5% வரை மட்டுமே எடுக்க முடியும். அதாவது இந்த நிட்டினோல் டயர் 20 மடங்கு சிறந்தது. 20 மடங்கு வலிமையானவர் அல்லது 20 மடங்கு புத்திசாலி என்று கற்பனை செய்து பாருங்கள். ஜாஸி ஜெர்ரி மற்றும் பி 2 பி ஆகியவற்றைப் பாருங்கள், நீங்கள் அதைப் பெறுவீர்கள். நாசா அந்த சூப்பர் மீள் டயர்களை தங்கள் ரோவர்களில் பெறுகிறது, ஆனால் நாசா பற்றி என்ன? சரி. ஆஃப்-ரோடர்களைப் பற்றி என்ன? குழியால் பாதிக்கப்பட்ட சாலை ஓட்டுநர்கள், உண்மையான இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு மக்கள்? சரி. இந்த டயர்கள் நமக்குத் தேவை, நாசா, நிதினோல் டயர்கள் நமக்கு நல்லதாக இருக்க முடியுமா? சரி, முதலாவதாக, வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்வது எல்லாம் நிதினோல் பொருள் நல்லதல்ல, ஏனெனில் சூப்பர்-நெகிழக்கூடிய டயர் சிதைக்கவோ, தட்டையாகவோ அல்லது மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்திற்காக எளிதில் களைந்து போகாது, அத்துடன் ஒவ்வொரு வாகனத்திற்கும் பாதுகாப்பு. மேலும், வெவ்வேறு நிலப்பரப்பில் வெவ்வேறு இழுவைக்கு டயரை உள்ளமைக்க முடியும், அத்துடன் கூடுதல் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்பட விறைப்பை சரிசெய்யவும் முடியும். மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், டயர் பொருத்துவதற்கு உள் சட்டகம் தேவையில்லை என்பதால் இந்த டயர்கள் லேசானவை. அது அவ்வளவு எடையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், நாசா இந்த டயர்களை பரிசோதித்துள்ளது மற்றும் டயர்களின் 20 பவுண்டுகள் பதிப்பில் 165 பவுண்டுகள் சுமை இருக்கும். எடுத்துக்காட்டாக, மியாட்டாவிற்கான பொதுவான டயர் கலவையானது 50 பவுண்டுகள் எடையுள்ளதாக இருக்கும். மியாட்டாவின் எடை சுமார் 2000 பவுண்டுகள் என்று சொல்லலாம். அது ஒரு பைக்கிற்கு சராசரியாக 500 பவுண்டுகள், பைக்கின் எடையை விட 10 மடங்கு அதிகம். சூப்பர்-நெகிழக்கூடிய டயர் அதன் எடை 8.25 மடங்கு மற்றும் 165 பவுண்டுகள் வைத்திருக்க முடியும். எனவே அந்த கண்ணோட்டத்தில், அது மிகவும் நம்பிக்கைக்குரியது. நல்ல செய்தி என்னவென்றால், நாசா மற்றும் குட்இயர் ஆகியவை மார்ஸ் ரோவரின் சூப்பர்-மீள் டயர்களை சுழற்றுவதை உருவாக்கியுள்ளன, அவை எமக்கு பூமி வாகன ஓட்டுநர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏற்கனவே சரளை மற்றும் பாறை மேற்பரப்பில் நைட்டினோல் எர்த் டயர்கள் என்ற கருத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளனர், ஆனால் இன்னும் நிறைய அறியப்படாதவை உள்ளன. இந்த டயர்கள் ஆஃப்-ரோடு நிலப்பரப்பில் நன்றாக வேலை செய்கின்றன என்பதை நாசாவுக்குத் தெரியும், ஆனால் ஈரமான நடைபாதையில் அவை எவ்வாறு அளவிடப்படும் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. மேலும், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லாததால், அவர்களிடம் இதுபோன்ற எதுவும் இருப்பதாக நீங்கள் நினைத்தால், அவர்கள் எந்த மண் பரிசோதனையும் செய்யவில்லை. மண் டயர்களில் சிக்கி அவற்றை எடைபோடக்கூடும், பின்னர் அவை சக்கரங்கள் இல்லாத சக்கரம் போல பயனற்றதாக இருக்கும். எனவே அவர்கள் என்ன செய்வது? சரி எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. சூப்பர் மீள் டயரை ஏன் ரப்பரில் போர்த்தக்கூடாது? இப்போது நாசா சோதனை செய்யும் கான்செப்ட் டயர் அனைத்து உலோகமாகும், ஆனால் மேம்பட்ட செயல்திறனுக்காக அதை ரப்பரில் இணைக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர், மேலும் இது ஈரமான மற்றும் சேற்று நிலப்பரப்பின் சமன்பாட்டில் எளிதில் தீர்க்கப்படலாம், உங்களுக்குத் தெரியும், அதில் நிறைய உள்ளது நன்மைகள், ஆனால் எனக்குத் தெரியாது, எங்கள் கார்களுக்கு ஒரு சூப்பர்-நெகிழக்கூடிய டயரைப் பெறுவதற்கான வழியைப் பெறுகிறோம். நான் நாசாவிடம் கெஞ்சி, 'நான் அதைச் செய்யவில்லை, நான் டயர்களை வாங்கவில்லை, சரியா?' அவர்கள் பணம் செலவழிக்கிறார்கள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள், 'அவை நல்ல மணம் வீசுகின்றன.' நீங்கள் எப்போதாவது ஒரு புதிய டயரை மணந்திருக்கிறீர்களா? இங்கே வா. வாசனை (சிரிக்கிறது). இந்த டயர்களில் இருக்கும் தொழில்நுட்பம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, சில சமயங்களில் நுகர்வோராக நமக்கு வரும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அந்த நாள் வரும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் (சிரிக்கிறார்). இந்த பி 2 பி எபிசோடிற்கு மிக்க நன்றி தோழர்களே. நாங்கள் கொஞ்சம் இடைவெளி விட்டோம். நீங்கள் ஆர்வமுள்ள எங்கள் பூமிக்குச் செல்லும் கார்களில் வேறு விண்வெளி தொழில்நுட்பங்கள் உள்ளனவா? அப்படியானால், எனக்கு ஒரு அழைப்பு கொடுங்கள், கீழே ஒரு கருத்தை இடுங்கள். Instagram @donutmedia இல் எங்களைப் பின்தொடரவும், என்னைப் பின்தொடரவும் @ ஜெரெமியாபர்டன். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் போன்ற பொத்தானை அழுத்தவும். குழுசேர். நாங்கள் 2021 இன் நடுவில் இருக்கிறோம். அடுத்த வாரம் வரை பார்த்ததற்கு நன்றி. தற்காலிகமாக விடைபெறுகிறேன். (உற்சாகமான இசை) ஏர்லெஸ் பைக் டயர்களுக்கு எவ்வளவு செலவாகும்? செலவு. பொதுவானதுகாற்று இல்லாத சைக்கிள் டயர்கள்அம்சம்விலைகள்ஒன்றுக்கு $ 25 முதல் $ 50 வரைசக்கரம். தரமான பஞ்சர் எதிர்ப்பு வாங்கவும்டயர்கள்ஒப்பிடத்தக்கதுவிலைகள்பெரும்பாலான உள்ளூர்மிதிவண்டிகடைகள்.டயர்கள்குறைந்த எடையை பராமரிக்கும் போது தட்டையாக செல்வதற்கு சிறந்த எதிர்ப்பை வழங்குகிறதுபெரும்பாலும்ஒன்றுக்கு under 50 க்கு கீழ் விற்கவும்சக்கரம். திட டயர்கள் சிறந்ததா? நன்மைகள்.திடரப்பர்டயர்கள்தட்டையாக செல்ல முடியாது. அவை சேதமடையக்கூடும், ஆனால் ஒரு சம்பவம் ஒரு நிகழ்வாக இருக்கும் என்பது சாத்தியமில்லைதிடரப்பர்சக்கரம்இயங்க முடியாதது, ஒரு நியூமேடிக்கு ஏற்படலாம்சக்கரம். நியூமேடிக்டயர்கள்சலுகைசிறந்ததுமென்மையான சவாரிக்கு அதிர்ச்சி உறிஞ்சுதல் மற்றும் விட இலகுவானதுதிடரப்பர்டயர்கள். திட டயர்கள் சிறந்ததா? அன்றாட சவாரி தரம் என்று வரும்போது, ​​காற்று நிரப்பப்பட்டிருக்கும்டயர்கள்நிச்சயமாக அவர்களை வெல்லுங்கள்திடசகாக்கள். சவாரி தரம் ஒரு சில காரணிகளை உள்ளடக்கியது, ஆனால் இவை உங்கள் ஒட்டுமொத்த சவாரி அனுபவத்திற்குக் கொதிக்கின்றன, இதில் குஷனிங் மற்றும் இணக்கம், நம்பிக்கை மற்றும் பிடியில் போன்ற கூறுகள் உள்ளன.18 2020. மிதிவண்டிகளுக்கு திடமான டயர்களைப் பெற முடியுமா? அதனால்திட டயர்கள்ஒரு பயிற்சி, ஓய்வு அல்லது பயணமாக நியூமேடிக் மாறுபாடுகளுக்கு ஒரு சாத்தியமான மாற்றாகும்அவர்களது. ஆனால் தீவிர பொழுதுபோக்கு மற்றும் போட்டிக்குசைக்கிள் ஓட்டுநர்கள், நியூமேடிக்டயர்கள்மற்றும் வேகமாக வளர்ந்து வரும் குழாய் இல்லாத சாலை சந்தை தொடர்ந்து இருக்கும்போதேர்வுக்கு. பைக்குகளுக்கு திடமான டயர்கள் உள்ளதா? 700x23 சிபைக் டயர், 26 அங்குலம்சைக்கிள் டயர் சாலிட்குழாய் வெடிப்பு-ஆதாரம்எம்டிபிக்கு டயர்மற்றும் 700 சி சாலைபைக்குகள்(நீலம்) பைக் டயரை எப்படி பஞ்சர்-ப்ரூஃப் செய்வது? தடுக்கபஞ்சர்கள்க்குசக்கரம், உள்ளே ஒரு முத்திரை குத்த பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகை வைக்கப்படுகிறதுபஞ்சர்துளைகள் அவை நடந்தவுடன்.பஞ்சர்கள்இன்னும் ஏற்படலாம், ஆனால் விளிம்பில் பிடிக்க குழாய் இல்லாததால் பாம்பு கடித்தல் இனி ஒரு பிரச்சினையாக இருக்காது. சிறியதுபஞ்சர்துளைகளும் சீலண்டால் விரைவாக நிரப்பப்படுகின்றன.02.24.2020 bentonville ar மவுண்டன் பைக்கிங் திட ரப்பர் டயர் என்றால் என்ன? திட டயர்கள், அவை காற்றற்றவை என்றும் அழைக்கப்படுகின்றனடயர்கள், சில வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. நியூமேடிக் குணப்படுத்தும் செயல்முறை போலல்லாமல்சக்கரம்,திட டயர்கள்இன் மெல்லிய அடுக்குகளில் உருட்டப்படுகின்றனரப்பர்ஒரு உலோக சட்ட மவுண்ட் மீது மற்றும் ஒரு ஹைட்ராலிக் அமைப்பு மூலம் அழுத்தும். இது படிவத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் செய்கிறதுரப்பர்பிடி. பைக்குகளுக்கு நல்ல திட டயர்கள் ஏதேனும் உள்ளதா? திடமான டயர்களைப் படம் பிடிக்க எந்த சைக்கிள் ஓட்டுநரிடமும் கேளுங்கள், பெரும்பாலானவர்கள் சக்கர நாற்காலிகள் அல்லது குழந்தைகளின் பைக்குகளைப் பற்றி நினைப்பார்கள், உங்கள் சாலை பைக்கில் உள்ள டயர்களுக்கு மாற்றாக அல்ல. ஆனால் இப்போது டானஸ் டயர்கள் மற்றும் இங்கிலாந்தின் சொந்த கிரென்டியர் போன்ற பிராண்டுகளுக்கு நன்றி, திடமான டயர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது, திடமான டயர்கள் உங்கள் அடுத்த டயர் வாங்குவதற்கு ஒரு விருப்பமாக இருக்கும். திட நிறங்கள் என்ன வகையான பைக் டயர்? சைக்கிள் துரோ டயர் 27 'x 1' பைக் டி.எல்.ஆர்.இ சாலிட் கலர்ஸ் ஸ்லிக் ரோடு மலை புதியது! சைக்கிள் துரோ டயர் டூரோ 700 x 23 சி சாலிட் கலர்ஸ் ஃபிக்ஸி ஸ்லிக் சைக்கிள் ஓட்டுதல் திடமான டயர் எந்த வகையான பொருளால் ஆனது? நவீன திட டயர்கள் மைக்ரோ மூடிய செல் பாலிமர் பிசினால் (எம்.சி.பி) ஒரு திட நுரை போன்ற பொருளை உருவாக்க கையாளப்படுகின்றன. கவனமாக செயலாக்குவதன் மூலம் MCP பெரும்பாலானவற்றில் நீடித்த டயரை உருவாக்க முடியும் இந்த பிரிவில் உள்ள மற்ற கேள்விகள் மாபெரும் tcx விமர்சனம் ராட்சத tcx விமர்சனம் - கேள்விகளுக்கான எளிய பதில்கள் ஜெயண்ட் டி.சி.எக்ஸ் என்றால் என்ன? உயரடுக்கு உலகக் கோப்பை போட்டி முதல் அண்டை பூங்காக்களில் உள்ள உள்ளூர் பந்தயங்கள் வரை, ஜெயண்டின் டி.சி.எக்ஸ் வரம்பு நீண்ட காலமாக அனைத்து மட்டங்களிலும் உள்ள சைக்ளோக்ராஸ் பந்தய வீரர்களுக்கு வெற்றிகரமான தேர்வாக இருந்து வருகிறது. ரேசர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அலுமினிய பிரேம்செட் என்பதால் டி.சி.எக்ஸ் அதன் தொடக்கத்தைப் பெற்றது. அந்த அசல் 2003 சட்டமானது உலகின் முதல் 'குறுக்கு பைக் ஆகும். pantani மரணம் பாந்தனி மரணம் - வழக்கமான பதில்கள் மற்றும் கேள்விகள் என்ன நடந்தது மார்கோ பாந்தனி? செவ்வாய்க்கிழமை இரவு இத்தாலியில் ஒளிபரப்பப்படவுள்ள ஒரு ஆவணப்படம் பிரபல சைக்கிள் ஓட்டுநர் மார்கோ பாந்தானியின் மரணத்தின் விதம் கேள்விக்குறியாகிவிடும். 1998 டூர் டி பிரான்ஸின் வெற்றியாளரான பாந்தனி, தனது 34 வது வயதில் 2004 ஆம் ஆண்டில் தனது ஹோட்டல் அறையில் தடுப்புக் கட்டப்பட்ட நிலையில் இறந்தார். அடர்த்தியான தொடைகள் எவ்வாறு உயிரைக் காப்பாற்றுகின்றன அடர்த்தியான தொடைகள் எவ்வாறு உயிரைக் காப்பாற்றுகின்றன - நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள் அடர்த்தியான தொடைகள் ஏன் முக்கியம்? மெல்லிய தொடைகள் 1 than ஐ விட பெரிய தொடைகள் உள்ளவர்களுக்கு இதய நோய் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். 2012. வேகமாக எடைகளை உயர்த்துவது எடைகளை வேகமாக தூக்குதல் - நடைமுறை முடிவுகள் மெதுவாக அல்லது வேகமாக எடையை உயர்த்துவது சிறந்ததா? மெதுவான பிரதிநிதிகளுடன் கூடிய உடற்பயிற்சிகளும் உங்கள் தசைகள் பதட்டத்தின் கீழ் அதிக நேரத்தை அனுபவிக்க காரணமாகின்றன, வேகமான பிரதிநிதிகளைக் காட்டிலும் அதிகம். ஆரம்பத்தில், இலகுவான எடையுடன் மெதுவான பிரதிநிதிகள் செய்வது தசைக் காயங்களைத் தடுக்க பாதுகாப்பான பந்தயம். நீங்கள் கனமான எடைகளுக்குச் செல்வதற்கு முன்பு உங்கள் படிவத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 23. 2019. பிரிட்டிஷ் ஒலிமிக்ஸ் பிரிட்டிஷ் ஒலிமிக்ஸ் - எவ்வாறு சமாளிப்பது மிகவும் வெற்றிகரமான பிரிட்டிஷ் ஒலிம்பியன் யார்? பிராட்லி விக்கின்ஸ் முதல் பைக் சவாரி முதல் பைக் சவாரி - விரிவான குறிப்பு எனது முதல் பைக் சவாரிக்கு நான் எவ்வாறு தயாரிப்பது? உங்கள் முதல் பைக்கில் சவாரி செய்வது எப்படி: யாரோ சவாரி செய்வது எப்படி (இல்லை). உங்களுக்கு ஏற்ற பைக்கைக் கண்டுபிடி. உங்கள் பைக்கை தயார் செய்யுங்கள். உங்கள் ஹெல்மெட் சரியாக சரிசெய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாலையின் விதிகளை மதிப்பாய்வு செய்யவும். தொடர்புடையது: ஒவ்வொரு சவாரிக்கும் முன்பு நீங்கள் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்.உங்கள் வழியைத் திட்டமிட்டு வரைபடத்தை எளிதில் வைத்திருங்கள். ஒரு சில கருவிகளைக் கட்டுங்கள்.
ஐதீகப்படி, கிருஷ்ணரின் மகனான சாம்பன், தன்னைவிட அழகாக இருக்கிறான் என்று அவனைத் தொழுநோயாளியாக ஆகும்படி கிருஷ்ணன் சாபம் கொடுத்தார் எனவும், சூரியனை வணங்கி வந்தால் மட்டுமே அந்த சாபம் மீட்சி பெறும் என்பதால் கொனார்க் கோயில் கட்டப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், பழங்குடி மரபில் சூரியனை வணங்குவது வழக்கம். பழங்குடிகள் அதிகமாக வாழ்வது ஒரிசா மாநிலம். ஆகவே, அங்கே சூரியனை வணங்குவது தொன்றுதொட்டு வந்திருக்கக்கூடும். அந்தப் பழங்குடி கடவுள், செவ்வியல் வடிவம் பெறும் முயற்சியாகவே பிரமாண்டமான சூரியக் கோயில் உருவாகியிருக்கக்கூடும். கொனார்க் கோயிலுக்குள் சூரியனின் மிகப்பெரிய சிற்பம் இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் சூரியன் வருவது போன்ற சிற்பம் அது. தென் இந்தியக் கோயில்களில் இருந்து கொனார்க் பெரிதும் மாறுபட்டது. வெளியே இருந்து பார்க்கும்போது, அதன் பிரமாண்டம் நமக்குப் புலப்படாது. அருகில் சென்று பார்க்கும்போது, கோயில் விஸ்வரூபம்கொண்டதாகத் தெரிகிறது. தொழு நோயில் இருந்து மீட்சி பெறுவதற்கான இடம் என்று நம்பப்படுவதால், இன்றும் இந்தக் கோயில் பகுதியில் ஏராளமான தொழுநோயாளிகளைப் பார்க்க முடிகிறது. சிற்பத் தொகுப்பு ஒன்றில் ஒரு தொழுநோயாளி பெண்ணுடன் கல வியில் ஈடுபடும் சிற்பமும் இருக்கிறது. சூரியன் ஆணா... பெண்ணா என்பதில் ஒவ்வொரு தேசத்திலும் ஒருவித விளக்கம் கூறுகிறார்கள். கிழக்கு இந்தோனேஷியாவில் சூரியன் ஆண், பெண் என்ற இரு வடிவிலும் காணப்படுகிறது. போன்டா பழங்குடியினரிடம், சூரி​யனும் சந்திரனும் அண்ணன் தங்கை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நாள், தங்கை நிர்வாணமாகக் குளிக்கையில் அண்ணன் பார்த்துவிடவே, இனிமேல் உன் முகத்தைப் பார்க்கவே மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தங்கை பிரிந்து போய்விட்டதாகப் பழங்குடி கதை கூறு கிறது. சூரிய வெளிச்சம் தொழுநோயைக் குணப்படுத்தும் என்று போன்டா மக்கள் நம்புகின்றனர். சூரியனுக்குச் சாத்தப்படும் மலர் எருக்கம் பூ. அது, மருத்துவ ரீதியாக தொழுநோயைக் குணமாக்கக் கூடியது. ஆகவே, சூரியனோடு தொழுநோய் குணமாக்கும் சடங்கு சேர்ந்து விட்டது என்றும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள சூரியனார் கோயிலில் எருக்கம் பூ சாத்தப்படுவதை முன்வைத்து பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தனது கட்டுரையில், 'இது பழங்குடி மரபின் நீட்சி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். கலவிச் சிற்பங்கள் இந்தக் கோயிலில் இடம்​பெற்றதற்குக் காரணம், சூரியன் ஜீவ உற்பத்தியை உருவாக்கும் கடவுள். அவர் வழியாகவே உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே, சூரியனின் முன்பாக பாலுறவு காட்சியாக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள். 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொனார்க்கில் எப்படி ஆப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கி வந்தது? அந்தச் சிற்பத்தைப் பார்த்தால் முழங்கால் வரை ஆடை அணிந்த சிலர் ஒட்டகச்சிவிங்கியை மன்னருக்குப் பரிசாக அளிப்பதற்குக் கொண்டு வருவது போலத்தான் காணப்படுகிறது. சாதவாகர்கள் எனப்படும் ஒரிசா வணிகர்கள் கடல் கடந்து வணிகம் செய்துள்ளதற்கு நிறையவே சான்றுகள் இருக்கின்றன. இந்தக் கோயிலின் சிற்பத் தொகுதிகளில் உள்ள யானை வரிசையில் ஒன்றாக ஆப்பிரிக்க யானையும் இருக்கிறது. ஒரிசாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் 13-ம் நூற்றாண்டில் நேரடியான கடல் வணிகம் நடந்து இருக்கிறது என்பதன் வரலாற்றுச் சாட்சிபோலவே இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. ஆப்பிரிக்காவின் சோமாலியா பகுதியில் இருந்து வங்காளத்துக்கு வணிகம் செய்வதற்கு வந்த கடலோடிகள், ஒட்டகச்சிவிங்கியைப் பரிசாக அளித்து இருக்கின்றனர். வங்காளத்தில் இருந்து அது, மைசூர் அரசுக்குப் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டகச்சிவிங்கி, இந்தியாவுக்கு வந்ததை தேடப்போய் அது எப்படி சீனாவுக்குப் போனது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. 14-ம் நூற்றாண்டில் சீனா மிகப் பெரிய கடல் பயணத்தைத் தொடங்கியது. 317 கப்பல்கள். அவற்றில் 27 ஆயிரம் ஆட்கள் என்று பிரமாண்டமான கடல் பயணத்துக்கு மன்னர் அனுமதி அளித்தார். இந்தக் கடல் பயணத்துக்குத் தலைமை வகித்தவர், 'ஷாங் ஹே’(Zheng He) என்ற அரவாணி. அவர், மன்னர் ஜுடேயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அப்பா போரில் இறந்துவிடவே சிறு வயதில் அடிமையாக விற்கப்பட்டார் ஷாங் ஹே. அவரது ஆண் உறுப்பு நீக்கப்பட்டு அரண்மனையில் பணிபுரியும் எண்ணிக்கையற்ற அரவாணிகளில் ஒருவராக மாற்றப்பட்டார். சீன மன்னர்கள், அரவாணி​களின் படை ஒன்றை வைத்திருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் பாலுறுப்புத் துண்டிக்கப்பட்டு அரவாணி ஆக்கப்பட்டவர்களே. அவர்களது வேலை அந்தப்புரத்தைக் காவல் காப்பது. அரசிக்கு மெய்க்காவல் செய்வது ஆகியவைதான். அரவாணிகளாக மாற்றப்பட்டபோதும் அவர்கள் போர்த் திறனில் வலிமை பெற்றிருந்தனர். ஷாங் ஹே அப்படித்தான் வளர்க்கப்பட்டார். குறிப்பாக, ஜு டே இளவரசராக இருந்த நாட்களில் அவருக்குச் சேவகம் புரிந்துவந்த ஷாங் ஹே, கொஞ்சம் கொஞ்சமாகப் பதவி உயர்வு பெற்று தளபதி என்ற அந்தஸ்தை அடைந்தார். அப்போதுதான், மிங் வம்சத்தின் மன்னரான ஜு டே, அண்டை நாடுகளுடன் வணிக உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அதனால்தான், ஷாங் ஹே தலைமையில் கடல் பயணம் செல்லும்படி உத்தரவிட்டார். பெரிய பொருட்செலவில் இந்தப் பயணம் தொடங்கியது. இதில், முதல் கடல் பயணத்திலேயே ஷாங் ஹே இந்தியாவுக்கு வந்து இருக்கிறார். வங்காளத்துக்கும் வந்து இருக்கிறார். பிறகு, கேரளாவின் கொச்சிக்குச் சென்று, அங்கிருந்த மன்னர்களைச் சந்தித்து இருக்கிறார். அங்கிருந்து இலங்கை, கம்போடியா, வியட்நாம் என்று கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார். இந்தியாவுக்கு வந்தபோது, வங்காளத்தில் முதன்முறையாக ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து இருக்கிறார் ஷாங் ஹே. அவரால் நம்பவே முடியவில்லை. சீனப் புராணங்கள் 'க்யூலின்’ என்றொரு கற்பனையான மிருகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. அந்த மிருகம் சொர்க்கத்தில் வாழக்கூடியது. ஒற்றைக் கொம்புடன் யூனிகார்ன் போன்ற தோற்றம் கொண்டது. அந்த மிருகத்தைக் காண்பது புனிதமானது. கன்ஃபூசியஸ்கூட இதைப்பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிட்டு இருக் கிறார். அப்பேர்ப்பட்ட சொர்க்கத்தில் வசிக்கும் விலங் கை நேரில் கண்ட ஷாங் ஹே மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ஆப்பிரிக்க வணிகக் குழுவினரை அணுகி, தனக்கு இரண்டு தெய்வீக விலங்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார். அதற்கு மாற்றாக சீனப் பட்டும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் நிறையவே கொடுத்து இருக்கிறார். சொர்க்கத்தில் இருந்து ஒரு விலங்கைக் கொண்டு வருவதாக மன்னருக்குக் கடிதமும் அனுப்பினார். மன்னரால் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு விலங்கு எப்படி பூமிக்கு வந்தது. அதை எப்படி நமது கடலோடிகள் கொண்டுவந்தனர் என்று ஆச்சர்யம் அடைந்தார். அதை, 'க்யூலின்’ என்றே அழைத்து இருக் கின்றனர். ஒட்டகச்சிவிங்கி சீனாவுக்குத் தன் ஆட்சிக் காலத்தில் வந்திருப்பது, கடவுளின் ஆசி தனக்கு நேரடியாகக் கிடைத்து இருப்பதாகவே மன்னர் நம்பினார். அதைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதை வேடிக்கை பார்த்து இருக்கின்றனர். தேவலோகத்தில் இருந்த மிருகம் சீனா வந்துள்ள செய்தி தேசம் முழுவதும் பரவியது. ஒட்டகச்சிவிங்கி அதிகமாகத் தூங்குவது இல்லை. அது, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கக்கூடிய மிருகம். அதிலும் சில நாட்கள் 10 நிமிடங்கள் மட்டுமே தூங்கும். வான் உலகில் இருந்து வந்த மிருகம் என்பதால் மட்டுமே அதனால் இரவில் விழித்திருக்க முடிகிறது என்று மன்னர் நம்பினார். ஒட்டகச்சிவிங்கியின் குரலும் அது அடிக்கடி தலையை உயர்த்தி வானைக் காண்பதும் அந்த நம்பிக்கையை உறுதி செய்தது. ஒட்டகச்சிவிங்கியை எப்படிப் பராமரிப்பது என்று மன்னருக்குத் தெரியவில்லை. அது எப்படி இனவிருத்தி செய்யும் என்பதும் அவருக்குப் புதிராகவே இருந்தது. அதற்காகவே, ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகத்தின் ரகசியம் அறிந்தவர்கள் அழைத்து வரப்பட வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டார். ஷாங் ஹே உடனே ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிவர ஏற்பாடு செய்தார். அவ்வளவு கறுப்பான மனிதர்களை சீனர்கள் அதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆகவே, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த காரணத்தால் அவர்கள் கறுப்பாகி விடுகிறார்கள் என்று நம்பினர். கறுப்பு அடிமைகளின் உதவியால் சில ஆண்டுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. தனக்கு நெருக்கமாக உள்ள மன்னர்களுக்கு ஒட்டகச்சிவிங்கியைப் பரிசளிப்பதை சீன மன்னர் பெருமையாக உணர்ந்தார். இப்படித்தான், சீனாவுக்கு ஒட்டகச்சிவிங்கி வந்தது என்று ஷாங் ஹேவின் கடற்பயணக் குறிப்பு கூறுகிறது. இதே 1486-ம் ஆண்டு இத்தாலிய நிர்வாக அதிகாரியான பிளாரன்சோ மெடிசிக்குப் பரிசாக ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி அனுப்பி வைக்கப்பட்டு, இத்தாலி வந்து சேர்ந்திருக்கிறது. இத்தாலிய மக்களும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்து இருக்கின்றனர். ஆனால், சீனாவில் கிடைத்த தெய்வீக அடையாளம் இங்கே கிடைக்கவில்லை. இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி அதன் இயற்கையியல் வரலாறு. அந்த வரலாற்றை நாம் நுட்பமாக ஆராய்ந்தால், அதனுள் காலனியத்தின் தாக்குதல் எவ்வளவு வலிமையானது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. திபெத்தியக் கலைமான்கள், பனிச் சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், பறக்கும் அணில்கள், சிங்கமுகக் குரங்கு என்று எத்தனையோ அரிய மிருகங்கள் வேட்டையாடப்பட்டு, உணவுக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும், மருந்துக்காகவும் அழிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலப் பறவை, விலங்கு, பூ என ஒன்றைத் தேர்வு செய்துள்ளன. தமிழகத்தின் மாநில மலர் காந்தள், பறவை பச் சைப் புறா, விலங்கு வரையாடு. இவற்றை எத் தனை பேர் பார்த்து இருப்பார்கள் என்பது தெரிய வில்லை. விலங்குகளையும் பறவைகளையும் வெறும் அடையாளச் சின்னங்களாக வைப்பதோடு மட்டுமின்றி அவற்றைப் பாதுகாக்கவும் அவற்றின் வாழ்விடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியதும் நமது கடமை. மனிதர்கள் தங்களின் சுயலாபத்துக்காக விலங்குகளைப் பரிசளிப்பது மன்னர் காலம் தொட்டு இன்று வரை நடந்துவருகின்றன. அது தடுக்கப்பட வேண்டும் என்பதே வரலாறு சுட்டிக்காட்டும் உண்மை.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்... சித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும் இயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ... துர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare எல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத... உதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை) [ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > " (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்" என்ற கவிதையை நேரடியா... எல்லாவற்றையும் கொஞ்சம் சரிசெய்து கொள்ளலாம்... குளிர்ச்சியூட்டப்பட்ட நேற்றைய உணவை சூடுசெய்து கொள்ளலாம் ஏற்கனவே கட்டி வைத்த பூமாலையின் விளிம்புகளை கத்தரித்துக்கொள்ளலாம் முந்தைய இரவு எது...
Homeமுக்கிய செய்திகள்அரசாங்கத்தின் அடக்குமுறை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் : சம்பிக்க ரணவக்க ! அரசாங்கத்தின் அடக்குமுறை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் : சம்பிக்க ரணவக்க ! Meengam November 08, 2022 சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.அரசாங்கத்தின் அடக்குமுறை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும். அது அரசாங்கத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தாக்கம் செலுத்தும்.அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் நாணய நிதியத்தின் ஒத்தழைப்பை பெற்றுக்கொள்வது சந்தேகத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதால் பணவீக்கம் சற்று குறைவடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை வழமைக்கு மாறாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.கடந்த ஒக்டோபர் மாதம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 5,516 மெற்றிக்தொன் எரிபொருள் மாத்திரமே நாடளாவிய ரிதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கொள்வனவு நூற்றுக்கு ஐம்பது சதவீதமளவில் குறைவடைந்துள்ளது.இது பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும்.2022ஆம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்கு மாத்திரம் 357 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன்,வருமானம் 956பில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு இக்காலப்பகுதியில் 600 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.இதில் 513 ருபா பில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எரிபொருளை அதிக விலைக்கு விற்கும் போது அது சகல துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.எரிபொருள் விலை அதிகரிப்பு மின்சார கட்டணம் உயர்விற்கு முக்கிய காரணியாகும்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக வரி சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 89 டொலர் பில்லியனாக காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டு 66 டொலர் பில்லியனாக வீழ்ச்சியடையும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 2025ஆம் ஆண்டு 212 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை எதிர்பார்த்த நாடு தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த நிலையான திட்டங்களை தற்போது வகுக்காவிடின் அது எதிர்காலத்திற்கும் பன்மடங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.நாட்டில் ஏழ்மை,தொழிலின்மை,வறுமை உள்ளிட்ட சமூக பிரச்சனைகள் தொடர்பில் உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டில் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.மந்தபோசனை தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணருக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது,ஆனால் இலங்கையில் மந்த போசனை தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச நிறுவனங்கள் வெளிப்படை தன்மையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளன. சர்வதேசத்தின் ஆலோசனைக்கு அமைய ஊழல் இல்லாத அரச நிர்வாக கட்டமைப்பை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.ஆனால் நிலக்கரி, எரிவாயு கொள்வனவில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் பொறுப்பற்ற தன்மையில் செயற்பட்டால் நாட்டு மக்கள் எவ்விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள்.மக்கள் போராட்டம் தீவிரமடையும்,அது அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல பொருளாதாரத்திற்கும் தாக்கம் செலுத்தும். 2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மூன்று மாத காலத்திற்குள் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டி,நிறைவேற்று குழுவுடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு அரசாங்கம் செல்லும் என நம்பிக்கை கொள்ள முடியாது.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்தக்கட்ட திட்டத்தை அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
வாழ்க்கையை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதே கேள்வி. வாழ்க்கையை ‘கடுமையான போட்டியின் வழியாக உலகியல் வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியுடன் வாழவேண்டிய ஒரு களம்’ என நீங்கள் வகுத்துக்கொண்டிருந்தால் எந்த பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கச்செய்கிறார்களோ அதுவே உங்கள் தேர்வு. மாறாக வாழ்க்கை என்பது பலவகையான மகிழ்ச்சிகளின் களம் என நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள் என்றால், கண்டடைதலும் வளர்ச்சி பெறுதலும் இன்பங்களில் தலையாயவை என நினைத்தீர்கள் என்றால் உங்கள் தெரிவு பிறிதொன்றாகவே இருக்கும். ஒரு குழந்தைக்கு ஒரேயொரு இளமைப்பருவம்தான். அதன் உற்சாகத்தையும் விளையாட்டையும் தானாக கற்றுக்கொள்வதன் பேரின்பத்தையும் அது தன் எதிர்காலத்தின் பொருட்டு முழுமையாகவே தியாகம் செய்யவேண்டும் என்றால் அது எத்தனை முட்டாள்தனம்? அந்த எதிர்காலமோ என்னவென்றே தெரியாத ஒன்று. அப்படிக்கற்றால் எதிர்காலம் வெற்றியாகும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அப்படி கல்லாதவர்கள் அதே வெற்றியை அடையமாட்டார்கள் என்றும் சொல்லமுடியாது. நம் பதற்றத்துக்காக , நாம் வாழ்ந்த கடந்தகால வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் அளித்த பயத்திற்காக, நாம் நம் குழந்தைகளை பலிகொடுக்கிறோம் என்பதே என் எண்ணம். ஆனால் நான் இதைச் சொல்லமுடியாது. ‘பாருங்க, பக்கத்துவீட்டுப்பையன் இருபத்தஞ்சு வயசிலே அமெரிக்காவிலே அஞ்சுலட்சம் சம்பாரிக்கிறான். நம்ம புள்ளையும் அங்க போகணும்’ என நம் மனம் ஓடுமென்றால் அதற்கான கல்வியே உகந்தது. இன்னொரு வழி குழந்தைகளின் மகிழ்ச்சி, படைப்பூக்கம் ஆகியவை குறையாமல் அளிக்கப்படும் கல்வி. அதில் அக்குழந்தை தன் வாழ்க்கைவழியை தானே தேர்ந்துகொள்ளும் என்னும் ‘அபாயம்’ உள்ளது அதில் நிச்சயவெற்றிகள் இல்லை. உலகியல் வெற்றிகள் அடையப்படாது போகலாம். பக்கத்துவீட்டுக்காரர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கலாம்.. அதற்கு தயாராக இருந்தால் அவ்வழியை தேர்வுசெய்யலாம்.
விளாத்திகுளம் அருகே தனது மனைவியுடன் விவகாரத்தில் தம்பியை அண்ணன் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்கு சேவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் என்பவர், பனைத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஞானமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுராமனின் வீட்டிற்கு அருகிலேயே அவரது அண்ணன் ராமநாதனும் வசித்து வந்துள்ளார். பனைத்தொழில் செய்து வரும் ராமநாதன் தனது மனைவி சோலையம்மாள் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சேதுராமனுக்கும், அவரது அண்ணன் மனைவி சோலையம்மாளுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அண்ணன், தம்பி இருவரும் மது அருந்தும் போது, போதையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் ராமநாதன், இரும்பு கம்பியால் தம்பி சேதுராமனை தலையின் பின்பக்கத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சேதுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த சூரங்குடி காவல்துறையினர் சேதுராமன் உடலை கைப்பற்றி உடல் கூறும் ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக இராமநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
முருகைக்கற் பாறைச் சூழற்றொகுதியே உலகில் உள்ள சூழற்றொகுதிகளில் உற்பத்திகூடியதும், உயிரினப்பன்மை கூடிய சூழற்றொகுதியாகும். ஒரு தனி முருகைக்கற் சூழற்றொகுதி மூன்றாரயிரத்தி;ற்கும் அதிகமான உயிரினங்களுக்கு ஆதாரமளிக்கிறது. உலகில் உள்ள கடல்மீன்களில் மூன்றிலொரு பங்கு மீன்கள் இச்சூழற்றொகுதியிலேயே காணப்படுகின்றன. அத்துடன் இது கரையோரத்தைப் பாதுகாப்பதிலும் மிகுந்த பங்களிப்பைச் செய்கின்றது. முருகைக் கற்பாறைகள் கணம்; உnனையசயை சேர்ந்த விலங்குகளாகும். பொலிப்புக்களான இவ்வுலங்குகள் தொகுதிகளாக வாழ்கின்றன. இவைகளின் கல்சியம் காபனேற் நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகுவதனாலேயே முருகைக் கற்பாறைகள் தோன்றுகின்றன. இதன் வளர்ச்சி வருடத்திற்கு 0.3 – 10 சென்ரிமீற்றர் வரை வேறுபடுகின்றது. பல்வேறு வகையான முருகைக் கற்பாறை இனங்கள், பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் முருகைக்கற் பாறைகளை உருவாக்குகின்றன. உதாரணம்: விரல், மேசை, இலை, மூளை வடிவங்கள். முருகைக் கற்கள் பல்வேறு வகையான பாகுபாட்டிற்கும் (classification) உட்படுத்தப்படுகின்றன. முருகைகற் பாறைகள் அயன வலயத்தில் வட அகலாங்கு 30 பாகைக்;;கும் தென் அகலாங்கு 30 பாகைக்கும்; இடைப்பட்ட வலயத்திற்குள்ளேயே செறிந்து பரந்திருக்கின்றன. உலகில் 600000 சதுர மைல் பரப்பில் முருகைக் கல் காணப்படுவதுடன், அவற்றுள் 60 சதவீதமானவை இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நன்கு விருத்தியடைந்த மூன்று வகையான முருகைக்கற் பாறைகள்; காணப்படுகின்றன. இலங்கையில் தென்மேற் கரையோரத்தில் அம்பலாங்கொடையில் இருந்து தெவிநுவர வரையும், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்பிட்டிய, சிலாபம், நீர்கொழும்பு, ஹிக்கடுவை, காலி, மாத்தறை, தங்காலை ஆகிய பிரதேசங்களில் முருகைக்கல் பரம்பிக்;; காணப்படுகின்றன. மன்னார் குடாவிலும், கற்பிட்டி தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் மிகவும் விருத்தியடைந்த முருகைக் கற்களைக் காணலாம். இலங்கையில், உள்நாட்டிற்குரிய 68 இனங்களும், 183 சாதிகளும் இதுவரைக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1585 கிலோமீற்றர் நீளமுள்ள கரையோரத்தை இலங்கை கொண்டுள்ளது. இதிலே கிழக்கு கரையோரம், வாகரையிலிருந்து வாழைச்சேனை வரையும், பின்னர் மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையும், அடுத்து ஒலுவிலிலிருந்து பொத்துவிலுக்கு அப்பால் வரையும் தொடர்ச்சியாக இதன் பரம்பலைக் காணலாம். முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நோக்குவோம். முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக எடுக்கப்படுதல் ஒருபெரிய பிரச்சினையாகும். ஆதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப, கட்டடத் தேவைகளும் அதிகரிக்க, அதன் நிமித்தம் சுண்ணாம்புத் தேவைக்கான கேள்வியும் அதிகரித்த நிலையில் உள்ளது. இலங்கையின் கட்டுமானப் பணிகளில் 90 சதவீதம் சுண்ணாம்பு பயன்படுகின்றது. இதன் காரணமாக, உயிருள்ள முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக உடைத்து எடுக்கப்படுகின்றன. டைனமைற் பாவித்து மீன்பிடித்தல், கரைவலை (Beach sein), பை வலை (moxy net)4, அடித்தள வலை (Bottomset net) பாவித்து மீன் பிடிக்கும் போது அவைகள் முருகைக் கற்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பை வலை, முருகைக் கற்களில் வாழும் அலங்கார மீன்களை பிடிக்க பயன்படுகின்றது. சயனைட் வில்லைகள் போன்ற நஞ்சுகளைப் பாவித்து மீன்பிடிக்கும் போது, இறந்த மீன்கள், முருகைக் கற்களுக்குள் சிக்குப்படும்போது, முருகைக் கற்கள் உடைக்கப்பட்டு அதற்குள் சிக்குப்படும் மீன்கள் எடுக்கப்படுகின்றன. கடந்த இரு தசாப்தங்களாக அலங்கார மீன்களின் ஏற்றுமதி அதிகரித்து வந்திருக்கின்றது. தற்போது உள்ள நீர்வளர்ப்பு ஏற்றுமதி வர்த்தகத்தில், இறால், சிங்கி இறால் போன்றவற்றிற்குப் பிறகு, அலங்கார மீன்களின் ஏற்றுமதியே அதிக அந்நிய செலாவணியை அச் சூழற்றொகுதியே அழிகின்ற நிலைக்கு உள்ளாகும். இவ்வலங்கார மீன்களில், அழிவுக்குள்ளான நிலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய உள்நாட்டு இனங்கள் பலவும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1970 களிலிருந்து இலங்கையின் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்த உல்லாச பிரயாணிகளை கவருவதில் முருகைக் கற்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 1992 யில், 300000 உல்லாசப் பயணிகளின்; இரவுகள், ஹிக்கடுவையில் முருகைக் கற்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. உல்லாசப் பிரயாணிகளின் முருகைக் கற்களின் மேல் நடத்தல், நீந்துதல், சுழியோடுதல், படகுவிடுதல், கண்ணாடி அடித்தள படகு விடுதல், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான நங்கூரமிடுதல், போன்ற செயல்களால் முருகைக் கற்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றன. இந்த உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்பனை செய்வதற்கான பல்வேறு வகையான உயிரினங்கள் (உதாரணம்: சங்கு, அலங்கார உயிரினங்கள் போன்றவை) சூழலிருந்து அகற்றப்பட்டு விற்கப்படுகின்றன. கடல் மாசடைதல் முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றாகும். ஹோட்டல்கள் தங்களது கழிவுகளை நேரடியாக கடலில் கொட்டுவதாலும், தும்புக் கைத்தொழில், தோல் உற்பத்தி, சாயக் கைத்தொழில், றப்பர் கைத்தொழில், உணவு பதனிடும் கைத்தொழில், கடதாசி ஆலைகள் போன்றவைளும், மனிதர்களும் தங்கள் கழிவுகளை நேரடியாக கொட்டுவதாலும் முருகைக் கற்பாறைகள் பாதிக்கப்படுகின்றன. நிலப் பிரதேங்களில் காடுகளும், மண்ணைப் பிடித்துவைத்தருக்கக் கூடிய தாவரங்களும் அழிக்கப்படுவதால், நிலப் பிரதேசங்களிலுள்ள அடையல்களும், போசணைப் பொருட்களும், முருகைக் கற்பாறைத் சூழற்றொகுதியை அடைந்து, நற்போசணையாக்கத்தை (நரவாசழிhiஉயவழைn) உருவாக்கி அதன் சூழற்றொகுதியிலுள்ள உயிரினங்களுக்கு பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் கடலில் சேரும் விவசாய, வீட்டு, எண்ணெய்க் கழிவுகளும் பாரிய சேதத்தினை ஏற்படுத்துகின்றன. எண்ணெய் ஆய்வுக்கு கடல் அடித்தளங்களைத் தோண்டுதல், துறை முகம் அகழல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், குளிரவைக்கும் ஆலைகள், கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு, கப்பல் கழுவுதல், போன்றனவும் பாதிக்கின்றன. முருகைக் கற்களின் பிரதான எதிரி, நட்சத்திர மீன்களாகும். நட்சத்திர மீன்களின் பிரதான உணவு முருகைக் கற்களாகும். ஆய்வாளர்களால் வழமையாக முருகைக் கற்களின் மீது காணப்படுகின்ற நட்சத்திர மீன்கள் வெட்டிக் கொல்லப்படுவது வழக்கம். அடுத்ததாக இயற்கை அனர்த்தங்கள் முருகைக் கற்களைப் பாதிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பெற்றோலியப் பொருட்கள், நிலக்கரி என்பன எரிக்கப்படுவதனால், வெளியேறும் காபனீரொட்சைட்டு;, மெதேன், ஓசோன் போன்ற வாயுக்கள் சூழல் வெப்பநிலையை கூட்டி, கடல் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இதன்காரணமாக கடல்பெருக்கெடுத்து கடலரிப்பைத் தடுக்கும் கண்டல் தாவரங்கள், காடுகள் போன்றவற்றை அழிக்கின்றன. இதன் காரணமாக முருகைக்கற்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் உலக வெப்பமாதலினால் கடல்நீரின் மட்டம் 2 மில்லிமீற்றராக உயருகின்றது. எல்நினோ விளைவாலும் உலகவெப்பமாதல் நடைபெற்று, கடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும் போது, முருகைக்கற் பாறையில் ஒன்றியவாழியாக (ளலஅடிழைவெ) வாழுகின்ற, ஸ_ஸான்தலே என்னும் அல்கா இறக்க நேரிடுகின்றது. இந்த அல்கா ஒளித்தொகுப்பு செய்து உணவை முருகைக் கற்களுக்கு கொடுக்க, முருகைக் கற்கள் அல்காக்களுக்கு இருக்க இடம் கொடுக்கும். இந்த அல்கா இறந்து, சில நாட்களுக்குப் பிறகு, முருகைக் கல்லும் இறந்துவிடும். இது உழசயட டிடநநஉhiபெ எனப்படும். 1998;ல் இந்த பிரச்சினை மோசமான அளவில் அதிகரித்துக் காணப்பட்டது. இனி பாசிக்குடாவை நோக்குவோம். பாசிக்குடா மட்டக்களப்பிற்கு வடக்கே 28 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் முருகைக்கற் பாறைகளைக் கொண்ட அமைதியான அலையடிப்பு குறைந்த குடாவாகும். பாசிக்குடா இலங்கையின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளகைளை;க கவர்வதில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றது. 1980களின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக பெரிதும் கவனிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. பின்னர் 2003 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்ட நிலையிலிருந்தது. தற்போது இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக உல்லாசப் பிரயாணிகளின் வருகை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட மோசமான சூழலைத் தொடர்ந்து நிலவிய அச்சுறுத்தல்கள் காரணமாக, தொழில்வாய்ப்பு தேவைப்பட்ட மக்கள், அளவுக்கதிகமாக முருகைக் கற்பாறைகளை கடலிலிருந்து உடைத்தும், அண்டிய நிலப்பிரதேசங்களிலிருந்து அகழ்ந்தும், சுண்ணாம்பு உற்பத்திக்காக பாவிக்கத் தொடங்கினார்கள். இதன் காரணமாக கரையோரம் பல நூறுமீற்றர்களுக்கு கடலினால் அரிக்கப்பட்டது. மீனா தர்மரெத்தினம், கிருகைராஜா (2003) ஆய்வுகளின் படி, இந்த முருகைக் கல் அகழ்ந்தெடுத்தலில் நாளாந்தம் அதிகமான ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் குடும்ப சூளைகள், சிறுவர் சளைகள் என வகைப்படுத்தியுள்ளார்கள். தொடர்ச்சியான முருகைக் கல் அகழ்வினால், உல்லாசப் பிரயாண சபைக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பு கொண்ட விடுதியின் எச்ச சொச்சங்களை கடலுக்குள் பார்க்கலாம். அதன் தூண்களை கடற்கரையிலிருந்து 50 மீற்றர் தொலைவில், கடலுக்கடியில் தற்போதும் காணலாம். பல ஏக்கர் தென்னந்தோட்டங்களும் கடல் அரிப்பினால் இன்று வரை இழக்கப்பட்டுள்ளன. கடல் நீர், ஊரை நோக்கி வருவதனால், நன்னீர் உவர்நீராதல் பிரச்சினையும், நிலப்பிரதேசங்களில் சுவட்டு சுண்ணக் கற்கள் அகழப்பட்டு, நிலம் கைவிடப்படுவதால், நிலம் பயனின்றிப் போய், நீர் தேங்கி, நுழம்பு பெருகி சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படுகின்றது. மீனாதர்மரெத்தினம், கிருபைராhஜா (2003) யின் படி, உல்லாசப் பிரயாண சபைக்கும், தனியாருக்கும் சொந்தமான பலநூறு ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் குன்று குழியுமாக்கப்பட்டு பயனற்ற நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதையும், அந்தப் பிரசதேசத்தில் இவர்கள் பல நூற்றுக்கணக்கான குழிகளை அவதானித்துள்ளார்கள். சுண்ணாம்புச் சூழைகள் காரணமாக காபனீரொட்சைட்டு விடப்படுதலும், காடழிப்பும் நடைபெற்றன. சமாதான ஒப்பந்த காலத்திற்கு பின்னர், ஏதோவொரு வகையில் குழுக்களினால் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சுண்ணாம்பு உற்பத்திக்காக முருகை; கல்லை உடைப்பது பாரியளவில் குறைந்திருக்கக் காணப்பட்டது. வாழைச்சேனை வாவியிலிருந்தும், பாசிக்குடாவின் பகுதிகளிலிருந்தும், மீன்பிடிக் கைத்தொழில், விவசாய நிலங்களிலிருந்தும் விடப்படுகின்ற கழிவுகளும், வாழைச் சேனை கடதாசி ஆலையிலிருந்து விடப்படுகின்ற, கழிவுகளும் இம் முருகைக் கற்பாறைத் தொகுதியை அடைவதனால் இச் சூழற்றொகுதியின் கடல்நீரின் பண்புகள் பாதிப்படைகின்றன. றியாஸ் அஹமட், மீனாதாமரெத்தினம் (2004), முன்சுனாமிய ஆய்வுகளின் படி பாசிக்குடா முருகைக்கற்பாறைச் சூழற்றொகுதி 15.81 சதவீத உயிருள்ள முருகைக் கற்களைக் கொண்டுள்ளது. இறந்த, இறந்ததும் அல்காக்களுடன் கூடியதும்;, மணற்பகுதிகள் என்பன முறையே 10.6-29.66 சதவீதம், 3.22-8.6 சதவீதம், 6.2-28.86 சதவீதங்களில் கொண்டிருந்தன. மணற்பகுதிகள் கூடியளவில் மேற்குப் பகுதியிலேயே காணப்பட்டன. இந்தப் பகுதியில்தான் உல்லாசப் பிரயாணிகளின் நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்பட்டன. இச் சூழற்றொகுதியின் மொத்த அடித்தளப் பரப்பில் உடைந்த முருகைக்கற்பாறைத் துண்டுகள் 18.87 சதவீத இடத்தைப் பிடித்தன. உல்லாசப் பிரயாணிகள் நடவடிக்கைகள் காரணமாக கலங்கற்தன்மை அதிகரித்ததன் விளைவாக உயிருள்ள முருகைக்கற் பாறைகளின் சதவீதம் குறைவடைந்து கொண்டே செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் காணப்பட்ட முருகைக்கற் பாறை இனங்கள் கொனியஸ்ற்றியா, அக்றோபோறா என்பனவாகும். அல்காக் கூட்டம், பெரிய, சின்ன அல்காக்கள் என்பன முறையே 3.47 சதவீதம், 1.89 சதவீதம், 0.79 சதவீத இடங்களைப் பிடிக்கின்றன. கடற்பஞ்சு விலங்குகளும், மற்றவிலங்குகள் (கடல்அனிமன், மீன்கள், புழுக்கள், நட்சத்திரமீன், கடல்அட்டை, முறேவிலாங்குகள், மொலஸ்காக்கள் போன்றன) முறையே 1.23 சதவீத, 1.61 சதவீத இடங்களையும் பிடித்தன. இந்தச் சூழற்றொகுதியி;;ன் சராசரி உவர்த்தன்மை 32 ppவ ஆகவும், வெப்பநிலை 28.6 செல்சியஸ் ஆகவும், ஒளிபுகவிடு தன்மை 75-88 சென்ரிமீற்றராகவும் இருந்தன. பாசிக்குடாவின் முருகைக் கற்பாறைச் சூழற் தொகுதியின், உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவு, நீர்கொழும்பு, ஹிக்கடுவ, போன்ற இடங்களிலுள்ள உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவுகளுக்கு சமமானதாக இருப்பதால், 1998 யில் இலங்கையில் ஏற்பட்ட உழசயட டிடநநஉhiபெ யினால் பாசிக்குடாவும் பாதிக்கப்பட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். றியாஸ் அஹமட், மீனா தாமரெத்தினம் (2004) ஆகியோர்களின் அறிக்கையின்படி, முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதியின் அடித்தளங்கள் பாரியளவில் பல்வேறு பொருட்களால் மாசுபடுத்தப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறார்கள். பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்களே (பொலித்தீன் பை, பொலித்தீன் கடதாசி, பிளாஸ்ரிக் போத்தல்கள்) அதிகளவில் அவதானிக்கப்பட்டன. இவைகள் உல்லாசப் பிரயாணிகளால் பாவிக்கப்பட்டபின் தூக்கியெறியப்பட்டவைகளாகும். இதற்கு அடுத்த நிலையில் தூண்டில் கயிறு, வலைகள், நங்கூரங்கள் என்பனவும் அவதானிக்கப்பட்டடன. இவைகள் மீன்பிடி நடவடிக்கை காரணமாக விடப்பட்டவை. இதற்கடுத்த நிலையில் எலும்புகள், மரத்துண்டுகள், கண்ணாடித் துண்டுகள், கற்கள் என்பனவும் காணப்பட்டன. மார்ட்டின் மெய்னல், மட்டியாஸ் றஸ்ற் (2005) யின் பின்சுனாமிய ஆய்வுகளின்படி, 100 மீற்றர் நீளமாக இருந்த பாசிக்குடாவின் கடற்கரை, தற்போது 15 மீற்றருக்கு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். புhசிக்குடா முருகைக் கற்பாறைத் தொகுதி தற்போது எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினை என்னவெனில், கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, அருகிலிருந்த இராணுவ முகாம் முற்றாகப் பாதிக்கப்பட்டதனால், அந்த முகாமிலிருந்த கண்வெடிகளும், பீரங்கிக் குண்டுகளும் கடலுக்குள் அள்ளுப்பட்டுச் சென்றன. எனவே எதிர்கால ஆய்வு வேலைகளுக்கு முதற் கட்டமாக முருகைக் கற்பாறைச் சூழலிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே பாசிக்குடாப் பிரதேசத்தில் சமாதான ஒப்பந்த காலத்திற்கு முன்னர் தீவிரமாக நடைபெற்ற சுண்ணாம்பு கைத்தொழில், சட்டவிரோத முருகைக் கல் அகழ்வுகள், காடழி;ப்பு காரணமாகவும், ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஒழுங்கற்ற உல்லாசப் பிரயாண முகாமைத்துவத்தாலும், இவ்விரு காலங்களிலும், சுற்றுச்சூழலிலிருந்த கைத்தொழில் முயற்சிகளின் பொறுப்பற்ற போக்குகளினாலும், இச்; சூழற்றொகுதியின் நிலைபேறான தன்மை கேள்விக் குள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்காக, இயற்கை வளங்களை சிறந்த முறையில் முகாமை செய்வதும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மக்களை பங்குபற்றச்; செய்;தலும், அதன் மூலம்; சூழலுக்குப் பாதகமாக இருக்கும் தொழில் முயற்சிகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றின்; அடிப்படையில் அவர்களுக்கான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும். at October 08, 2011 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கட்டுரைகள் No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள் ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்... இராட்சத தொட்டாச் சுருங்கி, எங்கள் காலடிக்கு வந்துவிட்ட ஆக்கிரமிக்கத் துடிக்கும் அபாயம். - ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ... கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? -ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோட... வெள்ள அனர்த்தங்கள்: கற்றுக்கொள்ள வேண்டியவைகளிலிருந்து கற்கத் தவறிய பாடம். ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக,நேற்று (நவம்பர் 10,2021) 9 வினாக்களை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், அந்த வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். அதன் விவரம் இவ்விணைப்பில்… நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் – அன்புமணி திறந்த மடல் அதற்கு இன்று (நவம்பர் 11,2021) மாலை நடிகர் சூர்யா அவருக்கு பதில் மடல் எழுதியுள்ளார். அதில்… மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தைச் சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன். ‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம். எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது. சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணையும் படத்தில் நெல்சனுடன் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதையில் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் தனது 169-வது படத்தை அறிவித்தார். ‘அண்ணாத்த’ படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் காரணமாக ரஜினியுடன் நெல்சன் இணையும் இந்த படத்தின் இயக்குநர் மாற்றப்படுகிறார் எனவும் இந்த படமே கைவிடப்படுகிறது எனவும் பலவாறு தகவல்கள் பரவின. ஆனால், நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்களை மறுத்து இந்த கூட்டணி இணைவது நடக்கும் என உறுதிப்படுத்தினர். இதையடுத்து, ரஜினி படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது படத்தின் திரைக்கதை வேலைகளில் நெல்சன் கவனம் செலுத்தி வருகிறார். ’கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ என தன்னுடைய முந்தைய படங்களில் ‘டார்க் ஹுயூமர்’ கதைகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நெல்சன். அந்த வகையில் அவர் இயக்கும் ரஜினி 169 படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு கமர்ஷியலாக கதையை எடுத்துச் செல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையின் இறுதி வடிவத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘முத்து’, ‘படையப்பா’ என ரஜினிகாந்த்தின் சினிமா பயணத்தில் பல கமர்ஷியல் வெற்றிப் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். அவரும் நெல்சனுடன் திரைக்கதையில் இணைந்திருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைக்கதைக்கான கலந்துரையாடல் ரஜினிகாந்த்துடன் வாரா வாரம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கே.எஸ். ரவிக்குமாரும் திரைக்கதையில் பணியாற்றுகிறார் என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.
எமது நாட்டில் நிலவும் நல்லாட்சியின்... அடுத்த சமிக்கை மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திக்கான திட்டமிடலின் இலங்கைக்கான குழுவில் இணைத்து கொண்டதேயாகும் . ஆம் நல்ல விடயம் தானே அதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு என நீங்கள் சிந்திக்க கூடும் அதே சிந்தனையோடு கூட வருவதே சந்தேகமும் கூட. காரணம் கூட்டமைப்பு கட்சிக்கு வழங்கிய எதிர் கட்சி தலைவர் பதவியும் அவரின் செயல்பாடும் இவ்வாறான பதவிகள் வழங்க படுவதிலும் பின்னர் அவர்களின் செயற்பாடுகளினாலுமே இவ்வாறான சந்தேகங்கள் எழுகின்றன . அமைக்கப்பட்ட இக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் (மலையகத்துக்கு ராதாகிருஷ்ணனும் ஆளும் அரசின் நேரடி அல்லது மறைமுக செயல்பாட்டளர்கள்) ஆனால் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் யார் ? எதற்காக வழங்கப்பட்ட்து ? என்பதே இப்போ இருக்கும் சந்தேகம் . ஆனால் ஒருபுறம் வியாழேந்திரன் முன்னெடுக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகளும் வெளியிடுகின்ற காரசாரமான அறிக்கைகளும் தொடர அதே வேளையில் மறுபுறம் இப்படியான பதவி அவரை நோக்கி வருவதே இவ்வாறான சந்தேகங்கள் வலுப்பெற காரணமாக அமைகின்றன . தமிழர்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தமிழருக்கு முழு மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி கொடுக்க முடியாத நல்லாட்சி அரசு, கிழக்கின் திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களுக்கு வழங்காமல் இந்த ஐ.நா பதவியை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொடுப்பதே சந்தேகத்துக்கான காரணம் ஆகும். அம்மாவட்டங்களில் சிங்கள குடியேற்றத்துக்கு எந்த தடையும் இல்லை. நமக்கு முன் உதாரணமாக உள்ள எதிர் கட்சி தலைவர் பதவிக்கு விலை போனது போல ஐக்கிய நாடுகளின் உதவியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் சிங்கள குடியேற்றத்துக்கான தடைக்கல்லை அகற்றும் ஒரு மாற்றிடாகவும் இருக்கலாம் . ஆகவே இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்லும் வியாளேந்திரன் விலை போய் விட்டாரா இல்லயா என்பதை பொறுத்தித்திருந்து பார்ப்போம்
முகப்பு Insync Pulse Pulse | Published: Monday, September 19, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 19ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். திடீர் பெரிய செலவுகள் காரணமாக உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். சிந்திக்காமல் செலவு செய்யாமல் இருப்பது நல்லது. வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரணமாக இருக்கும். வியாபாரிகள் தடைப்பட்ட வேலையை முடிக்க கடும் அழுத்தம் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம்… Filed Under: Health Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., today rasi, weekly rasi palan, kumbha rasi today, vara rasi palan, tamil rasi palan, tamil rasi palan date of birth, month rasi palan, tomorrow rasi palan in tamil, today rasi palan in tamil daily thanthi, birthday rasi palan in tamil, monthly rasi palan, calendar rasi palan, thulam rasi palan, thulam rasi palan this week Today Rasi Palan 21 September 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது… September 21, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Updated: Wednesday, September 21, 2022, 9:13 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 21ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். நீங்கள் புதிய வாகனம், வீடு போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் இதற்கு ஏற்றதல்ல. நீங்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். நீங்கள் உயர் பதவியைப் பெற விரும்பினால், … [Read more...] about Today Rasi Palan 21 September 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., adutha matha rasi palan, adutha vara rasi palan, june 14 rasi palan, this week rasi palan, today rasi phalalu in telugu, mahesh iyer today rasi palan, 21 september 2019, kiwanis coweta county fair september 21, silambarasan rasi palan, rasi palan june 2019, 2019 simma rasi palan, simha rasi palan today, simmam rasi palan, mithun today rasi, cleanup day 21 september, about september 21 born, mesha rasi today, thula rasi today in tamil, tamil daily rasi palan, tamil weekly rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் புதிதாக எந்த வேலையும் தொடங்க வேண்டாம்… September 13, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Tuesday, September 13, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் வியாபாரிகளுக்கு இன்று பெரிய ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், நீங்கள் உடனடியாக வேலையை செய்யத் தொடங்க வேண்டும். அதிகப்படியான காலதாமதம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. இது உங்கள் பெயரையும் கெடுக்கலாம். உத்தியோகஸ்தர்கள் மீது அதிக பணிச்சுமை இருப்பதால், அவர்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் புதிதாக எந்த வேலையும் தொடங்க வேண்டாம்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., month rasi palan 2017 in tamil, today rasi palan 2018 in tamil, today rasi palan 2017 in tamil, rasi palan 2019, rasi palan tamil, rasi palan daily thanthi, rasi palan today, rasi palan 2018, mithuna rasi palan, mithuna rasi palan today, mithuna rasi palan december 2018, mithuna rasi palan 2018, week rasi palan, 2019 rasi palan, 2019 rasi palan in tamil, today rasi palan in tamil, dhanush 2019 rasi palan, dhanush 2018 rasi palan, masam rasi palan today, today masam rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தத்தை உணரக்கூடும்… September 14, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Wednesday, September 14, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 14ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். மீண்டும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கிடையில் காதல் இன்னும் ஆழமடையும். அதுமட்டுமின்றி, … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தத்தை உணரக்கூடும்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., adutha matha rasi palan, adutha vara rasi palan, june 14 rasi palan, this week rasi palan, today rasi phalalu in telugu, mahesh iyer today rasi palan, silambarasan rasi palan, rasi palan june 2019, 2019 simma rasi palan, simha rasi palan today, simmam rasi palan, mithun today rasi, mesha rasi today, thula rasi today in tamil, tamil daily rasi palan, tamil weekly rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த முடிவையும் யோசிக்காமல் எடுக்காதீர்கள்… September 15, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Thursday, September 15, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 15ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வலுவாக இருக்கும். இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, சில பெரிய மற்றும் நேர்மறையான மாற்றங்களை இன்று காணலாம். உத்தியோகஸ்தர்களின் வாழ்க்கை புதிய திசையில் நகரும். தொழிலதிபர்கள் வேலையில் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த முடிவையும் யோசிக்காமல் எடுக்காதீர்கள்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., adutha matha rasi palan, adutha vara rasi palan, june 14 rasi palan, this week rasi palan, today rasi phalalu in telugu, mahesh iyer today rasi palan, silambarasan rasi palan, rasi palan june 2019, 2019 simma rasi palan, simha rasi palan today, simmam rasi palan, mithun today rasi, mesha rasi today, thula rasi today in tamil, tamil daily rasi palan, tamil weekly rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் சிறு அலட்சியம் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும்… September 16, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Friday, September 16, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 16ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று நீங்கள் தேவையற்ற கவலைகளால் சூழப்படுவீர்கள். மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் வரலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் சிறு அலட்சியம் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., birthday rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… September 17, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Saturday, September 17, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் வீட்டில் உள்ள ஒருவரின் உதவியால் இன்று உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். உங்களின் எந்த முக்கிய கவலைகளும் நீங்கி நன்றாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி இன்று உங்கள் மனதை அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதீத … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., adutha matha rasi palan, adutha vara rasi palan, june 14 rasi palan, this week rasi palan, today rasi phalalu in telugu, mahesh iyer today rasi palan, silambarasan rasi palan, rasi palan june 2019, 2019 simma rasi palan, simha rasi palan today, simmam rasi palan, mithun today rasi, mesha rasi today, thula rasi today in tamil, tamil daily rasi palan, tamil weekly rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்… September 18, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Sunday, September 18, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். அதிகாலையில் நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கு பணம் சம்பந்தமான கவலைகள் ஏற்படும். இன்று அவர்களின் உதவியால் உங்களின் எந்த ஒரு முக்கியமான வேலையும் குறித்த … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., birthday rasi palan Today Rasi Palan 17th September இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… September 17, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Updated: Saturday, September 17, 2022, 11:08 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் வீட்டில் உள்ள ஒருவரின் உதவியால் இன்று உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். உங்களின் எந்த முக்கிய கவலைகளும் நீங்கி நன்றாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி இன்று உங்கள் மனதை அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதீத … [Read more...] about Today Rasi Palan 17th September இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., today's wordle answer 5 september Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் சோர்வாக உணரலாம்…. September 20, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Tuesday, September 20, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 20ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் உத்தியோகஸ்தர்கள் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொண்டால், உயர் அதிகாரிகளிடம் பேசுவதற்கு இன்று ஏற்ற நாளாகும். உங்களது இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காண்பது சாத்தியம். வியாபாரிகள் எந்த ஒரு தடைப்பட்ட வேலையையும் முடிக்க இன்று முழு முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். இன்று … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் சோர்வாக உணரலாம்…. Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., adutha matha rasi palan, adutha vara rasi palan, june 14 rasi palan, this week rasi palan, today rasi phalalu in telugu, mahesh iyer today rasi palan, silambarasan rasi palan, rasi palan june 2019, 2019 simma rasi palan, simha rasi palan today, simmam rasi palan, mithun today rasi, mesha rasi today, thula rasi today in tamil, tamil daily rasi palan, tamil weekly rasi palan
மனம் தான் மனிதனின் அடையாளம். மனதின் இயக்கம் தான் மனிதனின் இயக்கம். கவனம் என்பது மனதின் கருவி. கவனத்தைக்கொண்டே மனம் இவ்வுலகில் செயல்படுகிறது. தேவையானவற்றின் மீது கவனத்தை செலுத்துவதும், தேவையற்றவற்றிலிருந்து கவனத்தை விலக்குவதும் ஒரு ஆரோக்கியமான மனம் செய்ய வேண்டிய செயலாகும். ஒரு வாகனம், அந்த வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டில் இல்லாதபோது என்ன ஆகும்? விபத்து நேரும். அதேபோலத்தான் ஒரு மனிதனுக்கும். அவனது மனதின் கட்டுப்பாட்டில் தான் அவனது வாழ்க்கை அமைய வேண்டுமே தவிர, பல்வேறு பொருள்களோ, தன்மைகளோ அவனது மனதை ஆளுமை செலுத்தி, அவைகள் அவனது வாழ்வின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு மனிதனின் மனம் முழுமையான ஆளுமைத்திறனோடு இல்லாமல் இருப்பதற்கு காரணம், நமது 'கவனத்தில் நிலவும் ஒழுங்கற்ற தன்மைகள்' அல்லது 'கவனச்சிதறல்கள்' தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மனிதனுடைய மனதின் தன்மைகள் தான் அவனுக்குள் இருக்கும் பஞ்சபூத சக்திகளின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி, உடல் உறுப்புகளின் சக்திநிலைகளை உறுதி செய்கிறது. உடலின் பஞ்சபூத சக்தி நிலைகள் சரியாக இருந்தால் தான் ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி உட்பட உடலின் அனைத்து பராமரிப்பு அம்சங்களும் சரியான தன்மையில் இருக்கும். ஆனால் மனம் 'கவனச்சிதறல்களால்' தனது ஆளுமைத்திறனை இழக்கும் போது, பஞ்சபூத சக்திகளிலும் ஒரு சமநிலையற்ற தன்மை உருவாகி, உடலில் நிச்சயமாக ஒரு நோய் உண்டாகும். நமது கவனத்தில் சமநிலையை ஏற்படுத்தி, மனதின் ஆளுமையை மீட்டெடுப்பதே அதுபோன்ற நோய்களுக்கு மருந்து. இன்றைக்கு மனிதர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு அவர்களின் மனதின் கவனச்சிதறல்களும், சமநிலையற்ற தன்மைகளுமே மூலகாரணமாக இருக்கின்றது. ஆகவே, நமது கவனச்சிதறல்களை போக்கி, அதனை சமநிலைப்படுத்தி, மனதின் ஆற்றல்களை நிலைப்படுத்த உதவக்கூடிய ஒரு வழிமுறை நமக்கு தேவை. அவ்வழிமுறையை நாம் தியானம் என்று சொல்கின்றோம். தியானத்தை நோய்களை நீக்க பயன்படுத்துவதால் அதனை தியான சிகிச்சை என்றும் அழைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக தியானம் பல நோய்களுக்கான நிவாரணங்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகவே இருக்கின்றது. நமது உள்சூழலில், அதாவது நமது மனதில் மற்றும் சக்தி ஓட்டங்களில், தேவையான மாற்றங்களை, சரியான தன்மையில், அதுவும் நமக்கு நாமே நிகழ்த்திக் கொள்ள, தியானம் ஒரு அற்புத வழியாக இருக்க முடியும். அடிப்படையில் நமக்குள்ளே ஏற்படும் உணர்வுகளான பசி, தாகம், சோர்வு, உறக்கம், கழிவு நீக்கம் ஆகியவைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது குடும்பம், உறவுகள், நமது தொழில், வாழ்க்கை வசதிகள், நமது நல்ல விருப்பங்கள் விருப்பங்கள் என நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவைகள் எத்தனையோ இருக்கின்றன. சினிமா உள்ளிட்ட ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள், பொருள் சார்ந்த நமது மோகங்கள், மனதில் சலனத்தை, சபலத்தை ஏற்படுத்தும் காட்சிகள், நிகழ்வுகள், செய்திகள் என இவைகளும் ஒருபுறம் நமது கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீகம், இறைத்தேடல், விழிப்புணர்வு, ஞானமடைதல் என வாழ்வின் மிக முக்கிய அம்சங்கள் இன்னொரு புறம் இருக்கின்றன. இது போன்ற வாழ்வியல் அம்சங்களிலெல்லாம் நாம் நமது கவன மேலாண்மைகளை 'சரியான தன்மைகளில்' செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இவற்றில் தேவையில்லாத எத்தனையோ அம்சங்கள் நமது கவனத்தை அவைகள் வசம் ஈர்த்து வைத்துள்ளன. தேவையான எத்தனையோ அம்சங்கள் நமது கவனத்திற்காக காத்துக்கிடக்கின்றன. இந்த கவன சமநிலை மாறுபாடுகளை நாம் சரிசெய்தால் மட்டுமே, நமது அன்றாட வாழ்வில் நிறைவும் அமைதியும் இருக்கும். நம் வாழ்வில் துன்பங்களும் சுகவீனங்களும் இருக்கிறது என்றாலே, வீணான வாழ்வியல் அம்சங்களில் நமது கவனம் சிக்கியிருக்கிறது, நமது மனதின் மீதான கட்டுப்பாடுகளை அவைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலைகளில் தான் பல அடிமைத்தனங்கள் நமக்குள் உருவாகி, ஒரு சார்பு நிலையில் நமது வாழ்வு அமைந்துவிடுகிறது. இது ஒரு அடிமை வாழ்வு. இதுபோன்ற ஒரு சார்புச்சங்கிலியிலிருந்து நம்மை நாமே விடுதலை செய்துகொண்டு சுய சுதந்திரத்தை அடைய வேண்டும். இதுதான் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான ஒரு உளவியல் தேவையாகும். இத்தேவையை ஒரு சிறிதளவேனும் நிறைவு செய்வதற்காகவே, பல முக்கிய ஆன்மீக வழிமுறைகளை, செயல்முறைகளை தொகுத்து 'தியான சிகிச்சை' என்ற ஒரு பத்து நாட்கள் வகுப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றோம். இதிலே, விபஸ்ஸனா தியான முறையின் புரிதல்களும், பயிற்சிகளும், முடிவிலித்தத்துவம், கழிவு நீக்க தத்துவம் போன்ற இயற்கை வாழ்வியல் தத்துவங்களும், அக்குபங்சர் மருத்துவம் சார்ந்த வாழ்வியல் குறிப்புகளும் தேவைக்கேற்ப கற்பிக்கப்படுகின்றன. நமது மனதின் இரட்டை செயல்பாட்டு முறைகள், கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்திக்கொள்ளுதல், மனதின் அடுக்குகளில் உள்ள தேவையற்ற பதிவுகளை பலமிழக்கச்செய்யும் வழிமுறைகள், உடல் உறுதியையும், மனஉறுதியையும் அதிகரிக்க உதவும் ஒரு முக்கிய பயிற்சி, எதுவுமே இங்கே நிரந்தரமில்லை, அனைத்தும் மாறும் என்பதை உணர்த்தும் நிலையின்மை விதியைப் பற்றிய புரிதல்கள், மனதில் சமநிலைத்தன்மையை பராமரித்துக்கொள்ள வேண்டிய அவசியங்கள் மற்றும் வழிமுறைகள், இன்னும் மன அமைதிக்கான வாழ்வியல் நெறிகள் மற்றும் கதைகள் என பல அம்சங்கள் இந்த வகுப்பின் அங்கங்களாக இருக்கின்றன. ஒருவரின் வாழ்வின் ஏற்றங்களுக்கும், நோய் நிவாரணங்களுக்கும், மனத்தெளிவிற்கும் இந்த பத்து நாட்கள் வகுப்பு ஒரு சிறிய மற்றும் முக்கிய பங்கை ஆற்ற முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஒவ்வொரு மாதமும், பத்து நாட்கள், இணைய வழியில், ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இவ்வகுப்புகள் நடைபெறும். முன்னரே பதிவு செய்யப்பட்ட தொகுப்பாக அல்லாமல், என் மூலம், நேரடி உரையாடல் கற்பித்தல்களாக, தமிழ் மொழியில் இவ்வகுப்புகள் அமையும். விருப்பமுள்ளவர்கள் இதில் இணைந்து கொள்ளலாம். இறைவன் அருளால் அனைத்தும் அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்.
