text
stringlengths
377
161k
நீண்ட நாட்களாய் நம் ஆவலை தூண்டிய நீதானே என் பொன் வசந்தம் மற்றும் கும்கி திரைப்படங்கள் இன்று வெளியாயின.. வழக்கம் போல் திரையரங்குகளில் முதல் நாள் கூட்டம் அலை மோதினாலும் படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையும், அதை படமாக்கிய விதமும் தான். ஆன்மீக காரணங்களால் (??) இந்த திரைப்படங்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் வாய்ப்பு இல்லாததால், படம்பார்த்து விட்டு வந்த என் நண்பர்களின் விமர்சங்களின் சிறு தொகுப்பு இங்கே என் வாசகர்களுக்காய் .. நீதானே என் பொன்வசந்தம் - கெளதம் மேனன் கைவண்ணத்தில் வந்துள்ள இந்தப் படத்தில் கதை என்ற ஒன்றே கிடையாது ( இதை முன்பே இயக்குனர் கூறிவிட்டதால் அதை மன்னிப்போமாக).. இருப்பினும் சம்பவங்களின் கொர்வைகளையே படமாகும் வித்தையை முன்பே இதே இயக்குனரின் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் பார்த்து விட்டதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஆபத்பாந்தவனாய் சந்தனத்தின் குறும்புத் தனம் நிறைந்த காமெடிகள் மட்டும்.. (கெளதம் சார் மாத்தி யோசிங்க ப்ளீஸ்) நான்கு பருவங்களை வித்தியாசப் படுத்தும் முயற்சியில் ஜீவா ஜெயிக்கிறார்.. படத்திற்கு தொய்வை ஏற்படுத்துவது வசனங்கள், கெளதம் மேனோனின் சொந்தக் குரலில் பாடிய பாட்டு ( சார் நெக்ஸ்ட் நீங்க ஏன் ஒரு பேய் படம் எடுத்து எல்லா பாடலையும் பாடக் கூடாது??) இவருக்கு துணையாக சொந்தக் குரலில் பேசி இரு(அறு )க்கும் சமந்தா.. இளையராஜாவின் பின்னணி இசை.. ( சச்சின் மாதிரி நீங்களும் ரிடையர் ஆக வேண்டிய நேரம் வந்திடுச்சு சார்) கும்கி - மலையாளத்திலிருந்து சுட்ட கதைன்னு சொல்லிக்கிறாங்க, ஆனா அதெல்லாம் படம் பாக்கும் போது மறந்து போகிறது. அற்புதமான இசை (இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள்).. ஜூனியர் சிவாஜியின் முதல் படம், மைனாவை பறக்க வைத்த பிரபு சாலமனின் இயக்கம் இவை எல்லாவற்றையும் விட நம்மை கவர்வது (சுந்தர பாண்டியன் புகழ் ) லட்சுமி மேனோனின் அசத்தலான அழகும், கும்கி யானையின் அட்டகாசமான நடிப்பும்.. சந்தேகமின்றி போட்டியில் நம் மனம் கவர்வது கும்கியே..!
ஹீரோயின் ஆன பிக் பாஸ் சுருதி..!மது போதைக்கு அடிமையான தலைமை ஆசிரியர் மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு..!பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட தலை..!ரயில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்..!பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார்..! கயல் சீரியலில் இருந்து வெளியேறிய டாப் நடிகர்..! November 22, 2022 November 22, 2022 Web Desk 0 shares சன் தொலைக்காட்சியில் ஏன் தமிழ் சீரியல்களில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடர் என்றால் அது கயல் தான். சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க, சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார். அப்பா இல்லாத குடும்பத்தை மூத்த மகளான கயல் மொத்த பொறுப்பையும் ஏற்று அவர்களை பார்த்து வருகிறாள். பொறுப்பே இல்லாத அண்ணன், விளையாட்டு தனமாக இருக்கும் தம்பி, இரண்டு தங்கைகள் என கதை விறுவிறுப்பு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கமல் தம்பியாக நடித்துவந்த அவினாஷ் சில காரணங்களால் தொடரில் இருந்து விலக அவருக்கு பதில் ஹரி என்பவர் அன்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் நடிக்க தொடங்கி சில எபிசோடே ஓடிய நிலையில் தற்போது ஹரியும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுகிறாராம். இதனால் அன்பு கதாபாத்திரத்தில் ஜீவா என்ற புதிய நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
காற்று மாசுபாடு மத்திய சூற்றுசூழல் அமைச்சர் பேச்சு !சர்ஜீக்கள் ஸ்ட்ரைக் நடத்த முடியாது … - Dinasuvadu Tamil Dinasuvadu Tamil Home காற்று மாசுபாடு மத்திய சூற்றுசூழல் அமைச்சர் பேச்சு !சர்ஜீக்கள் ஸ்ட்ரைக் நடத்த முடியாது … மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காற்று மாசு நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். காற்று மாசுவிற்கு எதிராக தனிநபரால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதலை நிகழ்த்த முடியாது என்றார். இந்த விவகாரத்தை பொறுத்த வரை மத்திய அரசால் கொள்கைகளை மட்டுமே வகுத்துக் கொடுக்க முடியும். மாநில அரசு தான் இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என கூறியுள்ளார். புதுடெல்லியில் காற்று மாசு அதிகரித்து சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மண்டலத்தில் தொடர்ந்து காற்றின் தரம் மிக மோசமான தர நிலையில் நீடித்து வருகிறது. கடுமையான பனிப்பொழிவு, டீசல் வாகனங்களின் பெருக்கம், அண்டை மாநிலங்களில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று மாசடைந்துள்ளது. இந்நிலையில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இதில் உரிய கவனம் கொள்ளவில்லை என கெஜ்ரிவால் அரசு குற்றம்சாட்டியுள்ளது. காற்றுமாசு பிரச்னையை தீர்க்க உடனடியாக டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
Tamil Sex Stories – நான் சில நாட்களாக தினமும் இந்த காம தளத்தில் கதை படிக்கிறேன், கதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன, அதனால் எனது கதை எழுத எனக்கு தைரியம் வந்திருக்கிறது. இது எனக்கு செக்சில் முதல் அனுபவம், என் பெயர் அலெக்ஸ், கல்லூரியில் படிக்கிறேன், அவ பேரு சாந்தி அவ என் வீட்டில் வேலை செயும் வேலைக்காரி. சாந்திக்கு வயது 33 மற்றும் அவள் உடல் நளினத்தின் அளவு 36-26-38. அவள் மீது எனக்கு எப்போதுமே ஒரு கண்ணு இருந்தது. அவளை என் படுக்கையில் போட்டு புரட்டி எடுக்க ஆசையாக இருந்தது. என்னுடைய கல்லூரி எக்ஸாம் நெருங்கிய நேரம் அது என் பெற்றோர் எனது நெருகிய சொந்தகாரங்க கல்யாணத்துக்காக டெல்லி செல்லேண்டி இருந்தது. அதனால் என்னை தனியாக விட்டு செல்ல அவர்களுக்கு மனம் இல்லை. என்னை பற்றி ரொம்ப கவலை பட்டாங்க. ஆனால் நான் அவர்களை சமாதன படுத்தினேன், என்னை நான் பார்த்துகொள்வேன் நீங்க பயபடாதிங்க என்று சொல்லி வைத்தேன். சாந்தி எனக்கு சாப்பாடு செய்து கொடுப்பாள் என்று நம்பிக்கை இருந்தது அவர்கள் என் வேலைக்காரியிடம் பேச சாந்தியும் சரி நான் சமைத்து தருகிறேன் நீங்க திரும்பி வர வரைக்கும் இங்க தங்கி வீட்டை பார்த்துகொள்கிறேன் என்று சொன்னால். என் பெற்றோர் கிளம்பிய முதல் நாள் காலை ஏழு மணிக்கு அவள் வேலைக்கு வந்தால், அப்போது நான் வேறு ஜட்டியுடன் இருந்தேன். அவள் உள்ளே வந்து துணிதுவைக்க சென்றால். அவள் உட்க்கார்ந்து துணியை துவைக்க ஆரம்பிக்கும்போது என்னோட ஜட்டியும் சேர்த்து துவைக்க சொன்னேன். என் இடுப்பில் ஒரு சின்ன காட்டன் துண்டை கட்டிக்கொண்டேன். அந்த துண்டு எனது ஆறு இன்ச் சுன்னியை முறைப்படி மறைக்கவில்லை. நான் என் ரூமுக்கு சென்று அவளை அழைத்தேன், அவள் ஈர கைகளுடன் உள்ளே வர எனக்கு உடம்பு சூடாக இருக்கிறது எனக்கு கொஞ்சம் என்னை மசாஜ் செய்து விடு என்று கூற அவள் கொஞ்சம் தயங்கினால். அவள் கையில் என்னை பாட்டிலை கொடுத்துவிட்டு நான் படுக்கையில் அமர்ந்தேன். பின் அவள் என்னை ஊற்றி மசாஜ் செய்ய ஆரம்பித்தால். அவள் உடம்பின் வாசத்தை என்னால் உணர முடிந்தது. அப்போது அவள் புடவையை விளக்கிவிட்டு அவள் தொப்புளை நக்க வேண்டும் என்று தோன்றியது பின் அது தவறாக தெரிந்தது எதுவும் செய்யவில்லை. பின் என் உடம்பு முழுவதும் மசாஜ் செய்ய சொல்ல, எனக்கு சமைக்கிற வேலை, துணி துவைப்பது என்று பல வேலை இருக்கு என்று சொன்னால். நான் உனக்கு ஐநூறு ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்ல அவளுக்கு குழப்பமாக இருந்தது. என் உடம்பு சூடாகி இருக்கிறது அதனால் எனக்கு என்னை தேச்சி உதவி செய் என்று சொன்னேன். சரி நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றால். நானும் சந்தோஷமாக வெளியே சென்று கொஞ்சம் காண்டம் வாங்கிவந்து என் படுக்கைக்கு அடியில் வைத்தேன். பின் பாத்ரூம் அருகே வந்து அவள் துநிதுவைப்பதை பார்த்துகொண்டு இருந்தேன். அவள் உடல் முழுவதும் நனைந்து இருந்தது, அவள் புடவையை நல்லா தூக்கி கட்டி இருந்தால். அவள் புண்டை எப்படி இருக்குமே என்று கனவுகொண்டு இருந்தேன். பின் அவள் துநிதுவைத்துகொண்டே இருக்கும்போது, எனக்கு ஒன்னுக்கு வருது என்றேன், அவள் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தால், நான் உள்ளே சென்று கதவை மூடாமல் ஒனுக்கு போனேன். அதன் பின் சும்மா ஏதாச்சும் செய்யணும் என்று நினைத்து துணை கழட்டிவிட்டு நிர்வாணமாக நின்று என் சுன்னியில் சோப்பு போட்டேன். நான் முடித்துவிட்டேன என்று பார்பதற்காக என் பக்கம் திரும்பி பார்க்க அப்படியே நான் நிர்வாணமாக நிற்ப்பதை பார்த்து ஷாக் ஆகிட்டா. பின் அங்கிருந்து அவள் நகர்ந்து செல்ல நான் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தான். சாரி, நான் எப்போதுமே என்னோட பூளை சுத்தமா வச்சிப்பேன் என்று சொன்னேன். இதை கேட்டு அவள் ஆடிப்போனாள். பின் “இதுக்கு அப்புறம் பாத்ரூம் போன கதவை மூடிட்டு போ” என்று சொன்னால். பின் அவளை சமாதன படுத்த நீங்க எனக்கு அக்கா மாதரி என்று ஒரு பேச்சிக்கு அடிச்சி விட்டேன். அவளும் துணி துவைத்துவிட்டு சமைக்க சென்றால், நானும் சமையல் அறைக்கு சென்று காய் கட் செய்ய உதவி செய்யட்டுமா என்று கேட்டேன். இல்லை நான் பாத்துக்குறேன் என்று அவள் கூறிவிட்டால். எனக்கு போர் அடிக்கிது நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கேட்க்க, இல்லை நீ போயிட்டு டிவி பாரு என்றால். நாம வெண்ண சமயல் அறையிலே படம் பார்த்துகிட்டு ஒன்ன வேலை பார்க்கலாமா என்று கேட்டேன், சரி ஓகே என்று அவள் கூற நான் வேகமாக சென்று என்னோட லேப்டாப் எடுத்து வந்து ஒரு ரொமண்டிக் படத்தை போட்டேன். அவள் அமைதியாக பார்த்தால். நான் தரையில் அமர்ந்து காய் நறுக்க என்னோட துண்டு விலகி என் சுன்னி கொஞ்சம் தெரிந்தது. அவள் அதை பார்க்க நான் மறைத்துக்கொண்டேன். படத்தில் பல முத்த காட்ச்சிகள் வந்தது, அதிலும் ஒரு காட்ச்சியில் ஒருத்தன் ஒரு பெண்ணின் முலையை தொடுவான், அப்போது சாந்தி என்னை பார்த்து நீ இந்தமாதறி படம்தான் பாப்பியா என்று கேட்டால். இல்லை, என் நண்பன் இந்த படம் நல்லா இருக்கும் கண்டிப்பா பாரு என்று சொல்லி கொடுத்தான் ஆனால் எனக்கு இதில் இந்தமாதறி சீன் இருக்கும் என்று தெரியாது என்றேன். பின் நான் வேன்னும்னா படத்தை நிறுத்தவா என்றேன், உனக்கு பிடிச்சி இருந்தா பாரு என்றால். சரி நான் அப்புறம் பாத்துக்குறேன், சும்மா பாட்டு போடுறேன் என்று சொன்னேன். பின் அவள் குண்டியை பார்த்து மூடு ஏற ஆரம்பித்தது, என் சுன்னியால் அடக்க முடியவில்லை துண்டில் இருந்து அடிக்கடி வெளியே வர சாந்து உடனே பெரிய டவல் ஒன்று எடுத்துக்கோ என்று சொன்னால். ஐயோ மத்த டவல் எல்லாம் நல்ல டவல் அதை எடுத்தால் அம்மா திட்டுவாங்க என்றேன். சமையலும் முடிந்தது இருவரும் பெட்ரூம் சென்றோம், அவளை எனக்கு மசாஜ் செய்ய சொன்னேன், தயக்கத்துடன் சரி என்று சொன்னால். சரி உன் ஆடை என்னை ஆகிடுச்சினா என்ன பண்ணுவ என்று கேட்டேன். நானும் அதை பற்றி நினைத்தேன் என்றால். உடனே எழுந்து என்னோட கால் சட்டை ஒன்றையும், ஸ்லீவ்லெஸ் பனியனையும் கொடுத்து இதை போட்டுக்கொள் என்றேன், ஐயோ இதையா போடுவது என்று வேட்க்கபட்டால். ஐயோ இதுலாம் பழசு தான் என் அம்மா இது என்னை ஆச்சினா கோவை படமாட்டாங்க, சும்மா போயிட்டு போட்டு பாரு என்று சொன்னேன். அவள் பாத்ரூம் சென்று அணிந்துகொண்டு வெளியே வந்தால். ஹையோ அவ ஒரு காம ராணி போல இருந்தால். என்னோட கால் சட்டை அவளுக்கு கொஞ்சம் இறுக்கமாக இருந்தது அதனால் அவள் உடம்பின் பாகங்கள் அனைத்தும் தெளிவாக தெரிந்தன. அவளோட முலைகள் ரெண்டும் அந்த பனியனை கிழித்துக்கொண்டு வெளியே வர துடித்தன, இதுவரை இந்த மாதரி துணியை நான் அணிந்தது இல்லை என்று சொல்லி என்னிடம் முகம் காட்டவே வேட்க்கபட்டால். நான் உன்னோட தம்பி மாதரி, அதனால் என்னை உனக்கு புடிக்கும்னா எனோட துனியும் பிடிக்கணும் என்றேன். ஐயோ என் கால் சட்டை என்ன புன்னிய செய்தது என்று நினைத்துகொண்டு இருந்தேன். என் ஆடை சின்னதாக இருந்ததால் அவள் உடம்பில் பல பாகங்கள் எனக்கு காட்சி அளித்தன. நான் ஒரு பாயில் படுத்துக்கொண்டேன், பின் என்னோட என்னோட சூத்தை பட்டும் மறைக்கும்படி துண்டை போட்டுகொண்டு படுக்க அவள் என் கால் முதல் மெதுவாக தொடை வரை மசாஜ் செய்தாள். பின் என்னோட சூத்தின் முனை வரை வந்து தடவ பின் என் முதுகு பகுதிக்கு வந்து தடவ ஆரம்பித்தால், அப்போது துண்டு கொஞ்சம் கீழே இறங்க என்னோட சூத்து பிளவு தெரயும்படி இருந்தது. பின் துண்டை எடுத்துவிட்டு என் சூத்தில் என்னை தடவ சொன்னேன். அவள் உடனே கடுப்பாகிவிட்டால். அக்கா சூத்து ரொம்ப சூடா இருக்கு என்று சொல்ல, பின் நான் சொன்னது போலவே செய்தாள். நல்லா வேகமாக மசாஜ் செய்ய பின் அவளுக்கு எதோ மூடு மாறுவது போல தெரிந்தது. அவள் என் சூத்து பிளவில் என்னை ஊற்றி தேய்க்கும்போது எனக்கு சொர்க்கத்தில் இருப்பது போல இருந்தது. பின் ஒரு விரலை என் சூத்து ஓட்டைக்கு அருகே கொண்டு வந்து நன்றாக தேய்த்துவிட்டால். பின் என்னை திரும்பி படுக்க சொல்ல, நானும் திரும்பி படுத்தேன், அவள் என் சுண்ணிக்கும் என் கோட்டைக்கும் மசாஜ் செய்ய ஆரம்பித்தால். அவள் ரொம்ப பதட்டமாக இருக்க, சாரி அக்கா என்றேன், அவள் சிரித்துக்கொண்டே பரவல்ல டா என்றால். இதுக்கு முன்னாடி நீங்க சுன்னியை பார்த்து இருக்கிங்களா என்றேன், ஹ்ம்ம் பார்த்து இருக்கேனே என்னோட புருஷனது என்றால். எவ்ளோ பெருசா இருக்கும் அவருடையது என்றேன், ஆனால் அவள் வெட்கத்தில் அமைதியாக இருக்க நான் மீண்டும் மீண்டும் கேட்டக்க ஐந்து இன்ச் என்று சொன்னால். என்னோடது பிடிச்சி இருக்கா என்று நான் கேட்டேன், அவள் முகம் உடனே கோவத்தில் சிவந்தது, உங்க புருஷனது என்று கேட்டேன், ஆமாம் என்றால். அப்போ என்னோடது எப்படி இருக்கு என்று சொல்லுங்க ப்ளீஸ் என்றேன். அவளுக்கு மூடு ஏறி அவள் அணிந்திருந்த கால் சட்டை ஈரமாக இருப்பதை பார்த்தேன். பின் வேகமாக மசாஜ் செய்துவிட்டு கிளம்ப தயார் ஆனால். பின் என் சுன்னிக்கு நல்லா ஒரு மசாஜ் செயுங்க என்றேன், முடியாது என்றால், நான் ரொம்ப கெஞ்சி கேட்டேன், இந்த ஒரு முறை மட்டும் பண்ணுங்க என்று அவள் மெதுவாக சுன்னியை தொட்டு நன்றாக மசாஜ் செய்து விட எனக்கு விந்து வருவது போல இருந்தது. அவளுக்கும் மூடு ஏறி மூச்சு சூடாக வந்தது, அவள் முளை ரெண்டும் நல்லா ஆடிக்கிட்டே இருந்தது. கொஞ்சம் தைரியம் வந்து அவள் இடது பக்க முலையை அழுத்தினேன். இந்த முறை அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தால். ஆஹா இது தான் சரியான நேரம் என்று அவளை இறுக்கி அனைத்து அவள் உடம்பை தடவ ஆரம்பித்தேன். பின் அவள் டாப்பை கழட்டிவிட்டு அவள் முலையை பிடித்து தடவினேன். அவள் முளை காம்பு நல்லா கருப்பா இருந்தது. அதை வெறி கொண்டு சப்ப ஆரம்பித்தேன். பின் அவளது கால் சட்டையை கழட்டஈவிட்டு அவள் புண்டையை நன்றாக நக்கி சுவைத்தேன். இருவரும் காமத்தில் மூழ்கி திளைக்க ஆரம்பித்தோம். என் சுன்னியை எடுத்து அவள் கையில் கொடுத்தேன் அவள் அதை பிடித்து நல்லா வாய் வேலை செஞ்சி சுகம் கொடுத்தால். பின் அவளை ஓக்க ஆரம்பித்தேன். இருவரும் எழுந்து ஹாலுக்கு சென்று அவளை டைனிங் டேபிள் மீது படுக்க வைத்து என் சுன்னியை விட்டு ஓக்க ஆரம்பித்தேன். அவள் ரொம்ப லோகலாக பேச ஆரம்பித்தால், ஓத்தா உண் பூல விட்டு நல்லா ஆட்டுடா, வேகமா குத்துடா, என் புண்டை அரிக்குது நல்லா குத்து டா என்று சத்தம் போட்டால். நான் வெகு நேரம் அவளை நன்றாக ஓத்தேன். பின் அவளை நாய் மாதரி குனிய வைத்து அவள் சூத்து ஓட்டையும் விட்டு வைக்காமல் ஓத்தேன். அன்று மட்டுமே அவளை மூன்று முறை ஓத்து கஞ்சியை இறக்கினேன். பின் அசதியில் நல்லா தூங்கிவிட்டோம். இரவு ஏழு மணிக்கு எழுந்து இருவரும் ஒன்றாக குளித்துவிட்டு மீண்டும் ஒரு முறை செக்ஸ் சிதோம். அவள் கணவன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பி சென்றால். அவள் செல்லும்போது அவள் பிராவை என்னிடம் கொடுத்துவிட்டு இதை வச்சிக்கோ காலைல வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றால். Tags:latest tamil sex storiestamil aunty sex storiestamil hot storiestamil kamakathaikal 2019tamilkamakathikalvelaikariவேலைக்காரிவேலைக்காரி காமக்கதை
புத்தர் என்னும் கவுதம சித்தார்த்தர் மீது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பான்மை இந்திய இந்து,&நாத்திககர்களுக்கு மிக்க மதிப்பு உண்டு.ஆனால் ஈழ சகோதரர்களைக் கேட்டால் பதில் வேறுவிதமாக வரும். அது ஏன் என்பதையும் பார்ப்போம்.முதலில் தேரவாத பவுத்தத்தின் வரலாறு,கொள்கைகள் பற்றி சுருக்கமாக அறிவோம். ஒரு மதம்,இயக்கம் நடைமுறையில் அன்று முதல் இன்றுவரை என்ன செய்தது,செய்கிறது, என்பதன் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே அதன் மீது கருத்து சொல்ல முடியும். பவுத்தம் பொ.ஆ.மு 600 ல் கவுதம் சித்தார்த்தர்[566-486 B.C.E.] என்னும் அரசர் , தனது ஆட்சி,அதிகாரம்,குடும்பம் துறந்து ஞானம் தேடி சென்று,ஆசையே துன்பத்திற்குகாரணம் என்னும் அரிய உண்மையின் மூலம் பெற்ற ஞானத்தை,உலக முழுதும் பரப்பியதின் விளைவே பவுத்தம். இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட அசோகரின் கலிங்கப் போருக்கு[261 BCE] பிந்தைய , பவுத்த மத மாற்றம் அத்னை இந்தியாவின் முக்கிய மதம் ஆக்கியது. அசோகரின் மகன் மகிந்தா[ இவர் வேற!!!],மகள் சங்கமித்திரை இலங்கைக்கு பவுத்த மதப் பிரச்சாரகர் ஆக அனுப்பியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. பல இடங்களில் பவுத்த விகாரைகள் என்னும் மடங்கள், அதில் மதம் பரப்புதலை முதன்மைப் பணியாக கொண்ட புத்த பிக்குகள்(துறவுகள்) என செழித்தது. இந்தியாவில் அசோகரின் ஆட்சிக்கு பிறகு ,பவுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியை இழந்தது. புத்தர் என்று ஒருவர் இருந்தாரா என்பதும்,புத்தர்,இயேசு,கிருஷ்னர் ஆகியோர் ஒருவரே என்றும் சில கருத்துகள் உண்டு என்றாலும், இப்போதைய வரலாற்றில் கவுதம சித்தார்த்தர் ஒருவாழ்ந்த மனிதராக ஏற்கப் படுகிறார். எந்த ஒரு மதமும் வளரும் போது ,அதனுள் ஏற்படும் கருத்து வித்தியாசங்கள் பெருகும் போது பிளவுபடும், கவுதம சித்தார்த்த்ரை ஒரு ஞானம் பெற்ற மனிதராக, அல்லது கடவுளின் அவதாரமாக பார்ப்பதா என்னும் கருத்து முரண்களினால், அது ஹீனயானம்[புத்தர் ஒரு மனிதன்],மஹாயானம்[புத்தர் ஒரு கடவுள்] உள்ளிட்ட சில பிரிவுகளானது. பவுத்தத்தின் அஹிம்சை, புலால் மறுப்பு போன்றவற்றை சனாதன தர்ம‌ மதம் [தற்போதைய பெயர் இந்து] ஏற்றது,புத்தர் விஷ்னுவின் அவதாரம் ஆக்கப் பட்டார்.அதே போல் இந்து மத உருவ வழிபாடு,சடங்குகள் பலவற்றை பவுத்தம் ஏற்றது. சுருக்கமாக சொன்னால் புத்தரை ஏக இறைவனாக கொண்ட, அவருக்கு கீழ் பல [ சனாத்ன தர்ம மத] சிறு தெய்வங்கள் கடவுள் ஆனார். பவுத்தம்,சனாதன மதம் வேறுபாடுகள் குறைந்ததாலும், ஆட்சி,அதிகாரம் இழந்ததாலும் இந்தியாவில் தனக்கான இடத்தை இழந்தது. தங்களின் கொள்கை காக்க இலங்கை, பர்மா,தாய்லாந்து சீன,ஜப்பான் போன்ற இடங்களுக்கு ஆயிரக் கணக்கான புத்த பிக்குகள் இடம் பெயர்ந்த்னர். ஆட்சி அதிகாரம் இழந்தால் ஏக இறை மதங்கள் இல்லாமல் போகும், ஆனால் பல இறை மதங்கள் வெகுநாள் தாக்கு பிடிக்கும்::::: சார்வாகனின் மத அழிவு விதி1!!!!! இப்படி ஆட்சி,அதிகாரம் இழந்த புத்த பிக்குகள் ,பவுத்தத்தில் ஒரு பிரிவாக ,மிக்க கட்டுப்பாட்டுடன், என்றும் நிலைக்கும் வரையில் மாற்றியமைத்த பவுத்தமே தேரவாத பவுத்தம். தேரவாத பவுத்தம் ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம். புத்தர் பிற கடவுள்களை விட உயர்ந்தவர். தேரவாத பவுத்தம் பிற மதங்களை விட உயர்ந்தது. பவுத்தம் பாதுகாப்பவரே,பிக்குக்களுக்கு கட்டுப்படுபவரே ஆட்சியில் இருக்க முடியும். இப்படி சொல்லும் எந்த மதத்தையும் நாம் ஆக்கிமிப்பு, ஒடுக்கு முறை மதம் என்கிறோம். இப்போது தேரவாத பவுதம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைப் பார்க்கப் போகிறோம். Rank Country Population Buddhist % Buddhist total Importance of religion 1 Thailand 66,720,153[web 19] 94.6%[web 20] 63,117,265 97%[web 21] 2 Burma 60,280,000[web 22] 89%[web 23] 53,649,200 96%[web 21] 3 Sri Lanka 20,277,597 70.2% 14,222,844 100%[web 21] 4 Cambodia 14,701,717[web 24] 96.4%[web 24] 14,172,455 95%[web 21] 5 Laos 6,477,211[web 25] 67%[web 25] 4,339,731 98%[web 21] 1. 1.இலங்கை 2. பர்மா 3.தாய்லாந்து 4.லாவோஸ் 5.க‌ம்பொடியா 5.கம்போடியா இதில் கம்போடியா என்றால் நினைவுக்கு வருவது க்யுமர் ரோக் எனப்படும் இடதுசாரிக் குழுவின் ஆட்சியும் அது சார் வன்முறைகளுமே. க்யுமர் ரோக் மதத்தை தடை செய்தாலும், கட்டுக் கோப்பான அமைப்பை கொண்ட தேரவாத பவுத்தம் , மீண்டும் அரசினை ஆட்டுவிக்கும் சக்தியானது. பவுத்தம் முன்பு இந்து மதம் போன்ற ஒரு பேகன் மதம் வழக்கத்தில் இருந்தது. அங்கோர் வாட் ஆலயம் ஒரு சிறப்பு ஆகும் 95% இம்மதப் பிரிவு என்பதாலும், பிற மதத்தவர் சில பகுதிகளில் மட்டும் செறிந்து வாழ்வதாலும், பெரிய அளவில் பிற மதத்தவரை ஒடுக்குவதாக தகவல் இல்லை. http://en.wikipedia.org/wiki/Freedom_of_religion_in_Cambodia The Constitution designates Buddhism as the state religion. The government permits Buddhist religious instruction in public schools as an extension of this constitutional designation. தேரவாத பவுத்தமே அரச மதம், அரசு பள்ளிகளீல் பவுத்தம் கற்பிக்கப் படுகிறது. இது அவர்களின் தேசிய கீதம். http://en.wikipedia.org/wiki/Nokor_Reach Verse IIISongs rise up from the pagodasTo the glory of holy Buddhist faith.Let us be faithful to our ancestors' belief.Thus heaven will lavish its bountyTowards the ancient Khmer country, The Grand Kingdom மதத்தோடு தேசியம் கலப்பது தேரவாத பவுத்தத்தில் ஒரு அம்சம்!!! 4.லாவோஸ் http://en.wikipedia.org/wiki/Freedom_of_religion_in_Laos இங்கே பிற மதத்தவர் மிக குறைவு என்றாலும் மதமாற்றம் என்பது தண்டனைக்குறியதாக உள்ளது. இயற்கை வழிபாடு செய்யும் ஆதிவாசிக் குழுக்களையும் ,மக்கள் தொகையில் சேர்த்து கணக்கு காட்டி விடுகிறார். The country has an area of 85,000 square miles (220,000 km2) and a population of 6.4 million. Almost all ethnic or "lowland" Lao are followers of Theravada Buddhism; however, lowland Lao constitute only 40-50 percent of the population. The remainder of the population belongs to at least 48 distinct ethnic minority groups. Most of these ethnic minorities are practitioners of animism, with beliefs that vary greatly among groups. Animism is predominant among most Sino-Thai groups, such as the Thai Dam and Thai Daeng, as well as among Mon-Khmer and Burmo-Tibetan groups. Even among lowland Lao, many pre-Buddhist animistic religious beliefs have been incorporated into Theravada Buddhistpractice. Catholics and Protestants constitute approximately 2 percent of the population. Other minority religious groups include those practicing the Baha'i faith, Islam, Mahayana Buddhism, and Confucianism. A very small number of citizens follow no religion. **** 3.தாய்லாந்து இங்கு மன்னராட்சி என்றாலும் ஜனநாயகமும்,பாராளுமன்ற அமைப்பும் உண்டு.இங்கே 90_95 தேரவாத பவுத்தம், 5_10 இஸ்லாம், 1% கிறித்தவர் வாழ்கின்றார். முஸ்லிம்கள் மலேசியாவை ஒட்டிய‌ட தெற்கு பகுதியில் உள்ள 5 மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அரசியல்,வேலைவாய்ப்பில் சரியான பங்கீடு இல்லை என எழுந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. http://en.wikipedia.org/wiki/South_Thailand_insurgency இப்போராட்டம் இன்றுவரை தொடர்கிறது, போராடும் இஸ்லாமிய குழுக்கள் இதனை உலக இஸ்லாமிய நாடுகளிடம் எடுத்துச் சென்றாலும் இவர்களின் பிரச்சினை பற்றிய அக்கரை அங்கு இல்லை. இப்படி இருப்பது இயல்பு என நாம் அறிவோம்!! 2.பர்மா உலகின் மிக ஒடுக்குமுறை கொண்ட அரசுகளுள் ஒன்றுதான் இது. சர்வாதிகார ஆட்சி நீண்ட நாட்களாக நடக்கிறது. ரோஹிங்கா முஸ்லிம்களை ஒடுக்க நாளொறு மேனியும் பொழுதொறு சட்டமாக வடிவமைப்பதில் ஈடு இணையற்றவர்கள். நம்ம வஹாபி சகோக்களையும் மிஞ்சிய ஒடுக்குமுறையாளர்கள். வஹாபிகள் அமரிக்க எடுபிடிகள் என்பதால் அமெரிக்கா சொன்னால் மறுப்பின்றி உடனே கேட்பார்கள்,ஆனால் பர்மியர்கள் யார் சொன்னாலும் கேட்பது இல்லை. பாருங்கள் ரோஹிங்க முஸ்லிம்கள் இரு குழுந்தை மட்டுமே பெற வேண்டும் என் ஒரு சட்டம் சென்ற வாரம் போட்டு,அதன் விளைவாக நடக்கும் கலவரத்தையும் செய்திகளில் படிக்கும் போது நாகரிக உலகில் வாழ்கிறோமா என சந்தேகம் வருகிறது. http://www.huffingtonpost.com/2013/05/25/two-child-limit-for-rohingya-muslims-in-parts-of-myanmar_n_3337816.html?utm_hp_ref=religion YANGON, Myanmar -- Authorities in Myanmar's western Rakhine state have imposed a two-child limit for Muslim Rohingya families, a policy that does not apply to Buddhists in the area and comes amid accusations of ethnic cleansing in the aftermath of sectarian violence. http://en.wikipedia.org/wiki/Persecution_of_Muslims_in_Burma ஏழைகளை அவர்களின் மதம் சார் இறைவன் மட்டுமல்ல, சக மதத்தினரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எ.கா ரோஹிங்கா முஸ்லிம்களே. இதன் எதிர்வினையாக வங்க தேசத்தில் இருந்து துரத்தப்படும் பவுத்தர்களை,ரோஹிங்காக்களின் இடத்தில் பர்மிய அரசு குடியேற்றுகிறது.ஆனால் வங்க தேசத்துக்குள் உயிரிக்கு தப்பி நுழையும் ரோஹிங்காக்களை உள்ளே விடாமல் துரத்துகிறது இஸ்லாமிய வங்க தேசம்!!!! http://www.csmonitor.com/World/Asia-South-Central/2013/0524/Buddhists-from-Bangladesh-resettle-in-Myanmar-Rohingya-Muslims-cry-foul 1.இலங்கை இப்போது இலங்கையில் 70% பவுத்தர்களை 100% ஆக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறார். மலையகத் தமிழர்களை இரு நூற்றாண்டுகளாக உழைப்பை சுரண்டி துரத்தியது, சிங்களம் மட்டுமே சட்டம்,தரப்படுத்தல் என பலவிதங்களில் ஈழத்தமிழர்களில் சுரண்டினர். வசதி படைத்த பல ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தது போக மீதி உள்ளோர் , இலங்கையில்இரண்டாம் தரக் குடிமக்களாய் அங்கும், தமிழகத்தில் அகதிமுகாம் என இங்க்கேயும் வாழ்க்கையை ஓட்டுகிறார். இராஜபக்சேவை எதிர்த்து தினமும் சவால் விடும் ,பெரிய சிறிய தமிழக கட்சிகள் எதுவும் இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க குரல் கொடுப்பது இல்லை. செய்ய இயல்வதை பேசாமல் இருப்பதும்,செய்ய இயலாததை செய்வதாக வாக்குறுதி கொடுப்பதுதானே தமிழக(இந்திய) அரசியல்!!! தமிழர்களை ஒடுக்க சிங்களர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் உதவினாலும்,அவர்களையும் நிம்மதியாக இருக்க் பவுத்த மத்வாதிகள் விரும்ப வில்லை. இத்தனைக்க்கும் இந்தியாவில் வந்தே மாதரம் பாட மறுக்கும் இந்திய முஸ்லிம்கள் போல் இல்லாமல், சிங்கள தேசிய கீதமான நமோ[வணங்குகிறேன்] இலங்கைத் தாயே என்பதைப் பாடுகிறார். http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Matha ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா நமோ நமோ நமோ நமோ தாயே ஏற்கெனவே ஹலால் முத்திரை தடுப்பதில் வெற்றி கண்ட பொது பலசேனா, தம்புள்ள என்னும் பகுதியை புனித பிரதேசம் ஆக்கி, அப்பகுதியில் பிற மத சின்னங்கள்,கோயில் இல்லாமல் செய்து வெளியேற்றினார். http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130527_dambulla.shtml சிங்கள அரசு என்ன செய்தாலும்,இலங்கை முஸ்லிம் தலைவர்கள் கண்டு கொள்வது இல்லை. தமிழர்களை படு மோசமாக நடத்தும் இராஜபக்சே அரசு, முஸ்லிம்களை மோசமாகத்தானே நடத்துகிறது என ஒப்பீட்டு அளவு சார் நடவடிக்கை என நமக்கு புரிகிறது. இன்னும் சென்ற வாரம் மாடு வெட்டுவதை எதிர்த்து பவுத்த மத குரு தீக்குளிப்பு என்பது,ஆயிரக்கண்க்கில் நடந்த கொலைகளை கண்டுகொள்ளாத மத அமைப்புகளின் இரட்டைவேடப்போக்கு பற்றி என்ன சொல்வது?? தமிழர்கள் தனிநாடு கேட்டதால்தான் பிரச்சினை என்போர், இலங்கை அரசுக்கு வால் பிடிக்கும் முஸ்லிம்களையும் ஒடுக்குவது ஏன் என சிந்திக்க மாட்டார்களா? இப்பதிவில் நாம் சொல்ல வருவது தேரவாதம் பவுத்தம் என்பது ஒரு ஒடுக்குமுறை சார்ந்த மதம்.உலகளாவிய அரசு அமைக்கும் நோக்கம் இல்லை என்றாலும்,தேரவாதம் பவுத்த பெரும்பான்மை மத நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர். இதன் ஒரு நிகழ்வுதான் இலங்கை,பர்மா,தாய்லாந்து. ஆகவே இலங்கை,பர்மா,தாய்லாந்து சிறுபான்மையினருக்கு சம உரிமை ,அதிகாரப் பங்கீடு கிடைக்க வேண்டியதின் நியாயத்தை உணர்வோம். இந்தியாவில பலருக்கும்,தமிழர்களில் கூட பலருக்கும் இனமத ரீதியான ஒடுக்குதல் குறித்து எதுவும் தெரிவது இல்லை.சாதிரீதியான ஒடுக்குதல் தெரியும் என்றாலும்,இதில் கீழ் இருப்பவனை ஒடுக்கி,மேல் இருப்பவனுக்கு ஒடுங்கி போவது என்பதால், ஒடுங்குபதைப் பற்றி கவலைப் படாமல்,அடுத்தவனை ஒடுக்குவதையே பலரும் சிந்திப்பதால் இதனை சரியாக உணர்வது இல்லை. உலக முழுதும் வாழும் மனிதர்களுக்கும் பொதுவான உரிமைகள் சார்ந்து பொதுவான சட்டம் வேண்டும்.அனைவருக்கும் வாழ்வாதார‌ம், இயற்கை சூழல் மேம்பாடு,பாதுகாப்பு சார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.மதம் அரசியலில் கலக்க கூடாது.
நாட்டை மாற்ற வேண்டுமானால் கோபம் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியில் இருந்துதான் தோன்றும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பிக்பாஸ் இயக்குநர் கமல்ஹாசன். பிக்பாஸ் சீசன்- 3 முதல் நாள் நிகழ்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமல்ஹாசன் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, கமல் - இது எனக்கு முக்கியமான மேடை என்பதை விட கடல் போன்ற மக்களை சென்றடைய ஒரு பாலமாகவே நினைக்கிறேன். ஊடகவியலாளர்- அரசியலுக்கு போய்விட்டீர்களே? அதன்பிறகு ஏன் பிக்பாசுக்கு வருகிறீர்கள்? கமல் - என்னை நானாக காட்டிய ஒரு அற்புதமான மேடை. வந்தாரை வாழவைப்பது தமிழ்நாடுதான். ஆனால் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்ட்ரலை போட்டு தாக்குகிறேனே என்று கேட்காதீர்கள். தாக்குகிறேன் என்றால் காரணம் நிலவும் சூழல்தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு தாய் மக்கள் நாமென்போம். நல்ல நாட்டை பார்த்தாலும் கோபம். நமது நாட்டை பார்த்தாலும் கோபம். ஏனென்றால் எனது நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே எனக்கோபம். ஷவரில் குளிப்பவர்களை பார்த்தாலும் கோபம். சாக்கடையில் தண்ணீரை கலப்பதை பார்த்தாலும் கோபம். நாட்டை மாற்ற வேண்டுமானால் கோபம் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியில் இருந்துதான் தோன்றும். அதனால்தான் நான் பாரதி சொன்னதுபோல ரவுத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன். என்றார். பிக்பாஸ் 3ஆவது சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. இதில் இயக்குநர் சேரன், நடிகர் சரவணன், வனிதா விஜயகுமார், பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்சி அகர்வால், , அபிராமி, மதுமிதா, கவின், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா போன்றோர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாகச் சென்றுள்ளனர். #BigBash #kamal haasan Related Posts tamil cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தில் சில வாரங்களாகவே தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு வரும். இதனால் அரசு ஊழியர்கள் பலரும் ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்கும் நிலையில் சில வாரங்களாக காணப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு தற்போது சந்தோஷம் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 17-ஆம் தேதி ஆகிய வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் இல்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா சுப்பிரமணியன் இதை அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளார், “இந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது” என்று அவர் கூறியுள்ளார் . அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுவது குறித்தும் சில அறிவிப்புகளை கூறியுள்ளார்.மேலும் அனுமதி கிடைத்ததும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணி துவக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
தஞ்சை ஜூலை:11-மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை தாலுகாவில் மதுக்கூர் மிக முக்கியமான பகுதியாகும் மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சி ஆக இருக்கிறது மதுக்கூர் யூனியனில் 33 ஊராட்சிகள் உள்ளன அதில் ஏராளமான கிராமங்கள் உள்ளடக்கியது இங்கு மாடி வீடுகளும் ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் உள்ளது. கடைத் தெருக்களில் உள்ள கடைகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கடியாக அமைக்கப்பட்டுள்ளது எனவே அப்பகுதிகளில் அதிகம் தீ விபத்து ஏற்படுகிறது திடீர் திடீரென மின் கசிவினால் பொதுமக்களில் சிலர் அஜாக்கிரதையால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது இந்த தீ விபத்தினால் ஏராளமான வீடுகளும் தொழிற்சாலைகளும் கடைகளும் அவ்வப்போது எரிந்து விடுகிறது இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது மேலும் மதுக்கூரில் தீ விபத்து ஏற்படும்போது 15 கிலோமீட்டர் தூரமுள்ள பட்டுக்கோட்டையிலிருந்தும், மன்னார்குடியில் இருந்துதான் தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்க கூடிய சூழ்நிலை உள்ளது அந்த வாகனங்கள் வருவதற்குள்ளாகவே ஏராளமான பொருட்கள் எரிந்து விடுவதும் உயிர் பலியும் ஏற்படுகிறது. எனவே தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று மதுக்கூர் பகுதி வர்த்தகர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் மெட்ரோ சேகர், உட்பட நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் இதுவரை மதுக்கூர் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தினால் அவசர தேவைக்கு பட்டுக்கோட்டைக்கு கூட அந்த தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே மதுக்கூர் மக்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய உலகில் GMail மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு Google அளிக்கும் வசதிகள் தான் முக்கிய காரணமாகும். ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு window open ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும். அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை set செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் set செய்யலாம். தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை click செய்தால் தோன்றும் window-வில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். மென்பொருளை பதிவிறக்கம் செய்ய http://gmail-peeper.soft32.com/free-download gmail tamil கார்த்திக் 1244 posts 114 comments தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
வேளச்சேரி: சென்னை மாநகராட்சி, 178வது வார்டுக்குட்பட்ட தரமணி, பாரதி நகர், காவேரி தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் உள்ள 2 மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிப்பதால் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவ்வாறு மின் கம்பம் விழுந்தால், மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, வேளச்சேரி கிழக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், மின்வாரிய அதிகாரிகள் இதுவரை மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிகளில் நடப்பட்ட மின்கம்பங்கள் தற்போது, சிதிலமமடைந்து உள்ளன. அதுமட்டுமின்றி மின் கம்பிகளும் தாழ்வாக தொங்குவதுடன், அறுந்து விழும் நிலையில் உள்ளதால், அச்சத்துடன் வசிக்க வேண்டி உள்ளது. எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை மாற்றித்தர வேண்டும்’’ என்றனர். Related Stories: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு ஊனமாஞ்சேரி சினிமா ஷூட்டிங்கில் பரபரப்பு ரோப் கயிறு அறுந்ததில் உதவி ஸ்டண்ட் மாஸ்டர் பலி: போலீசார் விசாரணை குஜராத், லக்னோவிலிருந்து வண்டலூர் பூங்காவுக்கு புதிதாக 3 சிங்கம் விரைவில் வருகை பஸ், ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள் குடும்பத்தினரிடம் சேர்ப்பு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 45 கட்டுமான இடங்களில் ரூ.51 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை ஒருநாள் சிறப்பு தணிக்கையில் திருந்தி வாழப்போவதாக 26 குற்றவாளிகள் உறுதிமொழி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 உரிமையாளர்களின் முழு விவர பட்டியல் இணையதளத்தில் வெளியீடு: மாநகராட்சி அதிரடி ஆதம்பாக்கம் ஜீவன் நகரில் ரூ.5 கோடியில் பாலம் கட்ட பூமிபூஜை ‘முதல்வரின் முகவரி’ துறை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்களிடம் நேரடியாக பேசி விவரம் கேட்டார் முதல்வர் ஸ்டாலின்: சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு ரூ.4000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு சுரானா நிறுவன பங்குதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: ரயில், விமான நிலையங்களில் கண்காணிப்பு குடியரசு தலைவர், கவர்னர் அலுவலகங்களில் தமிழக அரசின் 66 மசோதாக்கள் தேக்கம் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் தமிழகம் முழுவதும் 220 ஜோடிகளுக்கு திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருமணம்: சென்னை திருவான்மியூரில் இன்று நடக்கிறது கொரோனா பணியில் தொற்று பாதித்து உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு மாற்றுத்திறனாளிகள் தினம் தலைவர்கள் வாழ்த்து தமிழ்நாடு ஊர்காவல் படையினரின் பணிநாள் குறைப்பை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை பலமுறை சந்தித்து பேசியதாக விஜய் மல்லையா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா இதனைத் தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாகவும், எனினும் நீதிமன்றம் அனைத்தையும் தீர்மானிக்கும் என மல்லையா குறிப்பிட்டார். ஆனால் மல்லையாவின் குற்றச்சாட்டுக்களை நிதியமைச்சர் அருண்ஜெட்டிலி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க தான் எந்த அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை என்றும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான அவரை நாடாளுமன்றத்தில் மட்டுமே சந்தித்ததுண்டு என்றும் தெரிவித்தார். பிரச்னைக்குத் தீர்வு காண தனக்கு உதவுமாறு நாடாளுமன்ற வளாகத்தில் தன்னிடம் ஒருமுறை உதவி கோரியதாக குறிப்பிட்ட ஜெட்லி, தன்னை அணுகுவதைவிட வங்கியை அணுகுவதே சிறந்ததாக இருக்கும் என அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் லண்டனில் நடைபெற்று வரும் விசாரணையில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் டிசம்பர் 10ம் தேதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார். வழக்கில் இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டால் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்ததாக வெளியான செய்தி தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை தொடர்பாக அருண் ஜெட்லி நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
எங்கள் இணையதளத்தில் உள்ள இணைப்பு மூலம் நீங்கள் சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட்ட தயாரிப்பு அல்லது சேவையை வாங்கினால், ரோலிங் ஸ்டோன் ஒரு துணை கமிஷனைப் பெறலாம். நல்ல ஜோடி நீங்கள் ஜிம்மிற்குச் சென்றாலும், உங்கள் காலை சுரங்கப்பாதை பயணத்தின்போதும், அல்லது பிளாக்கில் ஜாகிங் செல்லும்போதும், சத்தத்தை குறைக்கும் இயர்பட்கள் அவசியம். Bose’s QuietComfort இயர்பட்கள் நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்தவையாகும், இப்போது அவர்கள் அமேசானில் $179 வரை ஒரு பெரிய தள்ளுபடியைப் பார்க்கிறார்கள் – அவற்றின் தற்போதைய விற்பனை விலையான $199 இல் $20 சேமிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இயர்பட்களின் விலை $279 ஆக இருந்ததை கருத்தில் கொண்டு போஸ் தள்ளுபடி இன்னும் சிறப்பாக உள்ளது. பிளாக் ஃப்ரைடே ஆஃபர் என்பது இந்த மொட்டுகள் ஆண்டு முழுவதும் இல்லாத குறைந்த விலையாகும். அமேசான் டீல்கள் விரைவாகவும் அறிவிப்பு இல்லாமலும் காலாவதியாகிவிடுகின்றன, எனவே அது இன்னும் நேரலையில் இருக்கும்போது அவற்றின் குறைந்த விலையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள். Bose QuietComfort இயர்பட்ஸ் $179.00 வாங்கவும் இந்த அமேசான் ஒப்பந்தம் விற்பனைக்கு வரும் பிரபலமான உண்மையான வயர்லெஸ் இயர்பட்களின் வண்ண மாறுபாடுகளை (கருப்பு மற்றும் வெள்ளை) உங்களுக்கு வழங்குகிறது. இந்த போஸ் மொட்டுகளை நாங்கள் சோதித்தோம் மற்றும் அவற்றின் தனிப்பயனாக்கக்கூடிய இரைச்சல் ரத்து நிலைகள், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த ஒலி ஆகியவற்றை விரும்பினோம். இரைச்சலை நீக்குவதைத் தவிர (இது பரபரப்பான அலுவலகத்தில் பணிபுரிவதற்கு சிறந்தது), பின்னணி இரைச்சலை அனுமதிக்கும் வெளிப்படைத்தன்மை பயன்முறையில் நாங்கள் முழுமையாக ஈர்க்கப்பட்டோம், ஆனால் எங்கள் இசையை மிருதுவாகவும் தெளிவாகவும் ஒலிக்க வைத்தது. இந்த மொட்டுகள் IPX4-மதிப்பீடு பெற்றவை, அதாவது அவை வியர்வை மற்றும் லேசான மழையை வெளியே கொடுக்காமல் தாங்கும். பேட்டரி பிராண்டின் படி முழு ஆறு மணிநேரம் நீடிக்கும், சார்ஜிங் கேஸ் கூடுதலாக 12 மணிநேரம் சேமிக்க முடியும். எங்கள் அனுபவத்தில், இரைச்சல் ரத்து அம்சம் இயக்கப்பட்டிருப்பதால் பேட்டரி ஆயுள் 5-6 மணிநேரம் ஆகும். டிரெண்டிங் இணைப்பைப் பொறுத்தவரை, இந்த Bose QuietComfort இயர்பட்ஸ் புளூடூத் 5.1 அம்சத்தைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் உங்கள் அபார்ட்மெண்டில் எங்கிருந்தாலும், அது உங்கள் தொலைபேசி அல்லது கணினியுடன் எளிதாக இணைக்கப்படும், மேலும் உங்கள் இசை வெளியேறாது. இந்த மொட்டுகளில் உள்ள பாதுகாப்பான பொருத்தம் மற்றும் ஆறுதல் நிலைகளால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம், நீண்ட காலத்திற்கு அவற்றை அணிய உங்களை அனுமதிக்கிறது. வாங்க Bose QuietComfort Noise Cancelling Earbuds ஸ்டாக் இருக்கும் வரை $179 விற்பனை விலையில். இந்த வாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள எங்களின் 20 அமேசான் சலுகைகளுடன் மேலும் அமேசான் டீல்களைப் பார்க்கவும்.
