text
stringlengths
377
161k
சசிகலாவின் அரசியல் விலகலை ஏதோ பெரிய ராஜதந்திரம் போன்றும் புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பது போன்றும் சில லகுடபாண்டிகள் விளக்கம் கொடுத்து வருகின்றார்கள். மக்களின் பணத்தை ஊழல் செய்து ஜெயிலுக்குப் போன ஒரு குற்றவாளியை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அவரை பாஜக பழி வாங்கப் பார்க்கின்றது. அவருக்கு கொரோனோவை பரப்பி கொல்லப் பார்க்கின்றது என தினுசு தினுசாக யோசித்து எப்படி சொம்படித்தால் எஜமானன் திருப்தி அடைவான் என சிந்தித்து அதற்கு ஏற்றார் போல தனது சிந்தனை முழுவதையும் மாற்றிக் கொண்டு ஒரு விசுவாசமுள்ள நாயாக வாலாட்டி நின்ற அடிமைகள் இன்று சசிகலாவின் அரசியல் விலகலால் அடுத்து யாரின் காலை பிடித்து கதி மோட்சம் அடைவது என தெரியாமல் கண்கலங்கி நிற்கின்றார்கள். சசிகலாவின் அரசியல் விலகல் என்பது முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஒரு ஊழல்வாதியின் பிழைப்புவாத நோக்கிலான முடிவாகும். சசிகலா மீது இன்னும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதுதான் அவரது இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும். அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்கில் 1996 ஆம் ஆண்டு சசிகலா கைது செய்யப்பட்டார். இரண்டு அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்குகளில் இருந்து 2015ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் மூன்று அன்னிய செலாவணி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது 33 வழக்குகளும் அதில் ஜெயலலிதா மீது மட்டும் 12 ஊழல் வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. பார்ப்பன ஜெயலலிதா இறந்துவிட்ட சூழ்நிலையில். சூத்திர சகிகலா மீது நீதித்துறை கருணை காட்டும் என்றும் நிச்சயம் எதிர்ப்பார்க்க முடியாது. ஒட்டுமொத்த நீதித்துறையையும் தன் பிடிக்குள் வைத்து அதை தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் ஒரு ஏவல்துறையாக பிஜேபி பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போது நான்காண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கும் சகிகலா இதை நிச்சயம் நன்கு உணர்ந்திருப்பார். மேலும் தமிழ்நாட்டில் காலுன்ற துடிக்கும் பிஜேபிக்கு சசிகலாவின் அரசியல் வருகை நிச்சயம் சில சறுக்கல்களை ஏற்படுத்தும். அதிமுகவின் மீது சவாரி செய்து சில இடங்களை பிடித்து அதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் தனக்கான இருத்தலை உறுதி செய்யும் முனைப்போடு பிஜேபி வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்காகவே புழுத்து நாறும் அதிமுகவின் ஊழல்களை கண்டுகொள்ளாமல் அவர்களின் உச்சிக்குடுமியை பிடித்து உலுக்கி தங்களுக்கு ஏற்ற அடிமைகளாக அவர்களை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி அரசியல் அனாதை பிஜேபிக்கு அதிமுக 20 சட்டபேரவை இடங்களை ஒதுக்கியுள்ளது. இடங்கள் குறைவாக தெரிந்தாலும் அதிமுக என்ற கட்சியே இந்தத் தேர்தலோடு காணாமல் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதால் நிச்சயம் இந்த இடங்கள் மிக மிக அதிகம்தான். சசிகலாவின் அரசியல் விலகலை நாம் இத்தோடு தொடர்புபடுத்தித்தான் பார்க்க வேண்டும். இது அதிமுகவிற்கு மட்டும் வாழ்வா சாவா பிரச்சினை இல்லை நிச்சயமாக தமிழகத்தில் காலூன்ற ஆயிரம் சித்து வேலைகளை செய்தும் முடியாத பிஜேபிக்கும் இது வாழ்வா சாவா பிரச்சினை ஆகும். தங்களுக்கு ஒழுங்காக கப்பம் கட்டி நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் எடப்பாடியின் வீழ்ச்சி என்பது இன்றைய சூழ்நிலையில் எடப்பாடியின் வீழ்ச்சி மட்டுமல்ல அது பிஜேபியின் வீழ்ச்சியுமாகும். அதனால் அதிமுகவின் பெரும் வாக்குவங்கியாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுக்களை