ஓம் சக்தி என்டர்டெயின்மெண்ட் சார்பாக கோவையில் 50 முதல் 60 நாட்கள் வரை, நடைபெறும் வகையில் தனியார் பொருட்காட்சி நடைபெற உள்ளது. கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் இன்று அதன் நிர்வாகிகள் தெரவித்துள்ளனர். கோவை வ உ சி பூங்கா பகுதியில், உள்ள மைதானத்தில் லன்டன் ப்ரிட்ஜ் போன்ற சாயலில் 50 முதல் 60 வரை நடைபெற உள்ள, பொருட்காட்சியை, ஓம் சக்தி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் நடத்த உள்ளனர், இதற்கான பணிகள் தற்போது வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்று வருகினற் நிலையில் இதன் ஒருங்கினைப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அப்பொழுது இந்நிறுவனத்தின் உரிமையாளர் மணி கூறும் பொழுது, கடந்த மூன்று வருடங்களாக, கொரோனா தொற்று காரணமாக தனியார் அமைப்பின் சார்பாக எந்த வித பொருட்காட்சி யும் நடத்த படவில்லை, இதனை கருத்தில் கொண்டு, தற்போது நிர்வாகிகளின் அதிக பட்ச உழைப்பில், கோவையிர் 50 முதல் 60 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி யில், 40 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன, அனைவரும் விளையாடி மகிழும் வகையில் 20 வகையிலான அம்யூஸ்மென்ட் வகைகள் உள்ளது, பொதுமக்கள் தங்களது கார்களை வசதியாக நிறுத்தம் செய்ய 300 கார் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த பொருட்காட்சி யில் பொதுமக்கள் நுழையும் பொழுது லன்டன் மாநகரின் வீதிகளை நினைவு கூறும் வகையில் இருக்கும், கோவையில் ஒரு லன்டனை கண்டது பொன்று வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார், மேலும் தமிழகத்தின் முக்கிய பகுதியில் உள்ள, பல்வெறு கைவினை பொருட்கள், அரிதாக கிடைக்கும் பொருட்கள் இங்கு விற்பனைக்கு வர உள்ளது, பல்வேறு இடங்களில் கான கிடைக்காத பொருட்கள் இங்கு கிடைக்கும், எனவும் குழந்தைகளை கவரும் வகையில், மெகா கலாடாட்டா எனும் என்டர் டைமைன்ட் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும், தற்பொழுது நவீன உலகில் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ ஆர்வமுடன் உள்ள நிலையில், செல்பி பாயின்ட் அமைக்க பட உள்ளது, என்றார் மேலும், வழக்கம் போல பொதுமக்கள், சாப்பிட பேல்பூரி, மசால் பூரி, காளான், டெல்லி அப்பளம், என 20க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளது, மேலும் நீலகிரி பகுதியில் இருந்து, சாக்லேட் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் உள்ளது , இந்த பொருட்காட்சி யானது, செப்டம்பர் 25 ஞாயிறு 50 முதல் 60 நாட்கள் நடை பெற உள்ளது என்றார், மேலும், 400 அடியில் மிக பிரமாண்டமான முகப்பு தோரணம் அமைக்க பட உள்ளது என்றார், இந்த நிகழ்ச்சியில், இந்த போருட்காட்சியின் உரிமையாளர் மணி, இணை ஒருங்கினைப்பாளர்கள் ராஜா, தினேஷ், கண்காணிப்பாளர் மனோகன், மேலாளர் ராஜேந்திரன், உதவி மேலாளர், ரபீக், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். * தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம். * மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம். * மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். * மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும் தடுக்கும். * மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
Based on the English Translation of Alexander Roberts and James Donaldson. You can access the English version by clicking here (NewAdvent.org). PDF (11 MB)Download WORD DOCDownload வாழ்த்துக்கள் சிமிர்னா (Smyrna) வில் இயங்கும் இறை சபையான நாம்; பிலோமெலியம் (Philomelium) மற்றும் அனைத்து இடங்களிலும் இயங்கும் கத்தோலிக்க மற்றும் ஏனைய திருமறை சபைகளுக்கும் சொல்வதாவது, பிதாவாகிய எம் தேவனினதும், கர்த்தராகிய எம் யேசுக்கிறிஸ்துவினதும் இரக்கமும், அன்பும் சமாதானமும் உங்கள் அனைவருக்கும் உரித்தாககக்கடவதாக. 1 ம் அதிகாரம் – இது பற்றி நாம் எழுதுவதாவது… அன்பான சகோதரர்களே, வேதசாட்சிகளோடு தொடர்புடையவை பற்றி நாம் உங்களுக்கு எழுதியிருந்தோம். அதிலும், குறிப்பாக, சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பரிசுத்த பொலிகார்ப், அவர் தானே ஒரு வேதசாட்சியாய் மரித்து அதற்கு ஒரு வரைவிலக்கணம் வகுத்தார். இதற்கு முன் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களும் வேதசாட்சியம் என்பது சுவிசேஷத்தோடு ஒன்றித்ததாக அமைந்ததும், உன்னதத்தில் இருந்து எமது கர்த்தர் எமக்கு காட்டியவையாகவே பார்க்கப்பட்டன. கர்த்தர் பரலோகத்துக்கு எழுந்தருளியதைப் போலவே, அவரும் உன்னதத்துக்குத் தன்னைக் கையளிக்கக் காத்திருந்தார். இதன் மூலம் நாமும் அவரது வழியைப் பின்பற்றி, சுயநலத்தோடு செயற்படாமல், எமது அயலவர் பற்றியும் அக்கறை கொண்டுள்ளோம். ஏன் என்றால் இப்படியான செயல்கள் தான் தூய்மையான அன்புக்கு அத்திவாரமாய் அமையும். சொல்லப்போனால், நாம் மாத்திரம் இரட்சிக்கப்பட வேண்டும் என்று எண்ணாமல், எமது அனைத்து சகோதரர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே இதன் உள்நோக்கம். 2 ம் அதிகாரம் – எமது வேதசாட்சிகளின் வியக்கத்தகு அர்ப்பணிப்பு அனைத்து வேதசாட்சியங்களுமே புனிதமானதும், உன்னதமானதும், தேவனுடைய சித்தத்தின் படியே நிறைவேறியவைகளாகும். ஏனையவரை விட, நாம் எமது விசுவாசத்தின் மேல் உறுதியுள்ளவர்களாக இருப்பதால், எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரத்தை கடவுளிடம் கையளிப்பதே சிறந்தது. உண்மையிலேயே, அவர்கள் தங்கள் இறைவனிடம் காட்டிய அந்த தூய அன்பையும், அவர்களின் உன்னத மனநிலையையும், பொறுமையையும் பாராட்டாதோர் யார்? அவர்களது உடல் முள் சாட்டைகளால் கிழிந்தபோதும், அவர்களின் உடல், அதனுள்ளே உள்ள நரம்புகள் மற்றும் தமனிகள் வரை நார் நாறாகக் கிழியுண்டு போன போதும் கூட, அவர்கள் அதை இன்னும் பொறுமையாக சகித்துக்கொண்டதை அங்கே நின்றவர்கள் பார்த்துப் பரிதாபப்பட்டு, அவர்களையிட்டு துக்கமடைந்தனர். ஆனால், அந்த வேதசாட்சிகள் ஒருவர் கூட ஒரு முனகலோ பெருமூச்சோ, கூக்குரலோ இடவில்லை. அத்தகைய மரணவேதனையை அவர்கள் அனுபவித்தும் கூட கிறிஸ்துவின் அந்தப் புனித தியாகிகள், கர்த்தருக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டவர்களாய், கர்த்தர் அவர்களோடு இருந்து அவர்களைக் கைவிடாமல் ஆதரவாக இருந்தார் என்பதையும் இது நமக்கு நிரூபிக்கிறது. மேலும், கிறிஸ்துவின் கிருபையைப் பார்த்து, அவர்கள் இந்த உலகத்தின் எல்லா வேதனைகளையும் துச்சமாகக் கருதினர். அந்த ஒரு மணிநேரத்தில் (அவர்கள் அனுபவித்த மரண வேதனைகளினூடாக) நித்திய தண்டனையிலிருந்து தங்களை மீட்டுக்கொண்டார்கள். இதனால் அவர்களுக்கு கொடூரமான மரணவேதனையை ஏற்படுத்தியவர்களின் நெருப்பைப் போன்ற செயல்கள் அவர்களுக்கு குளிர்ச்சியாகத் தோன்றியது. ஏனெனில், அவர்கள் தங்கள் கண்களுக்கு முன் நித்திய, என்றும் அணையாத நெருப்பிலிருந்து தப்பிக்கவே இவை யாவற்றையும் சகித்துக்கொண்டவர்களாய்க் காணப்பட்டனர். 1கொரிந்தியர் 2:9 ல் எழுதியியுள்ளது போல்: தேவன் தம்மில் அன்பு கொண்டோருக்காக தயார் செய்தவர்களை கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனின் இதயத்தில் தோன்றவும் இல்லை. ஆகவே கர்த்தரால் அவர்களுக்கு சொல்லப்பட்டது என்னவெனில், அவர்கள் இனி மனிதர்களாக இல்லை. ஏற்கனவே அவர்கள் தேவதூதர்களாகி விட்டார்கள். அதேபோல், கொடிய மிருகங்களுக்குக் பலியிட நியமிக்கப்பட்டவர்களும், கொடூர மரண வேதனையை தாங்கிக் கொண்டவர்களும், ஆணிகள் அடிக்கப்பட்ட படுக்கைகள் மீது கிடத்தப் பட்டவர்களும், மேலும் பலவிதமான மரணவேதனைகளுக்கு உட்படுத்தப் பட்டவர்களும், இவ்வாறே அவைகளைத் தாங்கிக்கொண்டனர். வேதசாட்சிகள் கிறிஸ்துவை மறுதலிக்க செய்வதற்கே இத்தகைய கொடிய சித்திரவதைகளுக்கு அவர்கள் உ ள்ளாக்கப்பட்டனர். 3 ம் அதிகாரம் – ஜெர்மனிக்கசின் (Germanicus) உறுதியான நிலைப்பாடும், வலியுறுத்தப்பட்ட பொலிகார்பின் மரணமும் அவர்களுக்கு எதிராக செயல்பட சாத்தான் பல வழிகளைத் தேடினான். ஆனாலும், தேவனுடைய கிருபையால் அவனது சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஏன் என்றால், மிகவும் உன்னதமான ஜெர்மனிக்கஸ், தான் காத்த பொறுமையால், மற்றவர்களை கோழைத்தனத்தில் இருந்து விடுவித்தார். மேலும், அவர் காட்டு மிருகங்களுடன் வீரமாக போராடினார். உரோமைய அதிபர் அவரது வயதைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறு அவரைச் சம்மதிக்க வைக்க முயன்றபோது, அவர் காட்டு மிருகங்களை சீண்டி அவைகளை தன்பால் ஈர்த்தார். அநீதி மற்றும் விசுவாசமற்ற உலகத்திலிருந்து விரைவாக விடைபெறும் நோக்கத்துடனேயே அவர் இதைச் செய்தார். ஆனால், இறைப்பற்றும், விசுவாசமும் கொண்ட கிறீஸ்தவ சமூகம் வெளிப்படுத்திய உன்னத மனப்பான்மையினால் உந்தப்பட்ட அனைத்து மக்களும் இதைக் கண்டு மிகவும் வேதனைப்பட்டனர். நாத்திகர் ஒழிந்து போகக்கடவார்களாக! பொலிகார்ப் தேடிக் கண்டு பிடிக்கப் படுவாராக! 4 ம் அதிகாரம் – குயின்டஸ்சின் (Quintus) நம்பிக்கைத் துரோகம் பிரிகிய நாட்டவரான குய்ண்ட்ஸ் (Quintus), அவர் கிட்டத்தில் தான் Phrygia விலிருந்து வந்தவர். அவர் காட்டு மிருகங்களைக் கண்டு மிகவும் பயந்தார். இவர் தான் தன்னையும் மற்றவர்களையும் தானாக முன்வந்து விசாரணைக்கு உட்படுமாறு கட்டாயப்படுத்தினார். உரோம ஆளுனர் பல வேண்டுகோள்களுக்குப் பின், அவரை சத்தியம் செய்யவும் மற்றும் தியாகம் செய்யவும் தூண்டினார். ஆகவே, சகோதரர்களே, துன்புத்தல்களுக்குப் பயந்து தனது உறுதிப்பாட்டைக் கைவிடும் எவரையும் நாம் வியந்து புகழ்வதில்லை. வேதாகமம் அவ்வாறு நமக்கு சொல்லிக் கொடுத்ததும் இல்லை. இது பற்றி மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10:23 இல் கூறப்பட்டுள்ளது. 5 ம் அதிகாரம் – பொலிகார்பின் புறப்பாடும் தரிசனமும் ஆனால் மிகவும் போற்றத்தக்கவரான பொலிகார்ப், தான் தேடப்படுவதை முதலில் கேள்விப்பட்டபோது, எவ்வித கலக்கமும் அடையாமல், அந்த நகரத்திலேயே தொடர்ந்து இருக்கத் தீர்மானித்தார். ஆயினும், பலரது வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற, அவர் அங்கிருந்து புறப்பட்டு, அதிக தூரத்தில் இல்லாத ஒரு ஊருக்குப் போனார். அவர் அங்கு தனது நண்பர்களுடன் தங்கியிருந்து, உலகத்தில் உள்ள அனைத்து இன மக்களுக்காகவும், அனைத்து திருச்சபைகளுக்காகவும் இரவு பகல் பாராமல் அவரது வழக்கத்தின் படியே செபித்தார். அதைத் தவிர அவர் வேறு எதுவும் செய்யவில்லை. அவ்வாறு அவர் செபித்துக்கொண்டிருந்த வேளை, அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அது அவர் கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அவருக்கு கிடைத்தது. அதில், அவரது தலைக்கு அடியில் உள்ள தலையணை தீப்பற்றி எரிவது போன்ற ஒரு எச்சரிக்கையை அவருக்கு காட்டியது. உடனே அவர், தன்னோடு இருந்தவர்களை பார்த்து, தீர்க்கதரிசனமாய்; தான் உயிருடன் எரிக்கப்படக்கூடும் என்று சொன்னார். 6 ம் அதிகாரம் – பொலிகார்ப் சேவகனால் காட்டிக்கொடுக்கப்படுகிறார் அவரைத் தேடுகிறவர்கள் அருகில் வந்தபோது, அவர் வேறொரு இடம் நோக்கிப் புறப்பட்டார், அங்கும் அவரைத் தேடியவர்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அங்கே அவரைக் காணாததால், அங்கிருந்த இரு இளைஞர்களை அவர்கள் சிறைப்பிடித்தனர். அவர்களில் ஒருவன் சித்திரவதை தாங்க முடியாமல், அவரைக் காட்டிக்கொடுத்து விட்டான். ஆதலால், அவரால் மேலும் அங்கே தொடர்ந்தும் ஒளிந்திருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைக் காட்டிக் கொடுத்தவனும் அதே வீட்டில் தான் இருந்தான். அப்போது ஐரினார்க் (Irenarch) என்ற பதவியும் கிளெரோனோமஸின் (Cleronomus) என்பவருடைய பதவியைப் போன்றது), ஏரோது என்ற பெயருடைய அந்த அதிகாரி, அவரை உடனடியாக அரங்கத்திற்கு கொண்டு வர உத்தரவிட்டான். அவர் தனது பங்கினைப் பூர்த்தி செய்யும் முகமாகவே இவை யாவும் நடந்தேறின. கிறிஸ்துவின் பங்காளியாக இருந்துகொண்டே அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் தண்டனைக்கு ஒப்பாக இவர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 7 ம் அதிகாரம் – பொலிகார்ப் அவரைத் தேடுபவர்களால் கண்டு பிடிக்கப்படுகிறார் அவரைத்தேடுபவர்கள், குதிரைப்படை வீரர்களுடன் சேர்ந்து, அவரைக் காட்டிக்கொடுத்த இளைஞனையும் அவர்களுடன் கூட்டிக்கொண்டு, முன்பே திட்டமிடப்பட்ட ஒரு நாள் இரவு நேரத்தில், தங்கள் வழக்கமான ஆயுதங்களுடன், ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க செல்வது போல வெளியே சென்றனர். இது போன்ற ஒன்று மத்தேயு 26:55 இல் சொல்லப்பட்டுள்ளது. வீரர்கள் அவர் இருந்த இடத்தை நெருங்கிய பொது, அவர் தங்கி இருந்த சிறிய வீட்டின் மேலுள்ள அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து வேறு ஓர் இடத்துக்கு இலகுவாய் தப்பி சென்றிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தேவனுடைய சித்தம் நிறைவேறுவதாக என்று சொன்னார். (உதாரணம் மத்தேயு 6:10, மற்றும் அப்போஸ்தலர் நடவடிக்கை 21:14). சிறைப்பிடிப்பாளர்கள் அங்கே வந்ததை அறிந்த அவர், கீழே இறங்கி வந்து அவர்களோடு உரையாடினார். அவரது வயதையும், உறுதியான மனோதிடத்தையும் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்களில் சிலர், இப்படிப்பட்ட ஒரு மகானைப் பிடிக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர் அந்த கொஞ்ச நேரத்துக்குள், அவர்களுக்கு உண்ணவும், குடிக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களிடம் எந்த இடையூறுகளும் இன்றி செபிப்பதற்காக ஒரு மணி நேரம் தரும்படி வினயமாகக் கேட்டுக்கொண்டார். அவர்களும் அதற்கு அனுமதித்தனர். அவர் நின்றுகொண்டே செபித்தார். தேவ கிருபை நிறைந்தவரான அவர், அடுத்த இரண்டு மணித்தியாலங்களாக அவருடைய செபத்தை நிறுத்த முடியவில்லை. இதைப் பார்த்த சிறைப்பிடிப்பாளர்கள் மலைத்துப் போயினர். இப்படியான ஒரு தேவ பற்றுதல் மிக்க ஒரு மகானைப் பிடிக்க வந்ததைப்பற்றி அவர்களுள் சிலர் மனம் வருந்தினார். 8 ம் அதிகாரம் – பொலிகார்ப் நகருக்குக் கொண்டு வரப்படுகிறார் சிறிய-பெரிய, புகழ்பெற்ற-தெளிவற்ற, மற்றும் அனைத்து வேளைகளிலும் அவருடன் தொடர்பு கொண்ட அனைத்திற்கும், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையையும் நினைவில் நிறுத்தி அவர் செபித்து முடித்த பின், தனது நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். சிறைப்பிடிப்பாளர்கள் அவரை ஒரு கழுதையின் மீது ஏற்றி நகருக்குள் கொண்டு வந்தனர். அந்த நாள் பெரிய ஓய்வு நாளாக இருந்தது. சமாதான நீதவானாகிய (Herod) ஏரோதுவும், அவனது தந்தையான (Nicetes) நைசிடெஸ் என்பவனும் தேரில் வந்து, அவரை சந்தித்து, அவரை தமது தேரில் ஏற்றி, அவர் அருகில் உட்கார்ந்து, அவரை வற்புறுத்துவதற்கு முயற்சித்து, ‘சீசரை ஆண்டவரே என்று சொல்வதிலும், தியாகம் செய்வதிலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்படும் அனுஷ்டானங்களிலும் என்ன தவறு இருக்கிறது? என்றும், அதன் மூலம் உயிரைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாமே? என்றும் கூறினர். ஆனால், அவர் முதலில் அவர்களுக்கு எவ்வித பதிலையும் அளிக்க வில்லை. ஆயினும், அவர்கள் அவரைத் தொடர்ந்தும், வற்புறுத்தியபடியே இருந்தார்கள். அப்போது அவர் பதில் அளிக்கையில், ‘உங்கள் கட்டளைப்படி நான் நடக்க மாட்டேன் என்றார். ஆகவே, அவர்கள் அவரைச் சம்மதிக்க வைப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைத்த அவர்கள், அவரைக் கெட்ட வார்த்தைகளால் ஏசி அவரைத் தேரில் இருந்து பலவந்தமாக வெளியே தள்ளிவிட்டனர். அதன் காரணமாக, அவரது கால் எலும்பு ஒன்று விலகியது. ஆயினும், அவர் எவ்வித சலனங்களோ, தடுமாற்றங்களோ இன்றி, வேதனை தனக்கு நன்கு பழக்கப்பட்டது தானே என்ற உறுதியோடு அரங்கத்துக்கு அவரைக் கூட்டிச் சென்ற போது விரைவாகவும், ஆர்வத்துடனும் நடந்து சென்றார். அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் பேரிரைச்சல் காரணமாக அவர் கூறுவதை கேட்க முடியாதிருந்தது. 9 ம் அதிகாரம் – பொலிகார்ப் கிறீஸ்துவை தூற்றுவதற்கு மறுக்கிறார் பாலிகார்ப் அரங்கத்திற்குள் நுழையும் போது, பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அது ‘ஓ! பொலிகார்ப்பே, நீ பலமாக இரு, உன்னை ஒரு உண்மையான மனிதனாகக் காட்டு’ என்று ஒலித்தது. அவரோடு பேசியது யார் என்பதை ஒருவரும் காணவோ, கேட்கவோ இல்லை. ஆயினும், அங்கே பிரசன்னமாய் இருந்த எமது சகோதரர்கள் அந்தக் குரலைக் கேட்டனர். அவர் அரங்கத்துக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்ட வேளை, கூடியிருந்த மக்களின் பேரிரைச்சல் மேலும் அதிகமானது. அவரை ஆளுனர் (Pro Counsel) இடம் கொண்டு வந்த போது, நீர் தான் பொலிகார்ப்பா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நான் தான் என்றார். உடனே ஆளுநர், (கிறிஸ்துவை) மறுதலிக்க அவரை வற்புறுத்த முயன்றார். ‘உமது முதுமையையும், மற்றைய விடயங்களையும் மதிக்கிறேன். எங்கள் வழக்கப்படி, சீசரின் அதிர்ஷ்டத்தால் (Fortune of Caesar) உறுதி பூணும். அதன் பின் மனம் நொந்து, நாஸ்திகர்கள் ஒழியட்டும் என்று கூறும் என்று கட்டளை இட்டான். ஆனால் பொலிகார்ப், அரங்கத்தில் இருந்த அனைத்து அஞ்ஞானிகளையும் கோபத்துடன் பார்த்து, அவர்களை நோக்கி கையை அசைத்து, ஒரு பெருமூச்சுடன் அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, ‘நாஸ்திகர்கள் ஒழியட்டும்’ என்று சத்தமிட்டார். உடனே ஆளுனர், அவரை நோக்கி, ‘உறுதியாக சொல்கிறேன், நீர் கிறீஸ்துவை தூற்றினால் போதும், உம்மை நான் விடுவிப்பேன்’ என்றான். ஆயினும், பொலிகார்ப் தீர்க்கமாக ‘எண்பத்து ஆறு ஆண்டுகள் நான் அவருக்கு சேவை செய்தேன், அவர் என்னை ஒருபோதும் காயப்படுத்தியதில்லை. அப்படி இருக்கையில், நான் எப்படி எனது அரசரையும், என் இரட்சகரையும் நிந்திக்க முடியும்?’ என்று கேட்டார். 10 ம் அதிகாரம் – பொலிகார்ப் தன்னை ஒரு கிறீஸ்தவன் என்று பறைசாற்றுகிறார் ஆளுனர் மீண்டும் அவரை வற்புறுத்தி, ‘சீசரின் அதிர்ஷ்டத்தின் (Fortune of Caesar) மேல் சத்தியம் செய்யும்’ என்று சொன்னபோது, அவர், ‘நீர் வீணாக என்னை வற்புறுத்துகிறீர். சீசரின் அதிர்ஷ்டத்தின் மேல் நான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நீர் சொல்கிறீர். நான் யார் என்பதையும், எவர் என்பதையும் நீர் அறியாதது போல் பாசாங்கு செய்கிறீர். ஆனாலும், நான் ஒன்றை உறுதியாகவும், திடமாகவும் சொல்கிறேன்; நான் ஒரு கிறீஸ்தவன். கிறீஸ்தவத்தின் சத்தியம் மற்றும் கோட்பாடுகள் பற்றி நீர் தெரிந்து கொள்ள வேண்டுமானால், எனக்கு அவற்றைப் பற்றி விளக்கமளிக்க ஒரு நாளை ஒதுக்கித் தாரும். அப்போது நான் கூறுவதை நீர் கேட்கலாம்’ என்றார். அதற்கு ஆளுனர் பதிலுரையாக, ‘அப்படியானால், மக்களை அதற்கு இணங்கச் செய்யும்’ என்றான். ஆனால் பொலிகார்ப், “எனது விசுவாசத்தைப்பற்றி உமக்குப் பொறுப்புக் கூறுவது முறையே என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், கடவுளால் நியமிக்கப்பட்ட அதிகாரங்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரிய மரியாதையை கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கற்பிக்கப்படுகிறது.’ (இதனால் எமக்கு எந்தக் உடல் தீங்கும் ஏற்படப் போவதில்லை”) என்றார். உதாரணம்; உரோமர் 13: 1-3 மற்றும் தீத்து 3:1. ‘ஆனால், இந்த மக்களைப் பொறுத்த வகையில், எனது பொறுப்புக் கூறலைக் கேட்க அவர்கள் எந்த விதத்திலும் தகுதியானவர்கள் அல்ல’ என்றார். 11 ம் அதிகாரம் – அச்சுறுத்தல்கள் பொலிகார்ப் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ஆளுனர் அவரிடம், ‘என்னிடம் கொடிய காட்டு மிருகங்கள் உள்ளன. நீர் மனம் திரும்பி நான் சொன்ன படி செய்யாவிட்டால், உம்மை இந்த மிருகங்களுக்கு இரை ஆக்குவேன்.’ என்றான். அதற்கு அவர், அப்படியானால், அவற்றை இங்கே கொண்டு வாரும். தீமையை ஏற்றுக்கொள்வதற்காக நன்மையை விட்டுக்கொடுத்து அதன் மூலம் நன்மை அடைய நாம் பழக்கப்பட்டவர்கள் அல்ல. தீமையிலிருந்தும் எனக்கு நீதி கிடைக்குமானால், அது எனக்கு நன்மையே.’ என்றார். ஆயினும், மீண்டும், மீண்டும், ஆளுனர் அவரை நோக்கி: ‘கொடிய மிருகங்களை நீர் துச்சமாக நினைப்பீரானால், அப்போதும் நீர் மனம் திருந்தாவிட்டால், உம்மை தீயில் இட்டு எரிக்க நான் உத்தராவிட நேரிடும்’ என்றான். பொலிகார்ப் பதிலுரையாக, ‘நீர் குறிப்பிடும் தீ, ஒரு மணி நேரம் எரிந்து பின்னர் அணைந்து விடும். ஆனால், தேவனின் மேல் பற்றில்லாத உம்மைப் போன்றவர்களுக்கு தண்டனையாக எரியும் தீயானது, என்றும் நிரந்தரமாய் எரிந்துகொண்டே இருக்கும் என்பதை நீர் அறியாதிருக்கிறீர். ஆகவே, ஏன் தாமதிக்கிறீர்? உமக்கு எது விருப்பமோ, அதைக் கொண்டு வாரும்’ என்று துணிச்சலாகக் கூறினார். 12 ம் அதிகாரம் – பொலிகார்ப் உயிருடன் எரிக்கப்பட்ட வேண்டுமென தீர்ப்பிடப்படுகிறார் இவை பற்றியும் மேலும் பலவற்றையும் பற்றி அவர் பேசிக்கொடு இருக்கையில், அவர் மிகவும் உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். அவரது முகம் கிருபையால் நிறைந்து காணப்பட்டது. விவாதிக்கப்பட்ட காரணிகளையிட்டு அவர் எவ்வித மனக்குழப்பமும் அடையவில்லை. ஆனால், ஆளுனரோ, வியப்புற்றவனாகக் காணப்பட்டான். அதே வேளை, பறை சாற்றும் தூதரை அரங்கத்துக்குள் வரச் செய்து, ‘பொலிகார்ப் மூன்று முறை அவரைக் கிறீஸ்தவன் என்று பறைசாற்றினார்’ என்று கூறினான். அதை அந்த பறை சாற்றும் தூதன் பிரகடனம் செய்தான். அப்போது, சிமிர்னாவில் வாழும் யூதர்களும், பிற இனத்தவர்களும் மிகுந்த கோப வெறியோடு, இவன் ஆசியாவின் போதகன் என்றும், கிறீஸ்தவர்களின் தந்தை என்றும், இவர்கள் போன்றவர்கள் எமது தேவர்களை உதாசீனம் செய்பவர்கள் என்றும், பலரிடம், பலி கொடுப்பது பாவமென்றும், தேவர்களை வழிபடக் கூடாது என்றும் போதித்து வந்தான் என்றும் உரத்த குரலில் கோஷமிட்டனர். இதன் பின்னர், ஆசியாவின் ஆளுனரான (Asiarch) ஆசியார்க் பிலிப் என்பவனை நோக்கி, சிங்கங்களை அவர் மீது ஏவி விடும்படி பணித்தான். ஆனால் பிலிப், கொடிய மிருகங்களை உபயோகிக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால், சட்டப்படி அதைச் செய்ய முடியாது என்று கூறினான். அதேவேளை மக்களும், பொலிகார்ப் உயிருடன் எரிக்கப்படுவதே முறையாகும் என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பினர். இந்த நிகழ்வு, அவர் முன்பு ஒரு நாள் செபித்துக்கொண்டு இருந்த வேளை தனது தலையணை தீப்பிடிப்பது போன்று ஒரு தரிசனம் மூலம் வெளிப்படுத்தியவை நிறைவேறவே நடந்து கொண்டிருந்தன. அதைப்பற்றி அவர் அவருடன் இருந்தவர்களிடமும் தாம் உயிருடன் எரிக்கப்படக்கூடும் என்று தீர்க்கதரிசனமாய்க் கூறியிருந்தார். 13 ம் அதிகாரம் – ஈமக்கிரியைகளுக்கான மேடை அமைக்கப்படுதல் முன்னர் பேசப்பட்டதை விட, காரியங்கள் விரைவாகவே நடைபெற்றன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உடனடியாகவே போய் விறகு விற்போரிடம் நிறைய விறகுகளை வாங்கி வந்து அங்கே அடுக்கினார். அதிலும், யூதர்கள், அவர்களது வழக்கப்படி இவை நடத்தப்படுவதால் மிகவும் உற்சாகத்துடன் ஒத்தாசை செய்தனர். ஈமக்கிரியைகளுக்கான மேடை தயாரானதும், பொலிகார்ப் தனது மேல் ஆடைகளைக் களைந்து, தனது இடைக் கச்சையைத் தளர்த்தி, தனது காலணிகளையும் கழற்றி விட்டார். ஆயினும், அப்படிச் செய்வது பொதுவாக வழக்கத்தில் இருக்கவில்லை. ஆனால், விசுவாசிகளோ, அவரின் சரீரத்தை யார் முதலில் தொடுவது என்பதில் மிக ஆவலாய் இருந்தனர். ஏனென்றால், அவருடைய புனிதமான வாழ்க்கையின் நிமித்தம், அவர் வேதசாட்சியாய் அனைத்து விதமான நன்மைகளாலும் நிறைத்தவராய்க் காணப்பட்டார். உடனே அவர்கள் அவரைச் சுற்றி எரியூட்டும் பொருட்களை அடுக்கினர். எரியூட்டும் முன், அவரை ஆணிகளால் அறைந்து எரியூட்ட அவர்கள் முயன்ற போது, அவர், அவர்களைத் தடுத்து, என்னை இப்படியே விட்டு விடுங்கள். ஏனெனில் எரியும் தீயை தாங்கி சகித்துக்கொள்வதற்கு எனக்கு சக்தியையும், பெலனையும் தருகிறவர் என் தேவன். நீங்கள் ஆணிகள் அறைந்து என்னை நிலையாக வைத்து எரியூட்டத் தேவையில்லை. எரியும் தீயை தாங்கும் திடத்தை அவரே எனக்குத் தந்துள்ளார், என்று கூறினார். 14 ம் அதிகாரம் – பொலிகார்ப் கற்பித்த செபம் அவர்கள் அவரை ஆணிகளால் அறைய வில்லை, மாறாக, அவரது கைகள் பின் புறமாக வைக்கப்பட்டு அவரைக் கட்டிப்போட்டனர். மந்தையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடொன்று பலியிடப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டு, தேவனுக்குப் பிரியமான தகனப் பலியில் (Burnt Offering) ஒப்புக்கொடுப்பது போல் அவரை அவர் தயார் செய்து கொண்டு, வானத்தை அண்ணார்ந்து நோக்கி: ‘ஓ! சர்வ வல்லமையும் நிறைந்தவரான கர்த்தராகிய தேவனே, உமக்கு மிகவும் பிரியமானவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான திவ்விய சுதனான யேசுக்கிறீஸ்துவின் தந்தையே, அவராலேயே நாம் உம்மைப் பற்றி அறிந்து கொண்டோம். தேவே தூதர்களினதும், சகல வல்லமைகளினதும் மற்றும் சகல படைப்புகளினதும் தேவனே, உமக்கு முன்பாக நீதியுடன் வாழும் அனைத்து மானிட இனத்தினதும் தேவனே, இந்த நாளுக்கும், இந்தக் கணப்பொழுதுக்கு உரியவனாக இருப்பதற்கு நீர் என்னைத் தகுதியுள்ளவனாக தேர்ந்து எடுத்தமைக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். எண்ணற்ற வேதசாட்சிகளோடு என்னையும் அதன் ஒரு அங்கமாய் நீர் மாற்றியமைக்காகவும், உமது கிறிஸ்துவின் பாத்திரத்தில், ஆன்மா மற்றும் சரீரத்துடனான நித்திய வாழ்வின் உயிர்த்தெழுதலுக்கு, பரிசுத்த ஆவியின் மூலம் (அருள் பெற்றவராய்) அழிவில்லா நித்திய வாழ்வுக்கு வழி சமைத்தீர். அவர்கள் மத்தியில், நானும் இன்று உமக்கு ஏற்ற முழுமையான பலியாக ஏற்றுக்கொள்ளப்படுவேனாக. நித்திய உண்மையும், இரக்கமும் உள்ள தேவனாகிய நீர், அடியேனுக்கு முன்பு கூறியிருந்ததை போலவே, அதை இப்போது நிறைவேற்றுகிறீர். ஆகவே, அனைத்துக் காரியங்களுக்காகவும் நாம் உம்மைத் துதிக்கிறேன். உமது திருநாமத்தை அர்ச்சிக்கிறேன். உம்மை மகிமைப் படுத்துகிறேன். சகல வல்லவரும், நித்திய இரக்கமுள்ளவருமான இயேசுக்கிறீஸ்துவுக்கும் அவ்வாறே செய்கிறேன். அன்றும், இன்றும் இனி என்றென்றும் உமக்கும், உம்மோடு கூட பரிசுத்த ஆவியானவருக்கும் என்றும் அழியாத மகிமை உண்டாகக் கடவதாக’, ‘ஆமென்’ 15 ம் அதிகாரம் – தீ பொலிகார்ப்பை சுட்டெரிக்கவில்லை இந்த ‘ஆமென்’ என்ற வார்த்தையுடன் அவர் தனது செபத்தை நிறைவு செய்து கொண்டார். அப்போது தீயைப் பற்ற வைக்க நியமிக்கப்பட்டவர்கள், தீயை மூட்டினார்கள். தீ சுவாலையாக பற்றி எரிந்தது. அப்போது, அங்கே நடந்தவற்றுக்கு சாட்சி பகரும் பாக்கியத்தைப் பெற்றவர்களாகிய நாம், அந்த இடத்தில் ஒரு புதுமையைக் கண்டோம். அங்கே என்ன நடந்தது என்பதனை உலகுக்கு எடுத்துக்கூற நாம் அதைப் பாதுகாத்து வைத்தோம். என்ன புதுமை! அந்தத் தீ, அவரைச் சுற்றி ஒரு அலங்கார வலயம் போல் காட்சி அளித்தது. காற்றால் நிறைந்த பாய்மரப் படகின் பாய் போல அந்த நெருப்பு வளையம் காட்சியளித்தது. அந்த வேதசாட்சியின் உடலைச் சூழ்ந்து அந்த வளையம் எரிந்து கொண்டிருந்தது. அந்த வளையத்திற்குள் அவர் எரிந்து கருகிய உடலை உடையவராய் அல்லாமல், மாறாக, வேக வைத்த அப்பத்தைப் போல் காணப்பட்டார். வேறு விதத்தில் சொல்லப்போனால், அவர் ஒரு புடம் போடப்பட்ட தங்கத்தைப் போலவும், வெள்ளியைப் போலவும் பிரகாசித்தார். அத்தோடு, அந்த நேரம் நாம் அனுபவித்த வாசனை (தீயிலிருந்து வந்த) அவ்வளவு சுகந்தமாக இருந்தது. அங்கே எதோ ஒரு வாசனைத் திரவியம் அல்லது வாசனை நிறைந்த பொருளொன்று தீயில் எரிவது போன்றதொரு மென்மையான சுகந்தம் அந்த இடத்தை நிறைத்திருந்தது. 16 ம் அதிகாரம் – பொலிகார்ப் கூரிய வாளால் துளைக்கப்பட்டார் நேரம் செல்லச் செல்ல, அந்தக் கொடூர அரக்கர்கள், தீ அவரைச் சுட்டெரிக்கவில்லை எனத் தெரிந்துகொண்டு, அவர் அருகில் சென்று, அவரைக் கூரிய வாளால் குத்திக் கொலை செய்து தண்டனையை நிறைவேற்றும் படி கொலைக் கும்பலுக்குக் கட்டளை இட்டனர். அவர்கள் அதைச் செய்ய எத்தனித்த போது, அங்கே ஒரு புறா தென்பட்டது. அப்போது, அந்த நெருப்பையே அணைக்கும் அளவுக்கு அங்கே இரத்தம் பீறிப் பாய்ந்தது. விசுவாசிகளுக்கும், பாவிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி அறிந்து மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். விசுவாசிகளின் மத்தியில் மிகவும் போற்றத்தக்கவராய் பொலிகார்ப் காணப்பட்டார். எமது காலத்தில், அப்போஸ்தலிக்க மற்றும் தீர்க்கதரிசனப் போதகராகவும், ஆசிரியராகவும் சேவை செய்த அவர், சிமிர்னாவில் அமைந்திருந்த கத்தோலிக்க சபையின் ஆயராகவும் சேவையாற்றினார். அவரது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் யாவும் நிறைவேறியிருந்தன. இதுவரை ஒருசில நிறைவேறாவிட்டாலும், அவை இனி வரும் காலங்களில் நிறைவேறும். 17 ம் அதிகாரம் – பொலிகார்ப்பின் உடல் கிறீஸ்தவர்களிடம் கையளிக்க மறுக்கப்படுகிறது ஆனால் நீதிமான்களின் விரோதியாகவும், பொறாமைக்குணம் படைத்தவர்களுமாகிய அந்த கொடியவர்கள், அவரது வேதசாட்சியத்தின் வியக்கத்தகு பெறுமதி மிக்க தன்மையை உணர்ந்தபோதும், ஆரம்பம் முதல் அவர் வாழ்ந்த புனிதத்தன்மையான, குற்றமற்ற வாழ்க்கையை அறிந்தவர்களாய், அவர் எவ்வாறு இப்போது என்றும் அழியாத கிரீடத்தை சூட்டிக்கொண்டார் என்பதையும், எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற வெகுமதியையும் பெற்றார், என்று எவரும் எண்ணி, அவருடைய உடலையோ, அல்லது எண்ணங்களையோ ஒரு குறைந்தபட்ச நினைவுச்சின்னமாகக் கூட எவரும் வைத்துக்கொள்ளக் கூடாதென்ற சிந்தனையில் அவர் உறுதியாக இருந்தபடியால், அதைத் தடுக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருந்தார். ஆதலால், அவர் ஏற்கனவே ஏரோதின் தந்தையும், (Acetes) என்பவனின் சகோதரனுமான, (Nicetes) நைய்சிடேஸ் என்பவனிடம் இதை ஒரு வேண்டுகோளாக வைத்திருந்தார். ஆளுனரிடம் அவரது உடல் புதைக்கப்படக் கொடுக்கக் கூடாது என்று அவர் உறுதிப்படக் கூறியிருந்தார். காரணம், சிலுவையிலே அறையப்பட்ட கர்த்தரை விடுத்து, மக்கள் அவரது உடலை வணங்கத் தலைப்படுவதை தடுக்கும் முகமாகவே அவர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். இதனை அவர் யூதர்களின் ஆலோசனைப்படியும், வலியுறுத்துதலின் பேரிலுமே சொல்லி இருந்தார். நாம் அவரை நெருப்பிலிருந்து வெளியே எடுக்க முயன்றபோது, கிறீஸ்துவை நாம் என்றும் கைவிடுவது என்பது எங்களை பொறுத்தமட்டில் எவ்விதத்திலும் சாத்தியமில்லை என்பதை அறிந்தவர்களாய், அந்த கொடியவர்கள் எங்களைக் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். ஆனால் எம் தேவனோ, மக்கள் வேறு எதனையும் வணங்குவதைத் தடுக்கும் முகமாக, உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார். ஏனெனில், அவர் ஒருவரே தேவனின் மைந்தன், அவரையே நாம் என்றும் போற்றித் துதிக்கிறோம். ஆனால், வேதசாட்சிகள் கர்த்தரின் சீடர்கள், மற்றும் விசுவாசிகள் என்ற ரீதியில், அவர்களது அரசரும் எஜமானுமாகிய கர்த்தர் மீது அவர்கள் கொண்டுள்ள எல்லையற்ற பாசத்தின் காரணமாக, வேதசாட்சிகளை நாம் மதிப்புடன் நேசிக்கிறோம். அதன் மூலமாகவே எம்மையும் நாம் அவரோடு தோழமையுள்ளவர்களாகவும், சீடர்களாகவும் ஆக்கிக்கொடுள்ளோம். 18 ம் அதிகாரம் – பொலிகார்ப்பின் உடல் தகனம் செய்யப்படுகிறது எனவே, நூற்றுக்கு அதிபதியானவன் (Centurion) யூதர்கள் ஏற்படுத்திய சீற்றத்தின் காரணமாக, பொலிகார்ப்பின் உடலை தீயின் நடுவே கிடத்தி, அதை முற்றிலும் எரித்து சாம்பலாக்கினான். அதன் பின் நாம் அவரது எலும்புகளை சேகரித்தோம். அவை நன்றாக வடிவமைக்கப்பட்ட தங்கத்தை விடவும், விலை உயர்ந்த ஆபரணங்ககளை விடவும், மிக மிகத் தூய்மையான பொக்கிஷங்களாகக் கருதி அவற்றை முறையான இடத்தில் பாதுகாப்பாக வைத்தோம். சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம், நாம் அவற்றை ஒன்று சேர்த்தோம். பக்தியோடும், பெருமையுடனும் நாம் அவரது வேதசாட்சியத்தை நினைவுகூற, கர்த்தரது அருளை வேண்டி நின்றோம். அவரை மட்டுமல்ல, ஏற்கனவே தமது பாடுகளை நிறைவு செய்த அனைவரின் நினைவாகவும், இன்னும் அவரது காலடியைப் பின்பற்றி நடக்க இருப்பவர்களை ஆயத்தப் படுத்தவும், அவர்களுக்குத் தகுந்த பயிற்சியை பெற்றுக்கொள்ளும் முகமாகவுமே நாம் அவ்வாறு செய்தோம். 19 ம் அதிகாரம் – வேதசாட்சியான பொலிகார்ப் என்றும் போற்றப்படுவராக இது தான் ஆசீர்வதிக்கப்பட்ட பொலிகார்பின் வரலாறு. இவர் ஸ்மிர்னாவில் வேதசாட்சியாக இருந்தவர்களில், பன்னிரண்டாவது இடத்தில் இருந்தவர். (பிலடெல்பியாவில் இருந்தவர்களையும் உள்ளடக்கியதாக), இருப்பினும், அவர் அனைத்து மக்கள் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். அஞ்ஞானிகள் கூட அவரைப் பற்றி எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். அவர் வெறுமனே ஒரு புகழ் மிக்க போதகரோ ஆசிரியரோ மட்டும் அல்ல. மாறாக, முன்னர் நாம் குறிப்பிட்டது போல, அவர் ஒரு வேதசாட்சியுமாவார். அவரைப்போலவே அநேகர் தாமும் வேதசாட்சியாய் மரணத்தைத் தழுவிட வேண்டுமென உந்தப்பட்டார்கள். அவரது மரணம், கிறீஸ்துவின் சுவிசேஷத்திற்கு எல்லாவிதத்திலும் அமைவாக இருந்தது. ஏனெனில், அவர் மிகவும் பொறுமையுடன் அவரைத் தண்டனைக்குள்ளாக்கிய அந்த அநீதியான ஆளுனரை கையாண்ட படியால், என்றும் அழிவில்லாத புகழை அடைந்தார். இப்போது அவர், அனைத்து நீதிமான்களுடனும் (பரலோகத்தில்) மகிழ்வுடன் தேவனை மகிமைப்படுத்தி, பிதாவாகிய சர்வேசுரனையும், எம் கர்த்தராகிய இயேசுக் கிறீஸ்துவையும் துதி பாடிக்கொண்டிருக்கிறார். எமது ஆத்மாவின் மீட்பர் அவர், அவரே உலகெங்கும் உள்ள அனைத்து கத்தோலிக்க திருச்சபையின் மேய்ப்பருமாவார். 20 ம் அதிகாரம் – இந்த நிருபம் சகோதரர் மத்தியில் பகிரப்பட்ட வேண்டும் அப்போதிருந்து, உண்மையில் என்ன தான் நடந்தது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நாங்கள் எமது சகோதரரான மார்கஸ் (Marcus) மூலமாக அந்த நிகழ்வின் சுருக்கத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நீங்கள் இந்த நிருபத்தை வாசித்து முடித்து விட்டால், எங்கெல்லாம் உங்கள் சகோதரர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இதை அனுப்பி வைக்கும் படி தயவுடன் வேண்டுகிறோம். அவர்களும் இறைவனை மகிமைப்படுத்தலாம். கர்த்தருடைய கிருபையினாலும் நன்மையினாலும், தன்மேல் அன்புகொண்ட ஒருவரைத் தெரிவு செய்து, அவர் மூலம் அவரது மகிமையை வெளிப்படுத்தியற்காகவும், தம்முடைய இராச்சியத்துக்குள் தமது மக்களை கொண்டு வரக்கூடிய நம் தேவனாகிய ஆண்டவரின் ஏக சுதனாகிய இயேசுக்கிறீஸ்து ஊடாக, அவருக்கே சகல மகிமையும், புகழும், மாட்சியும் என்றென்றைக்கும் உண்டாகக் கடவதாக. ஆமென். அனைத்து புனிதர்களையும் வாழ்த்துங்கள். எங்களுடன் இருப்பவர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள். அத்துடன் இந்த நிருபத்தை எழுதிய எவரெஸ்டஸும் (Everestus) மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அவருடன் இணைந்து தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21 ம் அதிகாரம் – வேதசாட்சியத்தின் நினைவு தினம் ஆசிர்வதிக்கப்பட்ட பொலிகார்ப், மரணம் எய்தியது ஷந்திகஸ் (Xhanticus) மாதம். இது யூத நாட்காட்டியில் நிசான் (Nisan) என்ற மாதத்தைக் குறிக்கும். அதாவது ஏப்ரல் மாதத்தில் வரும் ஒரு நாள். உரோம நாட்காட்டியின் படி, மாதம் ஆரம்பித்த இரண்டாம் நாள். மே மாதம் ஆரம்பிக்க ஏழு நாட்களுக்கு முன்பாக வரும் நாளில், வந்த ஒரு பெரிய ஓய்வு நாளின்போது, எட்டு மணியளவில் ஏரோதுவினால் அவர் கைது செய்யப்பட்டார். ட்ராலியானான (Trallion) பிலிப் அப்போது தலைமைக் குருவாக இருந்தான். ஸ்டேஷஸ் குவாட்ரடஸ் (Statius Quadretus) ஆளுனராக இருந்தான். ஆனால், எம் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்துவே என்றென்றைக்கும் அரசராக இருந்தார். அவருக்கே சகல மகிமையும், புகழும், மாட்சியும், நித்திய சிம்மாசனமும், அன்றும், இன்றும் இனி என்றென்றைக்கும் உண்டாவதாக, ஆமென். 22 ம் அதிகாரம் – புகழும், வாழ்த்தும் உண்டாகக் கடவதாக நம் ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்து எமக்குத் தந்தருளிய சுவிசேஷக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழும் சகோதரர்களே, உங்களை நாம் வாழ்த்துகிறோம். உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். பிதாவாகிய தேவனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் மகிமை உண்டாவதாக. எம் ஆண்டவர் தெரிந்து கொண்டோரின் இரட்சணியத்தை உலகுக்கு காட்டும் ஒரு நிகழ்வை உதாரணமாகக் காட்டவே, ஆசிர்வதிக்கப்பட்ட பொலிகார்ப் மரண அவஸ்தையை அனுபவித்தார். அவரது வாழ்க்கையைப் பின்பற்றி நாமும் கிறீஸ்துவின் இராச்சியத்தில் இணைந்து கொள்வோமாக. இவ் வரலாறு அனைத்தும், கெய்ஸ் (Caius) என்பவரால் ஐரினியஸின் (Irenius) (இவர் பொலிகார்ப்பின் சீடராக இருந்தவர்) நகலில் இருந்து, பிரதி செய்யப்பட்டது. அவர் ஐரினியஸுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார். சாக்ரடீஸ் ஆன நான், இவற்றை கொரிந்துவில் வசித்த கெயஸின் நகலிலிருந்து பிரதி செய்தேன். இதில் பங்கெடுத்த அனைவருக்கும் கிருபை உண்டாவதாக. மீண்டும் நான், பயோனியசால் (Pionius), முன்னர் எழுதப்பட்ட பிரதியிலிருந்து அவற்றை நான் மீண்டும் எழுதினேன், அவற்றை மீண்டும் கவனமாக ஆய்வு செய்தும், ஆசீர்வதிக்கப்பட்ட பொலிகார்ப் தனது ஒரு வெளிப்பாட்டின் மூலம் எனக்குத் தெரியப்படுத்தியதில் இருந்தும் தொகுத்துள்ளேன். மேலும் எதாவது வரலாற்று சான்றுகள் கிடைத்தால், அதையும் நான் ஏக காலத்தில் தெரிவிப்பேன். இவை கால நீரோட்டத்தில் மங்கிப்போய் இருந்த நிலையிலும் கூட, அவற்றை நான் சேகரித்தேன். எம் கர்த்தராகிய இயேசுக் கிறீஸ்து அவரால் தெரிந்து கொள்ளப்பட்டோருடன் என்னையும் அவரது பரலோக இராச்சியத்தில் சேர்த்துக்கொள்வாராக. அவருக்கே, பிதாவுடனும், பரிசுத்த ஆவியுடனும் ஒன்றான ஆராதனையும், மகிமையும் என்றென்றும் உரித்தாவதாக. ஆமென்.
ஹஜ் குழுவானது பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்கும். இக்குழுவானது ஹஜ் யாத்ரீகர்களை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து சேவைகளும் திருப்திகரமாக நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்கிறது. எவ்வாறாயினும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தானாகவே ஹஜ் குழுவின் உறுப்பினராகிவிடுவார். ஹஜ் குழுவின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன: • குழுவின் பதவிக்காலம் ஒரு வருடமாகும் • ஹஜ் குழுவில் வெற்றிடமாகும் எந்த இடத்தையும் பொறுப்பான அமைச்சர் நிரப்புவார் • ஹஜ் குழு உறுப்பினர் ஒருவர் ஹஜ் குழு தலைவருக்கு மற்றும் பொறுப்பான அமைச்சருக்கு ஒரு மாத முன்னறிவிப்பு செய்ததன் பின்னர் தனது பதவியை இராஜனாமா செய்யலாம் கடமைகள் • ஹஜ் குழு இலங்கை யாத்ரீகர்களுக்கு நியாயமானளவு ஒதுக்கீடுகளை (கோட்டாக்களை) பெற்றுக்கொள்வதற்காக சவுதி அரேபிய குடியரசின் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் • ஓவ்வொரு யாத்ரீகரிடமும் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கட்டணத்திற்கு முழு சேவையும், முக்கியமாக சரியான நேரத்தில் போக்குவரத்து வசதிகள் மற்றும் மினா தங்குமிடங்கள், வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் ( முஅஸ்ஸஸா, ஒன்றினைந்த முகவர்கள போன்றோருடன்) தொடர்பு கொள்ளும். • ‘பேஸ்ஸா’ எனப்படும் சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டு என்பது சவுதி அரபிக் குடியரசு இலங்கைக்கு வழங்கும் சலுகை விசாக்களாகும். குறைந்த பட்சம் 45 யாத்ரீகர்களை கொண்ட ஒவ்வொரு ஹஜ் முகவர்களுக்கும் ஒரு சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். ஹஜ் முகவர்களுக்கு ஒதுக்கப்படும் மேலதிக ஒவ்வொரு 45 யாத்ரீகர்களுக்கும் மேலதிக சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டு ஒன்றினை பெற்றுக்கொள்வாதர்கள். உதாரணமாக 45 யாத்ரீகர்களுக்கு 1, 90 யாத்ரீகர்களுக்கு 2, 135 யாத்ரீகர்களுக்கு 3 என்ற ஒழுங்கில் பெற்றுக்கொள்வார்கள். எவ்வாறாயினும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மேலதிக சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டுக்கள வழங்குவதற்கு ஹஜ் குழுவுக்கு விருப்புரிமை உண்டு. எஞ்சிய ‘பேஸ்ஸா’ எனப்படும் சுதந்திர நகர்வு அனுமதிச் சீட்டுக்கள் மருத்துவ மற்றும் நிர்வாக தன்னாவலர்களுக்கு வழங்கப்படும். இந்நபர்கள் ஹஜ் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுகோலொன்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். • ஹஜ் குழுவானது ஹஜ் முகவர்களை மதிப்பீடு செய்து பொருத்தமான முறையில் சேவை வழங்குவதற்கு தகுந்த முகவர்களுகளை சான்றுப்படுத்தும். • இந்த நோக்கத்திற்காக, முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஹஜ் முகவர்களை மதிப்பிடுவதற்கு ஒரு விஷேட சுயாதீன குழுவொன்றை நியமிக்கும். அதன் பின்னர், அக்குழு தமது பரிந்துரைகளை இறுதி முடிவுக்காக ஹஜ் குழுவிற்கு வழங்கும். • யாத்ரீகர்களுக்கான கட்டணத்தை குறைப்பதற்காக ஹஜ் காலத்திற்கான விமானச்சீட்டுக்களின் விலை தொடர்பாக விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துதல். ஹஜ் முகவர் நிலையங்களின் தரக் கட்டுப்பாடு • சமய ரீதியான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமய நிறுவனத்தால் வழங்கப்படுவதை ஹஜ் குழு உறுதி செய்தல் வேண்டும். • ஒரு மௌலவி ஹஜ் முகவர் நிலையத்தில் கடமையாற்றுவதற்கான நுழைவுத் தகுதியாக இது காணப்படும். • ஒவ்வொரு ஹஜ் முகவர் நிலையமும் குறைந்தபட்சம் திருப்திகரமான சேவையை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஹஜ் யாத்ரீகர்களுடனும் கையொப்பமிட வேண்டிய ஒப்பந்தத்தின் பிரதியொன்றை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பெற்றுக்கொள்ள வேண்டும். • சவுதி அரேபியக் குடியரசில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு திருப்திகரமான சேவை வழங்கப்படுவதனை உறுதி செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது முகவர்களின் சேவைத் தரங்களை அவதானிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் ஹஜ் காலப்பகுதியில் சில உத்தியோகத்தர்களை அனுப்புகின்றது. அவர்கள் யாத்ரீகர்களுடனு; அங்கு உரையாடுவார்கள். • வீசா வழங்கும்போது, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமான தமது பரிசீலனை சேவைகள் தொடர்பாகவும் அவசரத் தேவைகளுக்காக தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பிலக்கங்கள் தொடர்பாகவும் யாத்ரீகர்களுக்கு அறிவிக்கும். • ஒரு ஹஜ் முகவர் நிலையத்திற்கு விதிக்கப்படும் தண்டனைகளில் பின்வருவன உள்ளடங்கும்: 1. எச்சரிக்கைஃகடுமையான எச்சரிக்கை 2. இடைநீக்கம் 3. இரத்துச் செய்தல் 4. விசாரணைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஏனைய தண்டனைகள். ஹஜ் பயணத்தின் பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் சுயாதீன விசாரணை குழுவொன்றினை ஹஜ் குழு நியமிக்கும். குழுவின் தீர்ப்பு உண்மைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான போதுமான ஆய்வுக்குப் பின்னர் இறுதி முடிவுக்காக ஹஜ் குழுவிடம் ஒப்படைக்கப்படும். பரிந்துரைகளில் பின்வருவன உள்ளடங்கும்: 1. குற்றத்தின் மீதான தீர்ப்பு – செல்லுபடியானது அல்லது செல்லுபடியற்றது 2. குற்றத்தின் ஈர்ப்பு 3. குற்றத்தின் தன்மை அடிப்படையிலான தண்டனை • முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது ஒவ்வொரு ஹஜ் முகவர் நிலையத்துடனும் தொடர்பற்ற 05 யாத்ரீகர்களை எழுமாறாக தேர்ந்தெடுத்து ஹஜ் முகவர்களது சேவைகள் தொடர்பாக எழுத்து மூல கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அவர்களை வேண்டிக்கொள்ளும். • அதற்கு மேலதிகமாக, ஹஜ் முடிவடைந்து ஒரு மாதத்திற்கு பின்னர் ஹஜ் முகவர்களால் வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பாக மதிப்பீடு செய்வதற்காக ஹஜ் குழு யாத்ரீகர்களிடமிருந்து கருத்துக்களை பெறும். • சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப தவறு செய்த ஹஜ் முகவர்களுக்கு எதிராக ஹஜ் குழு கடும் நடவடிக்கை எடுக்கும். எச்சரிக்கை, பண அபராதம், இடைநிறுத்தம் மற்றும் இரத்துச் செய்தல் என தண்டனைகள் உள்ளடங்கும். • விசாரணை குழுவால் பரிந்துரைக்கப்படும் ஏனைய பரிந்துரைகள். • தண்டனைகள் பற்றியும் அவற்றை ஹஜ் யாத்திரிகை முடிந்து மூன்று மாதத்திற்குள் நிறைவேற்றுவது பற்றியும் ஹஜ் முகவர்களுக்கு ஹஜ் குழு அறிவிக்கும். • ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்ட மற்றும் தண்டனைகள் விதிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் ஹஜ் குழுவிடம் மேன்முறையீடு செய்ய உரிமை உண்டு, அவர்களது முடிவு இறுதியானதாக இருக்கும். கட்டணங்கள் மற்றும் நிதி முகாமைத்துவம் 1. ஒவ்வொரு ஹஜ் முகவர் நலையமும்; நிர்வாக செலவினங்களுக்காகவும் ஏனைய வசதிகளை வழங்குவதற்காகவும் ஒரு யாத்ரீகருக்கு குறைந்த பட்சம் ரூ. 2000.00 வீதம் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். 2. யாத்திரைக்கு பின்னர், அனைத்து உரிமைக்கோரல்களும் நிலுவைகளும் இக்கட்டணத்தை பயன்படுத்தி தீர்க்கப்படும். 3. ஹஜ் குழுவினால் பெறப்படும் பதிவுக்கட்டணங்கள், நன்கொடைகள் மற்றும் ஏனைய வருமானங்கள் ஹஜ் கணக்கு எனப்படும் அரச திணைக்கள வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படும். 4. யாத்ரீகர்களுக்கான சேவைகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்குமாக நிதியை பாதுகாப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான முழுப் பொறுப்பையும் ஹஜ் குழு மேற்கொள்ளும். 5. எஞ்சியிருக்கும் நிதியின் சில பகுதிகள் தேவைப்படும் சமூகத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படலாம். 6. ஹஜ் குழு அனைத்து கணக்குகளுக்குமான வருடாந்த கணக்காய்வொன்றை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கும். ஏனையவை 1. அனைத்து யாத்ரீகர்களுக்கும் இலங்கை மற்றும் சவுதி அரேபிய விமான நிலையங்களில் உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும். 2. ஹஜ் முகவர்களால் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகள் ஹஜ் குழுவின் குழுவினரால் கண்காணிக்கப்பட வேண்டும். 3. ஹஜ் குழு ஜித்தாவிலுள்ள தூதரகத்தில் உதவியுடன் பிரதான நகரங்களான மக்கா, மதீனா போன்ற இடங்களில் பிரதிநிதி அலுவலகங்களை அமைப்பதோடு அதன் இடங்கள் தொடர்பாக பரவலாக அறிவிக்கும். ஹஜ் யாத்திரையின்போது இச்சேவையை வழங்குவதற்காக சவுதி அரேபியாவிலிருந்து தன்னாவலர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 4. ஹஜ் குழு ஒரு மருத்துவக் குழுவை உருவாக்கும். அக்குழுவானது, இலங்கை யாத்ரீகர்களின் முதல் தொகுதியினர் சவுதிக்கு செல்வதற்கு 2-3 நாட்களுக்கு முன்னர் சென்று கடைசியா நாடு திரும்பும் யாத்ரீகர்களுடன் நாட்டுக்கு வருவார்கள். 5. மக்கா, மதீனா, அரபா, மினா மற்றும் முஸ்தலிபா போன்ற இடங்களில் இலங்கை யாத்ரீகர்கள் தங்கும் அனைத்து தங்குமிடங்களிலும் இலங்கை தேசிய கொடி தொங்கவிடப்பட்டிருப்பதை உறுதி செய்தல். 6. போக்குவரத்து வசதிகள் – ஹஜ் குழுவானது முஅஸ்ஸஸா, ஒன்றினைந்த முகவர்கள் ( அத்னான் அமீன் ஹாதிப்) போன்ற சவதி அரேபியா, ஹஜ் அதிகாரிகள் போன்றவர்களுடன் குறிப்பாக போக்குவரத்து மற்றும் மினா தங்குமிட வசதிகள் தொடர்பாக பூரணமான சேவையை வழங்கு வலியுறுத்துவர். 7. பல இலங்கை யாத்ரீகர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் கஃபதுல்லாங்வுக்கு அருகில் மருத்துவ குழுவொன்றை நிறுவுதல்.
தமிழ் சினிமாவில் பாரம்பரிய தயாரிப்பாளர்களில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் ராமநாராயணன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் பிடித்தவர். சமீபகாலமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை அவரது மகன் முரளி தான் நிர்வகித்து வருகிறார். பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப பெரிய படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு தற்போது கடனில் மூழ்கி உள்ளார் பாவம். மெர்சல் படம் மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்து பெரிய அளவில் வெற்றியை குவித்தாலும் அந்த படத்தின் மொத்த வசூல் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் கடனை கட்டவே சரியாகி விட்டதாம். அதுமட்டுமல்லாமல் சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தை ஆரம்பித்து டிராப் செய்தது குறிப்பிடத்தக்கது. எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான இரவாகாலம் போன்ற படமும் நிலுவையில் உள்ளது. ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிக்க ஒப்புக்கொண்டதால் மாட்டிக்கொண்ட முரளி, மெர்சல் படத்தில் சம்பாதித்த மொத்தப் பணத்திலும் கடனை கட்டி விட்டு தற்போது அக்கடா என இருக்கிறாராம். இருந்தாலும் விட்டதை பிடிக்க வேண்டும் அல்லவா. சமீபத்திய பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முரளி, மெர்சல் படம் பெரிய வெற்றிப் படம் என்பதை முதலில் ரசிகர்கள் உணர வேண்டும் என்பதை ஆணித்தனமாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தேவை இல்லாத செய்திகளை நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நிலவிவரும் தியேட்டர் மற்றும் தயாரிப்பாளர் இடையே நடக்கும் தகராறுகள் சம்பந்தமாக பேட்டி எடுக்கும்போது இந்த முக்கிய செய்தி ஒன்றை கூறியுள்ளார். தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸுக்கு படம் செய்த பிறகு தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். அட்லி மெர்சல் படத்தில் வைத்த செலவுகளை பார்க்கும்போது கண்டிப்பாக விஜய் அட்லி கூட்டணி இணைய மீண்டும் வாய்ப்பில்லை என்கிறது தேனாண்டாள் வட்டாரம். இருந்தாலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு கண்டிப்பாக அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த படத்துக்கு அந்த அட்லீய மட்டும் வர வச்சிடாதிங்க என அனைவரும் வேண்டுகோள் வைத்துள்ளனர். அஞ்சு ரூபா மிட்டாய்க்கு ஐம்பது ரூபா பில் போடுவாரம். அண்மைய செய்திகள் அதர்வாவுக்கு ஜோடியான சசிக்குமார் பட நடிகை நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார் நடிகர் பிரஷாந்த்திற்கு கேக் ஊட்டிவிட்ட பிரபல நடிகை … தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய் இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு !
ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத்தை டிசம்பர் 26 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார் Posted On: 24 DEC 2020 6:13PM by PIB Chennai ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை டிசம்பர் 26 அன்று மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சை பெறலாம். அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பை அடைதல்: சுகாதாரத்தை ஊக்குவித்தல், நோய்த்தடுப்பு, சிகிச்சை, குணமடைதல், பராமரிப்பு உட்பட அனைத்து சுகாதாரச் சேவைகளையும் உள்ளடக்கியதே இதுவாகும். இந்தச் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்து, நிதிச் சுமையில் இருந்து மக்களைக் காத்து ஏழ்மையில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆகிய இரண்டு தூண்களைக் கொண்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ----- (Release ID: 1683411) Visitor Counter : 134 Read this release in: English , Urdu , Marathi , Hindi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam பிரதமர் அலுவலகம் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத்தை டிசம்பர் 26 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார் Posted On: 24 DEC 2020 6:13PM by PIB Chennai ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை டிசம்பர் 26 அன்று மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சை பெறலாம். அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பை அடைதல்: சுகாதாரத்தை ஊக்குவித்தல், நோய்த்தடுப்பு, சிகிச்சை, குணமடைதல், பராமரிப்பு உட்பட அனைத்து சுகாதாரச் சேவைகளையும் உள்ளடக்கியதே இதுவாகும். இந்தச் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்து, நிதிச் சுமையில் இருந்து மக்களைக் காத்து ஏழ்மையில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆகிய இரண்டு தூண்களைக் கொண்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
'ஆளண்டாப் பட்சி' - அண்மையில் வெளிவந்த பெருமாள் முருகனின் நாவல். இன்றைய காலத்தில் வாசிப்பின் வேகம் குறைந்துவிட்டதாலோ என்னவோ, மிக ஆறுதலாகவே ஒருவாரத்திற்கு மேலாக எடுத்து, வாசித்து முடித்திருந்தேன். ஆனால் மாதொருபாகனை இரண்டு நாட்களில் வாசித்திருந்தேன். அவ்வளவு சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல் மாதொருபாகன். ஈழத்தில் இருந்த காலங்களில் பிளாஸ்ரிக் வயர் பின்னிய கதிரையில் சுருண்டு கிடந்தபடி, மாலைச்சூரியன் எப்போது மங்கியதென அறியாது மெல்லிய இருள் படிவது கூடத் தெரியாது வாசித்துக்கொண்டிருப்பேன். 'மாதொருபாகனை' வாசித்து முடிக்கும்வேளையில் அவ்வாறுதான் இருள் சூழச்சூழ, எந்தநிலையிலும் மின்குமிழை இயக்காது வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற விருப்புடன் இயற்கை ஒளியிலேயே முடித்திருந்தேன். 'மாதொருபாகனாய்' இருந்தாலென்ன, 'ஆளண்டாப் பட்சி'யாய் இருந்தாலென்ன, ஏன் 'கூளமாதாரி'யாய் இருந்தாலென்ன, நாவலின் உள்கிடக்கை சிலவேளைகளில் அவ்வளவு கவராவிட்டால் கூட, பெருமாள் முருகனின் சித்தரிப்புக்கள் நம்மை அப்படியே அந்தச் சூழலில் கொண்டு சென்று சேர்த்துவிடும். மாதொருபாகனின் விபரிப்புக்கள் எனக்குள் இழந்துவந்த கிராமத்தின் நினைவுகளை பெருக்கெடுக்கச் செய்தன. காடுகளில் (தோட்டங்களில்) செய்யும் விவசாயமும், வளர்க்கும் ஆடு மாடு, கோழிகளும் அவற்றை அளவிறந்து நேசிக்கும் காளியென, நானும் ஒரு பாத்திரமாய் இருப்பது போல மாதொருபாகன் ஆக்கியிருந்தது. எனக்குப் பழக்கமான பூவரசுகளையும்,வேம்புகளையும், பனைகளையும் மட்டுமில்லை வாதநாராயணி, கிளுவைகளென -நினைவிலிருந்து இல்லாமற்போய்க்கொண்டிருந்த- இன்னும் பல மரங்களையும், பறவைகளையும் மீளக் கண்டுபிடிக்க முடிந்தது. காளி, ஒழுங்காய் கோழிகள் முட்டை பொரித்து குஞ்சுகள் பிற பிராணிகளிடமிருந்து தப்புவதற்காய் கரிப்புக்குருவிகள் வளர்க்கும் இடமெல்லாம் நுட்பமானது. எப்போதும் எங்கள் வீட்டில் கோழிகள் உலாத்தியபடியேயிருக்கும், அந்த முட்டைகளே அவசரத்திற்கு விற்கவும், பிறபொருட்களுக்கு பண்டமாற்றம் செய்வதற்குமென உதவிக்கொண்டேயிருக்கும். கோழி அடைகாத்து நிறையக் குஞ்சுகள் வந்தாலும் பெரிதாக வளரும்போது அவை பருந்துகளாலும், மரநாயாலும் அரைவாசியாக எண்ணிக்கையில் மாறியிருக்கும். இரவுத்தூக்கத்திற்காய் மாமரத்தின் கிளைகளிலே எங்கள் வீட்டுக் கோழிகள் தூங்குவதும், அவ்வப்போது மரநாய்கள் வந்து அவற்றை பலியெடுத்துச் செல்வதும் அடிக்கடி நிகழ்வது. கோழிகளால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குப் பறக்கமுடியும், அவைகள் தம்பாட்டிலே மாமரக்கொப்பிலே ஏறுபவை என்று நகரத்திலே பிறந்து வளர்ந்த நண்பருக்குச் சொல்லும்போதேல்லாம், நண்பர் சும்மா பொய் சொல்லாதே, கோழி பறக்காது என என்னை நக்கலடிப்பதுண்டு. பின்னர் தற்செயலாய் யூரீயுப்பில் கோழிகள் பறக்கும் விடீயோவைக் காட்டி நான் சொன்னது உண்மைதானென நிரூபிக்க வேண்டி வந்தது வேறு விடயம். பெருமாள் முருகனின் நாவல்களில் அநேகம் வருபவர்கள் கவுண்டர்களும் சாணர்களுமாய்த்தானிருக்கின்றார்கள். முக்கியபாத்திரமான கவுண்டர்கள் சாணர்களை ஒரளவு மதிக்கக்கூடியபவர்களாகவும், ஆனால் அதேசமயம் உள்ளே முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளத் தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அதை 'ஆளண்டாப் பட்சி'யில் வரும் குப்பண்ணா பாத்திரம் மூலம் நன்கறிய முடியும். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் ஓடாய் தேய்ந்து வேலை செய்தாலும் கவுண்டர்கள் ஓர் எல்லைக்கு மேலே விடவும் மாட்டார்கள். 'மாதொருபாகனில்' மாட்டுவண்டியில் சாணர்கள் அருகே அமரவே தீட்டுப் பார்க்கப்படும், அவர்களுக்குத் திருவிழாக் காலத்தில் மோரோ நீரோ ஊற்றும்போதுகூட தனியே பனங்கோட்டைகளில் ஏந்தி பவ்வியமாய்த்தான் குடிக்கவேண்டியிருக்கிறது. அன்பாய் காசுகொடுக்கும்போதுகூட சாணர் பெண், தன் துணிவிரித்துத்தான் நாலணாவையோ எட்டணாவையோ பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்தச் சூட்சுமம் எல்லாம், சாணர் வீட்டில் கள்ளோ சாரயமோ வாங்கிக்கொடுக்கும்போது எப்படி காணாமற் போய்விடுகிறது என்பதுதான் 'அதிசயம்'. சாணர் பெண் சமைத்துக்கொடுக்கும் கறியிலும், சாறிலும், சோத்திலும் எந்தத் 'தீட்டை'யும் பார்க்காமால் எப்படி அள்ளியள்ளிச் சுவைத்துச் சாப்பிட முடிகிறது. பிள்ளை பிறக்கதாதால் 'வறடி' எனப் பெயரெடுக்கின்ற, அதன் நிமித்தம் ஒதுக்கப்படுகின்ற கவுண்டப் பெண் கூட, அழகாய் இருக்கும் சாணர் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச விரும்பினால் கூட 'தீட்டு வந்துவிடும்' என அஞ்சுபவராக, அந்த அனுபவத்தை மறுதலிப்பவராக இருக்கின்றார் என்பதில் எல்லாம் இருப்பது சாதியின் அரசியலன்றி வேறென்ன? ஓரிடத்தில், 'வறடி'யாக இருப்பதால் ஒரு சடங்கில் ஒதுக்கப்படுகின்றார் கவுண்டர்பெண். அப்போது அந்தப் பெண் இப்படி எங்களைத் தீண்டாச் சாதியாக வைத்துவிடுகின்றார்களே என கவுண்டர்களைத் திட்டுகிறார். நான் இதைத்தாண்டி யோசித்துப் பார்க்கும்போது, கவுண்டர் பெண்ணுக்காகவது அவரால் குழந்தை பெறமுடியவில்லை என்ற உடலியல் காரணத்திற்காய் (அது கூட எவ்வளவு முட்டாள்தனமானது என்று சொல்லத் தேவையில்லை) தான் ஒதுக்கப்படுகிறார். ஆனால் இந்த 'தீண்டப்படாத' சாதி என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களெல்லாம் என்ன காரணத்திற்காய் ஒதுக்கப்படுகின்றார்கள் என்று சற்று யோசித்துப் பார்க்கலாமே எனத் தோன்றியது. அவர்கள் செய்த ஒரேயொரு 'தவறு' இந்த 'தீண்டப்படாத சாதி' என அழைக்கப்படும் பிரிவிற்குள் வந்து பிறந்ததைத் தவிர வேறென்ன...? 'கூளமாதாரி'க்கு பிறகு மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்த பெருமாள் முருகனின் நாவல் 'மாதொரு பாகன்' . இந்நாவலை 'கூளமாதாரி' மாதிரி எங்கே முடிப்பதென மிக நுட்பமாகத் தெரிந்து முடிக்கப்பட்டிருப்பதால் இன்னும் பிடித்தமாயிருந்தது. 'ஆளண்டாப் பட்சி' நிலம்பெயர்வின் சிறுவரலாற்றைக் கோட்டிட்டு காட்ட முனைகிறதென்றாலும், நாவலாக அது வளரவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கிறது. த்ரிஷம் குழல் பிட்டோடு தொடங்கும் காட்சியோடு அமிழ்ந்து இறுதிக்காட்சியில் மோகன்லால் பொலிஸ் ஸ்ரேசனிலிருந்து வெளிவரும்வரை உள்ளிழுத்துக்கொண்ட ஓர் திரைப்படம். இன்றைய சூழலில் எந்தக் கணத்திலும் நம் முன்னே சாதாரணமாய் நிகழ்வதற்குச் சாத்தியமுள்ள ஒரு கதை. அதை எவ்வாறு திரைப்படமாக்கியிருக்கின்றார்கள் என்பதோடு 'அறம்' என்பது எதுவாக இருக்கும் என்பது குறித்தும் நம் மனதில் கேள்விகளையும் உருவாக்கிறது இத்திரைப்படம். மலையாளச் சூழலில் தொடர்ந்து எவ்வாறு நம்மைச் சலனமடையுச் செய்யும் இத்தகைய திரைப்படங்களை எடுக்க முடிகிறதெனவே யோசித்துப் பார்க்கிறேன். மலையாளத் திரைப்படங்களுக்கும் - எல்லா மொழிப்படங்களுக்கு நிகழ்வதைப் போல- ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்படி அவர்களால் வீழ்ச்சியிலிருந்து எளிதாக மீள உயிர்க்க முடிகின்றது? தமிழில் நல்ல படங்கள் வருவதற்கான சூழ்நிலை உருவாகின்றது என நாம் சற்று மகிழும்போதே அவ்வாறான நம்பிக்கைகள் தூர்ந்து மீண்டும் பழைய 'வழமை'யான நிலைக்குத் திரும்புவிடும் குறித்து யோசிக்கவேண்டியிருக்கிறது. சென்ற வருடம் இங்கே நிகழ்ந்த திரைப்படம் சம்பந்தமான ஒரு கலந்துரையாடலிலும், தமிழில் நம்பிக்கையளிக்கும் சமிக்ஞைகள் புதியவர்கள் (முக்கியமாய் 'நாளைய இயக்குநர் யார்? போன்ற நிகழ்வுகளின்) ஊடாக வந்தாலும் அதை ஒரு மாற்றத்திற்குரிய புள்ளியெனக் கொள்ளமுடியாதெனவும், ஒரளவு கவனிக்கத்தக்க இந்த இயக்குநர்கள் அடுத்தடுத்து இயக்கும் திரைப்படங்களை வைத்தே நாம் தமிழ்ச் சூழல் மாறுமா/மாறாதா என அவதானிக்க முடியுமெனச் சொன்னதும் ஞாபகத்திலுண்டு. ஏன் மலையாளத்தில் இவ்வாறான நல்ல திரைப்படங்கள் -அவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும்- வெளிவருகின்றது எனப் பார்க்கும்போது, அங்கேயிருக்கும் 'நட்சத்திர நடிகர்கள்' கூட கதைக்கேற்ப மாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கிய காரணங்களில் ஒன்று. திரிஷம் படத்தில் மோகன்ல்லால் சப்பாத்துக்காலால் அடிவாங்குகின்ற காட்சிகளையெல்லாம் தமிழ்ச்சூழலில் ஒரு படம் நடித்து (அதுவே ஹிட்டாயிற்று என்றால் சொல்லவே தேவையில்லை) தந்த நாயகர்கள் கூட இப்படி 'பாத்திரத்திற்கேற்ப' நடிப்பார்களென எதிர்பார்க்கவே முடியாது. தமிழ்ச் சூழலில் சில இயக்குநர்கள் தன் சுயத்தில் ஒரு நல்ல படத்தைத் தந்தால் கூட, அவர் அடுத்தடுத்து 'நட்சத்திர நடிகர்களை' வைத்து படமாக்கும்போது அந்த நடிகர்களுக்கேற்ற ' நாயக விம்பக் கதைகளை' உருவாக்கின்றார்களே தவிர அநேகமாய் தம் சுயத்தைக் கைவிட்டு விடுபவர்களாக இருக்கின்றார்கள். இதில் பாலா போன்ற ஒன்றிரண்டு பேரே விதிவிலக்கு. 'வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை' போன்ற கதைகளைத் தந்த சுசீந்திரன் போன்றவர்கள் மறுதிசைக்கு உதாரணங்கள். ஆகவேதான், ஒரளவு நம்பிக்கை தந்து தமிழ்சூழலின் ஏதேனும் சலனத்தை உருவாக்குவார்கள் என நம்பிக்கை தந்த (நாளைய இயக்குநர் புகழ்) புதியவர்களால் கூட, அவர்களின் 2ம் 3ம் படங்களில் தமிழ்சூழல் ஏற்கனவே பயணித்துக்கொண்டிருக்கின்ற 'நாயக விம்ப வழிபாட்டு'த் திசையில் அலையும் அவலம் நிகழ்ந்திருகின்றது. மலையாளச் சூழலில், எத்தகைய நட்சத்திரங்களாய் இருந்தாலும் அவர்களால் கதைக்கேற்ப இறங்கி வரமுடிகிறது. தங்களை அத்தகைய பாத்திரங்களிற்கேற்ப மாற்றிக்கொள்ள முடிகிறது. எனவேதான் மலையாளத் திரைப்படங்கள் காலத்துக்காலம் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் தொடர்ந்தும் தன்னைப் புதுப்புத்துக்கொள்ள முடிகிறது. தமிழ்ச்சூழலோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய பார்வையாளர்களைக் கொண்டிருந்தாலும் வணிக நெருக்கடியென போலிக் காரண்ங்கள் கூறிச் சிக்கிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் தன்னை உயிர்ப்பித்தபடி இருக்கிறது. பாலாவினால் 'நடிகர்'களாக்கப்பட்டு, மாற்றத்தை ஏதேனும் ஒருவகையில் தமிழ்ச்சூழலிற்குக் கொணர்வார்களென நம்பப்பட்ட விக்ரமோ, சூர்யாவோ இன்று நிற்கும் திசையைப் பார்க்கும்போது நமது அவலம் புரியும். மலையாளச் சூழலில் ஃபகத் பாசில் போன்ற ஒருவருக்கு நிகராகக் காட்டக்கூடிய ஒருவர் கூட நம்மிடையே இல்லை என்பதையிட்டு வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். Gods in Print: Masterpieces of India's Mythological Art (by Richardh Davis) கொஞ்சக் காலம் முன்பு ரொறொண்டோவில் புத்தக சாலையிற்குச் சென்றபோது இந்நூலைக் கண்டு வாங்கியிருந்தேன். அழகான வர்ணப்படங்களுடன் வரலாற்றுப் பின்னணியுடன் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கின்றது. எப்படி கடவுள் படங்கள் முதன்முதலாக அச்சு ஊடகங்களிற்கு வருகின்றது, எந்த ஓவியர்கள் நாம் இன்று வணங்கும் கடவுளரிற்கு உருவங்களைக் கொடுத்தார்கள் என்பதை காலனித்துவக் காலத்திலிருந்து இதில் காட்சிப்படுத்துகின்றார்கள். அசல் ஓவியங்களின் கையெழுத்துப் பிரதிகளுடன் அவற்றைப் பக்கம் பக்கமாய்ப் பார்க்கும்போது சிலிர்ப்பாயிருந்தது. மேலும் நாமின்று பார்க்கும் கடவுளரின் ஓவியங்கள் , எவ்வாறாக காலவோட்டத்தில் மாற்றமடைகிறது என்பதை அறிய/பார்க்கக் கிடைத்தது வித்தியாசமான அனுபவம் (சரஸ்வதி ஆரம்பகாலத்தில் வைத்திருக்கும் வீணை/இன்று நாம் பார்க்கும் வீணை. தாமரைப் பூவில் இல்லாத சரஸ்வதி/லக்சுமி ஓவியங்கள்). அதுவும் அச்சு ஊடகங்கள் மேற்கிலிருந்த காலத்தில், எப்படி ஜேர்மனியில் வைத்து அச்சிட்டப்போது அங்கிருந்த ஓவியர்கள் அவர்களுக்குத் தெரிந்த பின்னணியில் கடவுளரை வரைந்தார்கள் என்பது இன்னும் சுவாரசியமானது. கிருஸ்ணனும் ராதாவும் மேற்கின் கோட்டைகளுக்கு முன்னும், கிருஸ்ணன் கோபியர்கள் குளிக்கும்போது ஆடைகளைக் களவாடிச்சென்று விளையாடுவதையும் மேற்கத்தைய மனம் எப்படிக் கற்பனை செய்திருக்கிறது என்பதை அறிவது.... தஞ்சாவூர் ஓவியக்கலையை கற்றுச் சென்ற ரவி/ராஜா வர்மா சகோதரர்கள் எப்படி தம் ஓவியங்களின் மூலம் அச்சுப்பொறியை தமக்குச் சொந்தமாய் வாங்கும்வரை புகழின் உச்சத்துக்குச் சென்றார்கள் என்பதையும், பிறகு எப்படி அதை தாம் வேலைக்கு அமர்த்தியிருந்த ஜேர்மனியருக்கு விற்றதையும், அந்த ஜேர்மன்காரர் தொடர்ந்து ரவி வர்மாவின் ஓவியங்களின் உரிமையை வாங்கி தன் அச்சுக்கூடம் 1970(1980?) தீயில் எரியும்வரை அச்சிட்டாரென பல விடயங்களின் வரலாற்றை வர்ணப்படங்களினூடாக அறியக்கூடியதாய் இருந்தது. இத்தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் 1960 களிலிருந்தே இந்தியாவிற்கு -முக்கியமாய் தமிழகத்திற்கு- அடிக்கடி பயணித்துக்கொண்டிருப்பவர். அவர் எப்படி தான் மதுரை மீனாட்சி கோயிலுக்குப் போனார் என்பதையும் அங்கே உள்மாடத்திலிருந்த சிறுகடையொன்றில் கடவுளரின் படம் வாங்கத்தொடங்கி அந்தக் கடைக்காரரினூடாக கடவுளரின் கதைகளை அறிந்ததையும், தமிழகத்துக் கடைகள் எங்கினும் (ஓட்டோக்களில் கூட) கடவுள் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என விரிவாக எழுதியிருப்பதை வாசிப்பது சுவாரசியமானது. இந்த ஓவியங்களில் தெறிக்கும் அழகை விட, ஒவ்வொரு படங்களும் வரையப்பட்ட மாந்தீரிகத்தன்மைதான் இன்னுமின்னும் ஈர்த்துக்கொண்டேயிக்கிறது.
நடிகர் விஜய் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் ’தளபதி 66’ திரைப் படப்பிடிப்பின் முதல்கட்டம் நிறைவடைந்ததாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் பெயரிடப்படாத ‘தளபதி 66’. இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். - Advertisement - விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா, மற்றும் சரத்குமார் உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிவித்ததோடு சேர்த்து ஒரு போஸ்டர் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளது, படக்குழு. அதில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2023 பொங்கல் அன்று வெளிவரவுள்ள இப்படத்தின் அப்டேட்டை பெரிதும் எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள், இந்த குறித்தான செய்தியை ஷேர் செய்தும், ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். - Advertisement - Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காளையார்கோவில் ஒன்றியத்தில் நெற்பயிரில் செந்தாளை, புகையான், இலைச்சுருட்டு நோய் தாக்கியுள்ளதால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு, பெய்து வரும் மழையினால் ஒன்றிய அளவில் கண்மாய் , குளங்களில் நீர் பெருகியுள்ளது. கண்மாய் நீரை நம்பி இங்கு, 10,500 எக்டேர் நில விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, நெற்பயிர் விளைந்துவரும் நிலையில், செந்தாளை நோய் தாக்கி இலைகள் செம்பழுப்பாக மாறி வருகிறது. புகையான் நோயால் இலைகள் வெளுத்துள்ளன. இலை சுருட்டு நோய் தாக்கமும் அதிகரித்துள்ளன. இதனால், நெல் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து விவசாயத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜைனுல்பவுசியாராணி கூறுகையில் – நெற் பயிரில் ஜிங்க் சத்து குறைவால், செந்தாளை நோய் தாக்குகிறது. இவை தாக்கிய நிலத்தில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதில், ஏக்கருக்கு 5 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை மணலுடன் கலந்து இடவேண்டும். புகையான் நோய் தாக்கினால், ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி நுவான் மருந்து கலந்து தெளிக்கவும். இலைச்சுருட்டு நோய்க்கு, 200 லிட்டர் தண்ணீரில், பிரிமியன் சூப்பர் 400 மில்லி மருந்தை கலந்து தெளிக்கவும். விவசாய விரிவாக்க அலுவலகத்தில், ஜிப்சம், ஜிங் சல்பேட், வசம்பு, பிரிமியன் சூப்பர், அசார் டிராக்டின் மருந்துகள், போதுமான அளவில் இருப்பு உள்ளன. இதை 50 சதவீத மானியத்தில் பெறலாம்,” என்றார்.
'மாதம் 1,40,000 வருமானம்... பிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்!' என்ற தலைப்பில், திருச்சியைச் சேர்ந்த ஆண்டாள் பற்றி 6.5.14 தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, நம் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட ஈரோடு வாசகர் பாலசுப்பிரமணியம் ''பேப்பர் கப் பிசினஸில் நிச்சயம் இவ்வளவு வருமானத்தைப் பெற முடியாது. ஈரோட்டுல கிட்டத்தட்ட 60 மெஷின்கள் போட்டு தொழில் பண்ணிட்டிருந்தாங்க. அதுல நானும் ஒருத்தன். 24 மணி நேரம் மெஷின் ஓடினாலும் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பாதிக்க முடியாது. தொழில்ல நஷ்டமானதால, ஜவுளிக்கடையில வேலை பார்க்கிறேன்'' என்று சொன்னார். இதை அப்படியே, ஆண்டாள் முன்பாக வைத்தபோது, ''பேப்பர் கப், பேப்பர் பிளேட், பேப்பர் லேமினேஷன், அதுக்கான மெஷினரீஸ் விற்பனைனு எல்லாத்தையும் சேர்த்துதான் 1,40,000 ரூபாய்னு அதுல சொல்லியிருந்தேன். அவர் முழுசா படிச்சிருந்தா இது புரிஞ்சிருக்கும். ஈரோட்ல மட்டுமே அறுபது பேப்பர் கப் மெஷின் இருந்ததா சொல்லியிருக்கார். அந்தந்த ஊரோட தேவையைப் பொறுத்து தொழிலை ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும். ஒரே இடத்துல இவ்வளவு பேர் மெஷின் போட்டு தொழில் பண்ணிட்டு இருந்தா, இந்த பிசினஸ் மட்டுமில்ல, எந்தத் தொழிலா இருந்தாலும் நஷ்டம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்தான். பேப்பர் கப் பிசினஸ்ல ஹோல்சேல் மார்க்கெட்டிங்கைதான் எல்லாரும் குறிவைப்பாங்க. ரீ-டெயில்ங்கற சில்லறை வியாபாரத்துலயும் இறங்கி, கடைகள், கல்லூரிகள், பள்ளிகள்னு விற்பனை செய்தாதான், ஆரம்ப அடிகள் நிதானமா இருக்கும். ஒரு டன் ஓட்டி முடிச்சுட்டு, சரக்கு தேங்காம இருக்க, விலை குறைவா இருந்தாலும் ஹோல்சேல்ல வித்துடலாம்னு நினைக்கக் கூடாது. அடுத்த முறை அவங்க விலையை இன்னும் குறைச்சுக் கேட்பாங்க. அதனால ஆரம்பத்துலேயே பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயிச்சுடணும். இதை எல்லாம் கவனத்துல வெச்சு, ஒரு டன் ஓட்டினா, மாசத்துக்கு 13 நாட்கள் குறையாம ஓட்ட முடியும். மாசம் 30,000 ரூபாய் பேப்பர் கப்புல மட்டுமே வருமானம் பார்க்க முடியும். இப்படி ஜெயிச்சவதான் நானும்'' என்று சொன்னார் ஆண்டாள்.
வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றப்பரம்பரை நாவலை பல பரிமாணங்களில் ஆய்ந்திட முடியும் – ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறைகளை விமர்சிக்கும் ஒரு சரித்திரம் தழுவிய நாவலாக, ஒரு சாதியின் வரலாற்று பதிவாக, சாதிச்சண்டைகளை சுயலாபத்திற்காக மூட்டிவிடும் சில கொடிய மக்களின் விமர்சனமாக, வைரங்களைத் தேடி அலையும் ஒரு மந்திரவாதியின் கதையாக, பிறப்பிற்கும் வளர்ப்பிக்கும் இடையே ஊஞ்சலாடும் தவிப்பின் பதிவாக – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நாவலின் சிறப்பம்சம், வீழ்ச்சி இரண்டும் ஒன்றே – ஒரே நாவல் பல விஷயங்களை தன்னில் அடக்க முயற்சித்தது. இந்த விமர்சனம் ஒரு பரிமாணம் பற்றியது மட்டுமே. கதை சொல்லும் நாவலாக எப்படி இருக்கிறது குற்றப்பரம்பரை? 1920 களில் நடக்கும் இந்த கதையில், கள்ளர் இனத்தின் பழக்க வழக்கங்களையும், அவர்கள் படும் இன்னல்களையும் வேயன்னா மற்றும் அவரின் கொம்பூதி கூட்டத்தின் மூலம் மிக அருமையாக பதிவு செய்கிறார் வேல ராமமூர்த்தி. வேயன்னா, சேது, வையத்துரை போன்ற கதாபாத்திரங்களின் படைப்பு மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன. கதை நெடுகே கள்ளரின் வாழ்வியலை மிக உன்னிப்பாக பிரதிபலிக்கும் வண்ணமும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. சில சிறப்பம்சங்கள் இருந்தும், முழு நாவலாக பார்த்தால் குற்றப்பரம்பரை சற்றே ஏமாற்றத்தை தருகிறது. திரைப்படமாகும் செய்திகள் மூலம் இந்த நாவல் பிரபலமடைந்தது இதற்கு பெரிய காரணம். வஜ்ராயினி எனும் பாத்திரத்தின் கிளைக்கதை மூலக்கதையுடன் கொஞ்சமும் பொருந்வில்லை. ஒரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள் முடியும் முன்னரே வேறெங்கோ பயணிக்கும் கதைப்போக்கு நடையை இடையிடையே தாமதிக்கச் செய்கிறது. வேறு இடத்தில் வளர்ந்து திரும்பும் வேயன்னாவின் மகன் சேது தன் பணிக்கும் பாசத்திற்கும் இடையே படும் மன உளைச்சலை ஓர் உவமையாக இன்னும் விரிவாக மெருகேற்றி இருக்கலாம். கதை நெடுக போடப்பட்ட பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் சற்றே அவசர கதியாக முடிகிறது இந்த நாவல். குற்றப்பரம்பரை நாவல் பிரபலமான அளவிற்கு அதன் கதை ஈடு குடுக்கவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. Advertisement Pirithivi Raj பதிவுகள் பின்னூட்டமொன்றை இடுக ஜூலை 26, 2020 ஜூலை 27, 2020 Website Powered by WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
வணக்கம் நண்பர்களே, இந்த கதை என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் தற்பொழுது உங்களுக்குச் சற்று சுவாரசியம் கலந்து சமர்ப்பிக்கிறேன். காம உணர்வு வந்து விட்டால், மனிதர்கள் செய்வது சரியா? தவற? என்று பார்ப்பதில்லை. அந்த விஷயத்தில் நான் விதிவிலக்கும் இல்லை. ஆண்கள் இந்த கதை படித்து விட்டு இதற்கான பதிவைக் கீழே தெரிவிக்கவும். நான் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச் சேர்வதற்குத் தயாராக இருந்து வந்தேன். அப்பொழுது தான் நான் வயசுக்கு வந்த மாதிரி எனக்குள் பாவித்துக் கொண்டேன். சுன்னியைச் சுற்றி கருமையான முடிகள் வளர ஆரம்பித்தது. சுன்னி சற்று பெரிசாகத் தொடங்கியது, தினமும் இரண்டு முறை ஆபாசப் படத்தைப் பார்த்து விட்டுக் கையடித்து விட்டுத் தூங்குவேன். சிறுவயது முதல் கையடிப்பதால் சுன்னி சற்று வழத்துக்கு மாறாக மிகவும் பெரியதாக இருக்கும். சுன்னிக்கு எண்ணெய் தடவி உருவி விட்டு விந்தை வெளியில் கக்கி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன். ஒரு முறை ஆபாசப் படத்தில் பக்கத்துவீட்டு நண்பன் அம்மாவை ஒருவன் ஒத்துக் கொண்டு இருப்பான். அதைப் பார்த்தவுடன் சுன்னி அதிகமாகத் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றது. மறுநாள் காலை பக்கத்து வீட்டைப் பார்த்தேன். அந்த வீடு நீண்ட காலமாக காலியாக இருந்தது, இந்த வீட்டில் ஒரு ஆண்ட்டி இருந்தால் அந்த படத்தில் வருவது போன்று உஷார் செய்து ஒத்துக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்தேன். அடுத்த ஒரு வாரத்தில் ஒரு மிகப் பெரிய காத்துக்கொண்டு இருந்தது. ஒரு குடும்பம் வீட்டுக்கு வாடகை வந்தது. அந்த குடும்பத்தில் என் வயதில் ஒரு பையன் மற்றும் ஒரு ஆண்ட்டி ஒரு இளமையான அங்கிள் இருந்தார். அந்த பையனுடன் ஒரு வாரத்தில் நெருங்கிய நண்பன் ஆனேன். அவன் பெயர் அருண், மிகவும் நல்ல பையன். இருவரும் ஜாலியாக பேசி சுற்றிக்கொண்டு வந்தோம். அப்பொழுது திடீர் என்று ஒரு நாள் அருணின் அப்பா எங்கள் வீட்டுக்கு வந்து “இரண்டு மாதம் வேலை விஷயமாக வெளியூருக்குச் செல்கிறேன், அதுவரை அருண் மற்றும் என் மனைவியைப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று கூறிவிட்டுச் சென்றார். அருணின் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன். ஒரு நாள் அருணை பார்ப்பதற்கு வீட்டுக்குச் சென்றேன். அப்பொழுது பாத்ரூம் உள்ளே குளிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. நான் ஜாலியாக டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு மார்பு வரை பாவாடை கட்டிக்கொண்டு வெளியில் ஒரு ஆண்ட்டி வந்தாள். அவளைப் பார்த்தவுடன் சுன்னி வேகமாகத் தூக்கிக்கொண்டது. “வா பா! அருண் வெளியில் போயிருக்கிறான். சற்று நேரம் காத்துக்கொண்டு இரு பா!” என்று கூறிவிட்டு ரூம் உள்ளே சென்று விட்டாள். நான் உறைந்த பனிக்கட்டி போன்று இருந்தேன். ஆபாசப் படத்தில் வரும் நடிகையைப் போன்று இளம் அம்மா போன்று இருந்தாள். கண்டிப்பாக அருண் அம்மாவை உஷார் செய்து கூதியை ருசித்துப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அவளின் உடம்பை பார்க்க வேண்டும் மிகவும் ஆசையாக இருந்தது. ரூம் உள்ளே உடை மாற்றிக்கொண்டு இருந்த அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அவள் முலை வரை தூக்கிக் கட்டிக்கொண்டு இருந்த துண்டை கழட்டினாள். இரண்டு முலைகளும் தளதள வென்று ஆடிக்கொண்டு இருந்தது. முலைகள் சற்று கூம்பு போன்று அழகாக இருந்தது. அவளின் முலையின் காம்புகள் கூர்மையாக இருந்தது. காம்புகள் சற்று பிங்க் நிறத்திலும், முலையைச் சுற்றி பிரோன் நிறத்திலும் அழகாகக் காட்சியளித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்ததும் சுன்னி மேலும் ஒரு இன்ச் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றது. அவளின் இரண்டு முலைகளையும் துண்டால் துடைத்துக் கொண்டு இருந்தால், அதைப் பிடித்து பால் குடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. பின்பு அவளின் இடுப்பு கவர்ச்சியாக இருந்தது, சற்றும் கொழுப்பு இல்லாமல் மிகவும் இளமையான அம்மாவாக இருந்தாள். அவளின் கூதியைச் சுற்றி அடர்த்தியான முடிகள் இருந்தது. இரண்டு தொடைகளும் வாழைத் தண்டு போன்று பளபள வென்று மின்னிக் கொண்டு இருந்தது. கூதியின் நடுவில் பிளவு அழகாகத் தெரிந்து கொண்டு இருந்தது. பின்னால் சூத்தில் துண்டை வைத்துத் துடைத்துக் கொண்டு இருந்தால், அப்பொழுது சூத்து சற்று வடிவமாகத் தூக்கி வைத்து ஓப்பதற்கு அருமையாக இருந்தது. மொத்தத்தில் அருண் அம்மா மேட்டர் அடிப்பதற்கு ஏற்ற ஒழுக இருந்தால். மிக விரைவில் அருண் அம்மாவை பிடித்து ஒத்து விட வேண்டும் என்று கணக்கு போட்டுகொண்டு இருந்தேன். திரும்பவும் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டேன், அவள் நைட்டி அணிந்து கொண்டு வெளியில் வந்தாள். நைட்டி உள்ளே ப்ரா அணியாமல் வந்து இருந்தால் இரண்டு முலைகளும் தளதள வென்று ஆடிக்கொண்டு இருந்தது. கீழே குனிந்து வேண்டும் என்றே முலையை காண்பித்து கொண்டு இருந்தால், இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். சற்று நேரத்தில் அருண் வீட்டுக்கு வந்து விட்டான். இருவரும் வெளியில் விளையாட சென்று விட்டோம். அன்று இரவு முழுவதும் அருணின் அம்மா நிர்வாணமாக நின்று கொண்டு இருந்தது கண் எதிரில் வந்து கொண்டு இருந்தது. இரவு டிரௌசரை கழட்டி வைத்து விட்டு மூன்று முறை வேகமாக கையடித்து தெளித்தேன். ஒரு முறை காலை நேரத்தில் அருண் வீட்டுக்கு சென்றேன், அப்பொழுது அருண் உறங்கிக்கொண்டு இருந்தான். அருண் அம்மா குளித்து கொண்டு இருந்தால், அவள் வெளியில் வந்தவுடன் பாத்ரூம் உள்ளே சென்று அவளின் ப்ராவை எடுத்து நுகர்ந்து பார்த்தேன். மிகவும் வாசனையாக இருந்தது, அந்த ப்ராவின் வாசனையை நுகர்ந்து கொண்டு சுன்னியை வெளியில் எடுத்து வேகமாக கையடித்து கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் சுன்னியில் இருந்து விந்து வேகமாக வெளியில் வந்தது. என் முழு விந்தையும் ப்ராவின் மேலே அடித்து தேய்த்து விட்டு வெளியில் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்துக்கு பிறகு அருண் அம்மா அந்த ப்ராவை துவைக்க எடுத்து கொண்டு வெளியில் வந்தால், அதில் விந்து இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அமைதியாக நின்று கொண்டு இருந்தால் பின்னர் என்னை பார்த்து கிண்டலாக சிரித்துவிட்டு ப்ராவை துவைக்க எடுத்து சென்று விட்டாள். நான் ஒன்றும் நடக்காத மாதிரி அமர்ந்து கொண்டு இருந்தேன். ஒரு முறை என் வீட்டில் திடீர் என்று பாட்டிக்கு உடம்பு சரி இல்லை என்று ஊர்க்கு சென்றார்கள். என்னை பக்கத்து வீட்டில் அருண் அம்மாவிடம் பார்த்துக்கொள் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அன்று இரவு அருண் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு முடித்து படுத்தோம். அருண் உடம்பு சரி இல்லாத காரணத்தினால் மாத்திரை போட்டுகொண்டு தூங்கிவிட்டான். நான் மெதுவாக அருண் அம்மாவிடம் நெருக்கமாக படுத்து உறங்கினேன். அவளும் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து தூங்கிக்கொண்டு இருந்தால், இரவு 12 மணிக்கு ஆண்ட்டி நைட்டி ஜிப்பை கழட்டிவிட்டு முலையை வெளியில் எடுத்தேன். எடுத்து பொறுமையாக சப்பிகொண்டு இருந்தேன், திடீர் என்று அருண் அம்மா முழித்து கொண்டு தலையை இறுக்கமாக அழுத்திக் கொண்டு இருந்தாள். இருவருக்கும் மேட்டர் செய்யும் ஆசை வந்து விட்டது. பிறகு என்னை அழைத்து கொண்டு படுக்கை அறைக்கு சென்றால், இருவரும் இறுக்கமாக கட்டிப்பிடித்து புரண்டு கொண்டு இருந்தோம். அப்பொழுது லுங்கியில் இருந்து சுன்னியை வெளியில் எடுத்து ஊம்ப சொன்னேன். என்னை பார்த்து கொண்டு எச்சி எடுத்து சுன்னியின் மேல் வைத்து விட்டு மெதுவாக கையால் பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தாள். சுன்னியின் மேல் பகுதி மொட்டு போன்று அழகாக மாறியது. கையால் பிடித்து வேகமாக குலுக்கி விட்டு கீழே குனிந்து ஊம்ப ஆரம்பித்தால், தலையை மேலும் கீழுமாக வேகமாக ஆட்டி ஆட்டி ஊம்பிக்கொண்டு இருந்தால், எனக்கு சொர்க்கத்தில் மிதப்பது போன்று இருந்தது. அவளின் தலையை இறுக்கமாக பிடித்து இடுப்பை ஆட்டி சுன்னியை அடி தொண்டை வரை இறக்கி எடுத்து கொண்டு இருந்தேன். இறுதியாக சுன்னியில் இருந்து விந்து வேகமாக வெளியில் பீறிக்கொண்டு அடித்தது. அவளின் உதட்டின் முழுவதும் விந்து குளம் போன்று வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு சொட்டு விடாமல் முழு விந்தையும் குடித்து விட்டால், அதன்பின் இருவரும் சற்று நேரம் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தோம். பிறகு அவளின் நைடியை கழட்டினேன், உள்ளே ப்ரா அணியாமல் முலையை பச்சையாக காண்பித்து கொண்டு இருந்தாள். இரண்டு முலைகளையும் ஆடிக்கொண்டு இருந்தது, ஒரு முலையை இறுக்கமாக பிடித்து கசக்கிக்கொண்டு மாற்று ஒரு முலையின் காம்பை பற்களால் கடித்து கொண்டு இருந்தேன். அவள் தலையை இறுக்கமாக முலையுடன் அழுத்தி கொண்டாள். நான் குழந்தை பால் குடிப்பது போன்று சப்பி சப்பி குடித்து கொண்டு இருந்தேன். மேலும் முலையை சுற்றி சப்பிவிட்டு கீழே இறங்கி இடுப்பு மற்றும் தொப்புள் பகுதிகளை முத்தம் கொடுத்து உறிந்து கொண்டேன். பிறகு கீழே சென்று பொறுமையாக ஜட்டியை கழட்டினேன். அவளின் புண்டை முழுமையாக ஷாவ் செய்து அழகாக வைத்து கொண்டு இருந்தால், இரண்டு கால்களையும் நன்றாக விரித்து வைத்து புண்டையை நக்கினேன். சுமார் 30 நிமிடம் தொடர்ந்து ஊம்பிக்கொண்டு இருந்தேன், புண்டையில் இருந்து ஈரமாக கசிந்து கொண்டு வெளியில் வந்தது. விந்தை நக்கி விட்டு இரண்டு கால்களை தூக்கி தோள்பட்டையில் வைத்து கொண்டு சுன்னியால் கூதியை தடவிக்கொண்டு இருந்தேன். பின்பு அவளின் முலையை பிசைந்து கொண்டு சுன்னியை கூதியில் மேல் புறத்தில் அழுத்தமாக உள்ளே விட்டேன். கூதியில் உள்ளே, வெளியே என்று சென்று வந்து கொண்டு இருந்தது. “ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ம் ம் ம் ம் ம் ம் ம்ம் ஆஹா ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ். . . . ” “ஆஹா அங்கிள் விட சூப்பரா பண்ற டா! ஆஹா ஆஹா ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஆஹா ம் ம் ம் ம் அம்மா வேகம் வேகமாக! ம் ம் ம். . ” என்று சுகத்தில் கதறிக்கொண்டு இருந்தாள். அவளின் கதறலை காதில் வாங்கிக்கொண்டு அசுர வேகத்தில் அடித்து கொண்டு இருந்தேன். அவளின் உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது, முலைகள் குலுங்கி கொண்டு இருந்தது. பின்னர் ஆண்ட்டி புண்டையில் முழு விந்தையும் அசுர வேகத்தில் அடித்து இறக்கினேன். அவளை குப்புற படுக்க வைத்து சூத்தை பிளந்து சுன்னியை விட்டு அடிக்க ஆரம்பித்தேன். அவளின் சூத்து உள்ளே, வெளியே என்று வேகமாக அடித்து கொண்டு இருந்தேன். அவளின் சூத்தில் முழு விந்தையும் அடித்து தெளித்தேன்.
1967ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் இனத்தைக் கடந்து திருமணம் செய்வது மிகப் பெரிய சவாலாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. அதனை அமெரிக்க உச்ச நீதிமன்றம் loving v. Virginia என்ற வழக்கின் தீர்ப்பின் மூலம் மாற்றியது. 1958 இல் வெர்ஜினியா மாநிலத்தின் வசித்த மைல்ட்ரெட் என்ற கறுப்பின பெண் அதே மாநிலத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் லவிங் என்ற வெள்ளையினத்தவரை திருமணம் செய்தார். ஆனால் வெர்ஜினியாவின் சட்டம் இனம் கடந்து திருமணம் செய்வதை சட்டப்படி அங்கீகரிக்கவில்லை. அதனால் அவர்கள் டிஸ்டிரிக்ட் ஆஃப் கலோம்பியா சென்று திருமணம் செய்துகொண்டு திரும்பினர். ஒரே மாதத்தில் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. வெர்ஜினியா நீதிமன்றம் இருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. சிறைத் தண்டனை ரத்து செய்ய விரும்பினால், அவர்கள் மாநிலத்தைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் 25 ஆண்டுகள் இணையர்களாக வெர்ஜினியாவிற்குள் நுழையக் கூடாது என்றும் கூறியது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தபோதும் வெர்ஜினியா உச்ச நீதிமன்றம் அதனை உறுதி செய்தது. பிறகு வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்சநீதிமன்றத்தில், வெர்ஜினியாவின் மாநிலச் சட்டம் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானது என்று எடுத்துவைக்கப்பட்டது அதற்கு வெர்ஜினியா சார்பில் தண்டனையில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாதபோது எப்படி தங்கள் மாநில சட்டம் சமத்துவத்திற்கு எதிரானது எனக் கேள்வியெழுப்பியது. அதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ஈர்ல் வாரேன், “ஒருவர் இனம் கடந்து யாரைத் திருமணம் செய்யவேண்டும் என முடிவெடுப்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. அதில் எந்த மாநிலச் சட்டமும் தலையிடல் கூடாது” எனத் தீர்ப்பெழுதினார். இறுதியில் 1967ஆண்டு முதல் இது போன்ற மாநிலச் சட்டங்கள் திருமணங்களைக் கட்டுப்படுத்தாது என அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்தது. வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் – பகுதி 11” கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் June 2009 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர் Tamil Unicode / English Search சிரிக்க, சிந்திக்க < Prev | Index | Next > மூன்றாண்டுகளுக்குப் பிறகு - வற்றாயிருப்பு சுந்தர் | ஜூன் 2009 | Share: மதுரையிலிருக்கும் செல்வாவை அழைக்க அவன் "இங்க வா. திருநகர்ல ஆள் இருக்கு. முடிச்சிரலாம்" என்றான். அதற்காக இல்லாவிட்டாலும் வாழ்நாளில் பாதியைக் கழித்த மதுரைக்கு எப்படியும் போவதாக இருந்தேன். மனைவி குழந்தைகளை ஸ்ரீரங்கத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு நண்பன் வண்டியில் தொற்றி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் மதுரைப் பேருந்துகள் நிற்கும் பிளாட்பாரத்தினருகில் இறங்கியதும் "மர்ரை மர்ரை மர்ரை" என்று நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு "சார் ஏஸி விடியோ கோச்சு. நான் ஸ்டாப். ரெண்டு அவர்ல போயிரலாம். நூறு ரூவாய்தான்" என்று சொல்லிவிட்டு காதருகில் "தசாவதாரம் போடுவாங்க" என்றார்கள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக. அவர்களிடம் தப்பித்து அரசுப் பேருந்து ஒன்றில் ஏறிப் படியருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். தங்க நாற்கரத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்னவோ - திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் ஏகமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க முன்பு ஊர்களுக்குள் பயணித்த சாலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க ஹைவே, அல்லது ஃப்ரீ வே மாதிரி சாலை நெடிதாகப் போக, எக்ஸிட் எடுத்து வழியில் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் அமைப்பில் உருவாகிக் கொண்டிருந்த அந்த நால்வழிச் சாலையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதிகக் குலுக்கல் இல்லாமல் விரைந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வீசியடித்த காற்றைச் சுகமாக வாங்கிக்கொண்டு பயணிக்க, மேலூர் தூசியைத் தாண்டி, ஆனை மலை, மீனாட்சி மருத்துவமனை, உயர்நீதிமன்றம் கடந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தே விட்டது. எண்பதுகளின் இறுதியில் மதுரையில் இருந்தவையெல்லாம், பெரியார் பேருந்து நிலையம், அதையொட்டித் திருவள்ளுவர் பேருந்து நிலையம், அதை விட்டால் அண்ணா பேருந்து நிலையங்கள்தான். பின்பு பெரியாருக்கு எதிராக தனியார் பேருந்து நிலையம் வந்தது. அப்புறம் ஆரப்பாளையம், பழங்காநத்தம் என்று மாற்றி மாற்றி பேருந்து நிலையங்களைக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள். மாட்டுத்தாவணி உருவான புதிதில் அடிமாடு மாதிரி பாவமாக இருந்தபோது பார்த்தது. இப்போது அதன் அபார வளர்ச்சி பிரமிக்க வைத்தது. வெயில் சுட்டெரித்தாலும் திருச்சி போலில்லை. செல்வா "வண்டியனுப்பவா" என்று தொலைபேசியில் கேட்டபோது மறுத்துவிட்டு மஞ்சள் நிறத்தில் கூட்டமில்லாது வந்த தாழ்தளப் பேருந்தில் ஏறினேன். செல்வாவின் அலுவலகம் பைக்காராவில் இருக்கிறது. அதில் தாழ்தளப் பேருந்து நிற்காது என்றும் அதற்கு முந்தைய பழங்காநத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளுமாறும் நடத்துனர் சொன்னார். தங்க நாற்கரத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்னவோ - திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் ஏகமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க முன்பு ஊர்களுக்குள் பயணித்த சாலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தரைப் பாலத்தை ஒட்டிப் புதிதாக ஒரு மேம்பாலம் உருவாகியிருந்தது. சிம்மக்கல் வழியாக, ரயில் நிலையத்தையும், பெரியார் மற்றும் உபரி பேருந்து நிலையங்களையும் கடந்து மதுரைக்கல்லூரிப் பாலத்தின் மேல் சென்றபோது அதன் பிரும்மாண்ட மைதானத்தை - ஒரு காலத்தில் அனுதினமும் ஓடியாடிய மைதானத்தை - ஆவலுடன் பார்த்தேன். யாருமில்லாது கால்வாசி நீர் தேங்கியிருக்க, பன்றிகள் நிறைய இருந்தன. பழங்காநத்தத்தில் இறங்கி அருகிலேயே இருந்த ஆட்டோவிலேறி "பைக்காரா போங்கண்ணே" என்று ஏறிக்கொண்டேன். செல்வாவின் அலுவலக வாசலில் இறங்கிக்கொண்டு அவரிடம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு "வரேண்ணே" என்று உள்ளே செல்ல அவரும் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றார். இதே சென்னையாக இருந்திருந்தால் என் நிலைமையே வேறு மாதிரி! செல்வாவுக்குத் தொப்பை பெரிதாகியிருந்தது. "என்னடா ஆளு அப்படியே இருக்க?" என்றான். குசலங்கள் விசாரித்துக்கொண்டு வெளியில் வந்து பக்கத்து சாலையோரக் கடையில் டீ வாங்கிக் குடித்தபோது அந்த வெயிலிலும் இதமாக இருந்தது. மனதிற்குள் இளையராஜா "சொர்க்கமே என்றாலும்..." என்று பாடினார். செல்வாவோடு திருநகர் விரைந்து புதிய சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழிருந்த எழுத்தரிடம் விவரங்களைக் கொடுக்க அவர் கடகடவென்று பத்திரத்தை அடித்துத்தர படியேறி அலுவலகத்திற்குச் சென்றோம். மக்கள் பெஞ்ச் ஒன்றில் வரிசையாக அமர்ந்திருந்தனர். அலுவலகம் அமைதியாக இருந்தது. செல்வா பத்திரத்தை உள்ளே கொடுத்தான். அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள். ஒருவர் என் விரல்களில் மசி தடவி கைரேகையைப் பத்திரத்தில் பதிந்துக்கொண்டார். செல்வாவும் இன்னொரு நண்பரும் சாட்சி ஒப்பம் இட்டார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொண்டு மறுபடியும் கீழே எழுத்தரிடம் வந்த போது அவர் மிகவும் தயங்கி "பத்திரத்திற்கு நூறு. எழுத்துச் செலவு அம்பது - நூத்தம்பது கொடுங்க ஸார்" என்றார். அதோடு திருச்சியிலிருந்து நான் வந்த செலவுகளெல்லாம் சேர்த்து எனக்கு அதுவரை முந்நூற்றைம்பதுதான் ஆகியிருந்தது. "செல்வா வேற எதனாச்சும் யாருக்காச்சும் கொடுக்கணுமா?" என்று சந்தேகத்தோடு கேட்க, அவன் புழுவைப் போல பார்த்துவிட்டு "வண்டில ஏர்றா" என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்ப, நம்ப முடியாமல் ஏறியமர்ந்து அவன் அலுவலகம் திரும்பினோம்!
பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la santé et de la recherche médicale) எச்சரித்துள்ளது. பிரான்சில் மருத்துவமனைகளில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரிப்பதும், பிரித்தானிய வைரசான «VoC 202012/01» இன் தொற்று பிரான்சில் அதிகரிப்பதும் பெரும் ஆபத்தின் அறிகுறி என inserm எச்சரித்துள்ளது. பிரித்தானிய வைரசின் அதிகரிப்பு பிரான்சில் மிகமோசமான மூன்றாவது தொற்றலையை உருவாக்க உள்ளதெனவும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. உள்ளிருப்பு ஏற்படுத்தப்பட்டு, தொற்றுச் சங்கிலி அறுக்கப்படாவிட்டால், தற்போதுள்ள கொரோனா வைரசை விட, 70 சதவீதம் அதிகத் தொற்றுள்ள பிரித்தானிய வைரசால், இரண்டு மாதங்களிற்குள் வைத்தியசாலைகள் நிரம்பிவிடும் ஆபத்தும், நான்கு மடங்கான நோயாளிகள் உருவாகும் ஆபத்தும், மிக மோசமான விளைவுகளும் ஏற்படும் எனவும், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்கு பிரித்தானியாவின் இன்றைய மோசமான நிலைமையும், நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாவுகளும் உதாரணம் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
3rdEyeReports | ThirdEyeReports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings... Featured post 10 ரூபாய் சாப்பாடு! இன்று 400-வது நாள் 10 ரூபாய் சாப்பாடு! இன்று 400-வது நாள். நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் கொண்டாட்டம். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தல... Sunday, 28 August 2022 இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் "தாய்மண்ணின் ஈரம்" (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் வெளியிடப்பட்டது. தாகூர் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூலினை வெளியிட புதுச்சேரிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். விழாவின் வரவேற்புரையினை தமிழாசிரியர் சின்ன.சேகரும் நன்றியுரையினை பாவலர் குமாரவேறு அவர்களும் வழங்கினார்கள். பொறிஞர் இரா.தேவதாசு நூல் அறிமுகவுரை ஆற்றினார். பாவலர் தமிழ்நெஞ்சன், பாவலர் சொற்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ராசி.அழகப்பன் ஏற்புரை வழங்கினார். நூல் வெளியீட்டில் ஓய்வு பெற்ற தொழிற்சங்க செயலர் புகழேந்தி , கவிஞர் ஞானமோகன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்
தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப் படம். இதமான தென்றல் போன்று தெய்வத்திருமகள் தொடங்கும் போது திரையரங்கு அதிரும் அளவிற்கு நிறைந்திருந்த விசில் சத்தங்கள் ஐந்தே நிமிங்களில் எங்கே எனக் காணாமல் போய்விடுகின்றது. மனதினை முழுமையாக இலயிக்க வைத்து நகைச்சுவை, காதல், பாசம், தவிப்பு, ஏமாற்றம், கோபம், கனிவு என அத்தனை உணர்வுகளையும் கட்டித்தோய்தது எந்தவிமாக தொய்வும் இன்றி இருந்த இடத்தில் இருந்து அசையாமல் இரசிக்க வைத்தது இந்த தெய்வத்திருமகள். யாரும் எதிர்பார்க்காத முடிவுகளையும் அத்தோடு தமிழ் சினிமாவின் சராசரிப் பார்வையில் இருந்து விலகி ஒரு உண்மையான ரசிகனின் எதிர்பார்ப்புகளை உணர்வுகளோடு தந்திருந்தது இந்த தெய்வத்திருமகள். கதையோடு இணைந்த நகைச்சுவை, கதையோடு பயணிக்கும் பாடலும் இசையும் என இந்த ஓவியத்திற்கு அழகு சேர்த்திருக்கின்ற வண்ணங்கள் ஏராளம். இவற்றை எல்லாம் கடந்து.. தெய்வத்திருமகளில் வருகின்ற அனைத்து கதாபாத்தரங்களினது நடிப்பும் அவை படத்தில் பயன்படுத்தப்பட்ட அளவும் நேர்த்தியாகவும் மனதினில் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தத் தக்கதாகவும் இருந்தது. ஆனாலும் திரைப்படம் தொடங்கியதில் இருந்து இரண்டு கதாபாத்தரங்கள் மனதினை ஆழமாக ஊடுருவியிருந்தது. ஒன்று Dr. சியான் விக்ரம்; மற்றயவர் பேபி சாரா(Baby Sara). Dr. சியான் விக்ரமின் நடிப்பினைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மனவளர்ச்சி குறைவான, குழந்தை மனமுடைய பாசமான அப்பாவாக (அம்மாவாகவும்) தனது கதாநாயகத் தன்மையினை சிறிதும் காண்பிக்காமல் கதாபாபத்திரமாகவே மாறி மீண்டும் ஒருமுறை தன்னை நிறந்த நடிகனாக நிரூபித்துள்ளார். ஆனால் அவரின் நடிப்பினையே விஞ்சி எல்லோர் மனங்களிலும் சிம்மாசனம் இட்டுள்ளது சாரா என்றும் ஒரு குட்டி ஏஞ்சல். அழகு, நளினம், நடிப்பு அத்தனையும் இந்த குட்டி ஏஞ்சலிடம் அடங்கும். இரண்டு புருவங்களுக்கு இடையில் மெல்லியதாக திருநீறும் செந்தூரமும் இரண்டு கோடுகளாக வைத்துக்கொண்டு சாரா தோன்றும் போதேல்லாம் ஏஞ்சலோ எனத் தோன்றவைக்கும் அழகு. தன் தந்தையோடு மழலைத் தமிழில் பேசும் போது G.V பிரகாசின் இசையினையும் மௌனிக்க வைக்கும் ஒர் இனிமை திரையரங்கு எங்கும் எதிரொலிக்கும். ( டப்பிங் சப்தம்தான், ஆனாலும் அந்த ஏஞ்யலுக்கு பொருத்தமான டப்பிங்). இத்தனையையும் விஞ்சி இறுதியாக நீதிமன்றக் கூண்டில் நிக்கும் விக்ரமோடு கண்களினாலும் சைகையினாலும் சுகம் விசாரித்து எங்கே போனாய் எனக் கேட்கும் போது.. திரையரங்கினுள் தங்கள்கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப் பார்க்காதவர்கள் இருந்திருக்கவே மாட்டார்கள். சில நிமிட நடிப்பில் அத்தனை பாசத்தினையும் ஏக்கத்தினையும் கண்களினூடாக திரைக்கு கொண்டு வந்திருந்தது அந்தக் குட்டி ஏஞ்சல். அந்த இடத்தில் விக்ரமா சாராவா நன்றாக நடித்தார்கள் என எவரிடம் கேட்டாலும் முதலாவதாக சுட்டும் விரல் சாராவினை நோக்கியதாகவே இருக்கும். நடிப்பினாலும் அழகினாலும் எல்லோரையும் கட்டிப் போட்டது அந்தக் குட்டி ஏஞ்சல். ஐந்து வயதான இந்த ஏஞ்சல் உண்மையில் ஒரு விளம்பரப் படங்களில் படிக்கும் மும்பை குழந்தை. ஒன்றரை வயதில் இருந்து இன்றுவரை (ஐந்து வயது வரை) இதுவரை 60 இற்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளது இந்தக் குழந்தை. அத்தோடு மூன்று திரைப்படங்களுக்கும் ஒப்பந்தபம் செய்யப்பட்டுள்ளார் இந்தக் குட்டி ஏஞ்சல். அடடா தெய்வம் இங்கே வரமானதே அழகாய் வீட்டில் விளையாடுதே.. முன்னர் தெய்வத்திருமகன் என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது இந்தத் திரைப்படம். ஆனால் வெளிவரும் போது தெய்வத்திருமகள் என்றுதான் வெளியிட்டிருந்தார்கள். அழகான குழந்தை ஒன்று வரமாக வந்து வீட்டில் விளையாடினால் அது தெய்வதின் குழந்தை தானே.. தெய்வத்திருமகள் அந்தக் குட்டி ஏஞ்சல் சாரா!!! இந்த ஏஞ்சலுக்கு விருது நிட்சயம். Categories: எனது பார்வையில், பாதித்தவை Tags: காதல், சினிமா, தமிழ் 1 comment ma-thy July 18, 2011 at 5:32 AM - of course…! vickram and sarah made it exceptionally good.. although the movie is kind of remake of i am sam!
27-11-21 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனப் பதிப்பாக்கத்தில் செல்வம் ஐஏஎஸ் அவர்கள் எழுதிய பனையடி நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உரை நான் இருபத்தஞ்சி வருஷம் இலக்கியத்துல குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன். எனக்குப் பின்னாடி இந்த நடுநாட்டுப்பகுதியை இந்த எழுத்தை யாராவது எழுதுங்கப்பா அப்படின்னு யாரிட்டயாவது கிரயம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போவோம்ன்னு எவ்வளவோ தொலை தேடித் தேடிப் பார்த்தேன். ஒருத்தரும் தென்படவேயில்லை. சமீபத்தில் இவர் ஒருத்தர் மட்டும்தான் தென்பட்டிருக்கார். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் மொழியையும் பதியவைக்கவேண்டும் என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி எழுதியிருக்கிறார். சிலபேர் தாங்கள் பிறந்த ஊரின் மேன்மைகளை மட்டும் சொல்வார்கள். கீழ்மைகளைச் சொல்ல மாட்டார்கள். இவரது புத்தகத்தில் அய்யப்பநாயக்கன் பேட்டை என்ற இவரது ஊர் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை பிரதானமாக செய்துகொண்டு சாராயம் காய்ச்சிக் கொண்டே இருக்கிற ஊர். காடுவெட்டிக்குப் பக்கத்தில் அந்த ஊர். இதையெல்லாம் சொல்வதற்கு ஒரு மனம் வேண்டும். இதற்குப் பெயர்தான் கருத்து சுதந்திரம். மக்கள் என்ன அசலாக இருக்கிறார்களோ அதைச் சொல்லணும். பிறகு ஒரு போலீஸ் அதிகாரி வந்து மக்களையெல்லாம் திருத்தி அதற்குப் பிறகு அந்த ஊர் மேலெழுந்து வந்திருக்கிறது. அந்த சித்திரங்களெல்லாம் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன. நாவலின் முதல் பகுதியில் அவரது கிராமம் அவரது வாழ்வு சூழல். அதிலிருந்து ஒரு பையன் ஐஏஎஸ் ஆகிறான். அந்த ஐஏஎஸ் என்னென்ன சிக்கலை எதிர்கொள்கிறான்? என்பதையெல்லாம் அழகாகத் தெளிவாக எழுதிச் செல்கிறார். இது தன்வரலாற்றுப் புதினம் என்று சொல்வது. அதாவது தன்னுடைய வாழ்க்கையை நாவலாகச் சொல்வது. ஆக இது ஒரு அருமையான நாவல். இந்த நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். நல்ல இலக்கியம் படித்தவர்கள் எப்போதும் தவறு செய்யமாட்டார்கள். மீறித் தவறு செய்தால் திருத்திக்கொள்வார்கள். இதனை வாங்கி நீங்கள் படித்துப் பார்க்கவேண்டும். ஏதேனும் ஒரு சூழலில் இதனை நீங்கள் இதன் ஒரு பக்கத்தை படிக்க நேர்ந்தால் உன்னதத்தை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதிலிருந்து நீங்கள் வெளியே வரவே முடியாது. இது தமிழின் மிக முக்கியமான நூல். இவர் முதல் நூலில் தெளிவாக அழகாக எழுதியிருக்கிறார். எந்த குறைப்பாடும் கிடையாது. நீங்கள் ஐஏஎஸ் படிக்க விரும்பினால்கூட அதில் உள்ள தொழில்நுட்பங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். சிறப்பான எழுத்து. மிக நல்ல புத்தகம். தமிழுக்குக் கிடைத்த பெருங்கொடை. புனைவிலக்கியத்தில் நல்ல சுற்று வருவதற்கான கூறுகளோடும் வாய்ப்புகளோடும் இருக்கிறார். நீங்களெல்லாம் அவரை வழிநடத்த வேண்டும். தமிழக நிதித்துறைச் செயலாளரான முருகானந்தம் ஐஏஎஸ் அவர்களின் தலைமையுரை ஐஏஎஸ் பணியிலிருந்துகொண்டே இந்த புத்தகத்தை நண்பர் செல்வம் அவர்கள் எழுதியிருக்கிறார். ஏனென்றால் ஐஏஎஸ் பணி­யிலிருப்பவர்கள் புத்தகங்கள் படிப்பதே மிகவும் கஷ்டம். பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் சேர்ந்த பிறகு கோப்புகளை மட்டும்தான் படிப்பார்கள். அதைப்போல எழுதுவதும் கோப்புகளை எழுதுவது மட்டும்தான் செய்வார்கள். ஆனால் செல்வம் அவர்கள் பணிச்சுமைகளுக்கிடையே பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்தார். இப்போது அவரது முதல் நாவலை எழுதியிருக்கிறார். அது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த நாவலை ஒரு வாரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவலின் தளம் கங்கைகொண்ட சோழபுரத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு மானாவாரி வேளாண்மையை நம்பி­யிருக்கிற ஒரு கிராமத்தை மிக அழகாக இதில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அந்த கிராமத்தில் எந்த மாதிரி மொழி வழக்கத்திலிருக்கிறதோ அப்படியே எழுதியிருக்கிறார். அங்குள்ள இயற்கை சூழல், ஏழை விவசாயிகளுடைய பிரச்சினைகள், கவலைகளையெல்லாம் மிக அழகாக எழுதியுள்ளார். இந்தக் கதை தமிழ் சமுதாய வரலாற்றையும் அது கண்ட ஏற்றத்தாழ்வுகளையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களின் கலாச்சாரம் மிகப் பழமையானதும் தொன்மையானது என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். வாணிபம், கலை, மொழி அனைத்திலுமே நாம் சிறந்து விளங்கியிருக்கிறோம். பிற்காலச் சோழர்கள் காலத்தில்தான் அதாவது ராஜேந்திர சோழன் காலத்தில்தான் இது மிகமிக உச்சத்தை அடைந்ததெனச் சொல்லலாம், கிட்டத்தட்ட 36 நாடுகளில் தெற்காசியாவில் உள்ள அனைத்திலுமே புலிக்கொடியை நாட்டியவன் ராஜேந்திர சோழன். அப்படியானதொரு மிகப்பெரும் மாமன்னனின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரத்தை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். ஆனால் எப்படி ஒரு உச்சத்தை தமிழ்ச்சமூகம் அடைந்திருந்ததோ அதன் பின்னர் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் அடிமையினமாக இருந்திருக்கிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகம் ஒரு மறுமலர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. சமூகநீதிக்காக வந்த பல்வேறு இயக்கங்கள். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் இதுபோன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமமான வாய்ப்புகள வழங்கப்பட்டன. அப்படியான வாய்ப்புகளின் வாயிலாகத்தான் இந்தக் கதையில் வரும் தமிழ் என்ற இளைஞன் இப்படியொரு உயர்ந்த நிலையை அடைகிறான். ஆகவே இது தமிழ் என்ற ஒரு குறிப்பிட்ட இளைஞனின் கதையல்ல. இது ஒரு தலைமுறையின் கதை என்று கூறலாம். ஆயிரமாயிரம் இளைஞர்கள் இதுபோன்று தடைகளையெல்லாம் மீறி தங்கள் முயற்சியால் வளர்ந்து இன்று மிகச்சிறப்பான நிலையில் இருக்கிறார்கள். அதைத்தான் செல்வம் அவர்கள் மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்நாவலில் நான் கவனித்தவொன்று முக்கியமானது. ஆடிப்பட்டத்தின்போது பொன்னேர் திருவிழா என்று கொண்டாட்டத்தோடு உழவு செய்கிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தரின் வாழ்க்கையில் அவர் சிறுவனாக இருக்கிறபோது இதே போன்றதொரு பொன்னேர் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அவரது தந்தையார் பொன்னேர் உழுகிறார். அவர் மன்னராக இருப்பதால் ஊர்மக்கள் அனைவருமே அதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகின்றார்கள். அப்போது புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்திற்குச் சென்று விடுகின்றார். ஆகவே இதுபோன்றதொரு நிகழ்வு அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இன்னும் இருக்கிறது என்பது எனக்கு மிகமிக ஆச்சரியமாக இருந்தது. இது இந்தியாவில் இருக்கும் கலாச்சாரம், தெற்காசியாவில் இருக்கும் கலாச்சாரத்திற்கெல்லாம் அடிப்படை நம் தமிழர் கலாச்சாரம் என்பதனைக் காட்டுகிறது. செல்வத்தைப் பொருத்தவரை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றக் கூடியவர். மிக வேகமாகவும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றக் கூடியவர். அப்படியொரு உயர்ந்த இடத்தை அவர் அடைந்திருந்தாலும் தனது மண்ணை மறக்காதவர். தனது இனத்தை, மொழியை அவர் மறக்கவில்லை. அவர் என்றுமே தமிழையும் தமிழர் பண்பாட்டையும் தமிழ்நாட்டையும் நேசிக்கக்கூடியவர். அதன் வெளிப்பாடான பனையடி என்ற புத்தகத்தை ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டும். அவரைப்போல் வெற்றி பெற வேண்டும். அவர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மாபெரும் அரிய செல்வம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூரணலிங்கம் அவர்களின் உரை மிக எளிய அழகிய தமிழில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இயற்கையைப் பற்றிய அவரது வருணனை எனக்கு கல்கியை நினைவுபடுத்தியது. அதில் ஒரு கிராமிய மணம் நிரம்பியிருக்கிறது. நிறைய செல்லப்பெயர்கள் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. இதனை இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டும். இதனை அனைத்து கல்லூரிகளுக்கும் பாடப் புத்தகமாக்கினால் அனைத்து மாணவர்களுக்கும் பயன் கிடைக்கும். அதற்கு இங்கேயுள்ள நிதித்துறைச் செலாளர் ஒரு ஆணையிட்டால் அதனைச் செய்துவிடலாம். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஊக்கம் வேண்டும். அந்த ஊக்கத்திற்கு இந்நாவலில் வரும் தமிழ் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார். கதையாக இருந்தாலும் இது ஊக்கத்திற்கான மிகச் சிறந்த உதாரணம். முயற்சிக்கு ஒரு இலக்கணமாகவே இந்த நூல் அமைந்துள்ளது. இதனை இளைஞர்கள் மத்தியிலே கொண்டு செல்ல வேண்டும். இறையன்பு நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நான் ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறேனே தவிர தமிழில் எழுதியதில்லை. தமிழில் மிகச் சிறப்பாக எழுதியுள்ள செல்வம் அவர்களைப் பாராட்டுகிறேன். இறையன்பு அவர்களை எழுத்தில் இவர் மிஞ்ச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை நியூ செஞ்சுரி நிறுவனம் அருமையாக அச்சாக்கம் செய்திருக்கிறது. அட்டைப்படம் மிக அழகாக இருந்தது. காகிதங்களின் தரமும் மிக நன்றாக இருக்கிறது. அதற்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பேராசிரியர் காசி மாரியப்பன் அவர்களின் உரை தமிழ் வாழ்க்கையைச் சொல்வதுதான் நல்ல தமிழ் நாவலாக இருக்கமுடியும். தமிழ்ப் பெயர்களில்கூட தற்போது தமிழ்த்தன்மை இல்லை. பெயர் வைப்பதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. நமக்கு தமிழ்த்தன்மை குறித்த உணர்வுகள் இல்லை. இன்றைக்கு நிறைய நாவல்களில் தமிழ் நிலம் இல்லை. இந்த நாவலில் ஒருவர் ஐஏஎஸ் படிக்கப் போகிறார். இணை இயக்குனர் ஒருவர் விந்திய மலைக்கு மேற்கே உள்ளவர்களெல்லாம் ஏன் எங்களோடு உரையாடக்கூடாது? என்று கேட்கையில் அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டேனென்கிறார்கள் என்று பதில் கூறப்படுகிறபோது நீங்கள் இந்தி படித்துவிட்டு அவர்களோடு பேசலாமே என்று அவர் யோசனை சொல்கிறார். ஏன் அவர்கள் எங்களிடம் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்ற கேள்விகளையெல்லாம் நாவலாசிரியர் எழுப்புகிறார். அரசியல் சார்ந்த கேள்வி இது. இப்படியான அரசியல் தன்மை இந்நாவலில் இருக்கிறது. மு.வ போன்றவர்களுடைய நாவல்களில் ஒரு செயற்கைத் தன்மை இருக்கிறது. ஆனால் செந்தமிழில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வட்டார வழக்கு வடிவில் எழுதப்படுகிறபோதுதான் அதன் பன்மைத்தன்மை வெளிப்படுகிறது. மனங்கவர்ந்த ஆசிரியர்களையெல்லாம் இந்நாவலில் எழுதியுள்ளார். ஒரு தமிழாசிரியர்தான் இவருக்குப் பிடித்தமானதென்பதையும் எழுதியிருக்கிறார். ஐஏஎஸ் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பெருங்கனவாக இருக்கிறது. அதனை அடைவதற்கான பல வழிமுறைகளை இந்த புத்தகம் சொல்லுகிறது. இந்த நாவலில் ஒரு உண்மை இருக்கிறது. சாராயம் காய்ச்சுவது பற்றிய தகவல்கள் இதில் கூறப்பட்டுள்ளன. நாவலை முழுமையாக கவித்துவமாக எழுதியுள்ளார். அதிகார வர்க்க கெடுபிடிகளையெல்லாம் எழுதியுள்ளார். தமிழ்த் தன்மையோடும் உண்மையோடும் இருப்பதால் இந்நாவலை நாம் வரவேற்கலாம். ஆர்.எஸ்.கோபாலன் ஐஏஎஸ் அவர்களின் உரை நண்பர் செல்வம் அவர்கள் தனது வாழ்க்கைக் கதையை எழுதுவதாக சொன்னபோது நான் முதலில் நம்பவில்லை. அவரது நாவலின் திருத்தப்படாத பிரதியைப் படித்தபோது உண்மையிலேயே அகமகிழ்ந்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கைக் கதையை படிப்பதென்பது எப்போதுமே சுவையானது. ஏனெனில் மிகச்சிறந்த கதைகளிலும் காவியத்திலும் புதினங்களிலும் நடக்காத சம்பவங்கள் மனிதர்களின் உண்மை வாழ்வில் நடக்கின்றன. மிகச்சிறந்த கற்பனைக் கதையை விடவும் சாதாரண உண்மைக் கதைகள் நம்மைக் கவருகின்றன. என்னைக் கவர்ந்தது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களை அவர் காட்டியிருக்கும் விதமும்தான். ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தால் உருவாக்கப்படுகின்றான். பிறர் வாழும் காலத்தை உருவாக்குகிறான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் கதை இது. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழக கிராமத்தில் சாதாரண வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த ஒருவனை அவனது முயற்சியும் சூழலும் காலமும் சேர்ந்து செதுக்கி உயர்ந்த இடத்தில் உயர்பதவியில் அமர்த்துவதுதான் இதன் கதை. வெறும் நாயகனின் கதையை மட்டும் சொல்லாமல் அவன் வாழ்ந்த ஊர், அம்மக்களின் அன்றாட பிரச்சினைகள், அவர்களது எளிய கனவுகள், அதற்கும் வரும் தடைகள், பங்காளிச் சண்டைகள், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதலர்களின் கதை என பல்வேறுபட்ட காட்சிகளைக் காண்கிறோம். சுயசரிதை என்றாலே ஒரு தனிமனிதன்தான் தனது கதையைச் சொல்லுவான். ஆனால் செல்வமோ ஒரு ஊரின் கதையையே சொல்லியிருக்கிறார். இந்நூல் கதைநாயகனைப் பற்றி தம்பட்டம் அடிக்கும் பரணியோ உலாவோ அல்ல. தனது பெற்றோரையும் அவரது வாழ்க்கையையும் அருகிலிருந்த அயலாரையும் தனது ஊரையும் படித்த பள்ளி கல்லூரியையும் அடைந்த நண்பர்களையும் பெற்ற வெற்றி தோல்விகளையும் இன்ப துன்பங்களையும் எளிமையான பார்வை கொண்ட ஒரு சிறுவனாக, மாணவனாக, இளைஞனாக, ஒரு மனிதனாகப் பார்க்கிறான் கதாநாயகன். அவனது கண்கள் வாயிலாக நாமும் அவற்றைக் காண்கிறோம். கடந்து செல்லும் ரயில் வண்டியின் சன்னல்வழிக்காணும் காட்சிகள் போல தனது வாழ்க்கைக் காட்சிகளை நமக்குக் காட்டி விடுகிறார் ஆசிரியர். பனையடி நாவல் ஒரு தனிமனிதனின் கதை அல்ல. சென்ற தலைமுறையின் தங்களது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக வந்த நூறாயிரம் மனிதர்களின் கதை. இந்த நாவலின் இரண்டாவது மூன்றாவது நாவல்களும் வர வேண்டும். செல்வம் ஐஏஎஸ் அவர்களின் நன்றியுரை நான் இந்த நாவலை முதலில் சுயசரிதையாக எழுதத்தான் நினைத்திருந்தேன். ஆனால் எனது கல்லூரித் தோழன் ஆறுமுகம் வாயிலாக பேராசிரியர் காசி மாரியப்பன் அறிமுகம் கிடைத்தது. அவர் ஏற்கனவே இதுபோன்ற நிறைய சுயசரிதைகள் வந்துள்ளன. அதனால் அதன் வடிவத்தை மாற்றி எழுதலாம் என ஆலோசனை வழங்கினார். நான் தினமணியில் நிறைய கட்டுரைகள் எழுதி வந்த காரணத்தால் செக்கு மாட்டுக்கும் வண்டி மாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உணர்த்தினார். அதாவது கட்டுரை வடிவம் என்றால் ஒரு கருத்தைச் சொல்வதற்காக பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வைச் சொல்லுவதுபோல எழுதுவது. நாவல் வடிவம் என்பது கட்டற்று எழுதிச் செல்வது. நான் நாவல் எழுதினால் அது கட்டுரை வடிவத்திலேயே போய்க் கொண்டிருந்தது. நான் என்னைப் பற்றி எழுதுகிறபோது என்னைவிட்டு அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. அதிலிருக்கும் உண்மைத்தன்மையை எழுதுவதற்கு பயமாகவும் இருக்கிறது. அது ஏற்புடையதாக இருக்குமா என்ற ஐயமும் இருந்தது. அந்த ஆரம்பத் தடங்கலைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் தமிழ் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி பிறகு எழுத ஆரம்பித்தேன். என்னைத் திரும்பிப் பார்க்கும் நிலையை எழுத நினைத்தேன். குடும்பத்தின் நிலை, ஊரின் நிலை, பள்ளிக்கூடத்தின் நிலை, நண்பர்களின் நிலை, கடந்துவந்த பாதை என்பதை மூன்றாவது மனிதனாக இருந்து பார்த்து எழுதத் தொடங்கினேன். அதனடிப்படையில் உருவானதுதான் இந்த நாவல். அதற்கு முழுக்க முழுக்க அடிப்படைக் காரணமாக இருந்தது காசி மாரியப்பன் அய்யாதான். இந்த நாவல் எழுத ஆரம்பித்த பிறகு பத்து பதினைந்து நாவல்களைப் படித்தேன். கண்மணி குணசேகரன் கொடுத்த வழிகாட்டுதல்படியும் எழுதினேன். என்னுடைய நாவலை எனக்கு மதிப்பீடு செய்யத் தெரியவில்லை. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயப்பாடு எனக்குள் இருந்தது. பனையடி எனும் நிலப்பகுதி, நடுப்பிள்ளை எனும் விளிம்புநிலை விவசாயி, தமிழ் எனும் சராசரி மாணவன் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டுதான் நாவல் எழுதப்பட்டது. பனையடி எனும் நிலப்பகுதி என்பது ஒரு குறியீடு. அந்த இடத்தை நம்பி 200 குடும்பங்கள் இருக்கின்றன. அது மானாவரி நிலப்பகுதி மழை பெய்தால் அழுதுகொண்டிருப்பது அங்குள்ள பயிர்கள் மட்டுமல்ல மனிதர்களும்தான் என்பதைத்தான் இந்த நாவலில் கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். மழை அதிகமாகப் பெய்து வீணாய்ப் போன குடும்பங்களும் உண்டு. இதுபோல தமிழகத்தில் நிறைய இடங்கள் உள்ளன. புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 12500 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் முப்பது நாற்பது சதவீதம் இதுபோல இருக்கலாம். அம்மாதிரியான நிலப்பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளிவரும் ஒருவன் சந்திக்கும் சவால்கள் அதுதான் இந்தக் கதையின் மையம். நடுப்பிள்ளை எனும் கதாபாத்திரம் மழையையும் வெயிலையும் சமமாகப் பார்க்கும் மனநிலை கொண்டது. அதுபோல இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பார்க்கிற இயல்பு நிலையில் இருப்பவர். இருப்பதை இயல்பானதாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள் அந்த மக்கள். இதுதான் வாழ்க்கை என்று அந்தப் பகுதியை விட்டு வெளியே செல்லாமல் மக்கள் அங்கேயே இருந்து விடுவது இப்போதும் தொடர்கிறது. உழைப்பு, விடாமுயற்சி என்ற இரண்டையும் கொண்டு போராடுவதுதான் நடுப்பிள்ளையின் வாழ்க்கை. தோல்வியைக் கண்டு ஓய்ந்து போகாமல் திரும்பவும் முயற்சி செய்வதுதான் அவரது குணம். 30 வயதுவரை நானும் விவசாயிதான். அவர் மண்ணோடு போராடுகிறார். நாம் ஏன் புத்தகத்தோடு போராடக் கூடாது என்ற முயற்சிதான் என்னை மற்ற நிலைக்கு மாற்றியது. படிக்காத கிராமத்து மனிதர்களுக்கு தன் குழந்தை தன்னைப்போல் இருக்கக் கூடாது என்ற கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் பலபேருக்குப் பலிப்பதில்லை. வறுமை வாழ்க்கையை வெற்றி கொண்டுவிடக் கூடாது என்று போராடினால் வெற்றியை நிச்சயம் அடையலாம் என்பதே உண்மை. நாம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் இது எல்லா துறையினருக்கும் பொருந்தும். அப்போதுதான் அவர்களால் சமூகத்திற்கும் ஏதேனும் பங்களிக்கமுடியும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். அனைவருக்கும் நன்றி.