மதுரவாணியோடு சேர்ந்து ஊட்டிக்கு ஷாப்பிங் வந்திருந்தனர் யாழினியும் சங்கவியும். கூடவே குட்டீஸ்களும், ஸ்ரீரஞ்சனி, ராகவியும் அடக்கம். முதலில் மதுரவாணி பிடிவாதம் பிடித்தபடி அழகுநிலையத்துக்குள் நுழைந்தனர் அனைவரும். சங்கவி மட்டும் அவளுடன் நின்றிருந்தாள். அழகுநிலையப்பெண் மதுரவாணியின் நீளக்கூந்தலை தோள் அளவுக்கு வெட்ட ஆரம்பித்த போது சங்கவிக்கு ரத்தக் கண்ணீர் வராத குறை தான். இந்த நீளக்கூந்தலுக்கு அழகம்மை ஆச்சி குளித்ததும் சாம்பிராணி போட்டு உலர்த்திய தினங்கள் எல்லாம் கண் முன்னே வந்து சென்றது. இப்பொது கழுத்தளவில் நின்ற கூந்தலுடன் பொம்மை போல பார்க்க அழகாய் தான் இருந்தாள் மதுரவாணி. இருந்தாலும் அவளது அக்கா சங்கவிக்கு எவ்வளவு நீளக்கூந்தலை சுலபமாய் வெட்டித் தள்ளிவிட்டாள் என்ற ஆதங்கம் சிறிதும் குறையவில்லை. இந்தப் பெண் எது குறித்தும் கவலைப்பட மாட்டாளா என்ற ஆயாசமும் கூட சேர்ந்து கொண்டது. கூந்தல் வெட்டியப் பின்னர் வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்க ஷாம்பு வாஷ் மட்டும் செய்யும்படி சொல்லிவிட்டாள் மதுரவாணி. எல்லாம் முடியவே கட்டணம் செலுத்திவிட்டு அனைவரும் வெளியே வந்தனர். அப்போது யாழினிக்கு மொபைலில் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவளின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. யார் பேசினார்களோ என்று தெரியவில்லை. ஆனால் பேசி முடித்ததும் யாழினியின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். சங்கவியைக் கட்டியணைத்தவள் “ஹில்டாப்போட பார்ட்னர் தான் பேசுனாரு கவி! இப்போ அவரு ஊட்டில தான் இருக்காராம்… அவரை மீட் பண்ண த்ரீ ஓ கிளாக் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்டுக்கு வர முடியுமானு கேட்டாரு… நான் சரினு சொல்லிட்டேன்” என்று சொல்ல சங்கவிக்குச் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. அந்த ஆர்டர் அவர்களது தொழில் வாழ்க்கையில் ஒரு மைல் கல். ஏனெனில் அது யார் வீட்டுத் திருமணம் என்பதை ஏற்கெனவே அறிவார்கள். எனவே மூன்று மணி வரை ஊட்டிக்குள் சுற்றுவோம் என்று முடிவெடுத்தனர் அனைவரும். ராகினி அவர்களிடம், “உங்களுக்குப் பெரிய ஆர்டர் கிடைக்கப் போகுது… சோ இதைக் கண்டிப்பா செலிப்ரேட் பண்ணியே ஆகணும்… நம்ம லஞ்சை குயின்ஸ் லேண்ட்ல முடிச்சிடுவோம்… செலவு எல்லாம் கவி அண்ணி பாத்துப்பாங்க… ஈவினிங் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்ட்ல ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு அங்கேயே டின்னருக்கும் ஏதாவது வாங்கிட்டுப் போவோம்… அதுக்கு யாழிக்கா காசு குடுப்பா… எப்பிடி என் அறிவு?” என்று திட்டமிட்டுவிட்டுக் கேட்க அனைவருக்கும் அதில் சம்மதம். ராகினி சொன்னபடி மதியவுணவுக்கு ஹோட்டல் குயின்ஸ் லேண்ட் ஹோட்டலுக்குச் செல்ல ஆயத்தமாயினர். ************** அழுது அழுது மூக்கு, கண்கள், முகமெல்லாம் சிவந்து போயிருந்தது தனுஜாவுக்கு. இந்த உலகில் அவளால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விசயம் உண்டென்றால் அது மதுசூதனனின் கோபமும் பாராமுகமும் மட்டுமே! அவளுடைய காதலுக்கு வயது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள். ஆம்! கல்லூரியில் முதல் நாள் அவனைப் பார்த்த முதல் நொடியே அவன் மீது காதலில் விழுந்தவள் அவள். அவனிடம் தோழமையாகப் பழகி அவனிடம் தனது காதலை சொல்வதற்கு அவளுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. ஆனால் அடிக்கடி அவளது உரிமையுணர்வு அவளது காதலின் வலிமையை அசைத்துப் பார்த்தது. தனுஜாவைப் பொறுத்தவரைக்கும் மதுசூதனனை வேறு பெண்கள் எதேச்சையாகப் பார்த்தால் கூட அவர்களிடம் சண்டையிடுபவள். கூடவே மற்ற ஆண்களைப் போல காதலிக்கும் போதே மதுசூதனன் தன்னிடம் உரிமை எடுத்துப் பழக வேண்டுமென விரும்புபவள். அப்படி பழகினால் தான் காதல் என்று அவளுடன் சுற்றும் தோழிகள் அவள் மூளையில் பதிய வைத்திருந்தனர். ஆனால் மதுசூதனனைப் பொறுத்தவரை காதலியாகவே இருந்தாலும் திருமணத்துக்கு முன்னர் தனுஜாவிடம் உரிமையாகப் பழகுவது அவனுக்கு ஏனோ அசௌகரியமாக இருந்தது. வளர்ந்த சூழல், பழக்கவழக்கங்கள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம். அது தான் தனுஜாவின் அலைக்கழிப்புக்குக் காரணமாக இருந்தது. தோழிகள் எல்லாம் தனது காதலர்களுடன் அங்கே சுற்றினேன்; இங்கே சுற்றினேன் என சொல்லும் போது விரல் கூட தீண்டாது பழகும் மதுசூதனனின் காதல் மீது அவளுக்கு நம்பிக்கை வர மறுத்தது. இந்தக் காலத்தில் திருமணத்துக்கு முன்னர் சேர்ந்து வாழ்வதே பெருநகரங்களில் சாதாரணமாகிவிட்டது; ஆனால் அவன் ஒரு முத்தம் தர கூட மறுக்கிறான், தன்னையும் தர விடுவதில்லை என அவள் குறைபடும் போதே மதுசூதனன் “என்னோட சரவுண்டிங்ல அப்பிடி யாரும் ரொம்ப கேஷுவலா பழக மாட்டாங்க தனு! நீ என்னோட ஒய்பா ஆனதுக்கு அப்புறம் உன் கிட்ட என்னால உரிமையோட நடந்துக்க முடியும்… அது வரைக்கும் லவ் பண்ணுனாலுமே நம்ம தேர்ட் பெர்சன்ஸ் தான்” என்று நிர்தாட்சணியமாக மறுத்துவிடுவான். இதைத் தோழியரிடம் சொன்னால் “நீ மூனு வருசமா பின்னாடியே சுத்துறியேனு பாவப்பட்டு அவன் ஆறு மாசத்துக்கு முன்னாடி உன் பிரபோசலை ஏத்துக்கிட்டிருப்பான் போல… அவன் மனசளவுல உன்னை காதலிக்கவே ஆரம்பிக்கல தனு…. அதான் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுறான்” என்று சொல்லி அவளை உசுப்பேற்றிவிடுவர். அதனாலேயே மதுசூதனன் விசயத்தில் தனுஜாவுக்கு நம்பிக்கை வர மறுத்தது. இன்னும் தன் மீதான காதல் அவனது மனதை வியாபிக்காத நிலையில் எந்நேரம் வேண்டுமானாலும் தங்களுக்குள் இன்னொருத்தி வந்து விடுவாள் என்ற பயம் அவளுக்குள் எப்போதும் உருண்டு கொண்டே இருக்கும். அந்தப் பயம் தான் இன்றைய தினம் யாரோ ஒரு பெண்ணின் துணி கிழிசலை அவனது கைக்கடிகாரத்தில் பார்த்ததும் கோபத்தில் கொந்தளித்துவிட்டாள். கைக்கடிகாரம் அவனுக்கு இவ்வளவு முக்கியமானதா என்ன? அப்பாவிடம் கேட்டால் வேறு ஒன்று வாங்கித் தரப் போகிறார். இதற்கு அவளிடம் இவ்வளவு கோபத்துடன் நடந்து கொள்ள வேண்டுமா? அவனது கோபம் அவளது சந்தேகத்தை இன்னுமே ஊர்ஜிதப்படுத்துவது போல தானே உள்ளது! ஆனால் அப்படியே விட்டுவிட்டால் தங்களின் காதல்(?) ஆரம்பநிலையிலேயே முறிந்துவிட வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்தவள் உடனே அவனை சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்க விரும்பினாள். கண்ணீரைத் துடைத்துவிட்டு மதுசூதனனை போனில் அழைக்கத் தொடங்கினாள் அவள். முதல் இரண்டு அழைப்புகளைத் துண்டித்துவிட்டு மூன்றாவது அழைப்பை ஏற்றவனின் ஹலோவில் மறைந்திருந்த கோபம் அவளுக்குப் புரியாமல் இல்லை. “சாரி மது! நான் வேணும்னே பண்ணலடா… எனக்கு உன்னை யாராவது என் கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு மது… என்னால நீ இல்லாத ஒரு லைபை நினைச்சுப் பாக்கவே முடியாதுடா… ப்ளீஸ் டிரை டு அண்டர்ஸ்டான்ட் மீ…. அந்த வாட்ச் அங்கிள் வாங்கிக் குடுத்ததுனு தெரியாதுடா… என் கிட்ட கோவப்படாத மது… நீ என்னை இக்னோர் பண்ணுனா எனக்குச் செத்துடலாம் போல இருக்கு” பேச்சின் இடையில் கதறியழுதவளின் குரல் அவனை ஏதோ செய்ய மெதுவாய் மலையிறங்கத் தொடங்கினான் மதுசூதனன். அவள் ஏன் தன்னை நம்ப மறுக்கிறாள் என்ற ஆதங்கம் இன்னும் மனதின் ஒரு மூலையில் முரண்டிக் கொண்டிருந்தது. அவளைப் போல எல்லையற்று காதலிக்கத் தெரியாதவன் அவன். தான் தோழியாக எண்ணிப் பழகியவள் தன்னை மூன்றாண்டுகள் காதலித்த விசயத்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்ட தருணத்தில் அவன் மனதில் மெல்லிய ஆச்சரியத்துடன் ஒரு பெண்ணின் காதல் கிடைக்குமளவுக்குத் தான் தகுதியானவன் என்ற சந்தோசமும் உண்டானது. அவன் தந்தை அடிக்கடி சொல்லுவார், மற்றவர்களின் அன்பை ஜெயிப்பது ஒன்றும் சுலபமல்ல. தன்னலமற்ற அன்பு எங்கிருந்தாவது கிடைத்தால் அதற்குரிய மரியாதையைத் தரவேண்டுமே தவிர அன்பு காட்டுபவர்களை எள்ளி நகையாடக் கூடாது என்று. தனுஜாவின் மூன்றாண்டு காதல் விவகாரத்தை அவள் வாயால் கேட்ட போது அவளது தன்னலமற்ற காதலும் அப்படிப்பட்ட ஒன்று தானே என எண்ணிக் கொண்டான். எப்படியும் தான் யாரோ ஒருத்தியை மணமுடித்துத் தான் ஆகவேண்டும். அந்த யாரோ ஒருத்தி தன்னை உயிருக்குயிராய் காதலிக்கும் தனுஜாவாக இருந்தால் ஒன்றும் பெரிய தவறில்லை என்பது சராசரி ஆணாக அவனது எண்ணம். மூன்றாண்டு தோழமை மீது வைத்த நம்பிக்கையில் அவளை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ள அவன் தயாரானான். ஆனால் இதில் அவனது தாயாருக்கும் நண்பருக்கும் பிடித்தமில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். “தனு என் மேல இவ்ளோ லவ் வச்சிருக்காளே, அப்போ என்னோட அம்மா அப்பா மேலயும் இதே அன்பு, அக்கறையைக் காட்டுவாடா… எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்துவிட்டான். அவனது தாயாருக்கு இன்று வரை தனுஜா மீது பெரிதாய் விருப்புமில்லை; வெறுப்புமில்லை. அதே நேரம் தனுஜா அளவுக்குத் தன்னால் கண்மூடித்தனமாக காதலிக்க முடியாது என்று அவளிடம் ஏற்கெனவே தெரிவித்த போது “உனக்கும் சேர்த்து நான் உன்னை வாழ்க்கை முழுக்க லவ் பண்ணுவேன் மது! நீ என் கிட்ட காதலை எப்போ உணர்றியா அப்போ சொல்லு… ஆனா அது வரைக்கும் என்னால உன்னை அப்பா கிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணாம இருக்க முடியாது” என்றவள் அன்றைய தினமே அவளது தந்தை சங்கரநாராயணனிடம் அவனை அறிமுகப்படுத்தினாள். அவளது தந்தை ஒன்னும் சாமானியப்பட்ட மனிதர் அல்ல. தமிழகத்தின் மிகப்பெரிய நகைக்கடை அதிபர்களில் ஒருவர். அப்படிப்பட்டவரின் மருமகன் ஒரு சாதாரண நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதை அவரால் சீரணிக்கவே முடியவில்லை. அது அவரது நடவடிக்கையில் தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் தன்னைக் காதலிப்பவளின் காதலுக்கு மரியாதை கொடுத்து பேசிவிட்டு வந்தான். அவன் மனதில் அவளுக்கென ஒரு இடமும் உண்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவள் சொல்கிறபடி அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள இன்று வரை அவனுக்குத் தோணவில்லை. தனுஜா குறையாகச் சொல்வதும் அதுவே. தனுஜாவே நெருங்கி வந்தாலும் அவன் விலகிச் செல்லக் காரணம், தான் கொடுக்கும் முதல் முத்தம் கூட தனது மனைவிக்குத் தான் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். இப்படி ஒரு ஆண்மகனா என்று மற்றவர்கள் கேலி செய்தாலும் தான் எப்போதும் இந்த கொள்கையிலிருந்து மாறப்போவதில்லை என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டிருந்தான். அப்படி இருந்த போதும் ஒவ்வொரு முறையும் தன்னை தனுஜா சந்தேகிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவளிடம் தன்னை நிரூபித்துச் சலித்துப் போனவனுக்கு இம்முறை தந்தை பரிசளித்த கைக்கடிகாரத்தை அவள் தூக்கியெறிந்ததில் கோபம் வந்துவிட்டது. இதற்கு முன்னர் மூன்று முறைகள் நண்பர்கள் தொடர்பான வாக்குவாதத்திலும் அவன் கோபமுற்றிருக்கிறான். ஆனால் அவள் அழுதுவிட்டாலோ மன்னிப்பு கேட்டுவிட்டாலோ மதுசூதனனின் மனம் சாந்தமடைந்துவிடும். இப்போதும் அப்படி தான்! அதே காட்டேஜில் தாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கே மீண்டும் அவளைத் தேடி வந்தவன் அங்கே நாற்காலியில் சோக வடிவாய் அமர்ந்திருந்தவளிடம் சென்று பேச்சு கொடுத்தான். தனுஜா மீண்டும் மன்னிப்பு கேட்கவே அவளை மன்னித்து விட்டவன் தான் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்டுக்குச் செல்ல வேண்டுமென சொல்லிவிட்டு அவள் இன்னும் மதியவுணவு சாப்பிடாததால் தன்னுடன் வரும்படி அழைத்தான். தனுஜா தன் மீதுள்ள கோபம் அகன்று தனக்குப் பசிக்குமே என்று கவலையுறுபவனின் அக்கறையில் கரைந்தவளாய் அவனை நோக்கியவள் அவனுடன் செல்ல எழுந்தாள். மதுசூதனன் எழவும் அவனைக் கட்டியணைத்துவிட்டு “தேங்க்யூ சோ மச் மது…. என் மேல இவ்ளோ அக்கறை எடுத்துக்கிறதுக்கு” என்று மையலாய் உரைத்தாள். மதுசூதனன் அவளது அணைப்பில் அசௌகரியமாய் உணர்ந்தவன் வேகமாய் அவளை விலக்கி நிறுத்தவும் தனுஜாவின் முகம் தக்காளிப்பழம் போல சிவக்கத் தொடங்கியது. “இப்பிடி பண்ணுறப்போ தான் உனக்கு உண்மையாவே என் மேல விருப்பம் இருக்கானு சந்தேகம் வருது மது… நான் உன்னைக் காதலிக்கிறேனு சொன்னதுக்கு அப்புறமும் ஏன் என் கிட்ட விலகி நிக்கிற?” “ஏன்னா நான் இன்னும் உன்னைக் காதலிக்கல தனு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் மதுசூதனன். அது தான் உண்மையும் கூட! தொடர்ந்து “நாம காதலிக்கிறவங்கள விட நம்மள காதலிக்கிறவங்க வாழ்க்கைத்துணையா கிடைச்சா நம்ம வாழ்க்கைல சந்தோசத்துக்குப் பஞ்சமே இருக்காதுனு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு… கூடவே ஒருத்தவங்க நம்ம மேல அளவுக்கடந்த காதலைக் கொட்டுறப்போ அதுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்லுவாரு…. என் மனசுல உன் மேல நிறைய மரியாதை இருக்கு… உன்னோட காதலையும் நான் மதிக்கிறேன்… ஆனா எனக்குனு நான் வகுத்துக்கிட்ட கொள்கைய யாருக்காகவும் மாத்திக்க முடியாது… என்னோட மனைவிய தவிர வேற யாரையும் என்னால மனசாற நெருங்க முடியாது… அது என்னை காதலிக்கிற நீயா இருந்தாலும் சரி! எதுவா இருந்தாலும் நம்ம மேரேஜுக்கு அப்புறம் பாத்துக்கலாம்” என்றவனின் ‘நம்ம மேரேஜ்’ என்ற வார்த்தை தான் தனுஜாவின் நம்பிக்கையே! கூடவே “எனக்கு நம்பிக்கை இருக்கு மது! கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிடுவ” என்றாள் தனுஜா அவனது விழிகளில் தன் விழிகளைக் கலக்க விட்டபடி. விதியானது வெகு சீக்கிரத்தில் இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படப் போவதை அறியாது அவனும் அவ்வாறே நம்பினான். புன்னகையுடன் அவளது கரத்தைக் கோர்த்துக் கொண்டவன் “சரி மேடம்! எனக்குப் பயங்கரமா பசிக்குது… போய் லஞ்சை முடிச்சிடுவோமா? இப்போவே டைம் டூ ஃபாட்டி ஃபைவ் ஆகுது” என்று சொல்ல தனுஜா உற்சாகமாய் தலையாட்டிவிட்டு அவனுடன் கிளம்பினாள். ************** திருநெல்வேலி…. ஸ்ரீதரின் இல்லத்தில் அவனது அன்னை முன்னிலையில் தலை குனிந்து அமர்ந்திருந்தார் ரத்தினவேல் பாண்டியன். கூடவே வந்திருந்த சங்கரபாண்டியனின் முகத்திலும் தர்மச்சங்கடம் சூழ்ந்த உணர்வு. அவர்களுக்கு எதிரே சாந்தமான முகத்தில் சோகத்தின் சாயல் சிறு தீற்றலாய் தெரிய அவர்களுக்குக் காபியைக் கொண்டு வந்து வைத்துவிட்டுத் தானும் அமர்ந்து கொண்டார் ரேவதி. அவர்களைக் காபியை எடுத்துக்கொள்ள சொன்னவர் அவர்கள் தயங்கவே “எதுக்குத் தயங்குறிங்கண்ணே? நடந்த விசயம் ரொம்ப சங்கடமானது தான். ஆனா அதுக்குப் பெரியவங்க நம்ம தான் காரணம்… பசங்க மனசுல என்ன இருக்குனு தெரியாம அவசரப்பட்டு முடிவெடுத்து… ப்ச்… இப்போ பாருங்க… நம்ம பொண்ணு எங்கே போனானு தெரியல… பொம்பளைப்பிள்ளை காணாம போன வருத்தத்துல இருக்கிறவங்க கிட்ட மூஞ்சி காட்டுற அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரி இல்லண்ணே! காபி எடுத்துக்கோங்க” என்று தண்மையாய் உரைக்கவும் இருவரும் எடுத்துக் கொண்டனர். கூடவே மதுரவாணி பற்றி எத்தகவலும் கிடைக்கவில்லை என்று சோர்வாய் சொன்னவர்களுக்கு ஆறுதல் கூறினார் ரேவதி. “அதான் டிபார்ட்மெண்ட்ல அவளோட போட்டோ குடுத்துத் தேடச் சொல்லிருக்கிங்கல்ல…. சீக்கிரமா அவ கிடைச்சிடுவா… எதுக்கும் உங்க சொந்தகாரங்க வீடுகளுக்கும் கால் பண்ணிக் கேளுங்கண்ணே” “இன்னும் யாரு கிட்டவும் விசாரிக்கல சம்மந்திம்மா! விசாரிச்சா நம்ம வீட்டுப் பிள்ளைய பத்தி தேவையில்லாம புரணி பேசுவாங்களேனு யோசிக்கிறோம்… கடைக்குட்டினு செல்லம் குடுத்து வளத்ததுக்கு நல்லப் பாடம் கத்துக் குடுத்துட்டா சம்மந்திம்மா… மனசுலாம் ரணமா இருக்கு” ரேவதிக்கு ரத்தினவேல் பாண்டியனைப் பார்க்க பாவமாய் இருந்தது. அவரைப் பற்றி மகன் வாயிலாக அரசல் புரசலாக கேள்விப்பட்டிருக்கிறார் தான். இருப்பினும் திருச்செந்தூருக்கு அவரது குடும்பத்தினருடன் வந்திருந்த போது மதுரவாணியைப் பார்த்ததும் பிடித்துவிட அடுத்த வாரமே வீடு தேடிப் போய் மதுரவாணியை ஸ்ரீதருக்குப் பெண் கேட்டவர் ரேவதி தான். பெண் பார்க்க லட்சணமாக துருதுருவென இருந்தாள்; கூடவே அலட்டலின்றி இயல்பாய் மரியாதையுடன் அவள் பேசியவிதம் அவருக்குப் பிடித்திருந்தது. ஸ்ரீதர் போன்ற அழுத்தமானவனுக்கு இந்தக் குறும்புக்காரி தான் சரி என இரு குடும்பத்துப் பெரியவர்களும் பேசி முடித்துவிட்டனர். ரத்தினவேல் பாண்டியனுக்கோ தனது மகளை வீடு தேடி வந்து பெண் கேட்டதால் மகிழ்ச்சி! கூடவே பெரிய போலீஸ் அதிகாரியின் மாமனார் ஆகப் போகிற பெருமிதம் வேறு! அப்போதைக்கு பூ வைத்தவர்கள் திருமணத்துக்கு இரண்டு மாதங்கள் கழித்து நாளும் குறித்துவிட்டனர். எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராமல் நடந்த நிகழ்வால் இப்போது அனைவருமே சோகத்தில் உழன்றனர். காபியைக் குடித்துவிட்டு மீண்டும் மன்னிப்பு கேட்ட ரத்தினவேல் பாண்டியன் “சம்மந்திம்மா! ஸ்ரீதர் தம்பி மாதிரி ஒருத்தரை மருமகனாக்கிக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்ல… எங்க வீட்டுப்பொண்ணு தலையெழுத்துல என்ன எழுதிருக்கோ அது தானே நடக்கும்… எங்களால உண்டான சங்கடத்துக்கு நான் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா” என்று சோகமாய் உரைக்க ரேவதி அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தார். இருவரும் கிளம்பிய பின்னர் ஒரு பெருமூச்சுடன் தனது அறைக்குள் சென்றவர் படுக்கையில் சாய்ந்து கண் மூடி ஓய்வெடுக்க ஆரம்பித்தார். அதே நேரம் மதுசூதனன் தனுஜாவுடன் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்டின் முன்னே காரில் வந்து இறங்கினான். அவன் காரைப் பார்க் செய்துவிட்டு வருவாதாக கூற தனுஜா மட்டும் உள்ளே சென்றாள். அடுத்த சில நொடிகளில் மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும் தங்கள் அக்காக்களுடனும் குட்டீஸ்களுடனும் கால் டாக்சியில் வந்து இறங்கினர்.
1802 ஆம் ஆண்டு முதலாவது வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டதிலிருந்து அரசாங்௧ அச்சுத் திணைக்௧ளமே இலங்கை அரசாங்கத்தின் ஏ௧ உத்தியோ௧பூர்வ அச்சாளரா௧வும் பிரிசுரிப்பாளரா௧வும் தி௧ழ்கின்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சமூக, பொருளாதார மற்றும் தொழிநுட்ப மாற்றங்கஞக்கு சாட்சி பகரும் அரசாங்க அச்சுத் திணைக்களம் பழைமை வாய்ந்த அரசாங்க நிறுவனங்களில் ஒன்றாகும். அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான படிவங்கள் முதற்கொண்டு, பாதுகாப்பானதும், இரகசியம் பேண வேண்டியதுமான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் முத்திரைகள் வரை அனைத்து வகையான அச்சீட்டுத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்த் தேவையான இயந்திர சாதனங்கனளயும் திறமைசார் ஆளணியினரையும் நம்மகத்தே கொண்டுள்ளோம். தகவல் தொழில்நுட்ப யுகத்தை நோக்கிய எமது பயணத்தின் முதற்படியாக எமது பிரசுரங்கள் இணையத்தளத்தில் வெளியிய்படுகின்றன. எமது டிஐிடல் வெளியீடுகளை “பிரசுரங்கள்” பகுதியினூடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எமது நோக்கு “அச்சீட்டினதும் பிரசுரிப்பினதும் உயிர் நாடியாகத் திகழ்தல்” எமது குறிக்கோரர் “செயற்றிறன் மிக்க ஆளணியினரின் உதவியோடு நவீன தொழிறுட்பத்துடன் கைகோர்த்து, காலதாமதமின்றி தரமான, நுகர்வோர் திருப்தியுறும் வண்ணம் அச்சீட்டு மற்றும் பிரசுர சேவைகளை வழங்குதல்” அண்மித்த திகதி அட்டவணையைப் பெற்றுக் கொள்ளவும் We are still in the process of migrating our old files to the new site. If you cannot find what you are looking for in our new site, please visit the old site by clicking here.
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று (25/06/2012) வெகுவிமர்சையாக இடம்பெற்றது.இந்த தேர்த்திருவிழாவில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் பவனியுடன் வசந்தமண்டபத்தில் இடம்பெற்ற விசேடபூசையின் பின்னர் சுவாமியும் தேர் முட்டியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேர் உற்சவம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பெண்கள் ஒரு புறமாகவும் ஆண்கள் ஒரு புறமாகவும் தேர் வடம் இழுத்துவரும் காட்சி அனைவரையும் மெய்சிலிக்கவைத்தது. இதன் போதான காட்சிகள். Photos By: Santhiramohan Shanjeev Comments Copyright 2010-2014 © veeramunai.com All rights reserved. This site best viewed at a screen resolution of 1024 x 768 pixels or higher with most recent versions of browsers. You will need the most recent versions of Adobe Flash Player & etc in order to view some multimedia content.
குடிமை அதிகாரத்தின் முடிவாக ஒனறைச் சொல்கிறார் நம் பேராசான். உங்களுக்கு நலம் வேண்டுமா, அப்போ, பழிக்கு அஞ்சி செயல் படுங்கள். அதாவது, அற வழியில் நில்லுங்கள். உங்கள் குலத்திற்கே நலம் வேண்டுமா, பணிவுடன் இருங்கள். யாரிடம் என்றால் ‘யார்க்கும்’ என்கிறார். “நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.” --- குறள் 960; அதிகாரம் – குடிமை நம்மாளு: ‘யார்க்கும்’ என்றால், அது எப்படி ஐயா சரியாக இருக்கும். எல்லா செயல்களிலும் அடக்கம் இருக்கலாம். ஆனால், அது எப்படி ஐயா எல்லோரிடத்திலும் பணிவு காட்ட முடியும்? நம்மால் எந்த வேலையையும் வாங்க முடியாதே? ஆசிரியர்: ரொம்ப சரியான கேள்வி. இந்த குடிமை அதிகாரத்தின் கடைசி குறளின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், இனியவைக்கூறல் (100ஆவது) அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்ப்போம். “பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.” --- குறள் 95; அதிகாரம் – இனியவைகூறல் மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் குறளின் பொருள், பணிவுடன் இருப்பவனும், இன்சொல் பேசுபவனுமாக ஒருத்தன் இருந்தால் அதுவே அவனுக்கு அழகு. வேறு எந்த வெளி வேடமோ, மேல் பூச்சோ அவனுக்குத் தேவை இல்லை என்பதுதான். இங்கேதான் தம்பி, நீங்க எழுப்பின அந்த சந்தேகம் பரிமேலழகப் பெருமானுக்கும் வந்தது. அவர் எப்படி இதற்கு பொருள் சொல்கிறார் என்றால் ரொம்பவும் நுனுக்கமாக சொல்கிறார். ‘பணிவுடையான்’ என்பதற்கு “தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய்” என்கிறார். அதாவது, நாம் எங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதை அடிக்கோடு இடுகிறார். இங்கே எல்லாரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று பொருள் சொல்லவில்லை! ‘இன்சொலன்’ என்பதற்கு பரிமேலழகப் பெருமான் “எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்” என்கிறார். அதாவது, வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் இனிய சொற்களைப் பேச வேண்டும் என்கிறார். இது மிகவும்ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் உரை. இப்போ அந்த குடிமை அதிகாரத்தின் கடைசிக் குறளுக்கு வருவோம். எங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு இங்கு, பரிமேலழகப் பெருமான் விரிக்கிறார். அவரின் உரையை அப்படியே படித்துவிடுவோம் முதலில். “…'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின.” “யார்க்கும்” என்பதற்கு ஒரு பட்டியல் தருகிறார். அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், தம் முன்னோர், தந்தை, தாய் இவர்கள் எல்லோரும் அடங்குவார்கள் என்பதைக் குறிக்கிறது என்கிறார். மேலும், பணிவில் எது, எது அடங்கும் என்பதையும் விரிக்கிறார். அதாவது, பெரியோர்கள் வரும்போது இருக்கையைவிட்டு எழுந்து மரியாதை செய்தலும், அவர்கள் வரும் போது, எதிர் கொண்டு அழைத்தல் முதலான செயல்கள் அதில் அடங்கும். ‘முதலான’ என்றால் சொன்னவைகள் மட்டுமல்லாமல் அது போன்ற மற்றவைகளும் அடங்கும் என்று பொருள். இது போன்று வரையறுப்பதை ஆங்கிலத்தில் Inclusive definition என்பார்கள். Meals includes rice, sambar, and rasam”. சாப்பாடில் சோறு, சாம்பார், மற்றும் ரசம் முதலானவைகள் இருக்கும் என்றால் அதில் அப்பளம், மோர், ஊறுகாய், கறிவகைகள் போன்றவைகளும் அடங்கும் என்று பொருள். Meals contains rice, sambar and rasam. சாப்பாடில் சோறு, சாம்பார், மேலும் ரசம் இருக்கும். அவ்வளவுதான் வேற ஒன்றும் இருக்காது என்று பொருள்.
ராஜ்கிரண் தனது இளமைக்காலத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஒரு கை பார்த்து உள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஹீரோவையே மிஞ்சும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வாறு ராஜ்கிரணுக்கு பெயர் வாங்கி கொடுத்த 5 படங்களை பார்க்கலாம். சண்டக்கோழி : லிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி படத்தில் விஷாலின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருந்தார். ஊரே வணங்கும் தலைவராக துரை என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. Also Read : டிஆர்பிக்காக ராஜ்கிரண் வைத்தெரிச்சலை கொட்டிய பிரபல சேனல்.. விஜய் டிவியை மிஞ்சுடுவாங்க போலயே காவலன் : விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் அசினின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்யே போட்டு பந்தாடியிருப்பார். கடைசியில் மகளின் வாழ்க்கைக்காக ஒரு சிறந்த அப்பாவாக முடிவெடுத்து இருப்பார். இந்தப் படத்திலும் ராஜ்கிரண் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். கொம்பன் : லட்சுமி மேனனின் தந்தையாகவும், கார்த்தியின் மாமாவாகவும் ராஜ்கிரண் இந்த படத்தில் நடித்திருந்தார். மகளுக்காக எதையும் செய்யும் அப்பாவாக முத்தையா என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார் ராஜ்கிரண். இவருடைய காட்சிகள் ரசிகர்களை கண்ணீர் வரச் செய்யும் அளவிற்கு உணர்ச்சிகரமாக இருந்தது. Also Read : ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள் வேங்கை : தனுஷின் தந்தையாக வேங்கை படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வீரபாண்டி என்ற முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருப்பார். தனுஷை விட வேங்கை படத்தில் ராஜ்கிரணுக்கு தான் அதிக ஸ்கோர் கிடைத்தது. மஞ்சப்பை : ராகவன் இயக்கத்தில் விமல், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மஞ்சப்பை. இந்தப் படத்தில் தாத்தா வெங்கடச்சாமி என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். ஒரு கிராமத்தில் வளர்ந்த வெளந்தியான குணம் உடையவர் பட்டினத்திற்கு வந்ததால் அவருடன் இருப்போர் என்னென்ன பாடுபடுவார் என்பதை வேடிக்கையாக சொன்ன படம் மஞ்சப்பை. Also Read : இருவரின் வளர்ச்சியை பார்த்து மிரண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாரை காப்பாற்றிய ராஜ்கிரண் Continue Reading Related Topics:அஜித், காவலன், கொம்பன், சண்டக்கோழி, சினிமா செய்திகள், தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ராஜ்கிரண், விஜய், விமல், விஷால்
நவம்பர் 10 முதல் நவம்பர் 16 வரையிலான வாரத்திற்கு RON95 மற்றும் RON97 பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் மாற்றமில்லை. நிதி அமைச்சகம் (MOF), இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97, RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை லிட்டருக்கு முறையே RM3.95, RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும். உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரிக்கும், இரண்டு பொருட்களின் சந்தை விலையும் தற்போதைய உச்சவரம்பு விலையைத் தாண்டி அதிகரித்திருந்திருகிறது. தானியங்கி விலை நிர்ணய பொறிமுறை சூத்திரத்தைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. Share Facebook Twitter WhatsApp Linkedin Previous articleசிலாங்கூருக்குப் பிறகு, நவம்பர் 19 அன்று விடுமுறையை அறிவிக்க சபா வலியுறுத்தியது Next articleபாதிக்கப்பட்ட LRT பயனர்களுக்கு உதவ 20 பேருந்துகள் நாளை முதல் சேவையில் ஈடுபடும் – சிலாங்கூர் மாநில அரசு
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு. கலைஞர் உரை: வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி செல்லும் சாலையில் பாத்திமா கோவில் அருகே கடந்த 29 ஆம் தேதி 70 வயது மூதாட்டி அரசம்மாள் எரிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது .இது தொடர்பாக போலீசார் அவரது மகன் மற்றும் மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை கேடிசி நகர் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் சிவசுப்பு மனைவி அரசம்மாள்(70). இவரது மகன் அண்ணாமலை(48) ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். சிவசுப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இதை அடுத்து அரசம்மாள் மகன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அரசம்மாவிற்கும் அவரது மருமகள் அனிதா விற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது .அவர்களை அண்ணாமலை அவ்வப்போது சமாதானம் செய்து வைத்துள்ளார். இதை அடுத்து ஒரே வீட்டில் அரசம்மாள் தனியாக ஒரு அறையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அரசம்மாள் வாழ்ந்து வரும் வீட்டின் மாடிக்கு செல்லும் பகுதியில் இருந்து புகை மூட்டம் வெளியேறி உள்ளது. இதை பார்த்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு தீயணைத்துவிட்டு பார்த்தபோது மூதாட்டி அரசம்மாள் கறிக்கட்டையாக எரிந்து பிணமாக கிடந்தார். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அரசம்மாளின் மகன் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அரசம்மாள் பேரில் வீடு இருக்கும் நிலையில் அவருக்கும் மகன் மற்றும் மருமகள் இடையே தொடர்ந்து சொத்து பிரச்சனை நிலவி வந்துள்ளது .சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க கோரி இருவரும் அரசம்மாளிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சொத்து பிரச்சனை முற்றி அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா இருவரும் அரசம்மாளை பிடித்து தள்ளி உள்ளனர். இதில் நிலத்தடு மாறி விழுந்த அரசம்மாள் வீட்டுக்குள் பின்புறத்தில் இருந்த விறகு கட்டைகளுக்கு மத்தியில் வைத்து எரித்து விட்டனர்.இதில் அரசம்மாள் கருகிப் பிணமானது தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரையும் இன்று கைது செய்தனர்.
அனுராதபுர மண்ணில் பகைவரின் வானூர்திகளை அழித்து வன்னி முற்றுகைக்கான முதலடியைக் கொடுத்த இந்த வீரமறவர்களின் தியாகத்தை வீண்போகாமல் காக்கப்பட வேண்டும். எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எங்கள் வீரவணக்கம். தேசக்காற்றே ஒரு நிமிடம் விழி தேடி பாரு ஒரு நிமிடம் எங்கே எங்கே காணலையே சென்ற கண்ணிர் வலிகள் திரும்பலையே… 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். “எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்” இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது. “வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவோம்.” இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள். அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. “நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள். அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?” என இளம்புலி கேட்டான். “நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக் கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது. உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர் என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது. நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார். “இல்லையண்ணை. இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.” அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அநுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள். தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தச் சிரிப்பு. இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கின்றான். “நாங்கள் இறங்கப்போறம். இப்ப தொடர்பிருக்காது. விமானத்தளத்தின்ர மையத்துக்குப்போன பிறகுதான் தொடர்பெடுப்பன்.” இளங்கோ நிலைமையைச் சொல்லி விட்டு அணியுடன் உள்நுழைகின்றான். நடப்பதை சற்றும்புரியாத விமானப் படைத்தளம் அமைதியாகவே கிடந்தது. அன்று இரவு பயிற்சி விமானமும், பீச்கிறாவ்ற்றும் வந்து இறங்கியதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கட்டளைப் பீடத்திற்கு தெரியப்படுத்தினார்கள். நடக்கப்போவதை அறியாத அந்த விமானம் எரிபொருள் தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்பியபடி பற்றி எரிவதற்குத் தயாராயிருந்தது. உள்நுழைந்த அணி அங்கிருந்த கிறவல் மண்புட்டியை தாண்டும் போதுதான் காவலில் இருந்த சிப்பாய் முகாமில் மனித உருவங்களைப் பார்த்துத் திகைத்து நின்றான். பயப்பீதியால் “டோ… டோ…” என்று அவன் கத்தத் தொடங்கினான். சுமார் இரண்டு நிமிடங்கள் வரை எதிரிச்சிப்பாய் கத்தித் தொலைத்தான். அத்தோடு அங்கு நிலவிய நிசப்தத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது. சுபேசனின் ‘லோ’ முழங்கியது. காவலரணில் பட்டு பெருமோசையோடு அது வெடித்துச் சிதறியது. கரும்புலிகளின் வீரசாகசம் சிங்களத்தின் கோட்டையான அநுராதபுரத்துக்குள் தொடங்கியது. எதிரி நிலைகளைத் தகர்த்தபடி வேகமாக அணிகள் உள்நுழைகின்றன. இளங்கோ வேகமான முறையில் கட்டளைகளைப் பிறப்பிக்க கரும்புலி வீரர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி தங்கள் உடலில் சுமந்த நவீனகரமான வெடிபொருட்களோடும் ஆயுதங்களோடும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சமநேரத்தில் வன்னியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தில் அச்சமென்றால் எதுவென்று தெரியாது, எப்போதும் எதற்கும் துணிந்த வானோடிகள் தங்கள் இலகுரக விமானத்திலேறி அநுராதபுர வான்படைத்தளத்தை நோக்கி விரைந்தார்கள். வீமன் தனது அணியை அழைத்துக் கொண்டு எம்.ஐ.24ரக உலங்கு வானுர்தி தரிப்பிடம் நோக்கி முன்னேறினான். இளங்கோ மற்றைய அணியை அழைத்துக்கொண்டு பிரதான விமானத்தரிப்பு கொட்டகையை நோக்கி ஓடினான். இளங்கோ தானும் சண்டையிட்டபடி அணியையும் வழிநடத்தினான். எந்தவித பதட்டமுமில்லாமல் மிகவும் தெளிவான முறையில் இளங்கோவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. சண்டையென்றால் சோளம் பொரி சுவைப்பதுபோன்ற உணர்வவனிற்கு. பதட்டமென்றால் என்னவென்று இளங்கோ புத்தகத்தில்த்தான் படித்தறிய வேண்டும். அனுபவத்தில் அதைப்பற்றி அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனை சண்டைக் களங்களில் எதிரியைப் பந்தாடியவன். வன்னியில் நடந்த புகழ்பெற்ற சமர்களிலெல்லாம் அவனின் துப்பாக்கி முழங்கியிருக்கின்றது. ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் ஜெயசிக்குறுப் படையை விரட்டியடித்த பெருஞ் சமரில் ஒட்டுசுட்டானிலிருந்த கட்டைக்காட்டுப் பாலத்தை சிங்களப் படைகளிடமிருந்து மீட்பதற்காக எதிரிப்படை மீது அதிரடியாய்ப் புகுந்து எதிரிகளை மண்ணில் புரளவைத்து கட்டைக்காட்டுப் பாலத்தை எல்லோரும் வியக்கும்படி கைப்பற்றியவன் இந்த இளங்கோ. இத்தாவில் சமர்க்களத்தில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள் நுழைந்த கவசப்படை கவசவண்டிகள் மீது துணிகர தாக்குதலை மேற்கொண்டு ஒரு பவள் கவசவாகனத்தை மடக்கிப் பிடித்து அதிலிருந்த எதிரிமீது தாக்குதலைத் தொடுத்து மின்னல் வேகத்தில் அந்த பவள் கவச வாகனத்தில் பாய்ந்து ஏறி அதில் பூட்டப்பட்டிருந்த 50 கலிபர் துப்பாக்கியைக் கைப்பற்றி அதிலிருந்தபடியே எதிரியைத் தாக்கி பெரும் சாகசம் நிகழ்த்திய இளங்கோ இந்தக் களத்திலா அசைந்து கொடுப்பான்? அநுராதபுர படைத்தளம் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அதிர்ந்துகொண்டிருந்தது. பெரும் இறுமாப்போடு நீண்ட தடைகளையும் மண் அணைகளையும் காவல்நிலைகளையும் அமைத்து விட்டு ‘முடிந்தால் புலிகள் புகுந்து பார்க்கட்டும்’ என்று நினைத்திருந்த எதிரிகளுக்கு ‘முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்’ என்ற சவாலோடு கரும்புலிகள் விமானங்களை நோக்கி ஓடினார்கள். இந்த விமானங்கள் மீது எத்தனை கோபம் அவர்களுக்கிருந்தது. எங்கள் தாய் நிலத்தில் எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் தசைத் துண்டுகளாய் சிதறவும், எங்கள் தாய்க்குலம் ஓவென்று கதறி அழுவதற்கும் தினம் தினம் சாவின் வாடையே எங்கள் தாய் நிலத்தின் வாசல்களில் வீசுவதற்கும் கொடிய எதிரிக்கு உதவுவது இந்த விமானங்கள் தானே. இந்த விமானங்களை அழிப்பதால் சிதையப்போவது விமானங்கள் மட்டுமல்ல, சிங்கள அரசினதும் அதன் படையினதும் ஆக்கிரமிப்பு ஆசை நிறைந்த போர்வெறிக் கனவுந்தான். சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திற்குள் விமானத்தளத்தில் நின்ற விமானங்கள் பெருமோசையோடு வெடித்துச்சிதறி எரிந்து கொண்டிருந்தன. தங்களைக் காக்கமுடியாத ஆற்றாமையோடு கரும்புலி வீரர்களுக்குக் கட்டுப்பட்டு அவை கவனமாக சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை போல எரிந்து கொண்டிருந்தன. அந்த விமானங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் எங்கள் தேசத்தின் புயல்களின் வீச்சில் அகப்பட்டு செத்துவீழ்ந்திருந்தார்கள். எஞ்சியோர் அந்தத் தளத்தை விட்டே ஓடித்தப்பினார்கள். அந்த விமானப் படைத்தளத்தின் ஓடுபாதையின் இடது புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஐ – 24ரக உலங்கு வானுார்தியை நெருங்கிய வீமனின் அணி அந்த உலங்குவானுார்தி மீது தாக்குதலைத் தொடுக்கின்றது. சிங்களப் படையின் பலம்மிக்க உலங்குவானுர்தியான எம்.ஐ-24 ஒன்று வெடித்துச் சிதறியபடி எரிந்துகொண்டிருக்கின்றது. மற்றைய எம்.ஐ-24 உலங்குவானூர்தி மீது தாக்குதல் தொடுத்தபோதும் அது சேதமாகிக்கொண்டே இருந்தது. பற்றி எரியவில்லை. அதன் மீது தொடர்ச்சியாக வீமனின் அணி தாக்குதலை தொடுத்தது. இந்தக் கணத்தில் சிங்களப் படையால் விமானத்தளத்தை நெருங்கவே முடியவில்லை. அவர்களின் கண்முன்னாலேயே அவை வெடித்து பெரும் தீப்பிழம்பை வீசியபடியும் கரும்புகையை கக்கியபடியும் எரிந்துகொண்டிருந்தன. மறுபக்கம் இளங்கோ பிரதான விமானத் தரிப்பு கொட்டகையை நோக்கி தனது மற்றைய அணியை சண்டையிட்டபடி நகர்த்தினான். அந்த கொட்டகை மீது கருவேந்தன் ‘லோ’ வால் தாக்க அங்கிருந்த விமானங்கள் தீப்பற்றத் தொடங்கின. அவர்கள் விமானக் கொட்டகையையும் ஒடுதளத்தில் தரித்து நின்ற விமானங்கள் மீதும் தாக்க அவையும் தீப்பற்றி எரியத் தொடங்கின. அநுராதபுர வான்படைத்தளத்தினுள் எதிரியின் விமானங்களுக்குத் தங்கள் உடலில் சுமந்து வந்த வெடி பொருட்களால் தாக்கி அவை எரியும் காட்சியை ஆனந்தத்தோடு பார்த்தபடி நிலைமையை வன்னியிலுள்ள கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தான் இளங்கோ. “என்னண்டா வீமனாக்கள் எம்.ஐ-24 ஒண்டை எரிச்சிட்டாங்கள். மற்றது தாக்கி சேதப்படுத்தியிருக்கு அது எரியேல்ல. இஞ்சால என்ர பக்கம் ஒரு கே-8 விமானமும் இன்னுமொரு விமானத்தையும் ரண்வேயில தாக்கி எரிச்சிருக்கிறம். பெரிய கங்கருக்குள்ள நிற்கிற விமானங்களுக்கு அடிச்சிருக்கிறம். தொடர்பில நில்லுங்கோ பார்த்து அறிவிக்கிறன்.” கட்டளை மையத்திற்கு இளங்கோ நிலைமைகளை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வான்படைத் தளத்துள் நடந்த தொடக்கச் சண்டையின் போது உள்ளிருந்த எதிரிகளின் தடைகளை தகர்த்தெறிந்து எழிலின்பன், பஞ்சீலன், சுபேசன், ஆகியோர் தங்களுக்குத் தரப்பட்ட பணியை சரிவர நிறைவேற்றிய திருப்தியோடு வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீயின் ஒளிப்பிழம்புகள் அந்த விமானத் தளத்தை சுட்டெரித்துக் கொண்டிருந்தன. சிங்களப் படைகளால் துளியளவேனும் கரும்புலி வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் எத்தனைதான் முயன்றாலும் விமானத்தளம் கரும்புலி வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முன்னேறிய படையினர் அடித்துவிரட்டப் பட்டனர். சுமாதானம் என்ற மாயையைக்காட்டி எங்கள் விடுதலைப் போரை சிதைத்து விட சிங்களத் தேசம் மும்முரமாக ஈடுபட்டபோது, இவர்கள் எந்த நொடிப்பொழுதும் கரும்புலியாகி எதிரியின் குகைக்குள் புகுந்து பகைவனுக்கு பெரும் சேதம் விளைவித்து தலைவனுக்கு பலம் சேர்க்க காத்திருந்தார்கள். தலைவரோடு கூடவிருந்து அவரின் சுமைகளைத் தாங்கியவர்கள். அந்த உணர்வோடுதான் எதிரியின் கற்பனைகளைச் சிதைத்துவிட்டு மீண்டும் இங்கு போர்மேகம் கருக்கொண்டபோது கரும்புலியாய் பிறப்பெடுத்தார்கள். தங்கள் இலக்கை அழித்தொழிக்கும் அந்த நாளுக்காக அவர்கள் எத்தனை இரவுகள் காத்திருந்தார்கள். அவர்களின் நெஞ்சில் பிறந்த விடுதலைப்பற்று இன்று அநுராதபுரத்து வான்படைத் தளத்தை சிதைத்துக் கொண்டிருந்தது. அநுராதபுர வான்படைத்தளத்தின் மையத்தில் நின்று விமானத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபடி விமானங்கள் நிற்கும் திசைகளுக்கு கரும்புலிகளை நகர்த்தினான் இளங்கோ. வீமன் மறுபுறத்தே நின்றபடி தனது அணியை வழிநடத்தினான். இந்த வீரர்களை எதிர்த்துச் சமரிடும் திறன் சிங்களப் படைக்கு எங்கே இருக்கின்றது? வீமன் தலைவருக்கு நெருக்கமாக நின்று பணிபுரிந்தவன். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்க்காவலர் அணிக்குப் பொறுப்பாக நின்று செயற்பட்டவன். அந்தப் பெரு மனிதனின் மனதைப் புரிந்து அவரோடு இசைந்துபோய் அவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் வல்லவனாயிருந்தான் வீமன். ஆனால் பாதுகாப்பு நடைமுறைகளில் அவன் தளர்வு காட்டியதில்லை. தேசத்தின் குரல் பாலா அண்ணன் அவர்கள் இங்கு வந்தால் அவர் கேட்பது வீமனைத்தான். அத்தனை பற்றும் பாச உணர்வும் வீமனிடத்தே அவருக்கிருந்தது. அந்த வீமன்தான் இன்று அநுராதபுர வான்படைத்தளத்தை அதிரவைத்துக் கொண்டிருந்தான். தங்கள் தீரம் மிகு செயல்களால் விடுதலைப் போருக்குப் பலம் சேர்த்த கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் உடலோடு சுமந்து வந்த வெடிபொதியை வெடிக்க வைத்து தங்களை இந்தத் தேசத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர். நெஞ்சிலே காயமடைந்த காவலன் அணித்தலைவன் இளங்கோவிடம் அனுமதி பெற்றபின் தன் மார்போடு பொருத்தப்பட்டிருந்த கந்தகப்பொதியை வெடிக்க வைத்து காற்றோடு கலந்து போனான். அநுராதபுர வான்தளத்தில் அந்த வீரர்கள் மூட்டிய தீ பிரகாசித்து எரிந்து கொண்டிருந்தது. களத்தில் நின்றபடி அணியை வழிநடத்திய இளங்கோ காயமடைந்தான். அவனால் நகரமுடியவில்லை தனது காயத்திற்கு கட்டுப்போட்டு விட்டு அவன் தெளிவாக கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். அந்தக் கரும்புலிகளுள் ஒரிருவரைத் தவிர மற்றைய எல்லோரும் எதிரியின் குண்டுமழையால் வீர வடுவேந்திய போதும் அவற்றிற்குக் கட்டுப் போட்டுவிட்டு தொடர்ந்தும் சண்டையிட்டனர். காயங்களின் வேதனை அவர்களை வாட்டவில்லை. சிங்களம் எங்கள் தேசம் மீது புரிந்த கொடுமைகளின் வடுக்கள்தான் அவர்களின் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. அதற்காகத்தான் இன்று எதிரியின் கோட்டைக்குள் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப்படை மீண்டும் தங்கள் தளத்தை கைப்பற்ற முன்னேறுகின்றார்கள். இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான். “என்னண்டா ட்ரக்கில வந்து இறங்கி அடிச்சுக்கொண்டு வாறாங்கள். நாங்கள் திருப்பித் தாக்கிறம்.” “நீங்கள் உங்கட ஆக்களை வச்சு நல்லாக் குடுங்கோ. எங்கட விமானங்கள் உங்களுக்கு துணையா இப்ப தாக்குதல் நடாத்துவினம்.” இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பிலிருந்தான். திடீரென முகாமைச் சூழ இருந்த எதிரிகளின் ஆயுதங்கள் வான்நோக்கி குண்டுமழையை பொழிந்தன. உண்மையில் அப்போது வானத்தில் எமது விமானங்கள் தென்படவில்லை. எதிரியின் ராடார் திரையில் எமது விமானம் தென்படுவதாகத் தகவல் கிடைத்ததுமே பீதியால் கண்மண் தெரியாது சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் இந்த இரைச்சல்களுக்கூடாகவே விடுதலைப் புலிகளின் திறன் வாய்ந்த வானோடிகள் தங்களுக்குத் தரப்பட்ட இலக்கின் மீது கனகச்சிதமாக குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் தளம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அநுராதபுர வான்தளத்தில் தரையாலும், வானாலும் கரும்புலிகள் தொடுத்த தாக்குதலால் சிங்களச் சிப்பாய்களும் அவர்களது அதிகாரிகளும் கதிகலங்கி போயினர். முன்னேறி வந்த சிங்களப் படையினர் எமது வான்படையின் வரவைக் கேள்வியுற்றதுமே ஒடித் தப்பிக் கொண்டனர். இளங்கோ இந்த நிலைமையை விமானத்தளத்தின் மையத்திலிருந்தபடி கட்டளை பீடத்திற்கு அறிவித்தான். எதிரியின் இலக்குகளை தகர்த்துக் கொண்டிருந்த செந்தூரன் காயமடைந்தான். அவனால் இனிச் செயற்பட முடியாத அளவு பாரிய காயம். அவன் இன்று நிறையவே சாதித்துவிட்டான். அவன் மனதில் நிறைந்த திருப்தியிருந்தது. அவன் புகழ்மணியிடம் தனது உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை இயக்கிவிடும்படி பணிக்கின்றான். அந்தக் கணத்தில் கரும்புலி வீரர்களின் மனத்தில் எழுந்த உணர்வை எப்படிச் சொல்வது? எத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்த வீரர்கள். இன்று பிரியப் போகின்றார்கள். ஆனாலும் சாதித்துவிட்டோம் என்ற பெருமிதத்தோடு அவனது ‘சார்ச்சை’ இழுத்துவிட்டான் புகழ்மணி. சில கணங்களில் செந்தூரன் இந்த தேசத்திற்காக அணுவணுவாக வெடித்து சிதறினான். இளங்கோ தங்களால் அழிக்கப்பட்ட விமானங்களின் தரவுகளை சொல்லிக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றினது இலக்கத்தைக்கூட தெளிவாக பார்த்து அறிவித்துக் கொண்டிருந்தான். “என்னண்டா வீமன்ணையாக்கள் ஒரு எம்.ஐ-24ஐ முற்றா எரிச்சிட்டினம். ஓண்டு சேதத்தோட நிக்குது. அது அடிக்க அடிக்க எரியுதில்லை. என்ர பக்கம் ரக்சி வேயில ஒரு கே-8 எரிஞ்சு முடிஞ்சுது. அதவிடவும் இன்னொண்டும் வெளியில எரிஞ்சிருக்கு. பெரிய கங்கருக்குள்ள 3யூ.ஏ.வி உம் ஒரு பெல்லும் எரியுது. அதைவிடவும் உள்ளுக்க விமானங்கள் எரியுது. ஆனால் நெருப்பு எரிஞ்சு புகையா கிடக்கிறதால எங்களால பார்க்க முடியேல. விளங்கிற்றுதா?” “ஓமோம் விளங்கிற்று. நீங்கள் தொடர்பில நிண்டு நிலைமையை அறிவிச்சுக்கொண்டிருங்கோ.” இளங்கோ சுற்றிவர எரிந்துகொண்டிருக்கும் விமானங்களுக்கு நடுவே காயம் அடைந்த படி சண்டையை நடாத்திக் கொண்டிருந்தான். இரவு வந்து இறங்கிய பீச் கிறாவ்ச் அந்தத் தளத்தில் இருந்த கோபுரத்தின் மறைவில் நின்றதை இப்போது தான் கண்டார்கள். உடனடியாகவே வீமன் தனது கிறனைட் லோஞ்சரால் அதன் மீது தாக்க அது பற்றி எரியத் தொடங்கியது. இப்போது கரும்புலிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பீச் கிறாவ்ற் விமானம் மிகவும் பெறுமதிவாய்ந்தது. அத்தோடு மற்றைய விமானங்களைவிடவும் இது முக்கியமாக அழிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே சொல்லப்பட்டுமிருந்தது. இளங்கோ கட்டளை மையத்துடன் மீண்டும் தொடர்பெடுக்கின்றான். “என்னண்டா இப்ப ‘பீச் கிறாவ்ற்’ ஒண்டை அடிச்சு எரிச்சிட்டம். புதுசா மினுங்கிக் கொண்டு நிண்டது. வெடிச்சுவெடிச்சு எரியிற சத்தம் உங்களுக்கும் கேக்குமெண்டு நினைக்கிறன்.?” இளங்கோ ஆனந்த பூரிப்போடு பீச் கிறாவ்ற் வெடித்து எரியும் சத்தத்தை தொலைத் தொடர்புக் கருவியூடாகக் கேட்குமாறு கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருந்தான். சிங்களப் படையின் அந்தப் பெரும் விமானத்தளம் இப்போது கரும்புலி வீரர்களிடம் மண்டியிட்டுக் கொண்டது. இப்போது அங்கே கரும்புலிகள் நினைத்தது மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தங்களது விமானங்களைப் காப்பாற்றும் நப்பாசை சிங்களத்திடம் இருந்து இன்னும் போகவில்லை. எரிந்து கொண்டிருக்கும் விமானங்களையாவது காப்பாற்றுவோம் என எண்ணி அவர்கள் தீயணைப்பு வாகனத்தோடு விமானத்தளத்துள் நுழைந்தார்கள். அப்போது புகழ்மணி தனது பி. கே ஆயுதத்தால் அவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலை தொடுக்க அவர்களும் ஓடித்தப்பிக் கொண்டனர். ஆனாலும் தொடர்ச்சியாக வான் படைத்தளத்தின் எல்லையில் நின்றவாறு கரும்புலிகள் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்தத் தளத்தில் பி.கே ஆயுதத்தைவைத்து சுட்டுக்கொண்டிருந்த புரட்சி காயமடைய அவன் தனது சார்ச்சை இழுத்துவிடுமாறு தர்மினியிடம் வேண்டிக்கொண்டான். அந்தக் கரும்புலி வீராங்கனை அந்த வீரனுக்கு கடைசி விடை கொடுத்து அவனது சார்ச்சை இழுத்து விட்டாள். அந்த வீரனும் தனது தாய் தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான். அவனது பி.கே ஆயுதத்தை தர்மினி எடுத்து மதியிடம் கொடுத்தாள். மதிவதனன் இப்போது ஒரு கரும்புலி வீரனாயினும் அவனொரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியர். எத்தகைய கனரக ஆயுதத்தையும் எடுத்தவுடன் கையாளும் திறன் வாய்ந்தவன். அவன் உருவாக்கிய போராளிகள் இப்போதும் களங்களில் கனரக ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். எந்த ஆயுதத்தையும் இலகுவாகக் கையாளும் அந்தக் கரும்புலி வீரன் வீரச்சாவடைந்த சகதோழனின் துப்பாக்கியை எடுத்து ரவைகளை பொழிந்து கொண்டிருந்தான். தர்மினி ஒரு துடிப்பான போராளி. அவளும் அந்தக் களத்தில் கண்ணில் காயமடைந்த போதும் தனது இயக்கத்தை அவள் நிறுத்திக் கொள்ளவில்லை. தனது காயமடைந்த கண்ணிற்கு கட்டுப் போட்டுவிட்டு அவள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். புலிமன்னனும் கடும் காயத்திற்குள்ளானான். அவனிற்கு இடுப்பிற்கு கீழ் இயலாமல் போனது. அவனால் நகர முடியாது போனாலும் பெரும் மனவுறுதியைக் கொண்ட அந்த வீரன் தனது பி.கே ஆயுதத்தால் தொடந்தும் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தான். அநுராதபுர வான்படைதளம் எங்கும் பெரும் தீயின் வெளிச்சம். துப்பாக்கி வேட்டுக்களினதும் குண்டுகளினதும் காதை கிழிக்கும் வெடியோசைகள். இவற்றிற்கு நடுவே நின்ற படி கரும்புலிகள். தொடர்ந்தும் சண்டையிட்டார்கள். அந்த தளத்தை சூழ இருந்த சிங்கள விமானப்படையால் எதுவும் முடியாது போக தங்கள் ஆற்றாமையால் மன்னாரிலிருந்தும், வவுனியாவிலிருந்தம் விசேட படை அணிகளை அநுராதபுரத்திற்கு அழைத்தனர். இப்போது அந்தத் தளத்தில் சண்டை இன்னும் வலுவுற்றது. எஞ்சியிருந்த கரும்புலி வீரர்கள் மூர்க்கமாகச் சமரிட்டார்கள். இளங்கோவிற்கு மீண்டும் இருமுறை காயம் ஏற்படுகின்றது. அந்தக் காயத்தின் வலியையும் கடந்து அவன் நிதானமாக கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான். “எனக்கு திரும்பவும் ரெண்டிடத்தில காயம் வந்திட்டுது. நான் எனக்கு தந்த கடமையை சரியாச் செய்திருக்கிறன். அண்ணையிட்டச் சொல்லுங்கோ. நான் என்ர அணியோட சேர்ந்து சாதிச்சிட்டனெண்டு. நீங்கள் எல்லோரும் அண்ணையை கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ. அண்ணைதான் எங்களுக்கு முக்கியம். என்ர நண்பர்களிட்ட சொல்லுங்கோ நான் என்ர கடமையைச் சரியாக செய்திருக்கிறன் எண்டு. இனி நீங்கள் தான் அண்ணைக்கு நிறையச் செய்து குடுக்க வேணுமெண்டு சொல்லுங்கோ…” இந்த வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகிறது. அதன் பின் அவன் குரலை கேட்க முடியவில்லை. சற்று முன்தான் வீமனும் அந்த அநுராதபுர தளத்துள் வெடித்து சிதறி வரலாறான செய்தியை இளங்கோ சொல்லியிருந்தான். இளங்கோ அந்த அணியை வைத்து நிறையவே சாதித்து விட்டான். தலைவர் நினைத்ததை விட அதிகமாய் அவன் சாதித்துவிட்டான். தனது மனதில் எத்தனை பெரும் சுமைகளை அந்த வீரன் இன்று வரை சுமந்திருக்கிறான். சமர்க்களங்களில் எத்தனை அர்ப்பணிப்புக்களை கண்டிருக்கிறான். அதன் பதிவுகள் அவனது நாட்குறிப்பில் இப்படியிருக்கின்றது… ‘கடும் சமர் மத்தியிலேயே தலையில் காயம் பட்டு வார்த்தைகள் வெளிவர முடியாத நிலையிலேயே என் மடியில் தலைவைத்தபடியே என்னைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு என் கரம் இறுகப்பற்றியபடியே என் மடியினிலே உயிர்விட்ட உயிர்த்தோழன் மேஜர் மனோவை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.’ ‘ஊடறுப்புச் சமருக்காக நெஞ்சுமுட்ட நீருக்குள்ளால் நகர்ந்து கொண்டிருந்த போது எதிரியின் சரமாரியான செல் மழையில் மார்பில் காயப்பட்ட பெண் போராளி குப்பி கடிக்க முற்பட்ட போது குப்பியை பறித்துவிட்டு ஒரு கிலோ மீற்றர் தூரம் நீருக்குள்ளால் தோளில் காவிச் சென்று கரை சேரும் போது என் தோளிலேயே உயிர் பிரிந்த பெண் போராளியைப் பார்த்து இருக்கின்றேன்.’ இது அவனது குறிப்பு பொத்தகம் சொன்ன அவனின் உணர்வுகள். இந்த உணர்வுகளைச் சுமந்து தானே இன்று அவன் சமரிட்டான். அவன் மட்டும் என்ன 21 கரும்புலி வீரர்களும் இப்படிப் பட்ட உணர்வுகளை சுமந்து தானே இன்று கரும்புலியாக உருவாகியிருந்தார்கள். அந்த உன்னத வீரர்களின் இலட்சிய தாகத்தின் முன்னாலும் அசையாத மனவுறுதியின் முன்னாலும் நெஞ்சை நிமிர்த்திய வீரத்தின் முன்னாலும் சிங்களக் கூலிப்படைகளால் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? அந்த உன்னத வீரர்களை எதிர்கொள்ளும் துணிவு இவர்களுக்கு எங்கே இருக்கின்றது? எதிரிகள் கலங்கி நிற்க ஆச்சரியத்தோடு வியந்து நிற்க எஞ்சியிருந்த ஒவ்வொர கரும்புலி வீரனும் மூர்க்கமாக போராடினான். விடிகாலை 3.20 மணிக்கு தொடங்கிய சண்டை காலை 9.00 மணிவரையும் தொடர்ந்த போதும் சிங்களப் படையால் உள்நுழைய முடியவேயில்லை. கடைசியாக கவச வாகனங்களை கொண்டு வந்து பெரும் குண்டு மழை பொழிந்துதான் அவர்களால் தங்கள் வான் படை தளத்தினுள் நுழைய முடிந்தது. அப்போது தங்களுக்கு தரப்பட்ட பணியை கரும்புலி வீரர்கள் உச்சமாக நிறைவேற்றி முடித்து வீரச்சாவை அணைத்திருந்தார்கள். சிங்கள தேசம் தனது ஆற்றாமையின் வெளிப்பாடாய் தங்கள் கோபங்களை கரும்புலி வீரர்களின் வித்துடலில் தான் தீர்த்துக்கொண்டது. பாவம் சிங்களப் படைகள். சிங்கத்தின் வழிதோன்றல்களுக்கு நாகரீகம் பற்றி புரிந்திருக்க நியாயமில்லை தான். ஆனால் கரும்புலிகள் வென்று விட்டார்கள். தலைவர் சொல்லி விட்டது போல வெற்றி பெற்ற அவர்களின் உன்னத அர்ப்பணிப்பால் உலகமிப்போது அவர்களின் பெயரை உச்சரிக்கின்றது. சிறீலங்காவின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவை நவீன துட்டகைமுனுவாகச் சித்தரித்தபடி ஆழிக்கூத்தாடிய சிங்களத்தின் மீது, நவீன எல்லாளனாக புகுந்து அவர்களின் துட்டகைமுனு கொட்டத்தை அடக்கி முறித்தது எறிந்திருக்கிறார்கள். அந்த வீரர்கள் தனியே அநுராதபுர வான்படைதளத்திற்கும் மட்டும் தீ மூட்டவில்லை. பெரும் விடுதலை தீயை பலநூறு போராளிகளின் இதயங்களில் மூட்யிருக்கிறார்கள். நிச்சயமாய் இனிவரும் களங்களில் அவர்கள் சிங்களத்தின் தலையில் பேரிடியாய் இறங்குவார்கள். நன்றி: விடுதலைப்புலிகள் ஏடு ஐப்பசி-கார்த்திகை 2007 தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
ஒரு கட்டத்தில் காலை முதல் நள்ளிரவு வரைக்கும் ஆடவர் பெண்டிர் மூத்தோர் இளையோர் என எந்த வித்யாசமும் இல்லாமல் எல்லோரும் எப்போதும் பந்தயமிடுவதில் ஈடுபடலாயினர். எந்தப் பேச்சுமே சடுதியில் பந்தயமாகவே மாறலாயிற்று. முன்பிருந்த எல்லாமே பந்தயங்களின் உள்ளே புகுந்து கொண்டன. அன்பும் நட்பும் காதலும் பாசமும் எல்லாமே பந்தயங்களால் சூழப்பட்டன. தோற்றவர்கள் உடனடியாக அடுத்ததொரு பந்தயத்தை நாட விழைந்தனர். தோல்வியின் இருள் தங்கள் மீது படர்வதைக் கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் என்ன செய்தாவது வெற்றியின் வெளிச்சத்தைச் சென்றடைய வேண்டி ஆவேசம் கொண்டனர். வெல்வதற்கும் தோற்பதற்கும் பல்வேறு உபாயங்களை வழங்குகிற வல்லுனர்களும் பெருகிவிட்டனர். தொடர்ந்து தோற்றவர்கள் கூடத் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்கான படிப்பினையாக மாற்றித் தருவதன் மூலம் ஆதாயம் பெறப் பார்த்தனர். சகோதரர்கள் நிரந்தரமாய்ப் பகை கொண்டலைந்தனர். காதலர்கள் வெவ்வேறு தரப்புக்களைச் சார்ந்திருக்க நேர்ந்ததால் பிரிவுற்றனர். உறவுகள் உடைந்து சிதறியதன் பின்னே பரிச்சயமாய் ஒரு புன்னகை கூடப் பூப்பது கடினமாக மாறியது. இலையுதிர் காலத்தில் வழுமூண்ட மரங்களைப் போல் அந்த நகரம் வெறுமையால் சூழப்பட்டிருந்தது. திடீரென்று ஒரு கூச்சல் கேட்கும். பொதுவான நிசப்தம் அறுந்து போய்ப் புதிதாய்ப் பெரியதாய் வென்றவர்களின் ஆரவாரமும் களிப்பும் கெக்கலிப்பும் எல்லா வீதிகளிலும் எதிரொலித்த வண்ணம் கொண்டாட்டத்தின் பேரொலிகள் காற்றில் வலம் வரும். கொஞ்ச நேரம் தான் மறுபடியும் நகரத்தின் மொத்த அமைவும் மீண்டும் நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு அடுத்த சுற்றுப் பந்தயங்களின் மீது பார்வைகளைக் குவித்த வண்ணம் பல்வேறு தரப்புக்களாய்ப் பகுபட்டிருக்கும். தோற்றவர்கள் அழிந்தவர்களின் கூக்குரல் பெரும்பாலும் சன்னமாய்ப் பலருக்கும் கேட்காதவண்ணம் குன்றியொலிக்கும். நம்பமுடியாத அபத்த வியப்பைப் பரிகசித்தவண்ணம் ஒரு சிலர் மட்டும் நடந்து திரும்புவது நிகழும். எத்தனையோ பேர்கள் மனத்திலெல்லாம் எப்படி இருந்த ஊர் இப்படிப் பந்தயம் என்கிற பைசாசத்தின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டதே என்கிற கவலை கசிந்து கொண்டு தான் இருந்தது.ஆனாலும் செய்வதற்கு ஏதுமின்றி பித்தூறிய உறைநிலையில் தடுமாறித் தவித்தனர். என்றேனும் ஒருதினம் எல்லாம் மாறும் என்கிற சிறிய ஒளியை மட்டும் விடாமல் பற்றிக் கொண்டு சிலர் வலம் வந்தனர். ஒரு நாள் அந்த ஊருக்குள் பாவலன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் தன் மனம் போன போக்கில் பாடல்களைப் பாடத் தொடங்கினான். யார் அழைத்தும் அவன் ஒருபோதும் பந்தயத்தில் ஈடுபடவே இல்லை. தன்னிடம் பாடல்களைப் பயில வேண்டுமானால் அவர்கள் பந்தயத்தில் ஈடுபடக் கூடாது என்று அவன் நிபந்தனை விதித்தான்.
தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும். கோயம்பேட்டுல இருந்து மதுரவாயல் வழியா பெருங்களத்தூர் போற பை-பாஸ் வழியாகவும் போகலாம்; திருநீர்மலையில் அமைந்திருப்பது நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் என்பது இதன் சிறப்பம்சம். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும் மலை மேல் ஒன்றும் மலையடிவாரத்தில் ஒன்றுமாக இரண்டு கோயில்கள் உள்ளன. பெருமாள் நான்குநிலைகளில், மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாக் கருதப்படுகிறது. மலையடிவார கோவிலின் மூலவர் நீர்வண்ணப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில், தாமரை மலர் பீடத்தில் அபய ஹஸ்த முத்திரைகளுடன்மார்பில் சாளக்ராம மாலை புரள, ராஜ கம்பீரத்துடன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அதனால, அவர் பேரு நின்றான் தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் கொண்டு நாச்சியா ராக எழுந்தருளியிருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் ன்னும், தலத்திற்குத் திருநீர்மலை என்னும் பேர் வந்ததாம். நீல நிற மேனி உடையவர்என்பதால இவருக்கு “நீலவண்ணப்பெருமாள்’ என்ற பேரும் உண்டு. ராம பிரானுக்கும் சன்னதி இங்கு உண்டு. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி வால்மீகி காட்சி தருகிறார். இதெப்படி!! ஏன்? வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க ஆசை வந்ததாம். அவர், இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தாராம் பெருமாள், அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோ ருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தாராம். அப்படியே இங்கு நிரந்தரமாகக் கோயில் கொண்டார். இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாக் காட்சி தருவதால் திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் உடனே கல்யாணம் நிச்சயமாகும். ராமர் சன்னதிக்கு பக்கத்தில் அனுமன் தொழுத நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கே கோபுரம் ராமருக்கு கொடிமரம் நீர்வண்ணருக்கு கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே இருக்கு. வால்மீகிக்காக ராமராவும், நீர்வண்ணப்பெருமாளாவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறு கிறார்கள். எனவே, ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைந்துள்ளது. இத்தலத்தை மங்களா சாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, “அணிமாமலர் மங்கை’ எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகிய மணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடிஇறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டியூர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் பாசுரங்கள் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் நான்குதிவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி,திருகுடந்தை , திருகோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன்கிடைக்கும்ன்னு சொல்லியிருக்கார். பூததாழ்வாரோ ஸ்ரீ ரங்கத்தை வணங்கிய பலனை கிடைக்கும் என்றே சொல்லிவிட்டார். மலைமேல் இருக்கும் மூலவர் – சாந்த நரஸிம்மன்,வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய காட்சியிலும். மூலவர் – ரங்கநாதன், மாணிக்கசயனம், தெற்கே நோக்கிய காட்சியிலும்.தாயார் – ரங்கநாயகி. (தனிக் கோவில் நாச்சியார்) . கிழக்கே நோக்கிய காட்சியிலும் மூலவர் – த்ரிவிக்ரமன் , நின்ற திருக்கோலம், கிழக்கே கிழக்கு நோக்கிய காட்சியிலும் தரிசிக்கலாம். பெருமாள் இங்கே .. நின்றான்… இருந்தான்… கிடந்தான்… நடந்தான் .. என நான்கு நிலைகளில் நமக்கு தரிசனம் கொடுக்கிறார். நீர்வண்ணப்பெருமாள் நின்றதிருக்கோலத்தில்- எனவே நின்றான் சாந்த நரஸிம்மன்,- இருந்தான் ரங்கநாதன்…கிடந்தான் மூலவர் – த்ரிவிக்ரமன் …நடந்தான் ஆண்டாளும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, அவர் தன் உக்கிர கோலத்தை மாற்றி, பாலரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கு. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கைஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம். கொடிமரத்தின் முன்பு கருடாழ்வார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் அவருக்கு நேரே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆதிசேஷனின் குடையின் கீழ் சயன கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராய் அருள்பாலிக்கிறார். அவருடைய தொப்புள் கொடியிலிருந்து பிரம்மாவும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் நாம் இங்கு சேவிக்கலாம். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர் மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர் , ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கும்.. ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல, குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமா வாழ.., குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, இங்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும். அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும். இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில்(குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரிய சோம்பல்களைத் தவிர்த்து.. கடந்த ஞாயிறன்று இந்திரா பார்த்தசாரதி சிறுகதை தொகுப்பு வெளியீட்டுக்கு சென்றுவிட்டு வந்தேன். ஒருவருக்கு ஒரு டிக்கட் என்னும் அடிப்படையில் தொகுப்பு மிகமிக மலிவு விலையில் (600ரூ புக் வெறும் 150 ) வழங்கப்பட்டது. நான் அங்கே செல்ல மிகமுக்கிய காரணமும் அதுதான். காலை 8.30க்கு விழா தொடங்கும் , டிபன் இலவசம் என்று கிழக்குப்பதிப்பகம் பத்ரி எழுதியிருந்தார். அதனால் அவசரமாக காலையில் பெய்த லேசான மழையையும் பொருட்படுத்தாமல் ஒரளவு வேகமாக காலையிலேயே புறப்பட்டுவிட்டேன். விழாவிற்காக மாமாக்களும் மாமிகளும் பெருமளவில் குவிந்திருந்தனர். மியூசிக் அகாடமியில் மார்கழி இசைவிழாவுக்குள் நுழைந்தது போன்றிருந்தது. அரக்க பரக்க உள்ளே சென்று தேடினேன். யாரும் நாதஸ்வரமோ தவிலோ தம்புராவோ வாசிக்கவில்லை. ஆனால் மேடையில் வரிசையாக பல சேர்கள் இருந்தது. கூட்டம் தொடங்கவில்லை. அரங்கத்தில் யாருமில்லை. மேடையிலிருந்த சேர்களை வைத்து 11 மணிவரைக்கும் பலரது ததரீனாக்களை அனுபவிக்க வேண்டும் என்பதுமட்டும் புரிந்தது. நகர்ந்தேன். நரைத்த தலை மாமா ஒருவர் சாப்பாடு மேலே என்றார். காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. எல்லாமே நான் வெறுக்கும் வெஜ் சமாச்சாரங்கள். ஒரே இட்லி பொங்கல் கேசரி டிகிரி காப்பி என! ஒவ்வாதவைகள் நிரம்பி இருந்தன. இருந்தாலும் ருசி அறியாத பசியால் கொஞ்சூண்டு தின்றேன். இபாவின் எழுத்துகளை இதற்கு முன் நான் படித்ததில்லை. வாய்ப்புக்கிடைக்கவில்லை. இது மாதிரி மலிவு விலையில் கிடைக்கிறதென்றால் விடமுடியுமா? மலிவு விலை குறித்து அறிந்த வெளியூர் நண்பர்கள் எனக்கொன்னு எனக்கொன்னு என முண்டியடித்துக்கொண்டு போனிலும் மின்னஞ்சலிலும் சாட்டிலும் என்னிடம் ரிசர்வ் செய்து வைத்திருந்தனர். அதனால் முன்னேற்பாடாக கொஞ்சம் பணம் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் ஒருவருக்கு ஒரு புத்தகம்தான் என்று கராராக சொல்லிவிட்டனர். எனக்கு மட்டும் ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சினிமா நடிகர் சிவக்குமார் வந்திருந்தார். அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச்சொல்லி மனைவி கொடுத்தனுப்பிய நோட்டை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்திருந்தேன். அதனால் சிவகுமாரைப் பார்க்கும் போதெல்லாம் மனைவியின் கோபமுகம் மனக்கண்ணில் வந்து வந்து போனது. இபாவின் கதையொன்றை சினிமாவாக மாற்றிய போது அதில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின் அவருடைய கம்பராமாயண பிரசங்கம் குறித்து சிலாகித்து அவரே பேசினார். நான் எதேச்சையாக கடந்த இரண்டு வாரங்களாக அண்ணாவின் கம்பரசம் படித்துக்கொண்டிருக்கிறேன். இபா வின் சிறுகதைகள் சில மேடையில் மிக அருமையாக கூறப்பட்டது. சுஜாதா விஜயராகவன் என்பவர் நாயகன் என்னும் இபாவின் கதையை மிகமிக அருமையாக உரைத்தார். வீட்டிற்குப்போய் கதையை படித்தேன்.. படிப்பதைக்காட்டிலும் அவர் கூறிய விதம் இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. அதே போல திருப்பூர் கிருஷ்ணன் பசிபதிபாசம் என்னும் கதையை கூறினார். நல்ல வாய்ஸ் மாடுலேசன். மைலாப்பூரின் ஏதாவது ஒரு பிராமணாள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டது போல் இருந்தது. நல்ல குரல் , ஏற்ற இறக்கம். சிறந்த கதை சொல்லி. ஆடியோ புத்தகமாக பேச சிறந்த ஆள்! அனைவரும் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு புத்தகத்தை வாங்கினர். பின் இபராவிடம் கையொப்பமும் சேர்த்து. எனக்கு ஒரு தொகுப்பும் இபாவிடம் கையொப்பமும் கிடைத்தது. இறுதியில் மீண்டும் பளபள டவராவில் சுடச்சுட காபி தரப்பட்டது. சர்க்கரை இல்லை. அல்லது கம்மி! வலைப்பதிவர்கள் சிலர் வந்திருந்தனர். இபாவின் சிறுகதைகளை மொத்தமாக படிக்க ஆர்வமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரே மூச்சில் 20 சிறுகதைகளை படித்து முடித்தேன். அவருடைய சிறுகதைகள் மற்றும் இந்த தொகுப்பு குறித்த விமர்சனம் தனியாக.. கூட்டத்தின் முடிவில் சிலருக்கான இலக்கியத்தை பிரத்யேகமாக படைக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இபா மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்தால் ஏன் அவருடைய புத்தகத்தை மலிவுவிலையில் வாங்கவேண்டும்..? சிறந்த எழுத்தாளனாக மதிக்கும் ஒருவருடைய புத்தகத்தைக்கூட மலிவு விலையில்தான் வாங்க வேண்டுமா? ஏழைகள் மலிவுவிலையில் வாங்கிப்படிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலும் காரிலேயே வந்திருந்தனர். என் வலைப்பதிவையும் மதித்து படிக்கும் ஒரு சிலரை அந்தக் கூட்டத்திலும் சந்திக்க முடிந்தது.ஏதோ மனவருத்ததுடன் நீங்கதான் அதிஷாவா என்றனர் என்ன பிரச்சனையோ!
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி தொலைபேசி எண் கணிப்பொறி -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ் -க்கு அழைத்திடுக யான் மேயன்AzoresBougainvilleCasey Station (அன்டார்க்டிக்கா)Ceuta / MelillaChatham IslandsChuukDavis Station (அன்டார்க்டிக்கா)Dumont d'Urville Station (அன்டார்க்டிக்கா)GalapagosGambier IslandsKerguelenKiritimatiLord Howe IslandMadeiraMarquesasMawson Station (அன்டார்க்டிக்கா)McMurdo Station (அன்டார்க்டிக்கா)Palmer Station (அன்டார்க்டிக்கா)PohnpeiRothera Station (அன்டார்க்டிக்கா)Saint-BarthélemySyowa Station (அன்டார்க்டிக்கா)TarawaTroll Station (அன்டார்க்டிக்கா)Vostok Station (அன்டார்க்டிக்கா)Wakeஅங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டார்க்டிக்காஅன்டிகுவா பர்புடாஅப்காசியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்ஈஸ்டர் தீவுஉகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஏர்ட் தீவுஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்ஓலாண்ட் தீவுகள்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகாத்தலோனியாகானாகாபோன்காம்பியாகால்வாய் தீவுகள்கினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறிஸ்துமசு தீவுகிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குயெர்ன்சிகுராசோகுரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவாம்குவைத்கூபாகென்யாகேனரி தீவுகள்கேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசன்சிபார்சபாசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எசுடேசசுசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரிசுதான் டா குன்ஹாடிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துர்கசு கைகோசு தீவுகள்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்தெற்கு யோர்சியா தீவுதொங்காநகோர்னோ கரபாக் குடியரசுநடுவழி தீவுகள்நமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரஞ்சு தெற்கத்திய மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள்பிரான்சுபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்பிரித்தானிய கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபுவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோபூட்டான்பூவே தீவுபெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொனெய்ர்பொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமக்குவாரி தீவுமக்டொனால்ட் தீவும்மங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமயோட்டேமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாண் தீவுமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமேற்கு சகாராமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொன்செராட்மொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்யேர்சிரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வட அயர்லாந்துவடகொரியாவடக்கு சைப்பிரசுவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாவேல்ஸ்ஸ்வால்பார்ட்ஹவாய்ஹொங்கொங்ஹொண்டுராஸ்
வெண்ணிலா கபடிக்குழு, "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" என்று முதல் மூன்று நல்ல படங்களை தந்த இயக்குனர் சுசீந்திரனிடமிருந்து இப்பிடியொரு படத்தை நான் எதிர்பாக்கவில்லை. நல்ல இயக்குனர், தமிழ்சினிமாவின் முதன்மையான திறமையான நடிகர் விக்ரம் இணையும் படம் என்பதால் நல்லவொரு சுவாரஸ்யமான பக்கா மசாலா படத்தை (என்னதான் கமெர்ஷியல் படமென்றாலும்) எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததுக்கு படத்தில ஒண்ணுமே இல்லை. இப்பிடியொரு சாட்டர் படத்தை நல்ல படமெடுத்த சுசீந்திரனே தரேக்க இந்த திரைப்பார்வையும் நான் எழுதினதுக்குள் சின்னனாதான் இருக்கும். பெரிதாக விளம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வெளிவந்த இந்தப்படத்தில் வெறுமன 4பாட்டுதான் என்றாலும், யுவனின் இசையில் பாடல்கள் முதலில் வரவேற்பை பெற்றிருந்தன. "பனியே பனிப்பூவே", "பொடிப்பையன் போலவே" பாடல்கள் நன்றாக இருந்தன. முதல் பாதியில் கலகலப்பாக நன்றாக சென்றபடம் இரண்டாவது பாதியில் பெரும் சொதப்பலுடன் முடியும் எண்டு எதிர்பாக்கமுதல் திடீரென முடிந்து விட்டது. தியேட்டரில் படம்முடிந்தமாதிரி தெரிந்தாலும் இன்னும் இருக்குமோ என்ற எண்ணமே இருந்தது. பெரிய்ய டுவிஸ்டுகள் ஒண்ணுமே இல்லாமல் முடிக்கோணும் எண்ட மாதிரி முடிச்சே மாதிரி இருந்திச்சு. படம்முடிஞ்ச பிறகுதான் "லட்டு லட்டு" பாட்டை போட்டு ஸ்ரேயா, றீமாசென்னுடன் விக்ரத்தை ஆட வைத்தார்கள். சுசீந்திரன் எடுக்கும் முதலாவது பெரிய்ய பட்ஜெட் படம் எண்டு சொன்னதுக்கு படத்தில பிரமாண்ட காட்சிகளென்று ஒண்டையும் காண முடியல. ஆனா இந்தபடத்தில பாராட்ட வேண்டிய முக்கிய கண்டுபிடிப்புதான் ஹீரோயின் தீக்சாசேத். கத்ரினா கைப்பை போல முகவெட்டை கொண்ட இந்த நடிகைக்கு நல்ல வாய்ப்புக்கள் வரும். அழகாக அம்சமாக அடக்கமாக இருக்கிறார். (கார்த்தி ஜெனிலியா போனலென்ன தீக்சா உனக்குதான்). இந்த படத்தில் இவருக்கு காட்சிகள் மிகக்குறைவுதான். எண்டாலும் அப்பிடியே கண்ணில நிக்கிறா. சிம்புவின் வேட்டை மன்னனிலும் இவ இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. விக்ரமும் நல்ல Stylish ஆகதான் வாறார். இறுதிக்கட்டங்களில் பல வேடங்களில் வரும் காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கு. (தசாவதாரத்தையும் விட கூட வேடம் போடலாம் எண்டு காட்டவோ தெரியல.) யாரடி நீ மோகினியில் வந்த அந்த வயதுபோன நடிகர் விஸ்வநாத் முதல்பாதியில் விக்ரமுடன் சேர்ந்து நன்றாக நடித்திருந்தார். இளவட்டங்களுக்கு ஈடுகொடுக்கமுடியும் என்று காட்டியிருந்தார். இந்தபடத்திற்கென்று தனியான நகைச்சுவை நடிகர் இல்லை என்றாலும் விக்ரமோடு திரியும் அடியாடக்களும் தம்பிராமையா செய்யும் சேஷ்டைகளும் ரசிக்க முடிகிறது. வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு காமெர்ஷியல் ஹிட் கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்தப்படத்தில் நிறையவே இருந்தது. ஆனால் மீண்டும் விக்ரமிற்கு ஒரு சொதப்பல் படமே கிடைத்திருக்கு. Director Suseenthiran மொத்தத்தில் என்னதான் வித்தியாசமான கதைக்களங்களில் சுசீந்திரன் தன்னை நிரூபித்திருந்தாலும் இதில் முதன்முதலில் சொதப்பியிருக்கிறார். முதல்பாதிய மட்டும் சும்மா பாக்கலாம். இரண்டாம் பாதி ஏனோதானோ. விக்ரமின் சொதப்பல் படங்களில் இதற்கும் முக்கிய ஒரு இடம்கிடைக்கபோவது தவிர்க்கமுடியாதது. பி.கு: இந்தப்படத்திற்கு நிறைய எழுத என்னால முடியல. அந்தளவிற்கு படம்சொல்லக்கூடியதாக இல்லங்க. நீண்டகாலத்துக்கு பிறகு இன்றுதான் யாழ்ப்பாணத்தில் படம் பார்த்தேன் (செல்லா திரையரங்கில் பதிவர் எப்பூடியும் வந்திருந்தார்) வெள்ளி, டிசம்பர் 23, 2011 | Labels: சினிமா | 5 Comments Post Comment திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா) Composer Vidyasakar இசையமைப்பாளர் தமனின் வளர்ச்சி உண்மையில் class இசையமைப்பாளர் வித்தியாசகரின் வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கின்றது என்பது (வித்தியாசாகரின் தீவிர ரசிகராக இருந்தும் கூட) ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இதற்கு சான்று பகர்வதுபோல் தனது ஆஸ்தான இசையமைப்பாளராக இவ்வளவு காலமும் உபயோகித்து வந்த வித்தியாசாகரை இயக்குனர் தரணி முதல்முறையாக ”ஒஸ்தி” படத்தில் கழற்றி இளம்இசையமைப்பாளர் தமனிற்கு வாய்ப்பளித்திருந்தார். அதேபோல் தனது முதலிரு படங்களான ”ஜெயம்கொண்டான்”, ”கண்டேன் காதலை” போன்றவற்றிற்கு வித்தியாசாகரை மெட்டுபோடவைத்த இயக்குனர் கண்ணன் "வந்தான் வென்றான்"இற்கு தமனுக்கு வாய்ப்பளித்திருந்தார். தமிழ்சினிமாவில் வித்தியாசகரின் மெட்டுக்கள் யாராலும் இலகுவில் மறந்துவிடமுடியாத ஒன்றாக இருந்தாலும்கூட, அவர் இறுதியில் இசையமைத்த ”தம்பிவெட்டோத்திசுந்தரம்” ”இளைஞன்” ”சிறுத்தை” ”காவலன்” போன்ற அல்பங்களில் தனதுதனி முத்திரையை வழமைபோல் பதிக்க தவறிவிட்டார் என்று கவலையுடன் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. Composer Thaman மேலே குறிப்பிட்ட படங்களில் நல்ல பாடல்கள் இல்லை என்று நான்சொல்லவில்லை. ஆனால் வித்தியாசாகரின் பாணியிலான பாடல்கள் மிகவும் குறைவு. காவலன் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் வித்தியாசாகரின் தனித்துவ பாடல்கள் அதில் மிஸ்ஸிங்தான். எனினும் வெட்டோத்திசுந்தரத்தில் ”நேற்று இல்லை இல்லை இந்த ஆனந்தம்” பாடல் வித்தியாசகரின் பலமான மெலடியை மீண்டும் நினைவூட்டியிருந்தது. ஆனாலும் மற்றைய பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இறுதியாக தனது Formஐ நிரூபித்த அல்பமாக இருந்தது ”மந்திரப்புன்னகை”தான். மற்றைய மேலே குறிப்பிட்ட அல்பங்களில் அவரின் தனிமுத்திரை மிஸ்ஸிங்தான். ------------------------------------------------------------------------------ இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான். Singer Solar Sai தனது முதல்வாய்ப்பின்பும் ஹாரிஸ்ஜெயராஜ் வாரணம் ஆயிரத்தில் ”யெத்தி யெத்தி யேத்தி” மற்றும் ”கோ”வில் ”அக நக” என்ற இரு பாடல்களிலும் தனிக்குரலாக இல்லாமல் மற்றைய பாடகர்களுடன் சேர்ந்து பாடவைத்தார். அண்மையில் ஒஸ்தியிலும் ”கலாசலா கலசலா” பாடலிலும் இவரது குரல் வந்திருந்தது. ஆனால் வெளியில் LR.ஈஸ்வரி, TR.ராஜேந்தர் பாடிய பாடல்என்று பேசப்பட்டமையால் இவரது பெயர் இந்தபாடலிலும் வெளியே தெரிந்த பாடாக இல்லை. உண்மையில் இந்த பாடலில் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் வரும் ஆண்குரல் சோலர் சாய்க்குரியது. அதாவது படத்தில் சோனுசூட் பாடும் நேரத்தில் வரும் குரல். ------------------------------------------------------------------------------ ”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான். Composer Sathya பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை. முந்தைய பாகங்களுக்கு I II III IV V VI புதன், டிசம்பர் 21, 2011 | Labels: இசை, சினிமா, செய்தி | 7 Comments Post Comment ஒஸ்தி-திரைப்பார்வை ஒஸ்தி: இயக்குனர் தரணியின் இயக்கத்தில் குருவியின் சொதப்பலுக்கு பிறகு நீண்டகால இடைவெளிவிட்டு வரும் படம். மசாலா அக்சன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான தரணி இயக்கிய தில், தூள், கில்லி படங்கள் பெற்ற பாரிய வெற்றி அவரை முக்கிய இயக்குனராக நிலை நிறுத்தியிருந்தது. ஆனால் அதன்பின்னர் கடைசியாக வந்த ”குருவி” அவரது பெயரை கெடுக்கும்விதமா செம மொக்கையாக வந்திருந்தது. விஜயுடன் கில்லி கொடுத்த மெஹா ஹிட்டுக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் மீண்டும் இணைந்திருந்தனர் இருவரும் குருவிக்காக. ஆனால் எதிர்பார்ப்புக்கு தலைகீழாகவந்து, விஜயின் தொடர்ச்சியான புளொப்படங்களில் ஒன்றாக இருந்து விட்டிருந்தது. அதன்பின் 3வருட இடைவெளிக்கு பிறகு வரும் படம்தான் இந்த ஒஸ்தி. குருவியில் வீழ்ந்த தனது மதிப்பை நிலைநிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. அத்துடன் ”விண்ணை தாண்டி வருவாயா” ”வானம்” என்று தனது இறுதி இரண்டு வெற்றிகரமான, வரவேற்பு கிடைத்த படங்களில் நடித்திருந்த சிம்புவும் இணைவது படத்திற்கு பலமாக இருந்தது. மேலும் வெளிவந்திருந்த ஒஸ்தி படத்தின் Trailer இளவட்டங்களிடையேயும், அக்சன் மசாலா படவிரும்பிகளிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்பை கூட்டியிருந்தது. எனினும் தனது ஆஸ்தான இசையமைப்பாளராகிய ”வித்யாசாகரை” இந்தப்படத்தில் முதன்முறையாக தரணி கழற்றிவிட்டு தமனை பயன்படுத்தியமை பலருக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் தற்காலத்தில் வேகமாக முன்னேறிவரும் இசையமைப்பாளர் தமன் பொறுப்பறிந்து போட்ட மெட்டுக்கள் அனைவரையும் குத்தாட்டம் போட வைந்திருந்தது. ஒரு பாடலும் மெலடி என்றில்லாமல் அனைத்தும் fastbeat பாடல்களாக வந்திருந்தமை இந்த அலபத்தின் சிறப்பாக இருந்தது. மேலும் ஹிந்திபடமான ”தபாங்”ன் றீமெக்கான இந்த ஒஸ்தி படத்திற்கு ஒறிஜினல் படத்தில் வந்து பிரபலமானதைபோல் ஒரு டப்பாங்கூத்து பாடல் தேவைப்பட்டதாம். அதற்காக நீண்டடடடடடடடட காலத்திற்கு பிறகு பழம்பெரும் பாடகி LR.ஈஸ்வரி, Solar சாய், TR.ராஜேந்தருடன் சேர்ந்து ”கலாசலா கலசலா” என்று தொடங்கும் ITEM SONGஐ பாடியிருந்தார். இந்தப்பாடல் காட்சியை மேலும் பிரபலபடுத்தும் நோக்குடன் ஹிந்தி கவர்ச்சி நடிகை ”மல்லிகா செரவாத்” இந்தப்பாடலிற்கு மட்டும் ஆட அழைக்கப்பட்டார். அதனால் இந்தப்பாடலில் ”மைடியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிட்றா. மல்லிகா மை டார்லிங் வாம்மா கலாய்க்கலாம்!” போன்ற வரிகள் பயன்படுத்தப்பட்டன. பாடலும் நல்ல ஹிட்டானது. இந்தப்பாடல்கள் நன்றாக வந்திருந்ததை போல வரிகளும் அதிரடியாக அமர்க்களமாகவே அமைக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் வந்த ”கலாசலா”, ”தமிழ்நாட்டு Copதான்” யுகபாரதியின் வரிகளில் "நெடுவாலி” பாடல்களும் வரிகளிலும் அதிரடியை வெளிப்படுத்தியிருந்தது. மொத்தத்தில் படத்தின் எதிர்பார்ப்பை பாடல்கள் மேலும் அதிகரித்திருந்தன. அத்துடன் வித்தியாசாகரை விட்டுட்டு தனக்கு கொடுத்த நம்பிக்கையை தமன் பாடல்கள் மூலம் காப்பாற்றியிருந்தார். இப்படி நல்ல எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை ஓரளவு திருப்தி செய்திருக்கிறார் இயக்குனர் தரணி. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே படம் பயணிக்கபோகும் பாதையை நீங்கள் இலகுவில் ஊகித்துவிடக்கூடிய வழமையான பாணியிலான கதை இருப்பது ஒஸ்தியின் பலவீனமே. படம் றீமெக்காக இருப்பதால் (தபாங் நான் பாக்கல) கதையில் பெரிசா மாற்றத்தை எதிர்பாத்திருக்க முடியாதென்றாலும் எதாவது டுவிஸ்டுகளை வைச்சாவது நல்லவொரு வேகமான அக்சன் படமாக சிங்கம் மாதிரி கொடுத்திருக்கலாம். குருவி மாதிரியான ஒரு படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர். Trailerல பாத்த மாதிரியே சிம்பு பஞ்சுகளை அள்ளி விசிறுகிறார். சிம்புவின் ஓவர்பில்டப்புகள் பிடிக்காதவர்களுக்கு சரியான சலிப்புகளை இக்காட்சிகள் ஏற்படுத்தகூடும். மற்றப்படி பொலீஸ் கெட்ப்பில் நல்ல ஸ்மாட்டாக தெரிகிறார் ஆரவாரமாக எடுப்பாக தனது அக்சன்களை போடுகிறார். பாடல்களில் வழமைபோல உடலைவருத்தி லாவகமாக நடனமாடுகிறார். ”குருவி” படத்தில் வருவது போல், சிம்பு கட்டிடத்துக்கு கட்டிடம் பாயும் காட்சிகளை இதிலும் புகுத்தி சலிப்பூட்ட வைக்கிறார் தரணி. சிக்ஸ்பக் வைத்த காட்சி இருக்கு என்று சொன்னபடியா இறுதிக்காட்சியில் 6பக் என்று உணரமுடிகிறதே தவிர பெரிதாக சிம்புவிற்கு சிக்ஸ்பக் வந்ததாக காண முடியில்லை. ஆனால் ரிச்சா இந்தப்படத்தில் சும்மா ஹீரோயின் இருக்கோணும் என்பதற்காக சேர்க்கப்பட்டவர் போலவே வந்து போகிறார். முக்கியமி்லாத நடிப்பு திறமையை காட்ட முடியாத காட்சிகள். ஒஸ்தி, மயக்கம்என்ன விற்கு முதல் வந்திருந்தால் ரிச்சாவிற்கு நடிக்கவே தெரியாது என்று கருத்து அனைவரிடமும் ஏற்பட்டிருக்ககூடும். இந்த படத்திலும் கொஞ்சம் தைரியமுள்ள பெண்ணாக காட்டப்படுவதாலோ என்னவே பெரும்பாலும் முறைச்சபடிதான் தெரிகிறார். (இல்லாட்டி சாதாரணமாவே டெரர் லுக்குதானோ தெரியேல?). பெரிசா ஹீரோயினுக்குரிய அழகுமில்லை. ஏன் மினக்கெட்டு தெலுங்கில நடிச்சவவ இங்க கொண்டுவந்தாங்களோ? தமிழ்நாட்டில வடிவான பெண்கள் இல்லையா? புதுஆக்கள்தான் வேணுமெண்டா யாரையும் ஒண்ட தூக்கி போடலாம்தானே? ஒரு மசாலா அக்சன் படத்தில நல்ல கலர்புள்ளான ஹீரோயின எதிர்பார்த்தம் தரணி சார். சந்தானம் மயில்சாமி வையாபுரி தம்பிராமையா போன்றோர்தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதில் முக்கியபங்கு. வழமைபோலவே சந்தானம் இந்த கூட்டத்தோடு சேர்ந்து கலாய்க்கிறார். டுமிலுதான் டுமிலுதான் பாடலில் சிம்பு ஆடினதுபோலவே ஆடுவதற்கு நாலு பேரை தனது கை காலை தூக்கச்சொல்லி ஆட வெளிக்கிட்டது காமெடியின் உச்சமாக இருந்தது. சிம்புவின் இறுதி 3படங்களிலும் கணேஷ்(இங்க என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?) இருக்கிறமை குறிப்பிடவேண்டிய விடயம். மல்லிகா, சோனுசூட் வில்லானாக வரும் சோனு சூட்டை நீங்கள் பல தமிழ்படத்தில் பாத்திருக்கலாம். ஹிந்தி ஒறிஜினல் தபாங்கிலயும் இவர்தான் வில்லனாம். நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு போன்ற தமிழ் படங்களில் தீவிரவாதியாக வந்தவர். இந்தபடத்திலும் நல்ல திடகாத்திரமாக வருகிறார். சிக்ஸ்பக் சிம்புவைவிட இவரின் கட்டுமஸ்தான உடற்கட்டு நல்ல ஒரு ஹீரோக்குரிய லுக்கை தருவதுடன் 6பக்கையும் இலகுவாக காட்டிவிடுகிறது. மேலும் ஜித்தன் ரமேஷ், சரண்யா மோகன், நாசர், ரேவதி, நிழல்கள் ரவி என முக்கிய நடிக நடிகைகளும் இதில் தரணியால் உபயோகப்பட்டிருக்கின்றனர். ஹீரோவாக தொடர்ச்சியாக தோல்விப்படங்களையே கொடுத்த ரமேஷ் தனது தனிஹீரோ பாதையிலிருந்து விலத்தி குணச்சித்திர வேடங்களையும் இந்த படத்தின் பின் தாராளமாக எடுப்பார் போலதான் தெரிகிறது. படத்தில் பாடல்கள் நன்றாக வந்ததைபோல அதை அழகாக, நல்ல அதிரடியாக, ஆட்டம், செட் மூலம் படமாக்கியிருக்கிறார் தரணி. இதற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பங்கும் முக்கியமானது. ”தமிழ் நாட்டு copதான்” எடுக்கப்பட்ட காட்சியமைப்பும் ”நெடுவாலி” பாடலுக்கான சிம்புவின் ஆட்டமும். ”கலாசலா”வில் மல்லிகாசெரவாத்தின் குத்தாட்டமும் படத்தில் பாடல்களுக்கு மெருகூட்டும் பிளஸ் பாயிண்டுகள். ”வாடி வாடி Cute பெண்டாட்டி” பாடலுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்திருக்கிறார்கள். தரணி குருவியில் விட்ட பெயரை நிலைநாட்ட இதில் சரியாக கஸ்டப்பட்டிருப்பது தெரிந்தாலும், படத்தை ஓரளவு நல்லாக தனது இயக்கும் திறனால் கொண்டு சென்றிருந்தாலும், நல்ல வித்தியாசமான கதை இல்லாத குறையினால் இது பலரிடையே தாக்கத்தையோ சூப்பர் படமென்ற ஒரு பிரமையையோ ”ஒஸ்தி” ஏற்படுத்தமாட்டாது. மொத்தத்தில் ஒஸ்தி ”பரவாயில்லை & பாக்கலாம்” ரகமே. ஒஸ்தி - அஸ்திவாரம் சரியில்லைங்கோ! வெள்ளி, டிசம்பர் 09, 2011 | Labels: சினிமா | 4 Comments Post Comment மயக்கம் என்ன (உணர்ச்சிப்பெருக்கு) - திரைப்பார்வை டிஸ்கி: முதலில் நேரம் கிடைக்காததால் மயக்கம் என்ன-திரைப்பார்வை எழுதுவதி்ல்லையென்றே நினைத்திருந்தாலும், நல்ல படத்தை பற்றி கொஞ்சமாவது சொல்லோணும் என்கிறதால நல்லா பிந்தியும் எனது பதிவையும் வரவு வைக்கிறேன். தனது முந்தைய படமான ஆயிரத்தில் ஒருவனில், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றசெல்வராகனின் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் (முதலில் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது) காலம் தாழ்த்தி வந்த படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தூள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறைக்கு செல்வராகவன் காலடி எடு்த்து வைத்திருந்தாலும் ”காதல் கொண்டேன்” மூலம்தான் இயக்குனராக உலகறியப்பட்டார். பின்னர் 7G Rainbow Colony, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தொடராக வித்தியாசமான படங்களால் தனக்கான இடத்தை உறுதியாக பிடித்த இவர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் என்று இலகுவாக கூறிவிடலாம். இவரின் படைப்புகளில் எனக்கு பிடித்ததும் இதுவரை (என்னைப்பாறுத்தவரை) தமிழ்சினிமாவை வேறுகோணத்தில் உலகசினிமாக்களுக்கு ஒப்பாக காட்டிய, ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அதகளப்படுத்திய ”ஆயிரத்தில் ஒருவன்”ஐதான் குறிப்பிடமுடியும். தீபாவளிக்கு வந்த இரண்டு திரைப்படமும் பொதுவான சினிமா ரசிகர்களிடைய பலத்த வரவேற்பை பெற்றிராத நிலையிலும், போதியளவு தியட்டர்களை பெறமுடியாத நிலையிலேயே தீபாவளிப்போட்டியிலிருந்து ”மயக்கம் என்ன” தானாக விலகிப்போயிருந்தது. பின்னர் தீபாவளிக்கு வெளியான படங்கள் தியட்டர்களிலிருந்து ஓரளவு தூக்கப்பட்ட நிலையில் November25அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. செல்வராகவன் இயக்கம் என்பதுதான் படத்தின் பெரிய்யயயயய பிளஸ் பொயின்ற் என்பது மறுபேச்சில்லாத உண்மை. (தனுஷ் படத்தில் இருந்தாலும் கூட) அதற்கு மேலதிகமாக இந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து தரப்பையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ”ஓட ஓட தூரம் குறையல”, ”அடிடா அவள உதைடா அவள” பாடல்கள் இளைஞர்களையும் + டப்பாங்குத்து பாடல் விரும்புவோரையும் ”நான் சொன்னதும் மழை வந்துச்சா”, "பிறைதேடும் இரவிலே உயிரே” பாடல்கள் பெண்கள் + மெலடி ரசிகர்களையும் கவர்ந்து மயக்கம் என்னவை ஆகா ஓகோ என எதிர்பார்க்க வைத்திருந்தன. செல்வராகவன் கதையாசிரியராக இருந்த ”துள்ளுவதோ இளமை” முதல் பின்னர் அவர் இயக்கத்தில் வந்த படங்களில் புதுப்பேட்டை வரை செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த யுவன்சங்கர்ராஜா ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் விலகியதால் (செல்வாவுடன் ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனை காரணம் என்று அப்போது கூறப்பட்டது. உண்மை தெரியவில்லை. தெரிந்தால் யாராவது உறுதிப்படுத்துங்கள்) அந்தப்பட வாய்ப்பு அப்போது ஜீவி.பிரகாஸ்குமாருக்கு வந்தது. Rich, GV, Dhanush, Selva, Selva's Wife அதில் ஜீவி.பிரகாஸ்குமார் தனது பின்னணி இசையில் பின்னிப்பெடலெடுத்திருந்தார். அந்த Theme Music வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. பாடல்களும் நல்லா வந்திருந்தாலும் 3 பாடல்கள் மட்டுமே அந்த படத்தில் பயன்பட்டிருந்தது. அதன் பின் அப்படியே ”மயக்கம் என்ன”விலும் GV.PrakashKumarயையே அழைத்தார் செல்வா. அந்த நம்பிக்கையை பாடல் மூலம் 100க்கு 200% ஜீவீ.பிரகாஸ் திருப்திபடுத்தியிருக்கார் என்று சொல்லலாம். வழமையாக செல்வராகவன் படங்களில் பாடல்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிறப்பாக அந்தப்படத்திற்குரிய Theme Music இருக்கும். மயக்கம் என்னவிலேயும் அதற்கு ஒரு குறையுமில்லாமல் GV.Prakash நல்லவொரு இசைக்கலவையை வழங்கியிருக்கிறார். மயக்கம் என்ன எதிர்பார்ப்பை திருப்தி செய்ததா இல்லையா? என்ற கேள்விக்குமுன் வழமைபோல் அரைச்ச மாவையே அரைக்கும் இயக்குனர்கள் போலல்லாது வித்தியசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை தந்ததில் இந்தமுறையும் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். தனது 5வது படத்தில் 3வது முறையாக இணையும் செல்வராகவன் பலரை ”மயக்கம் என்ன” மூலம் திருப்திப்படுத்தியிருந்தாலும் கூட மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையால்; கலர்புள், வேகமாக நகரும் அக்சன் படவிரும்பிகளை இப்படம் திருப்திப்படுத்தவில்லை.அதற்காக ”மயக்கம் என்ன” சரியில்லாத படமி்லை. அவர்களின் ரசனைக்கு ஏற்ற படம் இது இல்லை. அவ்வளவும்தான். கதையின் கருவின் மூலம் படத்தை இதைவிட வேகமாக நகர்த்த முடியாதென்பது கண்கூடு. அத்துடன் படத்தை உயிரோட்டமாக தருவதில் படத்தின் காணப்பட்ட தொய்வுநிலை தவிர்க்க முடியாததொன்றாகியிருக்கலாம். அத்துடன் முதல்பாதியில் பல காட்சிகளில் Background score தவிர்க்கப்ட்டிருந்தது. படத்தில் ஒரு Natural flowஏற்படுத்த இது கையாளப்பட்டிருந்தாலும் பலருக்கு இது படம் சரியான இழுவை போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்ககூடும். இந்தப்படத்தில் தனுஷ், குணச்சித்திர நடிகர் ரவிப்பிரகாஸ் தவிர மிச்ச அனைவரும் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள்தான். தனுஷ் நடிப்பில் அசத்தல்+கலக்கல். படத்தில் பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருந்தார். முதல் தமிழ்படத்திலேயே நடிகை ரிச்சாவிடம் நல்ல முதிர்ச்சி. படத்தில் துணிச்சலான பெண்ணாக வருவதால் எப்பவும் சற்று முறைச்சபடியே நன்றாக நடித்திருந்தார். படத்தின் 2வது பாதியில்தான் ரிச்சாவின் நடிப்பு பளிச்சிடுகிறது. ரவிப்பிரகாஸ்வழமைபோல இந்தப்படத்திலும் HiFiயாக வந்து பலரது எரிச்சலை தனது பாத்திரம்மூலமாக பெற்றுவிடுகிறார். இந்தப்படத்தில் ஆரம்பத்தில் இடம்பெறும் ஹீரோயினின் காதல் தொடர்பான முடிவுகள் பலருக்கு (காதல் செய்யும் பெரும்பாலானோருக்கு) பிடிக்காமலும், ”எமது கலாச்சாரத்தில இப்பிடியா காட்டுவது கேவலம்” என்று சொல்வோரும் தற்காலத்தில் இப்படி இடம்பெற்ற எத்தனை நிகழ்வுகளை பார்க்கவில்லையோ? அல்லது உண்மையை படமா எடுத்தா ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லையா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. என்னதான் முதலில் உண்மைகள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் வந்தாலும் பின்னர் அதேபோல் கணவன்-மனைவி உறவின் சிறப்பை வெளிச்சம்போட்டு காட்டி பலரின் கைதட்டல்களை பெற்றுள்ளார் செல்வா. ”என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி. உனக்கென என மட்டும் வாழும் இதயமடி உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி” பிறைதேடும் இரவிலே பாடலில் வரும் இந்த வரிகள் இதற்கு சான்று பகர்கின்றது. படத்தில் வரும் ”காதல் என் காதல் அது கண்ணீரில” பாடல் படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாமல் வேண்டுமென்று புகுத்தப்பட்ட இடைச்செருகலாக வருகிறது. இந்தப்பாடல் "Why This Kolaveri" பாடல் பாணியில் முதலே வந்த fast beat காதல்தோல்வி பாடலாகும். "Why This Kolaveri"யைவிட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்துடன் ஹாரிஸ்ராகவேந்திரா பாடிய ”என்னென்ன செய்தும் இனி” பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. படம் மிகவும் மெதுவாக நகருவது போல தோன்றுவது படத்தின் பலவீனம்தான் என்றாலும் அனைவரும் பாக்கவேண்டிய உணர்ச்சி ததும்பும் நல்ல படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தொடர்ந்தும் வித்தியசமான படங்களை தரும் செல்வராகவனுக்கு பாராட்டுக்களும் பொட்டலத்தின் கைதட்டல்களும். மயக்கம் என்ன - உணர்ச்சிப்பெருக்கு
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் October 2022 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை | வாசகர் கடிதம் Tamil Unicode / English Search சிறுகதை < Prev | Index | Next > ஆமையும் நானும் - அம்பிகா ஷங்கர் | அக்டோபர் 2022 | Share: ஒருநாள் நடைப்பயிற்சி செய்யலாம் என்று கிளம்பினேன். செருப்பை மாட்டிக்கொண்டு கராஜ் கதவைத் திறந்து நான்கு ஐந்து தப்படி நடந்திருப்பேன். டிரைவ்வேயில் ஏதோ உருண்டையாகக் கறுப்பாகத் தெரிந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையின் பந்து வந்து விழுந்திருக்கலாம் என்று நினைத்து எடுக்கப் போனேன். பார்த்தால் அது பந்து அல்ல. ஒரு குட்டி ஆமை. பயந்து அலறினேன். இப்பொழுதுதான் எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்களே, அதனால் என் கணவரும், மகளும் "என்ன ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டு ஒடிவந்தார்கள். நான் ஆமையைக் காண்பித்தேன். "அது என்ன உன்னைக் கடித்ததா? எதற்காக இப்படிக் கத்தினாய்?" என்றார்கள். "ஆமை கடிக்கல. ஆனா கராஜ் கதவு மூடி இருக்கல்லேனா அது கராஜுக்குள்ள வந்திருக்கும். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாதுனு சொல்லுவா. எனக்குக் கவலையா இருக்கு" என்றேன். "உனக்கு மூட நம்பிக்க ஜாஸ்தி. அது பாட்டுக்குத் தேமேன்னு போயிண்டிருக்கு. நா வேலய பாக்கப் போறேன்" என்றார் கணவர். "இல்லேல்ல, ராமாயணத்துல கூட நிமித்தம் பாக்கறது பத்திக் குறிப்பு இருக்குத் தெரியுமா? நான் பத்தாம் கிளாஸில் கம்ப ராமாயணம் படித்தேன். ராமர் கல்யாணம் பண்ணிண்டு திரும்பிப் போகும்போது சில பறவைகள் பறப்பதைப் பார்த்துத் தீய நிமித்தம் என்று தசரதர் கவலைப்பட்டார். நிமித்தக்காரர்கள் தசரதனிடம் 'மன்னா! கவலைப்படாதே! முதலில் சங்கடம் ஏற்பட்டாலும், சரியாகிவிடும்' என்றார்கள். அதைப்போலவே பரசுராமர் வந்தார். இராமனைச் சண்டைக்கு இழுத்தார். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது" என்றேன். "இப்ப எனக்குக் கதை கேட்க நேரமில்லை" என்று சொல்லிவிட்டு என் கணவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். இதற்குள் என் மகள் " அம்மா! நீயும் அப்பாவும் பேசிண்டிருக்கும் போது நா இன்டர்நெட்ல பாத்தேன். இது ஒன்னும் பண்ணாது. இதுக்குப் பேரு பாக்ஸ் டர்ட்டில். முதுகுல பெட்டி மதிரி இருக்கு பாரு. நம்ப வீட்டுக்குப் பக்கத்துல மழத்தண்ணி கால்வா மாதிரி ஓடறது இல்லியா, அந்த மாதிரி தண்ணி இருக்கற இடத்துலதா இது இருக்கும். நீயே படிச்சுப் பாரு" கைபேசியை நீட்டினாள். "ஃப்ளாரிடா பைத்தான் இல்ல இது, நீ பயப்படறதுக்கு" என்று சொல்லிவிட்டு அவளும் போய்விட்டாள். ஆமை என்னவோ இருந்த இடத்திலேயே இருந்தது. ஓட்டுக்குள் தலையை இழுத்துக்கொண்டிருந்தது. இதை எங்கே எப்படிக்கொண்டு விடுவது என்று யோசித்தேன். நீர்ப்பாங்கான இடத்தில்தான் இருக்கும் என்றால் சாட்டஹூச்சி ஆற்றின் கரையில் கொண்டு விட்டுவிடலாம் என்று தோன்றியது. ஒரு முறமும் துடைப்பமும் கொண்டுவந்து வாரி ஆமையை ஒரு வாளியில் போட்டேன். இரண்டு லெட்யூஸ் இலைகளையும் கேரட் துண்டுகளையும் போட்டேன். இதைக் கொண்டுபோய் ஆற்றங்கரையில் விடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். திடீரென்று தோன்றியது, ஆமை வாளியைவிட்டு வெளியே வந்துவிட்டால்? ஒரு பெரிய குப்பைப் பையைக் கொண்டுவந்தேன். அதன் வாயை விரியத் திறந்து அதற்குள் ஆமையைப் போட்டேன். ஆமை மூச்சுவிட வேண்டுமே என்று நினைத்துக் காற்றை உள்ளே வைத்துப் பையை உப்பலாகக் கட்டினேன். 3 மைல் தள்ளியிருந்த ஆற்றங்கரைக்குக் கிளம்பினேன். வண்டி ஓட்டும்பொழுதெல்லாம் ஆமை பையைக் கிழித்துக்கொன்டு வெளியில் வந்துவிடுமோ என்கிற பயம். 5, 6 நிமிடங்களுக்குள் சாட்டஹூச்சியின் கரையில் இருந்த பூங்காவிற்கு வந்தேன். நல்லவேளை ஆமை பையிலேயே இருந்தது. பையை எடுத்துக்கொண்டு இறங்கினேன். நாயை நடத்துபவர்கள் எல்லாம் இப்படித்தானே ஒரு பையுடன் நடக்கிறார்கள். நம்மை யாரும் விநோதமாகப் பார்க்கமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனாலும் எல்லோரும் என்னை ஒரு விதமாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. என் கையில் பை இருந்தது. ஆனால் என்னுடன் நாய் இல்லை. ஆனாலும் நான் கவலையே இல்லாததுபோல் ஆற்றங்கரைக்கு வந்தேன். படிக்கட்டுகளில் அங்கங்கே மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் ஆளில்லாத இடமாகத் தேடி நடந்தேன். பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியாள் ஒருவர் பெரிய குப்பைத்தொட்டிகளில் குப்பையைக் கட்டிப் புதுப்பைகள் போட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் "ஐ கேன் டேக் தட்" என்றார். நான் "இல்லை வேண்டாம்" என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தேன். நல்லவேளை, ஆள் நடமாட்டமில்லாமல் ஒரு இடம் தெரிந்தது. உட்கார்ந்து ஐபேடைப் பிரித்துப் படிப்பதுபோல் பாவனை செய்தேன். என்னருகில் இருந்த ஆமை கட்டியிருந்த பையில் பெரிய ஓட்டை செய்தேன் - ஆமைக்குப் பிராணவாயு கிடைக்கட்டுமென்று. ஆமை உயிருடன் இருக்க வேண்டுமே என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டேன். ஆமையை வெளியே தள்ளிவிடவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் ஏதோ குழந்தையோ, நாயோ, மனிதர்களோ வந்து போய்க்கொண்டிருந்தார்கள். எப்படித்தான் யாரெல்லாமோ தாங்கள் கொலை செய்ய உபயோகித்த துப்பாக்கி, கத்தி போன்றவற்றை யாரும் அறியாமல் ஆற்றில் வீசி எறிகிறார்களோ என்று வியந்தேன். ஒருவழியாகக் கூட்டம் குறைந்தது. ஆமையை வெளியே தள்ளிவிட்டேன். வெளியில் வந்த ஆமை இருந்த இடத்திலேயே இருந்தது. நகரவில்லை. ஆமையைக் கொன்றால் என்ன பாவம் என்றெல்லாம் நடுங்கினேன். ஒருவழியாகப் பத்து நிமிடம் கழித்து ஆமை நகரத் தொடங்கியது. எனக்கு அப்பாடா என்றானது. வீடு திரும்பினேன். "உனக்கு வேற வேலயில்ல" என்றார் என் கணவர். ஆமையைப் போல முகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
முன்னணி தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் டிவி என்ற ஆப் மூலம் ஓடிடி உலகத்தில் நுழைந்துள்ளது. ஒடிடி மூலம் திரைப்படங்கள் பார்ப்பது மட்டும் இன்றி இசை நிகழ்ச்சிகள், தொடர்கள், நகைச்சுவை தொடர்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் புது புது ஓடிடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக மக்களிடம் பிரபலமாக விளங்கும் தொலைக்காட்சி சேனலான ராஜ் டிவி, தனது ஒடிடி தளமான ராஜ் டிஜிட்டல் டிவி ஆப்-பை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற சந்தா சேவைகளைப் போலவே, இதுவும் Android, iOS மற்றும் இணையத்தில் கிடைக்கும். RAJ DIGITAL TV OTT, AIRTEL IQ உடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்துள்ளது. ராஜ் டிஜிட்டல் டிவி OTT ஆனது சிறந்த தொழில்நுட்பத்துடன் Airtel IQ ஆல் உருவாக்கப்பட்டது. ராஜ் டிஜிட்டல் டிவி தமிழ் மொழியில் 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் இசை வீடியோக்கள், சுவாரசியமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி தொலைக்காட்சி (Live Television) பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும், இந்த சேவையின் சந்தாதாரர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர மேலும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளும் காத்திருக்கிறது . RAJ DIGITAL TV சந்தாத் திட்டங்கள் தினசரி ரூ.1 என்ற அடிப்படையில் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும், மேலும் மாதாந்திர அடிப்படையிலும் வருடாந்திர சந்தா திட்டத்திலும் பணம் செலுத்தி பயனாளர்கள் கண்டு களிக்கலாம். மேலும் Airtel Xtream App மூலமாகவும் ராஜ் டிஜிட்டல் டிவி OTTயை பார்த்து மகிழலாம். ஏற்கனவே ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட் சேனல்களில் இரண்டு கோடி சந்தாதாரர்கள் இருக்கும் நிலையில் , மேலும் வருவாயை கூட்ட OTT தளமும் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனால் அதிகமான சந்தாதாரர்கள் பல்வேறு சேனல் பார்ட்னர்கள் மூலம் இணைக்கப்பட உள்ளனர். இந்நிறுவனம் மேலும், கேமிங், RAJ METAVESRE பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கான கூடுதலாக பணமாக்குதல் தளங்களுக்கு விரிவடைகிறது. இந்த புதிய தளத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ராஜ் டிஜிட்டல் டிவி ஆப்பை தொடங்கி வைத்தார்.
நேற்று மாலை புத்தகக்கண்காட்சி சிற்றரங்கில் சுகுமாரனின் உரையைத் தவறவிட்டாலும், அவருடனான வாசகர் கேள்வி-பதில் வேறெங்கும் போகவிடாது அங்கேயே அமர்த்தி வைத்திருந்தது. வாசல்வரை தமிழகத்து வாசகரிடையே வந்த அரசியல் கவிதைகளை ஈழத்துக் கவிஞர்களே தெருவிற்கு அழைத்து வந்தார்களென அதற்குரிய இடத்தையும் வழங்கியிருந்தார். பின்னர் ஷர்மிளாவின் ஈழத்துப் படைப்புக்கள் தமிழகத்து இலக்கியப் பரப்பில் நிகழ்த்திய செல்வாக்கு என்பது பற்றிய கேள்விக்கும் சுகுமாரன் விரிவாகப் பதிலளித்தார். தமிழ் படைப்புலகு என்பது எப்போதும் தமிழகத்தைத் தாண்டாதது போல பலர் உரையாடவும்/பேசுகின்ற காலத்தில் சுகுமாரன் போன்றவர்கள் எப்போதும் நம்பிக்கை தரக்கூடியவர்கள். மேலும் மனுஷ்யபுத்திரன் 2009 அழிவைப் பற்றிய சேரனின் 'எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது' கவிதையை நினைவுபடுத்தியிருந்தார். அந்தக் கவிதை எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதென்றாலும் சேரன் அந்தக் கவிதையை 2009 முன்பான காலத்திலேயே எழுதியிருந்தார் என்பது ஒரு திருத்தத்திற்காய்க் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இடையில் 'விருபா' ஒரு ஸ்டாலில் நிற்கின்றேன் ஒருவர் உங்களைச் சந்திக்க விரும்புகின்றார் என அழைப்பும்\மெசேஜூம் செய்திருந்தார். போனபோது 'தமிழினி' வசந்தகுமாரை சந்திக்க முடிந்தது. என்னை எப்படித் தெரியும் எனக் கேட்டபோது ஜெயமோகன் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார் என்றார். அது உண்மை என்றால், இனி 'காலம்' செல்வம் 'டேய் உன்னைப் பற்றி ஜெயமோகன் இப்படிச் சொன்னார்' என்று சொல்வதையும் நம்பவேண்டி வரும் போலிருக்கிறது. மாலை, பெசண்ட் நகர் 'ஸ்பேசில்' ஓவியர் ராமனுஜம் பற்றிய சி.மோகனின் சிறப்புப் பேச்சைக் கேட்பதற்காய் ஹஸீனும் நானும் போயிருந்தோம். சி.மோகனின் உரை மிகச் சிறப்பானது என்றால் (ராமனுஜத்தை முக்கிய பாத்திரமாய்க் கொண்டு சி.மோகன் நாவலும் எழுதியிருக்கின்றார்) அங்கே பல்வேறு ஓவியர்களை தட்சிணாமூர்த்தி, மருது, அப்ராஜிதன், டக்ளஸ், நடேஷ் போன்றவர்களை ஒரேசேர சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது சிறப்பு. எனக்காய் புத்தகக் கண்காட்சி வந்து சந்தித்த வாசுவின் அன்பு இரண்டாம் முறை சந்தித்தபோது இன்னும் அதிகரித்தது போன்ற உணர்வு. என்ன நிகழ்ச்சி தொடங்க முன்னர் 4.00 மணிக்கு வந்து அவருடன் 'தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்று மட்டும் சற்று கவலைப்பட்டேன். அப்படியே ஜெயபாலனின் வீட்டுக்குப் போய் குரக்கன்மா புட்டும், பெசண்ட் நகர் பீச்சில் வாங்கிய மீனில் செய்யப்பட்ட குழம்பும் பொரியலும் சாப்பிட்டு நுளம்புகளோடு போராடி படுத்து விடிகாலை சூரியனைப் பார்க்க பீச்சிற்குப் போய், அங்கே சூரியனோடு இளங்குமரிகளைப் பார்த்து இரசித்து முருகன் இட்லி கடையில் வெங்காய்த் தோசையும் தேநீரும் குடித்துவிட்டு வந்திருக்கின்றோம். ஜெயபாலன் அடிக்கடி ஒரு வசனத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நானும் இனிவரும் காலங்களில் அதைப் பயன்படுத்தி என்னையொரு ஃபீனிக்ஸ் பறவையாக்கலாம் என நினைக்கின்றேன். பாரதியாரின் பாதிப்பிலிருந்து வெளியே வர சங்கக் கவிதைகளே நிறைய உதவியென உலாத்தலில்ஜெயபாலன் சொல்லிக்கொண்டுபோக இலக்கிய உரையாடலாய் அது கிளைத்தெழும்பியது. முன்னோரு காலத்தில் அவர் என்னை வேறு யாரோ ஒருவராக நினைத்து முரண்பட்டு பதிவுகளில் எழுதியதை அவருக்கு நான் இன்னும் நினைவுபடுத்தவில்லை. அவரது கணனியிலிருந்தே இதை எழுதுகிறேன். அதற்கும் நன்றி.தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சோடா விளம்பரத்தில் அதை குடித்துவிட்டு எதையோ எழுதி அனுப்பினால் அஸினைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்கின்றனர். அதற்கும் மும்முரமாக முயற்சிக்கவேண்டும். சில விடயங்களைச் செய்யவேண்டுமெனத் தொடங்கிய பயணத்தில் நினைத்தவற்றை இன்னும் செய்து முடிக்கவில்லை. ஆனால் எதிர்பாராத தருணங்கள் பலதை இந்தப்பயணம் எல்லா முரண்பாடுகளுடனும் தந்துகொண்டிருக்கின்றது. இதுவும் அழகானதுதானல்லவா? (ஜனவரி 17) 0 comments Read More பயணக்குறிப்புகள் - 01 (India) In பயணம் Wednesday, February 25, 2015 ஏனோ தெரியவில்லை, பெருநகரங்கள் என்னை அவ்வளவாய்க் கவர்வதில்லை. என் வாழ்வில் முக்கியமான அல்லது மீண்டும் போய் வாழப் பிரியப்படும் ஒரு காலத்தைக் கொழும்பில் சில வருடங்கள் கழிந்திருந்தாலும், பெருநகர் என்பதால் அல்ல, அங்கு சந்திக்க நேர்ந்த மனிதர்களாலேயே எனக்கு அந்த நகர் பிடித்திருந்தது. புலம்பெயர்ந்த பின் கொழும்பிற்குப் போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை உடனடியாக வெளியேறிப் போய்விடவேண்டும் என்ற எண்ணத்தையே அது பிறகு தந்தபடி இருந்திருக்கின்றது. ஆனால் சென்னை என்ற பெருநகரம், அத்தனை நெரிசலுக்குள்ளும், சத்தங்களுக்கும் , புழுதிக்குள்ளும், புகைக்குள்ளும் அப்பால் என்னைக் கழுத்தைப் பிடித்து தள்ளாதிருந்தது என்பது என்னளவில் ஓர் அதிசயமே. இதேயே அங்கு சந்தித்த நண்பரிடம் கூறியபோது நான்கைந்து வாரங்கள் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்து பார், வேறொரு வகையான அனுபவம் கிடைக்கும் என்றார். அது எவ்வகையான அனுபவம் என்று அவரும் சொல்லவில்லை. நானும் நான்கைந்து வாரங்கள் தொடர்ந்து சென்னையில் தங்கவுமில்லை. சென்னையிற்கு வந்திறங்கிய தொடக்கத்தில் நண்பரொருவரின் மோட்டார் சைக்கிளில் பகல்களிலும் இரவுகளிலும் சென்னையின் புகையையும், புழுதியையும் அனுபவித்தபடி அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, சென்னை பெண்களுக்கான நகரில்லை எனச் சொன்னேன். நமது இலக்கியவாதிகள் வெளிநாடுகளுக்கு கொஞ்சநாட்கள் வந்துவிட்டு, வெளிநாட்டு வாழ்வைக் கரைத்துக்குடித்தமாதிரி எழுதுவதைப் போலத்தான் நான் சொன்னது என்பது பின்னர் புரிந்தாலும், எம்மைப் போல நினைத்த இடத்தில் தேநீர் குடிக்கவும், எந்த இடமென்றாலும் சுதந்திரமாய்ச் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தவர்களையும் பார்த்தபோதுதான் இப்படியான ஓர் அவதானத்தைச் சொன்னேன். ஆனால் பெருநகரம் பெரும் சுதந்திரத்தைப் பெண்களுக்கு அளித்திருந்திருக்கின்றதெனப் பெண்களே பதிவு செய்திருக்கின்றனர் என்பது பிறகு நினைவில் வந்தது. புலம்பெயர் வாழ்வு குறித்து ஆண்களாகிய நாம் எதிர்மறையான கருத்துக்களைப் பதிவுசெய்து கொண்டிருந்தபோது, வசந்தி ராஜா போன்ற பெண்கள் அன்றே 'தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரப்பட்ட சுதந்திரம்' இந்த வாழ்வெனக் கொண்டாடியிருக்கின்றனர். பின்னர் சென்னையில் எழுந்தமானமாய் பஸ்களில் எந்தத் திசையென்று பார்க்காது அலைந்தபோதும், Coffee Day போன்றவற்றில் புகுந்தபோதும் பெண்களை நிறையப் பார்க்க முடிந்தது. எனினும் இரவு பத்து மணிக்கு மேல் பீச் போன்ற பொதுஇடங்களிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்ற ஒருவகையான 'ஊரடங்குச் சட்டம்' இருக்கும் நகரில், ஒரு பெண் அதன்பிறகு இரவில் இயல்பாய் நடமாடித் திரியமுடியுமா எனவும் தெரியவில்லை. சென்னையில் எதையும் உள்வாங்கிக்கொள்ள முடிந்த எனக்கு இரண்டே இரண்டு விடயங்களோடு மட்டும் எப்போதும் போராடிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பதைக் கூட இயல்பாய் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதிலும் சில சந்துகளில் புத்திசாலித்தனமாய் 'இங்கே சிறுநீர் கழிக்காதீர்' என்பதை எழுதியதோடு அல்லாது, எல்லா மதக்கடவுளரின் அடையாளங்களையும் இணைத்திருந்தனர். எவ்வளவுதான் இயற்கை உபாதை ஒருவரை வதைத்தாலும், கடவுளின் முகங்களில் மேல் சிறுநீர் கழித்திடவா முடியும்? ஆனால் இரவாகி வெளிச்சமுமில்லாது போகும் சமயத்தில் யாராவது இதையெல்லாம் கவனிக்காது சிறுநீர் கழித்துவிட்டால் பாவம் கடவுளரால்தான் என்ன செய்துவிட முடியும். உள்வாங்கிக்கொள்ள முடியா விடயம் எனச் சொன்னது சிறுநீரைக் கண்ட இடத்தில் கழிப்பதையல்ல. காதைச் செவிடாக்கும் வாகனங்களின் ஒலியைத்தான். ஹோனை எங்கும் அழுத்தி அழுத்திப் பழகியதோலோ என்னவோ ஆட்களோ/வாகனமோ இல்லாதபோது கூட அடித்துக்கொண்டிருந்தார்கள். கூடவே இருந்த நண்பரொருவர், பயம் காரணமாக ஹோனை அழுத்தியழுத்தி, அவசியமில்லாத இடங்களில் கூட அடிப்பது ஒரு உளவியல் பிரச்சினையாகப் போய்விட்டதென்றார். தவறுதலாக தன் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட கடவுளர், ஒலிக்கும் ஹோனையெல்லாம் சட்டென்று வேலை செய்யாதுபோகும்படி சபித்துவிட்டால் எப்படி இந்தப் பெருநகரம் இயங்கும் எனவும் யோசித்தும் பார்த்தேன். மற்றொரு விடயம், காறித் துப்புவது. இடம், வலம், மேல், கீழ் என்றில்லாது எல்லாத் திசைகளிலிருந்தும் காறித் துப்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் நேரெதிரே நடந்து வந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் எந்த அச்சமுமில்லாது நடக்கும் நம் காலின் முன்னே காறித்துப்பிவிட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள். 'பாதகம் செய்வோரைக் கண்டால் பாப்பா, காறி உமிழ்ந்துவிடு' என்று பாரதி சொல்லியிருக்கின்றார். ஒவ்வொரு முறையும் இவ்வாறு நிகழும்போது நிறையப் பேருக்கு நான் பாதகம் செய்திருக்கின்றேன் என்றுதான் என்னைத் தேற்ற வேண்டியிருந்தது. இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், எத்தனையோ வகையான மக்களை அரவணைத்து இந்தச் சென்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றதே என்பதில் அதன் மீது வியப்பே வந்தது. மேலும் பிற பெரு நகரங்கள் போல என்னைப் பலவந்தமாய் வெளியேற்றாது இன்னும் கொஞ்சக்காலம் தங்கலாமே எனப் பரிவாகத்தான் இந்நகரம் கேட்டது. நம் காதலிகள் மீது நமக்கு எவ்வளவு பிரியம் இருந்தாலும் அவ்வப்போது விடப்படுகின்ற இடைவெளிகள் மூலந்தான் நம் நேசத்தின் வண்ணங்களை இன்னும் ஆழமாய் அறிந்துகொள்ளமுடியும். ஆகவே சென்னையே நான் மீண்டும் வருவேன். காதலிகளைப் பிரிந்து வாழ, காதலர்களால் சங்ககாலத்திலிருந்து இன்றுவரை அவ்வளவு எளிதாய் முடிவதுமில்லை.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம், சாவகச்சேரி, சுன்னாகம் பகுதிகளில் அண்மைய நாட்களில் இரவு வேளைகளில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிபர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவரே யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 பவுண் திருடப்பட் நகைகள் மற்றும் திருடப்பட்ட 20 பவுண் நகைகளுக்கான அடைவு சீட்டுக்கள் மற்றும் அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கணவன்-மனைவி மற்றும் அவர்களோடு திருட்டில் ஈடுபட்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அண்மைய நாட்களில் வீடுகளில் தனித்திருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து குறித்த குழுவானது இரவு வேளைகளில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி வயோதிபர்களை கடுமையாக தாக்கிய நகை, பண கொள்ளையில் ஈடுபட்டிருந்தது. யாழ் மாவட்டத்தின் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேஸ்புக் மூலம் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் 10,000 கனேடிய டொலர்களை வாங்கச் சென்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 2.7 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் கழனி, வனவாசலை, பொசோன் வத்தை பிரதேசத்தில் கடந்த 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 10,000 கனேடிய டாலர்களை மாற்றுவதற்காக ஒரு நபர் பேஸ்புக்கில் வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்து ஒரு வங்கி ஊழியர் அவரைத் தொடர்பு கொண்டார். ஒரு கனடிய டாலரை ரூ.275க்கு மாற்ற தயாராக இருப்பதாக அந்த நபர் கூறினார். நாட்டில் கனேடிய டொலர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், குறைந்த விலையில் கிடைக்கும் கனேடிய டொலர்களை மாற்றிக் கொள்ள விரும்புவதாக வங்கி ஊழியர் பேலியகொட பொலிஸாரிடம் தெரிவித்தார். அதன்படி, குறித்த நபர் வசிக்கும் கழனி, வனவாசலை பகுதியில் உள்ள வீட்டிற்கு வங்கி ஊழியர் மற்றும் அவரது தந்தை சென்றுள்ளனர். எனினும், அவ்விடத்திற்கு வந்த இருவர் வங்கி ஊழியரின் முகத்தில் விஷப் பொருளை வீசிவிட்டு பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். எனினும், கொள்ளையர்கள் பணத்துடன் தப்பிச் சென்றபோது, ​​30 ஆயிரம் ரூபாய் கீழே விழுந்துள்ளது. 2.7 மில்லியன் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். விசாரணையில் போதைக்கு அடிமையானவர் திட்டமிட்டு திருட்டை நடத்தியது தெரியவந்தது. வங்கி ஊழியரை அவர் முன்பு தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ஆனால் அவர் அந்த வீட்டில் இப்போது வசிக்கவில்லை என்றும், வேறு தரப்பினர் வாடகைக்கு விடுவதும் விசாரணையில் தெரியவந்தது. வங்கி ஊழியர் ஒருவரை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்த பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. Share Facebook WhatsApp Viber Twitter Print Previous articleபதவியை இராஜினாமா செய்ய தயாராகும் அமைச்சர்! Next articleயாழில் கர்ப்பவதி பெண்களுக்கும் பாலுட்டும் தாய்மாருக்கும் வெளியான மகிழ்ச்சி தகவல்! Seelan RELATED ARTICLESMORE FROM AUTHOR பட்டப்பகலில் நடந்த கொடூரம் ! வெட்டிக்கொலைசெய்யப்பட்ட கணவர் ! படுகாயமடைந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில் அனுமதி!
கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய்யின் மார்க்கெட் முன்னரை விட தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னொரு காலத்தில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்தாலே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி வசூல் செய்யும் அளவுக்கு சினிமா வியாபாரம் உயர்ந்துள்ளது. மேலும் ரசிகர்களும் படத்திற்கு படம் தங்களுடைய நடிகர் படம் வசூலில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தை பல முறை பார்க்கவும் தயங்குவதில்லை. இதனாலேயே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வசூல் மலை போல் குவிகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் விஜய்யின் உண்மையான மார்க்கெட் நிலவரத்தை மற்ற நடிகர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் உணர்த்தியுள்ளது. பலரும் இந்த காலகட்டங்களில் தியேட்டரில் படத்தை வெளியிடத் தயங்கிய நிலையில் விஜய் படத்தை வெளியிட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சர்வசாதாரணமாக மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களில் மூன்று வருடங்களாக முன்னணியில் இருந்த பாகுபலி 2 படத்தின் வசூலை பிகில் படம் முறியடித்தது. ஆனால் பாகுபலி படம் கொடுத்த பங்குத் தொகை சாதனையை முறியடிக்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பாகுபலி 2 படத்தின் பங்குத் தொகையை முறியடித்து தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி அதனை தொடர்ந்து அமேசான் தளத்தில் வெளியான பிறகும் கூட தியேட்டரில் குடும்பம் குடும்பமாக மாஸ்டர் படத்தை பார்க்க வந்தது தான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த இணையத்தளமானது Internet Explorer பதிப்பு 10 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும். நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும். இந்த இணையத்தளமானது Chrome பதிப்பு 30 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும். நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும். இந்த இணையத்தளமானது Firefox பதிப்பு 23 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும். நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும். සිංහල தமிழ் English கொழும்பு மாநகர சபை சேவைகள் இணைய கொடுப்பனவுகள் கொழும்பு மாநகர சபை இணைய கொடுப்பனவு சேவைகள் உங்களை வரவேற்கிறது. துணை ஆவணங்கள் / மனிதத் தலையீடுகள் தேவைப்படாத கொடுப்பனவு வகைகளுக்கு நீங்கள் இச்சேவை மூலம் கொடுப்பனவுகளை செலுத்தலாம். இணைய கொடுப்பனவை மேற்கொள்ள, நீங்கள் கொடுப்பனவிற்கான CMC கணக்கு இலக்கத்தையும், நகர்வட்ட, வரி விதிப்பு இலக்கங்களையும் சமர்பிக்க வேண்டும். கட்டண வகையை தேர்ந்தெடுக்கவும் கட்டணங்களை செலுத்தவும் log in செய்க. வரிவீத கொடுப்பனவுகள், வர்த்தக வரி, வியாபார வரி, சந்தைக் கூலி, வீட்டுக் கூலி, வியாபார நிலையக் கூலி, வீதி விற்பனையாளர் கூலி ஆகிய கட்டண வகைகளுக்கு இணைய கட்டண வசதிகள் கிடைக்கப்பெறுகிறது. பதிப்புரிமை தகவல் © 2013 ICTA இலங்கைத் தேசிய தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் எல்லா உரிமைகளுக்கும் உரித்துடையதாகும்.
ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு - பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 நவம்பர் 26இல் அரசியல் சட்டத்தில் ஜாதி இழிவு ஒழிப்புக்குத் தடையாக உள்ள உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2), 368 பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தஞ்சையில் திராவிடர் கழக சிறப்பு மாநாட்டை 3.11.1957 அன்று கூட்டி பெரியார் அறிவித்தார். சரியாக 24 நாட்கள் இடைவெளியில் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியார் தஞ்சை மாநாட்டுச் சிறப்பை தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். “எனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன்; சுயமரியாதை இயக்க கால முதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கல்பட்டில் நடந்தது. அதுதான் ‘ரிக்கார்டு’. மாநாடு ஜமீன்தாரர்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள். நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் அரை பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும். இதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்தது இல்லை” - என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில், “திராவிடர் கழகத் தனி மாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு, முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்கு செல்ல வழியனுப்பு மாநாடுதான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச் சார்பு சூழல் அப்படித்தான் உள்ளது. இந்த மாநாட்டின் பலன், வெற்றி அதுவாகத்தான் இருக்கும். கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது லேசில் கிடைக்கக் கூடியது அல்ல. முன்பெல்லாம் சாதாரணம். ஆனால் இப்போது அது லேசில் கிடைப்பதாக இல்லை” - என்று பெரியார் குறிப்பிடுகிறார். “இராமன் எரிப்பு, பிள்ளையார் உடைப்புப் போராட்டங்களில் கடும் அடக்கு முறைகள் இல்லாமல் போய்விட்டது” என்று அதே உரையில் வருத்தப்படுகிறார். “ஜாதி இழிவு இன்னும் தொடர்வதை எப்படித் தட்டிக் கேட்காமல் இருக்க முடியும்?” என்று பெரியார் மாபெரும் கூட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பினார். “ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமை இல்லை என்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை; குத்தியதில்லை. ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை. கலவரமில்லாமல், நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி, அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால், சும்மா இருந்தால் நான் மடையன் தானே? ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி, ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில் தூக்கிப் போட்டால் ஒழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்? (கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று இலட்சக்கணக் கானவர் முழக்கமிட்டனர்) எவனாக இருந்தாலும் இந்த முடிவுக்குத் தானே வர வேண்டும்? அட பைத்தியக்காரா! நான் (மட்டும்) தானா சொல்கிறேன்? (நாங்கள் செய்வோம் என்று முழக்கம்) இன்றே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அதைத் தவிர வேறு வழி இல்லை என்றால் என்ன செய்வது? நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான். வெட்டுகிறேன் என்றான் என்றால், குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்று தானே எண்ண வேண்டியுள்ளது?” என்று பெரியார் கேட்டார். வன்முறை ஒரு துளியாவது நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த பெரியார், ‘தமிழின இழிவை’ இனியும் சகிக்க முடியாது என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கவே அச்சுறுத்தும் ஆயுதத்தைப் பெரியார் பயன்படுத்தினார். தன்னை எவ்வளவு வருத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு வருத்திக் கொண்டு எதிரிகளை எச்சரித்து மிரட்டி இன விடுதலையை இழிவு ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதே பெரியாரின் தனித்துவமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது. அரசியல் சட்டப் பிரிவுகளை ஒழிக்கும் போராட்டத்தை நோக்கி பெரியாரை நிர்ப்பந்தித்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. பெரியார் தலித் மக்களுக்காக என்ன செய்தார் என்ற ஒரு கேள்வி சில முகாம்களிலிருந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. வரலாறு தெரியாமலோ அல்லது தெரிந்தும் பெரியாரை கொச்சைப் படுத்தும் நோக்கத்திலோ பேசுகிறவர்கள், பெரியாரின் சட்ட எரிப்புக் கிளர்ச்சிக்கு அவரை உந்தியதே முதுகுளத்தூரில் இமானுவேல் படுகொலையும் அதையொட்டி தேவர் ஜாதியினர் நடத்திய ஜாதிக் கலவரமும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் தஞ்சை மாநாட்டிலேயே இதை சுட்டிக் காட்டுகிறார்: “முதுகுளத்தூரில் நூறு பேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினார்களே! என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலு பேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்து விடுமா? எரிந்த வீடும் செத்தவனும் வந்து விடுவானா?” என்று பெரியார் முதுகுளத்தூரில் ஜாதி வன்முறையை சுட்டிக் காட்டுகிறார். பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் அடுத்த சில நாட்களிலேயே அரசியல் சட்டம் கொளுத்துவதும், காந்தி படம் போன்ற தேசத் தலைவர்களின் படத்தைக் கொளுத்துவதும் தேசிய அவமதிப்பு என்றும் அப்படிச் செய்கிறவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை என்றும், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வருகிறது. அப்போது ‘விடுதலை’ - இந்த சட்டத்தை எதிர்த்து என்ன எழுதியது? என்பதையும் பார்க்க வேண்டும். “முதுகுளத்தூர் கலவரத்தில் நூற்றுக்கணக்கான ஆதி திராவிடர்கள் உயிர்கள் பலியாயின. அவைகளைப் பற்றி ஒரு சொட்டுக் கண்ணீர்கூட சிந்தாத ஆரிய ஏடுகள் அனைத்தும், இன்று ஆரிய உயிருக்கு ஆபத்துக் கூட ஏற்படாத நிலைக்காக இந்த நாட்டையே கிடுகிடுக்க வைத்துவிட்டன. உயிர்களிலே எவ்வளவு வேற்றுமை பார்த்தீர்களா? ஆதித் திராவிடர்கள் எத்தனை ஆயிரம் போனாலும் சரி; அக்கிரகாரத்தின் உடம்பில் ஒரு துரும்பு விழக்கூட இடமிருக்கக் கூடாது. இதுதான் இன்று ஆரிய ஆதிக்கத்தின் விளைவு. அன்று நடைமுறையிலிருந்த மனுதர்மம் இன்றும் இதோ சர்வாதிகரம் செலுத்திக் கொண்டிருக்கிறது” என்று முதுகுளத்தூர் பிரச்சினையை முன் வைத்தே ‘விடுதலை’ ஏடு (5.11.1957) எழுதியது. சட்டத்தை எரித்தால் 3 ஆண்டு சிறை என்ற சட்டம் வந்தவுடன், பெரியார் ‘விடுதலை’யில் வெளியிட்ட அறிக்கை தான் மிகவும் முக்கியமானது. இந்த அறிக்கைதான் பல்லாயிரக்கணக்கில் சட்டத்தை எரித்து சிறைக்குச் செல்ல தோழர்களின் உறுதிப்பாட்டைத் தூண்டிய அறிக்கை என்றும் கூறலாம். “நான் மூன்று ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ, மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ் கிளர்ச்சியின் மீது கையாண்ட எந்தவிதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும், பிரயோகித்தாலும்கூட அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. கழத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்கு பயந்து விட வேண்டிய தில்லை; பயந்து விட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங்காதீர்கள். ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத் துக்குப் பெயர் கொடுங்கள். - ஈ.வெ.ரா. (‘விடுதலை’ 11.11.1957) அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்து கைது செய்யப்பட்ட தோழர்கள் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலம் என்ன? ஒவ்வொரு தோழரும் தர வேண்டிய வாக்குமூலத்தை பெரியார் - ‘விடுதலை’யில் வெளியிட்டார். “நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.” இதைத்தான் ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும் நீதிமன்றத்தில் கூறி சிறை சென்றனர். ஒருவர்கூட பிணை கேட்கவில்லை. எவ்வளவோ அழுத்தங்கள் தந்தும் குடும்பத்து உறுப்பினர்கள் மரணித்த நிலையிலும் சிறையிலிருந்து வெளியே வர விரும்பவில்லை. ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் பெரியார் தொண்டர்களின் தியாகத் தழும்புகள் ஏராளம் உண்டு. அந்த வரலாற்றுக்குள் போகாமல் அடக்குமுறையை பெரியார் எதிர்கொண்ட முறை பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு வந்தபோது காமராசர் தான் முதல்வர். காமராசர் ஆட்சியை பார்ப்பனியத்துக்கு எதிரான பச்சைத் தமிழர் ஆட்சி என்று பெரியார் தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்த நேரம். பெரியார் இந்த அடக்குமுறைகளுக்காக தனது எதிர்ப்பை காமராசரை நோக்கியோ அவரது ஆட்சியை நோக்கியோ திருப்பிவிட விரும்பவில்லை. அது கூடாது என்பதில் பெரியார் உறுதி காட்டினார். முதன்மையான எதிரியான பார்ப்பனர்கள் நோக்கியே பெரியார் போராட்டத்தை திசை திருப்பாமல் நகர்த்தினார். பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறையை பெரியாரில்வாதிகளான நாம் பாடமாகக் கற்க வேண்டும். முதன்மையான எதிரியை நோக்கி நடத்தும் களப் போராட்டத்தில் ஒரு பிரச்சினையை எந்தப் பார்வையில் அணுக வேண்டும் என்பதற்கு பெரியார் வெளிச்சம் காட்டுகிறார். அது குறித்து பெரியார் என்ன எழுதினார்? “அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொது மக்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வடநாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும், இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆதலால், பொது மக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை. (‘விடுதலை’ 16.11.1957) - என்று எழுதினார். அடக்குமுறைகளை தனது போராட்டத்துக்கான உந்து சக்தியாக்கிக் கொண்டு ஆர்வத்தோடு அவற்றை வரவேற்றார் பெரியார். வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் பெரியார் முன்னேறிச் செல்ல முயன்றதற்கு பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறைகளே மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன. (தொடரும்) (22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.)
மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள். காலத்தின் இந்த ரகசிய கணக்கு நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை. நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும் என்பது சித்தர்களின் வாக்கு. ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன. காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும். பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர். அதற்கு அடுத்து சுக்கிரன், அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் இந்த ஹோரைகளில் துவங்கலாம். சூரிய ஓரை : சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விசயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல் போன்ற காரியம் செய்யலாம். இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம். சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்வதற்கும் நல்லது. புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். சந்திர ஓரை : வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது. பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். சனி ஓரை : ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை அதாவது பூர்வ ஜென்மப் பாவம் தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது. குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ, விற்கவோ ஏற்றது. கடல் பயணம் செய்வதற்கு இந்த ஓரை ஏற்றது அல்ல. செவ்வாய் ஓரை: செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, ஒப்பந்தம் போடுவது, குடும்ப பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்கள் பற்றி பேசலாம்.
7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயர்கிறது இந்தியாவில் என்ன நடக்கும்..! இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் பெரும் தடையாக எப்பொழுதும் இருப்பது கச்சா எண்ணெய் விலை தற்போது 7 வருட உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எப்பொழுது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்ற கேள்வி சாமானிய மக்களிடம் எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட் 5 மாநில தேர்தல் ஆகியவை இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்துவது சாத்தியமில்லை என பல்வேறு அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். கச்சா எண்ணெய் விலை 7 வருட உயர்வுக்கு செல்ல என்ன காரணம் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை என்ன நிலவரம் உலக சந்தையில் இதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். கச்சா எண்ணெய் சந்தை நிலவரம் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யா உக்ரைன் பிரச்சினை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி முதல் விநியோகம் வரை பல தடைகள் உலகத்தில் புதிதாக உருவாகி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் சப்ளை டிமாண்ட் பிரச்சினை அதிகமாக இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை 90 டாலர் வரையில் அதிரடியாக உயர்ந்துள்ளது இது அக்டோபர் 2014 பின்பு பதிவு செய்யப்பட்ட உச்ச விலை ஆகும். பெட்ரோல் டீசல் விலையில் என்ன மாற்றம் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய சந்தையில் இன்னும் எதிரொலிக்கவில்லை இதற்கு காரணம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் விற்பனை நிறுவனம் மூன்று மாதமாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்று வரை செய்யாமல் இருக்கிறது. லாபம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது கச்சா எண்ணெய் விலை 90 டாலர் வரையில் அதிரடியாக உயர்ந்து உள்ள காரணத்தாலும் எரிபொருள் விலை உயர்த்தப்படாமல் இருக்கும் காரணத்தாலும் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் லாபம் பெரிய அளவில் பாதிக்கிறது. ரஷ்ய அதிகப்படியான ராணுவம் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் நாட்டு எல்லையில் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அமெரிக்கா உக்ரைன்வுக்குள் நுழைந்தாள் அரசியல் மற்றும் வர்த்தகம் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்குமா இந்த நிலையில் ஐரோப்பிய சந்தைக்கு அதிக அளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யா தான் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யா மற்றும் கிழக்கு நாடுகள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் நிலையில். அமெரிக்காவின் வர்த்தக தடை அறிவிப்பு வெளியாகும் நிலையில் எரிபொருள் சந்தையில் பெரிய அளவிலான தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை நிலவரம் என்ன WTI கச்சா எண்ணெய் – 87.20 டாலர் பிரென்ட் கச்சா எண்ணெய் – 89.91 டாலர் மார்ஸ் கச்சா எண்ணெய் – 84.61 டாலர் கிட்டத்தட்ட இரண்டு மாதத்தில் ஒரு பேரலுக்கு 18.7 1 டாலர் ரூபாய் உயர்ந்துள்ளது. வீட்டில் வளர்க்க ஏற்ற குறுகிய காலத்தில் வளரக்கூடிய காய்கறிகள் தேர்தல் முடிந்தால் கடுமையான பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது கட்டாயம் இந்தியாவில் நடக்கும். what are the benefits list oil pulling in tamil ஏற்கனவே இந்தியாவில் பணவீக்கம் என்பது உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கிறது அது மட்டும்மில்லாமல் இந்த ஆண்டில் பணவீக்கத்தின் அளவு அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்பொழுது கச்சா எண்ணெய் விலை கடுமையாக வரும் வாரங்களில் உயரப்போகிறது, இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் மட்டுமே.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் அதிகம் காணப்படுகின்ற டெல்டா மாவட்டங்களில் பயிர் நிலங்கள், பயிர் மூட்டைகள் அனைத்தும் பெரும் சேதமடைந்தன. இது குறித்து ஆய்வு செய்ய நேற்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். அந்த அமைச்சர் குழுவினை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைக்க உத்தரவிட்டிருந்தார். அதில் அன்பில் பொய்யாமொழி, தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி உள்ளிட்ட பல அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் நேரில் சென்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்யவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அமைச்சர் குழு டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தது. பின்னர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய நாளையதினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்வார் என்று கூறியுள்ளார். இன்றைய தினம் அமைச்சர் குழு தஞ்சை மாவட்டத்தில் நேரில் சென்று பயிர் சேதங்களை ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
அப்படியிருக்க தமிழ் இனம் மட்டும் அகிம்சை வழியில் விடுதலை பெற வேண்டும் என்று கூறுவது ஒன்றில் முட்டாள் தனமாக இருக்க வேண்டும். அல்லது அற்ப சலுகைகளுக்காக அடிமைத்தனத்தில் சுகம் காணும் பேர்வழகளின் உளறலாக இருக்க வேண்டும். ஒரு தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கும் எந்தவொரு தேசிய இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. ஆனால், தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்துடன் 5 வயது முதல் வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுவது அபத்தம். அதைவிட படு அபத்தமானது அவர் கூறியது சரி என்று நாலு பேர் நியாயப்படுத்த முயல்வது. இது ஒன்றும் வியப்பு இல்லை. ஏனெனில் காலம் பூராவும் இப்படி கருங்காலிகளும் அதை நியாயப்படுத்தும் நாலு வெங்காயங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம். சாலமன் பாப்பையா உரை: என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன். கலைஞர் உரை: சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கோப் குழுவின் முன்னிலையில் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மன்னார் காற்றாலை மின் திட்டத்தை குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய அதானி நிறுவனத்தை அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து CEB அதிகாரிகளிடம் கோப் குழு கேள்வி எழுப்பியது. அப்போதுதான் அவர்கள் கோப் குழு முன் அழைக்கப்பட்டனர். கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் கேள்வி எழுப்பியதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். Hizam A Bawa See author's posts Tags: guru tamil news guru tamil news in sri lanka guru tv guru tv news jvp tamil news sri lanka tamil news tamil news in sri lanka Continue Reading Previous: சம்மாந்துறை ‘அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு’ கூட்டுறவு சங்க ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு! Next: தென்கிழக்கு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு : எம்.வை. அமீர், சுலைமான் றாபி உயர்சித்தி!
சிங்கப்பூர் ‘சென்ட்’ அடித்தால் ஊரே மணக்கும் என்பர்; சிங்கப்பூருக்குப் போனால் நாடே மணக்கிறது. சுத்தம், சுகாதாரம், சுகந்தம், பசுமை, தொலைநோக்கு, தொழில் நுட்பம், பிரம்மாண்டம், உழைப்பு, உல்லாசம், உற்சாகம்…இவை தான் சிங்கப்பூரின் நிரந்தர அடையாளங்கள். சிங்கப்பூரின் மொத்தப்பரப்பே 710 சதுர கி.மீ.,தான். மலேசியாவிலிருந்து பிரிந்து குட்டித் தீவாக நிற்கும் சிங்கப்பூரை, ‘மைக்ரோ ஸ்டேட்’ என்றும், ‘அல்ஃபா வேல்டு சிட்டி’ என்றும் வர்ணிக்கின்றனர். இந்த குட்டி நாடு தான், உலகின் வளமான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.சிங்கப்பூரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு 45 நிமிட பயணத்தில் போய் விடலாம். நாட்டின் மொத்த மக்கள் தொகையே 49 லட்சம் மட்டுமே. இவர்களிலும், 36 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். சர்வீஸ் செக்டார் எனப்படும் பொதுப்பணிகளில் இவர்களின் பங்களிப்பு மொத்தம் 50 சதவீதம்.சிறிய நாடு, மிகக்குறைந்த மக்கள் தொகை, அதனால் தான் நல்ல முறையில் பராமரிக்க முடிகிறது என்று நம்மவர்கள் விவாதம் செய்யலாம். உண்மையில், உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த நாடுகளில், சிங்கப்பூரும் ஒன்று. விண்ணை முட்டும் முன்னேற்றத்துக்குக் காரணம், நாட்டை முன்னேற்றுவதில் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறையும், அதற்கு மக்கள் தரும் அதீத ஒத்துழைப்பும் தான். சீனர்கள், மலேயர்கள், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் எல்லாம் சேர்ந்து வாழும் சொர்க்கபூமி சிங்கப்பூர். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ‘நான் ஒரு சிங்கப்பூரியன்’ என்று சொல்வதைத்தான் அவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். 20 வயது இளைஞன் முதல் 70 வயது பெரியவர் வரை, யாரிடம் பேசினாலும் அந்த தேசத்தின் மீது அவர்கள் வைத்திருக்கிற தீவிரப் பற்று வெளிப்படுகிறது.உணவு, தண்ணீர் உட்பட எல்லாவற்றுக்கும் மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளை நம்பி இருக்கும் அந்த குட்டி தேசம் தான், உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறி, டாலர்களில் வருவாயை வாரிக்கொட்டுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து உற்பத்தியாகும் பொருளையும் வாங்கி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது.பல நாட்டு மக்களையும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாக வரவழைக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகள், அழகானவை மட்டுமில்லை; அசாத்தியமானவை. சிங்கப்பூரில் நம் வசதிக்கேற்ப, சுற்றிப்பார்க்க பல விதமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. ஒரு இடத்துக்கும் போகாமல், ஊரைச் சுற்றி நான்கு முறை வலம் வந்தாலே, ஓராயிரம் விஷயங்கள் நமக்கு புலப்படும். முதலில் நம் மூளைக்குள் மின்னலாய்ப் பதிவது, இது ‘மரங்களின் தேசம்’ என்பது தான்.சிங்கப்பூரில் நாம் முதலில் பாதம் பதிக்கும் ‘ஷங்கி’ சர்வதேச விமான நிலையமே, ஓர் அழகிய தாவரவியல் பூங்கா போலத்தான் இருக்கிறது. சென்னை தவிர்த்து, தமிழகத்தின் பிற நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பொதுவான அடையாளம், மொட்டை வெயிலும், நெட்டைச்சுவர்களும்தான்.கோவையில் விமான நிலைய ரோட்டில் மட்டும் தான், கொஞ்சம் மரங்கள் மிச்சம் இருந்தன. அதையும் வெட்டி, சாலையை விரிவாக்கம் செய்து விட்டனர். கேட் டால், ‘செம்மொழி மாநாட் டுக்கு’ என்கிறார்கள். மரங் களை அழிப்பதா செம்மொழிக்குச் செய்யும் மரியாதை? பசுமையே சுமையாய்!: ஷாங்கி விமான நிலையத்திலிருந்து வெளியே பயணத்தைத் துவக்கினால், எங்கே திரும்பினாலும் மரங்கள், செடி, கொடிகள், புல்வெளி… சுருக்கமாய்ச் சொன்னால் பசுமை. பல அடுக்கு மாடிக் கட்டடங்களுடன் பல கோடி மரங்களின் பசுமையையும் சுமையாகத் தாங்கி நிற்கிறது சிங்கப்பூர்.ஏற்கனவே, மொத்தப்பரப்பில் 23 சதவீதம் மழைக்காடுகளைக் கொண்டிருக்கிறது அந்த சின்ன தேசம். இயற்கை சமன்நிலைக்கு ஒரு தேசத்தின் பரப்பில், 33 சதவீதம் வனமாக இருக்க வேண்டுமென்கிறது யுனெஸ்கோ. அந்த இலக்கை எட்ட, 2002ல் ‘சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2012’ என்ற திட்டத்தை துவக்கியது அந்நாட்டு அரசு.தனியார், பொதுமக்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பங்களிப்புடன், (3பி-பீப்பிள்-பிரைவேட் அண்ட் பப்ளிக் செக்டார்ஸ்) இதற்கான பசுமைப் பணிகளைத் துவக்கி, அதில் பெருமளவு வெற்றியையும் கண்டு விட்டது. மார்ச் 2009 வரை, 100 கி.மீ., தூரத்துக்கு இரு புறமும் பசுமைப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 2030க்குள் 360 கி.மீ., தூரத்துக்கு, அதாவது 2,225 ஏக்கர் பரப்பை பசுமைப் பிரதேசமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்காகவே, தேசிய உயிர்க்கோள ஆய்வு மைய த்தை அமைத்து, இந்த பணிகளை வழி நடத்தி வருகிறது அந்த அரசு.இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, பல லட்சங்கள் இருக்கும். பதிலுக்கு நடப்பட்ட மரக்கன்றுகள், சில ஆயிரம் இருப்பது கூட சந்தேகமே. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை, மரம் வெட்டும் துறையாகவே மாறி விட்டது. ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக 10 மரக்கன்று நட வேண்டுமென்று ஐகோர்ட் கூறியுள்ள கருத்து, வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. ‘குளுகுளு’ நகரான கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் 5,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன; பதிலாக 100 மரக்கன்றுகள் கூட வைக்கப்படவில்லை. ஆனால், சிங்கப்பூரில் மிக அவசியமாக ஒரு மரத்தை வெட்ட வேண்டிய நிலை இருந்தாலும், கிளைகளை மட்டும் நறுக்கி விட்டு, மரத்தை வேரோடு தோண்டி எடுத்து, அப்படியே வேறு இடத்துக்கு ‘டிரெயிலர்’ மூலமாகக் கொண்டு சென்று, மீண்டும் நட்டு, அதற்கு உயிர் கொடுத்து விடுகின்றனர்.சமீபத்தில், ‘ஆர்ச்சடு’ என்ற பகுதியில் இதேபோல ஒரு மரத்தின் கிளைகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இந்த உண்மை தெரிந்தது. அங்கே, சாலையோரம் வைக்கின்ற மரங்களும், சூழலுக்கு உகந்த மரங்களாகவே உள்ளன. அவை பெரிதாக இடத்தையும் அடைப்பதில்லை. வானுயர கட்டடம் கட்டினாலும், அதற்கு அருகில் இத்தனை மரங்கள் வளர்க்க வேண்டுமென்கிறது அந்நாட்டின் விதி. சாலை விரிவாக்கம், புதிய கட்டடம் என்றாலே, முதல் வேலையாக அங்கிருக்கும் பச்சை மரங்களை வெட்டுவதே நம் தேசத்தில் எழுதப்படாத விதி. மாதம் மும்மாரி மழை: திரும்பிய திசையெல்லாம் பசுமை இருப்பதால்தான், அங்கே கொளுத்தும் வெயில் காலத்திலும் மாதம் 3 முறையாவது மழை தட்டி எடுக்கிறது. நம்மூரைப் போலவே ஏப்ரல், மே மாதங்கள் தான் அங்கேயும் உச்சக்கட்ட கோடை காலம். அங்கேயும் வெயில் அடிக்கிறது; ஆனால், அதில் உக்கிரமில்லை; காற்றில் வறட்சி இல்லை; ரோட்டில் அனல் பறப்பதில்லை. காரணம், மரங்கள். மாயமாகும் மழை நீர்: ஊரிலே எங்கே மழை பெய்தாலும், எல்லாத் தண்ணீரும் பஸ் ஸ்டாண்டுக்கு வரவைக்கும் நம்மூர் பொறியாளர்களின் தொழில்நுட்பமெல்லாம், அங்குள்ள இன்ஜினியர்களுக்கு தெரியவில்லை. எவ்வளவு நேரம் மழை கொட்டினாலும், ஒரு சொட்டுத்தண்ணீரைக்கூட ரோட்டில் பார்க்க முடிவதில்லை. சிங்கப்பூரில் ஒரே ஓர் ஆறு தான் ஓடுகிறது. ஆனால், அங்கே தண்ணீர்க் கஷ்டமே இல்லை. ஆண்டு முழுவதும் பெய்யும் மழை நீரை, ஒரு சொட்டு விடாமல் சேகரித்து விடுகின்றனர். அந்த அளவுக்கு துல்லியமாய் அமைக்கப்பட்டிருக்கிறது மழை நீர் வடிகால். குப்பைக்கு குட் பை!: குப்பைத் தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தே, கோடீஸ்வரன் ஆன அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கே நிறையப்பேர். அங்கே குப்பைத்தொட்டிகள் அதிகமில்லை. ஏனெனில், குப்பை சேர்ப்பதற்கான வாழ்க்கை முறையே அங்கு இல்லை.பத்து நிமிடத்தில் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட்டு, 10 பாலீதீன் பைகளில் பார்சல் வாங்கிப் போய், உணவோடு நோயையும் சேர்த்து உட்கொண்டு, ஊரையும் நாறடிப்பது நம்மூர் வழக்கம். இன்றைக்கு, இந்தியாவின் எல்லா பெரு நகரங்களையும் மிரட்டிக் கொண்டிருப்பது மட்காத கழிவுகள்தான்.அங்கேயும் பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன; அவை எதுவுமே குப்பை மேடாக மாறுவதில்லை. குப்பைகளில் 56 சதவீதத்தை மறு சுழற்சி செய்து விடுகின்றனர். வரும் 2012க்குள் இதை 60 சதவீதமாகவும், 2020க்குள் 65 சதவீதமாகவும், 2030க்குள் 70 சதவீதமாகவும் மாற்றுவதே அந்நாட்டின் தேசிய மறுசுழற்சித்திட்ட இலக்கு. நம் நாட்டுக்குப்பையில் 10 சதவீதம் மறுசுழற்சிக்குப் போவதும் சந்தேகமே. சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு ‘பூமி கார்களுக்கு கட்டுப்பாடு!: சுத்தமான காற்று, தட்பவெப்பநிலை மாற்றம், நீர் மற்றும் கழிவு மேலாண்மை, மக்கள் நலம், இயற்கை பாதுகாப்பு, சர்வதேச தொடர்புகள்… இந்த 7 விஷயங்களை முன்னிறுத்தியே ‘சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2012’ வகுக்கப்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்துவதில் வாகனங்களுக்கான பங்கு அதிகம். சிங்கப்பூர் வளமையான நாடாக இருந்தாலும், வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றுமோர் சாதனை. அங்கே, தனிநபர்கள் வாகனங்கள் வாங்க மாபெரும் கட்டுப்பாடுகள் உள்ளன. நினைத்ததுபோல, ஒரே வீட்டில் 9 காரை வாங்கி, வீட்டுக்காரிக்கு ஒன்று, வேலைக்காரிக்கு ஒன்று என்று அனுப்ப முடியாது. அங்கே 1990லேயே ‘வி.க்யூ.எஸ்’ எனப்படும் (வெய்கிள் கோட்டா சிஸ்டம்) நடைமுறைக்கு வந்து விட்டது. வாகனம் வாங்க வேண்டுமெனில், எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.வாகனத் தொகையை விட வரி, நிறுத்துமிடத்துக்கு வாடகை, ரோட்டைப் பயன் படுத்த கட்டணம் என நிறைய ‘தாளிப்புகள்’ இருப்பதால், சாதாரண ஆட்கள் யாரும் வாகனம் வாங்க முடியாது. அதனால்தான், அங்கே வாகனங்களின் எண்ணிக்கை, இன்று வரை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும், மக்களைத் திண்டாட வைக்காத வகையில், எம்.ஆர்.டி. (மாஸ் ரேபிட் டிரான்சிட்) என்ற பெயரில், 3 முக்கிய வழித்தடங்களில் இடைவிடாமல் ரயில்களை இயக்கி வருகிறது சிங்கப்பூர் அரசு. வடக்கிலிருந்து கிழக்கு, கிழக்கிலிருந்து மேற்கு, சுற்று ரயில் என அத்தனை ரயிலும் ஓடுவது அண்டர்கிரவுண்டில்தான்.இதைத்தவிர்த்து, ‘எல்.ஆர்.டி.’ எனப்படும் ‘லைட் ரயில் டிரான்ஸிட்’ எனப்படும் ரயில் போக்குவரத்தும் உள்ளது. அத்துடன், 2 பெரிய நிறுவனங்களிடம் பஸ்களை இயக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், போக்குவரத்து என்பது அங்கே ஒரு பிரச்னையே இல்லை. டிக்கெட் எடுக்காமல், ரயில்வே ஸ்டேஷனின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்குப் போகவே முடியாது. ரயில் டிக்கெட் உட்பட எல்லாவற்றிலுமே ‘ஆட்டோமேட்டிக்’ முறை தான். பயணத்துக்கு ஒரு டாலர் மட்டுமே; டெபாஸிட் ஒரு டாலர். பயணம் முடியும் இடத்தில், மிஷினில் கார்டைப் போட்டால் ஒரு டாலர் திரும்ப வந்து விடும்.ஹவுசிங் அண்ட் டெவலப்மென்ட் போர்டு எனப்படும் அந்த அமைப்புதான். நாடு முழுவதும் பல அடுக்குமாடிகளைக் கட்டி, மக்களுக்கு மானிய விலையில் வீடுகளை சொந்தமாக்கித்தருகிறது. ஒரே குடியிருப்பில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ, அந்த அரசு அனுமதிப்பதில்லை.சீனர்கள், மலேயர்கள், இந்தியர்கள் என எல்லோரையும் சம விகிதத்தில் குடியேற்றி, நாட்டு மக்களிடம் ஒற்றுமையையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டின் மீது அங்குள்ள அரசு காட்டும் அக்கறையும், தேசத்தின் வளர்ச்சியின் மீது மக்கள் காட்டும் ஆர்வமும் நம் தேசத்துக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே ஓர் உதாரணம். சில்லுன்னு ஒரு பயணத்துக்கு…சில்க் ஏர்வேஸ்! சிங்கப்பூருக்கு சில்லென்று உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது சில்க் ஏர்வேஸ். ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பிராந்திய இயக்கத்துக்கான பிரிவு. இந்தியா, சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உட்பட 11 ஆசிய நாடுகளில் உள்ள 33 நகரங்களுக்கு வாரத்தில் 400 நவீன சொகுசு ரக விமானங்களை இயக்கி வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் மற்றும் கோவை ஆகிய நகரங்களிலிருந்து தற்போது ‘சில்க் ஏர்வேஸ்’ விமானம், சிங்கப்பூருக்கு நேரடியாக இயக்கப்படுகிறது. வரும் மே 17லிருந்து பெங்களூருவிலிருந்தும், ஜூன் 14லிருந்து சென்னையிலிருந்தும் விமான சேவையை துவக்கவுள்ளது.கோவையிலிருந்து திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிங்கப்பூருக்கும், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கும் விமானங்களை ‘சில்க் ஏர்வேஸ்’ (தொடர்புக்கு:0422-4370271, 4370281) இயக்கி வருகிறது. உணவு, உபசரிப்பு, இருக்கை வசதி என பல வகைகளிலும் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருவதால், உலகின் ‘டாப் 10’ வரிசையில் கடந்த 2005லிருந்து 2009 வரையிலும் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறது. அதிலும், ‘பெஸ்ட் கேபின் சர்வீஸ்’ என்பதிலும் உலகில் முதல் 10 இடங்களுக்குள் பெயரைத்தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ரெசார்ட்ஸ் வேர்ல்டு, ஸென்டோசா: சிங்கப்பூரின் ஸென்டோசா தீவிலுள்ள ‘ரிசார்ட்ஸ் வேல்டு’தான் சிங்கப்பூரின் புதிய வசீகரம்; 121 ஏக்கரில் செதுக்கப்பட்ட வர்ணஜால உலகம். காட்டுக்குள்ளே, தண்ணீருக்குள்ளே, கடற்கரையோரம் போன்ற நீச்சல் குளத்துக்கு அருகே…என 5 ஸ்டார் ஓட்டல்கள் 6 அமைத்திருக்கின்றனர். அதன் அமைவிடங்களில் வித்தியாசம் என்றால், அதன் அறைகளுக்குள் இருக்கும் உள் அலங்காரம், அட்டகாசம். அவற்றிலுள்ள அறைகளின் எண்ணிக்கை மட்டும் 1,800. விடிய விடிய ஆட்டம்: ‘ரெஸார்ட்ஸ் வேல்டு’க்குள்தான் சிங்கப்பூரின் முதல் ‘கேஸினோ’ (சூதாட்ட விடுதி) உள்ளது. இரவு, பகலென 24 மணி நேரமும் குளுகுளுவென பாதாளத்தில் இயங்கும் அதிசய உலகம். வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் பாஸ்போர்ட் காண்பித்தால் அனுமதி இலவசம். சிங்கப்பூர்வாசிகளுக்கு 100 டாலர் (ஒரு சிங்கப்பூர் டாலர்=33 ரூபாய்) நுழைவுக் கட்டணம். அவர்கள் அடிக்கடி வருவதைத் தடுப்பதற்கு அரசு செய்யும் யுக்தி.இலவசங்களை முன் வாசலில் கொடுத்து, ‘சரக்கு’ விற்பனை மூலமாக, கொல்லைப் புறத்தில் குடும்ப வருவாயைப் பறிக்கும் நம் அரசுகளின் சாதுர்யமும், அந்த நாட்டு மக்கள் நலன் மீது சிங்கப்பூர் அரசு காட்டும் அக்கறையும் சம்மந்தமே இல்லாமல் நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
உணவே மருந்தென வாழ்ந்த பாரம்பரியம் நாம். நமது சித்த மருத்துவத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வது நம் உடலையும் மனதையும் ஃபிட்டாகி, ஆரோக்கியத்தை அரவணைக்கச் செய்யும். சித்த மருத்துவம் என்றாலே ஆரோக்கியமான, அடிப்படை வசதிகளைக் கூறும் நம் பாரம்பரியமான முறைதான். ஒரு நாளைக்கு நாம் செய்யும் செயல்களிலும் பழக்கங்களிலும் நமது ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் வழிகள் என்னென்ன எனப் பார்க்கலாம். காலை முதல் இரவு வரை நாம் என்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும் எனத் தெரிந்து, பழகிக்கொள்ளலாம். இதற்காகவே “பிணி அணுகா விதி” எனச் சொல்லக்கூடிய வரும்முன் காக்கும் (Preventive Medicines) எனும் தலைப்பில் ஆயுஷ் மருத்துவத்துறையில் சித்தர்கள் எழுதிகொடுக்கப்பட்ட அருமையான நூலே உண்டு. தினசரி இதைச் செய்ய மறக்காதீங்க! இந்தப் பிணி அணுகா விதியில் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் எனப் பார்த்தோமானால் காலையில், வை கறையிலேயே எழ வேண்டும். இதனை ஆங்கிலத்தில் ‘Early to bed, Early to rise’ என அறிவியல்பூர்வமாகவும் சொல்வதுண்டு. அதிகாலையில் நாம் தூங்கி எழுந்திருக்கும்போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் மூன்றும் தன்னிலைப்படும். அதாவது காலை ஏழு மணிக்கு மேல் எழுந்திருக்கும்போது, நம் உடலில் உள்ள பித்தம் அதிகரிக்கும். எனவே, அதிகாலையிலே எழுவதுதான் நமது முதல் ஆரோக்கியமான பழக்கம். இதனால் உடலில் பித்தம் அதிகரிக்காது. இரவு தூங்கி காலை எழுந்த உடலில் பித்தம் இருக்கும். பித்தத்தைப் போக்கக்கூடிய சில உணவு வகைகளையும் பழக்கங்களையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும். ‘நீரினை சுருக்கி மோரினை பெருக்கி நெய்யை உருக்கி’ சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படைj; தத்துவம். நீரினைச் சுருக்கி என்றால் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆறவைத்து குடிக்க வேண்டும். கொதிக்க வைக்கும்போது மஞ்சள் காமாலை கிருமி, டைஃபாய்டு கிருமி, அமீபயாஸிஸ் கிருமிகள் போன்றவை நீங்கும். ஆகவே, நீரைக் கொதிக்கவைத்து ஆற வைத்துக் குடிப்பது நல்லது. பற்பொடி காலை தூங்கி எழுந்ததும் சிலர் பெட் காபி குடிக்கும் பழக்கத்தில் இருப்பார்கள். இது தவறு. சிலர் பல் தேய்ப்பார்கள். காலையில் தொடங்கியதும் முதல் கெமிக்கல் பேஸ்ட்டால் பல் துலக்குவது… இதுவும் சரியான பழக்கம் அல்ல. பேஸ்ட்டில் உள்ள லாரிக் அமிலம், வாயில் ஒரு ஃப்ரெஷ்னெஸ் உணர்வை தருமே தவிர பற்களில் உள்ள கறைகளையோ கிருமி களையோ இது நீக்காது. அதனால்தான், சார்கோல் டூத் பேஸ்ட், நீம் பேஸ்ட், சால்ட் பேஸ்ட் பயன்படுத்துங்கள் என விளம்பரம் செய்கிறார்கள். பல் தேய்க்க பேஸ்ட்டுக்குப் பதிலாகப் பற்பொடியில் தேய்க்கலாம். கற்றாழை, புதினா, லவங்கம், வேப்பிலை, உப்பு போன்றவற்றை காயவைத்து பவுடராக்கி, அந்தப் பற்பொடியை டூத் பவுடராக பயன்படுத்திவரலாம். திரிபலா எனும் பொடியையும் பற்பொடியாகப் பயன்படுத்தலாம். குளியல் பொடி தலைமுடிக்கு நவீன ஷாம்புகள், கண்டிஷனர்கள் மார்க்கெட்டில் கொட்டி கிடக்கின்றன. மிகமிக வேதித்தன்மை குறைந்த ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தலாம். திரிபலா ஷாம்பு போன்றவை சித்த மருத்துவ மருந்தகங்களில் கிடைக்கின்றன. ஷாம்புவே வேண்டாம் ஹெர்பலாக பயன்படுத்த விரும்புபவர்கள், செம்பருத்தி பூ, இலைகள், மொட்டுக்கள், வெந்தயம், பச்சைப்பயறு, சோப்புக்காய் எனும் பூவந்திக்கொட்டைகளை அரைத்து வைத்துக்கொண்டு பொடியாகப் பயன் படுத்தி முடியை அலசலாம். மூன்று வேளைக்கான முதல் மூலிகை அடுத்ததாகக் காய்ந்த நெல்லிக்காயை தண்ணீரில் போட்டுச் சாப்பிடலாம். அல்லது ஃபிரெஷ்ஷான நெல்லிக்காயை நன்கு கழுவிச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ஸ் கிடைக்கும். இதனால், பெரிய நோய்கள் வராமல் பாதுகாக்க முடியும். முக்கியமாக, வளர்சிதைமாற்றம் இல்லாத நோய் (Non-metabolic disease) என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல ஜீரணசக்தி மேம்படும். காலை, மதியம், இரவு உணவு நாம் எடுப்பதால், இதற்காகப் பசி பெருக்கியாக (Appetizer) இந்த நெல்லிக்காய்ப் பயன்படும். அதனாலேயே, இதை ‘ஆரோக்கியக் கனி’ எனச் சொன்னார்கள். ஹெல்த்தி உணவுப் பழக்கம் பசி வந்த பிறகு உண்ணும் பழக்கம் இருக்க வேண்டும். பசி உணர்ந்து சாப்பிடுதல் ஆரோக்கியத்துக்கான முதல் விதி. உணவுப் பழக்கத்தில் நிறையக் காய்கறிகள், நிறையப் பழங்கள், தேவையான தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், மலம் கழிக்க வேண்டும் என்பதற்காக நாம் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேபோல அசைவ உணவுகளை அளவுடன் சாப்பிட்டுவரலாம். மலச்சிக்கல் தொந்தரவு இருந்தால் அவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த திரிபலா கொடுக்கலாம். மிக அதிகமாக மலச்சிக்கல் இருந்தால் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுக்கலாம். அதிகமான அசைவ உணவை விரும்பி சாப்பிடுவோருக்கு நார்ச்சத்து உடலில் தேவையான அளவு இல்லாமல் போவதால் அவர்களுக்குக் கடுமையான ‘மலச்சிக்கல்’ ஏற்படலாம். ஹெர்பல் டீ ஆவாரம் பூ, மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஆவாரம் பூவை உலர்த்தி பவுடராக்கி ஒரு டீஸ்பூன் கலந்து டீயாக்கி குடித்து வர ஆரோக்கியத்துக்கு நல்லது. தைராய்டு பிரச்சனையுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆவாரம் பூவை வாரம் ஒருமுறையாவது கட்டாயம் சாப்பிட்டு வரவேண்டும். டீயாகவோ, ரசமாகவோகூடச் சாப்பிடலாம். தூக்கம் தூக்கத்துக்கும் மனதுக்கும் அதிகத் தொடர்பு உண்டு. மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். மன தளவில் மகிழ்ச்சியாக, ரிலாக்ஸாக இருந்தால் நல்ல தூக்கம் வரும். தூக்கம் வரவில்லை என அவதிப்படுபவர்களுக்கு, அஷ்வகந்தா(Asparagus), தண்ணீர் விட்டான் கிழங்கையும் அரைத்துச் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். பெண்களுக்கான பராமரிப்பு மூலிகைகள் மாதவிலக்கின் போது பெண்கள் 4 – 6 மணி நேரத்துக்கு ஒரு முறை சானிட்டரி நாப்கினை மாற்ற வேண்டும். சிலர் ஒருநாளைக்கு ஒரு நாப்கின்னை மட்டும் வைத்துக்கொண்டே இருப்பார்கள். இது தவறான பழக்கம். இந்த மாதவிலக்கு சமயத்திலும் சரி, பெண்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம். திரிபலா பொடி அல்லது நுனா இலை பொடி அல்லது வேப்பிலை பொடி ஆகியவற்றை பவுடர் செய்து இதை வாஷாக பயன்படுத்திட்டு வரலாம். இதில் எதாவது ஒரு பொடியை 1-2 ஸ்பூன் எடுத்துத் தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரை வாஷாக பயன்படுத்தலாம். பிறப்புறுப்பு தொற்று, துர்நாற்றம், அரிப்பு போன்றவை நீங்கும். தினசரி நமது வாழ்வியலிலும் நம் பழக்கங்களிலும் மேற்சொன்ன சில மூலிகைகளை சோப், பேஸ்ட் எனும் கெமிக்கல்களுக்கு பதிலாகப் பயன்படுத்தி வந்தால் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
டிரக் வெள்ளிக்கிழமை சரியாக ஓடிக்கொண்டிருந்தது, மெனார்ட்ஸுக்குச் சென்று 18 மூட்டை சரளைகளை எடுத்துக்கொண்டு வாயுவைப் பெற மைஜருக்குச் சென்றது. வெளியேறிய பிறகு நான் கவனித்தேன் ... சும்மா இருக்கும்போது கடினமான செயலற்ற மற்றும் இயந்திரம் நிறுத்தப்படும் சில வாரங்களுக்கு முன்பு எனது காசோலை இயந்திரம் வெளிச்சம் வந்தது, வெற்றி பெறாத சில சென்சார்களை மாற்றினேன். கார் சும்மா சும்மா இருப்பதை நான் கவனித்தேன் ... செயலற்ற நிலையில் என்ஜின் ஸ்டால்கள்? நான் தலைகீழாக ஓட்ட முயற்சிக்கும்போதெல்லாம் எனது கார்கள் இயந்திரம் நிறுத்தப்படும். பதில் 1: ஐஏசி செயலற்ற காற்று கட்டுப்பாட்டு வால்வை மாற்றுவதைத் தவிர, இது ஒரு டிரான்ஸ் ... இயந்திரம் வெப்பமடையும் போது செயலற்ற நிலையில் கார் ஸ்டால்கள் எனது கார் நகரத்திலும் நெடுஞ்சாலையிலும் நன்றாக ஓடுகிறது. இயந்திரம் குளிர்ச்சியாக அல்லது குளிராக இருக்கும்போது அது பொதுவாக 8001000 ஆர்.பி.எம். இயந்திரம் முடிந்ததும் ... சும்மா நிற்க வேண்டுமா? சரி நான் இப்போது 2 மாதங்களாக இந்த பிரச்சினையை எதிர்த்துப் போராடுகிறேன். நான் என் காரைத் தொடங்கும்போது அது நன்றாக குளிர்ச்சியாக இயங்குகிறது, நான் ஓட்ட ஆரம்பிக்கிறேன், நன்றாக வேலை செய்கிறேன். பின்னர் ... செயலற்ற நிலையில் என்ஜின் ஸ்டால்கள்? நான் வாகனம் ஓட்டும்போது நன்றாக இருக்கிறது. நான் ஒரு வெளிச்சத்தில் சும்மா இருக்கும்போது அல்லது நெடுஞ்சாலையில் ஒரு இயக்கத்திற்குப் பிறகு தான். இது கிட்டத்தட்ட ... சும்மா இருக்கும் என்ஜின் ஸ்டால்கள் ஏன்? எனது வாகனம் இயங்காது, அது காற்று பூட்டப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் சந்திக்கும் இந்த சிக்கலை எவ்வாறு சரிசெய்வது? பதில் 1: இது காற்று பூட்டப்பட்டதா என்பதில் அதிக சந்தேகம், ... ஐ.எம் சும்மா இருக்கும்போது நிறுத்தி வைக்கிறது என்னிடம் 2003 மிட்சுபிஷி கேலண்ட் உள்ளது, அது சும்மா இருக்கும்போது அதை நிறுத்தி வெட்டுகிறது. நான் மாற்றி, எ.கா. வால்வு மற்றும் சோலனாய்டு, o2 சென்சார் ஆகியவற்றை மாற்றினேன். நான்... இயந்திரம் செயலற்றதாக இருக்காது என்னிடம் 2000 டாட்ஜ் டகோட்டா டிரக் உள்ளது, அது உங்கள் பாதத்தை வாயுவில் வைத்திருந்தால் இயங்கும், ஆனால் சும்மா இருக்காது. வரைபட சென்சார், எரிபொருள் பம்ப் ரிலேவை மாற்ற முயற்சித்தோம் ... 2000 சனி எஸ்.எல் 1 தொடங்குகிறது, பின்னர் உடனடியாக இறக்கிறது மருத்துவமனையில் என் சகோதரர்களின் குழந்தையைப் பார்க்கச் சென்றேன், கார் எந்த பிரச்சனையும் இல்லை. மீண்டும் வெளியே வந்து கார் தொடங்கியது, உடனடியாக இறந்தார். முயற்சித்தேன் ... தொடங்குகிறது பின்னர் இறக்கிறது கார் தொடங்கி சுமார் 2 விநாடிகளுக்குப் பிறகு இறந்துவிடுகிறது. பதில் 1: ஹாய் எப்சாட்ஸில், அது முடங்கிய பின் மறுதொடக்கம் செய்ய முடியுமா? சும்மா என்ன ... 22re தொடங்குகிறது, பின்னர் சில நொடிகளில் இறந்துவிடும் நான் ஒருவரது திட்டத்தை மீண்டும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறேன்.இது சரியாகத் தொடங்குகிறது, ஆனால் பின்னர் இறந்துவிடுகிறது. ஒரு ராக் கிராலரிட்டில் வெளிப்புற எரிபொருள் செல் உள்ளது, நான் அதை மாற்றினேன் ... 2002 இன்பினிட்டி I35 சும்மா இருக்காது நன்றாகத் தொடங்குகிறது, ஆனால் தொடர்ந்து இயங்காது. P1800 P0328 P0455 என்பதைக் காட்டும் செயலற்ற குறியீடுகள் கூட இல்லை. பதில் 1: குறியீடு 1800 உங்கள் ... 2002 மிட்சுபிஷி கிரகண கார் தொடங்குகிறது, ஆனால் சும்மா இருக்காது என்ஜின் மெக்கானிக்கல் சிக்கல் 2002 மிட்சுபிஷி கிரகணம் 6 சிலி தானியங்கி 152000 மைல்கள் என் மகள் கட்டணம் வசூலித்தபோது சிக்கல் தொடங்கியது ... சும்மா நிற்கிறது ஹாய், கார் இயங்காது, சும்மா இருக்கும் ஸ்டால்கள். மாற்றப்பட்ட MAP சென்சார், எந்த உதவியும் இல்லை. நீங்கள் என்ன நினைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தீர்கள், அதற்கான குறியீடு இல்லை ... 2001 சும்மா இருக்க முடியாது எனது 2001 ஹோண்டா அக்கார்டு வி 6 இஎக்ஸ் 141,000 மைல்கள் செயலற்ற நிலையில் இருப்பதில் சிக்கல்கள் உள்ளன. இது இயந்திரமாக இருக்கும்போது மட்டுமே ஏற்படும் ஒரு சிக்கலாகத் தொடங்கியது ... தொடங்குகிறது, உடனே இறந்துவிடும் பாஸ்லாக் சிஸ்டத்துடன் இது செய்ய வேண்டும் என்று நினைத்தேன், மற்ற வாகனங்கள் ஹேவின் என்று கேள்விப்பட்டேன், அதே சிக்கல் பைபாஸ் தொகுதி வாங்கியது n அதை நிறுவியது n ... சும்மா இருக்கும் ஸ்டால்கள் என் கார் தடுமாறுகிறது, சில சமயங்களில் சும்மா இருக்கும். இது தனிவழிப்பாதையில் ஒரு வளைவில் ஓரிரு சந்தர்ப்பங்களில் தடுமாறியது. செருகிகளை மாற்ற வேண்டும் ... எனது இயந்திரம் சும்மா இருக்காது? சரி, இங்கே என் பிரச்சினை. இது கடந்த வாரம் இயங்கிக் கொண்டிருந்தது, ஆனால் சிலிண்டர்களில் கடினமான பின்னடைவு மற்றும் போதுமான எரிபொருள் கிடைக்காதது போல் செயல்படுகிறது. அதனால் ...
டிஜிட்டல் உலகில் இன்டர்நெட் பேங்கிங் துவங்கி தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் UPI வரை நாம் நிதி பரிவர்த்தனைகளை கையாளும் முறைகள் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு அவசரமாக ரொக்க பணம் தேவைப்படுகிறது ஆனால் உங்கள் கையில் ATM கார்டு இல்லை என்றாலும் கூட UPI உதவும் என்பது மிகப்பெரிய வரம் அல்லவா? ஆம், கையில் பணமில்லை என்றாலும் பேமண்ட் செய்ய உதவும் UPI, கையில் உங்களுக்கு பணமாக தேவை என்றால் அதற்கும் உதவும். ATM கார்டுகள் இல்லாவிட்டாலும் கூட ATM சென்டருக்கு சென்று பணமெடுக்க உதவும் ICCW அம்சத்தை வழங்க நாட்டின் அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி ஊக்குவித்து வருகிறது. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பிஎன்பி உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி வங்கிகளின் ஏடிஎம் சென்டர்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம், அமேசான் பே போன்ற எந்தவொரு UPI பேமென்ட் சர்விஸ் ப்ரொவைடர் ஆப் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுத்து கொள்ளலாம். இந்த அம்சத்தை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான வரம்பு தற்போது ரூ.5000-ஆக உள்ளது. ஏடிஎம்களில் இருந்து UPI மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காது. முதலில் உங்களுக்கு இருக்கும் ATM சென்டர்களுக்கு சென்று அங்கிருக்கும் மெஷினின் ஸ்கிரீனில் கட்டப்படும் ஆப்ஷன்களில் இருந்து Withdraw Cash-ஐ செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ATM மெஷின் டிஸ்ப்ளேவில் காட்டப்படும் UPI ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளவும். இதன் பிறகு குறிப்பிட்ட ATM ஸ்கிரீனில் ஒரு QR code காட்டப்படும். இப்போது உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள UPI அடிப்படையிலான ஆப்ஸில் ஒன்றை தேர்வு செய்து QR code-ஐ ஸ்கேன் செய்யும் ஆப்ஷனை பயன்படுத்தவும். QR code-ஐ ஸ்கேன் செய்தவுடன் ரூ.5,000 வரம்பிற்குள் உங்களுக்கு தேவைப்படும் தொகையை என்டர் செய்யவும். பின் உங்கள் UPI பின்னை என்டர் செய்து Proceed பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது குறிப்பிட்ட மெஷினில் இருந்து நீங்கள் என்டர் செய்த பணத்தை எடுத்து கொள்ளலாம்.
ஜனநாயக ரீதியில் ஆளப்படும் தீவைச் சுற்றி சீனா முன்னோடியில்லாத இராணுவப் பயிற்சிகளை நடத்திய சில வாரங்களுக்குப் பிறகு, தாய்வான் பாதுகாப்புச் செலவில் சாதனை அதிகரிப்புக்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. புதிய போர் விமானங்கள் மற்றும் பிற உபகரணங்களுக்கான நிதியுதவியை உள்ளடக்கிய 13.9 சதவீத செலவு அதிகரிப்பு, மொத்த பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை 586.3 பில்லியன் புதிய தாய்வான் டொலர்களாக (19.41 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) அல்லது மொத்த அரசாங்க செலவில் 15 சதவீதத்திற்கு கொண்டு செல்கின்றது. ஜனாதிபதி சாய் இங்-வெனின் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம், நாடாளுமன்ற ஒப்புதலுக்கு உட்பட்டது, சமீபத்திய ஆண்டுகளில் 4-5 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் செலவினங்களில் கூர்மையான உயர்வை இது குறிக்கிறது. ‘அழுத்தம் அல்லது அச்சுறுத்தல்கள் காரணமாக சர்வதேச சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக, தாய்வான் பிரச்சினைகளைத் தூண்டாது அல்லது மோதல்களை அதிகரிக்காது’ என ஜனாதிபதி சாய் இங்-வென் கூறினார். தாய்வான் கடந்த ஆண்டு 2026ஆம் ஆண்டிற்குள் 8.69 பில்லியன் டொலர்களை அதன் வருடாந்திர பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில், தீவின் கடற்படை திறன்களை உயர்த்தும் வகையில் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனா பாதுகாப்புக்காக 1.45 டிரில்லியன் யுவான் (211.62 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவழிக்கும் திட்டங்களை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். ஒரு நிலப்பகுதியில் காணப்படக்கூடிய அம்சங்கள் அனைத்தும் ஒருசேர அப்பகுதியின் நிலத்தோற்றம் எனப்படுகின்றது. இவற்றுள், இயற்பியல் சிறப்புகளான நில அமைப்பு, மலைகள், நீர்நிலைகள் போன்றனவும், உயிரியல் சிறப்புகளான விலங்குகள், தாவரங்கள் முதலியனவும் அடங்கும். இவற்றுடன் ஒளி, காலநிலை முதலியனவும், மனிதச் செயற்பாடுகளின் விளைவுகளான கட்டிடச் சூழல் போன்றனவும் இவற்றுள் அடங்குகின்றன. தெற்கு டகோட்டா மார்க்கெசசுத் தீவுகள், பிரெஞ்சு பொலினீசியா. இச்சிறப்புகளுட் பெரும்பாலானவை தம்முள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. நில அமைப்பு, அமைவிடம் போன்றன காலநிலையில் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் அப்பகுதியில் எத்தகைய உயிரினங்கள் வாழமுடியும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால், ஒரேசமயத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான சிறப்பியல்புகளுடன் கூடிய நிலத்தோற்றம் அமைகின்றன. கடல் சார்ந்த நிலப்பகுதிகள், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றிலும் வேறுபட்ட நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஒரே இடத்திலும்கூட காலத்துக்குக் காலம் நிலத்தோற்றம் மாறுபடுவதையும் காணமுடியும். மாரி காலத்தில், ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்வதும், நீர்நிலைகள் நிரம்பி வழிவதும், தாவரங்கள் பச்சைப்பசேலெனக் காட்சி தருவதும், கோடை காலத்தின் போது மாறிவிடும். பரந்த பகுதிகளில் இயற்கையின் செல்வாக்குக்கு எதிராக நிலத்தோற்ரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தற்போதைய நிலையில் மனிதனால் முடியக்கூடிய விடயம் அல்லவெனினும், பரந்து விரிந்த நகரங்கள், பெரும் நீர்த்தேக்கத் திட்டங்கள், போன்றவை நேரடியாகவும்,சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் மூலம் மறைமுகமாகவும் இயற்கை நிலத்தோற்றத்தில் பெருமளவில் மாறுபாடுகள் ஏற்படவே செய்கின்றது. சிறிய அளவில் கட்டிடங்களைச் சூழவும், நகரங்களில் பொது இடங்களிலும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிலத்தோற்றங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். இதற்கான துறையை நிலத்தோற்றக் கலை எனப்படுகின்றது.