பிரிக்கும் எந்த ஒரு செயலும் அதிமுகவை மட்டுமல்லாமல் அதனை நம்பி தமிழகத்தில் இருக்கும் பிஜேபியையும் நிச்சயம் பாதிக்கும். இதுவும் சசிகலா தன்னுடைய அரசியலை விலகலை அறிவிக்க முக்கிய காரணமாகும். சசிகலா தனித்து போட்டியிட்டால் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த பட்ச இடங்கள் கூட பறிபோய்விடும் என்ற பயம்தான் சசிகலா மீது இருக்கும் ஊழல் வழக்குகளை காரணம் காட்டி அவரை பயமுறுத்தி இந்த அரசியல் விலகலை பிஜேபி அறிவிக்க வைத்துள்ளது. ஆனால் அது தெரியாத சொம்புதூக்கிகள் இன்னமும் சிங்கம் களம் இறங்கும் என கனவு கண்டுக் கொண்டுள்ளன. ஊரில் உள்ள மக்களை எல்லாம் கடித்து குதறிக் கொண்டிருந்த ஒரு வெறி நாயை முன்சிபாலிட்டி பிடித்துக் கொண்டு போனாலும் அல்லது வண்டியில் அடிபட்டு செத்தாலும் அதற்காக மக்கள் ஒருபோதும் கவலைப்பட போவதில்லை. ஆனால் அந்த நாய் இல்லை என்றால் மற்ற வெறிநாய்களை கட்டுப்படுத்த முடியாது, எனவே அந்த நாயின் தேவை முக்கியமானது என யாராவது சொன்னால் அப்படி சொல்பவனை அந்த நாயினும் கீழானவனாகவே நாம் பார்க்க முடியும். எனவே சசிகலாவின் அரசியல் விலகலை ஏதோ திராவிடத்தை காக்க நடந்த மாபெரும் போரின் தோல்வி என நினைப்பது அல்லது அப்படி நினைக்க மக்களை தூண்டுவது கேடுகெட்ட பொறுக்கி தனமாகும். ஊரை அடித்து உலையில் போட்ட ஒரு குற்றவாளியை ஆதரிப்பதற்கும் ஒரு மனதிடம் வேண்டும். அது ஆண்டாண்டு காலமாக நக்கிப் பிழைத்தே தன் உடல் வளர்த்த உயிரிகளால்தான் முடியும். ஆனால் இது போன்ற புரோக்கர் பயல்கள் எல்லாம் அரசியல் நிபுணர்கள், முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் இருப்பதுதான் பெரும் கொடுமை. தனது குடும்பத்தை சீரழித்தவனாகவே இருந்தாலும் அவன் ஒரு பார்ப்பானாக இருந்தால் எதிர்ப்பேன் அதுவே ஒரு சூத்திரனாக இருந்தால் ஆதரிப்பேன். ஏன் கூட்டியும் கொடுப்பேன் என சொல்லும் மனநிலைக்கும் சில மனநோயாளிகள் வந்திருக்கின்றார்கள். குற்றம் யார் செய்தாலும் குற்றம்தான். அதில் பார்ப்பன, சூத்திர வேறுபாடு கிடையாது. இந்திய நீதித்துறை பார்ப்பானுக்கு ஒரு நீதியையும் சூத்திரனுக்கு ஒரு நீதியையும் வழங்குவதை நாம் மறுக்கவில்லை. இதை அம்பலப்படுத்துவதான் நமது வேலையே ஒழிய இதற்கு எதிர்நிலையில் நின்று சூத்திரன் கொள்ளை அடித்தாலும் கொலை செய்தாலும் நான் அவனை ஆதரிப்பேன் என்பது கடைந்தெடுத்த நக்கிப்பிழைக்கும் நாய்களின் செயலாகும். சசிகலாவின் தற்போதைய அரசியல் விலகலுக்கு பின் உள்ளது ஊரை அடித்து உலையில் போட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவுமில்லை. தமிழ்த்தேசியவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் சில மாமா பயல்கள் ஊரே கறித்துப்பினாலும் பரவாயில்லை என்று தைரியமாக சகிகலாவை பார்த்து வந்ததும் முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் நக்கிப் பிழைப்பதையே தனது வாழ்வின் தொழிலாக கொண்டு செயல்படும் சில புல்லுறுவிகள் கூச்சப்படமால் சசிகலாவை ஆதரிப்பதும் வேறு வேறானது கிடையாது. இருவருக்கும் ஒரே தொழில்தான். அது தனது இருத்தலை காப்பாற்றிக் கொள்ள, தக்கவைத்துக் கொள்ள சொம்படி சித்தராகவே வாழ்வை கழிப்பது. நாம் சொல்வதெல்லாம் இதைத்தான். சகிகலா வந்துதான் பிஜேபியை எதிர்க்க வேண்டும் என்றால் அல்லது திராவிடத்தை காக்க வேண்டும் என்றால் அப்படியான எந்த ஒரு ….. தேவையில்லை என்பதுதான். நீங்கள் வேண்டும் என்றால் ஆதாயத்திற்காக நக்கிப்பிழைக்கும் நாயாக இருங்கள் ஆனால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒரு ஊழல்வாதியின் பின்னால் அணிதிரள ஆலோசனை சொல்லும் உங்கள் போக்கு கேடுகெட்ட விபச்சாரத்தனமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