சர்ச்சை இயக்குனர் சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி அவரது முதல் படமாக இருந்தாலும் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ படம் மூலம் அமலா பால் பரவலாக அறியப்பட்டார். அது மட்டுமல்லாமல் இந்தப்படம் அமலாவிற்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக அமலா சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப்பெற்றார். இந்த படத்திற்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தெய்வ திருமகள், தலைவா, பசங்க 2 என விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து இவரும் முன்னணி நடிகையானார். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே 2014ல் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், மூன்றே ஆண்டுகளில் இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் கடந்த ஆண்டு பவீந்தர் சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர மலையாளப்படம் ஒன்றிலும் நடித்துவருகிறார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பாலின், தம்பி அபிஜித் பாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் அமலா பால். மேலும் இந்த வீடியோவில் தனது தம்பியை திருமணம் செய்யவிருக்கும், மணப்பெண்ணையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். amala-paul Continue Reading Related Topics:அமலா பால், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சிந்து சமவெளி, சினிமா செய்திகள், சூர்யா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், விக்ரம்
Blogger பதிவுகளில் ஏதேனும் Table சேர்க்க விரும்பினால் அதற்க்கான coding எழுதி Table உருவாக்க வேண்டும். ஆனால் பதிவு எழுதும் அனைவருக்கும் coding எழுதத் தெரியாது. ஆதலால் பதிவுகளில் Table-கள் சேர்க்க வேண்டிய தேவை இருந்தும் சேர்க்காமல் விட்டு விடுவர். அப்படிப்பட்டவர்களும் சுலபமாக அவர்களின் பதிவுகளில் HTML Table வைப்பது எப்படி என்று பார்ப்போம். இரண்டே நிமிடத்தில் அழகழகான Table-கள் உருவாக்கலாம். சுலபமாக HTML Table உருவாக்க நிறைய தளங்கள் இருந்தாலும் இந்தத் தளம் மிக சுலபமானது. Table width – Table-ன் அளவு pixels, percentage என இரு வகைகளில் அளவை தேர்ந்தெடுக்கவும். Background Color – Table-ன் பின்பக்க நிறத்தை தேர்வு செய்ய அதில் உள்ள Choose Colors என்பதை அழுத்தி உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்வு செய்யலாம். Rows,Columns- Table எத்தனை வரியில் இருக்க வேண்டும் என்றும், எத்தனை Column இருக்க வேண்டும் என்றும் தேர்வு செய்ய. Padding,Spacing – ஒவ்வொரு கட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை தேர்வு செய்ய. இதில் 1 , 1 என கொடுப்பதே நல்லது. Border width – Border அளவை தேர்வு செய்ய Border color – Border நிறத்தை தேர்வு செய்ய. Choose colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வடிவில் Table உருவாக்கிய பின்னர் கீழே உள்ள Generate Table Code என்ற button அழுத்தவும். உங்களுடைய window reload ஆகி கீழே நீங்கள் உருவாக்கிய டேபிளுக்கான coding வந்திருக்கும் அதை முழுவதுமாக copy செய்து கொள்ளுங்கள். Coding copy செய்து Blogger post editor-ல் Edit HTML பகுதியில் paste செய்து விடவும். திரும்பவும் compose பகுதிக்கு சென்று வந்திருக்கும். பதிவை வெளியிடுங்கள் அவ்ளோ தான்.இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல –http://www.code-generator.net/html/html-table-generator.cfm coding tamil கார்த்திக் 1244 posts 114 comments தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள் நடைபெற்ற இந்த பிரிட்ஜ் தேசிய மாநாட்டில் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு நுண்கலைகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி, முன்னணி மற்றும் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று மூத்த கடம் இசை மேதை பத்மபூஷண் விக்குவிநாயக்ராம், பரதநாட்டிய மேதை நிருத்ய சூடாமணி சி வி சந்திரசேகரன் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதற்கான விழாவில் வருகை தந்த விருந்தினர்களை பிரிட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ரகுராமன் அவர்கள் வரவேற்றார். அவர் பேசுகையில்,“பிரிட்ஜ் அகாடமியின் ‘பிரிட்ஜ் தேசிய மாநாடு’ மூன்று நாட்கள் நடைபெறுவதற்கு, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு அளித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கருத்தரங்கம், விவாத மேடை, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கை மலேசியா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கினார்கள். ஓவிய கண்காட்சி, கர்நாடக இசை மற்றும் தொன்மையான இசைக் கருவிகளுக்கான கண்காட்சி, பரதநாட்டியகலைக்கான பிரத்யேக கண்காட்சி ஆகியவற்றின் பின்னணியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். இவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட கடம் இசை மேதை விக்கு விநாயகராம் பேசுகையில்,“ இசைத்துறைக்கு பிரிட்ஜ் அகாடமி செய்து வரும் சேவையை பாராட்டுகிறேன். அதிலும் குறிப்பாக இவர்கள் திறமையான ஆசிரியர்களையும் உருவாக்குவதை நான் மனதார வரவேற்கிறேன்.இது போன்ற விழாவில் வாசிப்பதற்கு எமக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,“உலகஅளவில் இந்திய நுண்கலைகள் தனித்துவமான அடையாளம் கொண்டது. மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசைவிழா உலகளவில் புகழ்பெற்றது. அந்த தருணத்தில் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் நான் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். வடஇந்திய மற்றும் ஏனைய கலைஞகளுடன் ஒப்பிடும் போது,தென்னிந்திய கலைகள் மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியம் கொண்டது. நுண்கலைகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றிவரும் ப்ரிட்ஜ் அகாடமியின் சேவையை நான் மனதார வரவேற்கிறேன்” என்றார்.
ஆரம்ப காலகட்டத்தில் இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக மாறியுள்ளார் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் ரசிகர் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். தான் நடிக்கும் படத்தின் சாதனையை அடுத்த படத்திலேயே முறியடிக்கும் திறமை மிக்கவர். இவர் சினிமா துறை மட்டுமின்றி பொதுப் பணியில் மும்முரமாக காணப்படுவார். அவரைப் போன்று அவரது ரசிகர்களும் அவ்வாறே உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா உணவகம் திருவள்ளூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டது. இதனால் ஏழை எளியவர்களுக்கு விலையில்லாமல் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜய் விலையில்லா உணவகம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் நடிகர் விஜய்யை பலரும் பாராட்டி வருகின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது. சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது. நோய் உண்டாக்கும் கிருமிகளின் செல்சுவரை கரைக்கும் ‘என்சைம்களை” உற்பத்தி செய்தும், ‘ஹைட்ரஜன் சயனைடு” மற்றும் இரும்புச் சத்தினை தக்க வைக்கும் ‘சிட்ரோபோர்கள” – ஆகியனவற்றை உற்பத்தி செய்தும் நோய்களை அழித்து பயிர்களைக் காக்கிறது. மேலும், தாவர வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது. பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியுடன் „சூடோமோனாஸ்;… கலந்து பின் விதைக்கலாம். ஒரு கிலோ „சூடோமோனாஸ்;… உடன் தேவையான தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கள் ஃ கிழங்கு ஃ விதைக் கரனைகளை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு நடவு செய்யலாம். இலைமேல் தெளிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கரைத்து 2 -3 முறை தெளிக்கலாம். மேலும், நடவு வயலில் இடுவதற்கு ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ ‘ ‘சூடோமோனாஸ்;” – தூளை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து இடலாம். இதை உயிர் உரத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம். எனவே, இயற்கை விவசாயத்தையும், அங்கக வேளாண்மையும் விரும்பும் விவசாயப்பெருமக்கள் மேற்கண்ட இரண்டு முக்கியமான உயிரியல் மருந்துகளை பல முறைகளில் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் எண்ணற்ற பலன்களை அடையலாம்.
நாளை நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. நாளை இந்திய அணியில் களம் இறங்கும் 11 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டனர். இந்தத் தொடரில் பயிற்சிப் போட்டியில் ஆடிய வீரர்கள் அப்படியே இடம் பெறுவார்கள் என ரோகித் சர்மா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். Also Read: அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை பாகிஸ்தானுடனான போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரைக்கும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் களம் இறங்குவார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகிய இருவரும் இடம்பெறுவார்கள் என்பதை ராகுல் டிராவிட் உறுதியாக கூறிவிட்டார். பாகிஸ்தான் அணியில் இப்பொழுது இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கும் இரண்டு வீரர்கள் என்றால் அது முஹம்மது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் அப்ரிடி மட்டுமே . அவர்களை எளிதாக சமாளிக்க டிராவிட், பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு சிறப்பான அறிவுரை வழங்கியுள்ளார். Also Read: தேர்வுக்குழு செய்த மிகப் பெரிய தவறு.. 2 பேரை எடுக்காததால் இந்திய அணி சந்திக்கும் பின் விளைவுகள் அதேபோல் ராகுல் டிராவிட்டின் வளர்ப்பு வீரரான சூர்யகுமார் யாதவ், டிராவிட்டின் பயிற்சியின் கீழ் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் செய்யும் தவறுகளையும், அவர் அடிக்கும் தேவையில்லாத ஷாட்டுகளையும், ராகுல் டிராவிட் குறித்து வைத்து அவருக்கு ப்ரொஜெக்டர் மூலம் அறிவுரை கொடுத்துள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. அங்கே இறங்கும் வீரர்கள் ஒருவர் நின்று விளையாடினால் கூட பெரிய இலக்கை எட்டலாம். தினேஷ் கார்த்திக், பாண்டியா, சூரியகுமார் யாதவ் யாரேனும் ஒருவர் போட்டியை கடைசி வரைக்கும் கொண்டு போனால் நிச்சயம் இந்தியா வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. Also Read: இந்திய அணியில் மிரட்டும் 360 டிகிரி வீரர்கள்.. ஏபி டிவில்லியர்ஸ்க்கு சவால் விடும் மும்மூர்த்திகள் Continue Reading Related Topics:20 ஓவர் உலக கோப்பை, இந்திய அணி, இந்தியா, இந்தியா செய்திகள், கிரிக்கெட், சூர்யகுமார் யாதவ், தமிழ் செய்திகள், தினேஷ் கார்த்திக், பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் டிராவிட், ஷஹீன் அப்ரிடி
ஜப்பானிய திரைச்சூழலில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக கல்ட் (Cult) திரைப்படங்களை உருவாக்கிக் குவிக்கும் இயக்குனர் Takashi Miike, 1991 அறிமுகமானதிலிருந்து கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.பெரும்பாலும் சர்ச்சைக்குரிய என்று வகைப்படுத்தப்படும் திரைப்படங்களுக்கான தேவையும் தனி ரசிகர் பட்டாளங்களும் உருவாகி பெருகிவளர்ந்து கொண்டிருக்கிறது. வி-சினிமாத்துறைனுள் (V-Cinema industry) குறைந்த செலவில், கையிலுள்ள வளங்களைக் பயன்படுத்தி மாத்திரம் உருவாக்கப்படும் Direct-to-video பாணியில் தணிக்கைக்குளுக்களின் தலையீடின்றி மும்முரமாகவும் சுதந்திரமாகவும் வருடத்திற்கு ஏழு படங்கள் வரையில் இயக்கும் சாத்தியப்பாட்டை நிகழ்த்தி ஜப்பான் சுயாதீன இயக்குனர்களில் தவிர்க்கவியலாதவொரு இடத்தைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் டக்காஷி மிக்கே. ஒளிவுமறைவில்லாமல் வன்முறைகள், நிர்வாணக் காட்சிகளை பதிவு செய்தல், பார்வையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வன்முறைச் சூழல்களை தோற்றுவித்தல் இயக்குனரின் பிரதான போக்கு எனலாம். குறிப்பாக ஜப்பான் சமூகத்தின் இளைஞர்களின் அத்துமீறல் போக்கு, குடும்ப அமைப்பு, பாலின அரசியல், வன்புணர்வு,பாலியல் சிக்கல்கள், Bullying, சாமுராய்கள் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானில் பிரத்தியேகமாக உருவான யக்குசாக் குழுக்களின் வாழ்வியல் என ஏகப்பட்ட தளங்களை தயவு தாட்சண்யமின்றி அப்பட்டமாக விமர்சிக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் கதைக்களங்கள் Bullyingஐயே மையப்படுத்தியமைந்திருக்கும். இன்னும் காமிக்ஸ்களை திரையாக்கும் பாணியும் விரவிக்காணப்படும். திரைப்படங்கள் பேசும் கருத்தியலின் அடர்த்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள மிக ஆர்வமூட்டும் அதே சமயம் அதிர்ச்சியை மேலோங்கச்செய்யவும் தவறவிடவில்லை. ஒரு திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட வன்மக் காட்சிகளை பிற திரைப்படங்களில் கண்டுகொள்ளமுடியாத அளவுக்கு புதுப்புது யுக்திகளை வன்மங்களை நிகழ்த்திக்காடுவதில் அழகியலுடன் கையாளப்படுகின்றது என்றே கூறவேண்டும். Audition (1999), Visitor Q(2001), 13 assassins(2010), Blade of the immortal (2017), Ichi the killer(2001) என்னும் திரை வரிசையில் அண்மையில் வெளியான First Love (2019) திரைப்படம் வரை மிக உற்சாகமான தவறவிடக்கூடாத கதைக் களங்களைக் காண முடியுமாகவிருந்தது. Takashi Miike பெரும்பான்மையான இயக்குனர்கள் மனித உணர்வுகளுக்குள் பால்மையை கலக்காமல் இருந்த பொழுது (என்னதான் பாலியல் சிக்கல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி இவர்கள் படமெடுத்தாலும், நூற்றில் 95% இயக்குனர்கள் பால்மையை மனித உணர்வுகளுக்குள் கலப்பதேயில்லை. உணர்வுகளுக்குள் பால்மையை (Sexuality) – பாலியல் தேவையை (SexualNeed) – கலப்பது மனித உணர்வுகளுக்குள் நிகழ்த்தப்படும் கலப்படமாகவே அவர்கள் எண்ணுகின்றனர்) மனிதர்களுக்கு அடிப்படையாக விளங்கும் சராசரி உணர்வுகளுக்குள்ளும் எந்தவித பூடகத்தன்மையும் இன்றி பாலியல் அம்சங்களை இடைச்சொருகிக் காண்பித்தல் ஆகியவை இயக்குனர் Tkashi Miike இன் தனித்துவங்களாக விளங்குகின்றன. தன் திரைப்பட வாழ்கையின் மகுடமாக யக்குசாக்களை (Yakuza) அவர் பிரதிநிதித்துவப் படுத்திய விதம் என்று நம்மால் தீர்க்கமாகக் கூறமுடியும். யக்குசாக்கள் ரௌடிகள், தீய சக்திகள் என்று மேலோட்டமாக அடையாளப்படுத்தி, அதுவரை ஜப்பானின் புராதன கலாச்சாரச் சிறப்புகளை உலக சினிமாவுக்கு வார்த்துத் தருவதையே ஜப்பானில் படமெடுத்துக் கொண்டிருந்த மெயின்ஸ்ட்ரீம் இயக்குனர்கள் மேற்கொண்டு வந்தனர். நாளுக்கு நாள் ஜப்பான் சமூகத்தின் இருள் யதார்த்தமாக நிலைபெற்றுக் கொண்டிருந்த யக்குசாக்களை திரைப்படங்களில் பதிவது கணிசமாகக் குறைக்கப்படுவது, ஜப்பானின் சாமானியர்கள் அவரவர் வாழ்கைகளில் சந்தித்து வந்த இருள் மயமான துயரங்களும் அதனுடே இருட்டிப்பு செய்யப்படும் வாய்ப்பை உருவாக்கியது. மறைக்கப்பட்டு வந்த ஜப்பானின் இருள் வாழ்கை இயக்குனர் Masaki Kobayashi யில் துவங்கி, Nagisa Oshima, Koji Wakamatsu ஆகியோரின் தயவால் வலுபெற்று, Takashi Miike வின் படைப்புகளில் முழுமையடைந்து அது உலகக் கவனத்தை ஈர்த்தது என்று கூறலாம். மனித உடல்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்யமுடியும் என்ற வழிமுறைகளைப் பல கலைஞர்கள் கண்டறிய முயன்றுள்ளனர். எழுத்தாளர்கள் கவிஞர்கள் முதல் திரைப்பட இயக்குனர்கள் வரை,சித்தரவதை புரியும் விதங்களை கண்டறிவதன் மூலமும் கூட புனைவு தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளத்தான் செய்கிறது என்கிற கருத்தில் சில வேறுபட்ட நிலைப்பாடுகளை அவதானிக்க வேண்டியுள்ளது. பிரஞ்சு எழுத்தாளராகக் கருதப்படும் Marquis de Sadeவும் இயக்குனர் Pasoliniயும் அதை நிகழ்த்தினார்கள்தான். இருவரும் மனித உடலைத் துன்புறுத்தப் புதிய வழிமுறைகளை தேடுகிறார்கள் என்றாலும், இருவரின் நிலைப்பாடும் எச் சந்தர்ப்பத்திலும் ஒன்றைப் போல இருந்ததில்லை; ஒருவரின் சார்பு துன்பம் புரிபவரின் இடத்தில் இருக்கிறது, மற்றவர் துன்பமிழைக்கப்பட்டவரின் இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறார். வன்முறையை அது எந்த இடத்திலிருந்து நிகழ்த்தப்படுகிறது என்பதைக் கொண்டு மட்டுமே அளவிட முடியும். அத்துமீறிய கலைப்படைப்பாகவே (Transgressive Art) இருந்தாலும் வன்மத்துக்கொரு நிலைப்பாடு அவசியம். துன்பம் இழைப்பவன் தன் வன்முறையால் ஆன்ம முன்னேற்றத்தை அடைவதாகப் பதிவு செய்வது மகா அநீதியான போக்கு. நிலைப்பாடே இல்லாத ஒருவித அந்நியப்பட்ட வன்முறையை கொண்டு வாழ்வில் எந்தவொரு திருப்தியையும் அடைந்திட முடியாது. அது கலைக்கான வேலையும் கிடையாது. இத்தகைய வன்முறையை சரியான பார்வையில் பதிவு செய்வதில் இயக்குனர் Takashi Miike இன் பங்கு அளப்பரியது என்றுதான் சொல்லவேண்டும். அந்தவகையில் வன்மங்களையும் பாலியல் அத்துமீறல்களையும் ஒருங்கே கொண்டமைந்த திரைப்படமான Visitor Q வில் இயக்குனரின் தனித்துவம் ததும்பும் திரைப்படப் பாணி திரைப்படம் நெடுக விரவிக் கிடப்பதனைக் காணலாம். “Visitor Q” திரைப்படம் குறித்தான ஒரு பார்வை “Visitor Q” திரைப்படம் மழுங்கடிக்கப்பட்டுக் கிடக்கும், அடிப்படை மனித உணர்வுகளை சாக்கடையாக வெளிக்கொணர்கிறது. எள்ளி நகையாடவோ ஜீரணிக்கவோ முடியாத அப்பட்டமான அழுக்குகள். முழு மனித இனத்தின் பிரதிபலிப்பை புனைந்ததாகவே தோன்றியது. சாதாரண குடும்பங்களில் நிகழும் அடிப்படையான உணர்வுகளின் போதாமைகள், குடும்பத்திலிருந்து அந்நியப்படுதல், பாலியல் ரீதியாக ஒடுக்கப்படல் போன்றவைகளை வழக்கமாக இயக்குனர் பேசும் மனித வாழ்க்கையின் அபத்ததன்மைகள் நிறைந்தவையாகவே வெளிப்படுத்தி விடுகிறார். இயக்குனர் ஜப்பான் சமூகத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிக்கலான குடும்பத்தை முன்வைக்கின்றார். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நாகரீகமான பாணியில் தோன்றினாலும், தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் கொடுமைகளால் (Bullying) வெளிப்படையாக அத்தகைய கொடுமைகளை எதிர்த்து கேள்விகேட்காமல், குடும்பம் சிதைந்து எவ்வித விழுமியங்களுமற்று வன்மங்கள் நிறைந்து சீரழிந்து போகிறது. அக்குடும்பம் தன்னை நல்லிணக்கப் படுத்திகொண்டு சமநிலைக்கு வர எத்தகைய பிரயத்தனங்களை மேற்கொள்கின்றது என்பது தான் திரைப்படத்தின் போக்கு எனலாம். இவ்வாறு சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் “Q” என்னும் புனைவுக்கதாப்பாத்திரம் ஒன்று நுழைந்து அவர்களுக்கான வழியை அவரவர் போக்கில் திறந்து விட்டு செல்கின்றது. பாலியல் தொழிலில் ஈடுபடும் எவ்வித குறிக்கோளுமற்ற வெகுளியான தன் மகளுடன் பணம் கொடுத்து உறவுகொள்ள எத்தனிக்கும் தந்தையின் காட்சியுடனேயே படம் ஆரம்பிக்கிறது. மாறி மாறி ஒருவரை ஒருவர் வீடியோ எடுத்துக்கொள்வதாகவும் மகளுடன் உறவு கொள்ள முனைந்து வேகமாக வெளியேறியதால் அவமானமாகவும் உணர்ந்த நிலையில், ஆணின் உச்சநிலையை (Male Orgasm) நையாண்டியுடன் விமர்சித்து அவ்விரவுக்காட்சி நிறைவு பெறுகிறது. இருந்தாலும் பார்வையாளரை பாலியல் ரீதியாக சீண்டாமல் இயக்குனர் அக்காட்சியை உருவாக்கவில்லை. இயக்குனர் ஒரே சமயத்தில் தனது காட்சிகளின் மூலமும், ஜப்பான் வாழ்கை குறித்து அவர் வகுத்திருக்கும் கருத்தியலின் மூலமும், பார்வையாளர்களின் உள வலுவைச் சீண்டிப் பார்க்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதை அவர் தனது அனைத்துத் திரைப்படங்களிலும் செய்கிறார். கருத்தியலும் காட்சிமொழியும் சங்கமிக்கும் இடம் வரையில் ‘சீண்டல்’ இயக்குனரின் பிரத்யேகத் திரைப்படப் பாணியாக விளங்குகிறது. அவரையொரு முழுமையான Provocatuer என்று அடையாளப்படுத்த நமக்கிடமுண்டு. Micheal Haneke திரைப்படங்களில் நிகழ்த்தும் பார்வையாளரை நிலைகுலையச்செய்தல் நிலைக்கு இணையானவொரு தளத்தை Tkashi Miike தனதாக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குனரது பெரும்பாலான திரைப்படங்களில் பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கான முடிவை வன்மத்தைக் கொண்டு முற்றுப்பெற வைக்கத் தவறுவதில்லை. இது பாலின வேறுபாடின்றி வன்மைங்களால் நிறையப்பெற்ற அச்சமூகத்தின் மீது இயக்குனர் வைக்கும் விமர்சனமாகவே தோன்றியது. பாலியல் தொழில், பெண்களின் பாலியல் தேவையை, உச்சத்தை நிறைவேற்றுமிடமல்ல, இன்னும் உறுதியாக நம்பி நிலையாக பணம் சம்பாதிக்குமிடமுமல்ல. அங்குள்ள சாதாரண ஆணின் பாலியல் அணுகுமுறையே வன்புணர்வை (Rape) ஒத்தது தான் என்று ஆண் குறிகளின் மேல் காறி உமிழ்ந்து பல திரைப்படங்களில் பாலியல் தொழிலாளிகள் வன்புணரப்படுவதனை சர்வ சாதாரணமாக காட்சிப்படுத்தியிருப்பார்.அது பெண்களின் பாலியல் சுதந்திரத்ததின் மீதிருக்கும் வெறுப்போ விமர்சனமோ அல்ல; மாறாக ஜப்பானில் சாதாரணமாகவே ஒருமனிதனுக்கு பாலின வேறுபாடின்றி நிகழும் வன்மங்களும், உயிருக்கு பெறுமதியற்ற நிலையும், பெருகிக்கிடக்கும் வன்புணர்வும் பாலியல் தொழிலாளியை இலகுவாக வன்புணர்ந்து அழித்துவிட ஏதுவாயிருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாகவே தோன்றியது. இன்னும் வர்க்க அடிப்படையில் பின்தங்கி, பணம் வேண்டி நிகழும் பாலியல் தொழில் ஒரு பெண்ணின் பாலியல் மற்றும் சுதந்திர வேட்கையை எவ்வழியிலும் நிறைவேற்றாது என்னும் கருத்தியலும் ஆழமாக பொதிந்துள்ளதாக தோன்றியது. இத்திரைப்படத்தில் தந்தை, மகன் இருவரும் தனிப்பட்ட முறையில் அங்குள்ள இளைஞர்களால் கூட்டாக உச்ச பட்சமாக Bullying செய்யப்படுவதுடன், அவர்கள் வசிக்கும் வீடுவரை தாக்கப்படுகிறது.அத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத செயலற்றவர்களாகவே (passive aggressive) அக்குடும்பத்தவர்கள் இருக்கின்றனர்.இன்னும் தனக்கு நிகழும் வன்மத்தை தானும் எதிர்த்துக் கேட்க முடியாமல் தன் குடும்ப அங்கத்தவருக்கு நிகழும் ஒடுக்குமுறையையும் கேள்விக்குட்படுத்தமுடியாத ஒரு சுயநல மற்றும் மந்தமான நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகின்றனர். இதுவே இன்றைய நவ நாகரீக சூழலில், தெரிந்தவருக்கோ தெரியாதவருக்கோ நிகழும் வன்மத்தை “உன் பிரச்சனை எனக்கெதற்கு” என்ற நிலையில் கடந்து போய், சுயநலமாக பாராமுகமாக இருந்து ஒவ்வொருவர் மீதும் அவ்வுணர்வுகள் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதனை அவதானிக்க முடியும். உதாரணமாக Bullying இனால் வீடு மற்றும் பொது இடங்களில் ஒடுக்கப்பட்ட சிறுவன் தன் தாயை அசட்டுக் காரணக்களுக்காகவெல்லாம் அடித்துத் துன்புறுத்துகிறான். அவனது வெறுப்புக்களை, இயலாமைகளை தன் தாய் என்னும் பெண் மீதே நிகழ்த்தி விடுகிறான். அடுத்து அதே போன்று தந்தைக் கதாப்பாத்திரம் அங்குள்ள இளைஞர்களால் வன்புணரப் பட்டபின் தன் ஆண்மையைப் பறை சாற்றிக் கொள்ள பாலியல் தொழிலாளியான தன் மகளிடமே உறவு வைக்கச்சென்று வேகமாக உச்சமடைந்து மகளின் நையாண்டிக்குள்ளாவதும் ஆண் என்னும் சமூக கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பவனுக்கு ஒரு தாழ்வுச் சிக்கலாக பரிணமித்து விடுகின்றது. அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர்களால் கொடுமைக்குள்ளாக்கி வன்புணரப்பட்டதை ஒளிப்பதிவு செய்த ஆவணப்படத்தை சமர்ப்பிக்க முனைந்த போது அதைக் கண்டுகொள்ளாமல் மட்டந்தட்டிப் புறக்கணித்த ஊடகவியல் பெண், தந்தை கதாப்பாத்திரத்தினாலேயே வன்புணர்ந்து கொல்லப்படுகிறார். வன்புணரப்படும் போது அப்பெண்ணை நோக்கிப் பேசும் வார்த்தைகள் அனைத்தும் தன் மகளுடன் கொண்ட உறவில் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை சரி செய்து கொள்வதாக, தன் மகளிடம் நிரூபிக்க முடியாத ஆண்மையை வன்மமாக ஏதோவொரு பெண்ணிடம் வெளிப்படுத்திக் கொட்டிக்கொண்டிருப்பார்.இந்த இடத்தில் ஒரு பெண்ணின் பாலியல் தேவை சரிவர நிறைவு செய்யமுடியாமல் போகுமிடத்து, ஆண் எதிர்கொள்ளும் அவமான உணர்வு முழுக்க முழுக்க ஆணாதிக்க மனநிலையாலும் பெண் நிர்ணயிக்கும் ஆணின் பாலியல் பண்புகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆக அவனது “ஆண்மை”யை நிர்ணயிப்பது அவன் கையை மீறியுள்ளதாக காண்பிக்கப்படுகிற அதே வேளை “ஆண்மையச் சமூகம் கட்டமைத்த ஒரு ஆணாகவே” (Toxic Musculnity) ஒருவனை வாழ சமூகம் கோரும் பட்சத்தில் அவனுக்குள்ளிருக்கும் கோபங்கள், இயலாமைகள் பாலியல் வன்மங்களாகவே வெடிக்கின்றன. இறந்த பின்னும் அப்பெண்ணை வன்புணர்ந்து கொண்டிருப்பதன் மூலம் (Necrophile), ஆணின் மிருகத்தனமான பாலியல் உணர்வு மற்றும் கிளர்ச்சி குறித்து தானே ஒரு ஆணாக அதனை ஒப்புக்கொள்வதாகக் கூறிப் பெருமிதப்பட்டுக்கொண்ட மறுகணமே, இறந்துப்போன அப்பெண்ணுடலிலிருந்து வெளியாகும் மனிதக் கழிவுகளைக் காட்டி அவ்வாணின் பாலியல் நாட்டத்தையும் அணுகுமுறையையும் அவமதித்து நையாண்டி செய்து இத்தககைய காம உணர்வையும் வாழ்க்கை குறித்தான அவனது பார்வையையும் மனிதக்கழிவுக்கு ஒப்பாக்குகிவிடுகிறார் இயக்குனர். இன்னும் ஊடகவியலில் பணிபுரியும் பெண், தனக்கு நன்கு தெரிந்த ஒரு ஆணுக்கு நிகழ்த்தப்பட்ட வன்புணர்வை, கொடுமைகளை கவனத்திற்கொள்ளாமல், அவருக்கு உதவி புரியாமல் மட்டந்தட்டிவிட்டு போகும் போக்கு ஆண், பெண் வேறுபாடின்றி “உன் பிரச்சனை எனக்கெதற்கு” என்கிற அத்தகைய சமூகத்தின் சுய நலப்போக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டு.அதற்காகவெல்லாம் அப்பெண் வன்புணரப்பட்டது நியாயம் என்றாகிவிடாது. அதே போன்று அந்தபெண் வன்புணரப் படும்போது யாரும் உதவிக்கும் வரவில்லை, எந்தக்கேள்விகளும் கேட்கப்படல்லை. இதே போன்றே அந்த சிறுவனுக்கு அங்குள்ள இளைஞர்களால் நிகழ்த்தப்படுவதும் யாராலும் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை. இதன் நீட்சியே வீட்டிலுள்ள தாய்க்கு மகன் அடித்துத் துன்புறுத்தும் போது கணவனே எதுவும் தெரியாதது போல கண்டு கொள்ளாமலிருப்பார். இவ்வாறே ஜப்பானிய சமூகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்குமுறைக்குள்ளாகி, அதிகாரத்தையும் வன்மத்தையும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குக் கடத்தி “உன் பிரச்சனை எனக்கெதற்கு” என்று தப்பித்துவிடுவது சமூகத்தின் மீதிருக்கும் பாரிய விமர்சனமாகும். இவ்வாறாக ஒரு ஆண் சமூகத்தால் ஒடுக்கப்படும்போது தன் அதிகாரத்தை நிறுவ அல்லது வெறுப்பைக் கொட்ட “பெண் பாலினத்தையே” நாடுகிற அதே வேளை அச் சமூகத்தில் நிகழும் வன்மங்களின், போதாமைகளின், ஒடுக்குமுறைகளின் அந்தந்த நேர விடுவிப்பாகவும், வெளிப்பாட்டு வழிமுறையாகவும் “வன்புணர்தல் செயற்பாடு” மாற்றமடைந்து வருகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. கணவனால் புறக்கணிக்கப்பட்டு பாலியல் தொழிலுக்குச்செல்லும் அக்குடும்பத்தின் பிரதான தாய்க் கதாப்பாத்திரம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து சாதரணமாகவே போதனைப்பவனையில் உள்வாங்கிக்கொண்டு அச்சூழலையும் தன் வலிகளையும் விடுவித்துக்கொள்ள முனைகின்றார். தன் பாலியல் தேவையை, உச்சத்தை தாய்ப்பாலை (Erotic Lactation) வெளியேற்றுவதன் மூலம் கண்டடைகிறார். இத்தகைய தாய்ப்பாலை பூமிக்கு வழங்குவதன் மூலம் தன்னைத் தாயாகவும் ஒரு படைப்பாளியாகவும் உச்சத்தை அடைந்த மறுகணம் தன்னுடலுக்கான தேவையை உணர்ந்து கொள்கிறார். இவ்வாறாக குடும்பத்தின் பிரதான பெண்ணின், தாயின் பாலியல் வேட்கை (Female orgasam) முழுமையாக சமநிலையடைவதன் மூலம் தனக்கான உடல் சுதந்திரத்தையும் தன்னை தற்காத்துக்கொள்வதற்கான ஆளுமையையும் தன் குடும்பத்தை காப்பதற்குமான வலிமையையும் பெற்றுக்கொள்கிறாள். தன் மகனால் தனக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளை அசாதாரணமாக எதிர்த்ததோடு அக்குடும்பத்தின் நல்லிணக்க காரணிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சமநிலைக்கு கொண்டு வரமுயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறார். அந்தவகையில் தன் மகனை கொடுமைப்படுத்துபவர்களை தாயும் தந்தையும் வன்மமாக கொன்றுவிடுகின்றனர். இதற்கான துணிவு அவர்களிருவரின் பாலியல் வெளிப்பாடுகளிலிருந்தே உருவாகிறது என்பதை இயக்குனர் அடையாளப்படுத்தத் தவறவில்லை. ஒரு பெண்ணின் பாலியல் தேவை, உச்சம், தன்னுடலைக் கண்டடைதல் மூலம் அப்பெண் எதிர்கொள்வதற்கான திறன் அவருக்கு வந்துவிடுகிறது. இதுதான் பெண்ணின் சுதந்திர இருப்பின் அடிநாதம். தன்னுடல் என்ன? தனக்கு என்ன தேவை? பாலியலில் தன் நாட்டம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது ஒரு அடிப்படையான தனி மனித வெளிப்பாட்டின் தேவையாக உள்ளது. திரைப்படத்தில் இவ்வாறாக தன்னுடலியல் தேவையைக் கண்டடைந்து, தன்னுடலைச் சமநிலைப் படுத்துவதன் மூலம், அத்தாய்க் கதாப்பாத்திரம் பாலியல் தொழிலுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதிலிருந்து தன்னை விலக்கி விடுவிக்கப்படுவதாகக் கூடக் கருதிக்கொள்ள இடமிருக்கிறது. பெண்களுக்கான அச்சமூகத்தின் இடமானது, குப்பை கூளங்களை கொட்டும் பையைக் கொண்டே குறியீடாக்கியுள்ளார் இயக்குனர். தந்தைக் கதாப்பாத்திரம் ஊடகவியல் பெண்ணை வன்புணர்ந்து கொன்றுவிட்டு வெட்டிக் குப்பைப் பையில் போட்டுவிடலாம் என முடிவெடுத்துச் சொல்வதும், அதனை எடுத்துவர Q கதாப்பாத்திரம் சென்ற போது அக்குடும்பத்தின் தாய்க்கதாப்பாத்திரம் ஆடைகளுக்குள்ளே குப்பை பையை உள்ளாடையாக அணிந்து வந்து நிற்பதும், அச்சமூகத்தில் பெண்கள் எவ்வித மதிப்புமற்று குப்பைகூளங்களாக்கப்பட்டிருப்பதற்கான ஒரு குறியீடாகவே காண முடிந்தது. இன்னும் தாய்கக் கதாப்பாத்திரம் அக்குப்பைப் பையைப் பிய்த்து தன் மார்பிலிருந்து பாலைப் பீய்ச்சி வெளியாக்கி அந்நிலமே பால் மழையில் நிரம்புவதாக புனையப்பட்டிருக்கும். அக்குடும்பத்திலுள்ள அனைவரும் தாயின் பாலால் ஆக்கிரமிக்கப்படுவதன் மூலம் எவ்வித விழுமியங்களுமற்று சீற்குலைந்திருந்தவர்கள் ஒரு சமநிலைக்கு வந்து தாய் எனும் ஒரு புள்ளியின் கீழ் நல்லிணக்கமாகிவிடுகிறார்கள். சிதிலமடைந்து கிடக்கும் ஒவ்வொருவரின் (Sexualtiy) பால்மைக்கு இயக்குனர் மாற்று வடிகால்களை அமைத்துத் தந்து, அப்பால்மைகளை அவரவர்க்குப் பூர்த்தி செய்ய முயல்வது வெட்ட வெளிச்சமாகிறது. மகன் சமையலறையில் தரையெங்கும் வெள்ளமாக ஊற்றிக் கிடக்கும் தாய்ப் பால் மற்றும் பெண்பாலியல் உச்சத்திரவம் (Female orgasm) கலந்த கலவையில் தனது உடலை நனைத்து அதில் மூழ்கிவிட முயல்கிறான்; தாயின் இரண்டு மார்பகங்களில் ஒன்றில் தனது பெண்ணும், மற்றொன்றில் தனது கணவரும் வாய் வைத்து உறிஞ்சிக் கொள்கின்றனர். காட்சிமொழியான சினிமாவில் இவ்வளவு தீவிரமான கட்டுடைப்பு வெகு சில இடங்களிலேயே இதுவரையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. (இயக்குனர் பசோலினியின் ‘Salo’, கேஸ்பர் நோவின் ‘Enter the Void’, சமீபத்திய உதாரணமாக கடந்த வருடம் சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குனர் May el-Toukhy இன் queen of hearts (2019) ஆகிய திரைப்படங்கள் இங்கு நினைவுக்கு வருகின்றன). அதே சமயம், அக்கதாப்பத்திரங்களுக்குரிய பிரத்தியேகமான முன்கதைகள் இப்பாலியல் முழுமைக்குப் பின்புலங்களாக விளங்கும் சாத்தியக்கூறுகளையும் இயக்குனர் நிராகரிக்கவில்லை. பல்வேறுவிதமான சமூகச் சூழல்களில் அங்கம் கொண்டு, தத்தமது தனித்துவமான பாலியல் தேவைகளை பின்தொடர்வதினூடே, அவையனைத்தும், அப்பாதைகளின் இறுதியிடமாக, ஒரு “தாய்” உருவத்திடம் தஞ்சம் புகும் அகண்ட உளவியல் பரப்பை இத்திரைப்படம் தாங்கி நிற்கிறது. தாய் உருவத்திடம் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் தமது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டால், அத்தாயின் பாலியல் தேவை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழத்தானே செய்யும்! இத்திரைப்படத்தின் தாய் கதாப்பாத்திரம் தனது இரண்டு மார்பகங்களை அழுத்தி பாலை வெளியேற்றிக் கொண்டிருக்கும் பொழுதே தனக்கான பாலியல் உச்சத்தை புதிதாகக் கண்டடைகிறார். பால்மை குறித்தப் படிப்பினைகள் பெரும்பாலும் ஆண் பெண் ஆகிய இரண்டு பாலினங்களைச் சுற்றியே கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில், பெண் தாயான பிறகு, குழந்தைப் பேறு பெண்ணுடலைக் கசக்கிப் பிழிந்து அவளின் பால்மை மீண்டும் அதுவரைப் புழக்கத்தில் இருந்துவரும் பெண் பாலியல் விழுமியங்களுடன் இணைக்கப்பட்டு வரும் நடைமுறை நமக்கொன்றும் புதிதல்ல. அதாவது, குழந்தைகளைப் பெற்ற தாய் மீண்டும் பாலியல் ரீதியில் மெருகேற வேண்டுமென்றால், குழந்தைக்கு முந்தைய பெண்ணுருவக் கட்டமைப்புகளுக்கு, அவர் உடல்வாகு, தோற்றம் என்பன பொருந்திக் கைகூட வேண்டும். இதுவும் ஆண்மையச் சிந்தனை கொண்ட சமுதாயக் கட்டமைப்புகளின் தோற்றுவாய் தான். குழந்தையை பெற்ற பெண் மீது கணவன்மார்களுக்கு பாலியல் ஈர்ப்பு குறைவதாக பிதற்றுவது இதனால் தான். பெண்ணின் பாலியல் தேவைகள் குழந்தைப் பேற்றுக்கு பின்பு மாற்றமடைகின்றன. அம்மாற்றத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல், தாய்கள் தமது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அவர்கள் மீண்டுமொரு இளம் பெண்ணாகவே மாற வேண்டும் என்ற வற்புறுத்தல், திணிப்புகள் பல சமயங்களில் பெண்களே நெருக்கடிக்குள்ளாகி தம்முடல் மீது விதித்துக் கொள்ளும் துன்பமாகவும் உள்ளது. தாய்மார்கள் இவ்வாறு பெண்ணாக மாற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பின் பின்னணியில் penetration sexக்கான விருப்பத்தேர்வுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதைத்தான் மேலே ஆண்மையச் சிந்தனைத்தாக்கம் என்று குறிப்பிட்டிருந்தோம். Takashi miike அந்தத் தாய்க் கதாப்பாத்திரத்தை penetration sexஐ விரும்பாத ஒருவராகக் கட்டமைக்கிறார். ஆண் குறி, பெண் குறி ஆகிய இரண்டின் இணைவையே மையப்படுத்தி இருப்பது பால்மை குறித்தவொரு குறுகலான பார்வையின் வெளிப்பாடே. இன்னும் சொல்லப்போனால், திரைப்படத்தின் அனைத்துக் கதாப்பத்திரங்களும் துவக்கத்தில் penetration sexல் ஈடுபட்டும், படம் செல்லச் செல்ல, இறுதியில், தத்தமது பாலியல் தேவைகளில் முழுமையடையும் நிலையின் குறியீடாக அவை முழுமுற்றாக penetration sexலிருந்து விடுபடுவதானது, திரைப்படத்தின் மற்றுமொரு பிரதான அம்சமாக விளங்குகிறது. ஏதோவொருவிதத்தில் penetration sex ஆணால் நிகழ்த்தப்படும் பொழுது அது வன்புணர்வை (Rape) நோக்கியே செல்லும் என்பதற்கான பார்வையும் இருக்கிறது. பெண்ணுடல் குழந்தைப் பேறுக்குப் பின்பு பருமனடைவதும், பெண்பாலியல் உச்சத்திரவம் இயற்கையாகக் கசிவது குறைவதும், பாலியல் கிளர்ச்சி பெண்குறியிலிருந்து மார்பகத்தின் பக்கம் மெல்ல திசைமாறி கணவனைக் காட்டிலும் தன் குழந்தைக்குப் பாலூட்டுதல் அதீதக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதுமான நிலைகள், பெண்மையின் வீழ்ச்சியல்ல; இவையே பெண்ணுடலுக்குள் நிகழும் பால்மை மாற்றங்கள். தாயாக மாறிய பிறகு அரங்கேறும் இந்தப் புத்தியல்பான (normality)தன்மையைக் கண்டடைந்து கவனத்திற்கொள்ளும் கணவன் மனைவி உறவுகளே நிலைக்கவும் செய்கின்றன. கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தாய் உருவத்துடன் தத்தமது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது போல, தாய் கதாப்பாத்திரமும் தாய்மை கலந்திருக்கும் தனது பாலியல் இச்சையை கண்டறிந்து, எவ்வித சார்புகளுமின்றி அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு அவரவருக்குத் தேவையான பாலியல் தேவைகளை கண்டறிந்து கொள்வதை இயக்குனர் சரி தவறு என்று மதிப்பிடும் தொனியில் காட்சிப் படுத்தவில்லை. திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் இதுவே. இயக்குனர் பசோலினியின் தியோரெமா, டக்காசி மிக்கேயின் விசிட்டர் க்யூ திரைப்படங்களுக்கிடையான ஒரு ஒப்பீட்டுப் பார்வை Teorema (1968) vs Visitor Q (2001) Teorema (1968) ‘விசிட்டர் க்யூ’வின் மையக் கதை குறித்த யோசனை அல்லது உத்வேகம் (Inspration) பசோலினி இயக்கிய ‘தியோரெமா’ (Teorema) திரைப்படத்தை ஒத்ததாக பல கருத்துக்கள் உள்ளன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்ற போதிலும் இயக்குனர் டக்காஷியின் கருத்தியல் மற்றும் புனைவின் விரிவையும் குறிப்பிட்ட சட்டகத்தில் அடைத்து மட்டுப்படுத்திவிட முடியாமலுள்ள நிலையில் இரு திரைப்படங்கள் குறித்தும் ஒரு ஒப்பீட்டுப் பாரவையைச் செலுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. சமூகத்திலிருந்து முற்று முழுதாக அந்நியப்பட்டு ஒரு குடும்பம் நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து வருகிறது. திடீரென ஒரு நாள் அக்குடும்பத்திற்குள் புதிதான வெளியாள் ஒருவர் அறிமுகமாகி, அவர் அக்குடும்பத்தினரை என்னவாக மாற்றுகிறார் என்கிற இடம் வரையில் இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட ஒரே கதைப் போக்கைப் பின்பற்றுகின்றன. ‘விசிட்டர் க்யூ’வில் இடம்பெறும் உயர்நடுத்தர குடும்பம் சிதிலமடைந்து கிடக்கிறது. தந்தையும் மகளும் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றனர்; மகன் அவன் அன்றாடம் செய்யும் பணியாக தினமும் தாயை பிரம்பால் அடிக்கிறான்; மகளும் தாயும் தத்தமது தேவைக்கும் செலவுகளுக்கும் பாலியல்த்தொழிலை மேற்கொள்கின்றனர்; தினசரி வீட்டுக்குள் நிகழும் வன்முறையைத் தடுக்க தந்தை, ஒரு குடும்பத் தலைவனாகக் கூட, எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்வதில்லை, மகன் தாயை பிரம்பால் அடிக்கும் பொழுது தந்தை அமைதியாக இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் இதுவொரு முழுமையான செயலிழக்கப்பட்ட (Dysfunctional) குடும்பம். பூர்ஷுவா வாழ்கை முறையே சமூகத்தில் இத்தகைய செயலிழந்த குடும்பங்களைத் தோற்றுவிக்கின்றன என்பது ‘தியோரெமா’வில் பசோலினி வைக்கும் விமர்சனம். இத்தகைய செயலிழப்பு (Dysfunctionality) உயிர்பெறத் துவங்கும் இடத்தை பசோலினி அதில் அடிக்கோடிட்டுக் காண்பித்திருப்பார்: ஒரு தொழிற்சாலையை நடத்திவரும் முதலாளி – ‘முதலாளித்துவம்’. ‘விசிட்டர் க்யூ’வில் இடம்பெற்றிருக்கும் குடும்பத்தின் பின்னணி சற்று சுவாரசியமானது. இக்குடும்பத்திற்கு நேரடியான முதலாளித்துவப் பின்னணி என்று எதுவுமில்லை. தந்தை ஊடக நிறுவனமொன்றுக்கு வீடியோப் பதிவுகளை உருவாக்கித் தரும் பணியைச் செய்கிறார். அவரொரு முதலாளியல்ல. ஜப்பான் சமூகத்தில் எவையெல்லாம் பிரபலப் போக்காக (trend) மாறுகின்றனவோ அவற்றை படம்பிடித்துத் தனது ஊடக நிறுவனத்திற்கு வழங்கி அதன் மூலம் பணமீட்டுவதையும் ஒருவித சமூக அந்தஸ்தையும் அடைய முயற்சி செய்து வருபவர். தமிழ் நாட்டில் தற்பொழுது புழக்கத்தில் இருந்து வரும் ‘Viral Marketing’ ஐ நாம் அனைவரும் அன்றாடம் கண்டு வருகையில், இவர் ஜப்பான் சமூகத்தில் செய்துவரும் வீடியோப் பணியைப் புரிந்து கொள்வதில் நமக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. தந்தையின் பணத் தேவையும், இயக்குனர் டக்காஷி மீக்கே காண்பிக்க முனையும் ஜப்பான் சமூகமும் ‘முதலாளித்துவத்தின்’ சிதிலமடைந்த நிலைகளுள் ஒன்றான நுகர்வுக்கலாச்சாரத்தை (Consumerism) அதிகம் சார்ந்துள்ளது. பாலியல் விஷயங்களை வலுக்கட்டாயமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் பூர்ஷுவா குடும்ப அமைப்பை பசோலினியின் திரைப்படம் காட்டமாக விமர்சிக்கின்றது. அத்தகைய குடும்பத்துடன் சிறிது காலம் தங்கும் அடையாளமற்ற நபர், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையாக இருக்கும் காமத்தை அவர்களுக்கு வழங்கி அப்பூர்ஷுவா பிடியிலிருந்து அவர்களை வெளியேற்ற உதவுகிறார். ஆனால் ‘விசிட்டர் க்யூ’வை பொருத்தமட்டில், அக்குடும்பம் தத்தமது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகைகளை அது ஏற்கனவே தேர்வு செய்து கொண்டது. கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தாம் ஈட்ட விழையும் பாலியல் வன்ம இச்சைகளை தொடர்ச்சியாக ஏதோவொருவிதத்தில் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. அவற்றிற்கான முடிவை தாய் என்னும் புள்ளியில் நிறுவி நல்லிணக்கப் ப்டுத்தமுயற்சித்திருப்பார். இளைஞர்கள் தான் ஜப்பானின் எதிர்காலம் என்று கருதப்படும் நிலையில், இத்தகைய பொறுப்பற்ற சீரழிந்த இளைஞர்களால் தோற்றுவிக்கப்படும் எதிர்காலம் மேலும் சீர்கெட்ட நிலைக்கே இட்டுச் செல்லப் போகிறது என்ற எதிர்மறையான (Negative) பார்வை “விசிட்டர் க்யூ” திரைப்படத்தில் இருக்கவே செய்கிறது. அதை இயக்குனர் தனக்கான புனைவின் வழியில் குடும்பத்தின் தாய் என்னும் புள்ளியில் கண்டடைந்து, சமநிலைப் படுத்துவதாக ஒருங்கிணைத்திருப்பார். யதார்த்தத்தில் இவற்றைச் சிந்திக்கும் பொழுது ஜப்பான் சமூகத்தின் சாத்தியமற்ற எதிர்காலமாகவே தோன்றிவிடுகின்றது. இத்தகைய டக்காஷி மிக்கேயின் எதிர்மறை (Negative) உள்ளீட்டிலிருந்து பசோலினி மாறுபடுகிறார். தியோரேமா திரைப்படத்தின் நேர் மறை (positive) முடிவில் அத்தகைய முதலாளித்துவக் குடும்பம் தன் பூர்ஷுவா மன நிலையிலிருந்து விடுதலை பெறமுடியாமல் சிதிலமடைந்து போவதாகப் புனைந்திருர்ப்பார். அது எதிர்கால விடிவை நோக்கியதான நேர்மறையான (positive) உள்ளீட்டுத்தன்மையை மறைமுகமாக வெளிப்படுத்தி நிற்கும். இவ்விரு இயக்குனர்களும் முறையே பசோலினி நடைமுறை பூர்ஷுவாக்கலாச்சாரத்தையும், இயக்குனர் டக்காஷி மிக்கே நுகர்வுக்கலாச்சாத்தையும் கொண்டமைந்த வாழ்கையின் சிதிலங்களை ஒளிவுமறைவின்றி காட்சிப்படுத்துகின்றனர். பசோலினி அதைச் சரிப்படுத்த முடியுமான சாத்தியக்கூறை இடதுசாரி கோட்பாட்டில் கண்டடைகிறார்; டக்காஷி மீக்கே, இதற்குத் தீர்வே இல்லை, தொடர் சீரழிவே விதி என்று பிரகடனப்படுத்துகிறார். பூர்ஷுவா சமூகத்தின் பிடியிலிருந்து தப்பிக்க பசோலினிக்கு இருந்த இடதுசாரி வடிகாலும் டக்காஷி மீக்கேவிடம் இல்லை – ஜப்பானில் இடதுசாரித் தத்துவம் செயலிழந்து கிடப்பதால் ஏற்பட்ட வெறுமையா எனத் தெரியவில்லை. இடதுசாரி வெகுஜன அரசியல் யுக்தியான ‘வெகுஜனக் கலையையும்’ (Populist Art) நுகர்வுக் கலாச்சாரம் தனது மேலாதிக்கத்துக்குக் கீழ் வைத்திருக்கும் பொழுது, சமூகத்தைக் காப்பாற்ற எந்தத் திறப்புகளும் இல்லை என்ற இருள் பொதிந்த இடத்தில் படம் பார்வையாளர்களைத் தத்தளிக்க விடுகின்றது. அதுவே ‘விசிட்டர் கியூ’வை ‘தியோரெமா’வின் வாரிசாகவும் தோற்றுவிக்கிறது. இத்தகைய இருள் தன்மையில் தத்தளிக்க விரும்பாதவொரு பார்வையாளர் மனம், படம் நிறைவடைந்த பிறகும், இதில் ஏதேனுமொரு நன்முடிவும் சமநிலையும் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கடும் சிரத்தையோடு சிந்திக்கத் துவங்குகிறது. தீர்வை திரையில் காண்பித்துவிடாமல் நம் புனைவில் உதிக்கச் செய்துவிட்டு அமைதியுடன் விலகிவிடுகிறார் இயக்குனர் டக்காஷி மீக்கே.
2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் 1,46,679 தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு மிகப் பெரிய இன அழிப்பை செய்து முடித்தது. மே17,18 ஆகிய நாட்களில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கண்ணுக்கெட்டும் தூரத்தில் நாம் 7 கோடி தமிழர்கள் இருந்தும் நம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்டனர். தமிழகம் விழித்தெழும் எப்படியும் தங்கள் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் என்று இறுதிவரை சமரசமின்றி போராடிய ஈழத் தமிழர்கள் இந்தியாவின் துணையுடன் வேட்டையாடப்பட்டார்கள். அமைதிப்பேச்சுவார்த்தையை முறித்த அமெரிக்கா, கொத்து குண்டுகளை வீச இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது. ரேடார்களை வழங்கி தமிழர்கள் தஞ்சமடைந்த இடங்களைக் காட்டிக் கொடுத்தது இந்தியா. இலங்கையுடன் ஆயுத ஒப்பந்தங்களைப் போட்டது சீனா. போரை நிறுத்தி தமிழர்களைக் காக்க வேண்டிய ஐ.நா சபையும் மவுன சாட்சியாய் இலங்கைக்கு துணைபோனது. தங்களுக்கென்றொரு சின்னஞ்சிறு தேசம், அதில் அமைதியானதொரு வாழ்க்கை வாழ நினைத்த தமிழர்களை இனவெறி இலங்கையும், இந்திய,அமெரிக்க வல்லரசுகளின் அதிகாரத் தூண்களும் வாழவிடாமல் நசுக்கின. ஈழத்தின் நிலப்பரப்பு புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஈழப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துபவர்கள்தான் இந்தியப் பெருங்கடல் என்றழைக்கப்படும் தமிழர் பெருங்கடல் முழுதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும். சர்வதேச நாடுகள் தங்கள் ஆதிக்கத்திற்காகவும், வணிக நலனுக்காகவும் தமிழர்களை அழித்தொழிக்க இலங்கையுடன் கைகோர்த்தன. ஏழுஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகள் முழுதும் சிங்களமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் தெருக்களெங்கும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 2009 இல் இனப்படுகொலையை நடத்தி முடித்தவுடன், விடுதலைப் போராட்டம் முடிந்து விடும் என்று கொக்கரித்தது இலங்கையும் சர்வதேச வல்லரசுகளும். ஆனால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராட்டத்தை தொடங்கிய தமிழர்கள், அரசியல் வழியில் விடுதலைப் கோரிக்கையை மீண்டும் உயர்த்திப் பிடித்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் விடுதலைக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. இதுதான் கொலையாளிகளுக்கு மிகப் பெரிய உறுத்தலாக இருக்கிறது. இனப்படுகொலையை நடத்திய இவர்களின் அடுத்த நோக்கமாக தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பது என்பது இருக்கிறது. இதற்காகத்தான் இனப்படுகொலை என்பதை மறைக்க மனித உரிமை மீறல் என்றும், போர்க் குற்றம் என்றும் பல்வேறு வார்த்தைகளை நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா தனது வணிக நலனுக்காக 13 வது சட்டத் திருத்தம் எனும் அயோக்கிய சட்டத்தையும், அமெரிக்கா தனது வணிக நலனுக்காக ஒரு அயோக்கிய தீர்மானத்தையும் முன்வைத்து தமிழீழ விடுதலையை அழிக்க எத்தனிக்கின்றன. இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும், தமிழீழத்தில் நடந்தது விடுதலைப் போராட்டம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இது 2009க்கு பிறகு சர்வதேச அளவில் நமக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம். இதை உயர்த்திப் பிடிக்க வேண்டியது அவசியம். நாம் என்ன கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்பதை எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சர்வதேச வியாபாரிகள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது கோரிக்கையை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். வாழ்வுரிமை மற்றும் நல்லிணக்கம் என்பதை தமிழர்களுக்கான நீதியாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவா லட்சக்கணக்கான மாவீரர்கள் உயிர்நீத்தார்கள்? சர்வதேச விதிகளின்படி, இனப்படுகொலைக்கு உள்ளான சமூகத்திற்கு நீதி என்பது அவர்களுக்கான பொது வாக்கெடுப்பே. தமிழர்கள் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக நின்று கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கான நீதி என்பது தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தியாவே போரை நிறுத்து எனக் கதறி இங்கு நம் முத்துக்குமார் உள்ளிட்ட 16 பேர் தீக்குளித்து இந்தியாவின் காலடியில் உயிர்நீத்தார்கள். ஆனால் நாம் இறுதி வரை ஒன்று கூடி நிற்கவில்லை. துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட ஒன்றரை தமிழர்களை காப்பற்ற ஒன்றிணையாத குற்றவுணர்ச்சி நமக்கு இருக்கிறது. 2009 இல் மவுனமாக இருந்த நாம் இன்னுமா மவுனமாக இருப்போம். இன்னுமா சாதிகளாய், மதங்களாய், கட்சிகளாய் பிரிந்து கிடப்போம். எத்தனை நாள் தனிஅறையில் மட்டுமே நமது கண்ணீரை கொட்டி தீர்க்கப் போகிறோம்? எந்த நாட்களில் கொத்துக் குண்டுகள் வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று விட்டு, தமிழர்களை அழித்துவிட்டோம் என்று கொக்கரித்தார்களோ அதே மே மாதத்தில் லட்சம் தமிழராய் எழுந்து நிற்போம். லட்சம் பிணங்களை பார்த்தும் ஒன்றிணையாவிட்டால், நமக்கு பெருமையும், வீரமும் பேசித் திரிய என்ன தகுதி இருக்கிறது? ஒரு நாள் தமிழராய் ஒன்றிணைந்து நம் குரலை எழுப்பமாட்டோமா? இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புமே நமது கோரிக்கை. எந்த சுதந்திர தமிழீழத்திற்காக லட்சம் தமிழர்கள் உயிர்விட்டார்களோ, அந்த சுதந்திர தமிழீழக் கோரிக்கையை உயர்த்திப் பிடிப்போம். ஏந்திப் பிடிப்பது மெழுகுவர்த்தியை மட்டுமல்ல, சுதந்திர தமிழீழ கோரிக்கையையும் தான். உங்களுக்காக மெழுகுவர்த்திகளும், தீக்குச்சிகளும் கடற்கரையில் காத்துக் கிடக்கின்றன. 100 ஆண்டுகளை கடந்தும் ஆர்மீனியர்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் கூடுகிறார்கள். யூதர்கள் 60 ஆண்டுகள் கழித்து இன்றும் தங்கள் வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள். சர்வதேசமும் இந்தியாவும் செய்த துரோகத்தினை மறக்க மாட்டோம். இலங்கையின் இனவெறியை நினைவுபடுத்துவோம். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தமிழர் கடலின்(மெரீனா) ஓரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழப் போராளி மக்களுக்கு வீர வணக்கம் செலுத்தி தமிழீழத்தை மீட்க உறுதியேற்போம்.நம் சந்ததிகள் இனப்படுகொலையை மறந்து விடாமலிருக்க வருடம்தோறும் கூடுவோம். மே 29 இல் தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மாலை 4 மணியளவில் கண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம். https://www.youtube.com/watch?v=mi4rvowWb9Q - மே பதினேழு இயக்கம் Whatsapp முந்தைய அடுத்த Comments 0 #1 Manikandan 2016-05-24 18:49 உங்களை போன்றவர்கள் சும்மா விடுதலை புலிகளின் பொய் பிரச்சாரங்களை முன்னேடுக்கிரிர ்களே ஒழிய என்றைக்கும் உண்மையை நீங்கள் பேசியது இல்லை. நீங்கள் இந்தியராய் இணையுங்கள் என்று கேட்காமல் தமிழராய் இணையுங்கள் என்று கேட்கும் போதே உங்களின் பிரிவினை நோக்கம் வெளிப்படுகிறது, அங்கேயே உங்கள் தவறு ஆரம்பித்துவிடுகிறது. உலகிலேயே இலங்கை தமிழர்களுக்கு உண்மையான உதவி செய்ய கூடிய ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியா தான். ஆனால் நீங்கள் இந்தியாவை எதிரியாக சித்தரித்து கொண்டு இந்திய தமிழர்களை உங்களிடம் இருந்து விலகி போக வைத்து இருக்கிறார்கள். இந்திய தமிழர்களின் தேசபற்றை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறிர்கள். உங்களை போன்ற ஆட்கள் வேண்டுமானால் இலங்கை தமிழன் கொடுக்கும் பணத்திற்காக நாட்டை காட்டி கொடுக்கலாம் ஆனால் சாதாரண மக்களாகிய எங்களை போன்றவர்களுக்கு இந்தியா மீதான பற்று மிக அதிகம், நீங்கள் இந்தியா ஒழிக என்று சொல்லும் போது தானாகவே நீங்கள் எங்களை விட்டு விலகி போய்விடுகிரிர்கள். உங்களின் இந்த மாதிரியான தீவிரவாத பிரிவினைவாத பேச்சுகள் தான் இலங்கை தமிழனை நட்பு சக்தி எதுவும் இல்லாமல் தனியாக நிறுத்தி இருக்கிறது. மேலும் தற்போது இருப்பது தகவல் தொழில்நுட்ப உலகம் உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நிமிடமே தெரிந்துகொள்ளும ் வசதி அனைவருக்கும் உண்டு. புலிகள் தமிழ் மக்களை கேடயமாக பிடித்து வைத்து கொன்றது, சிறுவர் சிறுமிகளை கடத்தி சென்று பலியிட்டது எல்லாம் அனைவருக்கும் தெரியும், ஆனாலும் நீங்கள் பாலச்சந்திரன் படத்தை காட்டி ஏமாற்றி கொண்டு இருக்கிறிர்கள், இந்த அடிப்படை நேர்மை இல்லாத செயலால் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் நீங்கள் விலகி நிற்கிரிர்கள். இலங்கை தமிழனின் அழிவிற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் உங்களை போன்ற ஆட்கள் தான் புலிகளின் பொய் பிரச்சாரங்களை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பரப்பி புலிகளின் பாவங்களை மறைத்து இருந்திர்களே ஒழிய எந்த ஒரு சுழலிலும் அந்த அப்பாவி இலங்கை தமிழனுக்கு உண்மையாக உதவி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தது இல்லை.