Thennakam Admin 23rd March 2017 நடப்பு நிகழ்வுகள் – 23 மார்ச் 20172017-03-23T13:49:22+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.வரும் ஏப்ரல் 12-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அ.தி.மு.க.வின் இரு அணிகளான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும்,அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்திருந்தினர்.இதற்காக இரு அணிகளும் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் முன்னிலையில் தங்கள் வாதத்தை நேற்று முன்வைத்தனர்.இறுதியில் அந்த சின்னத்தை முடக்கி வைப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரு கட்சியினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் வரும் ஏப்ரல் 17-ந் தேதி கொடுத்து முறையிடலாம் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 2.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் புதிய கட்சிக்கான பெயர் மற்றும் தேர்தல் சின்னங்களை தேர்வு செய்துள்ளனர்.சசிகலா தரப்பினருக்கு “அ.இ.அ.தி.மு.க. அம்மா’’ என்றும் ‘‘தொப்பி’’ சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கு ‘‘அ.இ.அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா’’ என்றும் ‘‘இரட்டை விளக்கு மின்கம்பம்’’ சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா 1.முற்றிலும் இந்திய தொழில்நுட்பதிலேயே தயாரிக்கப்பட்ட முதல் புறநகர் மின்சார ரயில் “மேதா” ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மும்பையில் தாதர் மற்றும் போரிவலி [ மேற்கு ரயில்வே ] நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டது.இந்திய ரயில்வேயின் கீழ் சென்னை ஆவடி அருகே செயல்பட்டு வரும் ஐசிஎஃப் என அழைக்கப்படும் “Integral Coach Factory” தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இந்த சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த சிஸ்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த “மேதா செர்வோ டிரைவ்ஸ்” எனும் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளதால் இந்த ரயிலுக்கு மேதா என பெயரிட்டுள்ளனர். 2.மனிதர்களுக்குச் சமமாக கங்கை, யமுனை ஆறுகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரகாண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சமீபத்தில் நியூசிலந்தின் வாங்கனுய் ஆற்றுக்கு மனிதரைப் போலவே முழு சட்ட உரிமைகளையும் அளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது நினைவிருக்கலாம். உலகம் 1.இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனம் உலக அளவில் குறைந்த செலவினம் உள்ள 10 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் அல்மாட்டி நகரம் முதல் இடத்தையும்,பெங்களூரு நகரம் மூன்றாவது இடத்தையும்,கராச்சி 4-வது இடத்தையும்,அல்ஜியர்ஸ் 5-வது இடத்தையும்,சென்னை 6-வது இடத்தையும், மும்பை 7-வது இடத்தையும்,கீவ் 8-வது இடத்தையும்,பச்சாரெஸ்ட் 9-வது இடத்தையும்,டெல்லி 10-வது இடத்தையும் பிடித்துள்ளன. 2.இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனம் உலக அளவில் அதிக செலவினம் ஏற்படுத்தும் 10 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சிங்கப்பூர் முதல் இடத்தையும்,ஹாங்காங் இரண்டாவது இடத்தையும்,ஜுரிச் 3-வது இடத்தையும்,டோக்கியோ 4-வது இடத்தையும்,ஒசாகா 5-வது இடத்தையும், சியோல் 6-வது இடத்தையும்,ஜெனீவா 7-வது இடத்தையும்,பாரிஸ் 8-வது இடத்தையும்,நியூயார்க் 9-வது இடத்தையும்,கோபன்ஹேகன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன. விளையாட்டு 1.2018 ஜனவரியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் நடைபெறவுள்ள 5வது பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதுவராக ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் 1.இன்று உலக வானிலை தினம் (World Meterological Day). உலக வானிலை தினம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது. உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனை அடுத்து வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதர்களின் கடமையாகும்.இத்தினம் 1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2.பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகிய நாள் 23 மார்ச் 1956. 3.கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட நாள் 23 மார்ச் 1868. 4.ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்த நாள் 23 மார்ச் 1903.
நீங்கள் விரும்புகிற காரியத்தைச் செய்யும்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தாதீர்கள். அவளிடம் கெஞ்சுங்கள். மண்டியிட்டு மன்றாடுங்கள். எவ்வளவு தான் கூச்சமும். கோபமும் கொண்ட பெண்ணாயிருந்தாலும் கணவன் தன்னிடம் மண்டியிடுவதை சகித்துக் கொள்ள மாட்டாள். அவளுடைய மனம் இளகியது. தாம்புலத்தில் நறுமண. இன்சுவை சரக்குககள் சேர்த்து மடித்து உங்கள் உதடுகளில் கவ்விக் கொள்ளுங்கள். தனது உதடுகளால் அதைக் கவ்வி எடுத்து கொள்ளும்படி அவளிடம் கூறுங்கள். அவள் தாம்புலத்தை அவ்விதம் எடுக்க முனையும்போது முத்தமிடுங்கள். அவளுக்கு மகிழ்ச்சியளிக்குமாயின் மறுப்பு சொல்ல மாட்டாள். அவளிடம் அப்பாவித்தனமாய் கேள்வி போடுங்கள். அந்தரங்கமாய் உரையாடத் தொடங்குகங்கள். அவள் சட்டென்று பதில் பேசிவிட மாட்டாள். நீங்கள் மீண்டும் மீ;ண்டும் கேட்க்கும்படியிருக்கும். அதன் பிறகும் அவள் வாய் திறவாதிருந்தால் உங்கள் மனோவேகத்தைக் கட்டு படுத்தி கொள்ளுங்கள். அவளை நிர்ப்பந்திக்க வேண்டாம். புது மணப் பெண் கூச்சத்தில் பேசாதிருக்கலாம் அல்லது குழப்பத்தில் வார்த்தைகள் குளறலாம் ஆனால் தனது கணவனிடம் வார்த்தைகளை ஒன்று விடமால் மனதில் பதித்து கொள்வாள். அவன் பழகும் விதத்தை அப்படிய கிரகித்து கொண்டுவிடுவாள். நான் பார்க்க நன்றாயிருக்கிறேனா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா? போன்ற கேள்விகளுக்கு அவள் நீண்ட மௌனம் சாதிப்பாள். பிறகு- மெல்ல தலையசைப்பாள். ஒரு பதிலுக்காக இரவு முழுக்கவும் நீங்கள் காத்திருக்கும்படி ஆகலாம். உங்களுக்காக அவள் இனிப்பு களையோ எடுத்து வரும்போது அவளுடைய கரத்தை பற்றிக்கொள்ளுங்கள். மார்பகக் கா……….த் திருகுங்கள். இலேசாகத் தான். அவள் தடுப்பாள். மறுப்பாள் ஆனாலும் சொல்லிவிடுங்கள். நான் உன்னை இறுக தளுவிகொள்ள வேண்டும். அதன்பிறகுதான் இங்கிருந்து உன்னைப் போக விடுவேன் என்று. அவளை உங்கள் மடி மீது இருத்திக் கொண்டு. தொப்புள் பிரதேசத்தில் கையை அலைய விடுங்கள். அவள் உதற முற்ப்படலாம். இல்லை என்னோட இந்தக் கை அதற்க்க மேல் எதுவும் செய்யாது என சொல்லுங்கள். ஆனால் மறு கையை பயன்படுத்துங்கள். அவள் என்ன இது? என்று சிணுங்குவாள் .ஓ…நான் வலது கைக்குச் சொன்னது. இது இடது கையல்லவா என்று நீங்கள் அப்பாவித் தனமாய் பதிலளிக்க அவள் தன்னை அறியாமால் சிரித்தே விடுவாள். அவள் உங்களை விட்டு விலக முற்ப்பட்டாலும் அப்படியிப்படி நெளிந்தாலும் பயமுறுத்துங்கள். (விளையாட்டகாத்தான்) நான் உன்னோட உதட்டிலும் மா… கடிக்கப் போகிறேன். இல்லேன்னா என் உடம்பு முழுக்க கடித்’துக்கொண்டு என் பொண்டாட்டியோட வேலை இது என்று எல்லோரிடமும் காண்பிப்பேன் என்கிற மாதிரி. மூன்றாவது இரவில் செய்கின்ற முன்விளயாட்டக்களுக்குக்களி அவளை சங்கமத்துக்குத் தயார் செய்துவிட வேண்டும். அவளது தேகமெங்கும்..முத்தம் பதித்து…தொ…………..அன்புடன் நீவி……கொடுத்து உடைகளை களைய வேண்டும் அவள் தடுத்தால் கொஞ்சம் தாமதியுங்கள். கெடுதலாய் எதவும் ஆகிவிடாது. என்று சொல்லுங்கள். ஆனால் கைவிரல்கள் ஒவ்வொன்றாய் விடுவிக்கட்டும் கடைசியில்- உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள். உங்களுடைய கடுமையான பிரும்மாச்சார்ய விரதம் அந்தக் கணமே தோற்றுப் போகும். நீங்கள் செய்கின்றவை எல்லாம் அவளுடைய மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை அவளுக்க புரிய வையங்கள்; முதல் மூன்று இரவுகளிலும் அவளை நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை விவரியுங்கள். வாழ்வில் சின்னதாய் கூட ஒரு தீங்கும் உனக்கச் செய்யமாட்டேன் என்று வாக்களியங்கள். அவள் மிகவும் நம்பிக்கை வைப்பாள். உங்களக்கு உயிர்த துணையாய்த் திகழ்வாள். அவளிடம் கண்ணியமாய் நடந்து கொள்ளுங்கள். அவளக்கு மகிழ்ச்pயைக் கொடுங்கள். அவளுடைய நம்பிக்கையை பெறுங்கள். அவள் எப்போதும் உங்களிடம் நேமாய் இருப்பாள். தன் மீது உங்களுக்கு நேசம் இருப்பதாய் எந்த அறிகுறியும் தென்படாத பட்சத்தில் அவள் மனம் கசந்து போகும். அது உங்கள் மீது பகையாய் மாற அதிக காலம் ஆகாது. நீங்கள் அவளை வலுக்கட்டயமாய் அடைய முற்ப்பட்டால் வாழ்ககை நெடுகிலும் வன்மம் தொடரும். தன்னுடைய உணர்வுகளை மதிக்காத ஆணுடன் உறவு வைத்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அவள் பாதை மாறிப்போனாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை…!
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் ராம் காம அரட்டை உடலுறவு தேவைபடும் பென்கள் Hangout or gmail அனுகவும் Dweb3368@gmail. com. இந்த கதையின் நாயிகி எனக்கு தெரியாத ஒரு நபர் ஆனால் அதிகமாக பார்த்ததாக நியாபகம் அவர்களை காலையும் மாலை ஜாகிப் உடற்பயிற்ச்சியின் போது கிடைத்த உறவு. பெயர் சுமதி வயது 29. அவள் சென்னையில் குடியிருப்பவள் எனக்கு திருநெல்வேலி. சென்னையில் வேலைபார்க்கும் பொழுது தினமும் ஜாகிங் செய்து உடலை கட்டு கோப்பாக வைத்திருந்தேன். அவ்வாரு ஒரு நாள் சாலையோரம் பனி படர காலை 6 மணிக்கு உடற்பயிற்ச்சியில் குறியா வைத்து உடற்பயிற்சியிலேயே குறியாக இருந்தேன். அப்போது சாலையோரம் அப்போது ஒரு பென் ஜாகிங் செய்து வந்து கொண்டிருந்தால் அடுத்து எனக்கு சாலையின் எதிர் சைட் நின்று வார்ம் அப் செய்ய தொடங்கினால். அவள் வளைந்து நெளிந்து வார்ம் அப் செய்ய செய்ய அவள் வழுவான வெள்ளை இடுப்பு அக்கு அக்கு அக்காக தெரிந்தது முமுழுவதையும் பார்ப்பதை விட இலைமரை காயாய் பார்பதில்தான் சுகம் அதிகம். அவள் குதிக்க குதிக்க அவள் முலைகளும் மேலும் கீழும் துள்ளி குதித்தது. கீழை அவள் இடையை பார்க்க பார்க்க தண்டாள் எடுத்த நான் என் சுண்ணி தரையை தட்டியது. அவள் குதிக்க குதிக்க என் சுண்ணி குத்திட்டு நின்றது அன்று அதோடு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். அன்று வேலையிலிருந்து வேலை முடிந்து வந்தும் அவள் நினைப்பு மட்டும் குறையவில்லை. மருநாள் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று மனதில் தைரியத்தை வரவலைத்து கொண்டூ காத்தீருந்தேன். சரியாக 6. 05க்கு அவள் வந்தால். நான் உடற் பயிற்ச்சி செய்து கொண்டு அவளை பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் பேச தைரியம் இல்லை. அவள் ஸ்கிப்பிங் தூல்லி கொண்டிருந்தால். திடீரென்று கீழே விழுந்தால். நான் ஓடி வந்து அவள் இடுப்பை பிடித்து தூக்கிவிட்டேன். அவள் இடுப்பை தொட்டதும். அது மெத்தை போல் இருந்தது. அவள் மீதுள்ள. ஆசையில் அவள் இடுப்பை கசக்கிவிட்டேன். திடுகிட்டு எந்தித்தால் என்ன செய்றீங்க என்று கேட்டாள் தூக்கிவிட்டேன் என்றேன் முறைத்துவிட்டு சென்றுவிட்டாள். மருநாள் காத்துகொண்டிருந்தேன் வரவில்லை. மரு நாளும் காத்து கொண்டிருந்தேன் ஆனால் சிறிது நேரம் ஒரு 6. 30க்கு வந்தால். என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆயிட்டு என்று கேட்டேன். அவள் எதும் சொல்லவில்லை ஓடிகொண்டிருந்தால். நான் வர்புருத்தி கேட்டேன் அப்பவும் பதில் இல்லை. கையை பிடித்து இழுத்து நிறுத்தினேன் கோவத்தில் நின்றால். நான் சாரி கேட்டுவிட்டு என்ன சொல்லுங்கள் என்றேன். முடியாது யாரென்று தெரியாமல் இப்படி செய்வது தவறு என்றால். சரி மன்னித்து கொள்ளுங்கள் என்ன ஆச்சி நேத்து வரவில்லை என்றேன். சரி வாருங்கள் நடந்து கொண்டே பேசலாம் என்றால். நானும் அவளும் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தோம். எனக்கும் என் கணவருக்கும் கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை எத்தனையோ மருத்துவம் செய்தும் பயன் இல்லை. நான் அவளிடம் டெஸ்ட் டியூப் பேபி டிரை பன்னுங்கள் என்றேன். அதற்கு அவள். எனக்கு குழந்தை மட்டும் பிரச்சனை இல்லை. வெகுநாளாய் உடல் பசியும் அடங்காமல் காமத்தில் திலைக்கின்றேன் அவரிடம் கூறினேன். ஆனால் அவர் நமக்கு குழந்தையும் இல்லை ஆண்மையும் இல்லை ஆனால் உன்னையும் இழக்க முடியாது எனவே உன் காமப்பசியை யாருடனாவது தீர்த்துகொள் என்றார் என்றால். அப்போ அதுபோல் செய்ய வேண்டியது தானே என்றேன். அதற்க்கு அவள் சரிதான் ஆனால் யாரையும் நம்பமுடியாது என்றால். என்னை பார்க்க தோனவில்லையா என்றேன். அதற்க்கு அவள் யோசிக்க நான் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக்க நினைத்தேன் சுற்றிலும் பார்த்தேன் ஆனால் யாரும் இல்ல அவன் பின்புர குண்டியை பார்த்தேன். அது தூக்கி ககொண்டு நின்றது. மெதுவாக அவள் குண்டியை பிடித்தேன். அவள் பார்த்தால் எதும் சொல்லவில்லை அதனால் மேலும் அவள் குண்டியை பிசைய பிசைய அஅவள் எதும் சொல்லாமல் நின்றிருந்தால் சரி பதில் சொல் என்றேன். சரி எனக்கும் ஆனால் யாருக்கும் தெரிய கூடாது என்றால் சரி என்றேன். சரி என்று அவள் டிரக் ஷீட்டோடு அவள் புண்டையோடு தடவ அவள் இங்கு வேண்டாம். கொஞ்சம் தொலைவு தாண்டினால் ஒரு மண்பாதை உள்ளே போகும் அங்கு ஒரு மலை குககை உள்ள அங்கே யாரும் வரமாட்டார்கள். என்றால் சரி போவோம் என்று கூட்டி சென்றால். குகையை வந்தடைந்தோம். சுற்றி பார்த்தும் யாரும் இல்லை அங்கு ஒரு பாறை இருந்தது. அதன் பின் சென்றோம் அவளை கட்டி பிடித்து அவள் டீசர்ட் ஜிப்பை கழற்றி அவள் உடை உள்ளே கைவிட்டு அவள் முலையை பிடிக்க அவள் என் சுன்னிபக்கம் தடவி கொண்டிருக்க மாங்காயை கொத்தாக பிடித்து கசக்க ஆரம்பித்தேன். அவள் முலையை கசக்க கசக்க அவள் கண்கள்சொறுக அவள் தேவிடியா பையா புண்டைய கவனிடா என்றால். சரி என்று அவள் பேண்ட் மற்றும் பேண்டீசை கீழ இரக்கி அவள் புண்டையை பார்த்தேன் கண்ணி புண்டை போல் இருந்தது கொஞ்சம் முடியுடன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆஆஆ. அவளை கீழே படுக்க வைத்து அவள் புண்டையை பார்க்க பார்த்தது போதும் ஓத்து கிளி என்றால். காலம் தாமதிக்காமல். அவள் காலை விரிக்க அவள் புண்டையை தேய்க்க ஆரம்பித்தேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆ அவளுக்கு தேய்க்க தேய்க்க சுகம் தாலாமல் முனங்க முனங்க. நான் நாக்கு போட தயாரானேன். முகத்தை பக்கத்தில் கொண்டு சென்று நான் நக்க ஆரம்பித்தேன். அவள் என் தலையை அமுக்க நான் விடாமல் அள் புண்டையை விரித்து. அவள் புண்டை பருப்பை நிமிட்டி உள் சதை வரை நாக்கு போட்டேன் அவள் முணங்கி கொண்டு என் தலையை அமுக்க நான் விடாமல் நக்கி கொண்டிருந்தேன். கடைசியாக எனக்கு இழைப்பார தண்ணி தந்தால் பின்பு அவள் எழுந்து என்னை படுக்க வைத்து பேண்டை கீழிரக்கி என் சுண்ணியை பிடிக்க சாக் அடித்தது போல் இருந்தது. மேலும் விரைப்பேர ஆரம்பித்தது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆஆ. மெதுவாக என் இருப்புறமும் கால்களை விரித்து உட்கார்ந்து. என் சுண்ணியை அவள் புண்டையில் சொருகி தேங்காய் உரிக்க ஆரம்பித்தால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆ. அவள் முலைகளை என் வாயில் கொடுத்து சப்பிகொண்டே. அவள் தேங்காய் உறிக்க தூக்கி கொடுத்து கொண்டிருந்தேன். மேலும் என் சுண்ணி விரைப்பேற அவள் முளைகளை பிசைய பிசைய தூக்கிகொடுத்து கொண்டிருந்தேன். மெதுவாக அவளை கட்டி பிடித்து கொண்டு அவளை கீழே வருமாறு உருட்டி நான் ஓக்க தொடங்கினேன். அவள் காலை விரித்து கிடக்க நான் புண்டையில் குத்தி அவளை கட்டிபிடித்து. அவள் வாயில் முத்தம் கொடுத்து கொண்டு குண்டியை மட்டும் தூக்கீ தூக்கி இறக்கி ஒத்து கொண்டிருந்தேன். அவள் கால்களால் என்னை பின்ன அவளை அசுர வேகத்தில் குத்தி கொண்டிருந்தேன். இறுதியயாக விடாமல் ஓத்து தண்ணியை விட்டேன். அன்று முதல் இன்றுவரை நான் தான் அவளுக்கு கள்ள புருஷன். மேலும் உடலுறவு தேவைபடும் பென்கள் காம அரட்டை தேவைபடும் பென்கள் Hang out ல் வரவும் Dweb3368@gmail. com தங்கள் ஆதரவை பொருதௌதே அடுத்த கதை இருக்கூம். Tags:tamil hot storiestamil kama kathaikaltamil kamakathaikal 2020தமிழ் இளம் பெண்கள்தமிழ் காமக்கதைகள்தமிழ் காமவெறி
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘மருது’ திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று காலை ராஜபாளையத்தில் பூஜையுடன் துவங்கியது. நடிகர் விஷால் ‘கதகளி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். உடனேயே அடுத்தப் படமான இந்த ‘மருது’வில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தரான அன்புச்செழியன் தயாரிக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இசை – டி.இமான், ஒளிப்பதிவு – வேல்ராஜ். எழுத்து, இயக்கம் – முத்தையா. இந்தப் படத்தில் ராதாரவியும் நடிக்கவிருப்பதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போதுவரையிலும் ராதாரவி இதில் நடிக்கிறாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. Our Score actor visha; actress sridhivya director muthiah gopuram films marudhu movie marudhu movie news producer anbhuchezhian slider இயக்குநர் முத்தையா நடிகர் விஷால் நடிகை ஸ்ரீதிவ்யா மருது திரைப்படம் tweet Previous Post"இது தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் படம்..." - புதிய படம் பற்றி கேப்டன் விஜயகாந்த் பேச்சு Next Postநடிகர் கணேஷ் வெங்கட்ராம்-நிஷா திருமண புகைப்படங்கள்
Albanian / Amharic / Arabic / Bengali / Bosnian / Chinese / Dutch / English / Finnish / French / German / Hindi / Indonesian / Malay / Persian / Oromo / Russian / Swedish / Somali / Tamil / Telugu / Thai / Turkish / Urdu தேசப்பிதா மஹாத்மா காந்திக்கு என்ன நடந்தது? அல்லாஹ்விடம் கேட்டுப்பார்த்தால் என்ன பதில் கிடைக்கும்? மகாத்மா காந்தி 1948இல் படுகொலை செய்யப்பட்டார், இந்த வரலாற்று விவரத்தை நாம் அனைவரும் அறிவோம். நாதுராம் கோட்சே என்ற இந்து தீவிரவாதியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது ஒரு வரலாற்று உண்மை, இன்றிலிருந்து 10 அல்லது 50 அல்லது 500 ஆண்டுகளானாலும் சரி, இந்த வரலாறு மாறாது, அப்படியே இருக்கும். இப்போது நாம் ஒரு கற்பனை செய்துப்பார்ப்போம். இன்றிலிருந்து 500 ஆண்டுகள் கழித்து, அதாவது கி.பி. 2548ஆம் ஆண்டில், சீனாவில் ஒருவர் “காந்தி சுட்டுக் கொல்லப்படவில்லை என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்”. அதாவது காந்தி அவர்கள் அன்று (1948) கொல்லப்படவில்லை, அவர் தப்பித்துக்கொண்டார். அவரது இடத்தில், அவரைப்போன்று தோற்றமுள்ள‌ வேறு ஒரு நபர் சுட்டுக்கொள்ளப்பட்டார். இப்படிப்பட்ட செய்தியை யாராவது சொன்னால், எப்படி இருக்கும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் பார்ப்போம். நாம் மேலே சொன்ன அந்த சீனமனிதர் இந்தியாவில் ஒருபோதும் கால் வைத்ததில்லை, மேலும் அவர் எந்த ஒரு இந்திய மொழியையும் பேசமாட்டார் என்று வைத்துக்கொள்வோம். இதுமட்டுட்மல்ல, அவர் காந்தியையோ அல்லது அவரது சந்ததியினரையோ, அவரது நாட்டுக்காரரையோ ஒருபோதும் சந்தித்ததில்லை என்று வைத்துக்கொள்வோம். இப்படி இருந்தபோதிலும், அவர் ஆணித்தரமாகவும் பிடிவாதமாகவும் காந்தியடிகள் கொல்லப்படவில்லை என்று கூறுகிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இந்த சீனப்பிரஜை 600 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியை, நடக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறார். அவர் சொல்வதை நாம் நம்புவோமா? ஆதாரம் என்ன? அவரது கூற்றுக்களுக்கான ஆதாரம் என்ன என்று அவரிடம் கேட்டால், 'எனக்கு ஒரு சக்தி/கடவுள் அறிவித்தது’ என்று அவர் கூறுகிறார். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டால், 'நான் சொல்வதற்கு வேறு சான்றுகளை தரமுடியாது, நான் சொல்கிறேன் அல்லவா, இதுவே சான்று என்றுச் சொல்கிறார். அவர் சொல்வதை உறுதிப்படுத்த ‘யாராவது கண்கண்ட சாட்சிகள் இருக்கிறார்களா?’ என்று கேட்டால், 'சாட்சியாக யாருமில்லை' என்று பதில் சொல்கிறார். அந்த "சக்தியுடன் (கடவுளுடன்)" அவர் சந்தித்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிகாகவாவது சாட்சி இருக்கிறார்களா? என்று அவரிடம் கேட்டால், தன்னைத் தவிர வேறு எவராலும் அந்த கடவுளிடம் பேசவோ, அவர் சொல்வதை கேட்கவோ முடியாது என்று அவர் பதில் சொல்கிறார். இப்படிப்பட்ட பதில்களைச் சொல்லும் அந்த நபரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவர் ஏதோ ஒரு இருண்ட குகையில் இருந்திருக்கும் போது, அந்த சக்தி அவரோடு பேசியிருக்கலாம். அதனால் தான் அவரைத் தவிர வேறு யாராலும் அந்த அதீத சக்தியை பார்க்கமுடியவில்லை போலும். சரி போகட்டும்,அவர் சொல்வதை உண்மையென்று நாமும் நம்புவோம் (ஒரு பேச்சுக்காக). அவருக்குத் தெரிந்த ஒரே மொழி சைன மொழி மாண்டரின் ஆகும். இந்த மொழியில் அவர் கூறுகின்றார்: "இன்னும், “நிச்சயமாக நாங்கள் காந்தியை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை." அந்த சீனக்காரரின், மேற்கண்ட மாண்டரின் மொழி வார்த்தைகளை படிக்கும் போது, பல கேள்விகள் நமக்கு எழுகின்றன! அவரது கூற்றில் பல பிரச்சனைகள் இருப்பதாக தெரிகின்றது. அவரிடம் கீழ்கண்ட கேள்விகளை நாம் கேட்கவிரும்புவோம்: காந்திக்கு பதிலாக கொல்லப்பட வந்த அந்த நபர் யார்? மேற்கண்ட வரிகளில் இதற்கு பதில் இல்லை. அந்த சீனக்காரரிடம் பதில் இல்லை. காந்தியடிகளுக்கு பதிலாக‌ அவன் (மாயமாக) எப்படி வந்தான்? காந்தியடிகளுக்கு பதிலாக‌ அவன் எப்போது வந்தான்? காந்தியின் இருப்பிடத்தில் அவன் ஏன் வந்தான்? பதில் இல்லை. 'தான் காந்தி இல்லை' என்று அங்கிருந்தவர்களுக்கு அவன் ஏன் சொல்லவில்லை? அவனுடைய முகம் மற்றும் உடலமைப்பு காந்தியைப் போல ஏன் மாறியது? பதில் இல்லை. இந்த நபரின் குடும்பத்தார், இவர் காணாமல் போய்விட்டார் என்று காவல் நிலையத்தில் முறையிட்டார்களா? காந்தியை நன்கு அறிந்திருந்தவர்களும், அவரது உறவினர்களும், கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது 'இவர் காந்தி இல்லை என்று ஏன் அடையாளம் கண்டுக்கொள்ளாமல் போய்விட்டார்கள்'? அவர் கொலை செய்யப்பட்ட பிறகு கூட, அவரது உடலை சவ அடக்கத்திற்காக தயார்படுத்தும் போது, 'அவர் காந்தியில்லை, என்று ஏன் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை'? அந்த கொலையில் உயிர் தப்பிய காந்தி, துக்கத்தில் இருந்த‌ தம்முடைய குடும்பத்திற்கும், மற்றவர்களுக்கும், 'நான் கொலை செய்யப்படாமல், சுகமாக உள்ளேன்' என்று ஏன் சொல்லவில்லை? முக்கியமாக, காந்தியின் குடும்பத்தார்கள் 'காந்தி அவர்கள் மரித்துவிட்டார்கள் என்று நம்பினார்களா?' காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட 1948ம் ஆண்டுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளிலாவது, கொல்லப்பட்டது காந்தியடிகள் அல்ல, வேறு ஒருவர் தான் கொல்லப்பட்டார் என்று ஏதாவது சான்றுகள் கிடைத்ததா? காந்தியடிகள் கொல்லப்படவில்லை என்ற உண்மை ஏன் 600 ஆண்டுகளாக யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஏன் அந்த சீனக்காரரின் கடவுள், காந்தியடிகள் கொலை செய்யப்படவில்லை என்ற உண்மையை இரகசியமாக 600 ஆண்டுகள் வைத்திருந்தார்? காந்தியின் கொலைக்கு பிறகு பல நூற்றாண்டுகளாக அதாவது 20ம் நூற்றாண்டிலிருந்து 26வது நூற்றாண்டுவரை மக்கள் அனைவரும் காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார் என்ற 'பொய்யை' நம்பிக்கொண்டு இருந்தார்கள்? இதற்கு காரணம் அந்த கடவுள் சொல்வாரா? கோடிக்கணக்கான மக்கள் ஏன் 600 ஆண்டுகள் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்? அந்த சீனக்காரரின் கடவுள் ஏன் இந்த கேவலமான விளையாட்டை 600 ஆண்டுகள் ஆடினார்? மேற்கண்ட எந்த ஒரு கேள்விக்கும் அந்த சீனக்காரரிடம் பதில் இல்லை. ஒரு குர்‍ஆன் வசனத்தை வாசிப்போம்: 4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர்களும், அவர்களின் உண்மை பெயர்களும்: 1) சீனக்காரர் = முஹம்மது, இஸ்லாமிய நபி 2) சீனக்காரரின் கடவுள் = அல்லாஹ், முஹம்மதுவின் கடவுள் 3) காந்தியடிகள் = இயேசுக் கிறிஸ்து 4) காந்தியின் இடத்தில் மரித்தவர் = இது யார் என்று முஹம்மதுவிற்குத் தெரியாது, அல்லாஹ்வும் சொல்லவில்லை. ஏனென்றால் இது பொய்யாகும். காந்தியடிகள் கொலை செய்யப்பட்டு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்து, “காந்தியடிகள் பற்றிய வரலாற்றிற்கு முரணான கருத்தைச் சொன்ன”, அந்த நபரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதே நிலை தான் இஸ்லாமை தோற்றுவித்த முஹம்மதுவின் நிலையுமாகும்.
வோடபோன் ஐடியா பங்கு விலை: செய்திகளில் உள்ள பங்குகள்: அமர ராஜா, வோடா ஐடியா, மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், பிஎஸ்இ மற்றும் தூதரக அலுவலக பூங்காக்கள் சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் நிஃப்டி ஃபியூச்சர்ஸ் 36 புள்ளிகள் அல்லது 0.21 சதவீதம் உயர்ந்து 17,057 இல் வர்த்தகம் செய்யப்பட்டது, இது செவ்வாயன்று தலால் ஸ்ட்ரீட் நேர்மறையான தொடக்கத்திற்குச் செல்லும் என்பதைக... 0 comments Read More Search for: Tags bse hdfc hdfc வங்கி icici பத்திரங்கள் lkp பத்திரங்கள் macd vodafone யோசனை அச்சு வங்கி அதானி நிறுவனங்கள் ஆர்பிஐ இந்திய வங்கி இன்ஃபோசிஸ் இன்று நிஃப்டி ஊட்டி எஸ்பிஐ ஐசிசி வங்கி சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சுவர் தெரு சுஸ்லான் ஆற்றல் சென்செக்ஸ் செபி செய்திகளில் பங்குகள் ஜியோஜித் நிதி சேவைகள் டாடா எஃகு டிசிஎஸ் தலால் தெரு நம்பிக்கை நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்குகள் பங்கு சந்தை பங்கு பரிந்துரைகள் பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி பாரத ஸ்டேட் வங்கி பார்தி ஏர்டெல் மத்திய ரிசர்வ் மோதிலால் ஓஸ்வால் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் ரிலையன்ஸ் தொழில்கள் வாங்க வேண்டிய பங்குகள் வீக்கம்
கர்நாடக காங்கிரசுக் கட்சியின் பொறுப்பு பொதுச்செயலாளராக இருந்து வரும் கே.சி. வேணுகோபால், காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக(நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், கர்நாடகத்தில் அவர் வகிக்கும் பதவியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா வத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உ.பி. கிழக்கு பிராந்தியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அவர் அந்தப் பதவியை ஏற்பார். காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜோதிர்ந்தியா சிந்தியா நியமிக்கப்பட்டு, அவருக்கு உ.பி. மேற்கு பிராந்தியம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, அந்தப் பதவியில் உடனடியாக அவர் இணைகிறார். உ.பி. மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த குலாம் நபி ஆசாத், கூடுதலாக, ஹரியானா மாநில பொதுச்செயலாளராகவும் இனி பொறுப்பு வகிப்பார். இவ்வாறு காங்கிரசுக் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முழுநேர அரசியலில் ஈடுபடாமல் அவ்வப்போது ரேபரேலி, அமேதி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா வத்ரா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், முதல் முறையாக காங்கிரசுக் கட்சியில் அதிகாரபூர்வப் பதவி பிரியங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 47 வயதாகும் பிரியங்கா தீவிர அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 1999 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராபர்ட் வத்ராவை திருமணம் செய்தபின் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தார். தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் உத்தரப்பிரதேசம் ரேபரேலி மக்களவைத் தொகுதி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா காந்தி ஈடுபட்டுவந்தார். மற்றவகையில் தீவிரமான அரசியலில் அவர் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்றும் காங்கிரசுக் கட்சி மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி வருகிறது, பாஜகவை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று காங்கிரசுக் கட்சி திட்டமிட்டு இருந்தது. ஆனால், 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனியாகக் கூட்டணி அமைத்து அறிவித்தன. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலை தனித்துச் சந்திக்கும் நிலை காங்கிரசுக் கட்சிக்கு உருவானது. 80 தொகுதிகளிலும் போட்டியிடுவோம், தீவிரமாகக் களத்தில் இறங்குவோம் என்று ராகுல் காந்தி பேட்டி அளித்தார். இதனால், நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உ.பியில் 80 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றியைப் பெறும் நோக்கில் பல்வேறு கட்ட ஆலோசனைகளில் காங்கிரசுக் கட்சி ஈடுபட்டு வந்தது. அந்த ஆலோசனையில் முக்கிய நகர்வாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு முதல்முறையாகக் களமிறங்கியுள்ளார் காங்கிரசுத் தலைவரும், அவரின் சகோதரருமான ராகுல் காந்தி.
திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் பகுதியில் உள்ள கோயில் அக்னிபுரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக அக்னிபுரீஸ்வரர் (சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்‌ஷ வரதர், கோணபுரான்) பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தாயார், கருந்தார் குழலி, சூளிகாம்பாள் காட்சி தருகின்றனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அக்னி பகவானுக்கு 2 முகம், 7 கைகள், 4 கொம்புகள், 3 பாதங்கள் மற்றும் 7 ஜூவலைகள் கொண்ட உருவம் உண்டு. சதயம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்: பால் பாக்கியம் பெற்று செல்வ, செழிப்போடு வாழ்வார்கள். பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பார்கள். எப்போதும் விசாலமான சிந்தனையுடன் காணப்படுவார்கள். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். செய்யும் செயல்களில் திறமையும், நன்னடத்தையும் வெளிப்படும். தீர்க்கமான முடிவு எடுத்த பிறகே செயல்களில் ஈடுபடுவார்கள். சதயம் நட்சத்திரக்கார்ர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வாஸ்து பூஜை என்பது இந்த கோயிலில் சிறப்பு பிரார்த்தனையாக பார்க்கப்படுகிறது. அதாவது, புதிதாக வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, ஹோட்டல் கட்டுவதாக இருந்தாலும் சரி கட்டுவதற்கு முன்னதாக செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து அர்ச்சனை செய்து அந்த செங்கலை எடுத்துச் செல்கின்றனர். பெண்களுக்கு பிரசவ காலங்களில் வலி ஏற்படாமல் இருக்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலில் ஒரு பெண்ணிற்கு அம்பாளே பிரசவம் பார்த்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதலால், இந்தக் கோயிலில் எண்ணெய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால், பெண்கள் இந்தக் கோயிலில் அதிகளவில் வழிபாடு செய்கின்றனர். அக்னீஸ்வர்ரை வழிபட அவர்களது துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். புதிதாக வேலை கிடைக்கவும், தொழில் விருத்தியடையவும், உத்தியோக உயர்வு ஆகியவற்றிற்கும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். திருமணம் வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாற்றி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும் சந்தனக் காப்பு சாத்தலும் பக்தர்களின் முக்கியமான நேர்த்திக்கடனாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, இளநீர், தைலம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். தல பெருமை: அப்பர் முக்தி அடைந்த தலம்: அப்பர் சுவாமிகள் தனது 81ஆவது வயதில் இத்தலத்தில் பணி செய்து பெண், பொன் மற்றும் மண்ணாசை ஆகியவற்றிற்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம். இந்தக் கோயிலில் சுந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதிக்குள்ளாக இறைவன் அக்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு, சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்‌ஷ வரதர், கோணபுரான் ஆகிய பெயர்களும் உண்டு. இத்தல இறைவி கருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். இந்தக் கோயிலில் மற்றொரு சன்னதியில் வர்த்மானேஸ்வரர் காட்சி தருகிறார். இறைவி மனோன்மணி அம்மை. பாவ விமோட்சனம் பெற்ற அக்னி பகவான்: அக்னி பகவான் தவம் புரிந்து இத்தலத்தில் பாவ விமோட்சனம் பெற்றார். இந்தக் கோயிலில் இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் அக்னி பகவானுக்கு இந்தக் கோயிலில் உருவம் உண்டு. அக்னி பகவானுக்கு 2 முகம், 7 கைகள், 4 கொம்புகள், 3 பாதங்கள் மற்றும் 7 ஜூவலைகள் கொண்ட உருவத்தில் அக்னி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தல இறைவனான அக்னிபுரீஸ்வரர், சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த கோயில் இது. இதன் காரணமாக புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து வாஸ்து முறைப்படி வீடு கட்டி வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இந்தக் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற தலமாகும். கருந்தார்குழலி: கருந்தார் குழலி அம்மன், பெண் ஒருவருக்கு தானே பிரசவம் பார்த்ததாக புராணங்களில் சொல்லப்பட்டதோடு, அதற்கு கூலியாக நிலத்தையும் பெற்றிருக்கிறாள். இதனால், சூலிகாம்பாள் என்ற பெயர் பெற்று பின்னர் சூளிகாம்பாள் என்று அழைக்கப்பட்டாள். கருந்தார் குழலி இருக்கும் பகுதியில் பிரசவித்தால் அவர்களுக்கு இறப்பே ஏற்படாது என்பது ஐதீகம். சனீஸ்வர பகவான்: சனீஸ்வர பகவானுக்கும், நளச்சக்கரவர்த்திக்கும் ஒரே கோயில். பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த நளச்சக்கரவர்த்தி, 7 கல் தொலைவிலுள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆதலால், இத்தல சனீஸ்வர பகவானுக்கு அனுகிரக சனீஸ்வர பகவான் என்ற பெயர் உண்டு. இந்தக் கோயிலில் கடந்த காலத்தைக் குறிக்கும் பூதேசுவரர், நிகழ்காலத்தைக் குறிக்கும் வர்த்தமானேசுவரர், வருங்காலத்தைக் குறிக்கும் பவிஷ்யேசுவரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் உள்ள விநாயகர் ஞான விநாயகர் என்று போற்றப்படுகிறார். திருமுகாசூரஜ் 3 முகங்களை உடையவர். மனித முகம், பட்சி முகம் மற்றும் பன்றி முகம் கொண்டு காணப்படுகிறார். தேவர்கள் அசுரர்களுக்கு பயந்து தஞ்சமடைந்த தல என்பதால், இது புகழூர் என்று பெயர் பெற்றது. தல வரலாறு: பாணாசுரனின் தாயார் மாதினியார். இவர் அசுர வம்சத்தைச் சேர்ந்தவர். சிவபெருமான் மீது அதிக பற்று கொண்டவர். இதன் காரணமாக மாதினியார் இருக்கும் இடத்திற்கே தினமும் லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பதை தனது வேலையாக கொண்டு வந்தான் பாணாசுரன். ஒருநாள் விண்ணில் பறந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் உள்ள ஒரு லிங்கத்தின் அமைப்பானது அவனை வெகுவாக ஈர்த்தது. இதைக் கொண்டு சென்றால் தனது தாயார் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால், எடுக்க முடியவில்லை. எனினும், விடாமல் லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயற்சித்தான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி லிங்கத்திற்கு அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மனம் வருந்த பாணாசுரன், இறைவா, இதென்ன சோதனை! எனது தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கூறி தனது வாளை எடுத்து தலையை அறுக்க முயற்சித்தான். அப்போது அசரீரி ஒலிதத்து. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. அப்போது லிங்கத்தின் மீது ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. இதையடுத்து அந்த அசரீரி மறைந்தது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கு செல்லவே பூஜை செய்து மகிழ்ந்தாள். பூஜை முடிந்த பிறகு அந்த லிங்கம் திருப்புகலூருக்கு திரும்பி சென்றுவிட்டது. இப்படி பக்தர்கள் நினைக்கும் இடத்திற்கு ஓடி வந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வர்ர் என்ற பெயர் வந்தது.
அந்த வகையில் புதுப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சத்திரக்கட்டளை- திருப்பத்தூர் ஆற்றுப்பாலம் இடையே உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படும் சூழல் உருவாகுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் உடனடியாக சாலையை அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைத்து வருகின்றனர். நாட்டையே உலுக்கிய கேபிள் பாலம் விபத்து: CCTV காட்சிகள் வெளியீடு!! இந்நிலையில் வார்டு உறுப்பினர் ஒருவர் முதல்வர் தனி பிரிவிற்கு இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லையென்றும், உடனடியாக சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். அப்போது கடந்த 2021 ஆண்டு உலக வங்கி நிதியாண்டில் நெடுஞ்சாலை துறையினால் தார் சாலை அமைத்து தரப்பட்டதாக பதில் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. உஷார்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை! இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியரிடன் கேட்டப்போது வருவாய் கோட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
இவ்வரசு, ஏற்கனவே கட்டிய மனைவி ( உள்ளூராட்சி சபை தேர்தல் முறைமை ) “வாழ்” “வாழ்” என, எதனையும் செய்ய விடாது தொந்தரவு செய்துகொண்டிருக்க, திருமணம் பேசி வைத்துள்ள இரண்டாவது தாரம், அதே பாணியில் என தெரிந்தும், கழற்றிவிடாமல் ( மாகாண தேர்தல் முறைமை ), கலியாணம் கட்ட தயாராகி கொண்டிருக்கின்றது. இவர்களின் இச் செயற்பாடுகளானது முஸ்லிம் பிரதிநிதித்துவ குறைப்பை அடிப்படையாக கொண்டுள்ளதா என்ற சந்தேகம் அன்று தொட்டு, இன்று வரை நிலவி வருகிறது. இதில், நான் முஸ்லிம் என்ற வார்த்தையை பிரயோகிக்க, உள்ளூராட்சி சபை வட்டார எல்லை நிர்ணயத்தில், ஒரு சில முஸ்லிம் சபைகளில் கூட, தமிழ் கட்சிகளின் மிகை ஆதிக்கம் இருந்தமையே காரணமாகும். அவர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை, தேவையான வகையில் செய்து கொண்டுள்ளார்கள். தற்போது முன் மொழியப்படுள்ள எல்லை நிர்ணயத்திலும், முஸ்லிம்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எது, எப்படியோ, இவ்வரசு வைக்கப்போகும் சூனியம், நிச்சயம் அவர்கள் தலையையும் காவு கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், இவ் விடயத்தை முஸ்லிம்களாகிய நாம் மிக கவனமாக கையாள்தல் வேண்டும். மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றம் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகாமானது என நன்கு அறிந்தும், எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் அங்கீகாரங்களுடன் தான், அது நிறைவேற்றப்பட்டிருந்தது. அன்று அவர்கள் நினைத்திருந்தால், அதனை நிறைவேற்ற முடியாமல் தடுத்திருக்கலாம். அவர் போனார், நானும் போனேன் என்ற கருத்துக்கள் எல்லாம் வந்திருந்தன. இதுவரை அமைச்சர் ஹக்கீமோ, அது பிழை என ஏற்றுக்கொள்ளவில்லை. சில இடங்களில், அதில் எந்த பாதகங்களுமில்லை என நியாயப்படுத்தியுமிருந்தார். இப்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோர் இந்த துரோகத்தை செய்யமாட்டோம் என குதித்தாலும், இறுதியில் என்ன நடைபெறும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. மாகாண சபை தேர்தல் முறைமை பாதகமானதென நன்கு அறிந்துகொண்டே பிரதி அமைச்சர் ஹரீஸ், அதற்கு ஆதராவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடந்தவைகள் பற்றி பேசி எந்த இலாபங்களுமில்லை. இனி நடக்கப்போகும் விடயங்களை சரியாக கையாளும் வகையிலான பொறிமுறைகள் வகுக்கப்படல் வேண்டும். இவ்வாறான விடயங்களை கையாள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், அதனோடு சேர்ந்த ஒரு சிவில் அமைப்பும் மிகவும் பொருத்தமானதாக கருதுகிறேன். எந்த முஸ்லிமாக இருந்தாலும், முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் என அறிந்து கொண்டு, அதற்கு ஆதரவளிக்க விரும்ப மாட்டான். அப்படி அவர்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால், அதில் சுய இலாபமும், நிர்ப்பந்தமும் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விரு காரணிகளையும் வெற்றிகொள்ள வேண்டுமாக இருந்தால், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், அதனோடு சேர்ந்த ஒரு சிவில் அமைப்புமே பொருத்தமானது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவானது, ஒரு உறுதியான முடிவை எடுத்து, அதன் பிரகாரம் அரசியல் வாதிகளை செயற்படுமாறு உத்தரவிட வேண்டும். அதற்கான தகுதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு இருப்பதாக கருதுகிறேன். இதற்கு எதிராக செயல்படுவோர் முஸ்லிம் சமூகத்தின் துரோகியாக முத்திரை குத்தப்படுவர். இன்று எமது அரசியல் வாதிகளுக்கு, இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசுக்கு எதிராக செயற்பட, ஒரு தகுந்த காரணம் தேவை. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்குமாக இருந்தால், அதுவே எமது அரசியல் வாதிகளுக்கான தகுந்த காரணமாக அமையும். அரசிடம் சென்று “ நாங்கள் உங்களை ஆதரித்தால், முஸ்லிம் எங்களை வெறுப்பார்கள்” என கூறி, தப்பித்துக்கொள்ள முடியும். அவர்களும் இக் காரணத்தை ஏற்கவே வேண்டும். எந்த வித பாதிப்புமின்றி, அவர்களும் தங்களது விடயங்களை சாதித்து கொள்வார்கள். ஒரு மதச் செயற்பாட்டை முன்னெடுக்க கூடிய அமைப்பு ( அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா) தனித்து வழி காட்டும் போது, அது வேறு பொருள் கொடுக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவ்வமைப்பை நோக்கி இனவாதிகளின் பார்வையும் திரும்பலாம். இந் நேரத்தில், இவ்வாறான விடயங்களுக்கு சட்ட ரீதியாக வழி காட்டும் ஆற்றல், அதற்கு இருப்பதாகவும் கூற முடியாது. அதற்காகவே, அதனோடு சேர்த்த முஸ்லிம் புத்தி ஜீவிகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு பொருத்தமானதாக கருதுகிறேன். அவர்கள் முடிவு மக்கள் முடிவாக அமையும். இதன் பின்னால் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இருப்பதால், அது அரசியல் வாதிகளுக்கு பாரிய அழுத்தமாக முடியும். அப்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்தை வழி காட்ட முடியாதென்றால், அதனை பகிரங்கமாக அறிவித்து, ஒதுங்கி கொள்ள வேண்டும். குனூத் மாத்திரம் ஓத சொல்லி, வழி காட்ட ஒரு அமைப்பு தேவையில்லை. இன்று இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதான வழி காட்டலை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் செய்து வருகிறது. அவர்களை நோக்கியே எமது பார்வையை செலுத்த வேண்டும். வேறு வழி இல்லை. அவர்களின் வழி காட்டல்கள், முஸ்லிம் சமூகத்தை அரசியலில் வழி காட்டுகிறது என்ற செய்தி பேரின மக்களின் காதுகளை எட்டுமாக இருந்தால், சில வேளை அதற்கு பாரிய விலை கொடுக்க நேரிடலாம். இன்று ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மீது பேரின மக்கள் அதிருப்தியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயற்பட வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம் சமூகத்தை அரசியலில் வழி காட்டுமா?
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 70 கடைகளை அகற்ற கடையின் உரிமையாளர்களுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசுந்தராயர் மண்டபம் சேதமானது. தீ விபத்தில் வீர வசுந்தராயர் மண்டபம் 40 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமானது கடைகளில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என்பதால் அங்குள்ள கடைகளை அகற்ற அப்போதே கோயில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கடைகள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் மதுரை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயிலில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் 70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நோட்டீஸ்
திருவாரூர் மாவட்டம் வடுவூர் என்ற ஊரில் உள்ள கோயில் கோதண்டராமர் கோயில். இந்தக் கோயிலில் கோதண்டராமர் மூலவராகவும் ராமர் உற்சவராகவும் திகழ்கிறார். மகிழம் மரமே தல விருட்சமாக விளங்குகிறது. ராமநவமியை முன்னிட்டு இந்தக் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல் வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இந்த ஊரில் உள்ள கோயில் கோதண்டராமர் (ராமர்) கோயில். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். ராமரிடம் வேண்டிக் கொண்டால் பெற்றோர்கள் சொல் கேட்கும் குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. மேலும், நியாயமான சிந்தனை உண்டாகும். நாம் இழந்தைவையும் திரும்ப கிடைக்க இந்தக் கோயிலில் வழிபாடு செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா? என்கிறார். ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார். சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார். இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற்சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர். வடுவூர் – பெயர்க்காரணம் இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில் வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர் வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். பிற சிறப்புகள்: இந்த ஆலயத்தின் உள்ளே கல்விக் கடவுளான ஹயக்கிரீவர் கோயில், 500 ஆண்டுகள் பழமையான தேசிகர் சிலை உள்ளது. ஹயக்கிரிவரை வணங்கி சென்ற எந்த மாணவரும் தேர்வில் பின்தங்கியதில்லை என்பது நம்பிக்கை. கோயில் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ராமாயண காட்சிகளை விளக்கும் திருத்தேர், அந்த தேரடியில் ஸ்ரீ ராமர் பாதம் நோக்கி வீற்றிருக்கும் ஸ்ரீ ஹனுமன், கோயிலுக்கு அருகில் உள்ள வடுவூர் வடபாதி கிராமத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிறப்பு பெற்ற கைலாசநாதர் கோயில் ஆகியவை உள்ளன. கிழக்கே 12 கி.மீ தொலைவில் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில், மேற்கே 24 கி.மீ தொலைவில் உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர்), 40 கி.மீ தொலைவில் கோவில் நகரமாம் கும்பகோணம் ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் மேடை ஒன்றில் 'இது மகாராஷ்டிர மாநிலம் உருவான தினம். இதை நாம் கொண்டாடுகிறோம். ஆனால் மராத்தி மொழியைப் பேசிக் கொண்டிருக்கும் சில பகுதிகள் நம் கையை விட்டுப் போனது வருத்தம்தான். முக்கியமாக பெல்காம், நிபாய், கார்வார் போன்றவை. உங்களுக்கு நான் ஒரு உறுதிமொழி அளிக்கிறேன் அதை மகாராஷ்டிராவின் பகுதிகளாக வேண்டுமென்று அங்குள்ள மராத்திய மக்கள் செய்யும் போராட்டத்திற்கு நாமும் நிச்சயம் ஆதரவளிப்போம்'. ஆனால் (எதிர்பார்த்தபடி) கர்நாடக மாநிலம் இந்தப் போராட்டத்தை சிறிதும் ஏற்கவில்லை. இரு மாநிலத் தலைவர்களும் அவ்வப்போது இதுகுறித்து மோதிக் கொண்டே இருக்கிறார்கள். சென்ற டிசம்பர் மாதம் கூட இந்த போராட்டம் முற்றியதால் பெல்காம் நகரில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பெல்காம் குறைந்தபட்சம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிறது மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சிவசேனா. இதைத் தங்கள் அதிகாரப்பூர்வமான இதழில் இதழான 'சாமனா'விலும் அறிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக ராஜ் தாக்கரே அவுரங்காபாத்தில் ஒரு பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பண்டைய காலங்களில் பெல்காம் வேள்கிராமம், வேள்காமம் (மூங்கில்கள் நிறைந்த சிற்றூர்) என அறியப்பட்டது. பின்னர் அருமையான வெப்பநிலை, கடற்கரைக்கு அருகாமை ஆகியவற்றின் காரணமாக ராணுவ பயிற்சிக்கு ஏற்ற இடம் என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானித்தது. ராணுவத்தினரின் பிரம்மாண்ட தங்குமிடங்களும் இங்கு உண்டு. பிரிட்டிஷ் இந்தியாவில் பாம்பே ராஜதானி என்ற பகுதியில் இடம்பெற்றிருந்தது பெல்காம். அப்போது இன்றைய குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக விளங்கியது பாம்பே ராஜதானி. 1881 மக்கள்தொகைக் கணக்கின்படி பெல்காமில் வசிக்கும் மக்களில் சுமார் 64 சதவிகிதம் பேர் கன்னட மொழியையும் 26 சதவிகிதம் பேர் மராத்தி மொழியையும் பேசினர். . 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பெல்காம் மாவட்டம் பாம்பே மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் 1956இல் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி இந்த மாவட்டம் புதிதாக உருவான மைசூர் மாநிலத்துக்கு சென்று விட்டது (முந்தைய மைசூர் மாநிலம்தான் இப்போதைய கர்நாடக மாநிலம்). ஒரு காலத்தில் பெல்காம் கன்னடப் பிரதேசமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து நிலைமை மாறியது. பேஷ்வாவின் தலைமையில் மராட்டியப் பேரரசு வெகு வேகமாகப் பரவியது. எனவே இங்கு பல மராத்தியர்கள் குடி புகுந்தனர். பெல்காம், பீஜாப்பூர் தார்வார் ஆகிய பகுதிகளை இன்றளவும் மகாராஷ்டிராவில் 'தெற்கு மராத்திய நாடு' என்றே அழைக்க, அதற்கு கர்நாடகா தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. மகாராஷ்டிரத் தலைவர்களில் ஒருவரான சேனாபதி பபட் என்பவர் இதுதொடர்பாக உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இரு மாநில எல்லை தகராறுகளை தீர்க்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்று போராடினார். இந்திய அரசு இந்த சிக்கலை தீர்ப்பதற்காக 1960இல் மகாஜன் குழு என்ற ஒன்றை அறிவித்தது. இந்த குழுவில் மகாராஷ்டிரத்தின் பிரதிநிதியாக இரண்டுபேரும் மைசூர் மாநிலத்தின் பிரதிநிதியாக இரண்டு பேரும் கலந்து கொண்டனர். தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும் பெல்காம் கர்நாடகத்தைச் சேர்ந்தது என்றது இந்தக் குழுவின் அறிக்கை. இது மக்களுக்கு எதிரானது என்று கொதித்தது மகாராஷ்டிர அரசு. இந்தக் குழுவின் அறிக்கையில் வேறொன்றும் நடந்தது. கேரளாவில் இருந்த கசரகோட் என்ற பகுதியும் கர்நாடகாவைச் சேரும் என்றும் இந்த அறிக்கை கூறியது. கேரளா இந்தப் பகுதியை கர்நாடகாவிற்கு கொடுக்க சம்மதிக்கவில்லை. இதே அடிப்படையில் பெல்காம் பகுதியை தாங்கள் கர்நாடகாவுக்கு கொடுத்திருக்கக் கூடாது என்று மகாராஷ்டிர தலைவர்கள் கூறுகிறார்கள். 1951ல் நடைபெற்ற ஒரு மக்கள் கணக்கெடுப்பில் பெல்காமில் சுமார் 60 சதவிகிதம் பேர் மராத்தி பேசுபவர்கள் என்பதும் 18.8 சதவிகிதம் பேர் கன்னட மொழி பேசுபவர்கள் என்றும் தெரியவர நிலைமை மேலும் சிக்கலானது. பெல்காம் குறித்த தங்கள் ஆளுமையை அவ்வப்போது இரு மாநிலங்களும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பெல்காமில் கர்நாடக அரசு தனது அறிவிப்புகளை மராத்தியில் மொழிபெயர்த்து அனுப்பவில்லை என்று மகாராஷ்டிரா அரசு புகார் செய்தது (ஒரு பகுதியில் சிறுபான்மை மொழி மக்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால் அங்கு அரசின் சுற்றறிக்கைகள் ஆவணங்கள் போன்றவை அந்த சிறுபான்மை மொழியிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டும் என்கிறது சட்டம்). கர்நாடகாவில் இயங்கும் கன்னட ரக்ஷன வேதிகே என்ற தீவிர அமைப்பு எதிர்த்தரப்பு பிரதிநிதிகளை தாக்கிய சம்பவங்களும் உண்டு. கர்நாடகாவின் இரண்டாவது தலைநகரம் என்று பெல்காமை அறிவிப்பதற்கு ஒரு முயற்சியை முன்னெடுத்தது அந்த அரசு. இதற்காக 2012 அக்டோபர் 11 அன்று அங்கு ஒருபெரும் நிர்வாகக் கட்டிடம் திறக்கப்பட்டது. இதற்கு ஸ்வர்ண விதான சௌதா என்று பெயரிடப்பட்டது (பெங்களூருவில் சட்டமன்றம் இயக்கும் கட்டிடத்தின் பெயர் விதான் சவுதா). 2014ல் இந்த நகரின் பெயர் பெல்காம் என்பதிலிருந்து பெலகாவி என்று கர்நாடக அரசால் மாற்றப்பட்டது. அசாம்-மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கும் அவற்றின் எல்லைப் பகுதிகளுக்கு இடையே உள்ள கிராமங்கள் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வலுவான கருத்து வேறுபாடுகள் உண்டு. பர்வா​னூ என்ற பகுதி யாருக்கு என்பதில் ஹரியானாவும் இமாச்சலப் பிரதேசமும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. சரச்சு என்ற பதி என்ற பகுதி தன்னுடையதுதான் என்று லடாக் யூனியன் பிரதேசமும் இமாச்சலப் பிரதேச மாநிலம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று கடையடைப்பு நடக்கிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். காவிரிக்காக 1993 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போதும், 2007ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபொதும் ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் உண்மையாகவே போராடினார் என்றும் இப்போது இவர்கள் போராடுவது போல நாடகம் நடத்துகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் வாணி போஜன். இந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். விஜய் டிவி இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என பட்டம் சூட்டியது. - Advertisement - இதனையடுத்து அம்மணிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது தொடர்ந்து பிஸியான நடிகையாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழியிலும் நடிக்க தொடங்கியுள்ளார். - Advertisement - வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியதும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது லேசான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுகிறா அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் இடை தெரிய புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி திக்குமுக்காட வைத்து வருகிறது.