செவ்வாய் ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார், கார்த்திகை மாதம் உங்களுக்கு அனுகூலப் பலன்களைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். செவ்வாயின் இட அமர்வு உங்களுக்கு முன் கோபத்தினை ஏற்படுத்தும், வீண் வாக்குவாதம், சண்டை போன்றவை நிச்சயம் ஏற்படும். பொறுமையுடன் செயல்படுதல் நல்லது. புதன் பகவான், சூர்யன், சுக்கிரன் இணைந்து 8 ஆம் இடத்தில் உள்ளனர். இந்த இட அமைவு ஒரு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பல நற்பலன்களையும் கையோடு கொடுக்கும். தள்ளிப் போன திருமண காரியங்கள் கைகூடிவரும். குழந்தைப் பேறுக்காக எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நற் செய்தி தேடி வரும். வார்த்தைகளில் கவனம் தேவை. உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும். குரு பகவான் விரய இடத்தில் உள்ளார். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வீட்டில் சுப காரியங்களால் சுப செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். மருத்துவ ரீதியாக செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களுடனான உறவில் பிரச்சினைகள் ஏற்படும். தொழில் செய்வோருக்கு பணப் புழக்கம் அதிகமான மாதமாக இருக்கும். மாணவர்களின் செயல்பாடுகளில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும், ஆனால் கூடுதலான பேச்சால் அவப் பெயர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மனதில் நினைப்பதை அப்படியே பேசாமல் நிதானித்துப் பேசுதல் நல்லது. சுவாமி மலை முருகனைத் தரிசித்து வருதல் நல்லது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநின்றவூர் தனியார் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸ் சார் கைது செய்துள்ளனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் என்கிற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட நாலு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை திருநின்றவூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூரில் இயங்கி வரும் இந்த தனியார் பள்ளியில் தாளாளர் பாலியல் தொழில் கொடுத்த விவகாரத்தில் பெற்றோர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னரே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தாளாளரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் இபி காலணியில் இயங்கி வருகிறது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியின் தாளாளர் மகன் வினோத். அவர்தான் பள்ளியை நிர்வகித்து வருகிறார். பிளஸ் டூ மாணவிகளிடம் கவுன்சிலிங் இருப்பதாக சொல்லி தனியாக அழைத்து பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு கடந்த வாரம் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தனக்கு நேர்ந்ததை சக மாணவிகளிடம் சொல்ல , அப்போதுதான் பள்ளியின் நிர்வாகி வினோத் தொடர்ந்து இப்படி செய்து வருவது தெரிய வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல, பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகி வினோத்தின் செயலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவியர்களின் பெற்றோரை தடுத்து நிறுத்தினார்கள் . அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். வினோத்தை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த அவர் தலைமறைவாகி விட்டார். பள்ளி மாணவிகள் பலரும் வினோத் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர் . இதை அடுத்து பள்ளியின் தாளாளர் வினோத் ஜெயராமன் மீது நாலு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதனால் பள்ளியில் ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை அடுத்து ஒரு வாரம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம்.