தமிழில், கஸ்தூரி மான் படத்தில் இடம்பெற்ற ’ஒரு போர்க்களம்’, தலைநகரம் படத்தில் ’ஏதோ நினைக்கிறேன்’, மாயக்கண்ணாடி படத்தில் ’ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும்’ நெறஞ்ச மனசு படத்தில் ’தரிசா கிடக்குற பூமியில’ உட்பட பல பாடல்களை பாடியிருப்பவர் மலையாள பாடகி மஞ்சரி. தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இளையராஜா, வித்யாசாகர், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள இவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர், கடந்த 2009 -ம் ஆண்டு விவேக் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பாடகி மஞ்சரி, ஜெரின் இந்நிலையில், தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த ஜெரின் என்பவரை பாடகி மஞ்சரி இன்று (ஜூன் 24) காலை திருமணம் செய்து கொண்டார். திருவனந்தபுரத்தில் நடந்த இந்தத் திருமணத் தில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமணம் பற்றிய வீடியோவை, மஞ்சரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``என் வாழ்வில் இன்று முக்கியமான நாள். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். மேஜிக் அகாடமியில் உள்ள சிறப்பு குழந்தைகளுடன் இன்றைய நாளைக் கழிக்க இருக்கிறோம். எங்கள் வாழ்க்கைக்கு உங்கள் பிரார்த்தனையும் ஆதரவும் தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்குத் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், முகப்பரு, வெயில், பொடுகு, அரிப்பு அல்லது முடி உதிர்தல் என இருந்தாலும், உங்கள் அழகு பிரச்சினைகள் அனைத்தையும் சரிசெய்யக்கூடிய ஒரு அமுதம் உள்ளது. அது என்ன என்று யோசிக்கிறீர்களா ? அது ஆப்பிள் சைடர் வினிகர் தான். இந்த மந்திர போஷன் உங்கள் தோல் மற்றும் முடி தொடர்பான அனைத்து சிக்கல்களையும் சரிசெய்ய பயன்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, இது உங்கள் செலவை அதிகரிக்காது மற்றும் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும். உங்கள் அழகு முறைகளில் இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம். ஆப்பிள் சைடர் வினிகர் தோல் பிரச்சினைகளை சமாளிக்கும். இது சருமத்தின் pH சமநிலையை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் அதிகப்படியான அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்குகிறது. கூடுதலாக, அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மோசமான பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன. உங்கள் வழக்கமான டோனரையும் நீக்கிவிட்டு, அதை இந்த எளிய தயாரிப்புடன் மாற்றலாம். பிஹெச் சமநிலையை பராமரிப்பதைத் தவிர, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க இது உதவுகிறது. மேலும், இதில் ஃபிளாவனாய்டுகள், குவெர்செட்டின் மற்றும் கேடசின் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. அவை உங்கள் தோல் விரும்பும் அற்புதமான வயதான எதிர்ப்பு பொருட்கள். இப்போது, உங்கள் சுருக்கங்கள், வயது புள்ளிகள், நேர்த்தியான கோடுகள் மற்றும் வயதான எதிர்ப்பு கிரீம்களுக்கு விடைபெறலாம். அதிகரித்து வரும் பாதரசத்தின் அளவு உங்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் கவலைப்பட வேண்டாம். ஆப்பிள் சைடர் வினிகர் இங்கேயும் சூப்பர் எஃபெக்ட் ஆகும். இது இயற்கையாக சருமத்தை இனிமையாக்க உதவுகிறது. இதில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலமும் உள்ளது. இது இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது, மேலும் உங்கள் சருமத்தை புத்துயிர் பெறச் செய்கிறது. உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. ஆப்பிள் சைடர் வினிகரில் உங்கள் அன்றாட ஷாம்பு, ஜெல் மற்றும் சீரம் மூலம் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகளை தெளிவுபடுத்துகிறது. இது மட்டுமல்ல, இது உங்கள் ஒவ்வொரு ஹேர் ஷாஃப்டிலும் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, அவற்றை இயற்கையாகவே பளபளப்பாக மாற்றுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தலை பொடுகு மற்றும் உச்சந்தலையில் நமைச்சலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மீண்டும், இது உச்சந்தலையில் இயற்கையான pH அளவை மீட்டெடுக்கிறது. உங்கள் வழக்கமான டியோடரண்டுகள் மற்றும் ரோல்-ஓன்கள் உங்கள் அக்குள் சருமத்தை கருமையாக்குகின்றன, மேலும் உடல் வாசனையிலிருந்து விடுபட ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டும், இல்லையா? சரி, ஆப்பிள் சைடர் வினிகர் இங்கேயும் ஒரு ஹீரோ என்று நாங்கள் யூகிக்கிறோம். இது வியர்வையை உறிஞ்சி அதன் துர்நாற்றத்தை நீக்குகிறது. கூடுதலாக, அதன் சொந்த வாசனை சில நிமிடங்களில் மறைந்துவிடும், மேலும் அதன் செப்டிக் எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தை அமைதியாகவும், அரிப்பு இல்லாமல் வைத்திருக்கும்.
3346. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ ـ رضى الله عنهن أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ "". وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا. قَالَتْ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ "" نَعَمْ، إِذَا كَثُرَ الْخُبْثُ "". பாடம் : 7 யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் நிகழ்ச்சி22 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: துல்கர்னைன் அவர்களே! யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் பூமியில் நாசம் விளைவிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர். (18:94) (நபியே!), இவர்கள் (யூதர்கள்) உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: நான் அவரைப் பற்றிய சில விவரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன். நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லா விதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். அவர் (ஒரு முக்கியமான காரியத்திற்காக முதலில் மேற்கு நோக்கிப்) புறப்பட்டார். சூரியன் அஸ்தமிக்கும் எல்லையை அவர் அடைந்தபோது சேற்றுக் கடலில் அது அஸ்தமிப்பதை(ப் போல்) கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறி னோம்: ‘‘துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும் உம்மால் முடியும்.” அதற்கு அவர் கூறினார்: யாரேனும் அக்கிரமம் புரிந்தால் அவரைத் தண்டிப் போம். பிறகு அவர் தன்னுடைய இறை வனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான். ஆனால், அவர் களில் எவர் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகிறாரோ அவருக்கு நற்பலன் இருக்கிறது. நாம் அவருக்கு எளிதான கட்டளைகளையே வழங்கு வோம். மீண்டும் அவர், (மற்றொரு முக்கிய மான காரியத்திற்காகப்) புறப்பட்டார். சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்துவிட்டார். அப்போது அது ஒரு சமுதாயத்தார்மீது உதிப்பதைக் கண்டார். அதன் வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான எந்தத் தடுப்பையும் நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. இதுதான் அச்சமு தாயத்தாரின் நிலை! துல்கர்னைனிடம் இருந்தவை அனைத்தையும் நாம் நன்கு அறிந்திருந்தோம். பிறகு அவர், (வேறொரு முக்கிய காரியத்தை முன்னிட்டு) புறப்பட்டார். அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப்போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அம்மக்கள் கூறினார்கள்: ‘‘துல்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் (பரவலாக) அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?”. அதற்கு அவர் பதிலளித்தார்: ‘‘என்னுடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை மேலானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருகிறேன்; இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டுவாருங்கள்”. இறுதியில் இரு மலைகளுக்கிடையிலான பகுதியை நிரப்பிவிட்ட அவர் (மக்களை நோக்கி) கூறினார்: ‘‘இப்பொழுது (நெருப்பை மூட்டுவதற் காக) ஊதுங்கள்!” கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்தபோது அவர் கூறினார்: ‘‘கொண்டுவாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத் திரவத்தை! அதனைச் சுவற்றின்மேல் ஊற்றுவேன்.” யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரால் அதில் ஏறி வர முடியவில்லை. அவர் களால் அதில் துளையிடவும் இயல வில்லை. (அந்த அளவுக்கு அந்தச் சுவர் உயரமாகவும் வலுவாகவும் இருந்தது.) துல்கர்னைன் கூறினார்: ‘‘இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறை வன் வாக்களித்த நேரம் வந்துவிட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கிவிடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும். (18:83லி98) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளி யேறும்வரை. (21:96) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘‘நான் அந்தத் தடுப்புச் சுவரை, பல வண்ணக் கோடுகள் போட்ட ஒரு துணியைப் போல் பார்த்தேன்” என்று சொன்னார். அதற்கு நபியவர்கள், ‘‘நீர் பார்த்தது சரிதான்” என்று தெரிவித்தார்கள். 3346. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்; தீமை பெருகிவிட்டால்...” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் : 60 3347. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فَتَحَ اللَّهُ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلَ هَذَا "". وَعَقَدَ بِيَدِهِ تِسْعِينَ. பாடம் : 7 யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் நிகழ்ச்சி22 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: துல்கர்னைன் அவர்களே! யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் பூமியில் நாசம் விளைவிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர். (18:94) (நபியே!), இவர்கள் (யூதர்கள்) உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: நான் அவரைப் பற்றிய சில விவரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன். நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லா விதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். அவர் (ஒரு முக்கியமான காரியத்திற்காக முதலில் மேற்கு நோக்கிப்) புறப்பட்டார். சூரியன் அஸ்தமிக்கும் எல்லையை அவர் அடைந்தபோது சேற்றுக் கடலில் அது அஸ்தமிப்பதை(ப் போல்) கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறி னோம்: ‘‘துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும் உம்மால் முடியும்.” அதற்கு அவர் கூறினார்: யாரேனும் அக்கிரமம் புரிந்தால் அவரைத் தண்டிப் போம். பிறகு அவர் தன்னுடைய இறை வனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான். ஆனால், அவர் களில் எவர் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகிறாரோ அவருக்கு நற்பலன் இருக்கிறது. நாம் அவருக்கு எளிதான கட்டளைகளையே வழங்கு வோம். மீண்டும் அவர், (மற்றொரு முக்கிய மான காரியத்திற்காகப்) புறப்பட்டார். சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்துவிட்டார். அப்போது அது ஒரு சமுதாயத்தார்மீது உதிப்பதைக் கண்டார். அதன் வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான எந்தத் தடுப்பையும் நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. இதுதான் அச்சமு தாயத்தாரின் நிலை! துல்கர்னைனிடம் இருந்தவை அனைத்தையும் நாம் நன்கு அறிந்திருந்தோம். பிறகு அவர், (வேறொரு முக்கிய காரியத்தை முன்னிட்டு) புறப்பட்டார். அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப்போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அம்மக்கள் கூறினார்கள்: ‘‘துல்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் (பரவலாக) அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?”. அதற்கு அவர் பதிலளித்தார்: ‘‘என்னுடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை மேலானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருகிறேன்; இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டுவாருங்கள்”. இறுதியில் இரு மலைகளுக்கிடையிலான பகுதியை நிரப்பிவிட்ட அவர் (மக்களை நோக்கி) கூறினார்: ‘‘இப்பொழுது (நெருப்பை மூட்டுவதற் காக) ஊதுங்கள்!” கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்தபோது அவர் கூறினார்: ‘‘கொண்டுவாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத் திரவத்தை! அதனைச் சுவற்றின்மேல் ஊற்றுவேன்.” யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரால் அதில் ஏறி வர முடியவில்லை. அவர் களால் அதில் துளையிடவும் இயல வில்லை. (அந்த அளவுக்கு அந்தச் சுவர் உயரமாகவும் வலுவாகவும் இருந்தது.) துல்கர்னைன் கூறினார்: ‘‘இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறை வன் வாக்களித்த நேரம் வந்துவிட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கிவிடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும். (18:83லி98) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளி யேறும்வரை. (21:96) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘‘நான் அந்தத் தடுப்புச் சுவரை, பல வண்ணக் கோடுகள் போட்ட ஒரு துணியைப் போல் பார்த்தேன்” என்று சொன்னார். அதற்கு நபியவர்கள், ‘‘நீர் பார்த்தது சரிதான்” என்று தெரிவித்தார்கள். 3347. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்துவிட்டான்” என்று கூறி தமது கையால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக்காட்டினார்கள். அத்தியாயம் : 60 3348. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَقُولُ اللَّهُ تَعَالَى يَا آدَمُ. فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ. فَيَقُولُ أَخْرِجْ بَعْثَ النَّارِ. قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ، فَعِنْدَهُ يَشِيبُ الصَّغِيرُ، وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا، وَتَرَى النَّاسَ سُكَارَى، وَمَا هُمْ بِسُكَارَى، وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَأَيُّنَا ذَلِكَ الْوَاحِدُ قَالَ "" أَبْشِرُوا فَإِنَّ مِنْكُمْ رَجُلٌ، وَمِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفٌ "". ثُمَّ قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي أَرْجُو أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ "". فَكَبَّرْنَا. فَقَالَ "" أَرْجُو أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ "". فَكَبَّرْنَا. فَقَالَ "" أَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ "". فَكَبَّرْنَا. فَقَالَ "" مَا أَنْتُمْ فِي النَّاسِ إِلاَّ كَالشَّعَرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ ثَوْرٍ أَبْيَضَ، أَوْ كَشَعَرَةٍ بَيْضَاءَ فِي جِلْدِ ثَوْرٍ أَسْوَدَ "". பாடம் : 7 யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் நிகழ்ச்சி22 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: துல்கர்னைன் அவர்களே! யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் பூமியில் நாசம் விளைவிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர். (18:94) (நபியே!), இவர்கள் (யூதர்கள்) உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: நான் அவரைப் பற்றிய சில விவரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன். நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லா விதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். அவர் (ஒரு முக்கியமான காரியத்திற்காக முதலில் மேற்கு நோக்கிப்) புறப்பட்டார். சூரியன் அஸ்தமிக்கும் எல்லையை அவர் அடைந்தபோது சேற்றுக் கடலில் அது அஸ்தமிப்பதை(ப் போல்) கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறி னோம்: ‘‘துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும் உம்மால் முடியும்.” அதற்கு அவர் கூறினார்: யாரேனும் அக்கிரமம் புரிந்தால் அவரைத் தண்டிப் போம். பிறகு அவர் தன்னுடைய இறை வனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான். ஆனால், அவர் களில் எவர் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகிறாரோ அவருக்கு நற்பலன் இருக்கிறது. நாம் அவருக்கு எளிதான கட்டளைகளையே வழங்கு வோம். மீண்டும் அவர், (மற்றொரு முக்கிய மான காரியத்திற்காகப்) புறப்பட்டார். சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்துவிட்டார். அப்போது அது ஒரு சமுதாயத்தார்மீது உதிப்பதைக் கண்டார். அதன் வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான எந்தத் தடுப்பையும் நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. இதுதான் அச்சமு தாயத்தாரின் நிலை! துல்கர்னைனிடம் இருந்தவை அனைத்தையும் நாம் நன்கு அறிந்திருந்தோம். பிறகு அவர், (வேறொரு முக்கிய காரியத்தை முன்னிட்டு) புறப்பட்டார். அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப்போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அம்மக்கள் கூறினார்கள்: ‘‘துல்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் (பரவலாக) அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?”. அதற்கு அவர் பதிலளித்தார்: ‘‘என்னுடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை மேலானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருகிறேன்; இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டுவாருங்கள்”. இறுதியில் இரு மலைகளுக்கிடையிலான பகுதியை நிரப்பிவிட்ட அவர் (மக்களை நோக்கி) கூறினார்: ‘‘இப்பொழுது (நெருப்பை மூட்டுவதற் காக) ஊதுங்கள்!” கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்தபோது அவர் கூறினார்: ‘‘கொண்டுவாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத் திரவத்தை! அதனைச் சுவற்றின்மேல் ஊற்றுவேன்.” யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரால் அதில் ஏறி வர முடியவில்லை. அவர் களால் அதில் துளையிடவும் இயல வில்லை. (அந்த அளவுக்கு அந்தச் சுவர் உயரமாகவும் வலுவாகவும் இருந்தது.) துல்கர்னைன் கூறினார்: ‘‘இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறை வன் வாக்களித்த நேரம் வந்துவிட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கிவிடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும். (18:83லி98) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளி யேறும்வரை. (21:96) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘‘நான் அந்தத் தடுப்புச் சுவரை, பல வண்ணக் கோடுகள் போட்ட ஒரு துணியைப் போல் பார்த்தேன்” என்று சொன்னார். அதற்கு நபியவர்கள், ‘‘நீர் பார்த்தது சரிதான்” என்று தெரிவித்தார்கள். 3348. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, ‘‘ஆதமே!” என்பான். அதற்கு அவர்கள், ‘‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ‘‘நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், ‘‘நரகவாசிகளில் எத்தனை பேரை?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், ‘‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத்தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டுவாருங்கள்)” என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுவான்; கர்ப்பமுள்ள பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதை யுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.” (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நற்செய்தி பெறுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளி யேறாமல் அதனுள்) இருப்பார்கள்.23 பிறகு, என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். உடனே அவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அவர்கள், ‘‘சொர்க்கவாசி களில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘‘நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத்தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத்தான் (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் : 60 3349. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلاً ـ ثُمَّ قَرَأَ – {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ أَصْحَابِي أَصْحَابِي. فَيَقُولُ، إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ. فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ} إِلَى قَوْلِهِ {الْحَكِيمُ }"" பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3349. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாண மானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின் றோம்” (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக் கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவார். என் தோழர்களில் சிலர் இடப் பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்” என்று (அவர் களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, ‘‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறப்படும். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈசா (அலை) அவர்கள்) கூறியதைப் போல், ‘‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்ப வனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117லி118) எனும் இறைவசனங்களை (பதிலாக)க் கூறுவேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் : 60 3350. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي أَخِي عَبْدُ الْحَمِيدِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ آزَرَ يَوْمَ الْقِيَامَةِ، وَعَلَى وَجْهِ آزَرَ قَتَرَةٌ وَغَبَرَةٌ، فَيَقُولُ لَهُ إِبْرَاهِيمُ أَلَمْ أَقُلْ لَكَ لاَ تَعْصِنِي فَيَقُولُ أَبُوهُ فَالْيَوْمَ لاَ أَعْصِيكَ. فَيَقُولُ إِبْرَاهِيمُ يَا رَبِّ، إِنَّكَ وَعَدْتَنِي أَنْ لاَ تُخْزِيَنِي يَوْمَ يُبْعَثُونَ، فَأَىُّ خِزْىٍ أَخْزَى مِنْ أَبِي الأَبْعَدِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ، ثُمَّ يُقَالُ يَا إِبْرَاهِيمُ مَا تَحْتَ رِجْلَيْكَ فَيَنْظُرُ فَإِذَا هُوَ بِذِيخٍ مُلْتَطِخٍ، فَيُؤْخَذُ بِقَوَائِمِهِ فَيُلْقَى فِي النَّارِ "". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3350. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நான் உங்களிடம், எனக்கு மாறுசெய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, ‘‘இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்தமாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையைவிட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?” என்று கேட்பார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ‘‘நான் சொர்க்கத்தை இறைமறுப்பாளர்களுக்குத் தடை செய்துவிட்டேன் (ஹராமாக்கிவிட்டேன்)” என்று பதிலளிப்பான். பிறகு ‘‘இப்ராஹீமே! உம்முடைய கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பார்ப்பீராக!” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் : 60 3351. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ فَوَجَدَ فِيهِ صُورَةَ إِبْرَاهِيمَ وَصُورَةَ مَرْيَمَ فَقَالَ "" أَمَا لَهُمْ، فَقَدْ سَمِعُوا أَنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، هَذَا إِبْرَاهِيمُ مُصَوَّرٌ فَمَا لَهُ يَسْتَقْسِمُ "". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3351. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் மரியம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். அப்போது, இந்தக் குறைஷியரோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணை யைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டி ருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)” என்று கூறினார்கள். அத்தியாயம் : 60 3352. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا رَأَى الصُّوَرَ فِي الْبَيْتِ لَمْ يَدْخُلْ، حَتَّى أَمَرَ بِهَا فَمُحِيَتْ، وَرَأَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ بِأَيْدِيهِمَا الأَزْلاَمُ فَقَالَ "" قَاتَلَهُمُ اللَّهُ، وَاللَّهِ إِنِ اسْتَقْسَمَا بِالأَزْلاَمِ قَطُّ "". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3352. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்த போது அவற்றை அழிக்கும்படி உத்தர விட்டு. அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களையும் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறிசொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். அப்போது, ‘‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியரை) அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.26 அத்தியாயம் : 60 3353. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه قِيلَ يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ "" أَتْقَاهُمْ "". فَقَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَيُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ "". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونَ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقُهُوا "". قَالَ أَبُو أُسَامَةَ وَمُعْتَمِرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3353. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ் வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத் திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்” என்று பதிலளித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ் வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் அவர்கள்தான்!” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா கேட்கிறீர் கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர் களாயிருந்தவர்கள்தான் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் : 60 3354. حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا عَوْفٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا سَمُرَةُ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ طَوِيلٍ، لاَ أَكَادُ أَرَى رَأْسَهُ طُولاً، وَإِنَّهُ إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم "". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3354. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இன்றிரவு (கனவில்) இரு வானவர்கள் (ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரது தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார். இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.27 அத்தியாயம் : 60 3355. حَدَّثَنِي بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ وَذَكَرُوا لَهُ الدَّجَّالَ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ أَوْ ك ف ر. قَالَ لَمْ أَسْمَعْهُ وَلَكِنَّهُ قَالَ "" أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ، وَأَمَّا مُوسَى فَجَعْدٌ آدَمُ عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ انْحَدَرَ فِي الْوَادِي "". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3355. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இருக்கும்போது மக்கள், ‘‘தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே யிகாஃபிர்’ (நிராகரிப்ப வன்) என்றோ யிகாஃப், ஃபா, ரா’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண் மையா?)” என்று பேசிக்கொண்டார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை) அவர்களோ சுருள்முடி உடைய வர்களாகவும், மாநிறம் கொண்டவர்களாக வும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது பயணம் செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது ‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் : 60 3356. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اخْتَتَنَ إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ وَهْوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالْقَدُّومِ "". حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ "" بِالْقَدُومِ "". مُخَفَّفَةً. تَابَعَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنْ أَبِي الزِّنَادِ. تَابَعَهُ عَجْلاَنُ عَنْ أَبِي هُرَيْرَةَ. وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ. பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள், தமது எண்பதாவது வயதில் யிகத்தூம்’ (எனும் யிவாய்ச்சி’யின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்.29 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் : 60 3357. حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ الرُّعَيْنِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ إِلاَّ ثَلاَثًا "". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3357. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் : 60 3358. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ إِلاَّ ثَلاَثَ كَذَبَاتٍ ثِنْتَيْنِ مِنْهُنَّ فِي ذَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، قَوْلُهُ {إِنِّي سَقِيمٌ } وَقَوْلُهُ {بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا}، وَقَالَ بَيْنَا هُوَ ذَاتَ يَوْمٍ وَسَارَةُ إِذْ أَتَى عَلَى جَبَّارٍ مِنَ الْجَبَابِرَةِ فَقِيلَ لَهُ إِنَّ هَا هُنَا رَجُلاً مَعَهُ امْرَأَةٌ مِنْ أَحْسَنِ النَّاسِ، فَأَرْسَلَ إِلَيْهِ، فَسَأَلَهُ عَنْهَا. فَقَالَ مَنْ هَذِهِ قَالَ أُخْتِي، فَأَتَى سَارَةَ قَالَ يَا سَارَةُ، لَيْسَ عَلَى وَجْهِ الأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ، وَإِنَّ هَذَا سَأَلَنِي، فَأَخْبَرْتُهُ أَنَّكِ أُخْتِي فَلاَ تُكَذِّبِينِي. فَأَرْسَلَ إِلَيْهَا، فَلَمَّا دَخَلَتْ عَلَيْهِ ذَهَبَ يَتَنَاوَلُهَا بِيَدِهِ، فَأُخِذَ فَقَالَ ادْعِي اللَّهَ لِي وَلاَ أَضُرُّكِ. فَدَعَتِ اللَّهَ فَأُطْلِقَ، ثُمَّ تَنَاوَلَهَا الثَّانِيَةَ، فَأُخِذَ مِثْلَهَا أَوْ أَشَدَّ فَقَالَ ادْعِي اللَّهَ لِي وَلاَ أَضُرُّكِ. فَدَعَتْ فَأُطْلِقَ. فَدَعَا بَعْضَ حَجَبَتِهِ فَقَالَ إِنَّكُمْ لَمْ تَأْتُونِي بِإِنْسَانٍ، إِنَّمَا أَتَيْتُمُونِي بِشَيْطَانٍ. فَأَخْدَمَهَا هَاجَرَ فَأَتَتْهُ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي، فَأَوْمَأَ بِيَدِهِ مَهْيَا قَالَتْ رَدَّ اللَّهُ كَيْدَ الْكَافِرِ ـ أَوِ الْفَاجِرِ ـ فِي نَحْرِهِ، وَأَخْدَمَ هَاجَرَ. قَالَ أَبُو هُرَيْرَةَ تِلْكَ أُمُّكُمْ يَا بَنِي مَاءِ السَّمَاءِ. பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3358. (நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘‘நான் நோயுற்றிருக்கின்றேன்” என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.30 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டி விட்டு மக்கள், ‘‘இப்படிச் செய்தது யார்?” என்று கேட்டபோது,) ‘‘ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலைதான் இதைச் செய்தது” என்று கூறியது.31 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒருநாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.32 அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) ‘‘இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்: அவருடன் மனிதர்களிலேயே மிக அழகான பெண்ணும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச்சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பி னான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, ‘‘இவர் யார்?” என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘என் சகோதரி” என்று பதிலளித் தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, ‘‘சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறைநம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டுவிட்டான். நான், ‘நீ என் சகோதரி’ என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே” என்று கூறினார்கள் அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் தழுவ முயன்றான். உடனே அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப் பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்,) ‘‘அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்யமாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப் பட்டான். அப்போதும், ‘‘எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்யமாட்டேன்” என்று சொன் னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, ‘‘நீங்கள் என்னிடம், ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டுவந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, யிஎன்ன நடந்தது?› என்று கேட்டார்கள். அவர், ‘‘அல்லாஹ் நிராகரிப்பாளனின் லிஅல்லது தீயவனின்லி சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்.33 (அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர்)தான் உங்கள் தாயார்.34 அத்தியாயம் : 60 3359. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَوِ ابْنُ سَلاَمٍ عَنْهُ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ شَرِيكٍ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَقَالَ "" كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ "". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3359. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார் கள். மேலும் அவர்கள், ‘‘அது இப்ராஹீம் (அலைலி அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக் கெதிராக ஊதிவிட்டுக்கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் : 60 3360. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتِ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ قَالَ "" لَيْسَ كَمَا تَقُولُونَ {لَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} بِشِرْكٍ، أَوَلَمْ تَسْمَعُوا إِلَى قَوْلِ لُقْمَانَ لاِبْنِهِ {يَا بُنَىَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ }"". பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இப்ராஹீமை அல்லாஹ், தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். (4:125) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராக விளங்கினார். (16:120)24 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இப்ராஹீம் அதிகமாகப் பிரார்த்தனை செய்பவரும் சகிப்புத்தன்மை மிக்கவரும் ஆவார். (9:114) அபூமைசரா (ரஹ்) அவர்கள் மேற்கண்ட (9:114) இறைவசனத்தி(ன் ‘மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள ‘அவ்வாஹ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் யிகருணையுள்ளம் கொண்டவர்’ என்பது பொருள் என்று கூறினார்கள். 3360. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு, பிறகு தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கே நிம்மதி உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்களாவர்” (6:82) எனும் இறை வசனம் அருளப்பட்டபோது, நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக்கு அநீதியிழைத்துக்கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. யிதங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்துவிடாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள். (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் மகனுக்கு, யிஎன் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?” என்று பதிலளித்தார்கள்.35 அத்தியாயம் : 60 3361. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا بِلَحْمٍ فَقَالَ "" إِنَّ اللَّهَ يَجْمَعُ يَوْمَ الْقِيَامَةِ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، فَيُسْمِعُهُمُ الدَّاعِي، وَيُنْفِدُهُمُ الْبَصَرُ، وَتَدْنُو الشَّمْسُ مِنْهُمْ ـ فَذَكَرَ حَدِيثَ الشَّفَاعَةِ ـ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُونَ أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنَ الأَرْضِ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ. فَيَقُولُ ـ فَذَكَرَ كَذَبَاتِهِ ـ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى مُوسَى "". تَابَعَهُ أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. பாடம் : 9 ஓர் இறைவசனத்தில் (37:94) இடம்பெற்றுள்ள யியஸிஃப்பூன்' என்ப தற்கு யிவிரைந்து ஓடுதல்' என்பது பொருள். 3361. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் (விருந்தின்போது) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப் பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மறுமை நாளில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவனின் குரலை அவர்கள் கேட்பார்கள்; அனை வரின் பார்வைக்கும் அவர்கள் தென்படு வார்கள்; சூரியன் அவர்களுக்கு அருகில் வரும்” என்று கூறிவிட்டு ‘ஷஃபாஅத்’ எனும் பரிந்துரை தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள். பிறகு அவர்கள் (மக்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் பூமியில் அவனது நண்பருமாவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள்” என்று கூறுவார்கள். அவர்கள், தாம் சொன்ன பொய்களை நினைவுகூர்ந்து, (இன்று) என்னைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன். நீங்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.36 நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதே போன்று அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் : 60 3362. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ، لَوْلاَ أَنَّهَا عَجِلَتْ لَكَانَ زَمْزَمُ عَيْنًا مَعِينًا ". பாடம் : 9 ஓர் இறைவசனத்தில் (37:94) இடம்பெற்றுள்ள யியஸிஃப்பூன்' என்ப தற்கு யிவிரைந்து ஓடுதல்' என்பது பொருள். 3362. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இஸ்மாயீலின் தாயா(ர் ஹாஜ)ருக்குக் கருணைபுரியட்டும். அவர்கள் மட்டும் (இறையருளால் பொங்கி வந்த ‘ஸம்ஸம்’ நீரை அள்ளி எடுத்துத் தம் தோல் பையில் வைக்க) அவசரப்பட்டிருக்காவிட்டால் ‘ஸம்ஸம்’ (கிணறு, பூமியின் மேற்பரப்பில்) ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆகியிருக்கும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் : 60 3363. قَالَ الأَنْصَارِيُّ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَمَّا كَثِيرُ بْنُ كَثِيرٍ فَحَدَّثَنِي قَالَ إِنِّي وَعُثْمَانَ بْنَ أَبِي سُلَيْمَانَ جُلُوسٌ مَعَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، فَقَالَ مَا هَكَذَا حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، قَالَ أَقْبَلَ إِبْرَاهِيمُ بِإِسْمَاعِيلَ وَأُمِّهِ عَلَيْهِمُ السَّلاَمُ وَهْىَ تُرْضِعُهُ، مَعَهَا شَنَّةٌ ـ لَمْ يَرْفَعْهُ ـ ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ وَبِابْنِهَا إِسْمَاعِيلَ. பாடம் : 9 ஓர் இறைவசனத்தில் (37:94) இடம்பெற்றுள்ள யியஸிஃப்பூன்' என்ப தற்கு யிவிரைந்து ஓடுதல்' என்பது பொருள். 3363. உஸ்மான் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (ஒருவர் அவர்களிடம் யிமகாமு இப்ராஹீம்’ பற்றி, தாம் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொன்னபோது) அவர்கள், ‘‘எனக்கு இப்படி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லை. மாறாக அவர்கள், யிஇப்ராஹீம் (அலை) அவர்கள் (குழந்தை) இஸ்மாயீல் (அலை) அவர் களையும் அவர்களுடைய தாயாரையும், அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் தோல்பை (தண்ணீர்பை) ஒன்று இருக்க, அழைத்துக் கொண்டு முன்னால் சென்றார்கள். பிறகு அவரையும் அவருடைய மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம் (அலை) அவர்கள் அழைத்துக்கொண்டு வந்தார்கள்’ என்று சொன்னார்கள்” என்றார்கள்.37 லிஞீஇதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்லவில்லைலி அத்தியாயம் : 60 3364. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، وَكَثِيرِ بْنِ كَثِيرِ بْنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ،، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى الآخَرِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ أَوَّلَ مَا اتَّخَذَ النِّسَاءُ الْمِنْطَقَ مِنْ قِبَلِ أُمِّ إِسْمَاعِيلَ، اتَّخَذَتْ مِنْطَقًا لَتُعَفِّيَ أَثَرَهَا عَلَى سَارَةَ، ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ، وَبِابْنِهَا إِسْمَاعِيلَ وَهْىَ تُرْضِعُهُ حَتَّى وَضَعَهُمَا عِنْدَ الْبَيْتِ عِنْدَ دَوْحَةٍ، فَوْقَ زَمْزَمَ فِي أَعْلَى الْمَسْجِدِ، وَلَيْسَ بِمَكَّةَ يَوْمَئِذٍ أَحَدٌ، وَلَيْسَ بِهَا مَاءٌ، فَوَضَعَهُمَا هُنَالِكَ، وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابًا فِيهِ تَمْرٌ وَسِقَاءً فِيهِ مَاءٌ، ثُمَّ قَفَّى إِبْرَاهِيمُ مُنْطَلِقًا فَتَبِعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ فَقَالَتْ يَا إِبْرَاهِيمُ أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الْوَادِي الَّذِي لَيْسَ فِيهِ إِنْسٌ وَلاَ شَىْءٌ فَقَالَتْ لَهُ ذَلِكَ مِرَارًا، وَجَعَلَ لاَ يَلْتَفِتُ إِلَيْهَا فَقَالَتْ لَهُ آللَّهُ الَّذِي أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ. قَالَتْ إِذًا لاَ يُضَيِّعُنَا. ثُمَّ رَجَعَتْ، فَانْطَلَقَ إِبْرَاهِيمُ حَتَّى إِذَا كَانَ عِنْدَ الثَّنِيَّةِ حَيْثُ لاَ يَرَوْنَهُ اسْتَقْبَلَ بِوَجْهِهِ الْبَيْتَ، ثُمَّ دَعَا بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ وَرَفَعَ يَدَيْهِ، فَقَالَ {رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ} حَتَّى بَلَغَ {يَشْكُرُونَ}. وَجَعَلَتْ أُمُّ إِسْمَاعِيلَ تُرْضِعُ إِسْمَاعِيلَ، وَتَشْرَبُ مِنْ ذَلِكَ الْمَاءِ، حَتَّى إِذَا نَفِدَ مَا فِي السِّقَاءِ عَطِشَتْ وَعَطِشَ ابْنُهَا، وَجَعَلَتْ تَنْظُرُ إِلَيْهِ يَتَلَوَّى ـ أَوْ قَالَ يَتَلَبَّطُ ـ فَانْطَلَقَتْ كَرَاهِيَةَ أَنْ تَنْظُرَ إِلَيْهِ، فَوَجَدَتِ الصَّفَا أَقْرَبَ جَبَلٍ فِي الأَرْضِ يَلِيهَا، فَقَامَتْ عَلَيْهِ ثُمَّ اسْتَقْبَلَتِ الْوَادِيَ تَنْظُرُ هَلْ تَرَى أَحَدًا فَلَمْ تَرَ أَحَدًا، فَهَبَطَتْ مِنَ، الصَّفَا حَتَّى إِذَا بَلَغَتِ الْوَادِيَ رَفَعَتْ طَرَفَ دِرْعِهَا، ثُمَّ سَعَتْ سَعْىَ الإِنْسَانِ الْمَجْهُودِ، حَتَّى جَاوَزَتِ الْوَادِيَ، ثُمَّ أَتَتِ الْمَرْوَةَ، فَقَامَتْ عَلَيْهَا وَنَظَرَتْ هَلْ تَرَى أَحَدًا، فَلَمْ تَرَ أَحَدًا، فَفَعَلَتْ ذَلِكَ سَبْعَ مَرَّاتٍ ـ قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَذَلِكَ سَعْىُ النَّاسِ بَيْنَهُمَا "". ـ فَلَمَّا أَشْرَفَتْ عَلَى الْمَرْوَةِ سَمِعَتْ صَوْتًا، فَقَالَتْ صَهٍ. تُرِيدَ نَفْسَهَا، ثُمَّ تَسَمَّعَتْ، فَسَمِعَتْ أَيْضًا، فَقَالَتْ قَدْ أَسْمَعْتَ، إِنْ كَانَ عِنْدَكَ غِوَاثٌ. فَإِذَا هِيَ بِالْمَلَكِ، عِنْدَ مَوْضِعِ زَمْزَمَ، فَبَحَثَ بِعَقِبِهِ ـ أَوْ قَالَ بِجَنَاحِهِ ـ حَتَّى ظَهَرَ الْمَاءُ، فَجَعَلَتْ تُحَوِّضُهُ وَتَقُولُ بِيَدِهَا هَكَذَا، وَجَعَلَتْ تَغْرِفُ مِنَ الْمَاءِ فِي سِقَائِهَا، وَهْوَ يَفُورُ بَعْدَ مَا تَغْرِفُ ـ قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ لَوْ تَرَكَتْ زَمْزَمَ ـ أَوْ قَالَ لَوْ لَمْ تَغْرِفْ مِنَ الْمَاءِ ـ لَكَانَتْ زَمْزَمُ عَيْنًا مَعِينًا "". ـ قَالَ فَشَرِبَتْ وَأَرْضَعَتْ وَلَدَهَا، فَقَالَ لَهَا الْمَلَكُ لاَ تَخَافُوا الضَّيْعَةَ، فَإِنَّ هَا هُنَا بَيْتَ اللَّهِ، يَبْنِي هَذَا الْغُلاَمُ، وَأَبُوهُ، وَإِنَّ اللَّهَ لاَ يُضِيعُ أَهْلَهُ. وَكَانَ الْبَيْتُ مُرْتَفِعًا مِنَ الأَرْضِ كَالرَّابِيَةِ، تَأْتِيهِ السُّيُولُ فَتَأْخُذُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ، فَكَانَتْ كَذَلِكَ، حَتَّى مَرَّتْ بِهِمْ رُفْقَةٌ مِنْ جُرْهُمَ ـ أَوْ أَهْلُ بَيْتٍ مِنْ جُرْهُمَ ـ مُقْبِلِينَ مِنْ طَرِيقِ كَدَاءٍ فَنَزَلُوا فِي أَسْفَلِ مَكَّةَ، فَرَأَوْا طَائِرًا عَائِفًا. فَقَالُوا إِنَّ هَذَا الطَّائِرَ لَيَدُورُ عَلَى مَاءٍ، لَعَهْدُنَا بِهَذَا الْوَادِي وَمَا فِيهِ مَاءٌ، فَأَرْسَلُوا جَرِيًّا أَوْ جَرِيَّيْنِ، فَإِذَا هُمْ بِالْمَاءِ، فَرَجَعُوا فَأَخْبَرُوهُمْ بِالْمَاءِ، فَأَقْبَلُوا، قَالَ وَأُمُّ إِسْمَاعِيلَ عِنْدَ الْمَاءِ فَقَالُوا أَتَأْذَنِينَ لَنَا أَنْ نَنْزِلَ عِنْدَكِ فَقَالَتْ نَعَمْ، وَلَكِنْ لاَ حَقَّ لَكُمْ فِي الْمَاءِ. قَالُوا نَعَمْ. قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَأَلْفَى ذَلِكَ أُمَّ إِسْمَاعِيلَ، وَهْىَ تُحِبُّ الإِنْسَ "" فَنَزَلُوا وَأَرْسَلُوا إِلَى أَهْلِيهِمْ، فَنَزَلُوا مَعَهُمْ حَتَّى إِذَا كَانَ بِهَا أَهْلُ أَبْيَاتٍ مِنْهُمْ، وَشَبَّ الْغُلاَمُ، وَتَعَلَّمَ الْعَرَبِيَّةَ مِنْهُمْ، وَأَنْفَسَهُمْ وَأَعْجَبَهُمْ حِينَ شَبَّ، فَلَمَّا أَدْرَكَ زَوَّجُوهُ امْرَأَةً مِنْهُمْ، وَمَاتَتْ أُمُّ إِسْمَاعِيلَ، فَجَاءَ إِبْرَاهِيمُ، بَعْدَ مَا تَزَوَّجَ إِسْمَاعِيلُ يُطَالِعُ تَرِكَتَهُ، فَلَمْ يَجِدْ إِسْمَاعِيلَ، فَسَأَلَ امْرَأَتَهُ عَنْهُ فَقَالَتْ خَرَجَ يَبْتَغِي لَنَا. ثُمَّ سَأَلَهَا عَنْ عَيْشِهِمْ وَهَيْئَتِهِمْ فَقَالَتْ نَحْنُ بِشَرٍّ، نَحْنُ فِي ضِيقٍ وَشِدَّةٍ. فَشَكَتْ إِلَيْهِ. قَالَ فَإِذَا جَاءَ زَوْجُكِ فَاقْرَئِي عَلَيْهِ السَّلاَمَ، وَقُولِي لَهُ يُغَيِّرْ عَتَبَةَ بَابِهِ. فَلَمَّا جَاءَ إِسْمَاعِيلُ، كَأَنَّهُ آنَسَ شَيْئًا، فَقَالَ هَلْ جَاءَكُمْ مِنْ أَحَدٍ قَالَتْ نَعَمْ، جَاءَنَا شَيْخٌ كَذَا وَكَذَا، فَسَأَلَنَا عَنْكَ فَأَخْبَرْتُهُ، وَسَأَلَنِي كَيْفَ عَيْشُنَا فَأَخْبَرْتُهُ أَنَّا فِي جَهْدٍ وَشِدَّةٍ. قَالَ فَهَلْ أَوْصَاكِ بِشَىْءٍ قَالَتْ نَعَمْ، أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ السَّلاَمَ، وَيَقُولُ غَيِّرْ عَتَبَةَ بَابِكَ. قَالَ ذَاكِ أَبِي وَقَدْ أَمَرَنِي أَنْ أُفَارِقَكِ الْحَقِي بِأَهْلِكِ. فَطَلَّقَهَا، وَتَزَوَّجَ مِنْهُمْ أُخْرَى، فَلَبِثَ عَنْهُمْ إِبْرَاهِيمُ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَتَاهُمْ بَعْدُ، فَلَمْ يَجِدْهُ، فَدَخَلَ عَلَى امْرَأَتِهِ، فَسَأَلَهَا عَنْهُ. فَقَالَتْ خَرَجَ يَبْتَغِي لَنَا. قَالَ كَيْفَ أَنْتُمْ وَسَأَلَهَا عَنْ عَيْشِهِمْ، وَهَيْئَتِهِمْ. فَقَالَتْ نَحْنُ بِخَيْرٍ وَسَعَةٍ. وَأَثْنَتْ عَلَى اللَّهِ. فَقَالَ مَا طَعَامُكُمْ قَالَتِ اللَّحْمُ. قَالَ فَمَا شَرَابُكُمْ قَالَتِ الْمَاءُ. فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي اللَّحْمِ وَالْمَاءِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَلَمْ يَكُنْ لَهُمْ يَوْمَئِذٍ حَبٌّ، وَلَوْ كَانَ لَهُمْ دَعَا لَهُمْ فِيهِ "". قَالَ فَهُمَا لاَ يَخْلُو عَلَيْهِمَا أَحَدٌ بِغَيْرِ مَكَّةَ إِلاَّ لَمْ يُوَافِقَاهُ. قَالَ فَإِذَا جَاءَ زَوْجُكِ فَاقْرَئِي عَلَيْهِ السَّلاَمَ، وَمُرِيهِ يُثْبِتُ عَتَبَةَ بَابِهِ، فَلَمَّا جَاءَ إِسْمَاعِيلُ قَالَ هَلْ أَتَاكُمْ مِنْ أَحَدٍ قَالَتْ نَعَمْ أَتَانَا شَيْخٌ حَسَنُ الْهَيْئَةِ، وَأَثْنَتْ عَلَيْهِ، فَسَأَلَنِي عَنْكَ فَأَخْبَرْتُهُ، فَسَأَلَنِي كَيْفَ عَيْشُنَا فَأَخْبَرْتُهُ أَنَّا بِخَيْرٍ. قَالَ فَأَوْصَاكِ بِشَىْءٍ قَالَتْ نَعَمْ، هُوَ يَقْرَأُ عَلَيْكَ السَّلاَمَ، وَيَأْمُرُكَ أَنْ تُثْبِتَ عَتَبَةَ بَابِكَ. قَالَ ذَاكِ أَبِي، وَأَنْتِ الْعَتَبَةُ، أَمَرَنِي أَنْ أُمْسِكَكِ. ثُمَّ لَبِثَ عَنْهُمْ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ جَاءَ بَعْدَ ذَلِكَ، وَإِسْمَاعِيلُ يَبْرِي نَبْلاً لَهُ تَحْتَ دَوْحَةٍ قَرِيبًا مِنْ زَمْزَمَ، فَلَمَّا رَآهُ قَامَ إِلَيْهِ، فَصَنَعَا كَمَا يَصْنَعُ الْوَالِدُ بِالْوَلَدِ وَالْوَلَدُ بِالْوَالِدِ، ثُمَّ قَالَ يَا إِسْمَاعِيلُ، إِنَّ اللَّهَ أَمَرَنِي بِأَمْرٍ. قَالَ فَاصْنَعْ مَا أَمَرَكَ رَبُّكَ. قَالَ وَتُعِينُنِي قَالَ وَأُعِينُكَ. قَالَ فَإِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَبْنِيَ هَا هُنَا بَيْتًا. وَأَشَارَ إِلَى أَكَمَةٍ مُرْتَفِعَةٍ عَلَى مَا حَوْلَهَا. قَالَ فَعِنْدَ ذَلِكَ رَفَعَا الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ، فَجَعَلَ إِسْمَاعِيلُ يَأْتِي بِالْحِجَارَةِ، وَإِبْرَاهِيمُ يَبْنِي، حَتَّى إِذَا ارْتَفَعَ الْبِنَاءُ جَاءَ بِهَذَا الْحَجَرِ فَوَضَعَهُ لَهُ، فَقَامَ عَلَيْهِ وَهْوَ يَبْنِي، وَإِسْمَاعِيلُ يُنَاوِلُهُ الْحِجَارَةَ، وَهُمَا يَقُولاَنِ {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ}. قَالَ فَجَعَلاَ يَبْنِيَانِ حَتَّى يَدُورَا حَوْلَ الْبَيْتِ، وَهُمَا يَقُولاَنِ {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ }. பாடம் : 9 ஓர் இறைவசனத்தில் (37:94) இடம்பெற்றுள்ள யியஸிஃப்பூன்' என்ப தற்கு யிவிரைந்து ஓடுதல்' என்பது பொருள். 3364. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். சாரா (அலை) அவர்களுக்குத் தம்மால் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்துகொண் டார்கள்.38 பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டுவந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்குமேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்க வில்லை. அங்கு தண்ணீர்கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, ‘‘இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள், யிஆம்’ என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது, தமது முகத்தை இறையில்லம் கஅபாவின் பக்கம் திருப்பி, தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்: ‘‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர் களாய் இருப்பார்கள்” என்று இறைஞ்சி னார்கள். (அல்குர்ஆன் 14:37) இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீ லுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங் கினார்கள். தண்ணீர்பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை லிஅல்லது தரையில் காலை அடித்துக்கொண்டு அழுவதைலி அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்றுகொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தமது மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக்கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப்போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார் கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட் டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள். லிஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற யிசஃயு’ (தொங்கோட்டம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்லி பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றுகொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ‘‘சும்மாயிரு” என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக்கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ‘‘(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம்முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். லிஅல்லது ‘‘தமது இறக்கையால் தோண்டினார்கள்” என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்லி அதன் விளைவாகத் தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம்போல் (கையில்) அமைக்க லானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (‘‘ஓடிவிடாதே! நில்” என்று சைகை செய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரை அள்ளித் தமது தண்ணீர்பையில் ஊற்றலானார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக் குக் கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் லிஅல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால்லி ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டி ருக்கும்’ என்று சொன்னார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித் தார்கள். பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், ‘‘நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்துபோய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித் துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்” என்று சொன்னார். இறையில்லமான கஅபா, மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப் பக்கமாகவும் இடப் பக்கமாக வும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள். இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் லிஅல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்லி அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் யிகதா’ எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒரு வகைப் பறவையைக் கண்டு, ‘‘இந்தப் பறவை தண்ணீரின் மீதுதான் வட்டமடித்துக்கொண்டிருக்க வேண்டும்; நாம் இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே” என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார், இஸ்மாயீ லின் அன்னை தண்ணீரருகே இருக்க முன்னே சென்று, ‘‘நாங்கள் உங்களிடம் தங்கிக்கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்); ஆனால், தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். அவர்கள், ‘‘சரி” என்று சம்மதித்தனர். லி”(ஜுர்ஹும் குலத்தார் தங்கிக் கொள்ள அனுமதிகேட்ட) அந்தச் சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு, அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார் கள்...” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்லி ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார் கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப, அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அவர் வாலிபரானபோது அவர்களுக்குப் பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்தபோது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்துவைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துகொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச்சென்ற (தம் மனைவி, மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரைத்து அவரது நிலைப்படியை மாற்றிவிடும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பதுபோல் உணர்ந்தார்கள். ஆகவே, ‘‘எவரேனும் உங்களிடம் வந்தார்களா?” என்று கேட்டார்கள். அவ ருடைய மனைவி, ‘‘ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள்கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார்; எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம், யிஉங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?› என்று கேட்டார். நான் அவரிடம், யிநாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’ என்று சொன்னேன்” என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?” என்று கேட்க, அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்குத் தமது சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, யிஉன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்” என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தைதான். உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, உடனே அவரை மணவிலக்குச் செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம்வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ் மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக வரு மானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள் மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீ லின் துணைவியார், ‘‘நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவு என்ன?” என்று கேட்க அவர், ‘‘இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், ‘‘உங்கள் பானம் எது?” என்று கேட்க, ‘‘தண்ணீர்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் வளம் வழங்கும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். ஆகவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்திவருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதேயில்லை” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, ‘‘உங்களிடம் யாரேனும் வந்தார்களா?” என்று கேட்க, அவருடைய மனைவி, ‘‘ஆம்; எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந் தார். (பிறகு தொடர்ந்து) ‘‘என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், யிநாங்கள் நலமுடன் இருக் கிறோம்’ என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார். ‘‘அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார்” என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தை; நீதான் அந்த நிலைப்படி. உன்னை (மணவிலக்குச் செய்யாமல்) அப்படியே (மனைவியாக) வைத்துக்கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம்வரை அவர் களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒருநாள்) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடு நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும்போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படி நடந்துகொண்டார்கள். (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.) பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்தர விட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்கள் இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?” என்று கேட்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்களுக்கு நான் உதவுகிறேன்” என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அப்படி யென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமென்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களைவிட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சுட்டிக் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்தபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக் கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன்மீது (ஏறி) நின்று கஅபாவைக் கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலா னார்கள். அப்போது இருவருமே, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தத் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக!. நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்” (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் : 60 3365. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا كَانَ بَيْنَ إِبْرَاهِيمَ وَبَيْنَ أَهْلِهِ مَا كَانَ، خَرَجَ بِإِسْمَاعِيلَ وَأُمِّ إِسْمَاعِيلَ، وَمَعَهُمْ شَنَّةٌ فِيهَا مَاءٌ، فَجَعَلَتْ أُمُّ إِسْمَاعِيلَ تَشْرَبُ مِنَ الشَّنَّةِ فَيَدِرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا حَتَّى قَدِمَ مَكَّةَ، فَوَضَعَهَا تَحْتَ دَوْحَةٍ، ثُمَّ رَجَعَ إِبْرَاهِيمُ إِلَى أَهْلِهِ، فَاتَّبَعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ، حَتَّى لَمَّا بَلَغُوا كَدَاءً نَادَتْهُ مِنْ وَرَائِهِ يَا إِبْرَاهِيمُ إِلَى مَنْ تَتْرُكُنَا قَالَ إِلَى اللَّهِ. قَالَتْ رَضِيتُ بِاللَّهِ. قَالَ فَرَجَعَتْ فَجَعَلَتْ تَشْرَبُ مِنَ الشَّنَّةِ وَيَدِرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا، حَتَّى لَمَّا فَنِيَ الْمَاءُ قَالَتْ لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ لَعَلِّي أُحِسُّ أَحَدًا. قَالَ فَذَهَبَتْ فَصَعِدَتِ الصَّفَا فَنَظَرَتْ وَنَظَرَتْ هَلْ تُحِسُّ أَحَدًا فَلَمْ تُحِسَّ أَحَدًا، فَلَمَّا بَلَغَتِ الْوَادِيَ سَعَتْ وَأَتَتِ الْمَرْوَةَ فَفَعَلَتْ ذَلِكَ أَشْوَاطًا، ثُمَّ قَالَتْ لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ مَا فَعَلَ ـ تَعْنِي الصَّبِيَّ ـ فَذَهَبَتْ فَنَظَرَتْ، فَإِذَا هُوَ عَلَى حَالِهِ كَأَنَّهُ يَنْشَغُ لِلْمَوْتِ، فَلَمْ تُقِرَّهَا نَفْسُهَا، فَقَالَتْ لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ لَعَلِّي أُحِسُّ أَحَدًا، فَذَهَبَتْ فَصَعِدَتِ الصَّفَا فَنَظَرَتْ وَنَظَرَتْ فَلَمْ تُحِسَّ أَحَدًا، حَتَّى أَتَمَّتْ سَبْعًا، ثُمَّ قَالَتْ لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ مَا فَعَلَ، فَإِذَا هِيَ بِصَوْتٍ فَقَالَتْ أَغِثْ إِنْ كَانَ عِنْدَكَ خَيْرٌ. فَإِذَا جِبْرِيلُ، قَالَ فَقَالَ بِعَقِبِهِ هَكَذَا، وَغَمَزَ عَقِبَهُ عَلَى الأَرْضِ، قَالَ فَانْبَثَقَ الْمَاءُ، فَدَهَشَتْ أُمُّ إِسْمَاعِيلَ فَجَعَلَتْ تَحْفِزُ. قَالَ فَقَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" لَوْ تَرَكَتْهُ كَانَ الْمَاءُ ظَاهِرًا "". قَالَ فَجَعَلَتْ تَشْرَبُ مِنَ الْمَاءِ، وَيَدِرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا ـ قَالَ ـ فَمَرَّ نَاسٌ مِنْ جُرْهُمَ بِبَطْنِ الْوَادِي، فَإِذَا هُمْ بِطَيْرٍ، كَأَنَّهُمْ أَنْكَرُوا ذَاكَ، وَقَالُوا مَا يَكُونُ الطَّيْرُ إِلاَّ عَلَى مَاءٍ. فَبَعَثُوا رَسُولَهُمْ، فَنَظَرَ فَإِذَا هُمْ بِالْمَاءِ، فَأَتَاهُمْ فَأَخْبَرَهُمْ فَأَتَوْا إِلَيْهَا، فَقَالُوا يَا أُمَّ إِسْمَاعِيلَ، أَتَأْذَنِينَ لَنَا أَنْ نَكُونَ مَعَكِ أَوْ نَسْكُنَ مَعَكِ فَبَلَغَ ابْنُهَا فَنَكَحَ فِيهِمُ امْرَأَةً، قَالَ ثُمَّ إِنَّهُ بَدَا لإِبْرَاهِيمَ فَقَالَ لأَهْلِهِ إِنِّي مُطَّلِعٌ تَرِكَتِي. قَالَ فَجَاءَ فَسَلَّمَ فَقَالَ أَيْنَ إِسْمَاعِيلُ فَقَالَتِ امْرَأَتُهُ ذَهَبَ يَصِيدُ. قَالَ قُولِي لَهُ إِذَا جَاءَ غَيِّرْ عَتَبَةَ بَابِكَ. فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ قَالَ أَنْتِ ذَاكِ فَاذْهَبِي إِلَى أَهْلِكِ. قَالَ ثُمَّ إِنَّهُ بَدَا لإِبْرَاهِيمَ فَقَالَ لأَهْلِهِ إِنِّي مُطَّلِعٌ تَرِكَتِي. قَالَ فَجَاءَ فَقَالَ أَيْنَ إِسْمَاعِيلُ فَقَالَتِ امْرَأَتُهُ ذَهَبَ يَصِيدُ، فَقَالَتْ أَلاَ تَنْزِلُ فَتَطْعَمَ وَتَشْرَبَ فَقَالَ وَمَا طَعَامُكُمْ وَمَا شَرَابُكُمْ قَالَتْ طَعَامُنَا اللَّحْمُ، وَشَرَابُنَا الْمَاءُ. قَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي طَعَامِهِمْ وَشَرَابِهِمْ. قَالَ فَقَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" بَرَكَةٌ بِدَعْوَةِ إِبْرَاهِيمَ "". قَالَ ثُمَّ إِنَّهُ بَدَا لإِبْرَاهِيمَ فَقَالَ لأَهْلِهِ إِنِّي مُطَّلِعٌ تَرِكَتِي. فَجَاءَ فَوَافَقَ إِسْمَاعِيلَ مِنْ وَرَاءِ زَمْزَمَ، يُصْلِحُ نَبْلاً لَهُ، فَقَالَ يَا إِسْمَاعِيلُ، إِنَّ رَبَّكَ أَمَرَنِي أَنْ أَبْنِيَ لَهُ بَيْتًا. قَالَ أَطِعْ رَبَّكَ. قَالَ إِنَّهُ قَدْ أَمَرَنِي أَنْ تُعِينَنِي عَلَيْهِ. قَالَ إِذًا أَفْعَلَ. أَوْ كَمَا قَالَ. قَالَ فَقَامَا فَجَعَلَ إِبْرَاهِيمُ يَبْنِي، وَإِسْمَاعِيلُ يُنَاوِلُهُ الْحِجَارَةَ، وَيَقُولاَنِ {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ} قَالَ حَتَّى ارْتَفَعَ الْبِنَاءُ وَضَعُفَ الشَّيْخُ عَلَى نَقْلِ الْحِجَارَةِ، فَقَامَ عَلَى حَجَرِ الْمَقَامِ، فَجَعَلَ يُنَاوِلُهُ الْحِجَارَةَ، وَيَقُولاَنِ {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ }. பாடம் : 9 ஓர் இறைவசனத்தில் (37:94) இடம்பெற்றுள்ள யியஸிஃப்பூன்' என்ப தற்கு யிவிரைந்து ஓடுதல்' என்பது பொருள். 3365. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய மனைவி (சாரா லிஅலை) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது39 இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை யும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு (மக்காவை நோக்கிச்) சென்றார்கள். அப்போது அவர்களுடன் தண்ணீருள்ள தோல்பை ஒன்று இருந்தது. இஸ்மாயீலின் தாயார் அதிலிருந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கினார். அவர்களுடைய குழந்தை இஸ்மாயீலுக்காகப் பால் சுரக்கலாயிற்று. பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வந்துசேர்ந்தார்கள். அங்கே ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஹாஜரை விட்டுவிட்டு தம் குடும்பத்தாரிடம் (சாராவிடம்) இப்ராஹீம் திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இஸ்மாயீலின் அன்னை (ஹாஜர்), யிகதாஉ’ என்னும் இடத்தை அடைந்தவுடன் ‘‘இப்ராஹீமே! எங்களை யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்?” என்று பின்னாலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டார். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்விடம்...” என்றார். ‘‘அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்றார் ஹாஜர். பின்னர் திரும்பி வந்து தோல்பையி லிருந்து நீர் அருந்தினார். அவருடைய குழந்தைக்காகப் பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), ‘‘நான் போய் (மலைமீதேறி) நோட்ட மிட்டால் எவராவது எனக்குத் தென்பட லாம்” என்று கூறிக்கொண்டார்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்குச் சென்று ஏறிக்கொண்டார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகின்றாரா என்று பார்த்தார். ஆனால், எவரும் அவருக்குத் தென்பட வில்லை. ஆகவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்றுசேர்ந்ததும் ஓடிச்சென்று யிமர்வா’வை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, ‘‘நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். ஆகவே, (மலைக்குச்) சென்று நோட்ட மிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில்தான் (அழுதபடி) இறப்பதற்குமுன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக்கொண்டிருந்தார். அவருடைய (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஆகவே, அவர் (தமக்குள்) ‘‘நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக்கூடும்” என்று கூறிக்கொண்டு (மீண்டும்) சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்து விட்டார். பிறகு, ‘‘குழந்தை என்ன செய்கிறது என்று நான் போய் பார்த்து வந்தால் (நன்றாயிருக்குமே)” என்று (தமக்குள்) கூறிக்கொண்டார். அந்த நேரத்தில் குரல் ஒன்று வந்தது. (அதைக் கேட்டு) அவர், ‘‘உங்களால் நன்மை செய்ய முடியுமாயின் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். அங்கே (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். தம் குதிகாலால் இப்படி சைகை செய்து பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்ணீர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் (அதை அணைகட்டி வைக்கப்) பள்ளம் தோண்டலானார். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘அவர் அப்படியே விட்டிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக்கூடியதாக இருந்திருக்கும்” என்று சொன்னார்கள். உடனே அவர் அந்தத் தண்ணீரைக் குடிக்கலானார். அவரது பால் அவரது குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். ஆகவே, ‘‘பறவை நீர் நிலையின் அருகில்தானே இருக்கும்” என்று பேசிக்கொண்டார்கள். தங்கள் தூதுவரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவருடைய தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார். உடனே தம் குலத்தாரிடம் வந்து அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். அவர்கள் (அன்னை) ஹாஜர் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘இஸ்மாயீலின் அன்னையே! நாங்கள் உங்களுடன் இருக்க லிஅல்லது உங்களுடன் வசிக்கலி எங்களுக்கு அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்டார்கள். (அவர்கள் அனுமதி யளிக்கவே அங்கேயே வசிக்கலானார்கள்.) ஹாஜருடைய மகன் (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) பருவ வயதையடைந்தார். ஜுர்ஹும் குலத்தாரிலேயே ஒரு பெண்ணை மணந்துகொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (ஒருநாள் தம் மனைவியையும் மகனையும் ‘அவர்கள் என்ன ஆனார்கள்’ என்று பார்த்துவிட்டு வரலாமென)த் தோன்றியது. ஆகவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி சாராவிடம்) நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டு (மக்கா) சென்று (இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி யிடம்) சலாம் சொல்லி, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி, அவர் ‘‘வேட்டையாடச் சென்றுவிட்டார்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அவர் வந்தால், யிஉன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (நான் கட்டளையிட்டதாக) சொல்லிவிடு” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் வந்த போது அவருடைய மனைவி அதை அவருக்குத் தெரிவித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீதான் நிலைப்படி. ஆகவே, நீ உன் வீட்டாரிடம் சென்று விடு” என்று சொன்னார்கள். மீண்டும் (சிறிது காலத்திற்குப் பிறகு) இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மக்காவில் உள்ள மனைவி, மகனைப் பார்த்துவிட்டு வரலாமென்று) தோன்றவே தம் வீட்டாரிடம், ‘‘நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு (மக்காவிற்குச்) சென்று, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று (அவருடைய மனைவியிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘வேட்டையாடச் சென்றிருக்கிறார்” என்று பதிலளித்தார். பிறகு ‘‘நீங்கள் (எங்களிடம்) தங்கி உண்ணவும் பருகவும்மாட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவும் உங்கள் பானமும் எவை?” என்று வினவ அவர், ‘‘எங்கள் உணவு இறைச்சியாகும். எங்கள் பானம் தண்ணீராகும்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இவர்களின் உணவிலும் பானத்திலும் வளத்தை அளிப்பாயாக!” என்று வேண்டினார்கள். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘(மக்கா வின் உணவிலும் பானத்திலும்) இப்ராஹீம் (அலை) அவர்களது பிரார்த்தனையின் காரணத்தால்தான் வளம் அளிக்கப்பட் டுள்ளது” என்று சொன்னார்கள். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒருமுறை இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்த்து வர வேண்டும்போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ் மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற் றுக்குப் பின்பக்கத்தில் தமது அம்பைச் சீர் செய்துகொண்டிருக்கக் கண்டார்கள். ‘‘இஸ் மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமேன்று எனக்குக் கட்டளை யிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கீழ்ப் படியுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘(அதைக் கட்டுவதற்கு) நீ எனக்கு உதவ வேண்டு மென்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்” என்று சொன்னார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தரலானார் கள். இருவரும் (அப்போது), ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய் (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். இறுதி யில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, (யிமகாமு இப்ராஹீம்’ என்றழைக்கப்படும்) இந்தக் கல்மீது நின்று கொண்டார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலானார்கள். இருவரும் ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியுறு பவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டி ருந்தார்கள்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தங்கள் எச்சரிக்கையை தளர்த்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படுபவர்களில் சிலர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்ற போதிலும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதை தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப்-பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கம் இருந்தது. (பார்க்க படம்-1) இதி... விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி புதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார... தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு? - தமிழக அரசியல் இதழில் கட்டுரை! தமிழக அரசியல் தளத்தில் வெளியான செய்தி இணைப்பு தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு மு...
DataExchangeHost.exe தரவு Exchange ஹோஸ்ட் ஆனது உள்ளூர் ‘DataExchange Host’ COM சேவையகத்தின் உள்ளே ஒரு கூறு பொருள் மாதிரி (COM) பயன்பாடாக செயல்படும் ஒரு செயலாகும். நீங்கள் செய்ய வேண்டியது ஏதாவது ஒரு ஹைபர்வைசர் (மெய்நிகர் இயந்திரம்) தேவைப்பட்டால், ஹைப்பர்- V இந்த செயல்பாட்டை வழங்கும். இந்த மெய்நிகர் இயந்திரம் (VM) விருந்தினர் அதன் ஹோஸ்ட்டுடன் தொடர்பு கொள்ள ஒரு முறை தேவை, இது உங்கள் Windows அமர்வு. கோப்பின் இருப்பிடம்: \ Windows \ system32 \ DataExchangeHost.exe அளவு 154.84 kB (158560 B). DataExchangeHost.exe தரவு Exchange ஹோஸ்ட் DataExchangeHost.exe இது செயல்முறை சேமிக்க ஆனால் சில ஹேக்கர்கள் உங்கள் கணினியில் தீம்பொருள் மறைக்க அதே பெயரை பயன்படுத்த. நீங்கள் DataExchangeHost.exe ஐ நம்பாத நம்பத்தகுந்த அல்லது ஹேக்கர்கள் வலைத்தளங்களில் இருந்து பதிவிறக்கும்போது ஆபத்து அதிகம். உங்கள் கணினியின் தொற்றுநோயை தடுக்க, தயவுசெய்து:
பக்க குறியீட்டு கூல் ஆபாச திரைப்படங்கள் புதிய ஆபாச திரைப்படங்கள் மதிப்பீடு ஆபாச பிரபலம் அனைத்து xxx வகைகள் சிறந்த முக்கிய நட்சத்திரங்கள் முழு எச்டி உதவி மீண்டும் வீட்டில் ஆபாசகவர்ச்சியான எச்டிஇளம் நிர்வாணமாகஆசியபழையமில்ஃப்சக்ராட்சத புண்டைகடின செக்ஸ்படுக்கையில் கம்ஷாட்பட் செக்ஸ்கவர்ச்சி ஜப்பனீஸ்கவர்ச்சியான சுயஇன்பம்வோயூர்புண்டைபழைய+இளம்சூடான நிர்வாண பேப்ஸ்பொது நிர்வாணமாக செக்ஸ்பாட்டிகவர்ச்சியான மனைவிஅழகிகள்Bbw பெண்கள்கவர்ச்சியான லெஸ்பியன்மறைக்கப்பட்ட கேம்ஸ் ஆபாசகவர்ச்சியான இனங்களுக்கிடையேயானகவர்ச்சியான அழகிகள்கவர்ச்சி ஜெர்மன்கவர்ச்சியான க்ரீம்பிபெண்ணுடல்கைகூப்பிமார்பகங்கள்செக்ஸ் பி. டி. எஸ். எம்முகநூல்செக்ஸ் பொம்மைகள்பொவ்ஆபாச நட்சத்திரம் ஆபாசஹேரிகுழு ஆபாசகவர்ச்சி மிளிரும்ஆபாச காலுறைகள்வெப்கேம்கள்பிரபலங்கள்கவர்ச்சியான மூன்றுபேர்கக்கூல்ட்கருப்பு ஆபாசக்ளோஸ் அப்ஸ் செக்ஸ்கவர்ச்சியான பிரஞ்சுரெட்ரோ ஆபாச எச்டிகவர்ச்சி அம்மாசாப்ட்கோர் படங்கள்பெரிய டிக்கவர்ச்சியான டில்டோஅணில்இந்தியன்அப்ஸ்கர்ட்ஸ்கவர்ச்சி லத்தீன் ஆபாசபிரிட்டிஷ்புணர்ச்சிகவர்ச்சியான உள்ளாடைஃபிங்கரிங்கடற்கரை செக்ஸ்இயற்கைலேடிபாய்ஸ்கவர்ச்சியான ஸ்விங்கர்கள்யூரோ செக்ஸ்பிபிசிஅரபு செக்ஸ்கவர்ச்சியான கேங்பாங்பெரிய பட்ஸ்மசாஜ் மீண்டும் திருப்திகரமான அப்பா அம்மா செக்ஸ் படம் #039; எஸ் டிக் 1861 விளக்கத்தைக் காட்டு அவர் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும்போது அவளுடைய அப்பா செய்ய வேண்டியது எல்லாம் படுக்கையில் திரும்பி அம்மா செக்ஸ் படம் படுத்துக் கொள்ளுங்கள், அவரது பேண்ட்டை கழற்றி ஓய்வெடுக்கவும். அவரது மெல்லிய டீன் ஏஜ் மகள் அவருக்காக மீதமுள்ள அனைத்தையும் கவனித்துக்கொள்கிறாள்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்திலேயே நடக்க வேண்டிய தொடர். கரோனா வைரஸ் காரணமாக மூன்று முறை தள்ளி போடப்பட்ட ஐபிஎல் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடையும். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடும் முயற்சிகளை மேற்கொண்டு தற்போது ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த வருட ஐபிஎல் தொடர் ஏப்ரல்,மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் முற்றிலுமாக தங்கள் அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன. மேலும் அடுத்த ஐபிஎல் தொடரின்போது இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி நிச்சயம் தயாராகிவிடும். அதனால் ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்த பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று கங்குலி பேட்டியளித்துள்ளார். ipl-2020 Continue Reading Related Topics:ipl, ipl 2021, இந்தியன் பிரீமியர் லீக், இந்தியா, இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஐபிஎல், ஐபிஎல் 2020, ஐபிஎல் 2021, ஐபிஎல் ஸ்கோர், சென்னை சூப்பர் கிங்க்ஸ், சௌரவ் கங்குலி, தமிழ் செய்திகள், பிசிசிஐ, முக்கிய செய்திகள், ராஜஸ்தான் ராயல்ஸ், விளையாட்டு செய்திகள்
இந்த அசத்தலான அழகி கேப்ரியேலா பீயை இப்போது கேம்சோடாவில் நேரலையில் பாருங்கள்! இந்த அழகான குழந்தை தனது கவர்ச்சியான உடலைக் காட்ட விரும்புகிறது, மேலும் நீங்கள் CamSoda இல் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருந்தால், அவளுடன் இப்போது நிர்வாணமாக அரட்டையடிப்பதன் மூலம் செயலில் இறங்கலாம்! கேப்ரியேலா பீ தனது பார்வையாளர்களை எப்படி சரியாக நடத்துவது என்பது தெரியும், எனவே அவர் உங்களுக்கு வழங்குவதைப் போல உங்களது சிறந்ததையும் அவருக்கு வழங்க மறக்காதீர்கள்! அவரது நிர்வாண வீடியோக்கள் எப்போதும் சிறந்தவை, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவற்றைப் பார்க்க வேண்டும். நிர்வாண வெப்கேம் கலைஞர் கேப்ரியேலா பீ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! கேம்சோடாவின் நிர்வாண செக்ஸ் கேம் மாடல் கேப்ரியேலா பீ, நீண்ட பொன்னிற முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் கவர்ச்சியான ஒல்லியான உடல் கொண்ட இளம், அழகான பெண். ஐரோப்பாவைச் சுற்றிப் பயணம் செய்வது மற்றும் தொலைதூரக் காடுகளில் நடைபயணம் மேற்கொள்வது அவரது பொழுதுபோக்குகளில் அடங்கும். அவளுடன் நேரலையில் நிர்வாணமாக அரட்டை அடிக்க இப்போது கிளிக் செய்யவும்! நிர்வாண செக்ஸ் கேம் ஷோக்களில் உங்கள் ஆர்வங்களைப் பற்றி அவளிடம் சொல்லுங்கள் - நீங்கள் நன்றாகக் கேட்டால் அவள் மகிழ்ச்சியடைவாள்! உங்கள் நேரடி நிர்வாண வீடியோ அரட்டை அமர்வின் போது குறிப்பு கொடுக்க மறக்காதீர்கள்; இது உங்கள் வயது வந்தோர் கற்பனைகள் அனைத்தையும் நனவாக்கும். தயங்க வேண்டாம் - கேப்ரியலா பீ உங்களுக்காகக் காத்திருக்கிறார்! கேப்ரியேலா பீயின் நிர்வாண வீடியோ நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்! நீங்கள் கண்ணாடி அணியும் பெண்களை விரும்புகிறீர்கள் என்றால், கேப்ரியலா பீயின் வீடியோவை நீங்கள் விரும்புவீர்கள். நிர்வாண வீடியோ நட்சத்திரம் தனது நிகழ்ச்சியில் உங்களுக்காகக் காத்திருக்கிறார், அதை ஒரு கிளிக் செய்யவும்! அவள் நிர்வாணமாக இருப்பதை நேரலையில் பார்ப்பதை நீங்கள் தவறவிடக் கூடாது! அவள் மிகவும் சூடாகவும் தொந்தரவாகவும் இருக்கும் போது, ​​அவள் சில செக்ஸ் பொம்மைகளை வெளியே இழுத்து, உங்கள் திரை முழுவதும் படரும் வரை தானே பயன்படுத்துவாள். கேப்ரியேலா பீ கண்ணாடி அணிந்தால் மட்டும் கவர்ச்சியாகத் தெரிவதில்லை-அவள் அற்புதமாகத் தெரிகிறாள்! இந்த முட்டாள்தனமான குழந்தைக்கு பெரிய மார்பகங்கள் உள்ளன, அவை எண்ணெயில் மூடப்பட்டிருக்கும் போது இன்னும் பெரியதாக இருக்கும். அந்த விஷயங்களை எப்படிச் செய்வது என்று அவளுக்குத் தெரியும், மேலும் காம்சோடாவின் 2017 இன் சிறந்த ஆபாச நட்சத்திரங்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டுள்ளார். அவளது நிர்வாண அரட்டை அறையில் சேர்ந்து, வீட்டிலிருந்து அவளைத் தாக்கும்போது அவள் டில்டோவுடன் விளையாடுவதைப் பாருங்கள். இது இலவசம், குறும்புத்தனமானது, இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அவளுடன் வேடிக்கையாக இருக்கிறார்கள்! கேமிராவில் தன்னுடன் விளையாடுவதை அவள் விரும்புகிறாள்-உன்னைப் போன்ற ஆட்கள் அவளுடன் இறங்குவதை அறிந்தால் அவள் வழக்கத்தை விடவும் அவளது படபடப்பை கடினமாக்குகிறது. சில காட்டு வெப்கேம் நடவடிக்கைகளுக்கு இன்றே டியூன் செய்யுங்கள்!
குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான 'மகாநதி' படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சாணிக் காயிதம்' மற்றும் 'சர்காரு வாரி பாட்டா' படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது இவர் மாஸான லுக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தொழில்துறை மின்னணுவியல் எலெக்ட்ரானிக்ஸ் பயிற்சி மீட்டர் மற்றும் சோதனையாளர்கள் மோட்டார் கட்டுப்பாட்டாளர் சூரியக் கட்டுப்பாட்டாளர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பேட்டரி சார்ஜர்கள் டிரான்ஸ்மிட்டர் சுற்றுகள் இலவச ஆற்றல் வீட்டு மின் சுற்றுகள் அலங்கார விளக்கு (தீபாவளி, கிறிஸ்துமஸ்) டைமர் மற்றும் தாமத ரிலே மின் ஒரு குறைக்கடத்தி பொருளாக எலெக்ட்ரானிக்ஸ் சிலிக்கான் பயன்பாடுகளுக்கான முதல் 5 காரணங்கள் ‘எலக்ட்ரானிக்ஸ்’ என்ற வார்த்தையுடன், நீங்கள் தொடர்புபடுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, குறிப்பாக மின்னணு சுற்று குழு கூறுகள் டிரான்சிஸ்டர்கள், டையோட்கள், ஐசிக்கள் போன்றவை. இந்த கூறுகளைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால், இந்த கூறுகளின் உற்பத்தியிலும் நடைமுறையில் உள்ள சிலிக்கான் பயன்பாடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சிலிக்கான் பயன்கள் சிலிக்கான் என்றால் என்ன? சிலிக்கான் என்பது 14 இன் அணு எண் கொண்ட ஒரு குறைக்கடத்தி பொருள், இது கால அட்டவணையின் 4 வது குழுவில் அமைந்துள்ளது. தூய அமார்பஸ் சிலிக்கான் முதன்முதலில் 1824 ஆம் ஆண்டில் ஜோன்ஸ் ஜேக்கப் பெர்செலியஸால் தயாரிக்கப்பட்டது, அதேசமயம் படிக சிலிக்கான் முதன்முதலில் ஹென்றி எட்டியென் 1854 இல் தயாரிக்கப்பட்டது. குறைக்கடத்திகள் என்றால் என்ன? குறைக்கடத்திகள் என்பது தூய்மையான வடிவத்தில் பண்புகளை இன்சுலேடிங் மற்றும் அசுத்தங்களுடன் சேர்க்கப்படும்போது அல்லது சேர்க்கும்போது பண்புகளை நடத்துதல். குறைக்கடத்திகள் வழக்கமாக மின்கடத்திகள் (அதிகபட்ச இசைக்குழு இடைவெளி) மற்றும் கடத்திகள் (குறைந்தபட்ச இசைக்குழு இடைவெளி) ஆகியவற்றுக்கு இடையில் ஒரு இசைக்குழு இடைவெளியை (கோவலன்ட் பிணைப்பிலிருந்து விடுபட எலக்ட்ரான்களுக்கு தேவையான ஆற்றல்) இருக்கும். குறைக்கடத்திகளில் கடத்துதல் அல்லது கட்டணம் செலுத்துதல் இலவச எலக்ட்ரான்கள் அல்லது துளைகளின் இயக்கம் காரணமாகும். “மென்பொருள் சோதனையில் பிழைத்திருத்தம் என்றால் என்ன ” கால அட்டவணையை நீங்கள் அறிந்திருந்தால், ஒரு குறிப்பிட்ட அட்டவணையில் உள்ள குழுக்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குறைக்கடத்தி பொருட்கள் வழக்கமாக கால அட்டவணையின் 4 வது குழுவில் உள்ளன அல்லது குழு 3 மற்றும் குழு 6 ஆகியவற்றின் கலவையாகவோ அல்லது குழு 2 மற்றும் குழு 4 இன் கலவையாகவோ உள்ளன. சிலிக்கான், ஜெர்மானியம் மற்றும் காலியம்-ஆர்சனைடு ஆகியவை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் குறைக்கடத்திகள். எனவே, எலக்ட்ரானிக்கில் சிலிக்கான் மிகவும் விரும்பப்படும் குறைக்கடத்தி பொருளாக மாற்றுவது எது? பின்வருபவை முதன்மையான காரணங்கள்: 1. சிலிக்கான் ஏராளமாக தெரிவுசெய்யும் பொருளாக சிலிக்கான் பிரபலமடைவதற்கான முதன்மையான மற்றும் மிக முக்கியமான காரணம் அதன் மிகுதியாகும். பூமியின் மேலோட்டத்தில் 46% ஆக இருக்கும் ஆக்ஸிஜனுடன் அடுத்ததாக, சிலிக்கான் பூமியின் மேலோட்டத்தில் 28% உருவாகிறது. இது மணல் (சிலிக்கா) மற்றும் குவார்ட்ஸ் வடிவத்தில் பரவலாகக் கிடைக்கிறது. இயற்கையில் சிலிக்கான் மிகுதி 2. சிலிக்கான் உற்பத்தி ஐ.சி.களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சிலிக்கான் செதில்கள் மற்றும் மின்னணு கூறுகள் பயனுள்ள மற்றும் பொருளாதார நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. தூய சிலிக்கான் அல்லது பாலி சிலிக்கான் பின்வரும் படிகளால் பெறப்படுகிறது: குவார்ட்ஸ் ஒரு மின்சார உலையில் உலோகவியல் சிலிக்கான் தயாரிக்க கோக்குடன் வினைபுரியும் வகையில் தயாரிக்கப்படுகிறது. உலோகவியல் சிலிக்கான் பின்னர் மாற்றப்படுகிறது திரவப்படுத்தப்பட்ட படுக்கை உலைகளில் ட்ரைக்ளோரோசிலேன் (டி.சி.எஸ்) க்கு. பின்னர், டி.சி.எஸ் வடிகட்டுதலால் சுத்திகரிக்கப்படுகிறது, பின்னர் ஹைட்ரஜனுடன் சேர்ந்து ஒரு உலையில் சூடான சிலிக்கான் இழைகளில் சிதைகிறது. இறுதியாக, இதன் விளைவாக ஒரு பாலி-சிலிக்கான் தடி உள்ளது. பாலி-சிலிக்கான் தடி பின்னர் சிலோக்கான் படிகங்கள் அல்லது இங்காட்களைப் பெறுவதற்கு சோக்ரால்ஸ்கி முறையைப் பயன்படுத்தி படிகப்படுத்தப்படுகிறது. ஐடி வெட்டுதல் அல்லது கம்பி வெட்டும் முறைகளைப் பயன்படுத்தி இந்த இங்காட்கள் இறுதியாக செதில்களாக வெட்டப்படுகின்றன. சிலிக்கான் உற்பத்தி மேலே உள்ள அனைத்து செயல்முறைகளும் தேவையான விட்டம், நோக்குநிலை, கடத்துத்திறன், ஊக்கமருந்து செறிவு மற்றும் சிலிக்கான் செதில்களின் உற்பத்திக்கு தேவையான ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை அடைய உதவுகின்றன. 3. வேதியியல் பண்புகள் வேதியியல் பண்புகள் அந்த பண்புகளைக் குறிக்கின்றன, அவை மற்றவர்களுடனான பொருட்களின் எதிர்வினை வரையறுக்கப்படுகின்றன. வேதியியல் பண்புகள் தனிமத்தின் அணு அமைப்பை நேரடியாக சார்ந்துள்ளது. படிக சிலிக்கான் பெரும்பாலும் மின்னணுவியலில் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வைர போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அலகு கலமும் a இல் 8 அணுக்களைக் கொண்டுள்ளது bravais lattice ஏற்பாடு. ஜெர்மானியம் போன்ற பிற பொருட்களுடன் ஒப்பிடும்போது இது அறை வெப்பநிலையில் தூய சிலிக்கான் மிகவும் நிலையானதாக இருக்கும். இதனால், தூய சிலிக்கான் நீர், அமிலம் அல்லது நீராவியால் பாதிக்கப்படுகிறது. மேலும், உருகிய நிலையில் அதிக வெப்பநிலையில், சிலிக்கான் எளிதில் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரைடுகள் மற்றும் உலோகக் கலவைகளை உருவாக்குகிறது. “டிசி மோட்டாரின் வேகத்தை எப்படி கட்டுப்படுத்துவது ” 4. சிலிக்கான் அமைப்பு சிலிக்கானின் இயற்பியல் பண்புகள் ஒரு குறைக்கடத்தி பொருளாக அதன் புகழ் மற்றும் பயன்பாட்டிற்கு பங்களிக்கின்றன. சிலிக்கான் அமைப்பு சிலிக்கான் 0 K இல் 1.12eV இன் மிதமான ஆற்றல் இசைக்குழு இடைவெளியைக் கொண்டுள்ளது. இது ஜெர்மானியத்துடன் ஒப்பிடும்போது சிலிக்கான் ஒரு நிலையான உறுப்பு மற்றும் கசிவு மின்னோட்டத்தின் வாய்ப்பைக் குறைக்கிறது. தலைகீழ் மின்னோட்டம் நானோ-ஆம்பியர்களில் உள்ளது மற்றும் மிகவும் குறைவாக உள்ளது. சிலிக்கானின் படிக அமைப்பு 34% பொதி அடர்த்தியுடன் முகத்தை மையமாகக் கொண்ட கன லட்டு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது லட்டியின் வெற்று இடங்களில் அசுத்தங்களின் அணுக்களை எளிதாக மாற்ற அனுமதிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஊக்கமருந்து செறிவு மிகவும் அதிகமாக உள்ளது, சுமார் 10 ^ 21atoms / cm ^ 3. இது ஆக்ஸிஜன் போன்ற அசுத்தங்களை படிக லட்டுக்குள் உள்ள இடை அணுக்களாக சேர்க்கும் வாய்ப்பையும் மேம்படுத்துகிறது. இது வெப்ப, இயந்திர அல்லது ஈர்ப்பு போன்ற பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு எதிராக செதில்களுக்கு வலுவான இயந்திர வலிமையை வழங்குகிறது. சிலிக்கான் டையோட்களுக்கான முன்னோக்கி மின்னழுத்தம் 0.7 V ஆகும், இது ஜெர்மானியம் டையோட்களுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இது அவற்றை மேலும் நிலையானதாக மாற்றுகிறது மற்றும் சிலிக்கான் பயன்பாடுகளை திருத்தியாக மேம்படுத்துகிறது. 5. சிலிக்கான் டை ஆக்சைடு சிலிக்கானின் மிகப்பெரிய பிரபலத்திற்கான கடைசி ஆனால் குறைவான காரணம், இது ஆக்சைடுகளை உருவாக்கும் எளிதானது. ஜெர்மானியம் போன்ற பிற ஆக்சைடுகளுடன் ஒப்பிடும்போது சிலிக்கான் டை ஆக்சைடு ஐ.சி தொழில்நுட்பத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்சுலேட்டராகும், இது நீரில் கரையக்கூடியது மற்றும் 800 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிதைகிறது. “விசைப்பலகை மற்றும் தொடுதிரை மிகவும் பொதுவானவை ” சிலிக்கான் டை ஆக்சைடு சிலிக்கான் டை ஆக்சைடை அதிக வெப்பநிலையில் சிலிக்கான் செதில்களுக்கு மேல் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி வெப்பமாக வளர்க்கலாம் அல்லது சிலேன் மற்றும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி டெபாசிட் செய்யலாம். சிலிக்கான் டை ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது: பொறித்தல், பரவல், அயன் பொருத்துதல் போன்ற ஐ.சி புனையல் நுட்பங்களில். மின்னணு சாதனங்களுக்கான டைலெக்ட்ரிக்ஸில். MOS மற்றும் CMOS சாதனங்களுக்கான அல்ட்ராதின் லேயராக. இது உயர் உள்ளீட்டு மின்மறுப்புடன் CMOS சாதனங்களின் பரவலான பிரபலத்தை அதிகரித்துள்ளது. இல் 3D சாதனங்களில் MEM கள் தொழில்நுட்பம் . எனவே, எலக்ட்ரானிக்ஸில் சிலிக்கான் பயன்பாடு அதிகரிப்பதற்கான மிக முக்கியமான காரணங்கள் இவை. எலக்ட்ரானிக்ஸ் அடிப்படையிலான திட்டங்களை உருவாக்குவதற்கு சிலிக்கான் ஏன் குறைக்கடத்தி பொருளாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான தெளிவான புரிதலும் பொருத்தமான காரணமும் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களுக்கான எளிய மற்றும் புதிரான கேள்வி இங்கே: எல்.ஈ.டி மற்றும் புகைப்பட டையோட்களில் சிலிக்கான் ஏன் பயன்படுத்தப்படவில்லை?
• பட்டுச் சேலைகளை துவைக்கும் போது, அலசும் நீருடன் சிறிது எலுமிச்சைசாறு கலந்துகொண்டால் சாயம் போகாது; மங்காது; சேலையும் பளிச்சிடும். • வெள்ளிப் பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளைப் போட்டு வைக்க வேண்டும். • ஆடையில் படிந்த மருதாணிக் கறை போக அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, , பின் சோப்பு போட்டு அலசினால் கறை போய்விடும். • மேஜை டிராயரின் இரு மூலைகளிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தடவினால் எப்போதும் சிரமமின்றி திறந்து மூடலம். • பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊ,ற வைத்துக் கழுவினால், அவை நன்றாக பளிச்சிடும். ********************************************* Posted by peepii peepii at 6:31 am Leave a Reply Cancel reply Your Comment You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
ALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள் நடிகை திரிஷா விலகல் - ரசிகர்கள் சோகம் June 15, 2020 • T.R. SATHYAMOORTHY நடிகை திரிஷா விலகல் - ரசிகர்கள் சோகம் க‌டந்த 1999ஆம் ஆண்டு ஜோடியில் ஒரு துணை நடிகையாக அறிமுகமாகி பின் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக உயர்வுபெற்று அன்று தொடங்கிய நடிகை திரிஷாவின் திரைப்பயணம் கிட்டதட்ட 20 ஆண்டு களுக்கும் மேலாக நடித்து வெற்றி கதாநாயகியாக வலம்வருபவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் அவ்வளவாக பேசப்படாத நிலையில் வெளியான “96” படம் மீண்டும் இவரை புகழ்பெற செய்தது. தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்து வரும் த்ரிஷா சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் அவ்வப்போது தன் படங்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் டிக்டாக்கில் கூட இவரது வீடியோக்கல் வைரலாக தொடங்கின. இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்துள் ளார். இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர் ”சில விஷயங்களை நான் மறக்க விரும்புகிறேன். அதனால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற போதை தரும் சமூக வலைதளங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க உள்ளேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன். எல்லாரும் தனித்திருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்கள் அதிர்ச்சியும் சோகமும் அனைந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். #நடிகை, #திரிஷா, #ட்விட்டர், #இன்ஸ்டாகிராம், #மௌனம்_பேசியதே, #ஜோடி, #கில்லி, #எனக்கும்_உனக்கும், #96, #ஜானு, #டிக்டாக், #விதை2விருட்சம், #Actress, #Trisha, #Twitter, #Instagram, #Mounam_Pesiyadhe, #Jodi, #Gilli, #Enakkum_Unakkum, #janu, #TikTok, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
பிசாசர்கள் (Pishachas) (சமக்கிருதம்: पिशाच, Piśāca) என்பவர்கள் புராணங்களில் மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்றவர்கள் என இந்து சமயப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிசாசர்கள், தட்சனின் மகளான குரோதவசாவிற்கும் - பிரஜாபதியான காசிபருக்கும் பிறந்தவர்கள் என அறியப்படுகிறது. [1] 7ஆம் நூற்றாண்டின் நிலாமத் புராணத்தில் காஷ்மீர் சமவெளியில் நாகர்களுடன் பிசாச இன மக்களும் வாழ்ந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளது. பூதங்கள், வேதாளங்களுடன் பிசாசர்கள் பிறர் கண்னில் படாமல் மயாணங்களில் மறைந்து வாழ்ந்து, இறந்த பிணங்களை தோண்டி உண்பவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பிசாசர்கள் மனிதர்களில் குடி கொண்டு தங்கள் விருப்பப் படி ஆட்டிப் படைப்பவர்கள் என்றும், மந்திர சக்திகளால் மட்டுமே பிசாசர்களை விரட்டுயடிக்க இயலும் என நம்பப்படுகிறது. பிசாசர்களின் அடாவடித்தனங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள சமயச் சடங்களின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும் பிசாசர்களுக்க்கும் தனி படையல் வைக்கின்றனர். பிசாசர்களின் பிறப்பு குறித்து தெளிவற்று உள்ளது. மானிடவியல் கொள்கையில் மாமிசம் உண்பதில் ஆவல் நிறைந்தவர்களாக பிசாசர்கள் உருவகப்படுத்தப்படுகின்றனர்.[2]பாணினியின் அஷ்டாத்தியாயி என்ற சமஸ்கிருத இலக்கண நூலில், பிசாசர்கள் சிறந்த சத்திரியப் படைவீரர்கள் எனக் கூறுகிறது. பரத கண்டத்திற்கு வெளியே வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த இன மக்களை பிசாசர்கள் என மகாபாரதம் கூறுகிறது. இதனையும் காண்கதொகு யட்சினி கணங்கள் மேற்கோள்கள்தொகு ↑ The Piśāca languages of north-western India, Sir George Abraham Grierson, Royal Aisatic Society, 1906 ↑ Sanskṛit-English dictionary : etymologically and philologically arranged with special reference to cognate Indo-European languages (Corrected ). Delhi: Motilal Banarsidass. 2005. பக். 628. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-3105-5.
நம்மாழ்வாரின் ஈரோட்டுத் தளபதிகளில் ஒருவரான பசுமை வெங்கடாசலம் இன்று மாலை (31-7-20) தன்னை இயற்கையில் கரைத்துக் கொண்டார்.அவரது நினைவாக……. Posted by Ramasamy Selvam on Thursday, July 30, 2020 பாமயன் அவர்களின் அஞ்சலி: என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர் பசுமை வெங்கடாசலம் 30.7.20 ஆம் நாள் மறைந்துவிட்டார். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலான நட்பு. காலையில் அவரது தொலைபேசி அழைப்பால் எழுந்த நாட்கள் பல உண்டு. இரண்டு மாதங்களாக எந்த அழைப்பும் இல்லை. திடீரென ஒரு நாள் நடையனூர் வெங்கட் பசுமை வெங்கடாசலத்திற்கு உடல்நலம் சரி இல்லை என்று கூறினார். நானும் உடனே தொடர்பு கொண்டேன். ஆனால் தொலைபேசியில் அவரிடம் பேச முடியவில்லை. அந்தோ அவரைப் பார்க்கவே முடியாமல் இயற்கை ஆக்கிவிட்டது. அவர் ஒட்டுண்ணிகள் தயாரித்து உழவர்களுக்குக் கொடுக்கும் உற்பத்தி நிலையம் தொடங்கி நாங்கள் இணைந்து பயிற்சி முகாம்கள் நடத்தியதுவரை மனக்கண்ணில் நிழலாடுகிறது. எத்தனை நாட்கள் இரவோடு இரவாக பயிற்சிக்கான பொருள்களைத் தயாரித்துள்ளோம். சத்தியமங்கலம் மீனாட்சி திருமண மண்டபத்திற்கு அந்தப் பெருமை சேரும். அகழி முறைப் பண்ணையம் என்பது அவரது சிறப்பான கண்டுபிடிப்பு. பல பண்ணைகளை உருவாக்கியுள்ளார். விடாப்பிடியான உழைப்பாளி. யாரையும் சட்டை செய்யமாட்டார். தாளாண்மையில் தொடர்கட்டுரைகள் எழுதினார் என்று சொல்வதைவிட எழுத வைத்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கை தனது இனிய மகனை அழைத்துக்கொண்டது. துயரமுடன் பாமயன் ============== ஐயா திரு வெங்கடாசலம் Venkatachalam Sangu இயற்கையுடன் இயந்தார். ஐயா நம்மாழ்வார் உடன் பயணித்தவர் விவசாயத்தில் பொருளியல் தன்னிறைவு அடைய அவர் அவருக்கு ஏற்ப பண்ணை அமைப்பை உருவாக்கும் பணி செய்து கொண்டு இருந்தார். என் மனதுக்கு இனியவர், எனக்கு தொடர்ந்து மரபு கட்டுமானைத்தை முன் எடுக்க ஊக்கவித்து கொண்டு இருந்தார். மேலும் ஐயா அவர்கள் நமது Hari Prasath அவர்களின் தந்தை. ஐயா அவர்களின் ஆன்மா இயற்கையுடன் அமைதி பெறுவதாக – இளஞ்சேரன் ============== ஆசானுக்கு அஞ்சலி‌ : by Haree Karthick ஹரி ” விவசாயத்துல நம்ம தோற்றுப் போறதுக்கு ஞாயமா நம்ம பொருளுக்கு விலை கிடைக்காம இருக்கிறது ஒரு காரணமாக இருந்தாலும், இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கவனிக்காம தோற்று போயிட்டே இருப்போம் அது பல பேருக்கு என்ன என்று தெரியாம இருக்கு அதுதான் ‘பண்ணை வடிவமைப்பு’!! நம்ம பண்ணை முதல்ல அதுவே தன்னை தானே தகவமைத்து கொள்கிற மாதிரி தயார் பண்ணிட்டோம்னா . அதற்கு அப்பறம் அதுல இருந்து நம்ப விதைப்பதும் அறுவடையும் பண்றது மட்டும் தான் வேலையா இருக்கும். இப்படி நம்ம பண்ணையை உழவு இல்லாத பண்ணையா மாற்றும் போது விவசாயத்துல நமக்கு செலவும் குறையும் நம்ம பொருளாதார ரீதியாக முன்னேறவும் முடியும். இந்த வார்த்தைகள்தான் அவர் என்கிட்ட அடிக்கடி சொல்றது.விவசாயம் பத்தி யார் என்ன பேசினாலும் அவர் இந்த கருத்தை தான் அவர் எப்பவுமே முன்வைப்பார். விவசாயத்துல நீங்க புதுசு புதுசா என்ன வேணா பண்ணுங்க ஆனால் அது மண்ணுக்கும் சூழலுக்கும் கெடுதல் உண்டாக்காம உனக்கும் அதிலிருந்து பணம் வருதா அதையும் பாரு. சும்மா இயற்கை, வாழ்வு அப்படின்னு சுத்திட்டு இருந்தா இருக்கிற விட்டுப்புட்டு கோமணத்தோட தான் போகோனும் அதையும் மனசுல வெச்சுட்டு விவசாயம் பண்ணுங்க என்பார். இவர் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் உழவாண்மை பண்ணை என்ற வடிவமைப்பில் பண்ணி வெச்சு இருக்காரு. அதை எல்லாம் இணைத்து ஒரு நெட்வோர்க்கிங்கா பண்ணும்னு சொல்லிட்டு சில முயற்சிகள் கூட எடுத்தோம். ஆனால் காலமும் அவர் உடல் நிலையும் ஒத்துழைக்க வில்லை. ஒரு முறை நான் அவரிடம், என்னங்க ஐயா சிலபேர் எல்லாம் 10 சென்டுல இயற்கை விவசாயம் செஞ்சா அதையே போஸ்டர் அடிச்சு ஊரு முழுசா காட்டுறான் நீங்க இவ்வளவு வேலை செஞ்சுட்டு எந்த பத்திரிகைகளையும் இல்ல எந்த ஒரு பொது மேடைகளிலும் கலந்து கொள்வதில்லை அப்படின்னு கேட்டதற்கு அதற்கு அவர் சொன்னார் “நான் நம்மாழ்வார் கூட ஊர் ஊரா வீதி வீதியா சுத்தி இந்த மாதிரி செயற்கை விவசாயம் கெடுதல்ன்னு பேசிட்டு திரிஞ்சோம் ஆனா விவசாயிங்களுக்கு முழு இயற்கை விவசாயம் செய்கின்ற மாதிரி ஏற்ற மாதிரி பண்ணைகள் இல்ல அதனால நான் நம்மாழ்வார் கிட்ட இப்படி பேசிக்கிட்டே இருந்தா இது சாத்தியப்படாது நான் தனியா போய் முதல என் தோட்டத்த நான் வடிவமைப்பு பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு வெளியே வந்து ஆரம்பிச்சது தான் “இந்த உழவாண்மை பண்ணை வடிவமைப்பு” என்றார். இவர் பண்ணை வடிவமைப்பில் முக்கியமான ஒரு செயலா நான் பார்க்கிறது JCB மூலம் குழிகள் எடுத்து அதற்குள் செடிகளை வளர்ப்பது. இந்த Trench எடுப்பதின் மூலம் மழைநீரை எளிதாக அருவடை செய்ய முடியும். இதைப்போல அந்த அந்த நிலங்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைப்பும் மாறும். “இன்னும் கொஞ்சம் உடம்பு நல்லா ஆயிடுச்சின்னா போதும், ஒரு சேர் போட்டுட்டு இந்த செடிய அங்க வை, அந்த செடிய இங்க வை அப்படின்னு சொல்லிட்டு என் வேலைய பாக்க ஆரம்பிச்சுடுவேன். மனசுக்கு புடிச்ச வேலைய செய்யனும் அதே சமயம் கொஞ்சம் நம்ம அறிவ பயன் படுத்தி அதுல இருந்து பணத்த வர வைக்குற வேலையையும் பார்க்கனும் ஹரி”. இதுதான் நான் அவர கடைசியா சந்திச்ச போது எனக்கு அவர் சொன்னது. இதுதான எதார்த்த உண்மை!. கடந்த இரண்டு வருஷ காலமா இவர் கூடவே நிறைய வாரங்கள் ஒன்னா தங்கி வேலை பண்ணி இருக்கேன், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செஞ்சது தெல்லாம் ஒரு அழியாத ஞாபகமா எப்பவுமே எனக்குள்ளே இருக்கும். என் வாழ்க்கையில இயற்கை பற்றி எதோ கொஞ்சம் புரிதல் எனக்கு இருக்குன்னா அது உங்க அனுபவத்தை என்கிட்ட பகிர்ந்து கொண்டது தான் காரணம். நன்றி ஐயா by Haree Karthick Jv Jagadeesh முற்றிலும் உண்மை , தான் சார்ந்த மண்ணிற்கு மரங்கள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து , வாழ்நாள் கடைசி வரை தடம் மாறாமல் பயனித்தவர். அவருடைய கண்காணிப்பில் ஏற்பாடான பண்ணையங்களை விலாசப்படுத்துங்கள், மற்ற பண்ணையாளர்களுக்கும் பயன்படும் . இந்த விவரங்கள் உங்களுக்கு மட்டுமே தெரியும் . இவரால் பலனடைந்தவர்கள் இவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதவாறு ஊரடங்கு காலம் , துயரத்திலும் ஒரு சந்தோசம் , படுக்கையில் நீண்ட காலம் இருக்காமல் விரைவில் விடை பெற்றமைக்கு, ஆன்மா கண்டிப்பாக சாந்தியடையும், தன்னலம் கருதாத வெளிச்சத்திற்கு வராமல் இருந்த மாமனிதர்..
பொதுவாக பழங்களில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. பழங்களில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்துவயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. தினமும் ஒரு கப் பழங்கள் சாப்பிடுவதல வரும் நன்மைகள் : எந்தவகையான பழங்கள் என்றாலும் சரி ஒரு கப் அளவு பழங்களை அதாவது 250 கிராம் அளவிற்கு தினமும் சாப்பிடுவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால்எந்த வகையான நோய்களையும் வராமல் தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். நச்சுக்கள் வெளியேறும். உடல்உறுப்புகள் சுத்தமாகும். கண் பார்வை தெளிவாகும். முதுமை தள்ளிப் போகும். இவிய நோய்களை தடுப்பது மட்டுமல்ல, நோய்களை குணப்படுத்தவும் செய்கிறது. எந்த உடல்நோயை குணப்படுத்த எந்த பழம் பயன்படுகிறது என பார்க்கலாம். ரத்த சோகைக்கு : அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். பித்த நோய்கள் : விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். ப தலை வலி, கண்பார்வைக்குறைவு, பித்தம் காரணமாக இளநரை, என அனைத்து நோய்களும் குணமாகிறது.நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் கிருமிகளிய அழிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து. மலச்சிக்கலுக்கு : மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும். ஜீரண நோய்களுக்கு மூலநோய் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். குழந்தை பேறின்மைக்கு : திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். வறட்டு இருமலுக்கு : வறட்டு இருமல் இருந்தால், எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி அந்த நீரை குடியுங்கள். இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தூக்கமின்மைக்கு : ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி, பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் தொடர்பான பாதிப்புகள் : பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம். மாதவிடாய் பாதிப்புகளுக்கு : பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இரைப்பை புண் வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். தினமும் ஒரு வாழைப் பழம் காலை இரவு என் இரு வேளை சாப்பிட்டால் இரைப்பை புண் ஆறும். நரம்பு சம்பந்த கோளாறுகளுக்கு : தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது வயிற்றுப் போக்கிற்கு அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும். சரும வியாதிகளுக்கு : சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு
எஸ்சிஓ (தேடுபொறி உகப்பாக்கம்) என்பது ஒரு ஆன்லைன் மார்க்கெட்டிங் புஸ்வேர்ட் ஆகும், இது வணிகத்தின் ஆன்லைன் தெரிவுநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து சந்தைப்படுத்தல் முயற்சிகளையும் குறிக்கிறது. தேடுபொறி முடிவு பக்கங்களில் (SERP கள்) தளத்தின் தரவரிசையை மேம்படுத்த இது தொழில்நுட்ப மற்றும் ஆக்கபூர்வமான பல்வேறு கூறுகளைப் பயன்படுத்துகிறது. எஸ்சிஓ நேரம் மற்றும் புதிய உத்திகள் ஒவ்வொரு முறையும் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று செமால்ட் நிபுணர் லிசா மிட்செல் விளக்குகிறார். ஆனால் இந்த ஒழுக்கத்தின் அடிப்படைக் கருத்துக்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட / எஸ்சிஓ உகந்த மற்றும் மனித நட்பு வலைத்தளம். எஸ்சிஓ முக்கியத்துவம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இணையம் ஊடுருவியுள்ள நம் உலகில், நிறுவனங்கள் விற்பனையைச் செய்ய ஆன்லைன் இருப்பை பெரிதும் நம்பியுள்ளன. இருப்பினும், இந்த விற்பனையைச் செய்ய, வணிகங்களுக்கு போக்குவரத்து தேவைப்படுகிறது, இது கூகிள், யாகூ மற்றும் பிங் உள்ளிட்ட முக்கிய வணிக தேடுபொறிகளால் இயக்கப்படுகிறது. இணைய தள பயனர்கள் உங்கள் தளம், சலுகைகள் மற்றும் பிற தொடர்புடைய உள்ளடக்கங்களைக் காண தேடுபொறிகளுக்கு செல்லவும். இருப்பினும், இந்த போக்குவரத்து எளிதில் வரவில்லை. நீங்கள் செய்யும் அதே பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கக்கூடிய நூறாயிரக்கணக்கான பிற தளங்களுடன் உங்கள் தளம் போட்டியிடுகிறது. இந்த போட்டியை வெல்ல மிகவும் பயனுள்ள நுட்பங்களில் எஸ்சிஓ ஒன்றாகும். ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தின் படி, தேடுபொறி போக்குவரத்து வணிக வெற்றியை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். இந்த போக்குவரத்து வணிகத்திற்கு விளம்பரம், அதிக வெளிப்பாடு மற்றும் அதிகரித்த வருவாயை வழங்க முடியும். தேடுபொறி போக்குவரத்துடன் ஒப்பிடக்கூடிய வருமானத்தை வழங்கக்கூடிய வேறு சில வகையான சந்தைப்படுத்தல் உள்ளது. எஸ்சிஓ மற்றும் எஸ்இஆர்பி தரவரிசைக்கு இடையிலான உறவு உங்கள் தளம் எஸ்சிஓ உகந்ததாக இருக்கும்போது, தேடுபொறிகள் வலம் வருவதை எளிதாகக் காணலாம். தளத்தை சிறப்பாக மேம்படுத்தினால், Google SERP களில் உயர் பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் பொருள் முடிந்தவரை அதிகமான பார்வையாளர்கள் உங்கள் தளத்தைப் பார்ப்பார்கள். தேடல் வினவல் முடிவுகள் வெளியேறும்போது பெரும்பாலான இணைய பயனர்கள் ஒரு தேடுபொறியின் முதல் பக்கத்தை கடந்ததில்லை என்பதை நினைவில் கொள்க. எஸ்சிஓ இல்லாதது அல்லது தவறான எஸ்சிஓ பயன்பாடு தளத்தை SERP களில் ஆழமாக புதைக்க காரணமாகிறது, அங்கு இணைய பயனர்கள் சிலர் அல்லது யாரும் மட்டுமே அதைப் பார்க்க மாட்டார்கள். எஸ்சிஓ நிபுணரை பணியமர்த்துவதற்கு எதிராக எஸ்சிஓ நீங்களே செய்வது எஸ்சிஓ என்பது உண்மையில் மாறும் ஒழுக்கம். புரிந்துகொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அடிப்படைகள் மிகவும் எளிமையானவை என்றாலும், போட்டி எஸ்சிஓ அறிவு மற்றும் அனுபவம் இல்லாத ஒரு நபருக்கு ஒரு சவாலாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, எஸ்சிஓ பற்றி இலவச தகவல்கள் உள்ளன, மேலும் ஒரு சிறிய நடைமுறையில், உங்கள் தளத்திற்கான எஸ்சிஓவை நீங்களே செய்யலாம். எஸ்சிஓ நிறுவனங்கள் பொதுவாக உங்கள் எஸ்சிஓ கவலைகளை கையாள தொழில்முறை அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வழங்குகின்றன. ஒரு எஸ்சிஓ நிறுவனத்தை பணியமர்த்தும்போது, உங்கள் இலக்கைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றைத் தேடுங்கள். எனவே, நீங்கள் எஸ்சிஓ மூலம் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு தளத்தை மறுவடிவமைக்க அல்லது புதிய ஒன்றைத் தொடங்க நீங்கள் திட்டமிடும்போது ஒரு எஸ்சிஓ நிபுணரை ஈடுபடுத்த சிறந்த நேரம். தேடுபொறிகளுக்கு தளம் உகந்ததாக இருப்பதை உறுதிசெய்ய தொழில்முறை உங்களுடன் பணியாற்றும். ஒரு எஸ்சிஓ நிபுணரைக் கொண்டிருப்பது உங்கள் தளத்தை அமைத்தபின் தவறாமல் சரிபார்க்கவும். வழக்கமான காசோலைகள் புலத்தில் புதிய முன்னேற்றங்களுடன் உங்களை வேகமாக்கும் மற்றும் மேம்பாடுகள் சரியான முறையில் செய்யப்படுகின்றன. வணிக உரிமையாளர்களிடையே அதன் பிரபலமடைந்து வருவதற்கு சான்றாக, எஸ்சிஓ என்பது இன்றைய வணிக உலகில் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பும் எந்தவொரு வணிகத்திற்கும் ஒரு முக்கியமான விஷயம்.
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்புமனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்த வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் (09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்பட்ட வேட்புமனுக்களை ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை) Captcha-வை தட்டச்சு செய்யவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை: 24687587 The information published through this website has been entered by the Returning Officer, and is subject to change.
அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரீட்சை முடிவுகளில் முல்லைத்தீவை சேர்ந்த மாணவன் அகில இலங்கைரீதியில் இரண்டாவது இடம்பெற்றமை மகிழ்ச்சியை தருகிறது.எத்தனையோ கஸ்டங்களும் கடினப்பாதைகளும் மாணவர்களுக்கு சூழ்ந்திருக்க அதுவும் விசுவமடுவை சேர்ந்த மாணவன் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவனாக தன் பெயரையும் பொறித்திருப்பது உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகபெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.பாடசாலைக்கல்வியை தொடர்ந்து கொள்ள முடியுமோ அல்லது தன் இருப்பு இந்த உலகத்தில் உறுதியாகுமோ என்று சிந்தித்த மாணவர்களின் இடத்தில் இருந்து மாணவன் வெற்றிபெற்றிருப்பது சிறந்த சாதனை என்றுதான் சொல்லவேண்டும். முல்லை மண்ணிலிருந்து இந்த சாதனை அரங்கேறியிருப்பது பெருமைக்குரியதாகிறது.யுத்தம் தின்று துப்பிய மண்ணிலிருந்து சாதனை என்று பெருமை கூறுகின்றார்கள் ஆர்வலர்களும் பெரியவர்களும். பரீட்சைக்கான அடிப்படை கல்விக்கான காலத்திலும் அதன் நுணுக்கங்களை அறியும் பராயத்தில் அந்த மாணவன் முல்லை மண்ணில் இருந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்பது நினைக்க கூடிய விடயம் அல்ல.அது மட்டுமல்லாமல் தொடரும் காலங்களிலும் சிறப்பான கல்வியை பெறுவதற்க்கு எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்பது நினைக்க சுலபமான விடயமாகாது. அந்த சாதனைக்குரிய மாணவன் முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகாவித்தியலாய மாணவன் பரமேஷ்வரன் சேதுராகவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது கரவைகுரல். அந்த மாணவனின் வளர்ச்சியோடு பங்கெடுத்த பெற்றோர் ஆசிரியர்கள் யாவருக்கும் நன்றி பாராட்டுகின்றது கரவைக்குரல்.இன்னும் அந்த மாணவனின் தனித்துவக் கெட்டித்தனங்களை சரிவர இனங்கண்டு அதற்கான களங்களை ஏற்படுத்துங்கள்,உளமார்ந்த சிந்தனைகளுக்கும் அவனின் எதிர்பார்ப்பான வெற்றிகளும் தொடர்ந்தும் உறுதுணையோடு பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூக முன்னோடிகள் யாவரும் வழியமைத்துக்கொடுங்கள்.உண்மையில் மாணவனின் எண்ணங்களை அறிந்துகொள்ள நேரடியாக பேச வேண்டும்,ஊடகங்கள் வாயிலாக களம்கொடுக்க வேண்டுமென்பது அனைவரினதும் எண்ணமாகிறது.தொடர்புகொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படித்தித்தர முடிந்தவர்களை கரவைக்குரல் எதிர்பார்க்கிறது. முல்லைமண்ணிலிருந்து சாதனைக்குரிய மாணவனாக சிறப்புபெற்றிருக்கும் பரமேஸ்வரன் சேதுராகவனை அன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம்.
தலைக்கு மேலே வெள்ளம் போயிட்டு இருக்க நிலைமையில, இந்த ஒரு சண்டை தேவைதானா. கண்டிப்பா, ஏனென்றால் சினிமா துறை கோமா ஸ்டேஜுக்கு சென்று விட்டது உண்மைதான். OTT பிளாட்பார்மில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பரபரப்பான செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதனைக் கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கடுமையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இனி 2D என்டர்டைன்மென்ட் வெளியிடும் அனைத்து படங்களும் OTT பிளாட்பார்மில் வெளியீட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனை எதிர்த்து பிரபல தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா கூறுகையில் OTT பிளாட்பார்ம் என்பது வரவேற்க கூடியது, ஏனென்றால் இன்னும் ஐந்து படங்கள் தயாரிப்பாளர்கள் வெளியிட உறுதி செய்துள்ளனர். அதில் மாஸ்டர், சூரரை போற்று, சித்தார்த் நடிக்கும் டக்கர், அருண் விஜய் நடிக்கும் பாக்சர், கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி, எஸ் ஜே சூர்யாவின் பொம்மை போன்ற படங்கள் பேசப்பட்டு வருகிறதாம். அதுமட்டுமில்லாமல் தற்போதைய சூழ்நிலைக்கு கடன் சுமையைக் குறைப்பதற்கு இது மட்டுமே வழி என்ற அக்கறையில் வரவேற்றுள்ளார். இது இல்லாமல் 3 முதல் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களும் வருகிறதாம். இப்படிப்பட்ட வளர்ச்சியை தடுப்பது, ரெட் கார்டு போடுவது நியாயமில்லை என்றும் இதற்கு ஒரு குழு அமைத்து சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். Continue Reading Related Topics:அமேசான் ப்ரைம் வீடியோ, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சூர்யா, ஜோதிகா, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்
பாரதி இன்ஸ்டியூட் ஆப் ஹேல்த் & சன்ஸ் ஆப் நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளில் சென்னையில் உள்ள சிறந்த சுகாதார மற்றும் அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாகும். உற்சாகம் மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படை நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் பலவீனமான மற்றும் நீடித்தவர்களுக்காக கவலைப்படுகிறார்கள்; கண்டுபிடிப்பு மற்றும் விரைவான தன்மைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் பரிசளிக்கப்பட்ட அனைத்து நோக்கங்களுக்கும் நோக்கங்களுக்கும். கோட்பாடு மற்றும் சேவைத் திட்டம் ஆகிய இரண்டிலும் மாணவர்களின் தொடர்ச்சியான மதிப்பீடு மாணவர்களின் சுய பொறுப்புணர்வை வலியுறுத்துகிறது மற்றும் அவ்வப்போது எழுதப்பட்ட சோதனை, விவா, ஆய்வக நாட்குறிப்புகள் மற்றும் கருத்தரங்குகளில் சிறந்த செயல்திறனுக்கான ஊக்க அளவை அதிகரித்தது. பெற்றோர்-ஆசிரியர்கள் சந்திப்பு, வழிகாட்டி- மாணவர் சந்திப்பு மற்றும் பெற்றோரின் முறைசாரா ஒத்துழைப்பு ஆகியவற்றில் அவ்வப்போது மாணவர்கள் மதிப்பீடு மற்றும் பெற்றோரின் கருத்து மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு இன்றியமையாத நவீன நாள் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் இணைப்பை உறுதி செய்கிறது அனைத்து மாணவர்களும் வீடுகளில் ஒன்றில் உறுப்பினர்களாக உள்ளனர் - மாணவர்கள் குழு ஆவி மோதல் நிர்வாகத்தில் நோர்வூட், ரோஸ், ஃபோண்டன் அல்லது க்ளென் ஈடுபாடு, மற்றும் மொழியியல், மத மற்றும் பொருளாதார பன்முகத்தன்மை விவாதங்கள், சொற்பொழிவு, வினாடி வினா போட்டி, இசை, பாடல், நடனம், கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நம் மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வளர்க்கின்றன மற்றும் வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வழங்குகின்றன பாரதி இன்ஸ்டியூட் ஆப் ஹேல்த் & சன்ஸ் ​சிறந்த பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்படும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு மற்றும் அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். BSS சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் படித்து முடித்த அனைத்து மாணவ,மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு இலவச Spoken English, Basic Computer பயிற்சிதரப்படும். ​ஆண்,பெண் இருபாலரும் விண்ணபிக்கலாம். கட்டண சலுகைக்காக மாணவர்களுக்கு ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு A,B,C,D என்கிற விகித மதிப்பெண் அடிப்படையில் கட்டண சலுகை அளிக்கப்படும் அருகில் உள்ள மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் செயல்முறை பயிற்சி அளிக்கப்படும்.
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை. 5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது. 6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள். 7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள். 8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். # மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம். TAGS உளவியல் Facebook Twitter WhatsApp Viber Previous articleமண வாழ்க்கையை துறப்பது எந்த வைகயில் நியாயம்???? Next articleஎன்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க சில குறிப்புகள். Suresh Deva RELATED ARTICLESMORE FROM AUTHOR பெரும்பாலும் பெண்கள் இருட்டுக்குள் உடல் உறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள்? ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம்! ஆனால் பெண்ணுக்கு? அ ந்தரங்கம் ஆட்டம் கண்டு விடும், அந்த இடத்தில் சோப்பு போட்டு குளிப்பவரா நீங்க? நுரை மட்டும் படாவே கூடாது, லட்ச கணக்கில் செ லவு வைத்துவிடும் பார்த்துக்கோங்க! பெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது எதன் அறிகுறி? உதிரப்போக்கை உதாசீனப்படுத்தாமல் பாருங்க!
கடந்த டிசம்பர் 16, 2012 அன்று இரவு 8.30 மணியளவில் 23 வயது நிரம்பிய மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய பயிற்சிப் பணியை முடித்து விட்டு, தனது ஆண் நண்பருடன் டேராடூனிலிருந்து டெல்லிக்குத் திரும்புகிறார். பயிற்சிப் பணி முடித்து விட்டு வருவதால் அவர் மருத்துவப் படிப்புடன் சம்பந்தமில்லாத ஆண் நண்பருடன் வந்திருக்க முடியாது. இருவரும் இரவுக் காட்சி சினிமா பார்த்து விட்டு, முனிர்கா என்ற இடத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு நிற்கின்றனர். அப்போது ஒரு பேருந்து வந்து நின்றது. “பேருந்து துவாரகா செல்கிறது’ என்று உள்ளே இருந்தவர்கள் குரல் கொடுத்ததும் இருவரும் அதில் ஏறுகின்றனர். “நீங்கள் இருவரும் இரவில் ஏன் பயணம் செய்கிறீர்கள்?’ என்று உள்ளே இருந்தவர்கள் கேட்கின்றனர். “இதைக் கேட்க உங்களுக்கு என்ன அவசியம்?’ என்று பதிலுக்கு ஆண் நண்பர் கேட்கின்றார். உடனே அவர் தாக்கப்படுகின்றார். அவரைக் காப்பாற்ற அந்தப் பெண் குறுக்கிடவும் அந்தப் பெண்ணைத் தரதரவென்று பின்னிருக்கைக்கு இழுத்துச் செல்கின்றனர். ஆறு பேர் அவளை மாறி மாறிக் கற்பழிக்கின்றனர். கற்பழித்ததுடன் நில்லாமல் அவளது அடிவயிற்றில் கடுமையாக அடித்து விட்டு, இரும்புக் கம்பியால் அந்த இருவரையும் தாக்கி ஆடைகளை உருவி ஒரு பாலத்தின் அருகே இருவரையும் அரைகுறை நிர்வாணத்தில் வீசி எறிந்து விட்டனர். சாலையில் இருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கின்றனர். இதன் பின்னர் காவல்துறையினர் அவர்களை சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இப்போது அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். இந்தியாவை உலுக்கிய இந்தக் கோரக் கற்பழிப்புச் சம்பவம் கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தக் காரசார விவாதத்தில் கலந்து கொண்ட பிஜேபி தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், பெண்களைக் கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன், “ஒரு பெண் அநியாயமாக தலைநகரில் கற்பழிக்கப்படும் போது நான் இந்த அவையில் இருந்து என்ன பயன்?’ என்று கூறி அழுது விடுகின்றார். அமைச்சர் புரந்தேஸ்வரி “இந்தக் கற்பழிப்பை மற்றொரு புள்ளிவிபரமாக ஆக்காமல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று கூறுகின்றார். டி.வி. சேனல்கள் இந்தச் செய்தியை மாறி மாறி வெளியிட்டு விவாதப் பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருந்தன. நாளேடுகளில் இந்தக் கொடூரச் சம்பவம் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில், டிசம்பர் 20 அன்று தூத்துக்குடியைச் சேர்ந்த புனிதா என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்படுகின்றாள். பொதுவாக, இந்தியாவில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள் என்று குற்றப் புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது. இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டோடு இருட்டாகக் கலந்து விடுகின்றன. இதுபோன்று தலைநகரில் நடந்து வெளிச்சத்திற்கு வருபவை மட்டுமே விவாதப் பொருளாக ஆகின்றன. இது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். அப்புறம் அத்தனையும் மறந்து போய் விடும். அப்புறம் வேறொரு விவகாரம் வரும்; அதுவும் மறந்து போகும். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்று யாரும் உருப்படியாகச் சொல்லவில்லை. அவர்களால் சொல்ல முடியாது. இந்தியாவின் குற்றவியல் சட்டம் 375 கற்பழிப்புக் குற்றத்தைப் பற்றி விவரிக்கின்றது. விதி 376, கற்பழித்தவனுக்குக் குறைந்தபட்சம் 7 வருடங்கள் தண்டனை விதிக்கலாம்; இருப்பினும் கோர்ட் நினைத்தால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம். இவை தான் கற்பழிப்புக் குற்றத்திற்கு இந்தியாவின் குற்றவியல் சட்டம் கூறுகின்ற தண்டனையாகும். இந்தத் தண்டனையால் இதுபோன்ற காமக் கொடூரன்களைத் திருத்திவிட முடியுமா? இதற்குத் தீர்வு இஸ்லாமிய சட்டம் தான்; குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டம் தான். இதைத் தான் சுஷ்மா சுவராஜ் வேறு வார்த்தையில் சொல்கின்றார். கோவையில் இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனுக்கு இதுபோன்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் குரல்கொடுத்தனர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திய காவல்துறை, குற்றவாளிகளில் ஒருவனை என்கவுண்டரில் கொன்றது. இந்த என்கவுண்டருக்கு, எதிர்ப்புக்குப் பதிலாக மக்களிடம் ஆதரவே இருந்தது. பாதிக்கப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும் இது தான் பரிகாரமாகும். குற்றம் இனி நிகழாமல் தடுக்க வேண்டும், சமுதாயத்தைக் காக்க வேண்டும் என்ற நியாய நோக்கத்துடன் பார்ப்பவருக்குரிய எதிர்பார்ப்பும் இதுதான். இதைத் தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24:2) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, “உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்‘ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், “உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்‘ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, “உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார். அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260 நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது “அஸ்லம்‘ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “நான் விபசாரம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, “உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டார்கள். பின்னர், “உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த (“அல்ஹர்ரா‘ எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270 இஸ்லாமிய சட்டத்தைக் காட்டுமிராண்டிச் சட்டம் என்பவர்கள் கூட வேறு வார்த்தைகளில், அது மனித குலத்தைக் காப்பதற்குத் தேவையான சட்டம் என்று கூறுகின்றனர். இஸ்லாம் இதை மட்டும் தீர்வாகச் சொல்லவில்லை. வெளியே செல்கின்ற ஒரு பெண், தனது மார்பகங்கள் தெரிகின்ற வகையில் இறுக்கமான ஆடை அணிந்து செல்கின்றனர். கிஸ் மீ – என்னை முத்தமிடு என்ற வார்த்தைகளை தங்கள் மேலாடைகளில் பதித்து, ஆண்களை பலவந்தமாக, பலாத்காரமாக அழைக்கவே செய்கின்றனர். பின்பாகங்கள் பிதுங்கித் தெரிகின்ற பிடிப்பான ஜீன்ஸ் அணிந்து கொண்டு செல்வார்களாம். ஆனால் இவர்களிடம் யாரும் சேட்டை செய்யக் கூடாதாம். என்ன எதிர்பார்ப்பு? இந்தக் கற்பழிப்புக்கு எதிராகப் பெண்ணுரிமை இயக்கங்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களில் கூட, “ஙஹ் இர்க்ஹ், ஙஹ் தண்ஞ்ட்ற் – என் உடல், என் உரிமை” என்ற திமிரான வார்த்தைகள் அடங்கிய பதாகைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆண்களைச் சீண்டி இழுப்பார்களாம். பதிலுக்கு ஆண்கள் எதுவும் செய்யக்கூடாதாம். இந்தத் திமிர்த்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இஸ்லாம் பெண்களை பர்தா அணியச் சொல்கின்றது. இரு பாலர்களையும் பார்வைகளைத் தாழ்த்தச் சொல்கின்றது. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:30, 31) ஒரு பெண்ணை நேரில் ஆடையின்றி, ஆபாசமாகப் பார்ப்பது எப்படித் தடையோ அதுபோன்றே திரைப்படங்களிலும், இதர ஊடகங்களிலும் பார்ப்பது தடையாகும். அந்த அடிப்படையில் இன்றைய திரைப்படங்கள் அத்தனையும் தடை செய்யப்பட வேண்டும். அந்தப் படக்காட்சிகளில் பள்ளியறை படுக்கைக் காட்சிகளைக் காட்டி விட்டு, இதைப் பார்க்கும் ஆண்கள் பெட்டையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாகும். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே! அவர்கள் என்ன ஆபாச ஆடையா அணிகிறார்கள்? என்ற கேள்வியை பெண்ணுரிமை இயக்கத்தினர் முன்வைக்கிறார்கள். பெண்களின் ஆபாச ஆடைகளும், திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதும் தான் இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்குக் காரணமாக அமைகின்றது. வெறி தலைக்கேறி ஏதுமறியாத சிறுமிகளையும் சீரழிக்கத் துணிந்து விடுகின்றான். இதனால் திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும். ஆபாசப் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பத்திரிகைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். குட்டைப் பாவாடை சானியா மிர்ஸா விளையாடும் டென்னிஸ் போன்ற கூறுகெட்ட ஆட்டங்களையும் தடை செய்ய வேண்டும். தூத்துக்குடி மாணவி புனிதா கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சுப்பையா என்பவன், போதையில் தான் இந்தக் காரியத்தைச் செய்தேன் என்று கூறியுள்ளான். ஆக, மதுவை விற்பனை செய்யும் அரசாங்கமே இந்த மாணவியின் கொலைக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளது. எனவே மனிதனுடைய மதியை மறக்கடிக்கச் செய்கின்ற மதுவையும் தடை செய்ய வேண்டும். இன்னும் இதுபோன்ற, ஆண்களைச் சுண்டியிழுக்கின்ற, கிளப்பி விடுகின்ற அத்தனை காரியங்களையும் தடை செய்வது தான் இதற்குத் தீர்வும் திருப்பமும் ஆகும். இல்லையேல் இது அடுத்த மாதம் அல்ல! அடுத்த நாளே மீண்டும் நடக்கத் தான் செய்யும். இதற்கு ஒரு முடிவும் விடிவும் இல்லை. —————————————————————————————————————————————————————- நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை அப்துந் நாசிர், கடையநல்லூர் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும். தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமை ஆகும். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர்ஆன் 4:103 ஒருவன் முஸ்லிம் என்பதற்கு மிக முக்கியமான அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் குறிப்பிட்டுள்ளார்கள். “நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859 “இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 116 இப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டாயக் கடமையான தொழுகையை மனித சமுதாயம் சிரமப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் கடமையாக்கவில்லை. மாறாக தன்னுடைய அடியார்களுக்குத் தனது அளவற்ற அருளை வாரி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். தொழுகையை முன்னிட்டு ஒரு அடியான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களுக்கும் இறைவன் வழங்கும் நன்மைகளை ஒருவன் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் அளவற்ற அருளை அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாக்கியம் தொழுகையாளிகளுக்கு மட்டும் தான் கிடைக்குமே தவிர தொழுகையை முறையாகப் பேணாதவர்களுக்குக் கிடைக்காது. தொழுகைக்காக நாம் எத்தனையோ காரியங்களைச் செய்கின்றோம். பல் துலக்குதல், உளூச் செய்தல், பள்ளியை நோக்கி நடந்து செல்லுதல், பாங்கிற்குப் பதில் கூறுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல், வரிசையில் நிற்பது, குனிவது, சுஜூது செய்வது போன்ற பல செயல்களைச் செய்கின்றோம். இவை ஒவ்வொன்றிற்கும் எப்படிப்பட்ட சிறப்புகள்? எவ்வளவு பாக்கியங்கள்? என்பதை ஒருவன் அறிந்து கொண்டால் தொழுகை என்ற வணக்கம் வாரி வழங்கும் ஒரு வற்றாத ஜீவ நதி என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். தொழுகைக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எப்படிப்பட்ட சிறப்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் வாக்களித்துள்ளார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம். இறைநேசத்தை பெற்றுத் தரும் தூய்மை தொழுகைக்குத் தயாராவதற்காக ஒருவன் பல் துலக்குகிறான், உலூச் செய்கின்றான்; குளிப்புக் கடமையானவனாக இருந்தால் குளிக்கின்றான். இவை ஒவ்வொன்றுமே தூய்மைக்குரிய காரியங்கள் தான். இவை நம்முடைய உடலுக்குத் தூய்மையைத் தருகின்றன. இதன் மூலம் நாம் இவ்வுலகில் அறியாத முடியாத பல நன்மைகளைப் பெறுகின்றோம். ஆனால் இத்துடன் மட்டுமல்லாமல் இறைநேசத்தையும் இந்தத் தூய்மை பெற்றுத் தருகிறது. “திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக! அல்குர்ஆன் 2:222 ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்குர்ஆன் 9:108 ஈமானில் பாதி தூய்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) நூல்: முஸ்லிம் 381 மனத்தூய்மை இல்லாமல் ஒருவன் எந்த நல்லமல்களைச் செய்தாலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது. அது போன்றுதான் ஈமானிற்கு அடுத்து மிக முக்கிய வணக்கமாகிய தொழுகை, உலூ என்ற தூய்மை இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படாது. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தூய்மையை ஈமானில் பாதி என்று குறிப்பிடுகிறார்கள். தொழுகை என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுபவர்கள் தான் ஈமானின் முழுமைத் தன்மையை அடைந்து கொள்ள முடியும் என்பதையும் இந்தச் செய்தியிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பல் துலக்குவதன் சிறப்புகள் தொழுகைக்காக நாம் உலூச் செய்கின்றோம். இப்படி உலூச் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் பல்துலக்குவது சுன்னத்தாகும். பல நோய்களுக்கு மூலமாகத் திகழ்வது நம்முடைய வாய் தான். இதன் காரணமாக ஒவ்வொரு பல் மருத்துவமனையிலும் நாம் நம்முடைய வாயைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விளம்பரம் வைத்துள்ளார்கள். அதிகமாகப் பல் துலக்குவதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஒரு தொழுகையாளிக்கு இந்தக் காரியம் இறைவனின் திருப்தியையும் பெற்றுத் தருகிறது என்றால் தொழுகை எப்படிப்பட்ட பாக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல் துலக்குதல் வாய்க்கு நறுமணத்தையும், இறைவனின் திருப்தியையும் பெற்றுத்தருகிறது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸாயீ 5 உலூவின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் தொழுகையை முறையாக நிறைவேற்றும் ஒருவன் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உலூவை நிறைவேற்றுகின்றான். இந்தச் சிறிய நற்காரியத்தின் மூலம் இவ்வுலகில் பல நன்மைகள் கிடைக்கின்றன. அது மட்டுமில்லாமல் இதற்கு இறைவன் வாரி வழங்கும் ஏராளமான நன்மைகளை அறிந்து கொண்டால் தொழுகையாளிகளை இறைவன் எந்த அளவிற்கு நேசிக்கின்றான் என்பதையும், தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மறுமை அந்தஸ்தையும் புரிந்து கொள்ளலாம். உலூவை முறையாக, பரிபூரணமாக நிறைவேற்றும் தொழுகையாளிகள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம். முஃமின்களின் அடையாளம் உலூவைப் பேணுதல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: அஹ்மத் 22467 உலூவைப் பேணுவதை முஃமின்களின் அடையாளமாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்ள முடியும். பாவங்களை அழிக்கும் உலூ நாம் நம்முடைய உடல் உறுப்புக்கள் மூலம் எத்தனையோ பாவங்களைச் செய்கின்றோம். கண்கள் மூலமாக, கைகள் மூலமாக, கால்கள் மூலமாக நாம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல சிறுபாவங்களைச் செய்கின்றோம். செய்த பாவங்களுக்கு நாம் இறைவனிடம் மன்னிப்பு தேடுவதும் இல்லை. செய்த பல பாவங்களை உடனேயே மறந்தும் விடுகின்றோம். இறுதியில் நம்முடைய சிறுபாவங்கள் நம்மிலேயே தேங்கி நம்மை வாட்டும் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. ஆனால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் மிகப் பெரும் பாக்கியம் நாம் தொழுகைக்காக செய்யும் உலூவின் மூலமாகவே நாம் உறுப்புக்களால் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கின்ற அற்புத அருளை இறைவன் வழங்கியுள்ளான். இது தொழுகை மூலம் நாம் அடையும் மிகப்பெரும் பாக்கியமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு “முஸ்லிமான‘ அல்லது “முஃமினான‘ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) “நீருடன்‘ அல்லது “நீரின் கடைசித் துளியுடன்‘ முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) “தண்ணீருடன்‘ அல்லது “தண்ணீரின் கடைசித் துளியுடன்‘ வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) “நீரோடு‘ அல்லது “நீரின் கடைசித் துளியோடு‘ வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 412 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக உளூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறி விடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன. அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல்: முஸ்லிம் 413 முன்பாவங்கள் மன்னிக்கப்படுதல் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (உளூ செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.(பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 159 இரு தொழுகைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிப்பு உலூச் செய்யும் போதே நம்முடைய பாவங்கள் உடல் உறுப்புகள் வழியாக வழிந்தோடும் தண்ணீருடன் வெளியேறுகிறது என்பதைக் கண்டோம். அது மட்டுமில்லாமல் அழகிய முறையில் உளூச் செய்தால் ஒவ்வொரு இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் உளூ செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, உளூ செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) உளூ செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: ஹூம்ரான் (ரலி) நூல்: முஸ்லிம் 385 உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னார்கள். உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினோம். அப்போது அவர்கள், “ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள உளூவை முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 390 மறுமையில் ஒளிவீசும் உறுப்புகள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணுக்கால் வரை சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். அறிவிப்பவர்: நுஐம் பின் அப்தில்லாஹ் நூல்: முஸ்லிம் 415, புகாரி 136 கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தான் மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம். தொழுகையாளிகளைத் தவிர மற்றவர்கள் இதனை அடைந்து கொள்ள முடியாது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்‘ எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்‘ நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லா‘ நகரத்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 416 நபித்தோழர்களின் அடையாளம் உளூ நாம் தொழுகைக்காக செய்கின்ற உளூ நமக்கு நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. நாம் நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்றால் அதன் கூலி மாபெரும் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை. இந்தப் பாக்கியமும் தொழுகையாளிகளுக்குத் தான் கிடைக்கிறது. (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்‘ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள் தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்” என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ள மாட்டாரா, கூறுங்கள்” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் உளூவினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 419 பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 421 அழகிய உளூவும் அற்புத சுவர்க்கமும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை” அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397 உளூச் செய்த பிறகு ஓதும் துஆவின் சிறப்புகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397 இதுவரை நாம் உளூச் செய்வதினால் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றி பார்த்தோம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம். தூய்மைப் பேணுவதினால் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது. தூய்மை ஈமானில் பாதி. அந்த பாக்கியத்தை அடைகின்றோம். பல்துலக்குவது இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருகிறது. உளூச் செய்யும் போது உறுப்புக்களின் வழியாகத் தண்ணீருடன் பாவங்கள் வெளியேறுகின்றன. முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மறுமையில் உளூவினால் உறுப்புகள் ஒளிமயமாகக் காட்சி தருகின்றன. மறுமையில் கவ்சர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம் கிடைக்கிறது. நபிகள் நாயகத்தின் தோழர்களாகும் பாக்கியம் கிடைக்கிறது. சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல். சுவர்க்கம் கட்டாயமாகிறது. சுவக்கத்தின் எட்டு வாயில்களில் விரும்பிய வாசல் வழியாக நுழையும் பாக்கியம். தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம். வளரும் இன்ஷா அல்லாஹ் —————————————————————————————————————————————————————- வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா? அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது. பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்களைத் தங்களுடைய இதழில் எழுதியிருந்தனர். அதற்கு ஏகத்துவம் இதழ் சரியான சாட்டையடிகளையும் சம்மட்டி அடிகளையும் கொடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, இவ்விதழில் வஸீலாவைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். இறந்து போன நபிமார்கள், நல்லடியார்களை வைத்து அல்லாஹ்விடம் வஸீலா தேடலாம் என்பது பரேலவிகளின் நிலைப்பாடு. முஹம்மது நபியின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை நிறைவேற்று, முஹ்யித்தீனின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை வழங்கு என்று ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பது இவர்களது வாதம். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வஸீலா என்பது ஆட்களை வைத்துத் தேடுவதல்ல. ஒருவர் செய்கின்ற அமல்களை வைத்துத் தான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். அல்குர்ஆன் 5:35 இவ்வசனத்தில் “இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று கூறப்படுகிறது. வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் “வஸீலாவாக’ – சாதனமாக உள்ளது என்பர். “வஸீலா என்பது இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்வது” என்று மார்க்க அறிவு இல்லாத சிலர் கருதுகின்றனர். “நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்” என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது. இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் “வஸீலாவை’ சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது. இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே “வஸீலா தேடுங்கள்!’ என்பதன் கருத்தாகும். இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை “இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள். இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் “நம்பிக்கையாளர்களே’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். “மகான்களும் வஸீலா தேட வேண்டும்” என்பது தான் இவ்வசனத்தின் பொருள். நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள். இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும். மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் தெளிவாகவே கூறுகிறது. இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும். அல்குர்ஆன் 17:57 ஆனால் பரேலவிகளோ ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர். நபித்தோழர் உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (நான் மஸ்ஜிதுந்நபவியில் அமர்ந்திருக்கும் சமயம் பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யும்படி வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் துஆச் செய்கிறேன். நீ விரும்பினால் பொறுத்துக் கொள்ளலாம். பொறுத்துக் கொள்வது சிறந்தது” என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் துஆச் செய்யும்படி வேண்டினார். அப்பொழுது அம்மனிதரை முழுமையாக உளூச் செய்து விட்டு வந்து கீழ்வரும் துஆவை ஓதப் பணித்தார்கள். பொருள்: யா அல்லாஹ்!! அருள் நிறைந்த அண்ணல் முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன். இறைவனே! என் காரியத்தில் அவர்களின் பரிந்துரையை நீ அங்கீகரிப்பாயாக! பின் அவர் சுகம் பெற்று, பார்வையுடன் திரும்பினார். நூல்: திர்மிதீ, நஸாயீ, பைஹகீ, தப்ரானி இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்ற உஸ்மான் பின் ஹுனைஃப் ரலி) அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை அகற்ற, தேவை நிறைவேற இந்த துஆவையே ஓதுவார்கள். இந்த துஆவிற்கு அப்படி என்ன மகத்துவம் என்றால் வஸீலா தான். அதுவும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் திருவாயினால் கற்றுக் கொடுக்கப்பட்ட வஸீலா. இவ்வாறு வஸீலா குறித்து எழுதியுள்ளனர். பொதுவாக பரேலவிகள் குர்ஆன் வசனத்தின் அல்லது ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு ஆதாரமாகச் சமர்ப்பிப்பார்கள். இந்தப் பாணியில் தான் இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இவர்கள் வளைத்திருக்கின்ற – தங்களுக்குச் சாதகமாக மொழிபெயர்த்திருக்கின்ற இந்த ஹதீஸைச் சரியான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் பார்ப்போம். பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்குச் சுகமளிக்கும் படி பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டார். “நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன். நீ விரும்பினால் பொறுமையாக இரு! அது உனக்கு (மறுமையில்) சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், “அவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொன்னார். உளூவை நிறைவாகச் செய்து இந்த துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள். யா அல்லாஹ்! உன்னிடத்தில் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் நான் முன்னோக்குகிறேன். எனது தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி) நூல்: திர்மிதீ 3502 இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது. பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்தார். “நீ விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்) கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள். யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் முன்னோக்குகின்றேன். முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி) நூல்: இப்னுமாஜா 1375, முஸ்னத் அஹ்மத் 16604 முதலில் திர்மிதியில் இடம்பெற்ற ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். இரண்டாவதாக இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். இரண்டாவது ஹதீஸில் கூடுதலாக இரண்டு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு ரக்அத்கள் தொழுவது. பார்வை தெரியாத அந்த நபித்தோழர், முஹம்மதே என்று அழைப்பது. இவ்விரண்டு விஷயங்கள் தவிர மற்ற செய்திகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை தான். இந்த ஹதீஸைத் தான், நபியின் பொருட்டால் என்று மொழிபெயர்ப்பு செய்து, மனிதர்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக, இறந்து போன ஆட்களை வைத்து வஸீலா தேடலாம் என்ற தங்களின் இணைவைப்புச் சிந்தனைக்கு இதைத் திருப்புகின்றனர். இதற்குரிய விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் பின்னர் பார்ப்போம். இப்போது நாம் பார்க்க வேண்டியது, மேற்கூறப்பட்டுள்ள இந்த துஆவில், “யா முஹம்மத்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. யா முஹம்மத் என்றழைப்பது ஷிர்க் இல்லையென்று நபிகள் நாயகம் அவர்கள் ஸஹாபிகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். ஸஹாபிகளும் தனது வாழ்வில் யா முஹம்மத் என்று துஆச் செய்யும் போது கூறியிருக்கிறார்கள். யா முஹம்மது என்று கூறுவதில் ஷிர்க் இல்லையென்றால் யா முஹ்யித்தீன் என்ற அழைப்பதில் எப்படி ஷிர்க் வந்து விட்டது? யா முஹ்யித்தீன் என்று அழைப்பது ஷிர்க் என்றால் யா முஹம்மத் என்றழைப்பதும் ஷிர்க் ஆகி விடும். ஷிர்க்கை எதிர்த்துப் போராடிய நபித்தோழர்கள் யா முஹம்மத் என்றழைத்து ஷிர்க் செய்து விட்டார் என்று கூறுவார்களா? இவ்வாறு பரேலவிகள் கேட்கின்றனர். இந்தச் செய்தியில் பல்வேறு விஷங்களை பரேலவிகள் கொட்டித் தீர்த்திருக்கின்றனர். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இவர்கள் சுய நினைவோடும் சிந்தனைத் தெளிவோடும் தான் இப்படி வாதிடுகிறார்களா? அல்லது மறை கழன்று விட்டதா? என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது. யா முஹம்மத் என்றால் முஹம்மதே என்று பொருள். நம் முன்னால் நாம் சொல்வதைக் கேட்கும் வகையிலும் அவர் சொல்வதை நாம் கேட்கும் வகையிலும் இருக்கும் போது அவரை அழைப்பது இணை வைத்தல் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவில்லை. கருணாநிதியை சந்திக்கும் போது கருணாநிதி அவர்களே என்று அழைக்கலாம். ராம கோபாலனே என்று அழைக்கலாம். யாரையும் அழைக்கலாம். இதை நாம் ஷிர்க் என்று சொல்லவில்லை. வேறு யாரும் எந்தக் காலத்திலும் சொன்னதில்லை. நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தை முஹம்மதே என்று அழைத்துள்ளதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிண்றனர். அப்படியானால் நபித்தோழர்கள் அபூஜஹலை, அபூஜஹ்லே என்று அழைத்துள்ளார்கள். இவர்கள் அபூஜஹ்லை அழைப்பார்களா? எல்லா காபிர்களையும் அவர்கள் பெயரைச் சொல்லி நபித்தோழர்கள் அழைத்துள்ளார்கள். இவர்களும் அபூலஹபை. அவனைப் போன்றவர்களை இப்போதும் உதவிக்காக அழைப்பார்களா? உயிருடன் உள்ள ஒருவரை அழைப்பது ஷிர்க்காக ஏன் ஆகாது? மரணித்தவரை அழைத்தால் எப்படி அது ஷிர்க்காகின்றது என்ற வேறுபாட்டை எத்தனை முறை விளக்கினாலும் இவர்கள் விளங்குவதில்லை. அந்த வித்தியாசத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம். உயிருடன் உள்ளவரை ஒரு நேரத்தில் ஒருவர் தான் அழைப்பார். அதுவும் அவர் காதில் விழக் கூடிய தூரத்தில் இருந்து தான் அழைப்பார். இறந்தவரை அழைக்கும் போது அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரை அழைப்பார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் இவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றனர். அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும். இறைவனுக்கு இருப்பது போன்ற கேட்கும் திறன் மனிதனுக்கும் இருப்பதாக நம்பினால் அது ஷிர்க் அல்லாமல் வேறு என்ன? இந்தப் பரேலவிய விஷமிகள் யா முஹம்மத் என்று திக்ரு செய்கின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களை அழைத்து இவ்வாறு திக்ரு செய்வது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பகிரங்க இணை வைப்பாகும். இது ஏகத்துவவாதிகளான நாம் மட்டும் சொல்லவில்லை. சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் இவர்களுடைய மத்ஹபு சிந்தனையிலும் கண்மூடித்தனமான தக்லீதிலும் ஒன்றிணைந்த, ஒட்டியிருந்த மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ என்பவர், “யா முஹம்மத் என்று அழைத்து திக்ரு செய்வது, பிரார்த்திப்பது இணை வைப்பு” என்று தமிழகத்திலுள்ள அனைத்து மத்ரஸாக்களிலும் 1974ல் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தார். இந்த மார்க்கத் தீர்ப்புகள் அடங்கிய ஒரு நூல் தொகுப்பை “இர்பானுல் ஹக்’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். யா முஹம்மத் என்று அழைப்பது சு.ஜ.