சைவத்தையும் தமிழையும் பேணுவதற்காக ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஒரு சைவப்பிரகாச வித்தியாலயத்தை ஆரம்பித்தார். காங்கேசன்துறை வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் நாவலர் சந்தியில் பாடசாலை அமைந்திருந்தது. பின்னர் அப்பாடசாலை நாவலர் சைவப்பிரகாச வித்தியாலயம் என்று அழைக்கப்பட்டது. மகாவித்தியாலயமாக தரம் உயர்ந்த போது யா/வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் என்று அதன் பெயர் மாற்றமடைந்தது. நாவலர் சந்தியில் பாடசாலைக்கு குறுக்காக ‘மனோகரா’ தியேட்டர் வந்ததால் சிலர் அந்த சந்தியை ‘மனோகரா’ சந்தி என்றும் அழைத்தனர். யா/வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் யா/வைத்தீஸ்வரா கல்லூரி, யா/இந்துக்கல்லூரி என்னும் இரண்டு பெரிய பாடசாலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. ஒரு திங்கட்கிழமை காலை கணபதியாரும் மீனாட்சியும் மகாலிங்கனுடனும் ஆறுமுகத்தாருடனும் யாழ்ப்பாணம் சென்றனர். முதல் முதல் படிக்க போகும் போது மூன்று பேர் போவது சரியல்ல என்றே ஆறுமுகத்தாரும் சேர்ந்து போனார். போனவர்களை காக்க வைக்காமல் நேரத்தோடையே காரைதீவிலிருந்து (காரைநகர்) வைத்தீஸ்வரக்குருக்கள் வந்து காத்திருந்தார். அவர் மகாலிங்கனையும் கணபதியாரையும் பாடசாலைக்கு கூட்டி சென்று, தனது நண்பரான ஆசிரியர் மூலம் தலமை ஆசிரியருடன் கதைத்து மகாலிங்கனை நாவலர் பாடசாலையில் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டு, தான் பெரிய பரந்தன் நோக்கி பயணமானார். சைவப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலை என்ற படியால் மகாலிங்கனுக்கு ஆடை அணிதல் பற்றிய பிரச்சனை ஏற்படவில்லை. பிள்ளைகள் மகாலிங்கனைப் போலவே வேட்டி கட்டி அரைக் கை சேர்ட் போட்டிருந்தார்கள். எல்லோரும் விபூதி அணிந்து வந்தார்கள். மகாலிங்கன் தேவாரங்களை பண்ணோடு பாடுவான், அதனால் கிழமையில் ஒரு நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போது தேவாரம் படிக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. கந்தையர் சாஸ்திரத்தை நன்கு கற்று முடித்தார். நல்லதொரு சாஸ்திரியாராக பெரிய பரந்தன் திரும்ப தயாராக இருந்தார். குருவானவர் கந்தையரைப் பார்த்து “தம்பி! உனக்கு இப்ப சாதகம் எழுத மையில் தொட்டெழுதும் பேனைகளும் பயிற்சி கொப்பிகளும் வந்து விட்டன. நீ இலகுவாக சாதகங்களை எழுதலாம். நாங்கள் ஆரம்பத்தில் ஏட்டில் எழுத்தாணியால் எழுதினம். பனை ஓலைகளை பதப்படுத்தி ஏடுகளையும் நாங்களே தயாரிச்சம். இப்ப நீங்கள் மயிலிறகாலும் தொட்டெழுதும் பேனையாலும் எழுதுறீங்கள். ஒரு சாதகம் எழுதின எழுத்தாணியை சாதகம் எழுதி முடிந்த கையோடை உடைத்து விட வேணும். உங்கள் மனச்சாட்சிப் படி கை ரேகை பார்த்து சாஸ்திரத்தை சொல்ல வேணும், சாதகங்களை எழுத வேணும். கொடுக்கிற காசை வாங்கலாம், இவ்வளவு கொடு என்று வியாபாரம் பேசக்கூடாது. சாஸ்திரம் பணம் தேடும் தொழிலில்லை. அதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படப்போகும் நன்மை தீமைகளை கூறி, அவர்களை இறைவனிடம் பக்தி கொள்ள வைக்க வேண்டும். எனக்கு தெரிந்த எல்லாத்தையும் உனக்கு நான் சொல்லி கொடுத்திருக்கிறன். சந்தோசமாக போய் வா.” என்றார். பெரிய பரந்தன் திரும்பிய கந்தையர் வயல் வேலைகள் இல்லாத நேரங்களில், சாஸ்திரம் சொல்வதற்காக மீசாலை, சாவகச்சேரி, பளை போன்ற ஊர்களுக்கு சென்று விடுவார். இளைஞனாகி பொறுப்பை உணர்ந்து விட்ட கந்தையரை, இப்போது மீனாட்சியும் கட்டுப்படுத்துவதில்லை. போட்டியில்லாமல் எல்லா பாடங்களிலும் கூடிய புள்ளி பெற்று வந்த மகாலிங்கனுக்கு முதல் முதல் ஏமாற்றம், நாவலர் பாடசாலையில் ஆறாம் வகுப்பில், முதலாம் தவணை பரீட்சையில் ஏற்பட்டது. கணித பாடத்தில் எல்லாரையும் விட கூடிய புள்ளியைப் பெற்ற மகாலிங்கன், ஏனைய பாடங்களில் இரண்டாவது, மூன்றாவதாக தான் வர முடிந்தது. கூட்டுத்தொகை கூடுதலாக இருந்த படியால் மூன்றாம் பிள்ளையாக வந்தான். ஊரில் இருந்தது போல கவனமின்றி இனியும் இருக்க முடியாது என்பதை மகாலிங்கன் புரிந்து கொண்டான். படிப்பில் கூடிய கவனம் எடுக்க தொடங்கினான். இரண்டாம் தவணையில் கணித பாடத்துடன் தமிழ் பாடத்திலும் கூடுதல் புள்ளி எடுத்து இரண்டாம் நிலைக்கு முன்னேறினான். இரவு பகல் கவனமாக படித்தால் தான் முதலாம் இடத்தை பிடிக்கலாம் என்று அவனுக்கு விளங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு புத்தி குறைந்து, பொறுப்பாக படிக்க வேணும் என்ற எண்ணம் மனதில் நன்கு பதிந்தது. கணபதியும் மீனாட்சியும் மகாலிங்கனில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை கண்டு மனதிற்குள் சந்தோசப்பட்டாலும் வெளியில் காட்ட மாட்டார்கள். வைத்தீஸ்வரக்குருக்களின் யோசனை எவ்வளவுக்கு சரியானது என்பதை மீனாட்சியும் விளங்கி கொண்டாள். ஊரில் என்றால் தனக்கு போட்டிக்கு ஒருத்தரும் இல்லை என்ற தைரியத்தில் பொறுப்பில்லாமல் இருந்திருப்பான். மகாலிங்கன் ஒரு விடுமுறையில் போது, நுணாவிலிருந்து முத்தர்கணபதிக்கு திருமணம் பேசி வந்தனர். பெண் வீட்டார் நல்ல இடம் என்ற படியால் அவனுக்கு திருமணம் செய்து வைக்க முத்தர் தீர்மானித்தார். தனது நண்பரான ஆறுமுகத்தாரின் ஆலோசனையை கேட்டார். ஆறுமுகத்தார் “முத்தர்கணபதிக்கும் உரிய வயது வந்து விட்டது. இந்த இடம் நல்ல இடம், திருமணம் செய்து வைப்பது தான் சரி.” என்றார். பெரியபரந்தனில் இருந்து ஏழெட்டு குடும்பத்தவர்கள் முத்தர்கணபதியுடன் நுணாவிலுக்கு சென்று நாட்சோறு கொடுக்கும் நிகழ்வை நடத்தி வைத்தனர். முத்தர்கணபதி கோயில் காணிக்கு பக்கத்தில் பிள்ளையார் கோவிலுக்கும் காளி கோயிலுக்கும் இடையில் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டி கொடுத்த வீட்டில் மனைவியுடன் குடியேறினார். ஏழாம் வகுப்பில் மகாலிங்கன் கணிதம், தமிழ், சைவசமயம் ஆகிய மூன்று பாடங்களில் கூடிய புள்ளியை பெற்றாலும் பெரிய பரந்தனில் எடுத்தது மாதிரி எல்லாப் பாடங்களிலும் கூடிய புள்ளிகளை பெற முடியவில்லை. அதிலும் ஆங்கில பாடத்தில் மிகவும் குறைந்த புள்ளியைப் பெற்றான். ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை புத்தகங்களை எல்லாம் படித்து, பாடமாக்கியபடியால் சைவ சமய பாடத்தில் கூடுதல் புள்ளியை எடுக்க முடிந்தது. முதலில் வன்னியிலிருந்து வந்தவன் என்று மகாலிங்கனுடன் நட்பு பாராட்டாத வகுப்பு தோழர்கள், அவனது உதவி செய்யும் குணத்தினாலும் அவன் நல்லாய் படிப்பவன் என்பதாலும் மெல்ல மெல்ல அவனுடன் நல்லாய் பழகினார்கள். சின்னமீனாட்சி உயரமாகவும் மெல்லிய பெண்ணாகவும், அழகாகவும் வளர்ந்திருந்தாள். கணபதியார் தகப்பனிடமும் தாயிடமும் “மீனாட்சிக்கும் வயதாகிக் கொண்டு இருக்குது. அவளுக்கு கலியாணம் செய்து வைத்தால் என்ன?” என்று கேட்டார். ஆறுமுகத்தார் “வல்லிபுரத்திற்கு கேட்டாலென்ன?” என்று கேட்டார். விசாலாட்சி “வல்லிபுரத்திற்கு செய்து வைத்தால் நல்லது தான். சொந்தமும் விட்டு போகாது. நீங்கள் கேட்டுப் பாருங்கோ.” என்றாள். வல்லிபுரம் ஐந்து வயதிலிருந்தே தகப்பனுடன் மீசாலையிலிருந்து பெரியபரந்தனுக்கு லீவு நாட்களில் வந்து போவான். அவனுக்கு நாட்டுக் கூத்து ஆடுவதில் விருப்பம் அதிகம். மிகவும் சிறிய வயதிலிருந்தே அவன் நாட்டுக் கூத்து ஆடி வருகிறான். வல்லிபுரம் இப்போது நாட்டுக்கூத்து பழக்கும் அண்ணாவியாராக இருக்கிறான். வல்லிபுரம் தங்க நகைகளை அணிவதிலும் அதிக விருப்பம் உள்ளவன். வல்லிபுரத்திற்கு சொந்தமாக காணிகள் இருந்தன. ஆறுமுகத்தாரும் முத்தரும் வல்லிபுரத்தின் தகப்பனிடம் போய் கதைத்தனர். அவர் “ஆறுமுகத்தார், உங்கடை பிள்ளையை செய்வதில் எங்களுக்கும் நல்ல விருப்பம்.” என்றார். ஒரு நல்ல நாளில் பல நல்ல காரியங்கள் நடந்த, தியாகர்வயலிலேயே வல்லிபுரத்திற்கும் மீனாட்சிக்கும் திருமணம் நடந்தது. நாட்சோறு கொடுத்தலுக்கு முருகேசரும் சின்னம்மாவும் மகாலிங்கனை கூட்டிக் கொண்டு வந்தனர். பேரம்பலத்திற்கு பசுக்களின் மீதும் எருமைகளின் மீதும் மிகவும் விருப்பம் இருந்தது. அதனால் ஆறுமுகத்தார் முழு எருமைகளையும் பசுக்களில் மூன்றிலொரு பங்கையும் அவனுக்கு கொடுத்தார். மிகுதியில் ஒரு பங்கை நல்லையனுக்கும் மற்ற பங்கை மகாலிங்கனுக்கும் ஒதுக்கி வைத்து தானே பராமரித்தார். பேரம்பலத்திற்கும் பொறுப்புக்கள் இருக்க வேண்டும் என்றே எருமைகள், பசுக்களை அவனிடம் ஒப்படைத்தார். அவரது எதிர்பார்ப்பை போல பேரம்பலமும் அவற்றை நல்லாய் பார்த்துக் கொண்டான். அவரது பசுக்களின் எண்ணிக்கையும் எருமைகளின் தொகையும் விரைவில் அதிகரித்தன. பேரம்பலம் தமையனான கணபதியாரைப் போல வேட்டையாடுதலிலும் ஆர்வமாக இருந்தான். நல்லையன் நல்ல நிறமாக, எல்லோரிலும் அன்பு செலுத்துபவனாக, வளர்ந்து வந்தான். அவன் இப்போது நாலாம் வகுப்புக்கு வந்து விட்டான். ஏனைய மாணவர்களுடன் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபடாது படிப்பில் கவனமாக இருந்தான். அவனுக்கு மூத்த தமையன் ஆன கணபதியாரிலும் மீனாட்சியிலும் தான் கூடுதலான விருப்பம் இருந்தது. பாடசாலை இல்லாத நேரங்களில் கணபதியார் வீட்டிலேயே இருப்பான். மீனாட்சி அவனுக்கு விருப்பமான சாப்பாடுகளை செய்து கொடுப்பாள். கந்தையர் மீசாலைக்கு சாஸ்திரம் சொல்ல போன இடத்தில் ஒரு பெண்ணை கண்டு விரும்பி விட்டார். தமக்கை மீனாட்சியிடம் “அக்கா, மீசாலையில் எனக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டது. அவளுக்கும் விருப்பம் தான். முறைப்படி வந்து தகப்பனிட்டை பொம்பிளை கேட்கட்டாம். நீ தான் அத்தானிடம் சொல்லி எங்களுக்கு உதவி செய்ய வேணும்.” என்று தயங்கி நின்றான். அன்று மாலை கணபதியார் வீடு திரும்பிய போது மீனாட்சி கந்தையரின் விஷயத்தை கூறினாள். கணபதியார் தன் சம்மதத்தை தெரிவித்ததோடு தன் தகப்பனிடமும் மாமனிடமும் சொல்லி முறைப்படி பெண் வீட்டிற்கு சென்று திருமணம் பேசி அவனது கலியாணத்தை நடத்தியும் வைத்தார். கந்தையர் தியாகர்வயலுக்கு அருகே இருந்த தனது காணியில் வீடு போட்டு இருக்க விரும்ப, ஊர் வழமைப்படி ஊரார் எல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு வீடு கட்ட உதவினார்கள். மகாலிங்கன் பாடசாலையில் நடந்த பேச்சுப்போட்டிகளில் பங்கு பற்றி முதலிடம் பெற்று வந்தான். சரஸ்வதி பூசையின் போது தானே, தனது வகுப்பு தோழர்களுக்கு கூத்து பழக்கி ஆட வைத்தான். சின்னம்மாவுடன் வண்ணார்பண்ணை சிவன் கோவிலில் நடைபெறும் பிரசங்கங்களை கேட்க சென்று வருவான். ஆறுமுக நாவலர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து பலர், பிரசங்கம் செய்து சமயத்தை காக்கும் பணியில் ஈடுபட்டனர். மகாலிங்கன் பிரசங்கங்களைக் கேட்டு கேட்டு பல விசயங்களை அறிந்து கொண்டான். அதனால் அவனுக்கு பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல திறமை உண்டானது. எல்லாம் நல்ல படியாய் நடந்து வரும் போது பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகாலிங்கனுக்கு ஒரு பிரச்சனை வந்தது. அப்போது அவன் பத்தாம் வகுப்பில் முதலாம் தவணையில் படித்துக் கொண்டிருந்தான். அவனது தலைமயிர் திடீரென நரைக்க தொடங்கியது. அது இளநரை என்பதை விளங்கிக் கொள்ளாது நண்பர்கள், மகாலிங்கனின் வெள்ளை மயிர்களை தொட்டு தொட்டு கேலி பேசினர்கள். சில பிள்ளைகளுக்கு இளம் வயதில் அவ்வாறு தலைமயிர் நரைப்பது உண்டு என்பது தெரியாது. அதனால் மகாலிங்கனை கிழவன் என்று பகிடி பண்ணினார்கள். இதனால் மகாலிங்கனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. ஒருவாறு முதலாம் தவணை சோதனையை எழுதி முடித்து விட்டு, இனி இங்கு படிக்க வருவதில்லை என்ற தீர்மானத்துடன் ஊர் போய் சேர்ந்தான். இளநரையால் மகாலிங்கன் கவலைப்படுறான் என்பது சின்னம்மாவிற்கு தெரியும். லீவுக்கு வீட்டுக்கு போய் வர எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தா. வல்லிபுரத்தின் வீடு தியாகர்வயலுக்கும் கணபதியின் வீட்டுக்கும் நடுவில் இருந்தது. கணபதியார் வயலுக்கு போகும் போது ஒரு நாளைக்கு ஒருமுறை என்றாலும் அங்கே சென்று தங்கையின் சுகம் கேட்டு விட்டு தான் வருவார். லீவுக்கு வரும் மகாலிங்கன் தியாகர்வயலில் இல்லாவிட்டால் மாமியாரான சின்னமீனாட்சி வீட்டில் தான் நிற்பான். தன்னிலும் வயது குறைந்த நல்லையனை “குஞ்சி, குஞ்சி “என்று கூப்பிட்டு தன்னோடு அழைத்து செல்வான். (குஞ்சி–> குஞ்சியப்புவின் சுருக்கம்–> குஞ்சியப்பு என்பது கிராம மக்கள் சிறிய தந்தையாரை கூப்பிட பயன்படுத்தும் சொல்), (லீவு–> leave–> விடுமுறை) மகாலிங்கன் பெரியபரந்தனில் நல்ல சந்தோசமாக லீவை கழித்தான். பாடசாலை இரண்டாம் தவணைக்காக தொடங்கும் நாள் வந்தது. வழக்கமாக பாடசாலை ஆரம்பிக்கும் நாளுக்கு முதல் நாளே வந்துவிடும் மகாலிங்கன், ஆரம்பிக்கும் தினத்திலும் வரவில்லை. சின்னம்மாவிற்கு ஏதோ பிரச்சினை என்று விளங்கிவிட்டது. முருகேசரிடம் “நேற்றே வரவேண்டிய மகாலிங்கன் இன்றும் வரவில்லை. இளநரையை கண்டு பயந்துவிட்டான். நான் போய் புத்தி சொல்லி கூட்டி வாறன்.” என்று சொல்லிவிட்டு பெரியபரந்தனுக்கு வெளிக்கிட்டு போனா. சின்னம்மா போய் சேர்ந்தவுடன் மகாலிங்கனை தேடினா. அவன் தியாகர்வயலால் வரவில்லை. சின்னம்மா வந்து நிற்கிறா என்றவுடன் அவனுக்கு காரணம் விளங்கி விட்டது. சின்னம்மா அவன் வர முதலே பிரச்சினையை கணபதியாருக்கும் மீனாட்சிக்கும் சொல்லி விட்டா. சின்னம்மா வந்திருக்கிறா என்றதும், பேரம்பலத்தையும் நல்லையனையும் தியாகர்வயலில் விட்டு விட்டு, ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் மகாலிங்கனுடன் கணபதியார் வீட்டிற்கு சென்றனர். மகாலிங்கன் தயங்கி தயங்கி பேரன் பேர்த்திக்கு பின்னால் சென்றான். சின்னம்மா அவனைக் கண்டதும் “ஏனப்பன் வரேல்லை, வழக்கமாக முதல் நாளே வந்து விடுவாய். இன்றைக்கும் வாற நோக்கத்தை காணேல்லை.” என்று கேட்டா. அதற்கு மகாலிங்கன் “பொடியள் என்னை கிழவன் என்று பகிடி பண்ணுறாங்கள். நான் இனி அங்கை வரேல்லை” என்றான். விசாலாட்சி “பொடியள் சொன்னாப்போலை நீ கிழவனே? இளநரை வாறது உடம்பு வாசியாலை தான். அதுக்காக படிக்காமல் விடேலுமே?” என்று அவனுக்கு உற்சாகமூட்டினா. ஆறுமுகத்தார் “தம்பி நீ படிக்கோணும் எண்டு தானே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினது. நீ இப்படி இடையில் குழப்பலாமோ” என்றார். எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு மகாலிங்கன் பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றான். அவனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்ட மீனாட்சி “அவனுக்கு விருப்பமில்லை என்றால் விடுங்கோ. அவன் படிச்சது காணும்” என்றாள். எல்லாத்தையும் அவதானித்து கொண்டிருந்த கணபதியார் கிட்ட வந்தார். “தம்பி, உனக்கு விருப்பமில்லை என்றால் விடு. எனக்கு பத்து வயதில் ஐயா இறந்து போனார். படிக்க வேணும் எண்ட என்ரை ஆசையை அடக்கிக் கொண்டு, அம்மாவுடன் பெரியபரந்தனுக்கு வந்திட்டன். நான் தான் படிக்கேல்லை. நீயெண்டாலும் படிக்க வேணும் எண்டு ஆசைப்பட்டனான். நீ படிக்க கூடிய பிள்ளை. உன்னாலை ஏலாதெண்டால் நாங்கள் நெருக்கிறது சரியில்லை. சரி விடு.” என்று தான் படிக்க முடியாமல் போன கவலையுடன் சொன்னார். ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் கணபதியாருக்கு படிக்காத கவலை இப்பவும் இருப்பதை நினைத்து கண் கலங்கினார்கள். இவ்வளவு நேரம் அமைதியாக நின்ற மகாலிங்கன் ஒரு நாளும் கலங்காத தகப்பன் கவலைப்படுவதைக் கண்டு ஏங்கி போனான். உடனே அவன் “ஐயா, நான் போய் படிக்கிறன். நீங்கள் கவலைப்படாதீங்கோ” என்று ஓடி வந்து தகப்பனை அணைத்தபடி கண்ணீருடன் கூறினான்.
ரயில்வே துறையில், 89 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். சலுகை இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே துறையில், 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியிடங்களில், 89 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து, அமைச்சர் கோயல், தெரிவித்துள்ளதாவது:ரயில்வேயில், 'டி' பிரிவு ஊழியர்களாக, டிராக் மேன், ஸ்விட்ச் மேன், போர்ட்டர், ஹெல்பர் உள்ளிட்ட, 62 ஆயிரத்து, 907 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதே போல், 'சி' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீசியன்களாக, 26 ஆயிரத்து,502 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம், 18 ஆயிரம் ரூபாயாக இருக்கும். மத்திய அரசின், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, அனைத்து சலுகைகளும் பெறுவர். பயிற்சி குறைந்தபட்சம், 10ம் வகுப்பு அல்லது, ஐ.டி.ஐ., படித்த, 18 - 31 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு விட்டன. இது தவிர, 30 ஆயிரம் பேருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி தற்போது அமெரிக்காவின் 21வது சர்ஜன் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். இதற்கு கடந்த மார்ச் மாதம் செனட் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுவில் அமெரிக்காவின் பிரதிநிதியாக டாக்டர் விவேக் மூர்த்தியை அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்து உள்ளார். இந்திய வம்சாவளி சர்ஜன் ஜெனரலான டாக்டர் மூர்த்தி பூர்வீகம் கர்நாடகா. இவரது பெற்றோர் கர்நாடகாவில் பிரறந்தவர்கள். டாக்டர் மூர்த்தி, மியாமியில் வளர்ந்தார். ஹார்வர்டு, யேல் ஸ்கூல் ஆப் மெடிசின் மற்றும் யேல் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். Related Stories: சிங்கப்பூரில் இன்று அறுவை சிகிச்சை; மகளின் சிறுநீரகத்தை தானமாக பெறும் லாலு: நலம்பெற வேண்டி பீகாரில் விஷேச பூஜை பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை உருவாக்கிய தமிழர்கள்: தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவித்த கத்தார் அரசு..!! இந்திய சுதந்திர வரலாற்றை எழுதிய பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மரணம் இந்தோனேசியா ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு; சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேறியதால் அப்பகுதி கிராம மக்கள் வெளியேற்றம்! ரஷ்யாவுக்கு எதிரான நோட்டோவின் முயற்சிக்கு பின்னடைவு: கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் நாடுகள் மறுப்பு..! துபாயில் தேவிபட்டிணம் சங்க கலந்துரையாடல் நிகழ்ச்சி கொரோனாவுக்கு உலக அளவில் 66,46,223 பேர் பலி ஈரான் அரசு பணிந்தது கலாச்சார காவல் பிரிவு கலைப்பு: ஹிஜாப்பை எதிர்த்து போராடிய பெண்களுக்கு வெற்றி சுரங்க வெடிவிபத்து பாக்.கில் 6 பேர் பலி புதிய உச்ச வரம்பு நிர்ணயம் ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் 60 டாலர் விலை: ஐரோப்பிய யூனியன், ஜி7 நாடுகள் நடவடிக்கை ஜி20 அமைப்பிற்கு தலைமை ஏற்ற பிரதமர் மோடி உலகை ஒன்றிணைப்பார்: பிரான்ஸ் அதிபர் புகழாரம் போருக்கு தயார் இந்தியாவை சீண்டும் பாக். ராணுவ புதிய தளபதி சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது: உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல் துபாயில் தமிழ் அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தேசிய தின விழா: விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன
திருச்சி: நான்குபட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நான்குபட்டியில் முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்கார்ந்து பார்வையிடும் வகையில் மேடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் சோதனை நடத்தினர். இறுதியில் 800 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 8.45 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து கோயில் காளை முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒவ்ெவாரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை போட்டி போட்டு மாடுபிடி வீரர்கள் அடக்கினர். களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பமான பல காளைகள் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மிக்சி, மின்விசிறி, தங்கக்காசு, வெள்ளிக்காசு, சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. இலுப்பூர் டிஎஸ்பி அருண்மொழி தேவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். Tags: அன்னவாசல் ஜல்லிக்கட்டு கோலாகலம் காளைகள் மேலும் செய்திகள் சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் யார்டு சீரமைப்பு பணி நிறைவு, ரயில்கள் இயக்கம் தொடங்கியது; எர்ணாகுளம் ரயில் 9 மணி நேரம் தாமதமாக சென்றது தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது; அன்புமணி ராமதாஸ் பாராட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் எலி தொல்லையால் சம்பா, தாளடி பயிர்கள் சேதம் ஏக்கருக்கு 60 எலிகள் சிக்குகிறது விவசாயிகள் வேதனை ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் 60 யானைகள் முகாம்; விரட்டும் பணி தீவிரம் பல ஆண்டுகளுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்தில் அதிகமாக குவியும் பறவைகள் தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
சபேசன் அண்ணை – எங்கள் எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்தப் பெருமனிதனின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கிறது. தம்பி என்று எப்போதுமே இளையவர்களுடன் பழகும் அந்தப் புன்முறுவல் என்றும் எங்கள் நினைவுகளில் தொடர்ந்திருக்கும். விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் காட்டிய அவரது அளவற்ற பற்றுதல் அபாரமானது. அவருடன் இணைந்து நின்ற செயற்பாட்டாளர்களுடன் அதேயளவு நெருக்கமான மதிப்பை எப்போதும் அவர் வைத்திருந்தார். குறிப்பாக நிர்வாக ரீதியாக அவருக்கு வேறுபாடான எண்ணங்கள் இருந்தாலும் கட்டமைப்பு என்று வரும்போது எதனையும் ஏற்ககூடியவராக அதன் வழி செயற்படுபவராக “நான் பெரிது நீ பெரிது என்று எண்ணாமல் நாடு பெரிது” என்பதை வாழ்ந்து காட்டியவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். சின்ன விடயங்களுக்கும் திசைமாறிச் செல்லும் சின்னத்தனங்கள் நிறைந்த மனிதர்கள் மத்தியில் அவர் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார். தனது வேறுபட்ட அரசியல் கருத்துடையவர்களுடன் கூட, தனிப்பட்ட நட்பை பேணிய அவர் தமிழ்த்தேசியம் தொடர்பாக உறுதியாக இருந்தார். அத்தகைய மாறுபட்டவர்களின் தந்திர வியூகமான புத்தக வெளியீடுகளுக்கு செல்லும்போதும் “தம்பி இன்று ஒரு புத்தக வெளியீட்டுக்கு போகின்றேன்” என தெரியப்படுத்திவிட்டே செல்வார். அவரது ஆளுமையை பொறுத்தவரை அத்தகைய பண்பு அவரை எப்போதும் உயர்வாகவே அனைவர் மனத்திலும் நிலைநிறுத்தியிருந்தது. ஆனாலும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில் இருக்கவேண்டிய கட்டுப்பாடுகளை தானாகவே பின்பற்றுபவராக அவர் வாழ்ந்து காட்டினார். அப்படி பரந்த தளத்தில் செயற்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும், தமிழ்த்தேசியம் சார் தளத்தில் தனது கருத்துக்களை இறுக்கமாக முன்வைப்பவராக அவர் இருந்தார். அதில் சமரசங்களுக்கு இடம் கொடுக்க அவர் விரும்பவில்லை. குறிப்பாக பொதுத்தளம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கு என்றே ஒரு தனி ஊடகத்தை நடத்தியது மட்டுமன்றி சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட்ட “உதயம்” பெற்ற ஊடகமாக செயற்பட்ட விதத்தை நன்கு தெரிந்துவைத்திருந்தார். அதிலும் இலக்கியவாதிகள் என்ற பெயரில் சிலரை முகப்பில் நிறுத்தி, பின்னனியில் சிறிலங்கா தூதரகத்தின் நிகழ்ச்சி நிரலே இருந்தது என்பது அவருக்கும் வெள்ளிடைமலை. இதனை சபேசன் அண்ணையே வெளிக்கொண்டுவந்திருந்தார். அதனை ஆய்வுநோக்கில், விபரங்களை சேகரித்து அதுபற்றிய அரசியல் விழிப்புணர்வை செயற்பாட்டாளர்களிடம் ஏற்படுத்துவதில் கவனமாக இருந்தார். “உதயம்” ஒரு கட்டத்தில் நிற்க, இன்னொரு “எதிரொலி” வரும் என்றார். அவரது தீர்க்கதரிசனம் சரியாகவே இருந்தது. அரசியல் சார்பற்ற ஊடகம் என சொல்லிக்கொண்டே சிறிலங்கா அரசின் முகவர்களாக செயற்பட்டமையும் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் போராட்டம் பெருத்த பின்னடைவை சந்தித்தபின்னர், அதன் “இலக்கியவட்டம்” எப்படி சுருக்கம் கொண்டது என்பதும் நிதர்சனமான உண்மை. அப்படி உதயமான அந்த பத்திரிகையும் தனது காட்டிக்கொடுப்புகளில் வெற்றியீட்டியதாக நினைத்து, அதன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. போருக்கு பிந்திய சூழலில் அதற்கு புதுமுகம் தேவைப்பட்டது போலும். போர் முடிந்து பத்து ஆண்டுகளை கடந்த பின்னர் – விடுதலைப் புலிகள் இல்லாத வெளியில் – தாங்கள் என்ன சாதித்தோம் என்பதை இந்த சதிகாரர்கள் சொல்லப்போவதில்லை. மீளவும் இலக்கியவட்டம் என்றும் புத்தகவெளியீடு என்றும் புகுந்துகொள்வார்கள். அங்கும் சபேசன் அண்ணை சொல்வது போன்று, தற்போதைய சிறிலங்கா அரசின் இனவழிப்பு தொடர்பாக ஒரு சிறு கருத்தும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அங்கு அடிவருடிகளை உருவாக்கும் அரசியலே பகிர்ந்துகொள்ளப்படும். சொற்களுக்குள்ளே, சொற்களின் நளினத்திற்குள்ளே அரசியலை கண்டுபிடிக்கும் சபேசன் அண்ணைக்கும் அது புரியாமல் இல்லை. இப்படிப்பட்ட சிறுமைத்தனங்களையும் தாண்டியே அவர்களுக்குமான விடுதலையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதாக சபேசன் அண்ணை அந்த விடயங்களை பார்த்தார். நட்புகளினால் உருகிப்போன அவர், இனத்திற்கு நச்சுகள் விதைக்கும் அவர்கள் அரசியலையும் அவர் புரிந்துகொண்டிருந்தார். அதனை எப்போதும் உரியவர்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டேயிருந்தார். அதற்கு அப்பால் தமிழ்மொழியில் எப்போதுமே இலக்கண முழுமை இருக்கவேண்டும் என்பதிலும் நல்ல தமிழ்ச்சொற்களை பயன்படுத்தவேண்டும் என்பதிலும் கவனம் எடுத்துக் கொண்டிருப்பார். உதாரணமாக நாம் தமிழர் இயக்கத்தின் மண்டியிடாத மானம் வீழ்ந்துவிடாத வீரம் என்ற மகுடவாக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதுபற்றிய தனது விசனத்தை அவர் பதிவுசெய்திருந்தமை இப்போது நினைவில் இருக்கின்றது. “தம்பி வீரம் என்றால் வீழக்கூடாது. அது என்ன வீழ்ந்துவிடாத வீரம். மானம் என்றால் மண்டியிடக்கூடாது. அது என்ன மண்டியிடாத மானம்” என அவரது பார்வை இருந்தது. அதனை அவர் நேரடியாக சீமான் அவர்களை சந்தித்தபோதும் சொல்லியிருந்தார். இதுதான் சபேசன் அண்ணை. வானொலியில் அவரது அரசியல் கட்டுரைகள் அவரது குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவரது தனித்துவமான பாணியில் முன்வைப்பதும், பொதுவிடயம் சார்ந்த கட்டுரை எனில் அதன் இறுதியில் உசாத்துணைக்காக பின்வரும் நூல்களில் இருந்து விடயங்களை பெற்றுக்கொண்டோம் எனவும் சொல்லும்போது அவரது ஆய்வுக்கான தேடலின் சுமையும் வரலாற்றின் பதிவுகளின் போது அவற்றின் முக்கியத்துவமும் விளங்கும். இதனைவிட 2009 இல் அடுத்தடுத்து கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திய இவர், அதன் பின்னர், Boycott Sri Lanka Campaign மற்றும் 2015 நவம்பரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான போக்கை கண்டித்து, அதன் பேச்சாளர் வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வை கூட மெல்பேர்ணில் ஒழுங்குபடுத்தியிருந்தார். இறுதிவரை விக்ரோரியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாக தொடர்பாளராக public officer அவர் செயற்பட்டிருந்தார். இன்னமும், சிறப்பான தகவற்பெட்டகமாக அரசியல் ஆய்வாளராக அரசியல் கருத்துருவாக்கியாக அவரால் செயற்பட்டிருக்கமுடியும். ஆனாலும் பேரழிவின் பின்புலத்தில் இயல்பாகவே எழும் அந்த சோகச்சுமைக்குள் இருந்து மீளமுடியாதவராக அவரின் இறுதிக்காலங்கள் அமைந்தமை இன்னும் துயரமானவை தான். ஒருவரின் சத்திய இலட்சியத்திற்காக பயணித்த காலங்களே எப்போதும் வழிகாட்டியாக இருக்கும். அதுவே அனைவருக்கும் வழிகாட்டி நிற்கும். அந்த வகையில் தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் அண்ணையின் அந்த உன்னதமான நினைவுகள் அனுபவங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி தான்.
tamil lesbian sex stories – வணக்கம் தோழர்களே தோழிகளே, சில மாதங்களுக்கு முன்பு நடந்த உண்மையான லெஸ்பியன் சம்பவத்தை காமக்கதை மூலம் பகிர்ந்து கொள்கிறேன். கதையை முழுமையாக படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்க! என் பெயர் கீதா, வயது 23. நான் பெண்கள் கல்லுரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். கொரோனா லாக் டவுன் காரணமாக கடந்த 10 மாதங்களாக கல்லுரி போகாமல் இருக்கிறேன். என்னோட வீட்டில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள் ஆகையால் வெளி ஆட்கள் மற்றும் ஆண்களுடன் பேசி பழகிட முடியாது. என் வீடு காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது. என் வீடு இரண்டு மாடி கட்டிடம் என்பதால் கீழ் தளத்தில் நாங்களும், மேல் தளம் காலியாக இருக்கிறது. நான் வயது வந்த நாள் முதலே காமத்தின் மீதான ஈடுபாடு கொஞ்சம் அதிகமாக இருந்தது. உடம்பில் அந்தரங்க பகுதியில் மூடிகள் முளைக்க ஆரம்பித்தது. கூதி சிவந்தது, முலை பெருத்தது மேலும் உடம்பின் வடிவமைப்பு மெருகு ஏறியது. நான் ஸ்கூல் படிக்கும்போது தோழியிடம் இருந்து தமிழ் காமக்கதை புத்தகம் வாங்கி படித்தேன். இரவில் யாருக்கும் தெரியாமல் புத்தகத்தில் வைத்து படிப்பேன். சமையலறையிலிருந்து கேரட், கத்தரிக்காய் போன்ற உணவு பொருட்களை எடுத்து வந்து அருகில் வைத்து கொள்வேன். வீட்டில் எனக்கு என்று தனியாக ஒரு ரூம் இருக்கும் என்பதால் மிகவும் சந்தோஷமாக சுயஇன்பம் செய்து கொள்வேன். புத்தகத்தை ஒரு கையில் பிடித்து படித்து கொண்டு மாற்றுஒரு கையில் பெரிய கத்தரிக்காய் எடுத்து கொள்வேன். படுக்கையில் நிர்வாணமாக படுத்து முலையை மென்மையாக தடவி கொள்வேன். பின்பு என்னோட விர்ஜின் கூதி ஓட்டையில் கத்தரிக்காய் வைத்து அழுத்தி எடுப்பேன். உடம்பு முழுவதும் நாடிநரம்பு முறுக்கு ஏறி தூக்கி கொண்டு இருக்கும். உள்ளே விட்டு வெளியில் எடுக்கும்போது என்னோட புண்டையில் இனம்புரியாத இன்பம் கிடைக்கும். சில சமயங்களில் கேரட் மற்றும் கத்தரிக்காய் ஒரே நேரத்தில் கூதி விட்டு அடித்து கொள்வேன். சுயஇன்பம் செய்து புண்டையில் வழிந்து ஓடும் மதனநீரை நக்கி குடிப்பேன். அதன்பின் கல்லுரி படிக்கும் காலத்தில் தோழிகளுடன் மொபைல் போனில் ஆபாசப்படம் பார்க்க ஆரம்பித்தேன். அதில் ஒரு முறை எதார்ச்சியாக லெஸ்பியன் செக்ஸ் படம் பார்த்தேன். முதல்முறை பார்க்கும்போது கொஞ்சம் பிடிக்காத மாதிரி இருந்தது ஆனால் தோழியின் வறுபுறுத்தலாக ஒரு முறை லெஸ்பியன் படம் முழுமையாக பார்த்தேன். அதில் பெண்கள் செய்து கொள்ளும் விதம் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் தோழியுடன் லெஸ்பியன் செய்து விடலாம் என்று முடிவுக்கு வந்தேன். அந்த சமயம் பார்த்து கொரோனா லீவு விட்டார்கள். அதன்பின் கல்லுரி போகாமல் வீட்டிலே இருக்கும் சூழ்நிலை நிலவியது. வாழ்க்கையே வெறுத்து போகும் அளவுக்கு கடுப்பாக இருந்தது. நாட்கள் வேகமாக சென்றது அப்பொழுது மேல் வீட்டுக்கு ஒரு குடும்பம் வாடகைக்கு வந்தார்கள். அந்த குடும்பத்தில் புனிதா என்ற விதவை அக்கா, 5 வயது பையனுடன் இருந்தாள். மேலும் புனிதா அக்காவின் அம்மா உடன் இருந்தார்கள். கணவன் சில வருடம் முன்பு இறந்து விட்டதால், பிள்ளையை தனி ஆளாக வளர்த்து வந்தாள். அவர்களின் ஏழ்மையான நிலையை பார்த்து குறைவான வாடகைக்கு தந்தை வீடு கொடுத்தார்கள். புனிதா அக்கா பார்க்க கிராமத்து நாட்டுக்கட்டை போன்று இருந்தால், வயது 36 இருக்கும். மாநிறத்தில் தூக்கிய மார்பகம் மற்றும் வட்டமான சூத்துடன் செக்சியாக இருந்தாள். நான் வீட்டில் வெட்டியாக இருப்பதால் அடிக்கடி மேல் வீட்டுக்கு புனிதா அக்காவுக்கு பேச்சு துணைக்கு சென்று விடுவேன். பேசி பழகிய கொஞ்ச நாட்களில் இருவரும் தோழிகள் போன்று மாறினோம். “அக்கா நா ஒன்னும் கேட்பேன், நீங்க தப்ப நெனச்சிக்க கூடாது” என்றேன். “ஹ்ம்ம் கேளு டி!” என்றாள். “இந்த வயதில் இரவில் கணவன் துணை இல்லாமல் எப்படி சமாளிக்கிறீங்க? உங்களுக்கு அந்த ஆசை வராத?’ என்றேன். “ஹ்ம்ம் நிறைய வாட்டி வந்துருக்கு டி! சில நேரம் கண்ட்ரோல் செய்து கொள்வேன். சில நேரம் சுயஇன்பம் செய்து விடுவேன்” என்றாள். பின்பு பேசிக்கொண்டு பேச்சை மாற்றினேன். ஒரு நாள் அக்கா உடம்பில் எண்ணெய் தேய்த்து கொண்டு வீட்டு வேலைகள் செய்து கொண்டு இருந்தாள். “கீதா! நா குளிச்சிட்டு வரேன்! நீ டிவி பார்த்துட்டு இரு!” என்றாள். “அக்கா! தலை தேச்சி விடவா?” என்றேன். கொஞ்சம் யோசிச்சிட்டு சரி வா டி என்றாள். புனிதா அக்கா முலை வரை பாவாடையை தூக்கிகாட்டிக் கொண்டு தரையில் அமர்ந்து இருந்தாள். முதலில் தலை தேய்த்து விட்டு பின்பு பாவாடை நாடாவை கழட்டி விட்டேன். அவள் உள்ளே ப்ரா ஒன்றும் போடாமல் இருந்தால் ஆகையால் முலைகள் இரண்டும் தளதள வென்று குலுங்கியபடி வெளியில் வந்தது. அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு இருந்தால், தலையை கசக்கியபடி முலை மேல் கையை வைத்தேன். அவளின் முகத்தில் சின்னதாக ஒரு புன்சிரிப்பு வந்தது. அவளுக்கு இதில் சம்மதம் இருப்பது போன்று தெரிந்தது. தலையில் ஷாம்பு போட்டு அரக்க தேய்த்து விட்டு பின்பு முலை மேல் ஷாம்பூ நுரையை அடித்தேன். புனிதா அக்காவின் முலை காம்பை கையால் பிடித்து உருட்டினேன். ஒன்றும் சொல்லாமல் அமைதியாக என்ஜோய் செய்தால், பின்பு தலையில் எண்ணெய் போகும் அளவுக்கு தேய்த்து விட்டு எழுந்து சென்றேன். அவள் குளித்து விட்டு வருவதற்குள், சில லெஸ்பியன் படங்களை புனிதா அக்கா போனில் ஏற்றி விட்டேன். அதன்பின் அவள் குளித்து விட்டு வெளியில் வந்து போன் நோண்டினாள். அப்பொழுது சில லெஸ்பியன் படங்களை பார்த்து என்னை பார்த்தால், “நல்ல இருக்கும். நீங்க பார்த்துட்டு சொல்லுங்க” என்றேன். பின்பு மறுநாள் காலை புனிதா அக்காவை பார்க்க வந்தேன். அக்காவின் அம்மா குழந்தையை அழைத்து கொண்டு ஊருக்கு சென்று விட்டதாக அறிந்து கொண்டேன். நானும், புனிதவும் தனியாக பேசிக்கொண்டு இருந்தோம். அந்த படம் எப்படி இருந்துச்சி? என்றேன். “படத்தில் வருவது போன்று நடந்தால், நல்ல இருக்கும்ல” என்றாள். எனக்கு லெஸ்பியன் காமப்பசி வந்தது, அமைதியாக எழுந்து சென்று டோர் லாக் செய்தேன். இருவரும் பெடில் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக அமர்ந்து கொண்டோம். இருவரின் முலைகளும் ஒன்றன் மீது ஒன்றோடு மோதி கொண்டு இருந்தது. மெதுவாக அக்காவின் கழுத்தில் ஹாட் கிஸ் கொடுத்தேன். அவளின் இன்பத்தில் துடித்தால், இருவரும் ஆடையை வேகா வேகமாக கழட்டி அம்மணமாக மாறினோம். அவளை கீழே படுக்க வைத்து மேலே முலை மேல் முலை வைத்து அழுத்தி உதட்டில் லிப்லாக் கிஸ் அடித்தேன். அக்காவின் முலை காம்பை பற்களால் கடித்து பால் குடிப்பது போன்று சப்பினேன். என்னோட தலையை முலையுடன் அழுத்தி பிடித்து கொண்டால், பின்பு என்னை படுக்க வைத்து முலையை பளார் பளார் என்று அறைந்து மூடு ஏற்றும் விதமாக செய்தாள். என் தொப்புள் ஓட்டையில் நாக்கை வைத்து சப்பி இன்பத்தை கொடுத்தால், மேலும் கீழே சென்று இரண்டு கால்களையும் விரித்து வைத்து புண்டை மேல் முத்தம் கொடுத்தாள். எனக்கு அவளின் உதடு பட்டவுடன் ஒன்றும் செய்ய முடியவில்லை. அக்கா என்னோட கூதி ஓட்டையில் விரலை விட்டு ஆட்டி ஈரமாக்கினால், பின்பு நுனி நாக்கை ஆழமாக விட்டு சப்பினாள். “ஆஹா ஆஹா ஆஹா ம் ம் ம் ஆஹா ம் ம் ஆஹா அக்கா இன்னும் ஆழமாக சப்புங்க! ஆஹா ஆஹா” என்று தலையை அழுத்தி பிடித்தேன். அதன்பின் இருவரும் 69 கோணத்தில் தலை கீழாக படுத்து ஒருவருக்கு ஒருவர் புண்டையை நக்கி கொண்டோம். இது போன்ற ஒரு உணர்வை இருவருமே உணர்ந்தது இல்லை. அக்காவின் கூதியில் கொஞ்சம் மூடி இருந்தாலும் நாக்கை உள்ளே விட்டு சப்புவதற்கு மிகவும் பிடித்து இருந்தது. புனிதா அக்கா கூதியிலிருந்து சீக்கிரமாக விந்து வந்தது. ஒரு சொட்டு விந்தை கூட விடாமல் முழுமையாக குடித்தேன். அடுத்த கொஞ்ச நேரத்தில் எனக்கு கஞ்சி வந்தது. அதன்பின் இருவரும் கேரட் எடுத்து கூதியில் விட்டு அடித்து கொண்டோம். பின்னர் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு அன்று முழுவதும் லெஸ்பியன் செக்ஸ் செய்து சந்தோஷமாக இருந்தோம். என்னோட தந்தைக்கு தெரியாமல் அடிக்கடி மேல் வீடு அக்காவுடன் பெண்கள் ஓரினசேர்க்கை செய்து கொண்டேன். முற்றும். நன்றி! Tags:Akka Sexlesbiantamil lesbian storyvithavai sex storiesகாமவெறிலெஸ்பியன்லெஸ்பியன் காம கதைகள்விதவை காமகதை
பொதுமுடக்கம் மற்றும் போக்குவரத்து தடை ஆகியவற்றை தமிழக அரசு விலக்க வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் வைகோ மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. ஆனால், அவை போதுமானதாக இல்லை. அதேவேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டது. அதனால் ஏழை, எளிய, மக்களின் அமைதி பறிபோய்விட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன. மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 இலட்சம் பேருக்கு வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி, திறன், தொலைபேசி வசதிகள் இல்லை. இதேவேளை, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு, தனது எல்லைகளைத் திறந்துவிட்டது. தமிழ் நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும். அரசுப் பேருந்துகளைக் கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும் என ம.தி.மு.க.வின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி தொலைபேசி எண் கணிப்பொறி -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ் -க்கு அழைத்திடுக யான் மேயன்AzoresBougainvilleCasey Station (அன்டார்க்டிக்கா)Ceuta / MelillaChatham IslandsChuukDavis Station (அன்டார்க்டிக்கா)Dumont d'Urville Station (அன்டார்க்டிக்கா)GalapagosGambier IslandsKerguelenKiritimatiLord Howe IslandMadeiraMarquesasMawson Station (அன்டார்க்டிக்கா)McMurdo Station (அன்டார்க்டிக்கா)Palmer Station (அன்டார்க்டிக்கா)PohnpeiRothera Station (அன்டார்க்டிக்கா)Saint-BarthélemySyowa Station (அன்டார்க்டிக்கா)TarawaTroll Station (அன்டார்க்டிக்கா)Vostok Station (அன்டார்க்டிக்கா)Wakeஅங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டார்க்டிக்காஅன்டிகுவா பர்புடாஅப்காசியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்ஈஸ்டர் தீவுஉகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஏர்ட் தீவுஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்ஓலாண்ட் தீவுகள்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகாத்தலோனியாகானாகாபோன்காம்பியாகால்வாய் தீவுகள்கினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறிஸ்துமசு தீவுகிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குயெர்ன்சிகுராசோகுரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவாம்குவைத்கூபாகென்யாகேனரி தீவுகள்கேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசன்சிபார்சபாசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எசுடேசசுசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரிசுதான் டா குன்ஹாடிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துர்கசு கைகோசு தீவுகள்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்தெற்கு யோர்சியா தீவுதொங்காநகோர்னோ கரபாக் குடியரசுநடுவழி தீவுகள்நமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரஞ்சு தெற்கத்திய மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள்பிரான்சுபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்பிரித்தானிய கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபுவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோபூட்டான்பூவே தீவுபெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொனெய்ர்பொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமக்குவாரி தீவுமக்டொனால்ட் தீவும்மங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமயோட்டேமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாண் தீவுமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமேற்கு சகாராமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொன்செராட்மொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்யேர்சிரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வட அயர்லாந்துவடகொரியாவடக்கு சைப்பிரசுவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாவேல்ஸ்ஸ்வால்பார்ட்ஹவாய்ஹொங்கொங்ஹொண்டுராஸ்
நரேந்திரர் கேட்கும் மனித வாழ்க்கை சார்ந்த அருமையான கேள்விகளும் அதற்குக் குருதேவரின் பொருள்செறிந்த பதில்களும் ... ஓர் உரையாடல் நரேந்திரர்: (சலிப்புடன்) சற்றும் ஓய்வில்லாத வகையில் வாழ்க்கை மிகவும் பரபரப்பாக உள்ளதே சுவாமி! இராமகிருஷ்ணர்: தொடர்ந்த வேலைகள் உன்னை ஓய்வற்றவனாக ஆக்கலாம் நரேன்! ஆனால் பயனுள்ள வேலைகளை மட்டும் நீ தேர்ந்தெடுத்துச் செய்தால் தேவையான ஓய்வு உனக்குத் தானாகக் கிடைக்கும். (புன்னகை பூக்கிறார்!) நரே: இப்போதெல்லாம் வாழ்க்கை ஏன் மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது? இராம: ஆராய்ச்சி செய்வதை விடுத்து வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுவாழப் பழகு! அதுவே சிக்கலைத் தீர்க்கும் வழி! நரே: பின்பு ஏன் நாம் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம்...? இராம: கவலைப்படுவதையே (உன்) வழக்கமாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் நரேன்? (மீண்டும் குருதேவர் முகத்தில் புன்னகை!) நரே: சுவாமி! நல்லவர்களே எப்போதும் துன்புறுவதற்கு என்ன காரணம்? இராம: தங்கத்தைப் புடம்போட்டுத்தான் ஒளி(ர்)விடச் செய்ய முடியும்! வைரத்தையும் உரசித்தான் தூய்மையாக்க முடியும்; அதுபோல் நன்மக்கள் சில சோதனைகளுக்கு (இறைவனால்) உட்படுத்தப்படுவார்களேயன்றித் துன்பத்தில் உழலமாட்டார்கள் நரேன்! அந்த அனுபவம் அவர்கள் வாழ்வைக் களிப்புடையதாக்குமேயன்றிக் கசப்புடையதாக்கா! (சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு. என்ற குறள் கருத்து இங்கு ஒப்புநோக்கி மகிழத்தக்கது.) நரே: (வியப்புடன்) என்ன...!!! இத்தகைய (சோதனையான) அனுபவம் பயனுள்ளதே என்றா கூறுகின்றீர் ஐயா? இராம: ஆம்...நரேன்! அதில் ஐயமென்ன? அனுபவம் எனும் ஆசிரியர் சற்றே கடுமையானவர்...கண்டிப்பானவர்! முதலில் தேர்வு நடத்திவிட்டுப் பின்பு பாடங்களைக் கற்றுத்தருவதுதான் அவரது வழக்கம்! நரே: (கவலையுடன்) குருதேவா! பல்வேறு பிரச்சனைகள் நம்மைத் துரத்துவதால் வாழ்வில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதே புரிபடமாட்டேன் என்கிறதே? இராம: (நரேனைக் கூர்ந்து நோக்கியவராய்) நரேன்...என்ன இது? வாழ்க்கையை எப்போதும் வெளிப்புறமாகவே நின்று பார்ப்பதைத் தவிர்த்துச் சற்றே உள்முகமாகவும் நோக்கப் பழகு! உன் கண்கள் உனக்கு அக்காட்சியையும், உன் இதயம் நீ பயணிக்கவேண்டிய பாதையையும் காட்டும்! நரே: (சற்றே தழுதழுத்த குரலில்) நாம் சந்திக்கும் தோல்விகள் நம்மை வேதனையுறச் செய்து சரியான பாதையில் நம் பயணத்தைத் தொடரவிடாமல் செய்துவிடுமா ஐயா? இராம: இல்லை நரேன் இல்லை! வெற்றி என்பது மற்றவர்களால் அளவீடு செய்யப்படுவதே! ஆனால் உன் மனத்தின் நிறைவை/ திருப்தியை முடிவு செய்பவன் நீயே அல்லவா? (இதன் மூலம் குருதேவர் நரேந்திரருக்கு உணர்த்துவதாய் நான் விளங்கிக்கொண்டது...வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னிறைவு அடைவதே முக்கியம்; மற்றவர்களால் அளவிடப்படும் வெற்றியைக் குறிவைத்து அவன் ஓடவேண்டிய அவசியமில்லை என்பதே!) நரே: (சிந்தித்தவண்ணம்) ஐயா! வாழ்வின் கடினமான தருணங்களிலும் சோர்வுறாது நம் குறிக்கோளைத் தக்கவைத்து அதன் வழி நடப்பது எங்ஙனம்? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்! இராம: நரேன்! எப்போதுமே கடக்க வேண்டிய தூரத்தை எண்ணிக் கவலையும் கலக்கமும் கொள்ளாமல் இதுவரை நீ கடந்துவந்த தூரத்தை எண்ணிப் பெருமிதம் கொள்! நீ பெற்றவைகளை எண்ணி மகிழ்! தவறவிட்டதை எண்ணித் தளராதே! நரே: (கேள்விகளின் போக்கைச் சிறிது மாற்றி) மக்களிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் எது என்று கூறுங்கள்? இராம: சிரித்தபடி...அவர்கள் துன்புறும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிரமங்கள் தருகிறாய்?” என்று இறைவனிடம் கேள்வி கேட்டுப் புலம்புகின்றனர்; அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் எத்தனை மகிழ்ச்சி?” என்று கேள்வி கேட்பதில்லை! (இதே கருத்தத்தைத்தான் நம் வள்ளுவப் பேராசான் சிறிது மாற்றி, ”இன்பம் வரும் வேளையில் அதை நன்மையாகக் கருதும் மனிதன், துன்பம் வரும் வேளையில் மட்டும் துவளுவதேன்?” என்கிறார். நன்றாங் கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்.) நரே: (புத்துணர்ச்சி கொண்டவராய்) நல்லது குருதேவா! வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கு வழியொன்று சொல்லுங்கள்! இராம: கடந்த காலத்தை நினைந்து கலங்காமல், நிகழ்காலத்தைத் துணிவுடனும் எதிர்காலத்தை அச்சமின்றியும் எதிர்கொள்வதே வாழ்க்கையைச் சிறப்பாய் வாழ்வதற்கான வழியென்று நான் நினைக்கிறேன் நரேன்! நரே: இறுதியாக ஒரே ஒரு கேள்வி ஐயனே! சில வேளைகளில் நம் பிரார்த்தனைகளுக்கு (இறைவனிடமிருந்து) பதில் கிடைப்பதில்லையே ஏன்? இராம: (நரேனின் கண்களை ஆழமாக நோக்கியபடி) பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை! வாழ்க்கை என்பது எளிதாக விடைகாணக் கூடிய புதிரேயன்றித் தீர்வுகாண வேண்டிய பிரச்சனை அன்று! வாழும் விதத்தை ஒருவன் சரியாக அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மிகவும் அற்புதமானதே! என் சொற்களின் நம்பிக்கைக் கொள் நரேன்! (என்று கூறியபடி நரேனை அன்போடு அணைத்துக் கொள்கிறார் குருதேவர்.) (கேள்விகள் நரேந்திரருடையவையாக இருப்பினும் அதற்கான குருதேவரின் விடைகள் மாந்தர்கள் அனைவருக்குமே வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன!)
நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் சிறந்த பெண் இயக்குநராக தமிழ் சினிமாவில் தன்னை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வழக்கமான சினிமாக்களில் இருந்து மாறுபட்டு, சமுதாயத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களை கொடுக்கும் முயற்சியில் எப்போதுமே இருப்பவர். ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய வித்தியாசமான படங்களை தமிழ்ச் சினிமாவுக்குக் கொடுத்திருக்கும் பெருமைமிக்க பெண் இயக்குநர். இப்போது அவர் தனது அடுத்த படைப்பாக ‘ஹவுஸ் ஓனர்’ என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில், ‘பசங்க’ புகழ் கிஷோர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர் படத்தின் தலைப்பு சுட்டிக் காட்டும் கேரக்டரில் நடிக்கிறார். ‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் படத் தொகுப்பு செய்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு பின்னணி இசை மட்டுமே தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடித்த பின்னரே இசையமைப்பாளர் தேர்வு செய்யப்படுவாராம். சென்னை வெள்ளத்தின்போது நடக்கும் ஒரு சம்பவம்தான் படத்தின் கரு. முழுக்க, முழுக்க காதல் கதையாக அதே சமயம் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகிறது இந்தப் படம். இதில் தீவிரமான காதல் கதை இருந்தாலும், படத்தில் பாடல்களே இல்லையாம். சென்னை வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காதாம். இதுவே கதை எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது. இந்தப் படம் பற்றி இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் பேசுகையில், “ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் கதையின் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இடையில், சம்பந்தப்பட்ட நடிகர், நடிகை இருவருமே அவரவர் வேலைகளில் பிஸியாகிவிட்டனர். மேலும், இப்போது அவர்கள் தங்களுடைய கமிட்மெண்ட்டுகளை முடித்து விட்டுத்தான் திரும்ப வருவார்கள் என்பது புரிந்தது. இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை ‘ப்ளூ இன்க்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன். ரியாலிட்டி ஷோவின் தற்காலிக தடை காரணமாக, ஜூன் 10-ம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பில் இறங்க எனக்கு தயக்கமாக இருந்தது. அப்பொழுதே அதன் சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமைகள்கூட உறுதி செய்யப்பட்டுவிட்டன. இதற்கு மேலும் காத்திருப்பது வீணானது என்பதை உணர்ந்து கிடைத்த நட்சத்திரங்களை வைத்து உடனேயே இந்த ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ஆரம்பித்துவிட்டேன். முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ‘ஹவுஸ் ஓனர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஆடுகளம்’ கிஷோர், என்னை போலவே படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் உற்சாகமாக இருக்கிறார். அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது, மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்போடு, செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு இடது சாரிகள் மரியாதை செய்கிறார்கள். அவரின் சிலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். திமுக,அதிமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் நேரடியாகவே கலந்துக் கொள்கின்றன. வருடா வருடம் பசும்பொன்னுக்கு வைகோ போகிறார். விசி மதுரை விமானநிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கனார் பெயர் சூட்டி வலியுறுத்தி தீர்மானம் இயற்றிய கதையும் உண்டு. இறந்து மண்ணாய் கரைந்தவர்கள் கொண்டிருந்த பகைமையை அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தி வரும் அரசியல் யாரையும் மீட்க அல்ல. அனைவரையும் புதைகுழியில் போட்டு அழிக்க. செத்துப் போன பகையில் தான் அரசியல் பிழைப்பு இருக்கிறது என்று நம்புபவர்களுக்கும், முரண்கள் கலையாமல் குடிசைகளும், உயிர்களும் கொளுத்தப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வேண்டுமானால் பசும்பொன்னும், பரமக்குடியும் வெவ்வேறானதாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியா இரு சக்திகள். அவர்களை நாங்கள் புறக்கணிக்காமல் அணுகுவதன் அடிப்படையே அவர்கள் பின்னால் நிற்கும் கோடிக்கணக்கான மக்களை தமிழ்த்தேசியத்தின் பாற் ஈர்க்கும் அரசியல் சார்ந்தது. மக்கள் திரள் மிக்க தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்கள் காலங்காலமாக முரண் பட்டு நிற்பதை தணிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையும் எங்களுக்கு உண்டு . எனவே தான் அந்த பொறுப்புணர்வோடு நாங்கள் இதை அணுகுகிறோம். கடந்த முறைகளில் நாங்கள் அவ்விடங்களுக்கு சென்ற போது மக்கள் சீமானைப் பார்த்தவுடன் பிரபாகரன் வாழ்க என்று முழக்கமிட்டது போன்ற சம்பவங்களும் நடந்தன. சமூகம் அவர்களை நேசிக்கிறது. சாதிக்குழுக்களாய் பிரிந்துக் கிடக்கிற தமிழ் இனத்தின் இரு பெரும் சமூகத்தினரை புறக்கணித்து விட்டு அல்லது புறம் தள்ளி விட்டு ..தனியே நின்று எதனையும் வெல்ல முடியாது . மக்களிடையே கலந்துதான் பொதுக்கருத்தொன்றை சரியான கருத்துக்களாக மாற்ற வேண்டும். இணையத்தில் இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் இருப்பவர்கள் அவர்களது தட்டச்சுப் பலகையை வேண்டுமானால் தட்டிக் கொண்டு இருக்கலாம். இவர்களை தாண்டிதான் சமூகம் இருக்கிறது. சொல்லப்போனால் இந்த வருடம் பசும்பொன்னிற்கோ,பரமக்குடிக்கோ சீமான் செல்ல கூட இல்லை. ஆனால் அய்யா முத்துராமலிங்கனாரின் குருபூசை நிகழ்வுகளுக்கு வருடாவருடம் தவறாமல் செல்பவர்களை நாசூக்காக விட்டு விட்டு அய்யா இமானுவேல் சேகரன் குருபூசை நிகழ்வில் இதுவரை எட்டி பார்க்காதவர்களை கூட கண்டுக் கொள்ளாமல் விடுத்து , நாம் தமிழர் மீது மட்டும் பாய்ந்து பாய்ந்து தாக்குவதன் அரசியல் காழ்ப்புணர்ச்சியானது. இதன் பின்னால் எந்த தத்துவார்த்த அரசியல் வெங்காயங்களும் இல்லை. தனிப்பட்ட எரிச்சலும், வன்மமும்தான் இருக்கின்றன. பழமை வாதங்களுக்கு நியாயம் கற்பிப்பதல்ல எமது பணி. ஆனால் சமூகம் இவ்வாறாகத்தான் இருக்கிறது. இதை ஒரு நொடிக்குள் மாற்ற நாங்கள் மந்திரவாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக பசும்பொன்னுக்கு செல்கிற யாரும் அய்யா இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்றதில்லை. எட்டிக்கூட பார்த்ததில்லை. ஆனால் நாங்கள் தான் இரு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்தோம். அது ஒரு விதமான நல்லிணக்க நடவடிக்கை. இது போன்ற நல்லிணக்கம் தான் அடிப்படையில் தேவைப்படும் மாற்றம். தமிழனுக்காக அரசியல் பேசப்படுவதும் , தமிழினத்திற்குள்ளாக இருக்கும் சாதிய முரண்கள் களையப்படுவதற்கு சாதகமான இது போன்ற விவாதப்பரப்புகள் ஏற்படுவதும் நாங்கள் மாற்றமாகவே பார்க்கிறோம். சாதியற்ற சமூகம் அடைய சாதியான மக்களைத்தானே நாடவேண்டியிருக்கிறது..? 889 total views, 1 views today Related Posts தமிழரின் வரலாற்றுப் பயணம் - தமிழ்த்தேசியச் சுவடுகள் 3 பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும்…
திருநெல்வேலி நகரில் நின்ற, இருந்த, படுத்த திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சேவை சாதிக்கும் ஆலயம் தான், கரியமாணிக்கப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கரியமாணிக்கப் பெருமாள், சவுந்திரவல்லி தாயார், கோவில் தோற்றம் நெல்லையப்பர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருநெல்வேலி, ‘முழுதும் கண்டராம பாண்டியன்’ என்ற மன்னனால் பெருமை பெற்ற திருத்தலம் ஆகும். இந்த திருநெல்வேலி நகரில் நின்ற, இருந்த, படுத்த திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சேவை சாதிக்கும் ஆலயம்தான், கரியமாணிக்கப் பெருமாள் கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயம், பாண்டியர், சோழர், மற்றும் நாயக்கர் காலத்தில் மிகச்சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜராஜ சோழ மன்னனுக்கு ‘கரிய மாணிக்கன்’ என்ற சிறப்பு பெயர் உண்டு. இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் இக்கோவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் மகாபாரதம் அருளியவர் வியாச முனிவர். இவரது முதன்மையான சீடர் பைலர். இவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தாமிரபரணி குறுக்குத்துறையில் அமர்ந்து ஸ்ரீனிவாச பெருமாளை நினைத்து தவம் புரிந்தார். அந்த காலத்தில் இங்கு கோவில் இல்லாத காரணத்தினால், மனதிற்குள்ளேயே பெருமாளை நினைத்து பூஜை செய்து வந்தார், பைலர் முனிவர். ஒரு கோடி மலரால் ஸ்ரீனிவாசரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாகச் சேர்ந்து, மிக பிரகாசமான நீல ரத்தினமானது. அந்த நீலரத்தினத்திற்குள் இருந்து ஸ்ரீனிவாசர் காட்சி கொடுத்தார். அவரை பைலர், ‘நீலமணிநாதர்’ என்ற திருநாமம் சூட்டி வணங்கினார். இதனால்தான் இந்த ஷேத்திரம் ‘ஸ்ரீ நீலரத்ன ஷேத்திரம்’ ஆனது. இந்த தலம் ‘வேணுவனம்’ என்றும் போற்றப்படுகிறது. “பகவானே.. உங்கள் வடிவத்தை காண நான் பேறு பெற்றுள்ளேன். வடக்கே திருப்பதியில் வேங்கட மலையில் குடிகொண்ட வேங்கடாசலபதி பெருமானே! இந்த அடியவனுக்கு காட்சி கொடுத்தது போலவே, நீவிர் தேவா்கள் புடைசூழ தோன்றி பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும். உம்மைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். “சனி, சூரியன் ஆகிய கிரகங்களினால் ஏற்பட்ட உபாதைகளை நீக்கி, கண்ணுக்கு ஒளி தரும் என் கரிய மாணிக்கமே” என இத்தல இறைவனைப் பற்றி நம்மாழ்வார் பாடுகிறார். இதன் மூலம் இந்த திருக்கோவிலானது, சனி மற்றும் சூரியனின் கிரக தோஷங்களைப் போக்கும் ஆலயம் என்பது உறுதியாகிறது. இத்தல மூலவர் நின்ற திருக்கோலத்தில் கரியமாணிக்கப் பெருமாளாகவும், சயனத் திருக்கோலத்தில் அனந்த பத்மநாபப் பெருமாளாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் லட்சுமி நாரயணராகவும் காட்சி தருவது மிகச்சிறப்பானதாகும். இங்கு இரண்டு தாயார் சன்னிதிகள் உள்ளன. சவுந்திரவல்லி மற்றும் கோதைவல்லி ஆகிய இருவரும் தனித்தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இங்கு தாமிரபரணி தீர்த்தம், பத்மநாப தீர்த்தம் ஆகிய இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் விமானம், ‘ஆனந்த விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் தல விருட்சம், மூங்கில் ஆகும். இக்கோவிலில் வடக்கு நோக்கியபடி, தனிச்சன்னிதியில் அமா்ந்து அனுமன் அருள்பாலிக்கிறாா். இந்த ஆலயம் 17 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். சூரியன், சனி, ராகு, கேது ஆகிய கிரகதோஷங்களை நீக்கும் பரிகாரங்களுக்கு முக்கிய தலமாக இது விளங்குகிறது. வைகானச ஆகமப்படி இந்த கோவில் கட்டப்பட்டு, வழிபாடுகள் நடைபெறுகின்றன. புராண காலப்படி, ஸ்ரீ கிருஷ்ணவர்ம மகாராஜவிற்கு, இத்தல இறைவனான கரியமாணிக்கப் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். அவரால்தான் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டதாக செவிவழிச் செய்தி ஒன்றும் சொல்லப்படுகிறது. அதுபோலவே மணப்படை வீடு ஸ்ரீ விஷ்ணுவர்த்த மகாராஜாவுக்கும், இத்தல இறைவன் அருள்பாலித்து உள்ளார். திருமலை திருப்பதியை போலவே, தை மாதம் வரும் ரத சப்தமி அன்று ஏழு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெறுவது, தமிழ்நாட்டில் இத்திருத்தலத்தில் மட்டும்தான். பங்குனி மற்றும் தை திருவோணத்தில் 4 ரத வீதிகளில் கருட வாகனத்தில் அமர்ந்து பெருமாள் வீதி உலா வருவார். பின் கருடசேவை சங்கமம் மற்றும் தீபாராதனை ஆகியவை, டவுண் கீழ ரதவீதி பெரிய தேர் அருகில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தென்திருப்பதி வெங்கிடநாத பெருமாள் திருக்கோவில், மகிழ் வண்ணநாதர், லட்சுமி நரசிங்க பெருமாள், சங்காணி வரதராஜ பெருமாள், கரிய மாணிக்கப் பெருமாள் ஆகிய பெருமாள்கள், கருட வாகனத்தில் இந்தக் கோவில் முன்பு சேவை சாதிப்பது மிகச் சிறப்பானதாகும். திருமலையைப் போலவே இந்த ஆலயத்திலும் ஏழு நிலைகளைக் கடந்து இறைவனை தரிசிக்க வேண்டும். பந்தல் மண்டபம், வேணுகோபால் பஜனைமடம் உள்ள மண்டபம், மகாமண்டபம், மணி மண்டபம், கருட மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்கிரகம் என 7 நிலை இருப்பதால், இது ‘தென் திருப்பதி’ என கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஆனிமாத திருமஞ்சனம், ஆடி சுவாதி, ஆவணி உறியடி திருவிழா, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, ஐப்பசி விஷு கருடசேவை, கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாள், மார்கழி மாதம் 30 நாளும் திருப்பாவை பாராயணம் செய்யும் நிகழ்வு போன்றவை நடைபெறுகிறது. பெண்கள் கைகங்கர்ய சபை சார்பில், மார்கழி மாதம் ஆண்டாள் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு மிகச்சிறப்பாக நடைபெறும். தை மாதம் ஆலய வருஷாபிஷேகம் 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இரண்டாம் நாள் லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலியும் வெகு விமரிசையாக நடத்தப்படும். 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர பெரு விழாவில், 10-ம் திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறும். பங்குனி வளர்பிறையில் ராமநவமி உற்சவமும், திருவீதி உலாவும் நடக்கும். இத்தலம் பிராத்தனை தலமாகும். “இங்கு நீலமணிநாதர், கரியமாணிக்கம் என்ற பெயரில் கண் நோய் தீர்க்கும் ஆண்டவராகவே உள்ளார்” என நம்மாழ்வாரால் பாடப்பட்ட தலமாகும். இங்குள்ள கருடனுக்கு இரண்டு சிவப்பு கண்கள் பொருந்தியிருப்பது, கண்நோய் தீர்ப்பதை உணர்த்துவதாக உள்ளது. சனி தோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இங்கு வந்து வணங்கி நின்றால் சனி பகவானால் வரும் பிரச்சினைகள் குறையும். புதன்கிழமை இத்தலம் வந்து வழிபடுவோருக்கு கல்விகளில் முன்னேற்றம் உண்டாகும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி நாராயணரை வணங்குபவர்கள், விரைவில் திருமணம் கைகூடும் பாக்கியம் பெறுவர். மார்கழி மாதம் நடைபெறும் ஆண்டாள் உற்சவத்தில் கலந்து கொண்டால், வேண்டிய வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள், திருமண பேறு பெறுவார்கள். குழந்தை வரம் கிடைக்கிறது. குழந்தைகளை திருவோணம் நட்சத்திரத்தில் இத்தல இறைவனுக்கு தத்து கொடுத்து, மீண்டும் பெற்றுச் செல்லும் நிகழ்வு அதிகமாக நடக்கிறது. இந்த கோயிலில் சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு, சுதர்சன ஹோம பூஜை செய்யப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7.15 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அமைவிடம்: இத்திருத்தலம் திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகர சந்தி விநாயகர் திருக்கோயில் பஸ் நிலையத்தில் இறங்கி, அரை கிலோமீட்டர் தூரத்தில் கோவிலை அடையலாம். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் மற்றும் திருநெல்வேலி நகரம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.
போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது... FM ரேடியோக்‍களுக்‍கு மத்திய அரசு எச்சரிக்‍கை வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்... பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தல் சென்னை கொளத்தூரில் கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு... சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு சென்னை அண்ணா நகரில் பட்டாக்‍கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டும் ரவுடிக்‍ கும்பல் - தேநீர் கடையில் செல்போன் பறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை சிலிண்டர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரக்கடைகளில் போலீசார் சோதனை... வெடிமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனை குஜராத்தில் அமைதியாக நடந்து முடிந்தது முதல் கட்டத் தேர்தல் : 89 சட்டமன்றத் தொகுதிகளில் 60.20% வாக்குப்பதிவு தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்‍கு சில மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசானது முதல் கனமழை பெய்யக்‍கூடும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கன்னியாகுமரியில் இருந்து டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்‍கு கடத்தல்... நெல்லையிலிருந்து குமரி வழியாக கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல் குறிப்பிட்ட காலத்துக்‍குப் பின் நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் வீரியம் குறைவதாக அதிர்ச்சித் தகவல் - கிருமிகள் மருந்துகளுக்‍கு எதிரான ஆற்றலை அதிகரித்துக் ‍கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கவிதை மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம், அரசியல் கோட்பாட்டுக் கட்டுரைகள் என்று தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் செயல்பட்டு வருபவர் யமுனா ராஜேந்திரன். உத்தமவில்லன், ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரசியல் சினிமா: 16 இயக்குநர்கள் போன்ற 45க்கும் மேலான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் கோயமுத்தூரைச் சார்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இடதுசாரி நிலையில் இருந்து நிகழ்வுகளைக் கறாராக மதிப்பீடு செய்யும் இவரை நேர்காணல் செய்தோம். சர்வதேசப் பண்பாட்டு நிலமைகள், ஜெயமோகன், மணிரத்தினம், கமலஹாசன் ஆகியோரது கருத்தியல், கம்யூனிசத்தின் இன்றைய நிலை போன்றவை குறித்துப் பேசினோம். தொலைபேசி வழியாக எழுப்பப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் தயங்காமல், கூர்மையாக பதில் அளித்தார் யமுனா ராஜேந்திரன். அவருடன் பீட்டர் துரைராஜ் நிகழ்த்திய உரையாடாலின் முதல் பகுதி. ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களை எடுத்த பின்பு தான் மணிரத்தினம் உலக அளவில் புகழ்பெற்றார் என்று சொல்கிறீர்கள்..மணிரத்தினம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? யமுனா: மௌனராகம், அலைபாயுதே, ஓகே கண்மணி போன்ற படங்கள் மத்தியதர வர்க்கத்தை மையமாகக் கொண்டு, பெருநகரம் சார்ந்து எடுக்கப்பட்டவை. இதில் ஆண்-பெண் உறவில் பெண் விருப்பம், தாலி இல்லாமல் வாழ்வது, லிவிங் டுகெதர், போன்றவைகள் சித்தரிக்கப்பட்டன. இவைகள் வரவேற்கத்தக்கன. நாயகன், தளபதி, செக்க சிவந்த வானம் போன்றவை கேங்க்ஸ்டர் படங்கள். இதில் நாயகன், தளபதி படங்களில் வரும் கதாநாயகன் காவல்துறையால் அடி வாங்கியிருப்பான்; அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருப்பான். இதை நாம் ஓரளவு அனுதாபத்தோடு பார்க்க வேண்டும். செக்க சிவந்த வானத்தில் இந்தப் பண்புகள் கூட இல்லை. மணிரத்னம் எடுத்த ரோஜாதான் காஷ்மீரை அரசியல்படுத்திய முதல் இந்தியப்படம். அதுவரை வந்த காஷ்மீரை மையப்படுத்திய ராமன் தேடிய சீதை, ஆராதனா, தேன் மழை போன்ற இந்தியப் படங்களில்; ரத்தம் என்பது இல்லை. ரோஜா படம்தான் இந்திய சினிமாவில் தங்கள் உரிமைகளுக்காக போராடும் காஷ்மீர் மக்களை முதன் முதலாகப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது. கன்னடப்படமான பல்லவி அனுபல்லவியை அடுத்து மலையாளத்தில் மணி எடுத்த அவரது இரண்டாவது படமான உணருவில் தொழிற் சங்க இயக்கத்தை மோசமாகச் சித்தரித்து இருப்பார். உயிரே படத்தில் வட கிழக்கு மாநிலம் பற்றியும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழம் பற்றியும் பேசியிருப்பார். இவற்றில் வெளிப்படுவது பெருந்தேசிய உணர்வுதானே ஒழிய மக்கள் உரிமை சார்ந்து அவர் ஏதும் சொல்லவில்லை. ஆய்த எழுத்து படத்தில் திராவிட அரசியலை, கட்சிகளை விமர்சனம் செய்து இருப்பார். மணிரத்தினம் முன் வைப்பது இந்தியப், பெருந்தேசியப் பார்வை. இடதுசாரி எதிர்ப்புப் பார்வை. திராவிட மரபுக்கும், இந்திய விமோசன மரபுக்கும் எதிரான பார்வை. கமலஹாசன் குறித்து உத்தமவில்லன் என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள்.. யமுனா: வட நாட்டில் வங்காளம், பஞ்சாப் மாநிலங்களில்தான் இந்து முஸ்லிம் மோதல்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் நடைபெற்றதே இல்லை. இந்து முஸ்லிம் முரண்பாட்டை வைத்து ஹே ராம் படத்தை கமல்ஹாசன் எடுக்கிறார். அதன் முதல் காட்சியிலேயே முஸ்லிம்கள் ஒரு இந்துப் பெண்ணை வன்புணர்வு செய்வதாக சித்தரித்திருப்பார். பிரிவினை நாட்கள் பற்றி இந்திய அளவில் 25 படங்கள் வரை வந்திருக்கின்றன. அவற்றில் கம்யூனிஸ்டுகள் எப்படி பாதிப்புற்ற முஸ்லிம்களை, இந்துக்களைக் காப்பாற்றினார்கள், எப்படி நடுநிலையோடு நடந்து கொண்டார்கள் என்று இருக்கும். ’ஹே ராம்’ படத்தை காந்தியைக் கொன்ற நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சே பாராட்டுகிறார். விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தானைக் காட்டி, தமிழக முஸ்லிம்களை அதில் தொடர்புபடுத்தி, அவர்களை வன்முறையாளர்கள் என்று படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? இதில் கடுகளவும் உண்மை இல்லையே! தங்களைத் தவறாகச் சித்தரிப்பதை எதிர்த்து முஸ்லிம்கள் இங்கு போராடினார்கள். இது அவர்களது ஜனநாயக உரிமைதானே? இதனை கமல்ஹாசன், ‘கலாச்சார பயங்கரவாதம்’ என்று சொன்னார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள். எவ்வளவு கொடுமையான பார்வை என்று பாருங்கள்…! Also read நூலக ஆணை ஒரு சிலருக்கே கிடைக்கிறதே ஏன்? சங்க காலத்தில் பெண் துரோகத்திற்கு தண்டனை என்ன? கோயமுத்தூரில் கலவரம் நிகழ்வதற்கு அத்வானியின் வெறித்தனமான பேச்சு காரணம் இல்லையா? கோயமுத்தூரில் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்படவில்லையா? இது குறித்து ஏதாவது உன்னைப் போல் ஒருவன் படத்தில் வருகிறதா பாருங்கள். உலக மக்களின் விரோதியாக அமெரிக்கா இருக்கிறது. பேரழிவு ஆயுதம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை சுமத்தி சதாம் ஹூசேனை, ஈராக்கை அழித்த புஷ், தசாவதாரத்தில் உலக நாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார். கமல்ஹாசன் தயாரித்த இந்த ஐந்து படங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையைத்தான் கமல்ஹாசன் கட்டமைக்கிறார். அவருடைய வைணவத் தன்னிலையின் ; சிந்தனைதான் இப்படங்கள். இப்படங்கள் அனைத்திலும் அவரே கதாநாயகன்; அவரே வில்லன்; அதனால்தான் உத்தம வில்லன்-த ஏன்ட்டி ஹூரோ எனும் அந்த நூலை எழுதினேன்.
அழகான நடிகையும் பாடகியுமான மோலி ரிங்வால்ட் நிர்வாணமாக தனது தொழில் வாழ்க்கையில் தோன்றிய செக்ஸ் மற்றும் மேலாடை காட்சிகளைப் பாருங்கள்… மேலும் மோலியின் பல சூடான படங்கள் நாங்கள் சேகரித்த நேரத்தை மசாலா செய்வதற்காகவே சேகரித்தோம்! இந்த பாலியல் குண்டு கடந்த நூற்றாண்டின் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தியது, ஆனால் எங்களிடம் சிறந்த நிர்வாண தோற்றங்கள் உள்ளன! மோலி ரிங்வால்ட் (வயது 51) ஒரு அமெரிக்க நடிகை, பாடகி மற்றும் எழுத்தாளர். ‘தி ஃபேக்ட்ஸ் ஆஃப் லைஃப்’ என்ற சிட்காமில் மோலியாக தனது முதல் முக்கிய பாத்திரத்தை வகித்தார். பின்னர் அவர் ‘டெம்பஸ்ட்’ படத்தில் தோன்றினார், இது அவருக்கு இந்த ஆண்டின் புதிய நட்சத்திரத்திற்கான கோல்டன் குளோப் பரிந்துரையைப் பெற்றது. ரிங்வால்ட் ஜான் ஹியூஸுடனான ஒத்துழைப்புக்காக அறியப்படுகிறார். ஒரு வேளை அவள் அவனைப் புணர்ந்திருக்கலாம்… அவரது ‘பதினாறு மெழுகுவர்த்திகள்’, ‘தி ப்ரேக்ஃபாஸ்ட் கிளப்’, மற்றும் ‘பிரட்டி இன் பிங்க்’ படங்களில் தோன்றிய பிறகு, ரெட்ஹெட் மோலி ஒரு டீன் ஐகானாக மாறினார். பின்னர் அவர் ‘தி பிக்-அப் ஆர்ட்டிஸ்ட்’, ‘ஃப்ரெஷ் ஹார்ஸ்’ மற்றும் ‘ஃபார் கீப்ஸ்’ படங்களில் நடித்தார். 1990 களில் அவர் கொண்டிருந்த பாத்திரங்கள் அவரை மேலும் பிரபலமாக்கியது, காரணம் அவர் 'சம்திங் டு லைவ் ஃபார்: தி அலிசன் கெர்ட்ஸ் ஸ்டோரி', 'தி ஸ்டாண்ட்' மற்றும் 'சில எல்லோரும் அதை ஒரு ஸ்லிங் பிளேட் என்று அழைக்கிறார்கள்', 'தீங்கிழைக்கும்' மற்றும் 'டெம்பஸ்ட்'. வி.எச் 1 இன் 100 சிறந்த டீன் ஸ்டார்ஸில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். 2017 முதல், ரிங்வால்ட் மேரி ஆண்ட்ரூஸை தொடரில் சித்தரித்தார் ‘ ரிவர்‌டேல் ’ . மோலி ரிங்வால்ட் நிர்வாண & செக்ஸ் காட்சிகள் ‘தீங்கிழைக்கும்’ மாற்றக்கூடிய காரில் மோலி ரிங்வால்ட் ஒரு பையனுடன் உடலுறவு கொண்டார். இரவில் ஒரு பேஸ்பால் மைதானத்தின் நடுவில் அவை நிறுத்தப்படுகின்றன, ஏனெனில் அவர்கள் மீது மழை பெய்யும். அவள் தன் மனிதனை முத்தமிட்டு சட்டையை அகற்ற உதவுகிறாள். பின்னர் அவள் அவன் தலையைப் பிடித்து அவனைப் பிடித்துக் கொள்கிறாள். பின்னர் கவர்ச்சியான மோலி ரிங்வால்ட் நிர்வாணமாக ஒரு பையனை மீண்டும் ஒரு படகில் படுத்துக் கொள்கிறாள். அவள் தன் ஆணுடன் வெளியேறி அவன் மார்பு மற்றும் வயிற்றில் முத்தமிடுகிறாள். உடலுறவுக்கு முன் நிர்வாணமான பெரிய மற்றும் இயற்கையான மார்பகங்களை வெளிப்படுத்த அவள் சட்டையை அகற்றும்போது உட்கார்ந்து அவனைத் தடுமாறச் செய்கிறாள். மோலி ரிங்வால்ட் அவளது மார்பகங்களைப் பற்றி எங்களுக்கு பல தோற்றங்களைத் தருகிறார், மேலும் சில வெள்ளை நிற உள்ளாடைகளை அவளது மேல் உள்ளாடைகள் பார்க்கின்றன… ‘சூறாவளி’ ஒரு இளம் மோலி ரிங்வால்ட் கடைசி காட்சியில் கடலில் இருந்து வெளியேறும் ஈரமான சற்றே பார்க்கும் சாம்பல் நீச்சலுடை காணப்படுகிறார். அவள் சில பாறைகளில் உட்கார்ந்திருக்குமுன் அவளது கடினமான முலைகளை சிறிது அடியில் காட்டுகிறது. நீச்சலுடை வழியாக கடினமான முலைக்காம்புகள் குத்திக் கொண்டிருக்கும் போது மோலி ஒரு பையனுடன் பேசுகிறார். மோலி ரிங்வால்ட் மேலாடை பார்க்க விரும்புகிறேன்! மோலி ரிங்வால்ட் தனது புண்டை மற்றும் பாலியல் திறன்களைக் காட்டிய மூன்று காட்சிகளின் தொகுப்பு உள்ளது, மகிழுங்கள்! உங்கள் உலாவி HTML5 வீடியோவை ஆதரிக்கவில்லை. மோலி ரிங்வால்ட் கவர்ச்சியான காட்சிகள் மேலும் கவர்ச்சியான நட்சத்திரமான மோலி ரிங்வால்ட் பதவியைத் தூண்டுவதற்காக, அவரது பல சூடான மற்றும் கிட்டத்தட்ட நிர்வாணமான படங்களை நாங்கள் சேர்த்துள்ளோம்… இந்த ரெட்ஹெட் நடிகை என்னை நிர்வாணமாகவும், ‘தீங்கிழைக்கும்’ பாலியல் காட்சிகளிலும் கடினமாக்கினார், அதன்பிறகு நான் அவளை நேசிக்கிறேன். இப்போது நாங்கள் சிவப்பு கம்பளையில் காட்டிய மோலி ரிங்வால்ட் புண்டையை பிளவு, வெறும் கால்கள் மற்றும் நிர்வாண கால்களில் காண்பிக்கப் போகிறோம்! எங்கள் மிகவும் பிரபலமான இஞ்சியை அனுபவித்து பாருங்கள் அபிகேல் மாண்ட்லர் நிர்வாணமாக படங்கள் மற்றும் தனியார் செக்ஸ் டேப் கசிந்தது ! இந்த பெண் அழகாக இருக்கிறாள்!
18-08-11 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு சென்னை "தென்செய்தி' அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் நடைபெற்றது. பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வி. சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா. செ. மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உட்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. ராசீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதைக் கண்டு இக்கூட்டம் வருந்துகிறது. இம்மூவரின் உயிர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை இக்குழுவின் சார்பில் சந்தித்து வேண்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 2. மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 22-8-11, திங்கள் கிழமை அன்று மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 3. மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் 26-8-11 வெள்ளிக் கிழமை அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 4. மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் அவர்களைத் தேர்ந்தெடுப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்தது.
“நீ எழுதற பதிவுக்கு பத்து லைக் கூட வராது! ஆனா அதை எடுத்து ஷேர் பண்றாம்பாரு, அவனுக்கு நூறு லைக் வரும்! மாடர்ன் ஆர்ட்டும் அது மாதிரிதான்! ஒருத்தன் அருமையா இயற்கைக்காட்சி போட்ருப்பான். அவன ஒருத்தரும் சீண்ட மாட்டாங்க. இன்னொருத்தன் அதையே கோணாமாணான்னு அப்படியும் இப்படியும் குளறுபடி பண்ணி போடுவான். ஆஹா எப்பேர்ப்பட்ட மாடர்ன் ஆர்ட்டுன்னு பிச்சுக்கிட்டு போகும்!” இது “சாரி கொஞ்சம் ஓவர்” வகை ஜோக்காக இருந்தாலும் மாடர்ன் ஆர்ட் புரிவதே இல்லை என்னும் புகார் ரொம்ப காலமாக உண்டு. ஆனாலும் அவை abstraction என்று சொல்லப்படும் உருவமல்லாத சுருக்கம் என்றாலும் இந்த வகை ஓவியங்களும் உலகப்புகழ் பெற்றிருக்கின்றன. இதை ஓர் ஓவிய இயலாகவே இன்று வகைப்படுத்தி அதில் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறுவதை மறுக்க முடியாது. பாப்லோ பிகாஸோ, வின்ஸெண்ட் வான்கா, ஆண்டி வார்ஹோல், கிளாட் மோனே என்று அழியாப்புகழ் பெற்ற ஓவியர்கள் கோலோச்சிய உலகம் இது. சரி, விஷயத்துக்கு வருவோம். நியூயார்க் நகரத்தின் ”ஷகரான” பகுதி என்று சொல்லும் ஐந்தாவது மற்றும் ஆறாவது அவென்யூக்களுக்கு இடையில் டிரம்ப், ஆம், முன்னாள் ஜனாதிபதி டிரம்பே தான், டிரம்ப் டவர்ஸ் என்னும் அபார பில்டிங்குக்கு அருகாமை 56வது தெருவில் இருகிறது…. என்ன? நியூயார்க் மாடர்ன் ஆர்ட் மியூசியம்! மிகப்பிரமாதமான ஓவியங்கள் நிறைந்த இந்த மியூசியம் உலகிலேயே மிகப்பெரிய மாடர்ன் ஆர்ட் மியூசியமாக கருதப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு நான் அங்கே போனபோது எதை எதிர்கொள்ளப்போகிறேன் என்பதை அறியாமல்தான் சென்றேன். பசி, தூக்கம், மறக்கடிக்கும் அபார ஓவியங்கள் இருக்கும் கலைப்பொக்கிஷம் அந்த இடம். அதில் நான் ரசித்த பல ஓவியங்களில் மார்க் ஷகால் வரைந்த “நானும் கிராமமும்” (I and the Village) என்ற படம் என்னை ஈர்த்தது. இந்த ஓவியத்தை ரசிப்பதற்கு முன்னர் மார்க் ஷகாலைப்பற்றி சில வரிகள் தெரிந்து கொள்வது உத்தமம். ஷகால் ஒரு யூதர். முதல் உலகப்போருக்கு முன்பு ரஷ்யாவில் பிறந்து வளர்ந்த யூதர். அவர் மாடர்ன் ஆர்ட் ஓவியர் மட்டுமின்றி பல்கலை வித்தகராக விளங்கியவர். ரஷ்யாவை விட்டு வெளியேறி அவர் ஐரோப்பாவில் பல வருடம், முக்கியமாக ஃப்ரான்ஸின் பாரிசில் ஓவியக்கலையில் விற்பன்னராக வளர்ந்தார். முற்கால நவீனத்துவ ஓவியர் (early modernist) என்றாலும் நாடக மேடைக்கு செட் அமைப்பது, திரைச்சீலை தயாரிப்பு, கண்ணாடியில் பெயிண்டிங், கதைகளுக்கு கார்ட்டூன் வரைதல் என்று இன்னும் பல கலைகளில் தேர்ந்தவர். மிகுந்த புகழும் பணமும் சம்பாதித்த இவர் திருமணமாகி பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இவரின் பிறந்த ஊர்ப்பாசமும் ஐரோப்பிய பாசமும் இவரை பின் நாட்களில் மீண்டும் ஐரோப்பாவுக்கு வரவழைத்துவிட்டது. நான் முதலில் சொன்ன “நானும் என் கிராமும்” என்னும் மாடர்ன் ஆர்ட் நுட்பக்கலைஞர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஓவியம். இது அவரின் இளமைக்கால நாட்களையும் கனவுகளையும் ஏக்கங்களையும் புதுமையாக வெளிப்படுத்திய ஓவியம் என்கின்றனர். இந்த ஓவியத்தில் ரஷ்யாவின் சுற்றுச்சூழலும் அவரது ஊரின் பாரம்பரியக்கதைகளின் படிமங்களும் இருக்கின்றன. இப்போது ஓவியத்தைக்கவனியுங்கள்... கொச கொசவென ஆங்கிலேயர் காலத்திய தரங்கம்பாடி வரைபடம் போல மேலோட்டமாகத் தெரிந்தாலும் இதன் உட்பொருள் நுட்பமானவை. ஓவியத்தின் வலதுபக்கம் மேலே தெரிவது இவரது ஊரும், சர்ச்சும் ஓரிரு மனித உருவங்களும். அந்தப் பெண்மணியும் சில வீடுகளும் தலைகீழாக இருப்பதுதான் இந்த ஓவியத்தை மாடர்ன் ஆர்ட் ஆக்குகிறது. படத்தில் பிரதானமாகத் தெரியும் பச்சை நிற முகம் ஷகாலுடையது என்கிறார்கள் ஓவிய விற்பன்னர்கள். அவரது பார்வையில் காட்சி என்று இதை உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும். “இதில் ஒரு கனவுத்தன்மை இருக்கிறது” என்கிறார்கள். மலரை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கையும் பந்து போன்ற ஒரு சமாசாரமும் இருப்பதைக் காணலாம். இது அவரின் இளமைக்கால விளையாட்டுப் பொருளாக இருக்கலாம். மேலும், தென்படும் ஓர் ஆட்டின் முகத்தில் வரையப்பட்டிருக்கும் பால்காரப் பெண்மணி. இதெல்லாமே ஏதோ ஒரு ஏக்கங்களின் கலவை என்பதுதான் விமரிசகர்களின் பார்வை. ஷகாலின் ஓவியங்களில் சிறப்பு அவரது வண்ணக்கலவையின் தனித்தன்மை. அதோடு அவரது பல ஓவியங்களில் யூத மத அடையாளங்கள் இருக்கின்றன. இந்த ஓவியத்தை அவர் தனது 24ஆம் வயதில் வரைந்திருக்கிறார். உலகப்போரின் காரணமாக அவரது பிறந்த ஊர் அழிந்துவிட்டதின் ஏக்கம் இதில் வெளிப்படுவதாக சொல்கின்றனர். “இந்த மாதிரியான மாடர்ன் ஆர்ட் ஓவியங்களின் நுட்பத்தை ரசிக்க தனித்தன்மையான ரசிப்பு வேண்டும்” என்பார்கள். ஷகாலின் மேன்மையை உணர நான் நினைவில் கொள்ள வேண்டியது இந்த நவீனத்துவ ஓவியங்களில் இவர் முன்னோடியாக பல விஷயங்களைச் செய்திருக்கிறார் என்பதே. மீண்டும் ஒரு முறை நானும் என் கிராமும் ஓவியத்தைக் கூர்ந்து பாருங்கள். ஒரு சிறுவனின் ஏக்கமும் கனவும் கூடவே இழையோடும் ஒரு மெல்லிய சோகமும் எனக்கு புலப்படுகிறது.
திங்கட்கிழமை நள்ளிரவு (08) முதல் எல்.பி எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஒரு கோப்பை சாதாரண தேநீர் மற்றும் ஒரு பொதி அரிசியின் விலைகளையும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்க திட்டத்தை, அனைத்து சங்க தலைவர்களுக்கும் நிர்வாகம் விளக்கம் கொடுத்தது மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்கத் திட்டம் தொடர்பான ஒரு விளக்கத்தை 24.10.2019 அன்று BSNL நிர்வாகம் அனைத்து சங்கங்களுக்கும் வழங்கியது. BSNL CMDயுடன் அனைத்து இயக்குனர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றனர். BSNL CMDயும் மனித வள இயக்குனரும் விளக்கங்களை கொடுத்தனர். BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவது, விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்குவது, அரசாங்கத்தின் SOUVERIGN GUARANTEEயுடன் கூடிய 15,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வெளியிடுவது, 20,000 கோடி ரூபாய்கள் அலவிற்கு BSNLன் நிலங்களை பணமாக்குவது, அந்த பணத்தை கடனை திருப்பிக் கட்ட பயன்படுத்துவது, MTNL நிறுவனத்தை BSNLஉடன் இணைப்பதன் மூலமாக அதனை BSNLன் துணை நிறுவனமாக மாற்றுவது உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தாக்க திட்டத்தை அவர்கள் விவரித்தனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. ஊக்கத்தொகையையும், ஓய்வூதியத்தையும் கூட்டினால் வரும் தொகை, மீதமுள்ள காலத்திர்கு பெற இருக்கும் ஊதியத்தில் 125%ஐ விஞ்சக்கூடாது. இந்த ஊக்கத்தொகை அரசாங்கத்தால் இரண்டு தவணையாக தரப்படும். இந்த நிதி ஆண்டான 2019-20ல் முதல் தவணையும், அடுத்த நிதி ஆண்டான 2020-21ல் இரண்டாவது தவணையும் பட்டுவாடா செய்யப்படும். உண்மையில் ஓய்வு பெறக்கூடிய தேதியில் தான், அதாவது 60 வயது நிறைவடைந்த பின் தான் GRATUITY மற்றும் PENSION COMMUTATION ஆகியவை வழங்கப்படும். தொலை தொடர்பு துறையில் இருந்து உத்தரவு வந்தவுடன் விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்படுவதற்கான கால அட்டவணை வெளியிடப்படும்.
ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு & காஷ்மீரில் இந்திய விமானப்படை தளம் மீது சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவிவந்தது. இப்பதட்ட சூழலை தவிர்க்க ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப்படையினர் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவா அமைப்பின் கமாண்டர் மெஹ்ராஜ் உத் தின் உயிரிழந்துள்ளார். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இவர் பல தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர் என்று சொல்லப்படுகிறது. மேலும், இத்தாக்குதல் சம்பவத்தில் மெஹ்ராஜ் உயிரிழந்ததுள்ளது பாதுகாப்புப்படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஜம்மு & காஷ்மீர் ஐஜிபி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் திட்டத்தில், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் களமிறங்கி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். முன்னதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், ஏடிஜி ஜம்மு முகேஷ் சிங், ஐபி தலைவர் அரவிந்த்குமார், டிஜி சிஆர்பிஎஃப் குல்தீப் சிங் மற்றும் டிஜி சிஐஎஸ்எஃப் சுதீர் குமார் ஆகியோருடன் கலந்தாலோசித்தார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
உத்திர பிரதேச மாநிலத்தில் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். Also Read | அடி தூள்.. இனி 10, 20₹ நாணயங்களை வாங்கித்தான் ஆகணும்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு.. முழுவிபரம்..! உத்திர பிரதேச மாநிலம், சித்தாப்பூர் அருகே உள்ள குளோரிஹா பகுதியில் கடந்த 8 ஆம் தேதி இளம்பெண் ஒருவருடைய உடல் பாகங்கள் கிடந்திருக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வில் இறங்கினர். இறந்துபோன, பெண் யார்? என்ற விசாரணையில் காவல்துறையினர் இறங்கினர். அதன் பலனாக அது ஜோதி என்ற சினேகா என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, ஜோதியின் கணவர் பங்கஜ் மவுர்யாவிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். இதில், பங்கஜ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர்மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பங்கஜ் நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார். அவரது வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஜோதியின் கணவர் பங்கஜ் போலீசாரிடம் தனது மனைவிக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், வேறு ஒரு ஆணுடன் அவர் தொடர்பில் இருந்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறியும் அவர் கேட்காததால் தனது நண்பர் துர்ஜன் பாசி என்பவருடன் இணைந்து மனைவியை கொலை செய்ததாக போலீசிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கொலை செய்தது மட்டுமன்றி சினேகாவின் உடலை பல பாகங்களாக வெட்டி, வனப்பகுதியில் வீசியதாகவும் பங்கஜ் தெரிவித்திருக்கிறார். டெல்லியை சேர்ந்த ஷ்ரத்தா எனும் இளம்பெண் தனது லிவிங் டுகெதர் பார்ட்னரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் கைதான அஃப்தாப் போலீஸாரிடத்தில் ஷ்ரத்தாவின் உடலை 35 பாகங்களாக வெட்டி வீசியதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் பங்கஜ் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்து அவருடைய உடலை பல பாகங்களாக வெட்டி வீசியதாக வாக்குமூலம் அளித்திருப்பது நாட்டையே திடுக்கிட செய்திருக்கிறது. Also Read | "நான் ராமர்.. சந்திரபாபு ராவணன்".. மேடையை அதிர வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.. முழு விவரம்..! கூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். UTTARPRADESH, MAN, FRIEND, ARREST, WIFE மற்ற செய்திகள் "அடங்கி போணும்ன்னு அவசியமில்ல".. "அது என் விருப்பம்".. அமுதவாணன் கிட்ட முகத்துக்கு நேரா சொன்ன ஜனனி.. வைரல் சம்பவம்!! ராணுவ சீருடையில் 4 மாதங்கள் வேலை பார்த்த பிறகு.. இளைஞருக்கு தெரிய வந்த அதிர்ச்சி!!.. பணத்தையும் இழந்த பரிதாபம்.. "நான் ராமர்.. சந்திரபாபு ராவணன்".. மேடையை அதிர வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.. முழு விவரம்..! அடி தூள்.. இனி 10, 20₹ நாணயங்களை வாங்கித்தான் ஆகணும்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு.. முழுவிபரம்..! பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடையா??.. இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு??.. வெளியான பரபரப்பு தகவல்!! "எல்லோருக்கும் ரொம்ப நன்றி".. தினேஷ் கார்த்திக்கின் உருக்கமான பதிவு.. ரசிகர்களிடையே ஏற்பட்ட பரபரப்பு..! காதலன் செய்ய போகும் கொலையை 2 வருஷம் முன்னாடியே கணிச்ச ஷ்ரத்தா??.. 2020 ஆம் ஆண்டில் அவரே எழுதிய கடிதம்??.. பரபரப்பு தகவல் நடிகர் செந்தில் முதுகில் எட்டி உதைச்ச ரசிகர்.. மிதிச்சதுக்கு அப்புறம் சொன்ன காரணம்.. ஷூட்டிங்கில் நடந்த throwback சம்பவம்!! நினைவுகூர்ந்த நடிகர் தொடர்புடைய செய்திகள் பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!! Vijay : Fans Meet-க்கு வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர்..! நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதமா? - முழு விபரம். வங்க தேசத்துக்கு எதிரான தொடர்.. இந்திய கிரிக்கெட் அணியில் BCCI செய்த மாற்றம்.. முழுவிபரம்..! "ஓட்டு போடுறோம்.. ஆனா யாரும் உள்ள வரக்கூடாது".. அரசியல் கட்சியினருக்கு தடை விதித்துள்ள கிராமம்.. பல வருஷமா இப்படித்தானாம்.! "அவர் பேட்டிங்கை பாக்கவே சங்கடமா இருக்கு".. சூரிய குமாரின் அதிரடியை பார்த்து அசந்துபோன மேக்ஸ்வெல்..! "நான் ஒன்னும் கிரிமினல் இல்லை, இப்டி பண்றது".. மனம் உடைந்து பேசிய டேவிட் வார்னர்.. என்ன நடந்துச்சு? திருமணத்தை மீறிய உறவு.. சிறப்பு பூஜை என மந்திரவாதி செய்த நடுங்க வைக்கும் காரியம்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்..! "லாட்டரில பணம் ஜெய்ச்சும் இப்டி ஒரு ட்விஸ்ட்டா?".. மனைவி அக்கவுண்ட்டில் பணம் மாற்றியதும் நடந்த பரபரப்பு!!
Thennakam Admin 16th March 2018 Current Affairs – 17 December 20172018-03-16T14:31:07+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். 2.உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3.ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் 1.சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு 1.புனேவில் நடைபெற்ற ஐ.டி.எப். மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் கேட்டி டியூனை வீழ்த்தி ஸ்பெயினின் ஜார்ஜினா கார்சியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்றைய தினம் 1.இன்று முதல் விமானத்தில் ரைட் சகோதர்கள் (Ist Flight Wright Brothers). ரைட் சகோதர்கள் என்றழைக்கப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்கிற இருவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களே விமானத்தைக் கண்டுபிடித்த முன்னோடிகள். முதன்முதலில் டிசம்பர் 17 அன்று 1903ஆம் ஆண்டில் பூமிக்கு மேலே மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகளில் 120 அடி தூரம் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர். 2.இன்று பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் (International Day to End Violence Against Sex Workers). அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்காக டாக்டர் அன்னி தெளி மற்றும் பாலியல் தொழிலாளி அவுட் ரீச் ஆகியோர் இணைந்து பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டில் இத்தினத்தை அமெரிக்காவில் கடைப்பிடித்தனர். மேலும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சின்னமாக சிவப்பு குடை அறிவிக்கப்பட்டது.
வணக்கம் நண்பர்களே, என்னோட சித்தி மகள் கூட ஏற்பட்ட காம ஊடல் பற்றி சுவை மிகுதியாக பகிர்ந்து கொள்கிறேன். இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் ஆகும். கதை படித்து விட்டு கீழே கமெண்ட் பண்ணுங்க! வாங்க கதைக்கு போகலாம்! என் பெயர் ராம்குமார், வயது 24. கடந்த இரண்டு வருடங்கள் முன் காலேஜ் படிப்பை முடித்து வீட்டில் வெட்டியாக வேலை இல்லாமல் இருந்தேன். என் குடும்பம் மிக பெரியது. அனைவரும் சொந்த தொழில் செய்து பணக்காரர்கள் போன்று இருப்பார்கள். என் பெற்றோர்களும் நல்ல வருமானம் வரும் அளவுக்கு சம்பாதிக்கறாங்க! ஆகையால் எனக்கு எதுவும் பெரிய நெருக்கடி இல்லாமல் இருந்தது. குடும்பத்தில் என் அம்மா மூத்தவங்க ஆகையால் பள்ளி, கல்லுரி விடுமுறை விட்டால் எல்லோரும் வீட்டுக்கு வருவாங்க! குழந்தைகள் முதல் பெரியவங்க வரை இருப்பாங்க! சம்மர் நேரத்தில் அனைவரும் எங்களோட கெஸ்ட் ஹவுஸ் வீட்டுக்கு வந்துடுவாங்க! எங்கள் வீடு பங்களா போன்ற பெருசாக இருக்கும். திருவிழா போன்று கலகல வென்று ஜாலியாக இருக்கும். அந்த சமயத்தில் பல வருடங்கள் முன் பார்த்த சித்தி மகள் சிந்துவை பார்த்தேன். கடைசியாக அவள் வயதுக்கு வருவதற்கு முன்பு பார்த்து இருந்தேன். தற்பொழுது அவள் பெங்களூரில் உள்ள தனியார் கல்லுரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பெண்ணாக இருந்தாள். என்னை பார்த்தவுடன், “டேய் அண்ணா! எப்படி இருக்கானு” உரிமையாக வந்து கட்டிப்பிடித்து கொண்டாள். அவளின் பாசம் கண்களுக்கு தெரிவதற்கு முன் அவளோட முலை கூர்மை என் மனதுக்கு தெரிந்தது. சிந்து பார்க்க மாடர்ன் பெண் போன்று வளர்ந்து இருந்தால், வைட் டீ-ஷர்ட் மற்றும் பிளாக் ஸ்கிர்ட் போட்டுகொண்டு படுகவர்ச்சியாக இருந்தாள். பின் இருவரும் பேசிக்கொண்டு மொட்டை மாடிக்கு போனோம். அப்பொழுது நல்ல காற்று அடித்து ஸ்கிர்ட் தூக்கியது. உள்ளே பிங்க் நிறத்தில் ஜட்டி போட்டுகொண்டு இருப்பது தெரிந்தது. கையை வைத்து மறைத்து கொண்டு ஒன்னும் நடக்காத மாதிரி நின்று கொண்டு இருந்தாள். என்னுடன் குலுங்கி சிரித்து பேசும்போது முலை மார்பகம் மேலும் கீழுமாக ஆடியது. வயதுக்கு ஏற்ற முலை கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இரண்டு பூப்ஸ் சேலத்து மாம்பழம் போன்று இருந்தது. ப்ராவின் வழியாக கூர்மையான முலை காம்புகள் வெளியில் நீட்டியபடி இருந்தது. தங்கை சிந்து நடந்து போகும்போது சூத்து மேலும் கீழுமாக ஆடியது. கண்டிப்பாக கல்லுரியில் தோழர்களுடன் மேட்டர் அடி வாங்கிருப்பாள் என்று தோன்றியது. இரவு தங்கையின் செக்ஸியான அந்தரங்க பகுதிகளை மனதில் நினைத்து சுன்னியை பிடித்து ஆட்டி சுயஇன்பம் செய்தேன். இதற்கு முன் பலமுறை ஷாட் அடித்து இருக்கிறேன் ஆனால் அன்று எனக்கு கஞ்சி அதிகமாக வந்தது. ஒரு மாதம் தங்கை என்னோட வீட்டில் இருக்கப்போவதாக கூறினாள். இந்த நேரத்தில் சிந்துவுடன் சேர்ந்து செய்யவேண்டும் என்று நினைத்தேன். மறுநாள் சின்ன பசங்க எல்லோரும் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டு இருந்தார்கள். “டேய்! அண்ணா! வா டா சின்னப்பசங்க கூட சேர்ந்து விளையாடலாம்! ரொம்ப நாள் ஆச்சி விளையாடி” என்று அழைத்தாள். நானும் ஆர்வமாக புறப்பட்டு சென்றேன். ஆட்டம் ஆரம்பித்தது, நானும் தங்கையும் ஒரு இடுக்கான இடத்தில் நெருக்கமாக நின்று மறைந்து கொண்டோம். பசங்க எங்களை நீண்ட நேரமாக தேடி கொண்டு இருந்தார்கள். எனக்கு எதிர்புறம் நின்று கொண்டு இருந்த சிந்துவின் முலை என் நெஞ்சில் குத்தியது. என்னோட சுன்னியை சிந்து கூதியை பார்த்தபடி இருந்தது. இடைவேளை இல்லாமலா இருந்ததால் அவளோட இடுப்பை பிடிக்கும் நிலை வந்தது. பின் அடுத்த ஆட்டம் ஆடும்போது, மீண்டும் மறைந்து கொண்டோம். அப்பொழுது தங்கை சிந்து சூத்து பின்னாடி நின்றேன். அப்பொழுது எனக்கு மூடு வேகமாக ஏறியது. அந்த சின்ன இடத்தில் இருவரும் நெருக்கமாக நின்றதால், என்னோட பூல் சிந்து சூத்தின் பிளவில் அழுந்தி கொண்டது. என் சூடான மூச்சு காற்று தங்கை கழுத்தில் அடித்தது. இருவருக்கும் செக்ஸ் மூடு வேகமாக தலைக்கு ஏறியது. வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தோம். பின் விளையாடி முடித்து விட்டு தங்கை என்னை மேலும் கீழுமாக சுன்னியை பார்த்து விட்டு சிரித்தபடி சென்றாள். அதன்பின் தினமும் இதுபோல விளையாடுவது போன்று காமம் சீண்டல் செய்து என்ஜோய் செய்ய ஆரம்பித்தோம். தங்கையிடம் பல மாற்றங்களை பார்க்க ஆரம்பித்தேன். முன் இருந்ததை விட இப்போ கொஞ்சம் நெருக்கம் காட்டினாள். அது எனக்கு பிடித்து இருந்தது, வீட்டில் யாரும் இல்லையென்றால் எங்களுக்குள் மேட்டர் நடந்து விடும் அளவுக்கு இருந்தது. அப்பொழுது ஒரு நாள் தங்கை என்னோட ரூமில் இருந்த பாத்ரூமில் குளித்து கொண்டு இருந்தாள். என் பாத்ரூம் கதவு லாக் சரியாக வேலை செய்யவில்லை. அது தெரியாமல் தங்கை உள்ளே குளித்தபடி இருந்தாள். தங்கை உள்ளே இருப்பது தெரியாமல் முகம் கழுவலாம் என்று சென்று விட்டேன். அப்பொழுது எனக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்துகொண்டு இருந்தது. சிந்து வெறும் கருப்பு நிற ஜட்டி, ப்ராவுடன் நின்று கொண்டு இருந்தாள். நான் அதிர்ச்சி கலந்த இன்பத்தில் பார்த்தேன். தங்கை என்னை பார்த்தபடி நாக்கை குழைந்தாள். முலையை மறைக்காமல் என் அருகில் வந்தால், ஈரமான பூப்ஸ் நெஞ்சி மீது அழுத்தி உதட்டில் கிஸ் அடித்து விட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, பின் துண்டை கட்டிக்கொண்டு வெளியில் சென்று விட்டாள். அவள் முத்தம் கொடுத்த அந்த ஒரு நிமிடம் சொர்க்கத்தில் மிதப்பது போன்று இருந்தது. அவளோட லிப்ஸ்டிக் சாயம் என் உதட்டில் அழுத்தமாக பதிந்து இருந்தது. எனக்கு ஜாலியாக இருந்தது, அதன்பின் நானும் தங்கையும் வீட்டில் யாரும் பார்க்காத சமயத்தில் முலை, சுன்னி அழுத்தி விளையாட ஆரம்பித்தோம். அப்பொழுது ஒரு மிக பெரிய வாய்ப்பு வந்தது. வீட்டில் அனைவரும் கோவிலுக்கு புறப்பட்டு கொண்டு இருந்தார்கள். தங்கை உடம்பு முடியவில்லை என்று பொய் சொல்லி வீட்டில் இருந்தால், நான் துணைக்கு இருப்பதாக கூடவே இருந்தேன். மற்ற அனைவரும் காலை 7 மணிக்கு எல்லாம் கார் எடுத்து கொண்டு சென்று விட்டார்கள். இரவு 10 மணி மேல் வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டு சென்றார்கள். தங்கை என்னோட ரூமுக்கு வந்து என் அருகில் படுத்து, “என்னடா ஆரம்பிக்கலாமா?” என்று பச்சையாக கேட்டாள். நான் காமப்பார்வையுடன் டீ-ஸ்கிர்ட் கழட்டி விட்டு சிந்துவை கட்டிப்பிடித்தேன். அவளின் டாப்ஸை கழட்டினேன், உள்ளே ப்ரா போடாமல் முலையை தொங்கவிட்டு கொண்டு இருந்தாள். உதட்டில் கிஸ் அடித்தபடி கட்டிப்பிடித்து புரண்டு கொண்டு இருந்தேன். முலையின் காம்பின் நெஞ்சில் அழுந்தியது. தங்கையின் முலையை கையால் பிடித்து பிசைந்து விட்டுக்கொண்டு மாற்று ஒரு பூப்ஸ் பிடித்து சப்பினேன். அவளோட நிப்பிள் பகுதி கூர்மை இழக்காமல் இருந்தது. பின் நெற்றியில் தொடங்கி வரிசையாக நக்கி வந்தேன். கழுத்தில் சூடாக ஒரு கிஸ் அடித்து கடித்தேன். கழுத்தில் சிவந்து போனது. பின் தொப்புள் ஓட்டையில் நாக்கை விட்டு நக்கி சுவைத்தேன். மேலும் கீழே வந்து பேண்ட் கழட்டினாள். அப்பொழுது உள்ளே ஜட்டி போட்டுகொண்டு இருந்தால், அதை கடித்து கழட்டினேன். தங்கை கூதியில் மூடி இல்லாமல் ஷாவ் செய்து வைத்து இருந்தால், கால்களை விரித்து வைத்து முதலில் விறல் போட்டுவிட்டேன். சுகத்தில் கண்களை மூடிக்கொண்டு துடித்தாள். பின் விறல் விட்டு ஆட்டியபடி நாக்கை உள்ளே நுழைத்தேன். “ஆஹா ஆஹா ஆஹா டேய் அண்ணா! என்னடா பண்ற! இந்த சுகத்த தாங்கமுடில! ஆஹா ஆஹா ம் ம் ம் ம் ” என்று தலையை அழுத்தி பிடித்துகொண்டாள். தங்கை கூதியில் தண்ணி வழிந்து ஆறு போன்று ஓடியது. அதை நக்கி சுவைத்து விட்டு சுன்னியை கூதி ஓட்டையில் விட்டு மென்மையாக ஆட்டினேன். இன்பத்தில் சிந்து கண்களை இறுக்கமாக அழுத்தி மூடிக்கொண்டாள். முலையை பிடித்து கசக்கி கொண்டு புண்டையில் சுன்னியை விட்டு வேகமாக அடிக்க ஆரம்பித்தேன். பின் என்னை கீழே படுக்க வைத்து சுன்னி மேலே ஏறி அமர்ந்து வேகா வேகமாக அடித்து தெறிக்க விட்டாள். சுன்னியின் மேற்புற தோல் கீழே இறங்கியது. சுகத்தில் என்னை அறியாமல் தங்கச்சி புண்டையில் விந்தை இறக்கி விட்டேன். பின் இருவரும் ஓய்வு எடுத்தோம். மீண்டும் சுன்னி தூக்கியது, இந்த முறை தங்கை ஊம்பி விட ஆரம்பித்தாள். சுன்னியை சுமார் 1 மணி நேரம் சப்பி கஞ்சி வரவைத்து குடித்து விட்டாள். அன்று காலை ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து பல்வேறு கோணத்தில் செக்ஸ் செய்து ஜாலியாக இருந்தோம். நீங்களும் உங்களோட தங்கச்சி கூட இது போல செக்ஸ் செய்து இருந்தால், கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி! Tags:chithi sex storieskudumba kamamtamil family sex storiesthangachi sexஅண்ணன் தங்கை செக்ஸ்தங்கைதங்கை செக்ஸ்தமிழ் குடும்பம்
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Saturday, November 24, 2018 அன்(ம்)புப்படுக்கை அன்புள்ள ஜெ, உங்களது படைப்புலகில் மீள மீள பேசப்பட்ட இரு விஷயங்கள் என அன்னையின் ஆயிரம் முகங்களையும், தந்தையின் பல பரிமாணங்களையும் சொல்லலாம். அன்னையை காட்டி மட்டுமே செல்லும் உங்கள் எழுத்து, தந்தை என்று வருகையில் எங்கோ அறிந்து, தொகுத்து, புரிந்து கொள்ளவும் முயல்கிறது என நினைக்கிறேன். வெண்முரசில் மட்டுமே எத்தனை விதமான தந்தையர். ஒவ்வொரு தந்தைக்கும் ஏதோ ஒரு விளக்கம் கதைப் போக்கில் தரப்பட்டிருக்கும். ஒவ்வொரு மகனும் இறுதியில் தந்தையாகவே ஆகிறான். முன்பு ஒரு முறை சுவாமி வினயா பற்றிய கட்டுரையில் இந்திய இளைஞனின் பெரும் சவால் என்பது தந்தையைப் பெற்றுக் கொள்ளுதல் தான் என்று எழுதியிருந்தீர்கள். உண்மை. காலம் காலமாக அன்னையே தந்தையை வரையறுத்து மைந்தருக்கு அளிக்கிறாள். அவள் அளித்த ஆடிகள் கொண்டே தந்தையை அண்மித்தும், சேய்மித்தும் அறிகிறோம். அதைக் கொண்டே ஒரு தந்தையை உருவாக்கி விடுகிறோம். ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு ஆளுமை எழுந்து வருகையில் தந்தையை மீறுகிறோம். மீறி எழுந்த ஒருவன் அதன் பின் தன் இழப்புகளுக்கு, தவறுகளுக்கு, வீழ்ச்சிகளுக்கு காரணமென ஒரு எளிய இலக்காக தந்தையையே அடைகிறான். அவ்வாறு முரண் பட்ட பிறகே, தன் மைந்தனிடம் தான் நடந்து கொள்ளும் முறையில் தன் தந்தையைக் கண்டடைந்து தன்னை அவராக உணர்ந்து கொள்கையில் தானும் தந்தை ஆகிறான். அப்போது தான் அவன் தந்தையை முழுமையாகப் பெற்றுக் கொள்கிறான். தந்தையரை எழுதி எழுதி நீங்கள் வந்தடைந்த உச்சம் என பின்வரும் வரிகளைச் சொல்லலாம். “நம் வீழ்ச்சிகளுக்கும் சரிவுகளுக்கும் தந்தையரை குறைசொல்வதற்கே நாம் பயின்றிருக்கிறோம். தந்தைவடிவானவருக்கு நிகராக குடிப்பழியும் குலவஞ்சமும் வேறெவருக்கும் அளிக்கப்படுவதில்லை. நம் பொறுப்புகள் அனைத்தையும் தந்தையரிடமே அளிக்கிறோம். நமது கீழ்மைக்கான பொறுப்பையும் அவர்களிடமே கொடுக்கிறோம். அவர்களும் உளம் கனிந்து ஆமென்று பெற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறே என்று தாங்களும்நம்புகிறார்கள். மகவென்று நெஞ்சில் உதைப்பதை மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் அதே உளநிலையில் இறுதிக்கணம் வரை அவர்கள் நீடிக்கிறார்கள். அவர்கள் மண்மறைந்து சொல்லிலும் கனவிலும் விண்ணிலும் நிறைந்த பின்னர் அவர்களுக்கு நாம் என்ன அளித்தோம்என்பதை நாம் உணர்வோம்”. வாசித்து இரு நாட்கள் ஆகியும் இப்போதும் விழி நிறைவதைத் தவிர்க்க இயலவில்லை. பீஷ்மரின் அம்பு படுக்கையையும், தந்தையரின் நிலையையும் இதைவிட அற்புதமாக சொல்லி விட இயலாது!!!