#Breaking: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்... கண்ணீரில் ரசிகர்கள்., சோகத்தில் திரையுலகம்.! ஐயோ சிரிப்ப அடக்க முடியலப்பா... மேடையில் மா.கா.பா ஆனந்த் செய்த செயல்... விழுவிழுந்து சிரிக்கும் நடுவர்கள்... வைரலாகும் வீடியோ!! அட அட... இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் பாருங்கள்... நடிகர் விஜய் வசந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்... திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.! அடேங்கப்பா... வாயை பிளக்க வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. இவ்வுளவு கோடிக்கு அதிபதியாம்.! திரையை மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்..! படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! ஆசைக்கு இணங்க மறுத்ததால் சில காலம் பட வாய்ப்பின்றி தவித்தேன் என்று பிரபல நடிகை அதிதி ராவ் ஹிதாரி தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகைகளை தொடர்ந்து பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து #MeToo ல் தெரிவித்து வந்தனர். சமீபத்தில் அது தொடர்பான புகார்கள் குறைந்து இயல்புநிலைக்கு திரும்பும் நிலையில், தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை அதிதி ராவ் ஹிதாரி பரபரப்பான புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார். இவர் டைரக்டர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் என்ற படத்திலும் சைக்கோ என்ற தமிழ் படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை அதிதி ராவ் ஹிதாரியும் தனது மீ டூ அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தனது ஆரம்ப காலக்கட்டத்தில் தனக்கும் ஒரு மீ டூ சம்பவம் நேர்ந்தது, இதுவா அதுவா என தனக்கு 2 சாய்ஸ்கள் கொடுத்தனர், அவர்களது எதிர்பார்ப்பை மறுத்துவிட்டதால் 8 மாதம் வேலையில்லாமல் இருந்ததாக கூறினார். அச்சம்பவம் தன்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும், நம்பிக்கை இழந்த நிலையில், தனது மேனேஜர், நண்பர்கள், குடும்பத்தினர் உத்வேகம் அளித்து பக்க பலமாக இருந்தனர் என்றார் அதிதி Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #aditi rao #actor hidari #tamil cinima Copy Link தற்போதைய செய்திகள் EMI செலுத்துவோருக்கு அடுத்த ஷாக் அறிவிப்பு?.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?..! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.! L என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா.? காட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி கசமுசா.. கிணற்றுக்குள் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த பச்சிளம் குழந்தை..! #Breaking: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்... கண்ணீரில் ரசிகர்கள்., சோகத்தில் திரையுலகம்.!
கார்காலத்தில் கிடைக்கும் நெல்லைக் குத்தி, அரிசி எடுத்து, அதில் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் அடையே 'காரடை' எனப்படுகிறது. அக்காலத்தில் தைமாத அறுவடை முடிந்து, வரும் புது நெல்லையே பொங்கலுக்கும் இந்த நோன்பிற்கும் உபயோகப்படுத்துவர். பார்ப்பதற்கு வடை போல இருந்தாலும், இது காரடை எனப்படுகிறது. இந்த அடையை வைத்து நைவேத்தியம் செய்வதாலேயே இதற்கு 'காரடையான் நோன்பு' எனப் பெயர் வந்தது. கார்காலம் என்றால் 'முதல் பருவம் ' என்றொரு பொருளும் கூறப்படுகிறது. சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் இந்த நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும். இந்த நோன்பின் பயன்: கணவர் தீர்க்காயுளுடன் வாழவும், மாங்கல்ய பாக்கியம் பெருகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் கிடைக்கவும் இந்த நோன்பை நோற்க வேண்டும். சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாமே கண்மூடித்தனமானவை அல்ல. அவை மக்களின் நன்மையை முன்னிட்டும், அக்கால வாழ்வியல் முறையைக் கருத்தில் கொண்டுமே ஏற்பட்டவை.