வினரே விளங்கியுள்ள தெளிவான இணை வைப்பும், இறை மறுப்பும் ஆகும். ஆனால் பரேலவிச கோணல் புத்திக்காரர்களோ இந்த இறைமறுப்புக்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக்கிட வளைக்கின்றனர். உயிருடன் இருக்கும் ஒருவர் மற்ற மனிதரை உதவிக்கு அழைக்கும் போது, அவரைக் கடவுள் அம்சம் பொருந்தியவராக ஒருபோதும் அழைப்பதில்லை. மாறாக தன்னைப் போல் அவரும் பலவீனமானவர் என்ற அடிப்படையில் தான் அழைக்கிறார். இப்போது இவருக்காக உதவி செய்ய முன்வருகின்ற மனிதருக்கு, பின்னாளில் இவரும் உதவி செய்வார். இதை யாரும் இணை வைப்பு என்று சொல்ல மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ தடவை, யா அபா பக்ர் (அபூபக்ரே), யா உமர் (உமரே) யா ஆயிஷா (ஆயிஷாவே) என்று அழைத்திருக்கின்றார்கள். அவர்களும் பரஸ்பரம் நபியே என்று அழைத்திருக்கின்றார்கள். இந்த அழைப்புகள் அனைத்தும் பலவீனத்தைக் கொண்ட பரஸ்பர அழைப்பு தான். ஆனால் இறந்து போன ஒருவரை இவ்வாறு அழைத்தால் அது இணை வைப்பாகும். காரணம், அங்கு தெய்வீகத்தன்மை, கடவுள் அம்சம் வந்து விடுகின்றது. ஒருவர் இறந்து விட்டால் அவர் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார். இறந்தவர் பார்க்கிறார் என்றோ அல்லது செவியுறுகிறார் என்றோ நம்பி விட்டால் அது இணை வைப்பாகும். அல்லாஹ் தான் சாகாதவன்; எப்போதும் செவியுறுபவன். இந்த ஹதீஸில் பார்வை தெரியாத நபித்தோழர், முஹம்மதே என்று நபி (ஸல்) அவர்களை நேரில் தான் அழைக்கின்றார். தன்னுடைய துஆவை விட நபி (ஸல்) அவர்களின் துஆ அங்கீகரிக்கப்பட மிகவும் தகுதியானது என்ற அடிப்படையில் முஹம்மதே என்று அழைத்து, இறைவனிடம் பிரார்த்திக்கச் சொல்கின்றார். இங்கே அவரது பலவீனம் தெரிகின்றது. அதே சமயம் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களுடைய துஆவைக் கொண்டு முன்னோக்குகிறேன்’ என்று சொல்லிவிட்டு இறுதியில், “என்னுடைய விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்’ என்று அல்லாஹ்விடம் கேட்கின்றார். இங்கே நபி (ஸல்) அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி விடுகின்றார். நபி பரிந்துரைத்து விட்டால் அல்லாஹ் தந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஏனெனில் அல்லாஹ்வை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது என்ற விளக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் “இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக” என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6339 இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நபி (ஸல்) அவர்களே இந்த துஆவைக் கற்றுத் தருகின்றார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் இணை வைப்பைக் கற்றுத் தரமாட்டார்கள். பார்வை தெரியாதவர், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கோரிக்கையை தனது பலவீனத்தின் அடிப்படையில் முன்வைக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்களோ, “எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு நீ அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்’ என்று தமது பலவீனத்தையும் பகிர்ந்து கொள்கின்றார்கள். இறந்த பிறகும் “யா முஹம்மத்’ என்று கூப்பாடு போடுவதற்கும், கும்பிடு போடுவதற்கும் இதில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, உயிருடன் இருக்கும் போதே மனிதன் பலவீனன் தான்; இறந்த பிறகு எந்த ஆற்றலும் இருக்காது; என்னிடம் எதையும் கேட்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகின்ற எதிர்மறையான ஆதாரம் தான் இதில் இருக்கின்றது. இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. அல்லாஹ் அவ்வாறு தான் தனது தூதரை நோக்கி கூறச் சொல்கின்றான். “அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! அல்குர்ஆன் 6:50 நபி (ஸல்) அவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்றும் வல்ல இறைவன் சொல்கின்றான். “அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் 7:188 உண்மை இவ்வாறிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தமக்குச் சக்தி இருப்பதைப் போன்று எவ்வாறு தம்மை அழைக்கச் சொல்வார்கள்? அல்லாஹ் சொல்கின்றான்: எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!” என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!” (என்றே நபி கூறுவார்.) அல்குர்ஆன் 3:79 மொத்தத்தில் மேற்கண்ட ஹதீஸில் சுருக்கமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், பார்வை தெரியாத நபித்தோழர், முஹம்மதே என்று நபி (ஸல்) அவர்களை நேரில் அழைத்திருக்கிறார். அவ்வாறு நேரில் அழைப்பது இணைவைப்பாகாது. காரணம், நபி (ஸல் அவர்கள் மற்றவர்களை அழைத்தாலும், மற்றவர்கள் நபியை அழைத்தாலும் அது மனிதப் பலவீனத்திற்கு உட்பட்டது தான். ஆனால் இறந்த பிறகு, முஹம்மதே என்று அழைத்தால் அது இணை வைப்பாகும். இவ்வாறு அழைக்கும் போது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்; பார்க்கின்றார்கள்; கேட்கின்றார்கள்; குறைகளைத் தீர்க்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் அழைப்பதாகும். எப்போதும் உயிருடன் இருந்து, பார்க்கின்ற, கேட்கின்ற, குறைகளை நிவர்த்தி செய்கின்ற ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான். அல்லாஹ்வுடைய இந்த ஸ்தானத்தில் யாரை வைத்தாலும் அது கொடிய இணை வைப்பாகும். இந்த விஷயத்தைப் புரியாமல் பரேலவிகள் மொட்டைத்தலைக்கும் முழங்காலும்கும் முடிச்சுப் போடுகின்றனர். இதை வைத்துக் கொண்டு முஹ்யித்தீனை அழைப்பதற்கும் முனைகின்றனர் பரேலவிகள். முஹம்மது (ஸல்) அவர்களை அழைப்பதற்கே அனுமதியில்லை எனும் போது, இந்த முஹ்யித்தீனை அழைப்பதற்கு எங்கே முடியும்? ஒருபோதும் முடியாது. இந்த ஹதீஸிலிருந்து முஹ்யித்தீனை அழைப்பதற்குரிய தில்லுமுல்லுகள், எத்துவாளித்தனங்கள் அனைத்தையும் செய்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இனி வஸீலா தொடர்பாக இவர்கள் செய்கின்ற தில்லுமுல்லுகளை விரிவாகப் பார்ப்போம். —————————————————————————————————————————————————————- இணை கற்பித்தல் தொடர்: 8 அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள் நாம் யாரையாவது இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால், அது அல்லாஹ்வின் மூலமாக நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஒருவரை இறைநேசர் என்று சொல்லிவிட்டால் அதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. முந்திச் சென்ற சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. இறைவன் அந்தந்த சமுதாயத்தில் வாழக்கூடிய மக்களிலேயே ஒரு மனிதரை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்குத் தன்னுடைய பொறுப்புகளைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக அவர்கள் இறைவனுடைய நேசர்களாகத் தான் இருக்க முடியும். மூஸா நபி இறைநேசரா? என்று கேட்டால் ஆம் என்று சொல்வோம். எதனால்? அல்லாஹ் சொல்லியிருக்கின்றான். ஈஸா நபி இறைநேசரா? என்று கேட்டால் ஆம் என்று சொல்வோம். எதனால்? அல்லாஹ் சொல்லியிருக்கின்றான். ஆக எந்த நபிமார்களைப் பற்றிக் கேட்டாலும் அவர்கள் இறைநேசர்கள் தான். அவ்லியாக்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக நாம் சொல்ல முடியும். அவ்வாறு தான் சொல்லவும் வேண்டும். ஏனென்றால், அல்லாஹ்வே அவர்களை நேசிப்பதாக நமக்குச் சொல்லித் தந்து விட்டான். அவர்களை உயரிய அந்தஸ்திற்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் சொல்லித் தந்து விட்டான். எனவே எந்த நபியாக இருந்தாலும், அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்ட நபிமார்களாக இருந்தாலும், பெயர் குறிப்பிடப்படாத நபிமார்களாக இருந்தாலும் அனைவருமே இறைநேசர்கள் தான். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை எத்தனை நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அத்தனை பேருமே இறைநேசர்கள் தான் என்று நாம் சொல்லலாம். நாம் அவர்களுடைய உள்ளத்தை அறிந்து இவ்வாறு சொல்லவில்லை. அல்லாஹ் அவ்வாறு சொல்லித் தந்ததால் நாம் இதைச் சொல்கிறோம். அவரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ்வே காட்டித் தந்ததால் நாம் இதை சொல்லிக் கொள்கிறோம். அதேபோல் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி நல்லடியார் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். “மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்” என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! அல்குர்ஆன் 3:42 மர்யம் (அலை) அவர்களையும், பிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக, ஒரு முஃமின் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த இருவரைப் பார்த்து வாழ்ந்து கொள்ளுங்கள் என்று படிப்பினையாக ஆக்கியிருக்கின்றான் என்றால் இதிலிருந்தே நாம் அந்த இருவரும் இறைநேசர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அவர்களைப் பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்: “என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!‘ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார். அல்குர்ஆன். 66:11, 12 எனவே இவர்கள் இருவரையும் இறைநேசர்கள் என்று நாம் சந்தேகமறச் சொல்லலாம். ஆசியா என்ற பெயரை அல்லாஹ் பயன்படுத்தாவிட்டாலும், ஃபிர்அவ்னின் மனைவி என்று சொல்லிவிட்டதால் நாம் அவர்களையும் இறைநேசர் என்று முடிவு செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆசியா என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் “ஸரீத்‘ உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி), நூல்: புகாரி 3411 இந்தச் செய்தி மேலும் புகாரி 3434, 3769, 5418 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதேபோன்று குகைவாசிகளையும் நல்லடியார்கள் என்று இறைவன் சொல்கிறான். இவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் யாரை அல்லாஹ் இறைநேசர் என்று சொல்கிறானோ அவர்கள் கண்டிப்பாக இறைநேசர்களாகத் தான் இருப்பார்கள் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம். இது போக நாம் இந்த சமுதாயத்தில் சொர்க்கவாசிகள், நல்லடியார்கள் என்று சொல்வதாக இருந்தால் உண்மைத் தோழர், நபியவர்களின் உற்றதோழர் அபூபக்கர் (ரலி) அவர்களைச் சொல்லலாம். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3675, 3686 அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு நல்லடியார் என்பதற்கு இந்த ஹதீஸே மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது. சித்தீக் என்றால் நல்லடியார்களிலேயே மிக உயர்ந்த அந்தஸ்தை உடையவர்கள். இதைப்பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். அல்குர்ஆன். 4:69 மேற்கண்ட வசனத்தில் நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ளவர்கள் உண்மையாளர்கள். அதாவது அனைத்தையும் உண்மையெனக் கருதியவர்கள். இஸ்லாத்தில் இறைத்தூதர் சொல்வதைச் சந்தேகமில்லாமல் உண்மைப் படுத்தியவர்கள். இத்தகைய சிறப்பை நபித்தோழர்களில் அபூபக்கர் (ரலி) அவர்கள் மட்டும் தான் பெற்றிருந்தார்கள். அதனால் தான் அவர்களுக்கு சித்தீக் என பெயர் வந்தது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர் தான் அபூபக்கர் (ரலி) அவர்கள். அதுமட்டுமல்லாமல் மேற்குறிப்பிட்ட ஹதீஸை ஆதாரமாக வைத்தே உமர் (ரலி) அவர்களையும், உஸ்மான் (ரலி) அவர்களையும் நாம் நல்லடியார்கள் என்று சொல்லலாம். நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவருக்காக (வாயிற்கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நானும் சொன்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, “(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (சகிப்பாற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: புகாரி 3693 இந்த ஹதீஸ் மேலும் புகாரியில் 3674, 3695, 6216, 7097, 7262 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினை என்னவென்றால், நாம் ஒருவரை அவ்லியா, மகான், இறைநேசர் என்று சொல்வதற்கு மிகவும் தகுதி படைத்தவர்கள் இந்த மூவரும் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அம்மூவருக்கும் சொர்க்கம் என்னும் நற்செய்தியைக் கூறியிருக்கிறார்கள். அதேபோல, மறுமை நாளில் அனைத்து வாசல் வழியாகவும் அழைக்கப்படக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் மறுமையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து “அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)‘ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாச–ருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாச–ருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாச–ருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாச–ருந்தும், “அர்ரய்யான்‘ என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாச–ருந்தும் அழைக்கப்படுவார்‘ என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.)” என்று கூறி விட்டு, “அவை அனைத்தி-ருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், “நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அபூபக்ரே!” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3666 ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, “அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)‘ என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின்போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின்வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் “ஜிஹாத்‘ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் “ரய்யான்‘ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் “ஸதகா‘ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன்!” என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1897 மேற்கண்ட ஹதீஸில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய சிறப்பு இருப்பதால் அவர்களை அவ்லியா, நல்லடியார் என்று நாம் சந்தேகமில்லாமல் உறுதிபடக் கூறலாம். “அபூபக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் பின் அபீ வக்காஸ் சொர்க்கத்தில் இருப்பார். ஸயீத் பின் ஸைத் சொர்க்கத்தில் இருப்பார். அபூஉபைதா அல்ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), நூல்: அஹ்மத் 1543 மேலும் இச்செய்தி திர்மிதியில் 3680, 3748 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் முதல் நான்கு பேரும் கலீபாக்கள். அவர்களிடத்தில் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், அவர்கள் ஆட்சி செய்த நேரத்தில், அவர்களுடைய ஆளுமை மக்களுக்கு அதிருப்தியைத் தந்தாலும் அவர்களுடைய தியாகத்திற்கு முன் அது சாதாரண காரியமாகத் தான் அமையும். நம்முடைய பார்வையில் அது தவறாகத் தெரிந்தாலும் அல்லாஹ்வுடைய பார்வையில் அது மன்னிக்கப்படக்கூடிய பாவமாகத் தான் தெரிந்திருக்கிறது. அந்த 10 பேரும் பாவங்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ் அதை மன்னித்து விட்டான். அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நற்செய்தி கூறினார்கள். ஆனால் இன்றைக்கு நாம் யாரை அவ்லியாக்கள் என்று சொல்கிறோமோ அவர்கள் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்திருக்கிறார்களா? அவர்களுடைய தியாகத்திற்கு இவர்கள் ஒப்பாவார்களா? அல்லது நபியவர்களால் சொர்க்கத்திற்குரியவர் என்று நற்செய்தி கூறப்பட்டவரா? இத்தகைய எந்த அம்சமும் இல்லாதவர்களைத் தான் நாம் அவ்லியாக்கள் என்று கூறி வருகின்றோம். அதேபோல இரண்டாம் ஆட்சியாளராகிய உமர் (ரலி) அவர்களையும் நாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்லலாம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த போது அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொ-வையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூ செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீ-டம்), “இந்த அரண்மனை யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், “உமர் அவர்களுக்குரியது‘ என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3680 மேலும் இச்செய்தி புகாரியில் 3422, 5227, 7023, 7025 ஆகிய இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலீ (ரலி) அவர்களையும் நாம் நல்லடியார் என்று கூறலாம். அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. “நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ, “அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்” என்றோ அல்லது, “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ சொல்- விட்டு, “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், “இதோ, அலீ அவர்கள்!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி), நூல்: புகாரி 2975 மேலும் இச்செய்தி புகாரியில் 3702, 4209 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியில் அலீ (ரலி) அவர்களை அல்லாஹ் நேசிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே அவர்களை நாம் சந்தேகமே இல்லாமல் நல்லடியார் என்று சொல்லலாம். அதே மாதிரி ஸஅத் பின் முஆத் அவர்களையும் நபிகளார் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதை விட உயர்ந்தவை” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2616, 3248 இவர்களையும் நாம் நல்லடியார், சொர்க்கவாசி, மகான் என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு அனுமதி இருக்கிறது. இதுபோன்று இன்னும் ஏராளமானவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியிருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அதை அடுத்த இதழில் பார்ப்போம். —————————————————————————————————————————————————————- அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம் இந்திய நாட்டில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரு பண்டிகை என்பது அதைக் கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால் ஒரு சமுதாயம் கொண்டாடும் பண்டிகை தனக்கு மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் போது அந்தப் பண்டிகையை, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். பிற சமுதாயத்தினரும் விமர்சிக்க நேரிடுகின்றது. இந்த அடிப்படையில் இந்தியாவில் நடைபெறுகின்ற தீபாவளியை எடுத்துக் கொள்வோம். நள்ளிரவு முதல் அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என பல நாட்களுக்குத் தொடர்ந்து வெடிக்கப்படும் பட்டாசுகள். இந்தப் பட்டாசுகள் வெடிக்கும் போது தொட்டிலில் கிடக்கும் குழந்தைகள் பதைபதைக்கின்றன. வாசல்நடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடு மாடுகள் அலறுகின்றன. பகல் நேரகத்தில் உணவுக்கு அலைந்து, இரவில் மரக்கிளையின் கூடுகளில் துயில்கின்ற பறவைகள் அல்லல்படுகின்றன. இதனால் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள், பட்டாசு ஓசை இத்தனை டெசிபல் அளவுக்குத் தான் இருக்க வேண்டும் என்று வரையறை சொல்கின்றன. ஆனால் பட்டாசு ஓசையோ அந்தக் காவல்துறையினரின், நீதிபதிகளின் செவிப்பறைகளைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவர்கள் சொல்லும் வரையறைக்குள் அந்த ஓசை நிற்பதில்லை. பட்டாசு உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள், அதை விற்பனை செய்யும் கடைகள், வெடிக்கும் போது அவை போய் விழுகின்ற இடங்கள் ஆகியவை அடிக்கடி தீக்கிரையாகின்றன. பல உயிர்ப்பலிகள் நடக்கின்றன. பலருக்குக் கை, கால்கள் முடமாகின்றன. கண்கள் பறிபோகின்றன. குழந்தைகளுக்கும் இதே கதி ஏற்படுகின்றது. இத்தனை நடந்தும் யாரும் திருந்தியபாடில்லை, வருந்தியபாடில்லை. மாசுபடும் சுற்றுச்சூழல் இத்துடன் இந்த விபரீதம் நின்றுவிடுவதில்லை. சுற்றுப்புறச் சூழல் மிகக் கடுமையான அளவில் மாசுபடுகின்றது. அன்றைய தினத்தில் மாசுபட்ட காற்றின் அளவை, புகை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதனால் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களும் நோய்வாய்ப்படுவதுடன் குழந்தைகள் – குறிப்பாக ஆஸ்துமா உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக அன்றைய தினம் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு அதனுடைய அவலமும் ஆபத்தும் தொடர்கின்றது. இது தீபாவளியின் நிலை. இதே நிலை தான் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் பொங்கல் தினத்திலும் நடக்கப் போகின்றது. இந்தப் பொங்கல் வருவதற்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பழையன கழிதல் என்ற அறியாமையின் அடிப்படையில் கொளுத்தப்படும் பொருட்களிலிருந்து கிளம்புகின்ற புகை மண்டலத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடுகின்றது. அதற்குப் பின்னால் பட்டாசுகளின் புகை மண்டலம். மொத்தத்தில் புவி மண்டலம், புகை மண்டலமாக மாறும் அளவுக்கு மாசாகிவிடும். பொங்கல் என்றால் நல்ல விளைச்சல் கொடுத்தற்காகப் பூமிக்கும், அதற்கு ஒளி தருகின்ற சூரியனுக்கும், வேளாண்மைக்கு உதவுகின்ற மாட்டிற்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து இவை அனைத்திற்கும் வழிபாடு செய்யும் நாள் எனக் கருதப்படுகின்றது. இது நாளடைவில் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், மறுநாள் காணும் பொங்கல் என மூன்று நாட்களாக மாறியது. மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் ஒரு பக்கம் மாட்டை வணங்குகின்றனர். மறுபக்கம் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர். ஐந்தறிவை அடக்க ஆறறிவு போதும் ஜல்லிக்கட்டை வீர விளையாட்டு என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பகுத்தறிவு அடிப்படையில் இவர்களின் வீர விளையாட்டைச் சற்று பார்ப்போம். வீரம் என்றால் என்ன? தனக்குச் சரி சமமான அல்லது தன்னை விட பலத்தில் சிறந்த மனிதனுடன் மோதினால் அதை வீரம் என்று கூறலாம். ஆனால் இவர்கள் தன்னை விடக் கீழ் நிலையிலுள்ள ஆறறிவு இல்லாத ஓர் அற்பப் பிராணியுடன் இவர்கள் மோதுகின்றார்கள். தனக்கு இருக்கும் வீரத்தைச் சோதிப்பதற்காக மோதுகின்றான் என்பது அந்தக் காளை மாட்டிற்குக் கொஞ்சமாவது தெரியுமா? களத்தில் நிற்கும் ஐந்தறிவுப் பிராணியான காளை மாடு, தனக்கு எதிரே நிற்பவர்கள் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றது. அதனால் அது தன்னை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தப்பிக்கவும் தற்காக்கவும் முயற்சிக்கின்றது. இப்படி ஓர் ஐந்தறிவுப் பிராணியுடன் ஆறறிவு மனிதன் மோதுவது எப்படி வீரமாகும்? ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகள் என்ன தான் மனிதன் வீரனாக இருந்தாலும் நிராயுதபாணியாக இருக்கும் போது அவனைச் சூழ்ந்து கொண்டு ஒரு பத்துப் பேர் தாக்கினால் அவன் பிழைக்க மாட்டான். இதுதான் யதார்த்தமும் உண்மையுமாகும். சினிமா படத்தில் வேண்டுமென்றால் ஒரு கதாநாயகன் பத்துப் பேரை அல்ல, நூறு பேரை ஒரே நேரத்தில் அடக்கலாம். நடிப்பில் அது சாத்தியம். ஆனால் நடப்பில் அது சாத்தியமல்ல. இங்கே காளை மாட்டை அடக்குகிறேன் என்ற பெயரில் ஆயிரம் பேர் அதைச் சுற்றி வளைத்து வதை செய்கின்றனர். இதற்குப் பெயர் வீரமா? அல்லது அநியாயமா? ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகளா? இதற்கு எப்படி வீர விளையாட்டு என்று சொல்ல முடியும்? ஆனையை அடக்க அங்குசம் போதும் மனிதனை விட எடையிலும் எடுப்பிலும் பெரிய தோற்றம் கொண்ட யானையை மனிதன் ஒருபோதும் தன் பலத்தால் அடக்க முடியாது; வெல்லவும் முடியாது. அறிவால் தான் வெல்ல முடியும். ஓர் அற்ப ஆயுதத்தை, அங்குசத்தை வைத்துக் கொண்டு அதை எளிதில் அடக்கி விடலாம். இதைப் போன்று சிங்கம், புலி போன்ற கொடிய, கோர மிருகங்களை அறிவு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி எளிதில் மனிதன் அடக்கி கூண்டுக்குள் அடைத்து விடலாம். மாட்டை அடக்க சாட்டை போதும் இம்மாபெரிய மிருகங்களே ஆயுதங்களில் அடங்கும் போது, மாட்டை அடக்க சண்டைக் களமா தேவை? ஒரு சாதாரண சாட்டைக் கம்பு போதும். எனவே மாட்டுடன் மோதுவதை வீர விளையாட்டு என்று கூறுவது பகுத்தறிவு அடிப்படையில் கடைந்தெடுத்த பைத்தியக்காரத்தனமான வாதமாகும். மாடுகள் மனிதர்களிடம் பழகி விடும் போது அவன் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்கின்ற நன்றியுள்ள பிராணியாகும். பழகி விட்டால் தன்னைவிட உடலிலும் உருவத்திலும் சிறிய ஒரு சிறுவன் இழுக்கின்ற இழுப்புக்கு இணங்கி விடும் ஓர் அரிய ஜீவனாகும். வயலை உழுதல், வண்டி இழுத்தல், தண்ணீர் இறைத்தல், சூடடித்தல் என மனிதச் சமுதாயத்திற்குத் தேவையான அவ்வளவு ஆக்கப்பணிகளையும் செய்கின்ற ஓர் அற்புதமான, அருமையான பிராணி! இந்தப் பிராணிக்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். இதற்கு நேர்மாறாக அந்தப் பிராணியை வதை செய்கின்றார்கள், நன்றி மறந்த இந்த மனித வர்க்கத்தினர். ஒருபக்கம் வணக்கம்; மறுபக்கம் வதைப்பு இதில் வேடிக்கை என்னவென்றால் மாட்டுக்கு நன்றி சொல்லத் தான் மாட்டுப் பொங்கல்! அது செய்கின்ற வேலைகளுக்கு நன்றி சொல்லத் தான் மாட்டுப் பொங்கல்! ஒருபக்கம் மாட்டை வணங்கவும் செய்கின்றனர். மறுபக்கம் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர். வதைக்கும் விதங்கள் ஒரு பெருங்கூட்டம் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை முழு வேகத்தில், மூர்க்கத்தனமாக, அதன் முன்பக்கமாக இழுக்கின்றனர். இதன் காரணமாக அதன் கழுத்தில், தொண்டைப் பகுதியில் அந்தக் கயிறு அறுத்து, அதனால் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிகின்றது. அதன் வாலைச் சுருட்டி இடது பக்கமாகச் சுண்டி இழுத்தல். வலி தாங்க முடியாமல் அது துள்ளிக் குதிக்க ஆரம்பிக்கின்றது. அதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் விதமாக, அதன் பின்னங்கால்கள் இரண்டையும் அப்படியே பின்பக்கமாகத் தூக்கி அதை வேகமாகத் தரதரவென்று இழுத்தல். முரட்டு இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவினர் முதுகில் உள்ள திமிலில் ஏறுகின்றனர். அந்தக் காளையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, கைகளில் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் விரல்களில் வளர்த்திருக்கும் கூரிய நகங்களைக் கொண்டு அதன் உடலில் பாய்ச்சுகின்றனர். இந்தக் கோரச் செயல் காளையின் உடலில் இரத்த ஊற்றுக்களைத் தோற்றுவிக்கின்றது. மற்றொரு முரட்டு சாரார் அதன் கொம்புகளைப் பிடித்து இழுத்து, சரமாரியாக இடைவிடாமல் மொத்தித் தள்ளுகின்றனர். வலுக்கட்டாயமாக மலிவு சாராயத்தை அதன் வாயில் ஊற்றிக் கொடுமைப்படுத்துகின்றனர். இதன் விளைவால் போதையுண்ட அந்த அற்பப் பிராணி, வெறியேறி மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக மனிதர்களைத் தாக்க வருகின்றது. காளையின் கண்களில் மிளகாய்த் தூள் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து அதன் கண்களை எரிச்சல் அடையச் செய்து அதனை வெறியேற்றச் செய்தல். காணும் காணாததற்கு, கத்தியால் அதன் உடலில் குத்தி அதைக் கிளறி எழச் செய்தல். நமக்கு இடையூறு செய்கின்ற ஏதாவது ஒரு பிராணியைக் கைத்தடியால் அல்லது சாட்டைக் கம்பால் தாக்குகின்ற போது அதைக் கண்டு பயந்து தன் கண்களுக்குத் தெரிகின்ற வாசல் வழிகளில் விழுந்து தப்பி ஓடி தம்மைக் காத்துக் கொள்கின்றன. ஆனால் இந்த ஜல்லிக்கட்டில் சுற்றி தடுப்புகளை வைத்துத் தடுத்து, மனித மிருகங்கள் முற்றுகையிட்டு நிற்கும் போது அந்தக் கொடுமையிலிருந்து தன்னைத் தப்புவித்து, தற்காத்துக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கின்ற இந்த அற்பப் பிராணியைப் பார்த்து ஈவு இரக்கமுள்ள மனிதன் அழாமல் இருக்க முடியாது. இவ்வளவு கொடுமையை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கட்டவிழ்த்து விடுகின்றன. மூன்று கொடுமை முறைகள் காளையை அடக்குவதற்குக் கோழைகள் மூன்று விதமான கொடுமையை, கொடூரங்களைச் செய்கின்றனர். காளை நேரான பாதையில் பல மீட்டர் தூரம் விரட்டி ஓட வைக்கப்படுகின்றன. இரு பக்கங்களிலும் காளைகளை அடக்கும் கோழைகள் நிற்பர். பார்வையாளர்களும் நிற்பர். பார்வையாளர்களை விட்டுத் தடுப்பதற்குத் தடுப்புகளோ, கம்புகளோ எதுவும் இருக்காது. நூற்றுக்கணக்கானோர் இந்தக் காளையின் மீது பாய்ந்து அடக்குவார்கள். இந்தக் கோரச் செயல் அந்தக் காளையில் உடலில் இரத்தக் காயங்களை ஏற்படுத்தும். மஞ்சு விரட்டு காளைகளை அடக்குகின்ற வகைகளில் இது மிகக் கொடுமையான முறையாகும். பற்பல குழுக்களாக, பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் காளை துரத்தப்படுகின்றது. ஓரிடத்தில் கூட காளை தன் ஓட்டத்தை நிறுத்த முடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் முடியும் இடத்திலும் வேறொரு குழுவினர் எதிர்பார்த்து நிற்கின்றனர். தங்கள் இடத்திற்குக் காளை வந்ததும் அவர்கள் துரத்துகின்றனர். இப்படி ஒரு கொடூரமான, இடைநில்லாத தொடர் ஓட்டத்தின் காரணமாக நீர்ச்சத்தை இழந்து நிலைகுலைந்து போய் விடுகின்றது. ஏற்கனவே ஒவ்வொரு குழுவினரின் தாக்குதலுக்கு இலக்காகி, தளர்ந்து, அது சரணடையும் தருவாயில் கழுத்தில் தொங்கும் அதன் மணியின் கயிறை மிகக் கடுமையாக ஒரு முரட்டு வாலிபன் இழுக்கின்றான். அதன் கழுத்தில் ரத்தம் சொட்டுகின்ற வகையில் புண் ஏற்படுகின்றது. இந்த அடக்குமுறையைத் தான், அத்துமீறலைத் தான் வெற்றி என்று மார்தட்டிக் கொள்கிறான். வடம் பெரிய வடக்கயிற்றால் காளை கட்டப்படுகின்றது. பதினைந்து அடி நீளக் கயிற்றில் கட்டுண்டு கிடக்கும் காளையை 9 கோழைகள் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை அடக்குவர். அதாவது வதை செய்வார்கள். இந்த மூன்று விதமான முரட்டுத்தனமான கொடுமைகளை, மூர்க்கத்தனமான ஒரு கூட்டம் அப்பாவியான ஓர் அற்பப் பிராணியின் மீது நடத்துகின்றது. இதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. மரணமாகும் மாமன்றங்கள் இந்த நாட்டில் 1960ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மிருக வதை தடுப்புச் சட்டமெல்லாம் இருக்கின்றது. மதம் என்றதும் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் அனைத்தும் மவுனமாகி விடுகின்றன, ஏன்? மரணமாகி விடுகின்றன. செயல்படுத்தப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டத்தைச் சீர்குலைக்கும் சக்திகள் ராமர் பாலம் என்ற மதச் சாயத்தைப் பூசிய மாத்திரத்தில் நீதிமன்றம் கூட மரணமாகி விடுகின்றது. பாபரி மஸ்ஜித் விஷயத்திலும் இதே கதி தான். குறைந்தபட்சம் இதில் நடக்கும் மனித உயிர்ப்பலிகளைத் தடுக்கும் விதமாக நீதிமன்றங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். இடையில் நீதிமன்றங்கள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஆர்வம் காட்டின. அதன் பின்னர் அவற்றின் ஆரவாரமும் ஆர்வமும் அடங்கிப் போய்விட்டது. கண்காணிப்பு, கட்டுப்பாடு என்ற போர்வையில் இந்த அநியாயம் அரங்கேறுகின்றது. இதனால் மிருகங்கள் ஈவு, இரக்கம், மனிதாபிமானம், அன்பு ஏதுமின்றி கொடுமைக்கும் கொடூரத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றன. அணு அணுவாக வதைக்கப்படுகின்றன. மனித உயிர்களும் பலியாக்கப்படுகின்றன. பண்டிகை நாளா? பலி நாளா? உயிர்களை வதைக்கின்ற இந்நாளை பண்டிகை நாள் என்பதா? அல்லது பலி வாங்கும் நாள் என்பதா? இந்த நாளில் பலியான, காயமடைந்த உயிர்களைப் பற்றி இங்கே பார்ப்போம். பிப்ரவரி 17, 1999 திருச்சி கூத்தப்பர் கிராமத்தில் 17 வயது இளைஞர் மாடு முட்டி கொல்லப்படுகின்றார். 100க்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். பிப்ரவரி 24, 2002 புதுக்கோட்டை, திருவாப்பூரில் ஒருவர் கொல்லப்படுகின்றார். 30 பேர் காயமடைந்தனர். ஜனவரி 17, 2004 மதுரை அலங்காநல்லூரில் ஒரு கொல்லப்பட்டார். 160 பேர் காயமடைந்தனர். ஜனவரி 18, 2005 அதே அலங்காநல்லூரில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். இதே நாளில் சிவகங்கையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். ஜனவரி 2006, தேனி பல்லவராயன்பட்டியில் 2 பேர் கொல்லப்பட்டனர். 84 பேர் காயமடைந்தனர். 2007, சேலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; 21 பேர் காயம். 2008, பிப்ரவரி 23, புதுக்கோட்டையில் ஒருவர் சாவு; 140 பேர் காயம். 2009, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூரில் 11 பேர் காயம். 2010, புதுக்கோட்டையில் பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்; 64 பேர் காயம். 2011, மதுரை பாலமேட்டில் 22 வயது இளைஞர் பலி, 35 பேர் காயம். 2012, சிவகங்கையில் ஒருவர் பலி, 30 பேர் காயம். இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. மாடு முட்டி சாவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், இதைக் காண்பதற்குக் கூடுகின்ற கூட்டத்தில் ஏற்படுகின்ற நெரிசலில் சிக்கி, மிதிபட்டும் சாகின்றனர். இவ்வளவு உயிர்கள் பலியான பின்பும், பறிபோன பின்பும் அரசாங்கம் வாளாவிருக்கின்றது. எத்தனை உயிர்கள் சரிந்து போனாலும் பரவாயில்லை. தங்கள் வாக்கு வங்கி சரிந்து போகக் கூடாது என்பதில் ஆளுகின்ற, எதிர்க்கின்ற கட்சிகள் குறியாக இருக்கின்றன. இப்படி பண்டிகை நாளில் உயிர்ப் பலி வாங்குகின்ற, வீர விளையாட்டு என்ற பெயரில் ஒரு கோர விளையாட்டை அரசாங்கம் அனுமதிப்பது மாபெரும் அநியாயமாகும். இதுபோன்ற கோர விளையாட்டுக்கள் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. ஙஹற்ஹக்ர்ழ் என்ற பெயரில் வேன்கள் உலா வருவதைப் பார்க்கலாம். காளையுடன் போராடுபவர்களுக்குத் தான் இந்தப் பெயர். இதன் மூலம் எந்த அளவுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனமான விளையாட்டு மற்ற நாடுகளில் பிரபலமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்படிக் காளையுடன் சண்டை போடுபவன் ஓர் அரக்கன். அறிவாளியல்ல, மூளையில்லாத முட்டாள், மூடன். அதை அனுமதிக்கின்ற அரசாங்கம் ஓர் அநியாயத்தை அரங்கேற்றுகின்றது. உயிர்காக்க வேண்டிய அரசு, வாக்கு வங்கிக்காக உயிர் குடிக்கும் வேலையைச் செய்கின்றது. இந்த அநியாயம் தான் தமிழகத்தில் அலங்காநல்லூரிலும் இன்னும் பிற பகுதிகளிலும் நடக்கின்றது. இதற்குத் தீர்வு இஸ்லாம் தான். ஆடு, மாடுகளை அறுத்து உணவுக்குப் பயன்படுத்தச் சொல்கின்ற இந்த மார்க்கம் அவற்றை வதை செய்யக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. அப்படி வதை செய்பவர் நரகவாதி என்றும் குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூற்கள்: புகாரி 2365, முஸ்லிம் 4160 அதே சமயம், ஒரு நாயை துன்பத்திலிருந்து காப்பாற்றியவர் சுவனம் செல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 173, 2363 இப்படி ஒரு மறுமை நம்பிக்கை இருந்தால் தான் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்குக் கூட வதையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். —————————————————————————————————————————————————————- இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 16 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தாரா ஆதம் நபி? ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி. விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ள பல பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் குர்ஆனுக்கு எதிரான கருத்துக்கள் பலவற்றையும் இந்தத் தொடரில் இதற்கு முன்னர் பார்த்துள்ளோம். அதில் மற்றுமொரு அபாண்டமான கருத்தைக் கொண்டுள்ள ஒரு விரிவுரையை இப்போது காண்போம். “அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்” என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர். அவ்விருவருக்கும் (அங்கத்தில்) குறைகளற்றவனை அவன் கொடுத்த போது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அல்லாஹ்வுக்குப் பங்காளிகளை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூரமானவன். அல்குர்ஆன் 7:189, 190 இவ்விரு வசனங்களும் ஆதம் நபி மற்றும் அவரது மனைவியைப் பற்றி குறிப்பிடுவதாகவும், இறைவன் அவர்களுக்குக் குழந்தையை வழங்கிய போது அவ்விருவரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டனர் என்றும் விரிவுரை நூல்களில் எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஆதம், ஹவ்வா இருவரும் எவ்வாறு அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தார்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு கதையையும் அளந்து விட்டுள்ளனர். ஹவ்வா கர்ப்பமுற்றிருந்த போது இப்லீஸ் அவர்களிடத்தில் வந்து, “உங்கள் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவன் நானே. எனக்கு நீ கட்டுப்படவில்லையாயின் உனது பிள்ளைக்கு இரண்டு கொம்புகளை ஏற்படுத்துவேன். அது உனது வயிற்றைக் கிழித்து விடும். அல்லது இறந்த நிலையில் அக்குழந்தையை வெளிப்படுத்துவேன்” என்று கூறினான். அது இறந்த நிலையில் வெளி வர வேண்டும் என இறைவன் விதித்தான். (எனவே அவ்வாறே நடந்தது.) பிறகு இரண்டாவது பிள்ளையை ஹவ்வா சுமந்தார்கள். முன்னர் கூறியது போன்றே இம்முறை இப்லீஸ் ஹவ்வாவிடம் கூறினான். அதற்கு ஹவ்வா அவர்கள், “நான் உனக்குக் கட்டுப்பட (வேண்டும் என்று) நீ விரும்பும் காரியத்தைச் சொல்” என்று கூற, “அக்குழந்தைக்கு அப்துல் ஹாரிஸ் என்று பெயரிடு” என இப்லீஸ் கூறினான். ஹவ்வா (அலை) அவர்களும் அவ்வாறே செய்தனர். பிறகு அல்லாஹ்வின் அனுமதியுடன் குறைகளின்றி அக்குழந்தை வெளியானது. இது தான் 7:109 வசனத்தின் விளக்கமாகும். நூல்: ஸுனன் ஸயீத் பின் மன்சூர் பாகம் 5 பக்கம் 173 ஹவ்வா கர்ப்பம் அடைந்த நேரத்தில் ஷைத்தான் விஜயம் செய்து பிறக்கும் குழந்தைக்கு அப்துல் ஹாரிஸ் (ஹாரிஸின் அடிமை) என பெயர் வைக்க வேண்டும் என மிரட்டியதாகவும் அம்மிரட்டலுக்கு ஹவ்வா பணிந்து ஹாரிஸின் அடிமை என தன் குழந்தைக்குப் பெயரிட்டதாகவும் இச்சம்பவத்தில் கூறப்படுகிறது. சில விரிவுரைகளில் ஆதம் நபியவர்களும் பெயர் சூட்டும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுவதாக வருகிறது. எனவே தன் பிள்ளைக்கு அப்துல் ஹாரிஸ் – ஹாரிஸின் அடிமை எனும் பெயரைச் சூட்டி ஆதம் ஹவ்வா இருவரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டதாக இந்தக் கதை மூலம் 7:109 வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர். இந்த கதையில் உள்ள அபத்தங்களை அறிந்து கொள்வதோடு இவர்கள் விளக்கமளித்த இரு வசனங்களின் உண்மை நிலை என்ன? என்பதையும் அறிந்து கொள்வோம். வசனத்தின் பொருள் என்ன? முதலில் இவர்கள் ஆதம் தம்பதியினரை இணை வைப்பாளர்களாகச் சித்தரிக்கும் வகையில் எந்த வசனங்களுக்கு விளக்கம் அளித்தார்களோ அந்த இரு வசனங்களும் ஆதம் மற்றும் ஹவ்வா அவர்களைப் பற்றிப் பேசவில்லை. பொதுவாக மனிதர்களின் தன்மை, இயல்பு குறித்தே பேசுகின்றன. மனிதர்கள் தங்களுக்குக் குழந்தை இல்லாத வரையிலும் அல்லாஹ்விடம் குழந்தையைத் தா என்று இறைஞ்சுவதும், மன்றாடி மனமுருகிப் பிரார்த்திப்பதுமாக இருப்பார்கள். அதுவே ஆரோக்கியமான குழந்தையை அவர்களுக்கு இறைவன் வழங்கி விட்டால் அதன் பின் இறைவனை மறந்து இறைவனுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலையும் துணிந்து செய்பவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு பொதுவாக மனிதர்களின் நன்றி கெட்டத் தனத்தை, இணை கற்பிக்கும் இழிசெயலைப் பழித்து இறைவன் இவ்வசனத்தில் கூறுகிறான். தவிர இவ்விரு வசனங்களும் ஆதம் நபியைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இக்கருத்தை அதற்குப் பின்வரும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அல்குர்ஆன் 7:194 “நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே” என இவ்வசத்தில் கூறப்படுகிறது. இது நிச்சயம் ஆதம் (அலை) அவர்களைக் குறிக்க முடியாது. ஏனெனில் ஆதம் (அலை) அவர்கள் தான் முதல் மனிதர் என்று நாமனைவரும் நன்கறிவோம். மனித குலத்தின் தந்தையே ஆதம் நபிதான். அவர் மூலம் தான் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது. அவர்களுக்கு முன் எந்த மனிதனும் வாழ்ந்து மறைந்திருக்கவில்லை. நிலை இவ்வாறிருக்க, ஆதம் நபி யாரை, தன்னைப் போன்ற எந்த அடியாரை அழைத்துப் பிரார்த்திருக்க முடியும்? எனவே எந்த அடியாரையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாளராக ஆக்கவில்லை. மேற்கண்ட இரு வசனங்களும் பொதுவாக மனிதனின் போக்கு பற்றிக் குறிப்பிடுகிறது என்பதே உண்மை. கப்ஸா கதையின் அபத்தம் ஆதம், ஹவ்வா இருவரும் முஷ்ரிக்குகளாகிப் போனார்கள் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட கதையை தஃப்ஸீர் நூல்களில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். இது கட்டுக்கதை தானே ஒழிய இதற்கு ஹதீஸ் நூல்களில் தகுந்த ஆதாரம் எதுவுமில்லை. அதுமட்டுமின்றி ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து செய்தியை நேரடியாகப் பெற்றவர்கள். முதல் மனிதராக மட்டுமின்றி முதல் தூதராக இருந்தவர்கள். இறைவனின் தூதர்கள் மனிதன் என்ற அடிப்படையில் சிற்சில தவறுகளை வேண்டுமானால் செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் ஒருக்காலும் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருக்க மாட்டார்கள். மேலும் அந்த கதையில் அப்துல் ஹாரிஸ் என்று பெயரிடுமாறு ஷைத்தான் சொல்லி அவ்வாறு பெயர் வைத்த காரணத்தினால் தான் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களாக ஆனார்கள் என்று வருகிறது. ஆதம் நபி தான் முதல் மனிதர் என்று இருக்கும் போது யாரப்பா அந்த ஹாரிஸ்? ஹாரிஸ் என்ற ஒருவர் எப்படி இருக்க முடியும்? இவைகளைச் சிந்தித்தாலே இந்தக் கதை முற்றிலும் தவறானது, குர்ஆனுக்கு எதிரானது என்பதை அறியலாம். —————————————————————————————————————————————————————- தேசவிரோதிக்கு அரசு மரியாதையா? “மராட்டியம் மராட்டியருக்கே” என்ற இனவாதம் பேசிய நவீன ஹிட்லர் பால்தாக்கரே இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காத ஒரு தேச விரோதி! அவருக்கு அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பூங்காவில் தகனம் நடைபெற்றது. இவரது உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ததன் மூலம் மகாராஷ்டிர அரசு இந்திய அரசியல் சாசனத்திற்கு அவமரியாதை செய்துள்ளது. பால்தாக்கரே ஒரு பிரிவினைவாதி என்பதை இவரது குற்றப் பின்னணியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 1960ல் கர்நாடகத்துடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சனையால் பம்பாய் கலவரக் காடானது. இந்தக் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள் உடுப்பி எனும் ஹோட்டல்களை நடத்தினார்கள். அவை சிவசேனாவின் கலவரத் தாக்குதலில் தவிடுபொடியாயின. அந்நிய மாநிலங்களிலிருந்து வந்தேறிகளால் மண்ணின் மைந்தர்களுக்கு மராட்டியத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்ற மராத்திய வெறியை பால்தாக்கரே இவர்களின் மண்டைகளில் ஏற்றினார். இதன் விளைவாக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்களை நிர்மூலமாக்கி, அந்த இடங்களில் சிவசேனை, தனது சங்கங்களை அமைத்தது. அத்தோடு நில்லாமல், 1967ல் பரேல் என்ற இடத்திலுள்ள டால்வி என்ற கட்டடத்தில் துணி மில்களுக்கு நடுவே அமைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தை அடித்து நொறுக்கி அழித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பொதுக்கூட்டங்களைத் தடுத்து நிறுத்தியதுடன் மட்டுமல்லாமல் அக்கட்சித் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை சிவசேனை தொடுத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண் தேசாய் என்பவர் துணி ஆலைகள் பகுதியில் நன்கு பிரபலமான மக்கள் தலைவர். நான்கு முறை மும்பை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். அதன் பின் 1967ல் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1970ல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அவரை சிவசேனை குண்டர்கள் கொலை செய்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் இந்தக் கொலையில் பங்கிருந்தது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேவிற்கும், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் வசந்தராவ் நாயக்கிற்கும் இந்தக் கொலையில் பங்குண்டு என்று எதிர்க்கட்சியினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இது சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் அரசியல் கொலையாகும். பாலிவுட் என்றழைக்கப்படும் பம்பாய் திரைப்படத் துறை பால்தாக்கரேயின் பாதடியில் பணிந்து கிடந்தது. தடாவில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத், தனது கல்நாயக் என்ற திரைப்படம் சிவசேனை குண்டர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக, பால்தாக்கரேயிடம் சென்று ஆசி பெற்றுக் கொண்டார். பாகிஸ்தானின் மிகப் பெரிய விருதான நிஷான் இ இம்தியாஸ் என்ற விருது நடிகர் திலீப்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் திருப்பிக் கொடுக்குமாறு திலீப்குமாருக்கு உத்தவிட்டார் பால்தாக்கரே! பாலிவுட்டில் பால்தாக்கரேயின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு! எனினும் அந்த விருதைத் திரும்பக் கொடுக்க திலீப்குமார் மறுத்து விட்டார் என்பது வேறு விஷயம். சல்மான் கான் என்ற கூத்தாடியின் தந்தை சலீம்! இவனுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த ஷைத்தான், விநாயகர் சதுர்த்தியின் போது தனது வீட்டிற்கு விநாயகர் சிலைகளைக் கொண்டு வந்து வழிபடுவானாம். மவ்லவிகள் சொல்லை மதிக்க மாட்டானாம். அதனால் இவனது மதச் சார்பின்மையை பால்தாக்கரே வெகுவாகப் பாராட்டினார். சல்மான் கான், சலீம் கான் போன்றோரை ஷைத்தான்கள் என்ற கருதி முஸ்லிம்கள் என்றைக்கோ தூக்கி எறிந்து விட்டனர் என்பது இந்த மராத்திய வெறியனுக்குத் தெரியாததல்ல. முஸ்லிம்களைச் சீண்டுவதற்காகவே இதுபோன்ற பாராட்டுகளைத் தெரிவிக்கின்றார். கலாச்சாரக் காவல்துறை மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறை என்று ஒன்றிருந்தாலும் சிவசேனை கட்சி தங்களுக்கென்று கலாச்சாரக் காவலர்களை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் காதலர் தினம் கொண்டாடுபவர்களை தர்ம அடி கொடுத்துத் தண்டனை வழங்கியது. பாகிஸ்தானிய கலைஞர்கள், எழுத்தாளர்களைத் தாக்கியது. பாகிஸ்தான் அணி மும்பையில் கிரிக்கெட் விளையாடாமல் தடுத்தது. இவையெல்லாம் இந்திய அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் சிவசேனை குண்டர்கள் நடத்திய ஏவல்துறையின் அராஜகங்கள். இதில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் கலாச்சாரச் சீர்கேடுகள் தான் என்றாலும் அதற்காக சட்டத்தை இவர்கள் கையில் எடுத்ததைத் தான் இங்கு நாம் சுட்டிக் காட்டுகின்றோம். இவர்களின் கலாச்சார வேஷத்திற்கு மைக்கேல் ஜாக்சன் என்ற கூத்தாடி மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் 1996ல் ஷிவ் உதயர்க் சேனாவுக்கு மைக்கேல் ஜாக்சன் கச்சேரி நடத்தி, பணம் வசூலித்துக் கொடுத்தார். பால்தாக்கரேயின் வீட்டுக்கே வந்து, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் அங்குள்ள கழிவறையை ஜாக்ஸன் உபயோகித்தாராம். இந்தப் பாக்கியத்திற்காக மைக்கேல் ஜாக்ஸனை மட்டும் சிவசேனைக் குண்டர்கள் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள் போலும். மதன் கமிஷன் குற்றச்சாட்டு 1960ல் துர்கா கோயில் மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை ஏற்பட்டது. அதில் தான் பால்தாக்கரேயின் மத அரசியல் துவங்கியது. இதை 1970ல் நடந்த பீவாண்டி, ஜல்கோவலன் மற்றும் மஹதியில் நடைபெற்ற கலவரங்களில் நன்றாக அறிய முடிந்தது. இந்தக் கலவரங்களுக்கு சிவசேனா தான் காரணம் என்று நீதிபதி மதன் கமிஷன் குற்றம் சாட்டியது. பால்தாக்கரேயின் இந்துத்துவ அரசியலுக்கு முதன்முதலில் வெற்றி கிடைத்தது 1987ல் வைல் பார்லி என்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான். ரமேஷ் பிரபு என்பவர் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இப்படியே இந்துத்துவா விஷத்தை ஊட்டி, இறுதியில் 1995ல் சிவசேனை ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும் அதற்கு அடுத்து வந்த தேர்தல்களில் சிவசேனா ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கு இது உதவவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பும் பம்பாய் கலவரமும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் 1992 டிசம்பர் 6 முதல் 1993ஆம் ஆண்டின் துவக்கம் வரையிலான இரண்டு மாதங்களில் சிவசேனா கட்சி 1000 முஸ்லிம்களைக் கொன்றொழித்தது. இதற்கு 1990ல் துவங்கப்பட்ட சாம்னா என்ற பத்திரிகை துணை நின்றது. பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, “நான் ஒரு கலகக்காரத் தலைவன் அல்ல, நான் இந்துக்களைத் தான் பாதுகாத்தேன்” என்று தான் செய்த கொலைகளை நியாயப்படுத்தி, பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் பால்தாக்கரே! இது தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தெரிவித்ததாவது: ஜனவரி 1993லிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்டு சிவசேனா உறுப்பினர்கள் நடத்தினர். சிவசேனா தலைவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார்கள். இந்த வழக்குகளில் ஒன்றில் மட்டும் பால்தாக்கரே விடுதலையானார். மீது 8 அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகளிலும், இன்னும் சாம்னாவில் அவர் எழுதிய வெறியூட்டும் எழுத்துக்களுக்கும் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. பிஜேபி, சிவசேனா ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; எடுக்கவும் மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் காங்கிரஸ் என்ற நயவஞ்சகக் கட்சி அவர் மீது இந்த வழக்குகள், எழுத்துக்கள் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை. பாயும் புலியா? பயந்தாங்கொள்ளியா? பால்தாக்கரே, இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்தார். எதற்காக? தன்னையும் தன்னுடைய பரிவாரத்தையும் மிசா என்ற சட்டத்திலிருந்து காத்துக் கொள்வதற்காகத் தான். இதிலிருந்து அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். காங்கிரஸின் கள்ள உறவு சிவசேனாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவு அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் சிவசேனை இந்த அளவுக்கு உச்ச நிலையை, உன்னத நிலையை அடைந்திருக்கவே முடியாது. மகாராஷ்ட்ராவின் முதல்வராக இருந்த காங்கிரஸின் வசந்தராவ் நாயக், அரசியல் லாபம் அடைவதற்காக சிவசேனையின் வளர்ச்சிக்கு உதவினார். 2007ல் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக ஆவதற்கும், 2012ல் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக ஆவதற்கும் சிவசேனாவின் உதவியை காங்கிரஸ் நாடியது. இது காங்கிரசுக்கும் சிவசேனாவுக்கும் உள்ள ஆழமான நட்பையும் அழுத்தமான பிணைப்பையும் பறைசாற்றியது. உதறிய உறவினர்கள் ஊருக்கு உத்தமரான இவரால் உறவினர்களுடன் ஒத்துப் போகமுடியவில்லை. அவரது மகன் ஜெயதேவ் இவரை விட்டுப் பிரிந்து வாழ்கின்றார். இவரது மருமகன் ராஜ் தாக்கரே இவரைக் கைகழுவி விட்டு, மகா நவநிர்மான் சேனாவைத் துவக்கி விட்டார். இந்தக் கட்சி சேனாவின் வாக்கு வங்கியை உடைத்து, கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்தது. பால்தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் சந்திப்பு நடந்தது. ஆனால் சங்கமிப்பு நடக்கவில்லை. இவர் பிரிந்ததற்குக் காரணம், பால்தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேயை வாரிசாக ஆக்கியது தான். இதே காரணத்திற்காக இவரது கட்சியில் முன்னணித் தலைவராகச் செயல்பட்ட நாராயணன் ரானேயும் வெளியேறினார். இவை அனைத்தும் பால்தாக்கரேயின் உண்மை முகத்தை எடுத்துக்காட்டும் விஷயங்களாகும். மராட்டியத்தை மராட்டியரே ஆள வேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. இதன்படி சிவசேனா கட்சியைச் சேர்ந்த வேறு யாராவது மராட்டியத்தை ஆள முடியுமா? நிச்சயம் முடியாது. பால்தாக்கரேயின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது வாரிசு மட்டும் தான் ஆள வேண்டும். இப்படிப்பட்ட குறுகிய நிலைப்பாட்டைக் கொண்ட இவருக்குத் தான் மகாராஷ்ட்டிரத்தில் அரசு மரியாதை! பால்தாக்கரே மட்டுமல்ல, அவருடைய சிவசேனா குண்டர்களும் சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்கள் என்பதற்கு அவர் இறந்த பிறகு நடந்த நிகழ்வும் சான்றாகவுள்ளது. மும்பை சிவாஜி பூங்காவில் அமைந்திருக்கும் பால்தாக்கரேயின் தற்காலிக நினைவுச் சின்னத்தை அகற்ற வேண்டும் என்று மும்பை மாநகராட்சி கோரிய போது, அதை எடுக்க முடியாது என்று சிவசேனா குண்டர்கள் மறுத்தே விட்டனர். மராட்டியம் மராட்டியருக்கே என்ற கொள்கை இந்தியாவின் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆனாலும் அந்த முழக்கத்தைத் துணிந்து செய்தவர். 60களிலும் 70களிலும் தமிழர்களை மும்பையிலிருந்து துரத்தியடித்தவர். அவர்களது உணவு விடுதிகளை அடித்து நொறுக்கியவர். பத்திரிகை, பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த, காரோட்டிப் பிழைக்கின்ற பீகார், உபி மாநிலத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரை வந்தேறிகள் என்ற முத்திரை குத்தி விரட்டியவர். அவர்களுடைய கார்களை அடித்து உடைத்து அவர்களையும் தாக்கியவர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவர். இத்தகைய குற்றப் பின்னணி உள்ள ஒரு தேச விரோதிக்கு அரசு மரியாதை! இந்தக் குற்றவாளியின் மரணத்தை, ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குடியரசுத் தலைவர் தெரிவிக்கின்றார். இந்தக் குற்றவாளிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் சூதாடிகள், சினிமா கூத்தாடிகள் அனைவரும் படையெடுத்து வந்தனர். இவர்கள் அத்தனை பேரிடமும் இந்த நாட்டு அரசியல் சட்டத்திற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதையே இவர்களது இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது. இதை எதிர்த்து துணிச்சலாகக் குரல் எழுப்பியவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் மட்டும் தான். இந்திய அரசியல் சட்டம் விதி 1 (1) மற்றும் 19 (1) ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர் மட்டும் தான், “பால்தாக்கரே அரசு மரியாதைக்கு மட்டுமல்ல, இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்குக் கூடத் தகுதியற்றவர்; தரத்தை இழந்தவர்’ என்பதை நாசூக்காகவும் நாகரீகமாகவும் தெரிவித்திருந்தார். இதுபோன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படுமானால் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி இருக்காது. குண்டர்களின் ஆட்சி தான் நடக்கும். அது இந்த நாட்டின் அழிவுக் காலமாகும். —————————————————————————————————————————————————————- கேள்வி பதில் ? கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? அவர்கள் ஸலபி என்று கூறிக் கொள்கிறார்கள். அதைப் பின்பற்றலாமா? சுதிர் அஹ்மத் கேரளாவில் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் ஒரு ஜமாஅத்தினர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் தர்ஹா, மவ்லூத் போன்ற இணை வைப்புக் காரியங்களையும் கத்தம் பாத்திஹா போன்ற சில பித்அத்களையும் நம்மைப் போன்று எதிர்க்கின்றனர். இதனால் இவர்கள் கொள்கை விஷயங்கள் அனைத்திலும் நம்மைப் போன்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் ஷிர்க் பித்அத் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில அனாச்சாரங்களை எதிர்த்தாலும் அதே அடிப்படையிலான வேறு பல அனாச்சாரங்களை இவர்களே அரங்கேற்றி வருகின்றனர். ஒருவர் இஸ்லாம் அங்கீகரிக்காத அனைத்து தவறான கொள்கைகளிலிருந்து விடுபட்டால் தான் அவர் சரியான ஓரிறைக் கொள்கையைக் கொண்டவராகக் கருதப்படுவார். தர்ஹா, மவ்லித் போன்ற இணை வைப்பை ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு மறுபக்கம் மத்ஹபு என்ற வழிகேட்டை ஆதரிப்பவர்கள் ஏகத்துவவாதிகள் இல்லை என்று நம்புகிறோம். இது போன்று தான் இவர்களின் நிலையும் அமைந்துள்ளது. குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதைப் போன்று ஸலஃபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இவர்களின் கொள்கையாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் சஹாபாக்களின் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மத்ஹபுவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையே வித்தியாசம் ஒன்றுமில்லை. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்றும் கூட்டம் தான் வெற்றி பெறும். இதுவே நேரான வழி என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இவர்கள் மூன்றாவதாக ஸலஃபுகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னதன் மூலம் கொள்கை அடிப்படையில் நபியவர்கள் கூறிய நேர்வழியிலிருந்து விலகிவிட்டனர். இறைச் செய்தி அல்லாத விஷயங்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறியதன் மூலம் ஏராளமான பித்அத்கள் சமூகத்தில் ஊடுறுவ வழியைத் திறந்து வைத்துள்ளனர். இவர்களின் இமாம் ஜும்ஆ உரையின் இறுதியில் பிரார்த்தனை செய்வார். அதைக் கேட்பவர்கள் ஆமீன் என்று கூறுவார்கள். இவ்வாறு செய்வதற்குக் குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை இவர்களும் அறிந்து வைத்திருக்கின்றனர். சவூதியில் உள்ள அறிஞர்கள் இவ்வாறு செய்கிறார்கள். மார்க்க விஷயங்களில் அவர்களைப் பின்பற்றினால் தான் அவர்களிடமிருந்து இவர்கள் பண உதவி பெற முடியும். இதற்காகக் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தைத் தாண்டி மார்க்க விஷயங்களில் சவூதியைப் பின்பற்றி பித்அத் செய்து வருகிறார்கள். இறந்தவரை அடக்கம் செய்த பிறகு இறந்தவருக்காக அவரவர் தனியாக மனதுக்குள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது நபிவழி. ஆனால் இவர்கள் இந்த வழிமுறைக்கு மாற்றமாக மார்க்கம் காட்டித் தராத அடிப்படையில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். யாராவது ஒருவர் பிரார்த்தனைக்குரிய வாசகங்களை சப்தமிட்டுச் சொல்வார். அங்கு கூடியிருக்கும் மற்றவர்கள் அதைக் கேட்டு அவர்களும் அப்படியே சப்தமிட்டு கூறுவார்கள். நபிவழியில் இதற்கு ஆதாரமில்லை என்று தெரிந்தும் இந்த பித்அத்தைச் செய்து வருகிறார்கள். இஸ்லாத்திற்கு எதிரான மூட நம்பிக்கைகளை இவர்கள் ஆதரித்து வருகின்றனர். மூட நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் வகையில் பொய்யான செய்திகளை ஆதாரங்களாகக் கூறி மக்களை வழிகெடுக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் பல பொய்யான செய்திகள் ஹதீஸ் என்ற பெயரில் நுழைந்துள்ளன. ஹதீஸ்களைப் பற்றி சரியான கண்ணோட்டம் இல்லாவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் இணை வைப்பையும் மூட நம்பிக்கைகளையும் ஆதரிக்கும் நிலை ஏற்படும். ஆனால் இந்தச் செய்திகளுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தமில்லை. இவர்கள் சரியான முறையில் ஹதீஸ்களை ஆய்வு செய்யாத காரணத்தால் ஹதீஸ்களின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத பல அனாச்சாரங்களை அங்கீகரித்து வருகின்றனர். எந்த புறச் சாதனங்களும் இல்லாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது என்பது இஸ்லாமிய அடைப்படைக் கொள்கைகளில் ஒன்று. இவர்கள் சூனியம், கண் திருஷ்டி விஷயத்திலும், ஜின் விஷயத்திலும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நம்புகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்ற தவறான செய்தி ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தற்போது பில்லி, சூனியம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சரி காணுகின்றார்கள். இதனால் இறைவனுக்கு மட்டும் உரிய ஆற்றல் மனிதர்களுக்கும் உண்டு என்ற இணை வைப்பில் சிக்கியுள்ளனர். மேலும் ஜின் என்ற பெயரில் நடக்கும் அனைத்து பித்தலாட்டங்களையும் நம்புகின்றனர். ஜின் மனித உடலுக்குள் புகுந்து மனநிலையை மாற்றிவிடும் என்றும் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் ஜின்களுக்கு உண்டு என்றும் நம்புகின்றனர். ஜின்களை நம்புகிறோம் என்று கூறிக்கொண்டு பேய், பிசாசு, மூட நம்பிக்கையை மக்களிடையே பரப்பி வருகின்றனர். இதன் மூலம் தர்ஹாக்களில் ஜின் பிடித்துவிட்டதாகக் கூறி நடக்கும் நாடகங்கள் உண்மையானவை என்று ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். நாம் யாருடைய உதவியையும் பெற முடியாத வகையில் ஏதாவது பிரச்சனையில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டால் அப்போது, “அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்’ என சப்தமிட்டுக் கூறினால் உதவி கிடைக்கும் என்ற கருத்தில் ஒரு பலவீனமான செய்தி உள்ளது. இதன் கருத்தைப் பார்த்தாலே இது பொய்யான செய்தி என்பதை எளிதில் அறிந்துவிட முடியும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட செய்தியை நம்ப முடியும். யாரும் உதவி செய்ய முடியாத நேரத்தில் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கையில் அல்லாஹ்வை அழைப்பது தான் ஒரு முஸ்லிமுடைய செயல். இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தவிர்த்து வானவர்களை அழைத்தாலும் வானவர்களை வணங்கியவர்களாகி விடுவோம். ஆனால் இவர்களோ அல்லாஹ்வை விடுத்து அல்லாஹ்வின் அடியார்களை அழைக்கலாம். அழைத்தால் உதவி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதை விட பெரிய வழிகேடு என்ன உள்ளது? —————————————————————————————————————————————————————- பொருளியல் தொடர்: 27 சங்கிலித் தொடர் வியாபாரம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலுள்ள வியாபாரத்தின் வகைகளையும், நபி (ஸல்) அவர்கள் தடை செய்த வியாபாரங்களையும் பார்த்தோம். ஒரு பொருளை விற்பதாக இருந்தால் விற்கக் கூடியவன் அந்தப் பொருளைக் காட்டவேண்டும். அப்படி பொருளைக் காட்டவில்லை என்றால் விற்பவனுக்கும் ஹராம்; அதை வாங்குபவனுக்கும் ஹராம். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி வியாபாரம் செய்வதை நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தோம். ஒரு பொருள் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையில் தான் அதை விற்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விலை பேசுவதைத் தடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம். மேற்கண்ட வியாபாரங்கள் எல்லாம் நபி (ஸல்) காலத்தில் இருந்தவையாகும். இதோடு ஒப்பிட்டு சம காலத்திலுள்ள வியாபாரத்தைப் பார்ப்போம். அதில் முதலிடத்தில் இருப்பது மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing). எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும். உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் ஒருவன் ஏமாறுகின்றான். தான் இழந்த பணத்தை மீட்டுவதற்காகவும் லாபம் அடைவதற்காகவும் தன்னைப் போல பல ஏமாளிகளை சங்கிலித் தொடராக உருவாக்குகின்றான். சங்கிலித் தொடர் ஏமாளிகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறிய பகுதியை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்கை ஏமாற்றியவர்களுக்கு, அதாவது ஏமாளிகளை உருவாக்கியவர்களுக்கு அந்தக் கம்பெனி கொடுக்கின்றது. இது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் நடக்கின்றது. அதிக மதிப்புள்ள பொருளைக் குறைந்த விலைக்கு வழங்குவது வியாபாரத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும். என்றாலும் சில கம்பெனிகள் இவ்வாறு அறிவிப்பு செய்வார்கள். உதாரணத்திற்கு, நீங்கள் 2000 ரூபாய் கட்டினால் மூன்று மாதம் கழித்து 10,000 மதிப்புள்ள கலர் டிவி தருவோம் என்று விளம்பரம் செய்வார்கள். அவ்வாறே சிலருக்கு வழங்கவும் செய்வார்கள். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல் இவ்வாறு சிலருக்கு வழங்கப்படுவதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். இதைத் தான் அந்த ஏமாற்றுக் கம்பெனியினரும் எதிர்பார்த்தார்கள். இவ்வாறு அதிகமானோர் பணம் கட்டியவுடன் யாருக்கும் எதையும் வழங்காமல் மொத்தமாகப் பணத்தைக் கையாடல் செய்து சுருட்டிக் கொள்வார்கள். இவ்வாறு குறைவான பணத்திற்கு அதிக மதிப்புடைய பொருள் தரப்படும் என்று அறிவிக்கும் போதே இது ஒரு மோசடி வியாபாரம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இது போன்று தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதும். இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. முதல்வகை நம்மிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு அதைவிட மிகக் குறைந்த மதிப்பிலான ஒரு பொருளைத் தருவார்கள். உதாரணத்திற்கு நாம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் கட்டினோம் என்று சொன்னால் 6 கிராம் தங்கக்காசு தருவார்கள். 6 கிராம் தங்கக் காசிற்கு 15000 (பதினைந்தாயிரம்) ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நம்மிடமிருந்து அதிகப்படியாக 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் பிடித்து வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு நம்மிடமிருந்து ஒரு கணிசமான தொகையைக் கொள்ளையடித்து விடுவார்கள். நம்மிடம் பெற்ற பணத்தை விட மிகக் குறைவிலான மதிப்புள்ள பொருளைத் தந்து விட்டு அந்தப் பொருளைப் பற்றி பலவிதமான பொய்மூட்டைகள் அவிழ்த்து விடுவார்கள் இது சாதாரண தங்கக் காசு அல்ல. இதை ஆன்லைனில் விளம்பரம் செய்தால் பலகோடிக்கு விற்பனையாகிவிடும். இதைப் போன்று யாரும் தயாரிக்க முடியாது என்றெல்லாம் கூறி அப்பாவிகளை நம்ப வைப்பார்கள். பெரும் தொகையைக் கொடுத்து விட்டு அதைவிடக் குறைந்த மதிப்பிலான பொருளைப் பெறுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்காக அவர்களிடம் நீங்கள் இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்கள் இருவரும் இரண்டிரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குப் பின்னால் ஆறு பேர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று கூறுவார்கள். அவ்வாறு ஆறு பேர் சேரவில்லை என்று சொன்னால் உங்களுடைய 35000 (முப்பந்தைந்தாயிரம்) ரூபாய் திரும்பக் கிடைக்காது என்று நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள். தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் தன்னைப் போல் ஆறு நபர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று அந்தக் கம்பெனியிடம் வழங்குவார். தனக்கு கம்பெனி கூறியதைப் போன்று அவர்களிடம் அவர் கூறுவார். இவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தக் கம்பெனி 35000 ரூபாய் பிடித்து வைத்துக் கொண்டு முதலாமவருக்கு சொன்னது போன்றே மற்றவர்களுக்குச் சொல்லுமாறு தனக்குக் கீழ் உள்ளவரிடம் கூறும். ஆறு நபர்களைச் சேர்த்து விட்டவுடன் கிடைக்கும் பல இலட்சங்களில் முதலமாவருக்கு ஒரு சிறுதொகையை போனஸாக அந்தக் கம்பெனியினர் வழங்குவார்கள். அவர் தனக்குக் கீழ் உள்ளவர் ஆறு நபர்களைச் சேர்த்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை போனஸாக வழங்குவார். இவ்வாறு நமக்குப் பின்னால் சங்கிலித் தொடர் போன்று இணைபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கு முன்னால் உள்ளவர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு போனஸாக வழங்குவார்கள். இதில் எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை. எந்தப் பொருளையும் வியாபாரம் செய்து அவர் இலாபம் சம்பாதிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி இதில் இணைய வைத்து அவருடைய பொருளைக் கொள்ளை அடிப்பதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை. ஒவ்வொருவரிடமும் அடிக்கும் கொள்ளையில் பெரும் பகுதியை அந்தக் கம்பெனி வைத்துக் கொள்ளும். சிறு பகுதியை உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும். இவ்வாறு தனக்கு அதிகமான போனஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல இலட்சங்களைப் பலரிடம் வாங்கி தனக்குப் பின்னால் பலர் இருப்பதைப் போன்று காட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார். இப்படி பல கோடிகள் சேர்ந்தவுடன் அந்தக் கம்பெனி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உறுப்பினர்களுக்கு டாட்டா காட்டிவிடும். இது போன்ற மோசடி வியாபாரத்தில் எந்த ஒரு உறுப்பினரிடமும் அந்தக் கம்பெனி நேரடியாகச் சென்று பணத்தைப் பெறாது. ஒவ்வொருவருக்கும் தான் யாரிடம் பணம் கட்டினோம் என்பது மட்டும் தான் தெரியுமே தவிர அவருக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது. பணத்தை இழந்தவர்கள் யாரிடம் போய் கேட்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். இன்றைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டு பல கோடிகளை இழந்துள்ளனர். பலர் நஷ்டமடைந்து தற்கொலை செய்துள்ளனர். இப்படி அறியாத விதத்தில் பிறர் பொருளைக் கொள்ளை அடித்துச் சம்பாதிப்பதை எப்படி வியாபாரம் என்று கூறமுடியும்? இது எப்படி ஹலாலான வியாபாரமாக ஆகமுடியும்? இது சங்கிலித் தொடர் வியாபாரத்தில் முதல் வகையாகும். இன்னும் சில வகைகள் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.