இந்தியாவில் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,43,78,920 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 94,047 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 488ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2,10,82,34,347 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரேநாளில் புதன்கிழமை மட்டும் 23,50,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. -ம.பவித்ரா சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
வண்ணமயமான, அல்லது வண்ணமயமான (Variegata), தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன, இதன் இலைகள் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களின் புள்ளிகள், கோடுகள் மற்றும் புள்ளிகளால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய வகைகள் அனைத்து இயற்கை தாவர வடிவங்களிலும் காணப்படுகின்றன - புற்கள், புதர்கள், மரங்கள், லியானாக்கள். மாறுபாடு இயற்கையான தோற்றம் கொண்டதாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் தேர்வு அதில் ஒரு வழி அல்லது வேறு ஈடுபட்டுள்ளது. மலர்களுக்கு பதிலாக இலைகள் முதல் வண்ணமயமான தாவரங்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் உண்மையான சிறந்த மணிநேரம் 20 ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றில் வந்தது. இந்த நேரத்தில், மாறுபட்ட சமூகம் மிகவும் விரிவடைந்தது, அவர்களிடமிருந்து முழுமையான அலங்கார அமைப்புகளை உருவாக்க முடிந்தது. வண்ணமயமான இலைகள் குறைந்தபட்சம் ஒன்றைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் பூக்களை விட மிகவும் குறிப்பிடத்தக்க நன்மை - அவற்றின் அலங்காரத்தின் காலம் இலைகள் வாழும் வரை சரியாக நீடிக்கும். அதாவது, மே மாத தொடக்கத்தில் அவை கலைக்கப்பட்ட தருணத்திலிருந்து அக்டோபரில் விழும் வரை. இந்த தரம் ஐரோப்பிய தோட்டக்காரர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. பலவகையான தாவரங்கள் பிரபலமடைந்தன, அவற்றின் வகைகள் உண்மையில் துண்டிக்கப்பட்டன. பலவகைப்பட்டிகளுக்கான அதிகரித்த தேவை புதிய வகைகளை உருவாக்க வளர்ப்பாளர்களைத் தூண்டியது, ஒரு வகையான "ஆயுதப் பந்தயத்திற்கு" வழிவகுத்தது, இதன் விளைவாக வண்ணமயமான இலைகளின் வகைப்படுத்தல் பல டஜன் புதிய தயாரிப்புகளால் நிரப்பப்பட்டது. முதலில் வண்ணமயமானவை ஒரு வண்ண வகையுடன் அதிகம் கெடுக்கவில்லை என்றால், காலப்போக்கில் பூக்களுடன் பிரகாசத்தில் போட்டியிடும் வகைகள் தோன்றின. தூய நீல நிறத்தைத் தவிர்த்து, கிட்டத்தட்ட முழு வண்ணத் தட்டுகளும் இப்போது அவற்றின் நிறத்தில் குறிப்பிடப்படுகின்றன. புள்ளிகள், கோடுகள், புள்ளிகள், எல்லைகள், கோடுகள் ... ஆக்டினிடியா கோலோமிக்டா. ஆக்டினிடியா கோலோமிக்டாவின் மாறுபாடு இயற்கையான தோற்றம் கொண்டது, மேலும் இது ஆண் மற்றும் பெண் தாவரங்களின் சமமான பண்பு ஆகும். இலைகளில் நிறம் ஜூன் தொடக்கத்தில் தோன்றும் மற்றும் இலை விழும் வரை நீடிக்கும். நிறம் மேலே தொடங்கி படிப்படியாக இலையின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது. சில நேரங்களில் இலை கத்திகள் முற்றிலும் நிறத்தில் இருக்கும். முதலில், இலைகளின் நிறத்தில் வெள்ளை மட்டுமே உள்ளது, பின்னர் அவை படிப்படியாக இளஞ்சிவப்பு நிறமாக மாறும், கோடையின் நடுப்பகுதியில் அவை வெளிர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். சூரியனின் நேரடி கதிர்கள் விழும் போது இலைகள் மிகவும் பிரகாசமான நிறத்தில் இருக்கும். பார்பெர்ரி துன்பெர்க் "கார்னிக்" - வகை போலந்தில் வளர்க்கப்பட்டது. சுமார் 100 செ.மீ (அதிகபட்சம் 150 வரை) செ.மீ உயரம் கொண்ட அடர்த்தியான, கிட்டத்தட்ட கோள வடிவ புதர்.கிளைகள் குறுகிய, கூர்மையான முட்களால் வளையப்பட்டிருக்கும். இலைகள் மெல்லிய, மென்மையானவை. இலை கத்தியின் பின்னணியானது வெளிர் பச்சை நிறத்தில் உள்ளது, பல்வேறு வடிவங்களின் பல்வேறு வெள்ளை புள்ளிகள் உள்ளன. பருவம் முழுவதும் மாறுபாடு நீடிக்கிறது. அதிக குளிர்கால கடினத்தன்மை, வறட்சி எதிர்ப்பு மற்றும் வளர்ந்து வரும் நிலைமைகளுக்கு unpretentiousness ஆகியவற்றில் வேறுபடுகிறது. வாயு மாசுபாட்டை எதிர்க்கும். சூரியனை விரும்புபவர். இயற்கையை ரசித்தல் முற்றங்கள் மற்றும் நகர வீதிகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியது. பார்பெர்ரி துன்பெர்க் "கோல்டன் ரிங்" - வகை நீண்ட காலமாக அறியப்படுகிறது, ஆனால் அதன் பிரபலத்தை இழக்கவில்லை. புதரின் கிரீடம் 80-100 செ.மீ உயரம் வரை அரிதான கோளமானது.இலைகள், ஒளியைப் பொறுத்து, பீட்ரூட், பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு குறுகிய தங்க எல்லை இலை பிளேட்டின் விளிம்பில் செல்கிறது. மிதமான கடினமானது, ஆனால் கடுமையான குளிர்காலத்தில் சிறிது சேதமடையும். இது ஹேர்கட் மற்றும் வடிவத்தை நன்கு பொறுத்துக்கொள்கிறது. தனித்தனியாகவும், கலவையாகவும் சுவாரசியமானது. Thunberg barberry இன் தங்க வடிவங்களுக்கு அடுத்ததாக பயனுள்ளதாக இருக்கும். பார்பெர்ரி துன்பெர்க் "போற்றுதல்" - பார்பெர்ரிகளில் "அபிமானம்" என்ற பெயர் மேற்கு துஜாவில் "ஸ்மராக்ட்" அல்லது ஜப்பானிய ஸ்பைரியாவில் "தங்கச் சுடர்" போன்ற பிரபலமானது. இது துன்பெர்க் பார்பெர்ரிகளில் அதிகம் விற்பனையாகும் வகையாகும், இது சாதாரண தோட்டக்காரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே சமமாக பிரபலமானது. இலை கத்திகள் "அடிமைரேஷன்" வண்ணம் "கோல்டன் ரிங்" போன்றது, ஆனால் குறைந்த வளர்ச்சி (சுமார் 40 செமீ) மற்றும் அடர்த்தியான கிரீடம் ஆகியவற்றுடன் சாதகமாக ஒப்பிடுகிறது.இந்த மினியேச்சர் சிவப்பு இலைகளுடன் ஒரு உச்சரிக்கப்படும் தங்க விளிம்புடன் சேர்க்கவும், மேலும் வடிவமைப்பாளர்கள் "மிஸ்டர் பார்பெர்ரி" என்ற பட்டத்தை "அபிமானத்திற்கு" வழங்கியது ஏன் என்பது தெளிவாகிறது. பல்வேறு முற்றிலும் குளிர்கால-ஹார்டி இல்லை என்றாலும், அது கோல்டன் ரிங் மிஞ்சும்."அபிமானம்" வெறுமனே தோட்ட வடிவமைப்பில் ஒரு மகத்தான இடத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு பாரம்பரிய முன் தோட்டத்திலும், ஆல்பைன் ஸ்லைடிலும், பல்வேறு கலவையான கலவைகளிலும் கரிமமாகத் தெரிகிறது. அதிலிருந்து, வண்ணமயமான எல்லைகள் பெறப்படுகின்றன, மேலும் அதன் அடர்த்தியான குழுக்கள் மற்றும் தூரத்திலிருந்து வரிசைகள் ஏராளமாக பூக்கும் மலர் படுக்கைகள் போல் இருக்கும். பார்பெர்ரி துன்பெர்க் "பிங்க் குயின்" (இளஞ்சிவப்பு ராணி) - பரந்த புதர் 60-80 செமீ உயரம் மற்றும் விட்டம் 120 செ.மீ. கிளைகள் மெல்லியவை, புதரின் சுற்றளவில் வளைந்த முறையில் தொங்கும். நடுத்தர அளவிலான இலைகள்; பிளேடுகளின் பின்னணி இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது, கிரீமி வெள்ளை புள்ளிகள் மற்றும் தூரிகைகள் அதன் மீது தோராயமாக சிதறடிக்கப்படுகின்றன. நிறத்தில் ஒத்த வகைகளில், இது மிகவும் அலங்காரமாக கருதப்படுகிறது. சராசரி குளிர்கால கடினத்தன்மை. கடுமையான பனி இல்லாத குளிர்காலத்தில் அது உறைகிறது. பார்ச்சூனின் eonymus மரகத காயேதி - பூமியில் சுமார் 200 வகையான யூயோனிமஸ் உள்ளன, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பசுமையானவை. பசுமையானது தெர்மோபிலிசிட்டியுடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், பெரும்பாலானவை துணை வெப்பமண்டலங்களில் மட்டுமே வளர முடியும். பார்ச்சூனின் யூயோனிமஸ் விதிக்கு ஒரு விதிவிலக்கு மட்டுமல்ல, மிகவும் அலங்காரமான பசுமையான யூயோனிமஸில் ஒன்றாகும். ஃபார்ச்சூனின் ஸ்பிண்டில் மரத்தின் குளிர்கால கடினத்தன்மை அதன் மலைப்பகுதி மற்றும் தரையில் தாழ்வாக ஊர்ந்து செல்லும் விதத்தில் இருந்து உருவாகிறது. இந்த யூயோனிமஸின் அனைத்து வகைகளிலும் எமரால்டு கயெட்டி வகை மிகவும் குளிர்கால-கடினமானதாக இருக்கலாம். வழக்கமாக அவர் ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறைக்கு மேல் உறைவதில்லை. இது 20-30 செ.மீ உயரமுள்ள, மெல்லிய தண்டு போன்ற தளிர்களைக் கொண்ட ஊர்ந்து செல்லும் பசுமையான புதர் ஆகும். இலைகள் சிறியவை, சுமார் 20 மிமீ நீளம், முட்டை வடிவம், தோல் சாடின் மேற்பரப்புடன் இருக்கும். இலை கத்திகளின் முக்கிய பின்னணி வெளிர் பச்சை, மற்றும் பல்வேறு வடிவங்களின் தூய வெள்ளை புள்ளிகள் அதன் மீது கற்பனையாக சிதறடிக்கப்படுகின்றன. சில நேரங்களில் இலையின் வெள்ளை கூறு இலை கத்திகளின் பாதி மற்றும் பல பகுதிகளை அடைகிறது. வளரும், புதர் ஒரு மீட்டர் விட்டம் வரை அடர்த்தியான குஷன் முட்களை உருவாக்குகிறது. நிழல்-சகிப்புத்தன்மை, ஆனால் இடைப்பட்ட அல்லது பக்கவாட்டு பெனும்பிராவில் பாதி திறந்த இடங்களில் சிறப்பாக வளரும். மிதமான ஈரமான, வளமான, தளர்வான மண்ணை விரும்புகிறது. 25-30 செ.மீ.க்கு பிறகு ஒரு அடர்ந்த சதுர-கூடு நடவு மூலம், அது அழகாக மூடுகிறது, அலங்கார கம்பளங்களை இழக்காது. பார்ச்சூனின் யூயோனிமஸ் "தங்கத்தில் மரகதம்" - பார்ச்சூனின் யூயோனிமஸ் பல மஞ்சள் நிற வகைகளைக் கொண்டுள்ளது, ஆனால் அவை ஒரு விதியாக, மிகவும் கடினமானவை அல்ல. "எமரால்டு இன் கோல்ட்" என்பது மத்திய ரஷ்ய குளிர்காலத்தை சமாளிக்கக்கூடிய "தங்கம்" ஒன்றுதான். இலைகள் முட்டை வடிவில், சுமார் 20 மிமீ நீளம், மென்மையான சாடின் மேற்பரப்புடன் இருக்கும். இலை கத்திகளின் பின்னணி அடர் பச்சை நிறத்தில் உள்ளது, மேலும் சீரற்ற பிரகாசமான தங்க புள்ளிகள் அதன் மீது விநியோகிக்கப்படுகின்றன. புதர் மிகவும் வண்ணமயமாக தெரிகிறது. "சாதாரண" குளிர்காலம் நடைமுறையில் சேதம் இல்லாமல் தாங்கும், கடுமையான மற்றும் பனி இல்லாத இடங்களில் மட்டுமே உறைகிறது. இது எமரால்டு கயேட்டியை விட குறைவாக சுறுசுறுப்பாக வளரும். சுமார் 20 செமீ உயரம், 40 செமீ விட்டம் வரை புதர்களை உருவாக்குகிறது. வெள்ளை நீக்கவும் "ஷ்பேடா" - இந்த வகை ஏற்கனவே 120 வயதுக்கு மேற்பட்டது, மேலும் இது ஜெர்மனியில் ஐரோப்பா முழுவதும் பிரபலமான லுட்விக் ஷ்பெட்டின் நர்சரியில் வளர்க்கப்பட்டது. இந்த வகை மிகவும் வெற்றிகரமாக மாறியது, இன்றுவரை இது இந்த புதரின் சிறந்த தங்க வகையாகும். புஷ் மிதமான வீரியம் கொண்டது, 2.0-2.5 மீ உயரம், சுமார் 1.5-1.8 மீ அகலம், இலைகள் பச்சை நிறத்தில் உள்ளதா? விளிம்பில் பரந்த ஒழுங்கற்ற மஞ்சள் கரையுடன். முறைசாரா மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஹெட்ஜ்களுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நகர்ப்புற வாயு மாசுபாட்டை நன்கு பொறுத்துக்கொள்கிறது. இது சாதாரண தோட்டக்காரர்கள் மற்றும் தொழில்முறை தோட்டக்காரர்கள் மத்தியில் பெரும் தேவை உள்ளது. டெரெய்ன் ஒயிட் "எலிகன்டிசிமா"... டிரைன் எடுக்கும் முதல் விஷயம் அதன் அரிதான unpretentiousness ஆகும். எந்த மரமும் வளரக்கூடிய எல்லா இடங்களிலும், அதன் வகைகளும் வளரும். அதன் கடினத்தன்மைக்கு நன்றி, இந்த புதர் ஏற்கனவே ரஷ்யாவில் அதிகம் விற்பனையாகும் புதராக மாறியுள்ளது. இதற்கிடையில், டிரைன் மலர்களால் அல்ல, ஆனால் இலைகளால் ஈர்க்கிறது.அவர் ஒரு டஜன் வெள்ளை மற்றும் மோட்லி வகைகளைக் கொண்டுள்ளார். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது "எலிகன்டிசிமா". "எலிகன்டிசிம்" இலைகள் தூய வெள்ளை நிறத்தின் பரந்த ஒழுங்கற்ற எல்லையைக் கொண்டுள்ளன. புஷ் குறுகியது, பொதுவாக இரண்டு மீட்டருக்கு மேல் இல்லை, மற்ற வகைகளை விட மெதுவாக வளரும். இந்த வகை மற்றவற்றை விட வளர்ந்து வரும் நிலைமைகளில் அதிகம் தேவைப்படுகிறது. இதற்கு வளமான மண் மற்றும் வழக்கமான நீர்ப்பாசனம் தேவை. "Elegantissima" இன் ஹெட்ஜ்ஸில், ஒரு விதியாக, அவர்கள் தலைமுடியை வெட்டுவதில்லை. "எலிகன்டிசிமா" இன் குறிப்பாக கவர்ச்சிகரமான மற்றும் மர்மமான புதர்கள் பல பத்து மீட்டர் தூரத்திலிருந்து தோற்றமளிக்கின்றன, அதன் பசுமையானது ஒரு வெள்ளை மற்றும் வண்ணமயமான பின்னணியில் ஒன்றிணைக்கும்போது. முழு இலைகள் கொண்ட வில்லோ "ஹகுரோ நிஷிகி"... தூரத்தில் இருந்து பார்த்தால், "ஹகுரோ நிஷிகி" ஒரு கவர்ச்சியான ஏராளமான பூக்கும் புதர் போல் தெரிகிறது. ஆனால் நெருக்கமாக பூக்கள் இல்லை என்று மாறிவிடும், எல்லாவற்றிற்கும் இலைகள் தான் காரணம். "ஹகுரோ நிஷிகி" என்பது ஒரு வகையான வண்ணமயமான தலைசிறந்த படைப்பு. இதன் இலைகள் சற்று நீளமான முட்டை வடிவ வடிவத்தைக் கொண்டுள்ளன, விளிம்பில் துருப்பிடிக்காமல் (எனவே முழு-இலைகள் கொண்ட பெயர்). வெளிர் பச்சை இலை பின்னணி. இலை கத்திகளில் வெள்ளை வண்ணப்பூச்சு ஏராளமாக ஊற்றப்படுகிறது. தனிப்பட்ட இலைகள் கிட்டத்தட்ட முற்றிலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில், அனைத்து டோன்களும் ஒரு இனிமையான தோற்றமுடைய தூய்மையால் வேறுபடுகின்றன. பெரும்பாலான இலைகள் சிறிய பச்சை புள்ளிகள் மற்றும் புள்ளிகளுடன் வெள்ளை நிறத்தில் தோன்றும். பொதுவாக ஒப்பிடமுடியாதது என்னவென்றால், இளம் இலைகள் அழகான இளஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளன. "ஹகுரோ நிஷிகி" இன் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், "பூக்கள்" இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம் நீடிக்கும், ஆனால் முழு பருவமும் நீடிக்கும். மிகவும் சாதகமான "ஹகுரோ நிஷிகி" உடற்பகுதியில் தெரிகிறது. டச்சுக்காரர்கள், இதை முதலில் புரிந்துகொண்டவர்கள், நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் ஐரோப்பாவை அத்தகைய மரங்களால் வெள்ளத்தில் மூழ்கடித்தனர், இதன் மூலம் அழகு பிரியர்களிடையே ஒரு வகையான மோகத்தை பெற்றனர். "ஹகுரோ நிஷிகி" அதன் சொந்த வேரூன்றிய வடிவத்தில் வளர்க்கப்படும் போது, ​​அது ஒரு மீட்டர் உயரத்தில் பரவி புதராக வளரும். "ஹகுரோ நிஷிகி" அடிவாரத்தில் நீலம், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமான இலைகள் கொண்ட கரிம குறைந்த ஹோஸ்ட்கள் உள்ளன. ஆனால் அதன் சேர்க்கைகள் ஊதா இலைகளுடன் குறைந்த வளரும் கச்சிதமான தாவரங்களுடன் குறிப்பாக நல்லது: Thunberg barberry "Atropurpurea Nana" மற்றும் "Admiration"; ஹெய்செரா; உறுதியான அட்ரோபுர்புரியா, பர்கண்டி பளபளப்பு; முதலியன கலினா கோர்டோவினா "வரிகடா" - இந்த சாகுபடி பல்வேறு புள்ளி வடிவங்களில் தனித்துவமானது. இலைகள் "காட்டு" கோர்டோவினாவின் இலைகளைப் போலவே இருக்கும்: "கிளாசிக்" ஓவல் வடிவம், மாறாக பெரியது, 12-15 செ.மீ நீளம், குறுகிய முடிகளுடன் அடர்த்தியாக உரோமமானது. இலை கத்திகளின் மேற்பரப்பில், புள்ளிகள், பக்கவாதம், பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளின் புள்ளிகள் செழுமையாகவும் கற்பனையாகவும் தெளிக்கப்படுகின்றன. கோர்டோவினா சூரியனை விரும்பும் மற்றும் வறட்சியை எதிர்க்கும், நகர்ப்புற வாயு மாசுபாட்டை எதிர்க்கும், மண்ணின் நிலைமைகளுக்கு தேவையற்றது. பொதுவான வைபர்னத்தின் கசை - இலைகளைப் பறித்தல் மற்றும் நுண்துகள் பூஞ்சை காளான் ஆகியவற்றிற்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை இதனுடன் சேர்க்கவும். நம் தெருக்கள் மற்றும் முற்றங்களின் இயற்கையை ரசிப்பதற்கு அத்தகைய பாத்திரம் இன்னும் இல்லை என்பது விந்தையானது அல்லவா! பொதுவான குதிரை கஷ்கொட்டை "வரிகடா" - இந்த வகையின் இலைகள் மிகவும் வண்ணமயமானவை, இது சாத்தியம் என்று கண்கள் வெறுமனே நம்ப மறுக்கின்றன. ஆனால் “வேரிகாட்” அதன் சொந்த “அறையில் எலும்புக்கூடு” உள்ளது - அதன் இலைகள் கோடையின் நடுவில் வெயிலில் எரிகின்றன, மேலும் மரம் அதன் அலங்கார விளைவை இழக்கிறது. இன்னும், இதுபோன்ற ஒரு அதிசயத்தின் ஒன்றரை முதல் இரண்டு மாதங்கள் கூட ஒரு மரத்தை "எபிமரல்" நாடாப்புழுவாக மிகவும் வெளிப்படையான இடத்தில் நடவு செய்வது மதிப்பு. மரம் தன்னை, அதன் கிடங்கு மற்றும் அளவு, அதே போல் விவசாய தொழில்நுட்பம், இயற்கை இனங்கள் போன்றது. மூலம், நீங்கள் மதிய சூரியனின் நேரடி கதிர்களை அடையாமல் அதை நட்டால், எடுத்துக்காட்டாக, வீட்டின் கிழக்கு அல்லது வடக்குப் பக்கத்திலிருந்து, இலைகளின் எரியும் அளவு கணிசமாகக் குறைக்கப்படுகிறது. ரோவன்-இலைகள் கொண்ட ஃபீல்ட்பெர்ரி "சாம்"... கண்டிப்பாகச் சொல்வதானால், "சாம்" தற்செயலாக பலவகைப்பட்ட நிறுவனத்தில் சேர்ந்தது, ஏனெனில் அதன் மாறுபாடு தற்காலிகமானது, பருவகாலமானது, மேலும் அவை கரைந்த தொடக்கத்திலிருந்து ஜூன் நடுப்பகுதி வரை புஷ்ஷின் இளம் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். பின்னர் அதன் இலைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நிறமாற்றம் செய்யப்படுகின்றன, மேலும் இளம் இலைகள் மட்டுமே, ஆகஸ்ட் வரை புதரில் தோன்றும், லேசான பழுப்பு-இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும்.ஆனால் இலைகளின் நிறத்தில் "சாம்" க்கு சமமான தாவரங்களின் வசந்த காலத்தில், கண்டுபிடிக்க முடியாது. ஸ்பெக்ட்ரமின் அனைத்து வண்ணங்களும் அவற்றின் வண்ண வரைபடத்தில் சிக்கலான முறையில் கலக்கப்படுகின்றன. ஃபீல்ட்ஃபேரின் சிக்கலான, ஃபெர்ன் போன்ற இலைகளின் வடிவத்தால் உணர்வை மேம்படுத்துகிறது. அவற்றின் அதிகபட்ச பிரகாசம் தாவர வளர்ச்சியின் முதல் மாதத்தில் விழும். பின்னர் "சாதாரண" கீரைகள் இலைகளுக்குத் திரும்புகின்றன. ஜூலை-ஆகஸ்டில், புதர் கிரீமி வெள்ளை சிறிய பூக்களின் அடர்த்தியான பிரமிடு பேனிகல்களின் வடிவத்தில் கூடுதல் அலங்காரத்தைப் பெறுகிறது. இந்த வயல் சாம்பலின் இலைகள் கவர்ச்சிகரமானவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை முரண்பாடானவை, திறந்த வேலை, 9-13 ஜோடி அழகான இலைகளைக் கொண்டவை, கூர்மையாக வரையப்பட்ட நுனி, நேர்த்தியான ரம்மியமான விளிம்பு மற்றும் அழகான ஆழமான மனச்சோர்வடைந்த காற்றோட்டம். எனவே, ஃபீல்ட்ஃபேரின் காட்டு வடிவம் நீண்ட காலமாக ரஷ்யர்களால் முன் தோட்டங்களில் நடப்படுகிறது. "சாம்" 100-150 செ.மீ உயரம் கொண்டது, மேலும் காட்டு மூதாதையரின் சிறப்பியல்பு புல்வெளி போன்ற அகலத்தில் வளரும் திறனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருபது வயதிற்குள், ஒரு ஆலை 2 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட "பேட்ச்" ஐப் பிடிக்கிறது. அவர் வளமான ஈரமான மண்ணை நேசிக்கிறார், நிலத்தடி நீரின் அருகாமையை பொறுத்துக்கொள்கிறார். திறந்த வெளியில் தனியாக ஃபீல்ட்ஃபேர் நடவு செய்வது நல்லது. புதர் தனியார் தோட்டங்களுக்கு மட்டுமல்ல, பொது நிலத்தை ரசிப்பதற்கும் உறுதியளிக்கிறது. வடிவமைப்பாளர்கள் இந்த புதருக்கு நிலையான அலங்காரம், குறைந்த பராமரிப்பு மற்றும் முழுமையான குளிர்கால கடினத்தன்மை ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள், இதற்கு நன்றி இது வன மண்டலத்தின் வடக்கில் கூட நிலையானது. கிரீடம் கேலி "இன்னோசென்ஸ்" («அப்பாவித்தனம்», அப்பாவித்தனம்) - chubushniks முக்கிய அலங்காரம், நிச்சயமாக, மலர்கள் உள்ளன. அலங்கார இலையுதிர் வகைகளை ஒருபுறம் எண்ணலாம். இன்னோசென்ஸ் வகை 1927 இல் எமிலி லெமோயினால் வளர்க்கப்பட்டது. "இன்னோசென்ஸ்" இலைகள் மிகவும் பெரியவை, பல்வேறு வடிவங்களில் வெள்ளை அல்லது வெண்மை-கிரீம் புள்ளிகள் மற்றும் கறைகள் உள்ளன. அதன் மலர்கள் மிகவும் பெரியவை, விட்டம் 4 செ.மீ., எளிய அல்லது அரை-இரட்டை, பரந்த திறந்த - "சக்கரம் போன்றவை". பூக்கும் போது, ​​தூரத்தில் இருந்து வெள்ளை நிற இலைகள் பூக்களுடன் ஒன்றிணைந்து ஏராளமான பூக்கும் விளைவை உருவாக்குகின்றன. புஷ் சற்று பரவுகிறது, மாறாக தளர்வானது, 2 மீ உயரம் வரை, இது எளிமையானது, வறட்சியை எதிர்க்கும். இது திறந்த வெயிலில் நடப்பட வேண்டும். இயற்கையை ரசிப்பில், இது ஃபிர் மற்றும் ஃபிர் பின்னணிக்கு எதிராக நன்றாக இருக்கிறது. குறுக்கு ஜோடி மைக்ரோபயோட்டா "தங்க இடம்" - ஊர்ந்து செல்லும் கிரீடத்துடன் கூடிய ஊசியிலையுள்ள புதர். புதரின் கிளைகள் மையத்திலிருந்து சுற்றளவு வரை வளைந்திருக்கும். இது அதன் குறைந்த உயரத்தால் முக்கிய இனங்களிலிருந்து வேறுபடுகிறது: இயற்கை வடிவத்தின் உயரம் 60-80 செ.மீ., மற்றும் "கோல்ட் ஸ்பாட்" 15-25 செ.மீ.க்கு மேல் இல்லை. மேலும் விட்டம் புதர் 2 மீ அடையும். ஊசிகள் சிறிய அளவிலான. இது குறிப்பிட்ட புதரை விட இலகுவானது, மற்றும், குறிப்பிடத்தக்க வகையில், குளிர் காலத்தில் நிறத்தை மாற்றாது. ஐவரி நிழல்களில் வரையப்பட்ட தளிர்களின் குறிப்புகள் பல்வேறு ஈர்ப்பு. கிரீடத்தில் உள்ள ஏராளமான மஞ்சள் "நரம்புகள்", குறைந்த குஷன் வடிவ கிரீடத்துடன் இணைந்து, இந்த சாகுபடிக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை உருவாக்குகின்றன. "கோல்ட் ஸ்பாட்" முற்றிலும் குளிர்கால-ஹார்டி, வசந்த சூரியன் கீழ் அனைத்து எரிக்க முடியாது, மற்றும் மிகவும் unpretentious உள்ளது. மேலும், மேலே உள்ள எல்லாவற்றின் விளைவாக, இந்த வகை ரஷ்ய அலங்கார தோட்டத்தில் ஒரு பிரகாசமான முன்னோக்கைக் கொண்டுள்ளது. ஜூனிபர் கோசாக் "வரிகடா" - இந்த சாகுபடி குறைந்தது இரண்டு கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, அதன் காட்டு பெற்றோரை விட இது மிகவும் சிறியது: இது சுமார் 50 செமீ உயரம் மற்றும் விட்டம் 130 செமீக்கு மேல் இல்லை. இதற்கு நன்றி, புதர் சாதாரண முன் தோட்டங்களில் பொருந்துகிறது மற்றும் கலப்பு கலவைகளில் மற்ற கூம்புகளுடன் நன்றாக செல்கிறது. இரண்டாவதாக, அதன் தோற்றம் குவளை வடிவ கிரீடம் மற்றும் புதரின் சுற்றளவுக்கு மையத்திலிருந்து தொங்கும் கிரீமி-வெள்ளை குறிப்புகளுக்கு அசல் நன்றி. ஊசிகள் சிறிய அளவிலானவை, இனிமையான நீல நிறத்தில் இருக்கும். முழு சூரியன் அல்லது ஒளி சீரற்ற பகுதி நிழலை விரும்புகிறது. வளமான மணல் களிமண் மண்ணில் சிறந்த வளர்ச்சியை அடைகிறது. ஜூனிபர் கிடைமட்டமானது "அன்டோரா காம்பாக்ட்" - 20-25 செமீ உயரமுள்ள புதர், 120 செமீ விட்டம் வரை அடர்த்தியான முட்களை உருவாக்குகிறது. இது மெதுவாக வளரும். ஊசிகள் ஊசி போன்றவை, 5-7 மிமீ நீளம், தளிர்களுக்கு இறுக்கமாக அழுத்தும், முட்கள் அல்ல, ஊதா நிறத்துடன் அடர் பச்சை.ஊசிகளின் ஒரு பகுதி, வழக்கமாக 1 முதல் 5 செமீ நீளமுள்ள கிளைகளின் நுனிகள், ஒரு தீவிர கிரீமி வெள்ளை நிறத்தில் வரையப்பட்டிருக்கும், இது புதர் மீது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. வெயிலில் எரிவதில்லை. இந்த ஜூனிபர் கிரீடம் வடிவம், நிறம் மற்றும் ஊசிகளின் அமைப்பு ஆகியவற்றின் கலவையின் அடிப்படையில் ஊசியிலையுள்ள கலவைகளில் சுவாரஸ்யமானது. துஜா மேற்கு "Belokonchikovaya", "Elegantissima" என்பதற்கு இணையான பொருள் - ஒரு வலுவான ஒற்றை தண்டு கொண்ட 3.0-3.5 மீ உயரமுள்ள கூம்பு வடிவ மரம். கிளைகள் ஒரு தளிர் போல சாய்வாக மேல்நோக்கி வளரும். செதில் ஊசிகள், ஒப்பீட்டளவில் பெரியவை. தளிர்களின் குறிப்புகள் கிரீமி வெள்ளை நிறத்தில் உள்ளன, இது மரத்திற்கு ஒரு விசித்திரமான அழகை அளிக்கிறது. இளம் வளர்ச்சி குறிப்பாக ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் பிரகாசமான நிறத்தில் இருக்கும், குளிர்காலத்தில் ஊசிகள் நிறமாற்றம் அடைகின்றன. இது மேற்கு துஜாவின் மிக நேர்த்தியான வகைகளில் ஒன்றாகும். நன்றாக கத்தரிக்கிறது மற்றும் நன்றாக உருவாகிறது. பனி எதிர்ப்பு. முறைசாரா மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஹெட்ஜ்களுக்குப் பயன்படுத்தலாம், அடர்த்தியான நெடுவரிசைகளை உருவாக்கலாம். இது ஒன்றுமில்லாதது, ஆனால் ஆழமான வளமான ஒளி களிமண் மண்ணில், திறந்த சூரியன் அல்லது ஒளி, நிலையற்ற பகுதி நிழலில் சிறப்பாக வளரும். துஜா மேற்கு "மார்மோராட்டா" (மார்பிள்) - மெல்லிய கூம்பு வடிவ கிரீடத்துடன் 3.5-4.0 மீ உயரம் வரை ஒற்றை தண்டு கொண்ட மரம். கிளை வகை மூலம், அது ஒரு தளிர் ஒத்திருக்கிறது. பனி எதிர்ப்பு. செதில் ஊசிகள், நடுத்தர அளவு, வெளிர் பச்சை. தனிப்பட்ட செதில்கள், கிரீடம் முழுவதும் சமமாக, வெண்மை நிறத்தில் இருக்கும். இது முழு ரம்ப் ஒரு மோட்லி "மார்பிள்" வடிவத்தை அளிக்கிறது. சிறந்த வெட்டு மற்றும் வடிவம், ஹெட்ஜ்களுக்கான நல்ல பொருள், முறைசாரா மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டது. சூரியன்-அன்பான, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வளமான, ஒளி அல்லது நடுத்தர களிமண் ஈரமான மண் தேவைப்படுகிறது. கரிம கருத்தரிப்புக்கு பதிலளிக்கக்கூடியது. ஆசிரியரின் புகைப்படம் அஞ்சல் மூலம் தோட்டத்திற்கான தாவரங்கள்: ஆக்டினிடியா, பார்பெர்ரி, ஹாவ்தோர்ன்ஸ், புளுபெர்ரி, ஸ்ப்ரூஸ், ஹனிசக்கிள், கிரான்பெர்ரி, திராட்சை வத்தல், ஹைட்ரேஞ்சாஸ், ஜூனிபர்ஸ், ரோஜாக்கள், ஸ்பைரியாஸ், டமாரிக்ஸ், துஜா, ஹோஸ்ட்கள், சுபுஷ்னிக் மற்றும் பல.
கடந்த 2002-ல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ’அண்ணாமலை’, ’வீரா’, ’பாட்ஷா’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த ’பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர். பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'மாயா மாயா ', 'சக்தி கொடு', 'கிச்சு கிச்சு' என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. படத்திற்கான சிறப்பு சப்தங்களும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
2011.10.06 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவரது சைவப்பணி,தமிழ்ப்பணி, சமூகப்பணிகளை கௌரவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை, பேரவை வழங்கிய சிபார்சின் பேரில் கௌரவ கலாநிதிப் பட்டம் 2011.10.006 பல்கலைக்கழக வேந்தரால் வழங்கப்பட்டது. இவரது பெயருடன் நிரந்தரமாகவே சேர்ந்தமைந்த வகையில் ‘செஞ்சொற் செல்வர்” என்ற பட்டம் திகழ்கிறது. இணுவில் – கோண்டாவில்காரைக்கால் சிவன் தேவஸ்தானத்தின் 1992ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின் போது ‘சைவ சமய மகிமைகள் பேருண்மைகள்” எனும் பொருள் பற்றிபன்னிரு கோணங்களில் தொடர் விரிவுரை நிகழ்த்தியதற்காக மேற்படி தேவஸ்தானத்தால் 1992 ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று ‘செஞ்சொற் செல்வர்” பட்டம் வழங்கப்பட்டது. திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 1993 ஆலய உற்சவகாலத்தில் தெய்வீக அருளுரை வழங்கிய கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு தலங்காவற் இளைஞர்களால் ‘திருவருட்சீலன்” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் கோயிலில் 09.09.1994இல் இடம்பெற்ற மகா கும்பாபிசேகத்தை தொடர்ந்து பெரியபுராணம் தெய்வீக அருள் வழங்கிய மேற்படி ஆலய பரிபாலன சபையினரால் ‘அருளுரை வாரிதி” எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1999 கொழும்புத்துறை மன்நிலாடு பிள்ளையார் கோயில் நிர்வாக சபையினரால் ‘செஞ்சொற் கொண்டல்” பட்டம் வழங்கப்பட்டது. கனடா வாழ் இணுவையூர் மக்கள் சார்பாக 2000 மே மாதம் 20ஆம் திகதியன்று ‘செந்தமிழ் சைவ வித்தகர்” பட்டம் வழங்கப்பட்டது. அறநெறி பிரசாரத்தின் மூலமும் செயல் மூலமும் சைவசமய வளர்ச்சிக்கும், சைவப்பண்பாட்டின் மேம்பாட்டிற்கும் பல்லாண்டு காலமாக ஈழத்திருநாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆற்றி வருகின்ற பணியை பாராட்டும் முகமாக ‘அறநெறிச் செம்மல்” எனும் விருதினை இலண்டன் சிவயோக நிர்வாகம் 29.04.2000 இல் வழங்கி கௌரவித்தது. சுழிபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த பொங்கல் விழாவின் போது 2001ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்படி தேவஸ்தான பரிபாலன சபையால் ‘சைவச்செந்தமிழகன்” எனும் கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவின் போது 2003 ஜீலை 10ஆம் திகதியன்று கல்லூரியின் சார்பாக, பீடாதிபதி கலாநிதி தி.கமலநாதன் அவர்களால் ‘சிவநெறித் தவமகன்” எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இவரது பெருமுயற்சியினாலே தோற்றம் பெற்ற இணுவில் அறிவாலய திறப்பு விழாவின் போது 2005 மார்ச் 20ஆம் திகதியன்று இணுவில் வாழ் மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற வட மாநில கல்விப் பணிப்பாளர் இரா. சுந்தரலிங்கம் அவர்களால் ‘பணிக்கொடைச் செம்மல்” எனும் கௌரவம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 2008 மே மாதம் 18ஆம் திகதியன்று புதுடில்லியிலுள்ள டில்லி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற அனைத்துலக வளர் தமிழ் ஆய்வு மாநாட்டின் போது ‘செந்தமிழ் ஞாயிறு” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அகக்ரைபப்ற்று ஆலையடி வேம்பு பிரதேச இந்து மாமன்றத்தால் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமய சமூக சேவையைப் பாராட்டி ‘மனித நேயச் செம்மல்” விருது 09.04.2011 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. சிகரம் தொட்ட செம்மலுக்கு” 14.01.2012 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சான்றோர் அவைதனில் நடைபெற்ற முதுசம் நிகழ்வில் இணுவில் திருவூர் ஒன்றியத்தினரும் கற்கம் இலக்கிய சேவை அமைப்பினரும் இணைந்து “செவ்வியல் ஞாயிறு” எனும் சிறப்பு பட்டத்தினை வழங்கி கௌரவித்தனர். ‘கல்விக்கு நிழல் கொடுத்த செல்வரே கலாநிதியாம் நம் அதிபர்” என ஸ்கந்தா சமூகம், ஸ்கந்தவரோதயக் கல்லூரியால் 2012ஆம் ஆண்டு கௌரவிக்கப்பட்டார். கம்பன் விழா 2014 இல் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் ஏற்றமிகு சமூகப்பணியை பாராட்டி ‘மகா வித்துவான் சி.கணேசையர் விருது” 16.02.2014 நடைபெற்ற கம்பன் விழாவில் கொழும்பு கம்பன் கழகப் பெருந்தலைவர் நீதியரசர் மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் அவர்களால் வழங்கப்பெற்றது. யாழ் மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமய சமூகப்பணிகளை கௌரவிக்கும் முகமாக ‘யாழ் விருது’ 15.08.2017 வழங்கப்பட்டது. சைவத்திற்கும் தமிழிற்கும் இன்னல் உற்றவர்களுக்கும் சேவையாற்றி வரும் துறவியான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சேவையை பாராட்டி ‘சைவத்தமிழ்த் துறவி” எனும் விருதை இணுவையூர் அப்பாக்குட்டி அறக்கட்டளையின் சார்பில் இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் 08.11.2017 அன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீ வீரனார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கட்கு ‘திருவாசக காவலர்” எனும் விருது 05.07.2018 அன்று வழங்கப்பட்டது. 31.12.2018 அன்று டான் தொலைக்காட்சி சேவையால் ‘சாதனை தழிழன்” வழங்கப்பட்டது. நாள் தவறா நற்பணிகள், அடுத்தவர் துயர் பொறுக்காமை அருள் நிறைந்த அறக்குணங்கள், தேசபக்தி, செயல்வீரம் இத்தனையும் ஒழுங்கமைந்த கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்கட்கு தென்மராட்சி இலக்கிய அணியால் 2019ஆம் ஆண்டு கம்பன் விழாவில் ‘அருட்செல்வர்” எனும் விருது வழங்கப்பட்டது. ஈ-குருவி- 2019 ஆண்டுக்கான சாதனையாளர் விருது கனடா ஈ-குருவி குழுவால் அளிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு 50 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் வழங்கியமையால் இரத்த வங்கியால் விருது வழங்கப்பட்டது. 1994 உடுவில் தெற்கு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது பெரியபுராண விரிவுரைகளை நிகழ்த்தியமையை பாராட்டி ‘கதாமிர்த சுரபி” விருது வழங்கப்பட்டது. 1994 சங்கானை மாவடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த உற்சவ காலத்தின் போது பெரியபுராண தெய்வீக சொற்பொழிவாற்றியமை முன்னிட்டு ‘சிவசுரபி” எனும் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. 1994 ஸ்ரீ நாகவரத நாரயணர் தேவஸ்தானம் மகோற்சவத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை முன்னிட்டு ‘செஞ்சொற் சஞ்சீவி” எனும் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது 2002 தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தானம் இராமாயணம் எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றியமைக்காக ‘அருள் ஞான வேந்தன்” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இராணுவ அணிதிரட்டல் உத்தரவுக்கு எதிராக அமைதியான போராட்டங்களை கலைக்க ரஷ்ய பொலிசார் சனிக்கிழமை விரைவாக நகர்ந்தனர், பரந்த நாடு முழுவதும் பல நகரங்களில் சில குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர். ரஷ்யாவில் அரசியல் கைதுகளை கண்காணிக்கும் ஒரு சுயாதீன இணையதளமான OVD-Info இன் படி, மாஸ்கோவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஏறக்குறைய 150 பேர் உட்பட 700க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சிறார்கள் என்று OVD-Info தெரிவித்துள்ளது. புடின், உக்ரேனில் சண்டையிடும் தனது தன்னார்வப் படைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில், அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான ராணுவ வீரர்களை அழைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை சில மணிநேரங்களில் வெடித்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சுமார் 300,000 பேர் சுறுசுறுப்பான பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, ஆனால் இந்த உத்தரவு இன்னும் பலரை சேவையில் சேர்த்துக் கொள்ள ஒரு கதவைத் திறந்து விட்டது. 18-65 வயதுடைய பெரும்பாலான ரஷ்ய ஆண்கள் தானாக முன்பதிவு செய்பவர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள். சனிக்கிழமையன்று, எதிர்ப்புக் குழு வெஸ்னா மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் ஆதரவாளர்களால் போராட்டங்கள் திட்டமிடப்பட்ட நகரங்களில் போலீஸ் படையில் நிறுத்தப்பட்டது. அவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்பே, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய விரைவாக நகர்ந்தனர், அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். மாஸ்கோவில், பலத்த போலீஸ் குழு ஒரு டவுன்டவுன் பகுதியில் சுற்றித் திரிந்தது, அங்கு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது மற்றும் வழிப்போக்கர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்தது. சந்தேகப்படும்படியாக இருந்தவர்களை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். ஒரு இளம் பெண் ஒரு பெஞ்சில் ஏறி, “நாங்கள் பீரங்கித் தீவனம் அல்ல!” போலீசார் அவளை அழைத்துச் செல்வதற்கு முன். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், ஆர்ப்பாட்டக்காரர்களின் சிறு குழுக்கள் ஒன்று கூடி, சுற்றி வளைக்கப்படுவதற்கு முன்பாக எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். கிழக்கு சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில், அமைதியைப் போற்றும் ஒரு தீங்கற்ற சோவியத் காலப் பாடலைப் பாடிய 70 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சைபீரிய நகரமான இர்குட்ஸ்கில், போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களுக்கு இராணுவ கட்டாய அலுவலகங்களுக்கு போலீசார் சம்மன்களை வழங்கினர். ரஷ்ய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட தனிநபர் மறியல் போராட்டங்களை நடத்த முயன்றவர்களும் கைது செய்யப்பட்டனர். மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் பிற நகரங்களில் புதன்கிழமையன்று 1,300க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ​​புதன்கிழமை எதிர்ப்புக்கள் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைவான பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவை மீறும், பாலைவனம் அல்லது எதிரியிடம் சரணடையும் வீரர்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் அவசரமாக அங்கீகரிக்கப்பட்ட மசோதாவில் புதின் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
சென்னை அணியின் கேப்டனாக 12 ஆண்டுகள் இருந்துவந்த தோனி தற்போது அந்த பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். Vignesh Selvaraj Updated on : 24 March 2022, 10:26 AM நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் பல்வேறு சுவாரசியங்களுடன் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளார் தோனி. சென்னை அணியின் கேப்டனாக 12 ஆண்டுகள் இருந்துவந்த தோனி தற்போது அந்த பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். ஜடேஜாவின் ஐ.பி.எல் பயணத்தின் சாதனை என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம். 10 அணிகள் பங்கேற்கும் 15வது ஐ.பி.எல் சீசன் கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. எப்போதுமே ரசிகர்களிடன் தனக்கென தனி இடத்தை பிடித்திரும் சென்னை அணி, இம்முறை ரசிகர்களுக்கு எதிர்பாரா அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. சி.எஸ்.கே அணியின் கேப்டனாக ரவிந்திர ஜடேஜா செயல்படுவார் எனவும், தோனி தன்னுடைய கேப்டன் பதவியை கொடுத்ததாகவும் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது. தொடருக்காக பயிற்சியை முடித்தபின் அணியின் குழு சந்திப்பில் தோனி இதனை அறிவித்தார் எனவும், நடப்பு சீசனிலிருந்து ஜடேஜா சென்னை அணிக்கு கேப்டனாக செயல்படுவார் எனவும் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, 12 சீசனில் 4 கோப்பைகளை வென்றுள்ளார். ஆல்ரவுண்டர் ஜடேஜாவை பொறுத்தவரை சி.எஸ்.கே அணிக்காக 2012ஆம் ஆண்டு முதல் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இக்கட்டான நேரங்களில் அணிக்கு தனக்கான பங்களிப்பை ஜடேஜா கொடுக்க தவறியதில்லை எனவும், இதுவே, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜா இந்த பொறுப்பை ஏற்க சரியான தருணம் என தோனி கூறியதாகவும் அணி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் கோலி விலகி வீரராக களமிறங்குவேன் என கூறிய நிலையில், தோனியும் கேப்டன் பதவியை விட்டு வீரராக சிஎஸ்கே அணிக்கு களமிறங்க உள்ளார். சி.எஸ்.கே அணி 16 கோடிக்கு ஜடேஜாவை தக்கவைத்தது. 2012 முதல் அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா இதுவரை 200 போட்டிகளில் விளையாடி 2,386 ரன்களும், 127 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். என்னதான், ஜடேஜா அணி கேப்டனாக பொறுப்பேற்றாலும், தோனியை போல் இருக்காது என்றும், சி.எஸ்.கே, தோனி என்பது கேப்டன் என்பதை தாண்டி உணர்வு என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒன்றிப்போனதாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என தோனி கூறியிருந்தார். களத்தில் தோனி இனிமேல் வீரராகவே களமிறங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் கண்ணும் இமைக்காமல் தோனியை பார்த்துக்கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே சமயம், ஜடேஜாவை பின் இருந்து வழிநடத்துவது, முக்கிய முடிவுகள் எடுப்பது, களத்தில் அனுபவங்களை வெளிப்படுத்துவது என தோனிதான் இருப்பார் எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கேப்டனாக இல்லையென்றாலும், களத்தில் அவர் இருந்தால் போதும், அதுதான் எங்களுக்கான கொண்டாட்டம் என எண்ணும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, ஜடேஜாவின் வழி அணி சென்றாலும், தோனியின் வழிநடப்பில் அணி மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே. Also Read ”நான் நினைச்சத விட வேற மாதிரியானவர் தோனி” - டு பிளசிஸ் கூறியது என்ன? வைரலாகும் வீடியோ! ipl ms dhoni தோனி ஐபிஎல் ravindra jadeja ஜடேஜா Trending ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வந்து விட்டது ஜோம்பி வைரஸ்: மனித குலத்துக்கு பேராபத்தா? “என்னை எதுவும் முடக்கிவிடாது..” -LIVE-ல் மும்பை இளைஞர்கள் அத்துமீறிய விவகாரத்தில் தென்கொரிய பெண் பேச்சு ! ஒரு நாட்டை மற்றொரு நாடு களவாடிய கதை.. ஹிட்லரும் இஸ்ரேலும்! 48 மணி நேரத்தில் 900 கார்களை பஞ்சராக்கிய போராட்டக்குழு.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள் ! Latest Stories "மன்னிப்புக் கேட்கிறேன்.. ஆனால் 'Kashmir Files' பற்றி கூறிய கருத்து மறுக்க முடியாத உண்மை" -நடாவ் லாபிட்! அன்பே சிவம், பகவதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி !
அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் படம் ‘செக்க சிவந்த வானம்’. இப்படத்தினை மணிரத்னம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கும் முன் நான்கு நடிகர்களும் இணைந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பிம் நடுவே இடைவேளையின் போது நடிகர் சிம்பு, விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டி விடும் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. தற்போது இப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என பல வதந்திகளான செய்திகள் உலா வந்தாலும் உண்மை நட்பை அடையாளம் காட்ட இந்த மாதிரியான புகைப்படங்கள் வெளியே வருவது அழகு.. Facebook Comments Tags Aravind Swami Arun Vijay Kollywood Mani rathnam Simbu Tamilcinema Vijay Sethupathi அரவிந்த்சாமி அருண் விஜய் கோலிவுட் சிம்பு செக்க சிவந்த வானம் தமிழ் சினிமா மணிரத்னம் விஜய் சேதுபதி
காவல்துறையின் ஆசிர்வாதத்தோடு களமிறங்கிய கயவர்களால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதரக் கதரக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கைக் காப்பதாக உறுதிமொழி எடுத்து பதவியேற்ற முதல்வர் நரேந்திர மோடி இந்த மிருகத்தனமான வன்முறைக்கு முழு ஒத்துழைப்பு தரும் வகையில் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். ஏன், அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களே தெருவில் இறங்கி இந்த அக்கிரமங்களை அரங்கேற்ற கட்டளைகள் பிறப்பித்தனர். இந்த இழிநிலையைக் கண்டு, நாடு முழுதும் மனசாட்சியுடைய மக்கள் விழித்தெழுந்தார்கள். அப்படி விழித்தெழுந்தவர்களால் ஒரு விசாரணைக் குழு என் தலைமையில் அமைக்கப்பட்டது. நான் அக்குழுவுக்குத் தலைமையேற்றிருந்தாலும், வெகு சிறப்பாகவும், திறம்படவும் இதனை வழிநடத்திச் சென்றது ஓர் இளம்பெண், அவர்தான் டீஸ்டா செடல்வாட்! அவர் கண்ணியத்திற்குரிய ஓய்வு பெற்ற நீதியரசர்களை ஒருங்கிணைத்து இந்த மாபெரும் பணியை மேற்கொண்டார். அந்த நீதியரசர்கள் ஓய்வுபெற்றுவிட்டாலும் மக்களுக்குத் தொண்டாற்றும் இந்தப் பொதுச் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கீழ் இந்தக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூக ஒற்றுமையின் சங்க நாதம், மத நல்லிணக்கத்தின் மங்காத அழகு, இந்திய மனித குளத்தின் மதச்சார்பின்மை – இந்த மகோன்னதங்களைக் கட்டிக் காக்க நாமெல்லாம் போராடுவோம். குஜராத் கோரம் ஒரு தீய சம்பவம், பேரழிவு தரும் நிகழ்வு. நமது பன்முகக் கலாச்சாரம், மதச்சார்பற்ற பாரம்பரியம், சமூக நீதி ஒளிரும் ஜனநாயகம் – இவைகளின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம்.
நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 73 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றுள்ள பெரிக்காத்தான் நேஷனல் 30 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றுள்ள தேசிய முன்னணி, 22 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற ஜிபிஎஸ், 6 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற ஜிஆர்எஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். இக்கூட்டணி அமையுமு பட்சத்தில் நாட்டின் 10 பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் பிரதமராக பதவியேற்கக்கூடும். துன் மகாதீருக்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பதவியை வகிக்கும் வாய்ப்பை டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பெறுகிறார். Post navigation நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறும் என்பதால் அன்வாரைத் தயாராக இருக்கச் சொன்னேனா ? – மறுக்கிறார் தேசியக் காவல்துறைத் தலைவர்
பொன்னியின் செல்வன்,மொழி போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இளங்கோ குமரவேல் (57). அபியும் நானும், விக்ரம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் அசோக் நகர் 12வது தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் கடந்த 17 ஆம் தேதி குமரவேல் திரைப்பட பணிகள் தொடர்பாக எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுவிட்டு, பின்னர் நள்ளிரவு வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வந்துள்ளார். அம்பேத்கர் மணிமண்டபம் அருகே குமரவேல் நடந்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குமரவேலிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். செல்போன் பறிப்பு தொடர்பாக நடிகர் குமரவேல் அளித்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். சிசிடிவி உதவியால் போலீசார் பிரசாத், யோவான் ஆகிய இருவர் தான் தெரியவந்தது அவர்களை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன: தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே வி... லிங்கபைரவி நவராத்திரி கொண்டாட்டங்கள் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் லிங்கபைரவியில்l களைகட்டிய நவராத்திரி திருவிழா பல அம்சங்களி... விஸ்வரூப ஆஞ்சநேயர் ஹே மஹா வீரரே பாராக்கிரமரே வஜ்ரம் போன்ற உடல் பெற்றவரே துர்புத்துயை அகற்றி நற்புத்தியை பகதர்களுக்கு அளிக்கிறீர்கள் பொன் போன்ற உடல் க... சுபிட்சம் அருளும் ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி வழிபாடு.. கனகதாரா துதி இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுகிறோம... ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம் பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப... ஸ்ரீ ஷோடச லக்ஷ்மி பூஜை நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே சரணாகத தீணார்த்த பரித்ராண பராயணே ஸர்வஸ்யார்த்த... ஒளி காட்டும் வழி வண்ணங்கள் பல ஜாலம் காட்டினாலும் சூரிய ஒளி ஒரேநிறம் நதிகள் பல பெயர்களில் பாய்ந்தாலும் சேரும் இடம் சமுத்திரம் மதங்கள் பல ஆனாலும் நோக்குவ... கோலாஹல பஞ்சமுக ஆஞ்சநேயா ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய வாயு புத்ராய மகா பலாய சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாயமஹா பலப்ரகண்டாய பல்குணசகாயகோலாகல சகல பிரம்மாண... தனமழை வர்ஷிக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய ஹூம்பட் ஸ்வாஹா ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம் ... ஸ்ரீ சக்ர மஹா கால பைரவர் ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வ...
ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள், உலகளாவிய அளவில் சுகாதாரத்தைப் பேண தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று 1945-ம் ஆண்டில் குரல் கொடுத்தன. இதைத்தொடர்ந்து இதுதொடர்பான விவாதங்கள் ஐநா சபையில் தொடர்ந்து நடைபெற்றன. இந்த விவாதங்களின் விளைவாக 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார அமைப்பு (WHO) உருவாக்கப்பட்டது. இதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் சூழலில் உலக சுகாதாரத்தைப் பற்றிய சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்: உலக அளவில் ஏற்படும் மரணங்களில் சுமார் 30 சதவீதம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படுகிறது. இவர்களில் 80 சதவீதத்தினர் சரியான உணவுகளை உட்கொள்ளாதது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் இதய நோய்களுக்கு ஆளாகி இறக்கின்றனர். உலக மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் இன்னும் சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 2017-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 800 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் (அதாவது உலக மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர்) தங்கள் மொத்த வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் நோய்களை சமாளிப்பதற்காக மருந்துகளை வாங்க செலவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கையைவிட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கழிப்பறை வசதி இல்லாமல் வெளியிடங்களில் காலைக் கடன்களைக் கழிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உலக சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகளை அமைத்தல், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றால் உலக அளவில் நம்மால் 10 சதவீத நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் 6.2 சதவீத இறப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும். சுகாதார அமைப்புகள் வலுவற்றதாக இருப்பதால் ஆண்டுதோறும் 66 லட்சம் குழந்தைகள் பல்வேறு நோய்களால் இறந்து வருகிறார்கள். முறையான சிகிச்சை அளித்தால் இதில் பாதி குழந்தைகளையாவது காப்பாற்ற முடியும். சராசரியாக நாளொன்றுக்கு 800 பெண்கள், பிரசவத்தின்போது போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இறக்கின்றனர். எய்ட்ஸ், மலேரியா, காசநோய் ஆகிய 3 நோய்களும் இணைந்து கொல்லும் மக்களைவிட வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா காய்ச்சலால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
+2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34), 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலைந்து சென்றனர். மேலும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் வினோத் பூச்சி மருந்து அருந்திய படி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை, மாணவ, மாணவிகளுக்கு அது தெரியும் என்று கூறினார். இந்த நிலையில், பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை கோவாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை சென்னைக்கு கொண்டு வந்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
அணுக்கரு தொடர்வினை (Nuclear chain reaction) என்பது அணுக்கருவில் நிகழும் ஓர் அணு வினையின் விளைவாய், சராசரியாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலாகவோ வேறு ஓர் அணுக்கருவில் அத்தகு வினை உண்டாக்கி மேலும் தொடருமானால், தன்னியக்கமாக அணுக்கரு வினை தொடர்ந்து செல்வதாகும். அணு வினை என்பது அணு நிறை மிகுந்த ஓரிடத்தான் அணுக்கரு பிளப்பாகவோ (எ.கா: 235U ) அல்லது அணு நிறை குறைந்த ஓரிடத்தான் அணுக்கரு புணர்ப்பாகவோ (சேர்வதாகவோ) (2H and 3H ) இருக்கலாம். இந்த அணுக்கரு வினை நிகழும் பொழுது வெளியிடப்படும் ஆற்றலின் அளவு சராசரியாக நிகழும் வேதியியல் வினையில் வெளிப்படுவதைவிட பல மில்லியன மடங்கு அதிகமானதாகும். நிகழக்கூடிய தொடர் அணுக்கரு பிளப்பு வினை (தொடர் அணுப்பிளவை) விளக்கப்பட்டுள்லது: 1. யுரேனியம்-235 அணு ஒரு நொதுமியை (நியூட்ரானை) உள்பற்றுகிறது, அதன் விளைவால் அதன் அணுக்கரு இரு வேறு அணுக்கருக்களாக பிளவு படுகின்றது. இந்த வினையின் விளைவாய் மூன்று புது நொதுகின்களை வெளிவிடுகின்றது. அதே நேரத்தில் பெருமளவு பிணைப்பு ஆற்றலையும் வெளிவிடுகின்றது. 2. வெளிவிட்ட நொதுமிகளில் ஒன்றை யுரேனியம்-238 அணு பற்றிக்கொள்கின்றது, ஆனால் அவ்வணு அணுக்கரு பிளவு கொள்வதில்லை. ஆனால் பிரிதொரு நொதுமியும் பற்றப்படாமல் செல்லுகின்றது. மூன்றாவது நொதுமி யுரேனியம்-235 அணுவுடன் மோதி அணுக்கரு பிளவு உண்டாக்குகின்றது. இதன் விளைவாய் இரண்டு நொதுமிகள் வெளிவிடுகின்றது. மேலும் அதிகமான பிணைப்பு ஆற்றலை வெளிவிடுகின்றது. இப்பொழுது வெளி வந்த இரண்டு நொதுமிகளும் யுரேனியம்-235 அணுக்களுடன் மோதி மேலும் அணுப்பிளவு உண்டாக்குவதும், நொதுமிகளை வெளிவிடுவதுமாக தொடர்வினை நிகழ்கின்றது வரலாறுதொகு தொடர் நிகழ்வாக அணுக்கரு வினைகள் நிகழ்வதைப் பற்றி கருத்தளவில் 1933இல் முதன் முதல் லியோ சிலார்டு (Leó Szilárd) முன்வைத்தார். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் புதிய படைப்புக்கான காப்புரிமம் பெற விண்ணப்பித்தார் [1] 1936 இல் பெரிலியம் மற்றும் இண்டியம் ஆகிய தனிமங்களைக் கொண்டு சிலார்டு அணுக்கரு தொடர்வினை உருவாக்க முயன்றார் ஆனால் வெற்றி பெறவில்லை. 1939 இல் சிலார்டும் என்ரிக்கோ பெர்மியும் (Enrico Fermi) யுரேனியம் அணுவினைகளில் நொதுமிகள் பெருகிக் கூடுவதைக் கண்டுபிடித்தனர். முதன் முதலாக என்ரிக்கோ பெர்மி டிசம்பர் 2 1942இல் சிக்காகோ பல்கலைகழகத்தில் செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் ஆர்தர் காம்ப்டன் அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது மான்ஹாட்டன் திட்டம் என்று பிற்காலத்தில் அனுகுண்டு வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1956 இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் குரோடா (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே 1972 இல் நடு ஆப்பிரிக்காவில் காபோன் என்னும் நாட்டில் ஓக்லோ என்னும் இடத்தில் இயற்கை அணு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டன [2]. அணுப் பிளவு வினைகள்தொகு பிளவு படக்கூடிய ஓரிடத்தான்களும் (யுரேனியம்-235 235U போன்றவை) நொதுமிகளும் (நியூட்ரான்களும்) நெருங்கி வினைப்படும்பொழுது தொடர்வினையாக அணுக்கரு வினைகள் நிகழ்கின்றன. இவ்வினைகள் நிகழவேண்டுமாயின், நொதுமிகள் வெளியிடப்படுவதும், சில நொதுமிகள் பிளவுறும் அணுப்பகுதிகளோடு சேர்வதும் நிகழ்வது தேவையாகும். (வளரும்) குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு ↑ esp@cenet document view ↑ "Oklo: Natural Nuclear Reactors - Fact Sheet". 2006-03-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-03-04 அன்று பார்க்கப்பட்டது. . "https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_தொடர்வினை&oldid=3540866" இருந்து மீள்விக்கப்பட்டது
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள விதர்பா பகுதிக்கு, கடந்த ஜூன் மாத இறுதியில் வந்து போன பிரதமர் மன்மோகன் சிங், ""அப்பகுதி விவசாயிகள் கடனில் மூழ்கி நொடித்துப் போயிருப்பதையும்; அப்பகுதி பருத்தி விவசாயம் நாசமாகி வருவதையும்'' ஒப்புக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ""பொருளாதாரப் புலி'' மன்மோகன் சிங், தன் கண்களால் பார்த்து இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, ஏறத்தாழ 650 பருத்தி விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. விதர்பா பகுதியில் விவசாயிகளின் வாழ்க்கை இயல்பாகப் போய்க் கொண்டிருப்பதாகப் புளுகி வந்த மகாராஷ்டிர மாநில அரசு, மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு வந்து விவசாயிகளைச் சந்திக்கப் போவது உறுதியானவுடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுள் சில குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேகவேகமாக நட்டஈடு வழங்கத் தொடங்கியது. இதில் கூட, அம்மாநில அரசு நாணயமாக நடந்து கொள்ளவில்லை. நட்டஈடு ஒரு இலட்சம்ரூபாய் என அறிவித்திருந்த அம்மாநில அரசு, அவர்களுக்கு வழங்கியதோ வெறும் முப்பதாயிரம் ரூபாய்தான்! மன்மோகன் சிங் காலடித்தடம் படப் போகும் சில கிராமங்களில் புதிதாகச் சாலைகள் போடப்பட்டன் தெரு விளக்குகள் போடப்பட்டன் மன்மோகன் விரைவாக வந்து திரும்புவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, மன்மோகன் சிங்கைச் சந்தித்துத் தங்களின் குறைகளைக் கூறுவதற்காக 3035 விவசாயக் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பிரதமர் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்படியாக மன்மோகன் சிங்கின் பயணமும், சந்திப்பும் அதிகார வர்க்கத்துக்கேயுரிய வக்கிரத்தோடு நடந்து முடிந்தது. ஆறு மாவட்டங்களைக் கொண்ட விதர்பா பகுதியில், ஏதோ ஒன்றிரண்டு கிராமங்களுக்குப் போய், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவசாயக் குடும்பங்களைச் சந்தித்துவிட்டு, மன்மோகன் சிங் தனது கடமையை முடித்துக் கொண்டாலும், ""அவர் ஏதாவது நல்லது செய்வார்'' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் இருந்தது. குறிப்பாக, ""வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வார்; கந்துவட்டிக் கடன் கொடுமையில் இருந்து தங்களை மீட்க ஏதாவதொரு வழி சொல்வார்; பருத்திக்குத் தரப்படும் ஆதார விலையøக் கூட்டிக் கொடுப்பார்'' என விவசாயிகள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பொருளாதாரப் புலி அறிவித்துள்ள நிவாரண உதவித் திட்டத்தை, முதலாளித்துவ விவசாய நிபுணர்களால்கூட முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விதர்பா பகுதி விவசாயிகளோ இத்திட்டத்தை ஏமாற்று மோசடி எனக் காரித் துப்புகின்றனர். விதர்பா பருத்தி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது என்ற பெயரில் மன்மோகன் சிங் அறிவித்துள்ள 3,750 கோடி ரூபாய் பெறுமான உதவித் திட்டத்தில், 2,177 கோடி ரூபாய் விதர்பா பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 240 கோடி ரூபாய் சொட்டு நீர்ப் பாசனம் போன்ற ""நவீன'' பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 225 கோடி ரூபாய் தோட்டப் பயிர் விவசாயத்தைப் பிரபலப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை போக, பருத்தி விவசாயிகளுக்குக் கிடைத்தது என்னவென்றால், அரசாங்கம் கொடுத்துள்ள கடனுக்கான வட்டித் தள்ளுபடி; அரசாங்கக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக் கெடுவைத் தள்ளி வைப்பது; மற்றும் புதிய கடன் வழங்குவது, தரமான விதைகள் விநியோகிப்பது போன்ற சில்லறை சலுகை அறிவிப்புகள்தான். அடுத்தவன் இலைக்குப் பாயசம் ஊற்றச் சொல்லும் தந்திரமாக முடிந்து போனது, இந்த உதவித் திட்டம். உலக வங்கியின் புரோக்கரான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் செயல்படும் திட்ட கமிசன், ""அப்பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து விட்டால், பருத்தி விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடும்'' என்ற அரிய யோசனையை மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு ""திக் விஜயம்'' செய்வதற்கு முன்பாகவே, முன் வைத்தது. இதன்படிதான், 3,750 கோடி ரூபாய் உதவித் திட்டத்தில், 2,417 கோடி ரூபாய் ஏறத்தாழ 65 சதவீதம் பாசனத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டக் கமிசனின் இந்த அரிய யோசனையின் இலட்சணம் என்ன தெரியுமா? விதர்பா பகுதியில் பல பத்தாண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்துவரும் 500க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்து விட்டால் கூட, விதர்பா பகுதி பூஞ்சோலையாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புள்ளி விவரப்படியே, பாசனத் திட்டங்கள் உருப்படியாக நடந்து முடிந்தால் 28.35 இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு தான் பாசன வசதி கிட்டும். ஆனால், விதர்பாவில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்போ 97.43 இலட்சம் ஹெக்டேர். பாசன வசதி கிடைக்காத விவசாயிகள் வானத்தையோ, கிணற்றையோ நம்பிதான் விவசாயம் செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளுக்குக் கிணறு தோண்ட உதவியோ, மானியமோ தர முன் வராத மைய அரசு, சொட்டு நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக 240 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை வக்கிரத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட ""நீர் ஆதார ஒழுங்குமுறைச் சட்டம், அரசாங்கம் அமைத்து வரும் பாசன வசதிகளை, ஏழைநடுத்தர விவசாயிகள் பயன்படுத்தும் உரிமையைத் தட்டி பறித்துவிட்டது. இச்சட்டத்தின்படி, விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஆண்டுக்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பாசனக் கட்டணம் எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆண்டு பாசனக் கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகமாக 12,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தைக் கட்டத் தவறும் விவசாயிகள் மீது, பாசனக் கட்டணத்தைப் போல 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுவதோடு ஆறுமாதச் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இப்படியொரு பகற்கொள்ளை அடிக்கும் சட்டம் இருக்கும் மாநிலத்தில், விவசாயிகளுக்குப் பாசன வசதி என்பது ஊரை ஏமாற்றுகின்ற வேலைதான். ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் நுழைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காக தோட்டப் பயிர்களைப் பயிரிடும் நவீன பணக்கார விவசாயிகள்; அரசாங்க காண்டிராக்ட்காரர்கள் இவர்களின் கஜானாவை நிரப்பத்தான், இந்த 2,417 கோடி ரூபாய் பெறுமான பாசனத் திட்டங்கள் பயன்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி விதைகள் என்றாலே, மான்சாண்டோ நிறுவனத்தின் ""பி.டி.'' பருத்தி விதைகள்தான். ஆந்திராவில் பல நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு இந்த மலட்டு விதைகளும் ஒரு காரணம் எனத் தெரிந்திருந்த போதிலும், இந்த ""பி.டி.'' பருத்தி விதைகளை மகாராஷ்டிராவில் விற்கும் ஏகபோக உரிமையை, ""மாஹிகோ'' என்ற அரசு நிறுவனமே மான்சாண்டோவிடமிருந்து வாங்கி வைத்துள்ளது. ""ஹெச்.4'' என்ற இரக பருத்தி விதை ஒரு கிலோ ரூ. 300ஃக்கு விற்கப்படும் பொழுது, ""மாஹிகோ'' சந்தையின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, 450 கிராம் பி.டி. பருத்தி விதைகளை ரூ. 750க்கு விற்று, பருத்தி விவசாயிகளை மொட்டையடித்து வருகிறது. விதர்பா பருத்தி விவசாயிகள் கோருகிறபடி ""பி.டி.'' மலட்டு விதை விற்பனையையும்; பருத்தி விதைகள் இடுபொருட்கள் விற்பனையில் நடந்து வரும் பகற்கொள்ளையையும் தடுத்து நிறுத்த மன்மோகன் சிங் முயலவில்லை. மாறாக, மான்சாண்டோவின் ஏஜெண்டாகச் செயல்படும் மகாராஷ்டிரா அரசிடம், விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கு 180 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்து, பருத்தி விவசாயிகளின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார். ""பருத்திக்கு மாநில அரசாங்கம் தரும் ஆதார விலையை ரூ. 2700ஃ ஆக உயர்த்துவோம்'' என காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இக்கூட்டணி சட்டசபை தேர்தலில் வென்று, மாநில ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வந்த ஆதார விலையில் (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,200ஃ) இருந்து ரூ. 500ஐ வெட்டி விட்டு, 1,700 ரூபாய்தான் ஆதார விலையாகக் கொடுத்து வருகிறது. இந்த வெட்டின் மூலம், கடந்த ஆண்டு மட்டும், மகாராஷ்டிரா மாநில அரசுக்குக் கிடைத்துள்ள இலாபம் ஏறத்தாழ 1,000 கோடி ரூபாய். விதர்பா பருத்தி விவசாயிகளிடமிருந்து 1,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு, 712 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி தள்ளுபடி செய்திருக்கிறோம் என மன்மோகன் கும்பல் பீற்றிக் கொள்வது கடைந்தெடுத்த மோசடித்தனம். பருத்தி அறுவடை முடிந்து விற்பனைக்கு வந்த மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள் விதர்பாவில் 80க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள். உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சந்தையின் சூதாட்டத்திற்குள் விவசாயிகள் தள்ளப்பட்டதுதான் இந்தச் சாவுகளுக்குக் காரணம். மேலும், விதர்பா பருத்தி விவசாயிகளின் அகால மரணத்திற்கும் அமெரிக்காவிற்கும் நேரடித் தொடர்புண்டு. அமெரிக்கா, தனது நாட்டில் விளையும் பருத்திக்கு, ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 18,000 கோடி ரூபாய் மானியமாகக் கொடுக்கிறது. இதனால், அமெரிக்காவில் இருந்து அடிமாட்டு விலையில் பருத்தி இந்தியாவிற்கு இறக்குமதியாகிறது. இந்த அமெரிக்க பருத்தி மீது வெறும் 10 சதவீத அளவிற்கே சுங்க வரி விதிக்கப்படுவதால், உள்நாட்டில் விளையும் பருத்தியை விட, அமெரிக்க பருத்தி மிக மலிவாக சந்தையில் கிடைக்கிறது. தாராளமயம் என்ற பெயரில் நடக்கும் இந்த நாணயமற்ற வர்த்தக இறக்குமதிதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைப் போண்டியாக்கி வருகிறது; தற்கொலைக்குத் தள்ளி வருகிறது. அதனால்தான் விதர்பா பகுதி பருத்தி விவசாயிகள், ""அமெரிக்காவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வதைக் கைவிட வேண்டும். பருத்திக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆதார விலையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்'' எனக் கோருகிறார்கள். பருத்தி விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கைகளை மன்மோகன் சிங் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, சமீபத்தில் அவரின் தலைமையில் கூடிய அமைச்சரவை, விவசாயத் துறை முழுவதிலும் தாராளமயத்தை அமல்படுத்தப் போவதாக முடிவெடுத்திருக்கிறதாம். இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பொழுது விதர்பாவில் நடந்து வரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை, காவிரிப் படுகையிலும் நாம் காண நேரிடும்!