சில சம்பிரதாயங்கள் வேண்டுமானால், காலம் மாறிப் போனதால் மாறிப் போயிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையுமே அப்படிக் கூறிவிட முடியாது. இந்திய பண்பாட்டின் சிறப்பே குடும்ப வாழ்க்கை முறைதான். திருமணம் இரு குடும்பங்களின் இணைப்பு. உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, இறந்து தெய்வமாக அருளுகிற முன்னோர்களுக்கும் இதில் பங்குண்டு. அதனால் தான், திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை,சுப நாந்தி, மூதாதையர் படைப்பு என்று வழிபாடு செய்கிறோம். இல்லறத்தின் கூறுகளான, தேவகடன் தீர்த்தல், பித்ரு கடன் தீர்த்தல், விருந்தோம்புதல், உறவுகளைப் பேணல், முதலிய யாவற்றையும் நிறைவேற்றுவது, திருமணமான தம்பதிகளின் கடமை. ஒரு ஆணும் பெண்ணும் இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, வாழ்வில் இணைவதை ஊரறியச் செய்யும் நிகழ்ச்சிதான் திருமணம். பெண்கள் இரண்டாம் தரப் பிறவிகளென்றும் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்ய உரிமையற்றவர்களென்றும் நினைப்பது தவறு. மனைவியில்லாமல் ஆணும் எந்தச் சடங்குகளையும் செய்ய இயலாது. அக்னிஹோத்திரத்திலிருந்து ஆரம்பித்து, வேள்விகள் வரை, எந்தச் சடங்கையும் செய்யத் தொடங்கும் போது, 'என் மனைவியைத் துணையாகக் கொண்டு' என்று பொருள்படும் மந்திரம் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டும். திருமணம் செய்த பிறகு, அந்தப் பெண், புகுந்த வீட்டின் ஒரு அங்கம். எக்காரணம் கொண்டும் அவளைக் கைவிடுவது கூடாது. அது, இப்பிறவியிலும், இறப்பிற்குப் பின்னாலும் ஒருவனுக்குத் தீராத துன்பத்தைத்தரும். மனுநீதி, கணவனின் புண்ணியத்தில் பாதி, மனைவிக்குக் கிடைக்கும் என்றும் மனைவியின் பாவத்தில் பாதி,கணவனை அடையும் என்றும் கூறுகிறது. இணைப்பறவைகள் போல குடும்ப வானில் பறந்து செல்ல வேண்டிய கணவன் மனைவி இருவரும் உடலால், மனதால், உயிரால் ஒன்றுபட்டவரே. இருவரும் குடும்பத்தில் சரிபாதி அல்லவா? இயல்பாகவே செய்நேர்த்தி மிகுந்த பெண்களுக்கு, சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பதும்,பொறுமையாகக் கோபமின்றி விரதமிருப்பதும் பெரிய விஷயமில்லை. ஆகவே குடும்ப நன்மைக்காக விரதமிருப்பது, பெண்களின் கடமையாயிற்று என்பது பெரியோர்கள் கருத்து!.. தன்னில் சரிபாதியான கணவனின் நன்மைக்காக விரதமிருப்பது, நமது நன்மைக்காக விரதமிருப்பது போல்தானே.... இரண்டு கண்களில் ஒன்று நோயுற்றால் மற்றொன்று அழுவது இயல்பு தானே..... இம்மாதிரி விரதங்கள் கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்தும் சக்தி கொண்டவை. 'நானும் நீயும் வேறு வேறல்ல,ஒன்றுதான்' என்ற மனப்பான்மையே இன்று, பல தம்பதிகளிடம் தேவையாக உள்ளது.இந்த விரதத்தின் முக்கியப் பலனே, கணவன் மனைவி ஒற்றுமை தான். 