Share on Facebook Follow on Facebook Add to Google+ Connect on Linked in Subscribe by Email Print This Post அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான Bank of Americaவும் அமெரிக்காவின் Department of Justice உம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி Bank of America மொத்தம் $17 பில்லியனை குற்றப்பணமாக செலுத்த முன்வந்துள்ளது. இதை Justice Department இன்று வியாழன் அறிவித்துள்ளது. . 2008 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னணி காரணங்களில் ஒன்றான வீட்டு கடன் கொடுப்பனவுகளில் நடந்துகொண்ட தவறான செயல்பாடுகளுக்கே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் இந்த வங்கிகள் கடனை திருப்பி கொடுக்க போதிய வருமானம் இல்லாதோருக்கும் வீடுகள் கொள்வனவு செய்ய கடன் வழங்கி இருந்தன. அத்துடன் இந்த வீடுகளின் விலைகளும் நியாயமான விளைக்கும் மேலாக சென்றன. . ஆனால் விலைகள் விரைவில் குறையத்தொடங்கின. வேலைவாய்புகளும் குறையத்தொடங்கின. விளைவாக போதிய வருமானம் இல்லாத பலர் குறைவான சந்தை விலை கொண்ட (உதாணமாக $200,000) ஆனால் வங்கி கடன்படி உயர் விலை வீட்டின் (உதராணமாக $300,000) கடனை செலுத்தாது வீடுகளை கைவிட்டனர். அவ்வீடுகளை வங்கியே பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கி அவைற்றை ஏலத்தில் விட்டபோது மிக குறைந்த பணத்தையே பெற்றது. . அத்துடன் Bank of anerica மேற்படி வகை குளறுபடிகளில் முற்றாக முறிந்துபோன Countrywide Financial என்ற வீட்டுக்கடன் கொடுப்பனவு நிறுவனத்தை $ 2.5 பில்லியனுக்கும், Merrill Lynch ஐ $50 பில்லியனுக்கும் 2008 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. அவ்விரு நிறுவனக்களின் தவறுகளுக்கும் Bank of Americaவே தண்டப்பணம் செலுத்தியது. . 2013 ஆம் ஆண்டில் JPMorgan Chase $13 பில்லியன் தண்டப்பணம் செலுத்தி இருந்தது. தற்போது இது இரண்டாவது மிகப்பெரிய தண்ட தொகையாகவுள்ளது. Bank of America வின் தண்ட தொகைமுதல் இடத்தில் உள்ளது. $17 பில்லியன் தண்டம் செலுத்தும் Bank of America added by admin on August 22, 2014 View all posts by admin → © 2022, ↑ Truth is knowledge © www.navakudil.com 2020. All materials on this Web site are the property of www.navakudil.com. Unauthorized use and/or duplication of these material without express and written permission is strictly prohibited. Links with small excerpts may be used, provided that clear credit is given to this Web site. Powered by WordPress - Gabfire Themes
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. 57 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மந்தமான நிலையே இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவிகித வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 21.69 சதவிகித வாக்குகளும், 1 மணிநிலவரப்படி 35.34 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநகராட்சிகளில் 39.13 %, நகராட்சிகளில் 53.49%, பேரூராட்சிகளில் 61.38% வாக்குகளும் என 47.18 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 5 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் அதற்குப் பின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதுபோன்று 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. 6 மணியளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தல் முடிவடைந்த நிலையில், பதிவான மொத்த வாக்குகள் குறித்துத் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Author: நிருபர் காவலன் Published Date: 15/12/2021 Leave a Comment on அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த இதனை SHARE பண்ணுங்க அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த பிரிட்டன் Canterbury கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு ஆசிய நாட்டவர் ஒருவர் அமேசான் பாசல் டிலிவரி செய்துள்ளார் ,அவரது வீட்டுக்கு சென்ற அவர் அந்த வீட்டின் கதவினை தட்டவில்லை ,மாறாக அங்கு பாசல் டிலிவரி செய்ய பட்டுள்ளதாக குறும் தகவல் அனுப்பி விட்டு மேற்படி பாசலை வீட்டுக்கு திருடி சென்றுள்ளார் மேற்படி காட்சிகள் யாவும் அங்கு பொறுத்த பட்டிருந்த இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது ,மேற்படி பாசலின் பெறுமதி முப்பது பவுண்டுகள் எனவும் அதற்கும் குழந்தைகளுக்கு உரிய பேனாக்கள் ,கொள்வனவு செய்ய பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார் . மேற்படி திருடு சம்பவம் தொடர்பில் அமேசானுக்கு தெரிவித்த நிலையில் ,உரிய காணொளியும் வழங்க பட்ட நிலையில் குறித்த சாரதி மீள நிறுவனத்திற்கு அழைக்க பட்டு ,இவரது திருட்டு காண்பிக்க பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நிறுத்த பட்டுளளார் ஒரு திருட்டினால் அவரது வேலை பறிபோனதுடன் ,இவரது திருட்டு ஊடகங்களில் வெளியாகி அவரது மானத்தை வாங்கியுள்ளது
கோவில்பட்டி அருகே டாடா ஏசி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 8 மாத குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து டாடா ஏசியில் 20க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். வாகனத்தை ஓட்டுநர் சுந்தரமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட 8 மாத குழந்தை கபிலீஸ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், ஆபத்தான நிலையில் உள்ள ஓட்டுநர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர், என் பெயர் ராதா. நான் போன வருடம், செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். இப்போ, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னால் தாயாக முடியவில்லை. எனக்கு சரியான இடைவெளியில், சீராக மாத விலக்கு வருகிறது. நான் பெங்களூரில் வேலை பார்கிறேன், என் கணவர் தர்மபுரியில் இருக்கிறார். சனி, ஞாயிறில் பார்த்து, குழந்தைக்காக முயற்சி செய்கிறோம். எங்கள் வாழ்க்கை ஜாலியாகத் தான் போய் கொண்டிருக்கிறது, அனால் இந்த பிரச்சனைக்கு தான் வழி தெரியவில்லை. எனக்கு மேலும் ஒரு சந்தேகம். என் தோழிகளிடம் பேசும்போது, முதல் முதலில் உடலுறவு கொள்ளும்போது, கன்னித்திரை கிழிந்து ரத்தம் வருமாமே, எனக்கு அப்படி வரவில்லை. வலிக்க மட்டுமே செய்தது. ஒரு ஐந்து, ஆறு முறை உறவு கொண்டதும், வலி நின்று விட்டது. ஒரு வேளை இதனால் ஏதும் பிரச்னை இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. மேலும், எனக்கு சீராக மாத விடாய் வருவதால், என் கரு முட்டைகள் பலமாக உள்ளன என்று ஏற்கனவே கன்சல்ட் செய்த டாக்டர் சொன்னார். ஆனால் என் கணவர் உச்ச கட்டத்தில் விந்தை வெளியேற்றும் போது, என்னால் அதனை உள்ளே அதிகமாக உணரமுடியவில்லை. என்னை என் குடும்பம், கர்பமாகததால் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், சீக்கிரம் வழி சொல்லுங்கள் டாக்டர். டாக்டர் பதில்: உங்கள் பிரச்சனை புரிகிறது, முதலில் நீங்க ஒன்ன தெரிஞ்சக்கனும் உங்க கற்ப பையில தேவையான அளவு விந்து நிரம்பினா தான் கருமுட்டை உருவாகும்…அப்பறம் உங்க வேளை அது எப்படினு நீங்க சொல்லல..தினமும் பெண்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வேளை செய்தால் உடலில் தேவையற்ற மன உளைச்சலும் ஏற்படும், அத்துடன் உடல் சூட்டையும் அதிகரிக்கும் அதுவே கரு உருவாக்கத்தை தடுக்கும்..உடலின் சூட்டை அதிகரிக்காமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்..இளநீர்,முலாம்பழம்,நூங்கு சாப்பிடு இது வயிறை எப்பொழுதும் குளிரில் காக்கும்…அதேப்போல் உன் கணவரை அடிக்கடி சந்தித்து உடலுறவு வைத்துக்கொள் முடிந்தால் இருவரும் ஓரே இடத்தில் இருக்க முயற்சி செய்.! இது தான் உன் மன உளைச்சலை குறைக்கும்..மன உளைச்சல் இல்லனாவே சந்தோஷமான விஷயம் சீக்கிரம் உனக்கு நடக்கும்.. சொல்லப்போன நீங்க வாழ்ந்துட்டு இருக்கிறது திருத்தி இல்லாத வாழ்க்கை இதுக்கு டாக்டர பார்த்து எனப்பயன்…செமன் குறைய காரணம் நாம் உண்ணும் உணவே…! உன் கணவர் வீட்டு சாப்பாட்டை விட்டு ஹோட்டலில் சாப்பிடலாம்..அது உரிய புரத சத்தை கொடுப்பதில்லை…உன் கணவர் உரிய சத்தான உணவை சாப்பிட வை..கண்டீப்பா செமன் அளவு அதிகரிக்கும்..அதேப்போல் உன் கணவர் பிராய்லர் கோழி உட்கொண்டால் அதைக்குறைக்க சொல்..செமன் அளவு அதிகரிக்க எளிய வழி..பூசணி காய் சமைத்து கொடு 2நாளில் பலன் தெரியும்…பிறகு கருவுற நீ மருந்து உட்கொண்டால் அதை நிறுத்து..உடலை மருந்தால் உருவாக்க முடியாது அதை தெரிந்துக்கொள்..உன் உடலின் எடை கண்டீப்பாக 55க்கும் குறைவாகவே இருக்கும் அதை முதலில் ஆரோக்கியமாக மாற்று,.சத்தான உணவை சாப்பிடு…ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு இரத்தத்தை அதிகப்படுத்து..நீ தூங்குவதற்கு 1மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடு.அது சரியான செரிமானத்தை உருவாக்கும்…உனக்கு சரியான உடலைக்கொண்டு வா, உன் கணவர் தினமும் உன்னே தேடி வருவார் அப்பறம் என்ன,…! டாக்டர், என் வயது 23. நான் எண் தோழியுடன் உடலுறவின் போது காண்டம் அணிகிறேன், ஆன்ல் என் ஆண் குறி விரைப்பு மிகவும் குறைகிறது. காண்டம் அணியாமல் செய்யும் போது நன்றாக விரைக்கிறது, இது எதணால்? மேலும் நான் தினமும் சுய இண்பம் அன்பவிக்கிறேன் இதணால் என் ஆண்மை குறையுமா?என் ஆண் குறி விரைக்காத போது 2 அரை இஞச் தான் உள்ளது..இது நார்மலா? டாக்டர் பதில்: ஆணுறை தொற்று நோய் பரவாமல் இருக்க கண்டுப்பிடிக்கப்பட்டது.அதை அதிகமாக உடலுறவு கொள்ளும் விபசாரிகளிடம்,அல்லது குரூப் செக்ஸ் போது தான் பயன்படுத்தவும்..அதில் உயிர் கிறிமி நாசினி பயன்படுத்தப்பட்டு இருக்கும் அது உன் விந்துவில் உள்ள உயிரனுவை கொள்ளும் அதுவே அந்த வழவழப்பு..அப்பறம் விரைப்புத்தன்மை உன் காம உணர்வைப்பொருத்ததே,அதற்கும் ஆணுறைக்கும் சம்மந்தம் இல்லை..இருந்தாலும் மலிவு விலை ஆணுறை உன் உணர்ச்சியை தடுக்கும் அதை தவிர். கைப்பழக்கம் ஆணாக பிறந்த அனைவருக்கும் உடைய பழக்கம் அதை தினமும் செய்வது ஆபத்தே,உன் விரைப்பு தன்மை குறைய இதுதான் காரணம்.குறைத்துக்கொள் வாரம் இரண்டு மூன்றுமுறை மட்டும் செய்.நரம்பை தளர விடதே..அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்து தான் அத மறந்துடாத,..உன் ஆணுறுப்பு விரைக்கும் போது 4முதல் 5 இன்ச் நீளம் இருந்தாவே அது பெண்களுக்கு திருப்தி தரும்.ஆனால் அதன் பருமன் அதிகமா இருக்கனும்.. பெண்களுக்கு பருமனே திருப்தி கொடுக்கும்..நீளமும் பருமனும் இருந்தாலே உனக்கு எல்லாம் கிடைக்கும்,உன் பயத்தை தவிர் நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே தண்ணி வருது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்? டாக்டர் பதில்: நீங்க முதல ஒன்ன தெரிஞ்சுக்கனும்..உடலுறவின் போது விந்து சீக்கிரம் வரதுக்கு உங்க மனசே காரணம்..உறவின் போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்யணும்,ஆரம்பம் முதல் வேகமாக செய்யாதீங்க. முதலில் உங்க பொண்டாட்டிய மூடு ஏத்துங்க அப்பறம் செய்யுங்க,எடுத்தவுடனே வேகமா செஞ்சா 2 நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுடும்..அப்படியும் கண்ரோல் பண்ண தண்ணி வரதுக்கும் கொஞ்ச நேரம் முன்னாடி வேகத்தை குறைச்சுக்கோங்க 15 நிமிஷம் வரைக்கும் பண்ணலாம்,இல்லனா முதல இருந்து மெதுவா பண்ணிட்டு அப்பறம் கடைசிய வேகமா பண்ணுங்க 25 நிமிஷம் வரை
ஹிந்தி சினிமா [ஹிந்தி படக்காட்சி] : விசேஷமான , சிலிப்புடன் மகிழ்விற்கும் , வித்தியாசமானது விசித்திரமானது இது ஒரு உண்மை சம்பவமோ அல்லது எட்டுக்கட்டினதோ என்று யாருக்கும் தெறியாது. 1980ல் இந்தியாவில் ஒரு சர்வதேச திறைப்பட காட்சி போட்டி நடந்தது. ஒரு ப்ரபல நடிகர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு வெளிதேசத்து போட்டியாளர் ,இந்திய பங்கேற்பாளரிடம் அந்த முக்கிய நபர் யார் என்று கேட்டார். அந்த சர்வதேச போட்டியாளர் ஒரு இந்திய நடிகர் பரிசு[மெடல் ] வினியோகம் செய்கிறார் என்பதை அறிந்து வியப்புற்றார். ஆம் அகையால் தான் உங்கள் நாடு பின்தங்கியிருக்கின்றது என்றார் அந்த வெளிநாட்டு போட்டியாளர். நாம் பின் தங்கியிருக்கின்றோமோ அல்லது முன் நிற்கின்றோமோ என்பது முக்கியமில்லை, ஆனால் நம் தேசத்தில் சினிமா நக்ஷத்திர கலைஞர்களும், ஸூபர் ஸ்டார் நடிகர்கள், மக்களால் புகழ் பெற்றும் , போற்றப்பட்டும் வருகின்றனர் , அவர்கள் இனியும் அவ்வாரே போற்றப்படுவர். ஏனெனில் நமது இந்தியாவில் சினிமவை [திறைப்படத்தை] ஒரு படக்காட்சி என்று மட்டும் பார்க்காமல் அதை ஒரு கொண்டாட்டமாக காண்கின்றனர். இந்தியர்கள் திரறைப்படங்களை அடிக்கடி கொண்டாடுவார்கள். அதற்கென்று இந்தியர்கள் திரறைப்படங்களை , எப்போதும் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியர்கள் திரைப்படங்கள் பொருட்டு எதாவாது செய்வார்கள். சிலர் படங்களின் பாட்டு க்கேட்பதும் , அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள் பற்றி கட்டுறைகள் வாசிப்பதும் , இன்றைய உலக முன்னேற்றத்துடன் அவர்கள் ஸ்மார்ட் செல் ஃபோன்களில் பிடித்த திறைப் படங்களும் பார்த்து மகிழ்கின்றனர். திறைப் படங்கள் இக்காலத்தில் சமுதாயத்தை கடுமையாக பாதிக்கின்றன. யாவருக்கும் அதைப்பற்றிய எதிர்ப்பில்லை. பாரதத்தில் முதல் திறைப்படம் சுமார் நூன்று ஆண்டுகள் முன் தயாரிக்கப்பட்டது. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் முன்னிலிருந்து , திறைப்பட தயாரிப்பு அரசாங்கத்தினால் ஒரு முறையான தொழில் [நிருவனமாக] கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகிறது. சமீப காலத்தில் திறைப்பட தயாரிப்பில் மிக அதிகமான அளவு உற்பத்தி செய்யும் தேசமாக அமெரிக்க்காவையும் மிஞ்ஜியிருக்கிறது. திறைப்படம் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை இந்தியாவிலும் , வெளி நாடுகளிலும் அதிசயைக்கும் வகையில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. வெளி நாடுகளில் இயங்கும் ஹிந்தி திறைப்படங்கள் இந்தியர்களை மட்டும் கவர்ச்சிக்காமல் , இந்தியமற்றவர்களையும் ஈர்க்கின்றன. ஆகையால் ஹிந்தி திறைப்படங்கள் பற்றிய கட்டுறை ,விசேஷமானது , ஆனந்தம் அளிக்கும் அற்புதமானது, ஆம் இயற்கைக்கும் அப்பார்ப்பதத்து , விசித்திரமானது என்பதை படித்து உணருங்கள். விசேஷமானது : 1913ம் ஆண்டு தாதா சாஹெப் ஃபாள்கேயின் "ராஜா ஹரிஷ்சந்த்ரா" என்ற திறைப்படம் முதன் முதலில் வெளிவந்தது. ஆகையால்தான் 2012ம் ஆண்டு திறைப்பட தொழிலின் நூற்றாண்டாக கொண்டாடப் பட்டது. உண்மையாக இந்த நுறு ஆண்டு காலகட்டத்தில் இந்திய திறைப்பட தொழில் வளர்ச்சியைப்பற்றி அறிவதே அற்புதமானது. திறப்பட தயாரிப்பு ஒரு வளற்சி பெறும் உத்தியோகமாகிவிட்டது. ஹிந்தி திறைப்படங்களுடன் , தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் திறைப்பட தயாரிப்பும் வளற்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன. பாரதத்தில் வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திறைப்படங்கள் தயாராகி வருகின்றன. 2012ம் ஆண்டு இந்தியாவின் திறைப்பட தயாரிப்பிலிரிந்து பெற்ற வருமானம் 1120 கோடியாகும்.2017ல் வளற்ச்சியடைந்து மீண்டும் 1930 கோடியை த்தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் உற்பத்தி சதவிகிதம் பெருகிக்கொண்டே உள்ளது. .ஹிந்தி திறைப்பட வருமானம் இதர திரறைப்பட்ங்களை ஒப்பிடுகையில் வருமானம் அதிகமாகவே இருக்கும் , அதுவே 400-500 கோடியாகும். ஆமீர்கானின் "தூம்-3" நான்நூறு கோடி ரூபாயை த்தாண்டி விடும் என்று பேசிக்கொள்கின்றனர். சல்மான்கானின் திறைப்படங்கள் வருமானம் குறைவாகவே இருந்த போதிலும் , ஹிந்தி திறைப்படங்கள் பல கோடி கணக்கில் வாணிகம் செய்யும் பொருட்டு. ஆமீர்கானின் ஒரு சில படங்கள் அவ்வப்போது சம்பாதிப்பது எவரையும் பாதிக்காது உள்ளன. அது பெரிய விஷயமில்லை என்கிறார் சல்மான் கான்.. பாரத ஜனத்தொகை அதிகரித்து வருகிறது , அத்துடன் திறைப்படம் பார்ப்பவர் எண்ணிக்கையும் வளர்கின்றது. காட்சி நிலயங்களும் அதிகரித்து வருகின்றன. ஆகையால் , வருங்காலத்தில் திறைப்படங்கள் பல சாதனைகளை முறியடிக்கும் என சல்மான்கான் நம்புகிறார். சமீபத்தில் திறைப்பட வியாபரம் மீது ஒரு கண்ணோட்டம் விட்டால் , சல்மான்கான் கூறுவது சரியென்று புரியும். ஹிந்தி திறைப்படங்கள் வடக்கில் நன்றாக ஓடும் அதே சமயத்தில், ரஜினிகாந்த் தமிழ் திறையுலகில் மட்டுமல்லாமல், உலக புகழ் பெற்றவர், தனது புதிய திறைப்படம் "கோச்சடையான்" ஜனவரி மாதம் வெளியிட இருக்கிறார். ரஜினி சார் இப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ் பதிவுருவை முறியடித்து புதிய சாதனை புரிவார் என்று க்ரேப்வைன் கணிப்பு கூறுகின்றது. ஒக்குமொத்தமாக பார்க்கையில் திறைப்பட தயாரிப்பு வணிகம் வளமாக உள்ளது. இந்த பரபரப்பான வளற்ச்சியினால் அமெரிக்கா இயக்குனர் , வார்னர் சகோதரர்கள், வால்ட் டிஸ்னீ போன்ற பல ஸ்டூடியோதாரர்களும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர். பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் தொகை [வருமானம்] வளரற்ச்சி சில நூறு கோடிகளாக இருப்பினும் ,திறைப்பட தயாரிப்பு வரவு செலவு வழிவகை திட்டம் அடுக்குகுறியாக வளர்ந்து வருகின்றது. சில பெறிய திறைப்படங்களின் வரவுசெலவு திட்டம் சமீபத்தில் 80-120 கோடியாக உயர்ந்துள்ளது. ஹ்ரிதிக் ரோஷனின் "க்ருஷ்ணா-3" 115 கோடி ரூபாயைத் தாண்டியது. ரஜினி சாரின் "கோச்சடையான்" நூறு கோடிக்கும் மேல் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தகைய பெரிய வரவுசெலவு திட்டமிட்ட திறைப்படங்கள் , பாக்ஸ் ஆஃபீஸ் வஸூலிலூம் சாதிக்கும் வல்லமையுள்ளன. அதற்கு ஒரு சமன்படை கணக்கிட்டு வைத்திருக்கக் கூடும். ஆனால் ஒரு ஆபத்தையும் ஏற்றுக்கொள்ளாத சிறு திட்டப்த் திரறப்படங்கள் 3.5-5 கோடியிலும் தயாராகி வருகின்றன. 1999 ஆம் ஆண்டு திறைப்பட தயாரிப்பு இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொழிற்சாலையாக உணர்ந்து கொண்டு ,கருதப்பட்டும் வருகிறது. அதன் பின் திறைப்பட தயாரிப்பில் முதலீடு, பன் மடங்கு வளர்ச்சி யடைந்துள்ளது. பெறிய நிருவனங்கள் தனது உற்பத்திசாலைகளை அமைத்தன. திறைப்பட தயாரிப்பு வேகம் அதிகரித்துள்ளது. காட்சிக்கூடங்கள், அதாவது தேட்டர்கள் , பல மல்டிப்ளெக்ஸ்கள் பல படர்ந்துள்ளன. சர்வதேச அணுகூலமாகவிருக்கும் பாரதத்தில் , சிறிய ஊர்களும் எதிர்பார்ப்பிற்கு எஞ்ஜி வளர்கின்றன. இத்தகைய இரண்டாம் தர நகரங்களிலிருந்து வரும் வஸூல் ஒரு திறைப்படத்தின் [திறனை] தலைஎழுத்தை[நிர்ணயிக்கும்] தெரியப்படுத்திவிடும்,அறிகுறியாகும். ஆகையால் இத்தகைய இரண்டாம் தர நகரங்களை ஒன்றிய கதை , கதாபாத்திரம் சமீபத்தில் மக்கள் விரும்புகின்றனர் என நம்பப்படுகிறது. கடைமூடி த்தொழில். வரும் நாட்கள் எவ்வாரு இருக்கும் என்பதை ஓரளவு எதிர்பார்க்கலாம். இவ்வளவு மாற்றங்கள் மத்தியில் , ஒற்றை கண்காட்சிக்கூடம் , மல்டிப்ளெக்ஸ் [பலரக கண்காட்சிகூடங்கள்] , இடையே மோதல் காண்கிறோம். புதிய காட்சிக்கூடங்கள் அனைத்தும் மள்டிப்ள்க்ஸில் உள்ளன. தனிப்பட்ட காட்சிக்கூடங்கள் மெதுவாக மறைந்து வருகின்றன. தற்போது 87% மல்டிப்ளக்ஸும் 13% ஒற்றை திறை க்கூடங்களே பாரதத்தில் உள்ளன. பாரதத்தில் 2012ல் , 97 ஒருதிறை க்கூடங்கள் உள்ளன என்று கணக்கிடப்பட்டது. இரண்டாம் தர நகர் ரசிகர்களும் நூற்றுக்கணக்கில் கொடுத்து டிக்கெட் வாங்க அஞ்ஜுவதில்லை. அது திறைப்படத்தின் புகழையும் , வரவேற்ப்பையும் பொருத்தது. மல்டிப்ளெக்ஸ்கள் "தூம்-3"போன்ற படத்திற்கு , டிக்கெட்டிற்கு ரூபாய் 600க்கு வைத்து விற்கின்றன. இந்த டிக்கெட் விலை ரசிகர்களை பாதிக்காது என்ற நம்பிக்கை மல்டிப்ளெக்ஸ்களுக்கு இருக்கிறது. திறைப்பட உலக உத்தியோக வளற்ச்சியும் , பரவலும், பாரதத்தின் பொருளாதார வளற்ச்சிக்கும் உதவுகின்றது. அதன் விளைவு வேலை வாய்ப்பு விரிவடைந்துள்ளது. பல ஆயிரம் கைகள் உதவி ஒரு திறைப்பட தயாரிப்புக்கு தேவைப்படும். ஸ்பாட் சிறுவனிலிருந்து பொரியியல் நிபுணன் வரை. பல திறைப்பட தயாரிப்பினால் வேலை ஊதியம் அதிகரிக்கிறது. அதன் விளைவு அரசாங்கத்திற்கு சேர வேண்டிய வரித்தொகை யும் வளர்ந்துள்ளது. . இரண்டாம் பாகம்: பொழுது போக்கு மகிழ்விக்கும் சாதனம்.Enthralling இந்தியாவின் ம்ருதுவான பலம் தேசத்தின் பொருளாதாரநிலை, பூகோள இருப்பிட முக்கியத்துவம், தற்காப்பு அளவுகோல், இவைகளுடன் அதன் ம்ருதுவான சக்தி[பலம்] சிறப்பிடம் பெருகிறது. ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் ஒருவர் ஜோஸஃப் நை அவர்கள், ம்ருதுவான சக்தி என்ற தத்துவத்தை உருவாக்கி அறிமுகப்படுத்தினார். ஒரு தேசம் , தனது கலச்சாரம் , ,தொன்று தொட்டு வழிமுறை, அதன் விளையாட்டு போட்டி திறமை,இலக்கியம் , கலைகள் மூலம் ,சர்வதேச அரங்கில் தனது உருவை பதித்துக் கொள்ளலாம். அதுவே அத்தேசத்தின் ம்ருதுவான பலம் ஆகும்[ஸாஃப்ட் பவர்]. உதாரணம், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடத்துவது, ’குங்ஹ்பூ"[Kung Fu ] போட்டிகள் நடத்துதல் , அத்தேசத்தின் ம்ருதுவான பலத்தின் அறிகுறி. ஹாலிவுட் அமெரிக்காவின் ம்ருதுவான சக்தியின் பிரியா அங்கமாகும். ஹாலிவுட் திறைப்படங்கள் ரசித்து , ரசிகர்கள் அமெரிக்காவை பற்றிய ஒரு கற்பனை உருவாக்கி கொண்டனர். இதை ப்புரிந்து கொண்டால் பாரதத்தின் ம்ருதுவான பலம் எங்குள்ளது என்பது தெரியும். இந்தியாவின் வெளியில் இருக்கும் இந்தியர்களால் பாலிவுட் திறப்படங்களிலிருந்து பாரதத்தின் உரு அவரவர்கள் இடத்திலிருந்தே பாரதத்தின் அமைப்பு தெரியக்கூடும். பாட்டு கூத்து, உணற்ச்சி பொங்கும் மசாலா திறைப்படங்கள் பலர் பாரதத்திற்கு வெளீயில் வரவேர்க்கின்றனர். சசி தாரூர் அவர்கள் ந்யூயார்க்கில் கண்ட ஒரு நபரைப்பற்றி , தேசிய தொலைகாட்சியில் சொன்னார். அந்த நபரின் ஆஃப்ரிகத் தாய் செனேகல்லிருந்து சிடிக்கு ச்சென்று வாரம் ஒருமுரை ,தேட்டரில் ஹிந்தி திரைப்படம் பார்க்க சென்கிறார் என்றார். அவருக்கு ஹிந்தி திறைப்பட பாட்டும் நாட்டியமும் பிடிக்குமாம். அவர்களுக்கு ஹிந்தி தெரியாது, கீழே வரும் ஆங்கில மொழி பெயற்சியும் தெரியாது. அப்படியிருந்தும் , அவர்களுக்கு ஒர் அளவு கதை தெரிகிறது. அதை அவர்கள் மிகவும் ரசிக்கின்றனர். ஆகையால் ஹிந்தி படம் பார்ப்பதே அவர்களுக்கு அவசியம் போலும். ஹிந்தி படங்களின் வெளி நாட்டு வரவேர்ப்பு ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல. இன்றும் ரஷ்ஷிய மக்கள் ஹிந்தி ப்படப்பாட்டு " ஆவாரா ஹூன்" முணுமுக்கின்றனர். ஷம்மி கபூர் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புகழ் பெற்ற வர், மக்களால் விரும்பப்பட்டவர் ஆவர். இருந்தும் ஹிந்தி ப்பட ரசிகர்கள் வெளி நாடுகளில் , வடிவியலாக வளர்ந்துள்ளனர். திறைப்படங்கள் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகின. இந்தியா இதன்வாயிலாக உலக அரசியல் , திட்டம் முதலில் உந்தி முந்த முயலுகிறது. ஆய்வாளர்கள் பலர் பாலிவுட், பாரதத்திற்கு நல் பார்வை அளித்திருக்கிறது என்கின்றனர். ஹிந்தி திறைப்படங்களை வெளி நாட்டில் காண்பித்து பாரதத்தின் நோக்கம் எவ்வாரு ப்ரதிபலிக்கமுடிந்ததோ அதையே , நம் கலந்து கட்டிய கலாசாரம், பல மொழிகள், பல மதங்கள் கொண்ட பாரதத்தை பற்றி பேசியோ ப்ரசங்கம் செய்தோ முடியாது. அல்லது பாரதத்தின் , குடியரசு பற்றியோ அல்லது அதன் உயர்ந்த ப்ராசீன பரம்பரை பண்பாட்டை பற்றி குறிப்பிட்டோ சாதித்திருக்க முடியாது. அதுவே பாரதத்தின் திறைப்படங்கள் மூலம் வெளிநாடுகளில் எளிதாக சாதிக்க முடிந்தது. கவர்ச்சியால் கட்டுப்படுத்துதல் பாகிஸ்தானின் காதல், வெருப்பை தெளிவாக்கி விளக்குதல்:- இந்திய திரைப்படங்கள் வெளிநாடுகளில் பலத்த வணிக வளர்ச்சியை கண்டுள்ளது , அதைவிட அவை பாரத கலாசாரத்தை ப்பரப்பும் வகையில் உள்ளதென்பதை முக்கியமாக நாம் அறிய வேண்டும். சில ஆய்வாளர்கள் பாகிஸ்தானை ,ம்ருதுவான சக்தியில் பாரதத்துடன் போட்டியிடவேண்டாம் என்று திட்டவட்டமாக, அறிவுறை கூறியுள்ளார். அவர் பாரதம் சீனாவைவிட அந்த விஷயத்தில் ஒருபடி மேலே உள்ளதென்றார். ஆனாலும் பாரத அரசாங்கம் அவ்வித ம்ருதுவான பலத்திற்கு ஒரு திட்டமான வழி வகுக்கவில்லை. பாரதத்தின் ம்ருதுவான பலம் ,பாலிவுட் திறப்படங்களிலிருந்து உற்பத்தியாகிறது. ஆமீர், சல்மான், ஷாஹ்ருக் கான்கள் வேறு மதமாக இருப்பினும், பாரதத்தில் மிகவும் பெயர் போன்றவர்கள். அவர்கள் முஸ்லிம் [இஸ்லாமியர்கள்] ,அதுவே பாரதத்தில் மத வேறுபாடு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த போதனையையே இந்திய திறைப்படங்கள் வெளிநாடுகளில் எளிதாகவும் அழுத்தமாக பரப்புகிறது. ஹிந்தி திரறைப்பட கதைகள் பெரும்பாலும் இந்திய கலாசாரம், குடும்ப வழிமுறைகள், தகுதி ,மதிப்பு, சமுதாயப்பண்பு, மரபு சார்ந்த இசை, திருவிழாக்கள் , ஆடைஉடை முதலியன அங்கமாக கொண்டிருக்கும். அதுவே வெளிநாட்டவரை ஈர்க்கின்றன. வெளிநாட்டு ரசிகர்கள் இந்திய திறைப்பட வண்ணத்தைக் கண்டே வியந்துள்ளனர். ஒரு காலத்தில் பாரதம் பாம்பாட்டி , செப்பிடு வித்தை நாடு என்று பெயர் பெற்றிருந்தது. கலை திறைப்படம் என்று வெளி வந்தது , பாரதத்தின் வருமையை காட்டியது. அதுவும் வேண்டுமென்றே வெளியிட்டு வீணாக்கியதோ?. அது பாரதத்திற்கு நல்ல பாதிப்பை தரவில்லை. பாரதம் இன்றும் வருமையிலிருந்து வெளிவரவில்லைதான். ஆனால் பாரதத்தின் வருமைக்கு அப்பால் , பல்வெரு பொருள்கள் தர இயலும் என்பதை உலகம் அறியும். பல அறிவாளிகள், இத்தகைய விளக்கம் பாரதத்தின் நலத்திற்கு அல்ல என்றும் விமரிசத்தனர். அதுவே இதை ஒரு நடவடிக்கையாக மேற்கொண்டு அதையும் அரசியல் , வழி முறை திட்டம் வகிக்க பாரதத்தின் ஒரு வடிவத்தை அமைக்க இந்திய திறை ப்படங்கள் பங்கு பெரும்பாலும் உண்டு. பாகிஸ்தானில் இந்திய இசைக்கும் , திறைப்படத்திற்கும் பலத்த எதிர்ப்பு உள்ளது. பாகிஸ்தான் , பாரதத்தை, பாகிஸ்தானின் கலாசாரம் பாரதத்தின் திறைப்படங்கள் வாயிலாக அதன் கலாசாரத்தை உலகத்தில் பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. சிலர் இந்திய திறைப்படங்கள் தேட்டரில் காண்பிக்க தடுக்கும் வேலையிலேயே காலையிலிருந்து மாலை வரை ஈடுபட்டுள்ளனர். இந்திய திறைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியிட விடாத போதிலும் , பாகிஸ்தானில், டீ.வீடீ வாயிலாக மரறைமுகமாக, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றன. பாகிஸ்தானி ரசிகர்கள் , இல்லத்தில் இலவசமாக, சுகமாக கண்டு களிப்பது இயல்பு. பாரத திறைப்படங்களில் , பாகிஸ்தானின் நடிகர்கள், பாடகர், பாடகி, இசை அமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றன. சில விதண்டாவாதிகள், திவிரவாதிகள் , அவ்வாரு வாய்ப்பளித்ததற்கு , ஏதோ சில்லரை வாய்ப்பு அளித்து பாகிஸ்தான் கலைஞர்களின் வருங்காலத்தை கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பாகிஸ்தானின் அலி ஜாஃபர் என்ற நடிகர் இந்திய திறைப்படத்தில் கதா நாயகனாக நடித்தார். பாகிஸ்தானின் கதா நாயகிகள் , ஜேபா புக்தார், மீரா, வீணாமாலிக், மோனாலிஸா இந்திய ஹிந்தி திறைப்படங்களில் முக்கிய கதா பாத்திரம் பெற்றனர். பாகிஸ்தானிலிருந்து வரும் புதிய நடிகர்களோ இந்திய ஹிந்தி படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு , அவர்கள் வாழ்க்கை கனவு நிஜமானது போலும் , என்கின்றனர். பாகிஸ்தானிய ரசிகர்களுக்கு ஹிந்தி படங்களில் அத்தேசத்து ந்டிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நினைத்தே பெருமிதம் அடைகின்றனர். தீவிர வாதிகள் , எவ்வளவுதான் பார்தத்தை எதிர்த்து பகைமை வளர்க்க முயற்சித்த்தாலும் , தொப்புள் கொடி போன்ற அந்த பாகிஸ்தானிய ரசிகர்களுக்கும் , இந்திய ஹிந்தி திறைப்பட த்திற்கும் உள்ள தொடர்பை அறுக்க முடியாது என்று அவர்களும் உணர்ந்தனர். இதில் தீவிரவாதிகள் தோல்வி கண்டனர். என்ன இருந்தாலும் பாகிஸ்தானிய கலசாரம் ,பாரத கலாசாரத்திலும் பல ஒற்றுமையே உள்ளன என்ற உண்மை பாகிஸ்தானிய ரசிகர்கள் அறிவர். ஆகையால் இந்த தீவிரவாதிகள் , பாரதத்திற்கு எதிர், பகைமை வளர்ப்பு செயல் , முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்ஜுகின்றனர். அதுவே அவர்களுக்கு முடிவும் காணும் என்ற பயமும் உள்ளது. இதுவே ஒரு ஆர்வத்தை உண்டு பன்ணும் விஷயமில்லையா, அதாவது , பாரத திறைப்படம் எவ்வாரு தீவிரவாதிகளுக்கும் ஒரு சவாலாக இருக்கும் என்பது. Enthralling:ஆர்வமூட்டும் பரபரப்பானது ஹிந்தி திரைப்படஙளினால் பாதிப்பும் அதன் சம்பந்தப்பட்ட விளைவுகளும்: ஒருகால் திறைப்பட தயாரிப்பாளர்களுக்கே , அவர்கள் படம் சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கும் என்று தெறியாது. சில வருடம் முன் ந்யூஜிலாண்ட் ப்ரதமர் ஹெலன் க்ளார்க் மும்பை வருகை தந்தார்.அவர்கள் ஹிந்தி பட இயக்குனர், உர்பத்தியாளர் ஸ்ரீ ராகேஷ் ரோஷன் அவர்களை கௌரவிக்க வந்தார். 2000 ஆம் ஆண்டு ராகேஷ் ரோஷன் அவர்கள் வெளியிட்ட திறைப்படம் " கஹோனா ப்யார் ஹை" பல சாதனைகள் புரிந்து ஓடியது.அது அவர் மகன் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த முதல் படம் ஆகும். அது ந்யூஜீலாண்டில் படம் பிடிக்கப்பட்டது. அந்த ப்படத்தை பார்த்த பின்னர்,ந்யூஜீலாண்டின் சுற்றுலா வணிகம் பல மடங்கு பெருகியது. ஆகையால் அத்தேசத்து ப்ரதமர் ராகேஷ் ரோஷனை கௌரவிக்க வந்திருந்தார். இந்திய ஹிந்தி திறைப்பட தயாரிப்பாளர்களை படப்பிடிப்பிற்காக ஊக்குவிக்க, ஐரோப்பா, லாடின் அமெரிக்கா, பல ஆசியா நாடுகள் இடையே பலத்த போட்டி இருக்கிறது. சில நாட்கள் முன் அஹ்ப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்ஜாயீ பாரதம் வர்கை தந்து , ஹிந்தி திறைப்பட பிடிப்பு அவர்தேசத்தில் செய்ய வரவேர்ப்பு வேண்டுதல் விடுத்தார். பல ஹிந்தி நடிகர்கள் அஃப்கானிஸ்தானிலும் மக்களால் விரும்பப்பட்டவர் ஆவர். அவர்கள் அஹ்ப்கானிஸ்தானிற்கு சாதகமாக இருக்கும் என்று. ஹிந்தி படம் அங்கு வரவேற்றால், அவர்கலள் தேசத்து சுற்றுலா இலாக்கா பயனடையும் என்ற நம்பிக்கையே. பல அரசியல் தலைவர்கள், உயர் பதவியினர், உத்யோகஸ்தர்கள் பாலிவுட் நடிகர்களை சந்திக்க வருகின்றனர். அதற்கு காரணம் ஹிந்தி திறைப்படம் அவரவர்கள் தேசத்தில் படம்பிடித்தால் அவர்கள் தேசத்து சுற்றுலா வணிகம் வளற்ச்சி பெரும் என்பதற்கே. ஆகையால் பல தேசங்கள் இந்த திறைப்பட தொழிலிர்க்கு சலுகைகளும் அளித்து வருகின்றனர். ஃபிஜி தீவு அவர்கள் நாட்டில் படம் பிடிக்க 47% வரி விலக்கு அறிவித்திருக்கிறது. "3G" , வார்ணிங்" என்ற படங்கள் ஃபிஜி தீவில் படமெடுக்கப்பட்டன. "ஜெர்மன் ஃபெடரல் ஃபில்ம் ஃபண்ட்" இருவது சதவிகிதம் தள்ளுபடி அவர் ஸ்டூடியோவில் விசேஷ விளைவு [ஸ்பெஷல் இஃபெக்ட்] செய்ய அளிக்கின்றது. தென் ஆஹ்ப்ரிகாவும், ஆஸ்த்ரேலியாவுன் முறையே 30%, 40% தள்ளுபடி அவர்களது தேசத்தில் படம் பிடித்தால் அளிக்கின்றனர். ஹ்ரிதிக்,ஹ்பர்ஹான் அக்தர், அபய் தேவுல் சேர்ந்த படம் " ஜிந்தகீ நா மிலேகீ தோபாரா" ஸ்பெயினில் எடுக்காப்பட்ட படம். அப்படத்தின் வெற்றிவெளியீடு பின் ஸ்பெயினின் சுற்றுலா இலாகா 65% வளர்ச்சி கண்டது. ஆகையால் , அவர்கள் தேசத்தில் இந்திய ஹிந்தி படம் எடுக்க , வெளி நாடுகள் இடையே ஏகப் போட்டியாக உள்ளது. ஆகையால் எவ்வளவிற்க்கு சலுகை கிடைக்கின்றதோ அவ்வளவிற்கு படத்தின் விலை குறைய சாதகமாக அமையும். அதன் விளைவு ஹாலிவுட் படங்களுத்டன் ஒப்பிடும் வகையில் இந்திய படமும் தரமும் , மதிப்பும் உயரும். இந்திய அரசாங்கம் ப்ரிடன் , ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இங்லாண்ட் , இடாலி , ஸ்பெயின் , போலாண்ட், ப்ராஜில் முதலிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினால் இந்திய திறைப்பட தயாரிப்பாளர்களுக்கு சுலபமாக வெளிநாட்டு முதலீடு பெறமுடிகிறது.வெளிநாட்டு முதலீடும் பல திறைப்படங்களுக்கு கிடைக்கின்றது. ஆகையால் இந்த இந்திய திறைப்பட வணிகம் இந்தியாவிற்கு , வெளி நாடுகளுக்கும் சாதகமாகவே உள்ளது. பாகம் 3 வித்தியாசமானது, விசித்திரமானது அடித்து ஒடு மாலிவுட்டிற்கு இந்திய திறைப்பட ,வணிகம் வளர்கின்றது. சுருக்குமாக திறைப்படங்களே ஒரு கலையாக திகழ்கிறது. திறைப்பட உற்பத்தியின் வேகம் நல்ல தரமான படத்திற்கு பாதிப்பாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் , சில இளைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சில தத்துவம் கொண்ட படத்தின் வாயிலாக பதில் அளித்தும் உள்ளனர்.அனுராக கஷ்யப் , திபாகர் பேனர்ஜீ, திக்மான்ஷூ தூலியா, நீரஜ் பாண்டே, விக்ரமாதித்ய மோட்வானி, போன்ற இயக்குனர்கள் , இந்திய திறைப்படங்களுக்கு ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கின்றனர். அவர்கள் நம் கற்ப்பனைக்கு அப்பாற்பட்ட ,எண்ணத்தையும் கதையையும் கையாளுகின்றனர். இந்திய திறைப்படங்களுக்கு பல விதம், பலரகம் , பலவகை அவசியம். இருந்தும் , ஒரு மெலிதான கதையை கொண்ட சில படங்களும் , வ்யாபார தந்திரத்தினால் ,பல கோடி ரூபாய் சம்பாதிதுள்ளன என்பதை சற்று வருத்தத்துடன் தெரிவிக்க நேரிடுகிறது. ஒரு திறைப்படம் பல கோடி ரூபாய் செலவில் வெளி வருகின்றது. ஒரு வெள்ளியன்று வெளி வந்தால் மூன்று நாடகளில் பல கோடி ரூபாய் வருமானம் இருக்கிறது. தன் தரக்குரைவு பற்றி தகவல் வரும் முன் பல லக்ஷம் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள், அதுவே தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய தொகை தந்துவிடும். இத்தகைய அடித்து ஓடும் மரபு, இந்திய சினிமா தொழிலில் சகஜம். தரக்குறைவான படங்களின் வெற்றி , ரசிகர்களின் ருசியா அல்லது ,சாமர்த்தியமான வ்யாபார தந்திரமா என்ரறு சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும். சில வருடம் முன் , திறைப்பட தயாரிப்பாளர்கள் , விளம்பரத்திற்கென்றே சில சதவிகிதம் பண ஒதுக்கீடு செய்து வந்தனர். தற்போது வணிக த்துறை பலத்த முன்னேற்றத்தினால் , ஒரு தவரான விளம்பரத்தைவிட தரக்குறைவு படத்தையும் சாமர்த்தியமான வ்யாபர தந்திரத்தினால் , வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது. சில சமயம் வ்யாபார பொருளாதாரதிட்டம் , திறைப்படத்தின் திட்டத்தைவிட அதிகமாக இருக்கும். வ்யாபார பொருளதாரத் திட்டம் திறைப்பட அளவுகோலைவிட பெறியது என்பதை திறப்பட தயாரிப்பாளர்கள் சாதித்துள்ளனர்.’ விக்கி டோனர் " என்ற படம் ஐந்து கோடியில் முடிக்கப்பட்டது.அதன் வ்யாபார செலவு ஏழு கோடியாக இருந்தது. இரண்டு கோடி அதிகமாகவே இருந்தது. அதுவே நஷ்டமானதாக அமயவில்லை. அது பாக்ஸ் ஆஃபீஸிலோ 46 கோடி சம்பாதித்தது. அந்த படத்தில் பெறிய புகழ் பெற்ற நடிகர் இல்லாத போதும் , அப்படம் சாதனையே செய்தது எனலாம். அதுவே படம் நல்ல தர மாக இருந்தால் அத்துடன் , வ்யாபார தந்திர நல்ல முயற்சியும் மெச்சத்தக்கதாகும். நாஸீருத்தின் ஷா ப்ரபல இந்தி நடிகர் கருத்து,திறைப்பட தயாரிப்பாளர்கள் பொருளாதாரத் திட்டத்தை ஆனாவசியாமாக உயர்த்தியுள்ளனர் என்று. அவரது விமரிசனத்தை புரக்கணிக்க முடியாது ஏனெனில் ஒரு பாட்டின் படப்பிடிப்பு செலவு ஏரக்குறைய ஐந்து கோடியாகிரது. இச்சூழ் நிலையில் ,எவர் திறைப்ப்டங்களை ஒரு ஆக்கச் சம்பந்தமான சாதனமாக கருதுவோர் , குறைந்த பண அளவில் தயாரிக்க வேண்டும் என்று நாஜீருத்தின் ஆலோசனை கூறுகிறார். அவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த அவரது படம் " வெட்னெஸ்டே"[புதன்கிழமை] பாக்ஸ் அஃபீஸில் வெற்றிகரமாக ஒடிற்று. அந்த ப்படம் வெரும் ஐம்பது லக்ஷத்தினுள் தயரிக்கப்பட்டது என்பது நாசீர் ஷாவின் கருத்து.இந்த போதனையை , வளர்ந்து வரும் இளைய தலைமுறை திறைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்ப்பது கடினம், ஆனால் இப்போது மாலிவுட் என்ற திறைப்பட உற்பத்தி நிருவனம் விரைவில் வரவிருக்கிறது. அதில் சில ஆயிர ரூபாயில் திரைப்படம் தயாரிக்க முடியுமாம். பலர் ரமேஷ் சிப்பி அவர்களின் "ஷோலே" படத்தைப் போல் படம் எடுக்க முயன்றனர். ஸிப்பி அவர்களாலேயெ மீண்டும் அது போன்ற படம் எடுக்க முடியவில்லை. 2000ம் ஆண்டு " மாலேகாவ் கி ஷோலே " என்ற படம் ஒன்று வெளிவந்தது, முழுவதும் மாலேகாவில் படமெடுக்கப்பட்டது. அது தயாரிப்பாளர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே செலவாயிற்று .அப்படம் பாக்ஸ் அஃபீஸில் ருபாய் இரண்டரை லக்ஷம் செய்தது, அதுவும் மாலேகாவிலேயே. அதன் விளைவு மாலிவுட் என்ற நிருவனம் நிலை கொண்டது. "கஜானா", தேஷ் கி புகார்", தீஸ்ரா பஹர்" , முதலியன, இயக்கிய சித்திக்கி சொல்கிறார்," நான் இப்படங்களை மூன்று மிகவும் வெற்றிகரமான திறைப்படங்களிலிருந்தும் ஊக்குவிக்கப்பட்டேன். மாலிவுட் திறைப்பட பாடல்கள் , பாலிவுட் படப்பாட்டு போல் இருக்காது.மாலிவுட் தனது பாட்தை அமைத்து அதற்கு தனிப்பட்ட தேவையான நாட்டியத்தை அமைக்கின்றது. மாலிவுட் திறைப்படம் உள்தேச உள்ளூர் அங்காடியில் செல்லும். அவை சில கேளிக்கை , விழா, கண் காட்சி சாலை போன்ற இடத்தில் காட்டப்படுகின்றன. அதையும் மக்கள் ரசிக்கின்றனர். பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ப கோடி ரூபாய் ஒரு தரமற்ற திறைப்படங்களுக்கும் பெருகின்றனர். அதையே ரசிகர்கள் நடுவில் திணிக்கின்றனர். அதே சமயம் மாலிவுட் திறைப்படங்கள் சில ஆயிரம் ரூபாய் செலவில் பாக்ஸ் ஆஃபீஸில் பல லக்ஷ ரூபாய் பெற்று பல ஏழைகளுக்கு ஒரு பொழுது போக்கு சாதனமகிவிட்டது.மாலிவுட் பாரத திறைப்பட சீர் காணும் குழுவின் கீழ் திறைப்படம் உற்பத்திசெய்ய மாலிவுட்டும் முயற்சி செய்து வருகின்றது. இவர்களும் திறைப்படத்தில் தகாத பாகம் வராது மிக ஜாக்கிறதையாக இயங்கி வருகின்றனர். மாலிவுட மட்டும் அவ்வாரு செயல்படவில்லை. பலர் மாலிவுட் திறைப்படங்களை வரவேற்கின்றனர்.. அதேசமயம் மாலேகாவில் தயாரிக்கப்பட்ட " மாலேகாவ்கா சூபர் ஹீரோ" என்ற படம் , லாஸ் என்ஜல்சில் இந்திய திறைப்பட திருவிழாவில் காட்டப்பட்டது. , அதுவே ,இத்தாலியின் ரோமிலூம் ஏசியாடிகா திறைப்பட விழாவிலும் காட்டப்பட்டது. ஆம் எவர் மாலிவுட்டிடம் தொடர்புள்ளவர்களோ அவர்கள் சூபர்மென் ஆவார்கள். திறைப்பட தயாரிப்பை பற்றி சிறிதே அறிந்தவர்கள், சற்றே தொடர்பு கொண்டவர்கள் கூட திறைப்பட தயாரிப்பின் சவாலும் , அதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்படும் என்பதை அறிவர். இச்சூழ் நிலையில் , வாயிற்கும் கைக்கும் பற்றாத நிலையில் இந்த மாலிவுட் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்ப்ப திறைப்படம் அளிக்கின்றனர். அவர்கள் அவர் ஆவலை தீற்த்துக்கொள்ளவே உழைக்கின்றனர். இவர்களை "சூபர் மேன்" என்று அழைப்பதே பொருந்தும்.
பொழிப்பு (மு வரதராசன்): தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. மணக்குடவர் உரை: மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை. பரிமேலழகர் உரை: தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.) சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: சமைத்த உணவு வெறும் தண்ணீரைப் போன்ற கஞ்சியே ஆனாலும் உழைத்துக் கிடைத்த அந்த உணவைவிடச் சுவையானது எதுவும் இல்லை. பொருள்கோள் வரிஅமைப்பு: தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல். பதவுரை: தெண்ணீர்-தெள்+ நீர், தெளிந்த நீர்; தெளிவான நீர்; அடு-சமைத்த; புற்கை-கஞ்சி; ஆயினும்-ஆனாலும்; தாள்-முயற்சி; தந்தது-கொடுத்தது; உண்ணலின்-உண்ணுதற்கு; ஊங்கு-மேற்பட்ட; இனியது-இன்பமானது; இல்-இல்லை. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை; [புற்கை- புல்லரிசிச்சோறு] பரிப்பெருமாள்: மோரினும் காடியினும் அடப்பட்ட தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை; பரிதி: நல்ல தண்ணீரிலே சமைத்த புற்கையாயினும் தம் முயற்சியிலே வந்தது; காலிங்கர்: அடுபுற்கை தன்னினும் பசைபடு புற்கை அன்றி வெறுந் தெளிநீர்ப்புற்கை ஆயினும் அது தமது தாளாண்மையால் தரப்பட்டதாயின்; [அடுபுற்கை- சமைத்த சோறு; பசைபடு புற்கை - குழைந்த சோறு; தெளிநீர்ப் புற்கை- நீர் சுரந்த சோறு.] பரிமேலழகர்: நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும்; [அடுபுற்கை - சமைத்த கூழ்] 'தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'உழைப்பால் வந்தது கஞ்சித் தண்ணீராயினும்', 'தெளிந்த நீரில் சமைத்த எளிய உணவாயினும் முயற்சியால் வந்த அவ்வுணவை', 'தெளிந்த நீரைப் போல் (உணவுப் பொருள் அதிகம் இல்லாமல்) சமைக்கப்பட்ட வெறும் கஞ்சியானாலும், தன்னுடைய சொந்த உழைப்பினால் சம்பாதிக்கப்பட்டதை', 'தெளிந்த நீர்போலும் சமைக்கப்படுகின்ற கூழேயானாலும் தன் முயற்சி உழைப்புக் கொடுத்ததை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். தெளிந்த நீர்போலும் சமைக்கப்பட்ட கூழேயானாலும் தன் முயற்சி கொடுத்ததை என்பது இப்பகுதியின் பொருள். உண்ணலின் ஊங்குஇனியது இல்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை. பரிப்பெருமாள்: உண்டலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை. பரிப்பெருமாள் குறிப்புரை: இரந்துகொண்டு அக்காரம் பாலோடு அயிறலின் புற்கை அயிறல் இனிது என்றது. [அக்காரம்-சர்க்கரை; அயிறலின் - உண்டலின்] பரிதி: போதும் என்றவாறு. காலிங்கர்: அதனைத் தாம் உண்டு இன்புறுதலின் மேற்பட்ட இனிமை உடையது யாதுமில்லை; எனவே பிறர்பால் இரந்து பெறுவது அமுதமே ஆயினும் இனிதன்று என்பது பொருள் என்றவாறு. [அதனை - கூழை] பரிமேலழகர்: அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. [அதனை - அடுபுற்கையை (கூழை)] பரிமேலழகர் குறிப்புரை: தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது. [தாள்தந்த கூழ்- முயற்சியால் வந்த கூழ்; இளிவாய இரவு- இழிவாகிய இரத்தல்; நெறியான் ஆயது - நல்லவழியில் வந்தது; அது - வழியாலாயது] 'உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'அதனை உண்பதுபோல் சுவை வேறில்லை', 'உண்ணுதலினும் இனிய உணவு வேறில்லை', 'உண்பதைக் காட்டிலும் இன்பமளிக்கக் கூடியது வேறில்லை', 'உண்ணலைப்போல மிக இனியது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். உண்பதைவிட இனிமைதருவது வேறில்லை என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: தெண்ணீர் அடுபுற்கையானாலும் தன் முயற்சி கொடுத்ததை உண்பதைவிட இனிமைதருவது வேறில்லை என்பது பாடலின் பொருள். 'தெண்ணீர் அடுபுற்கை' என்றால் என்ன? உழைப்பு நல்கியதைத் துய்த்துவாழ்வதுவே சுவையானதாம். தெளிந்த நீர்போன்று சமைத்த கூழே ஆனாலும் தன்முயற்சியால் கிடைத்தது என்றால் அதை உண்பதைவிட இனிமையானது வேறு இல்லை. பிறரிடம் சென்று கெஞ்சிக்கேட்டுப் பெற்ற பொருளால் பல்சுவை உணவு வயிறு நிறைய உண்டாலும் உண்மையான மகிழ்ச்சி உண்டாகாது. இரந்து உதவிபெற மறுத்து தன் முயற்சியால் கிடைத்தது கொண்டு உண்பது சிறிதளவே இருக்கலாம்; அது தெளிந்த நீர்போன்ற கூழாக இருந்தாலும் அதை உண்பதைவிட இனியது வேறு ஒன்று இல்லை. உயிர்கள் உணவால் இயங்குகின்றன. பலர் முயற்சித்துப் பொருளீட்டி உணவு பெறுகின்றனர். உழைப்பின்றியும் உணவுப்பொருள் கிடைக்கலாம். முந்தையோர் தேடிவைத்த செல்வத்தை வைத்து உண்டு வாழ்கிறவர்களும் உண்டு; பிறர் உடைமையைக் கவர்ந்துண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர். பிறரிடம் சென்று கெஞ்சிக்கேட்டுப் பொருள்பெறும் இரப்போரும் இருக்கிறார்கள். தன் உழைப்பின்றிப் பிறன் கையால் பொருள் பெறுவது மானங் கெட வருவது. அதுகொண்டு வாழ்வது இன்பம் தராது. ஆனால் உழைப்பால் கிடைத்த பொருள் கொண்டு உண்டல் பெருமகிழ்ச்சி தரும். 'தாள்' என்றது தன்முயற்சி குறித்தது. தாள்தந்தது என்ற தொடர் தன் முயற்சியால் கிடைத்தது எனப்பொருள்படும். தானே முயன்று தேடியதைக் கொண்டு துய்ப்பதில் இன்பம் கூடுதலாக உண்டு. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (புணர்ச்சி மகிழ்தல் 1107 பொருள்: தம் வீட்டில் இருந்துகொண்டு தமக்கு உண்டானதை உண்பதைப் போன்றது இளம்பெண்ணைத் தழுவுதல்) என வேறொரு இடத்தில் 'தமதுபாத்து உண்ப'தின் மகிழ்ச்சியை வள்ளுவர் உவமிப்பார். தன் முயற்சியால் கிடைத்ததை உண்டு மகிழ்ந்து வாழவேண்டும்; பிறரிடம் இரந்து வாழ்வது இனிதன்று. .................கருனையைப் பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரு மமிழ்தாய் விடும் (நாலடியார் 200 பொருள்: கறிகளைப் பேர்தானும்அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற தம் முயற்சியுடைமையாற்கிடைத்த நீருணவும், அவர்க்கு அமிழ்தமாக மாறி இன்பந் தருதல்உறுதி) எனத் தன்முயற்சியால் உண்டானது நீருணவேயாயினும், அது அமிழ்தமாக இனிக்கும் என நாலடியாரும் கூறிற்று. 'தெண்ணீர் அடுபுற்கை' என்றால் என்ன? 'தெண்ணீர் அடுபுற்கை' என்ற தொடர்க்கு மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கை, மோரினும் காடியினும் அடப்பட்ட தெளிந்த நீரினாலே யட்ட புற்கை, நல்ல தண்ணீரிலே சமைத்த புற்கை, அடுபுற்கை தன்னினும் பசைபடு புற்கை அன்றி வெறுந் தெளிநீர்ப்புற்கை, தெளிந்த நீர் போலும் அடுபுற்கை, தெளிந்த தண்ணீர்போல இருக்கிற புல்லரிசிக் கூழ், தெளிந்த நீர்போலச் சமைத்த கூழ், தெளிந்த நீர்போல் சமைத்த கூழ், தெளிந்த நீர்போலும் அடப்பட்ட அரிசிக் கஞ்சி, தெளிந்த தண்ணீரைப் போன்று சமைத்த கூழ், கஞ்சித் தண்ணீர், தெளிந்த நீரில் சமைத்த எளிய உணவு, தெளிந்த நீரைப் போல் (உணவுப் பொருள் அதிகம் இல்லாமல்) சமைக்கப்பட்ட வெறும் கஞ்சி, தெளிந்த நீரிலே வேக வைக்கப்பட்ட புல்லரிசிக் கூழ், தெளிந்த நீர்போலச் சமைத்த கூழ், தெளிந்த நீர்போலும் சமைக்கப்படுகின்ற கூழ், தெளிந்த நீர்போன்று சமைத்த கூழ், சமைத்த உணவு வெறும் தண்ணீரைப் போன்ற கஞ்சி, தெளிந்த நீர் போல் தெடுதெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழ், தெளிந்த நீரும் புல்லரிசியுணவும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். தெண்ணீர் என்பது தெள்+நீர் என விரிந்து தெளிந்த நீர் எனப்பொருள்படும். அடுபுற்கை என்பது சமைக்கப்பட்ட புல்லரிசிக் கூழ் என்ற பொருள் தருவது. 'தெண்ணீர் அடுபுற்கை' என்ற தொடர்க்கு தெளிந்த நீர் போன்ற சமைக்கப்பட்ட புல்லரிசிக் கூழ் என்பது பொருள். கூழ் என்பது அரிசியுடன் மோர், காடி, அல்லது மாவுப்பொருள் கலந்து சமைக்கப்பட்டு செறிவாக இருப்பது. தெண்ணீர் என அடை கொடுக்கப்பட்டுள்ளதால், வறுமையின் காரணமாக புல்லரிசி கொஞ்சமாக இட்டுக் காய்ச்சப்பட்ட கஞ்சி, கிட்டத்தட்டத் தெளிந்த நீர் போலவே இருப்பதாகச் சொல்கிறது. இக்கஞ்சியில் நீரின் சுவையே மிகுதியாகத் தெரியும். மானமுள்ள வறுமைப்பட்டோர்க்கு இந்த நீர்த்த கஞ்சியே பெரிதும் உணவாக அமையும். வயிற்றுப்பசி தணியக்கூடிய அளவு பிசைந்துண்ணும் சோற்றுத் திரளாயின்றி புற்கை வெந்த நீரேயாயினும், இந்த நீருணவு உழைப்பினால் வந்தது என நினைத்து உண்ணும்போது பெறும் இன்பம் பெரிது. நெறியான முறையில் வந்ததால் இரந்துபெறும் பொருளால் உண்டாக்கப்படும் உணவினும் சிறந்தது; மகிழ்ச்சி தருவது. இதனினும் இனிமையானது வேறொன்றும் இல்லை. 'புற்கை- புல்லரிசிச்சோறு. இன்று புக்கை என வழங்குகிறது. மற்றும் சோற்றுக்கஞ்சிக்கும் பெயராயிற்று. புற்கையாயினும் என்ற இழிவு சிறப்பும்மை உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் குடிப்பனவும் கறிப்பனவுமாகிய தொடுகறி சிறிதுமில்லாத கஞ்சி என்பதை உணர்த்திற்று' என்பார் தண்டபாணி தேசிகர். இச்சொல்லுக்குப் புன்னரிசிக் கூழ் என்றும் கேழ்வரகு மாவினாற் காய்ச்சிய கூழ் என்றும் வேறு சிலர் பொருள் கூறினர். நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கு (புறநானூறு 64:7 பொருள்: மிக்க நீரான் அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு), என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே (புறநானூறு 84:1 பொருள்: என்னுடைய தலைவன் தன் நாடிழந்த வறுமையால் புற்கை நுகர்ந்தானாயினும் பகைவரஞ்சத்தக்க பெரிய தோளையுடையன்) எனப் புறநானூற்றிலும் இச்சொல் ஆளப்பெற்றுள்ளது. 'தெண்ணீர் அடுபுற்கை' என்றது செறிவில்லாத தெளிந்த நீர் போன்ற, சமைக்கப்பட்ட கஞ்சியைக் குறிப்பது. தெளிந்த நீர்போலும் சமைக்கப்பட்ட கூழேயானாலும் தன் முயற்சி கொடுத்ததை உண்பதைவிட இனிமைதருவது வேறில்லை என்பது இக்குறட்கருத்து.
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார். சாலமன் பாப்பையா உரை: போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள். கலைஞர் உரை: மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.