🌼அபூர்வ ஸ்லோகம்-எல்லா நன்மைகளையும் அருளும் யமாஷ்டகம் தன் பத்தினிப் பண்பால் தன் கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்டாள் சாவித்திரி. யமதர்மராஜனைக் குறித்து யமாஷ்டகம் பாடி அவ்வாறு அவள் தன் கணவனை மீட்டுக்கொண்ட நாளே காரடையான் நோன்பு நாளாக சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்படுகிறது. சாவித்திரி துதித்த இத்துதியை காரடையான் நோன்பு அன்று பாராயணம் செய்தால் மங்கலங்கள் பெருகும். கணவனின் ஆயுள் விருத்தியாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும். 🌼தபஸா தர்மமாராத்ய புஷ்கரே பாஸ்கர: புரா தர்மம் ஸூர்ய ஸுதம் தர்மராஜம் நமாம்யஹம் முன்பு ஒரு சமயம் புஷ்கரம் எனும் க்ஷேத்திரத்தில் சூரிய பகவான் தவம் செய்து தர்மதேவதையை ஆராதித்து, தர்மன் என்ற மகனை அடைந்தார். அந்த தர்மராஜரை நமஸ்கரிக்கிறேன். 🌼ஸமதா ஸர்வபூதேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண: அதோ யந்நாம ஸமனம் இதி தம் ப்ரணமாம்யஹம் எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் சாட்சியாக இருக்கும் யமதர்மராஜனே நமஸ்காரம். அனைத்துப் பிராணிகளையும் சமமாக பாவிப்பதால், சமனன் என்றும் பெயர் கொண்ட யமதர்மராஜனே நமஸ்காரம். 🌼யேனாந்தச்ச க்ருதோ விச்வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம் காமானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவை ஒவ்வொன்றன் ஆயுளையும் முடிவு செய்யும் காரணத்தால் கிருதாந்தன் என்றும் போற்றப்படும் யமதர்மராஜனே நமஸ்காரம். 🌼பிபர்த்தி தண்டம் தண்டாய பாபிநாம் சுத்தி ஹேத வே நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா ஸர்வஜீவினாம் மனிதர்களுக்கு (சாஸ்தாவாக) எஜமானனாக இருந்து கொண்டு பாவம் செய்பவர்கள், தாம் செய்யும் அந்தப் பாவத்திலிருந்து விலகுவதற்காகத் தண் டனையைத் தருவதால் தண்டதரன் என்றும் பெயர் பெற்ற யமதர்மராஜனே நமஸ்காரம். 🌼விச்வம் ச கலயத்யேவ ய: ஸர்வேஷு சஸந்ததம் அதீவ துர்நிவார்யம் சதம் காலம் ப்ரணமாம்யஹம் காலவடிவாக இருந்து கொண்டு ஜீவராசிகளின் காலத்தைக் கணிப்பவரும், எவராலும் ஏமாற்ற முடியாதவருமான காலன் என்ற யமதர்மராஜனே, நமஸ்காரம். 🌼தபஸ்வீ ப்ரஹ்மநிஷ்டோ ய: ஸம்யமீ ஸந் ஜிதேந்த்ரிய: ஜீவானாம் கர்மபலத : தம் யமம் ப்ரணமாம்யஹம் சிறந்த தபஸ்வியாக, பிரம்மநிஷ்டராக, இந்திரிய, மன அடக்கமுள்ளவராக, ஜீவன்களின் வினைக்குத் தகுந்த பயனை அளிப்பவராகத் திகழும் யமதர்மராஜனே நமஸ்காரம். 🌼ஸ்வாத்மாராமச்ச ஸர்வக்ஞோ மித்ரம் புண்யக்ருதாம் பவேத் பாபிநாம் க்லேசதோ நித்யம் புண்யமித்ரம் நமாம்யஹம் ஆத்மாவில் ரமிப்பவரே, எல்லாம் அறிந்தவரே, புண்ணியம் செய்பவர்களுக்கு நண்பராக விளங்குபவரே, பாவிகளுக்குத் துன்பம் அளிப்பவரே, பு ண்ணியமித்ரன் என்ற பெயருள்ளவரே, யமதர்மராஜனே, நமஸ்காரம். 🌼யஜ்ஜன்ம ப்ரஹ்மணோம்சேன ஜ்வலந்தம் ப்ரம்மதேஜஸா யோ த்யாயதி பரம் ப்ரஹ்ம தமீசம் ப்ரணமாம்யஹம் பிரம்மாவின் அம்சமாக அவதரித்தவரே, பிரம்மதேஜஸால் ஒளிர்பவரே, பரப்பிரம்ம ஸ்வரூபத்தை உபதேசிப்பவரே, ஈசனாகத் திகழ்பவரே, யமதர்மராஜனே நமஸ்காரம். 🌼யமாஷ்டகமிதம் நித்யம் ப்ராதருத்தாய ய: படேத் யமாத் தஸ்ய பயம் நாஸ்தி ஸர்வ பாபாத் விமுச்யதே சாவித்திரி துதித்த இந்த யமாஷ்டகத்தைத் தினமும் காலையில் படிப்பவர்கள் யம பயத்தை அடைய மாட்டார்கள்; எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். குறிப்பாக காரடையான் நோன்பு அன்று இத்துதியை பாராயணம் செய்பவர்கள் சகல நலன்களையும் அடைவார்கள்.
இன்று உல­கையே தனது ஆளு­மையால் கவர்ந்­தி­ருக்­கின்­றது கிரிக்கெட். கிரிக்­கெட்­டா­னது டெஸ்ட் என்ற இடத்­தி­லி­ருந்து சுருங்கி ஒரு நாள் போட்­டி­யிக இப்­போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறு­கிய நேரத்­திற்­கான ஒரு போட்­டி­யாக ஆகி­யி­ருக்­கின்­றது. எமது இலங்­கையும் இந்த சர்­வ­தேச போட்­டி­களில் 1980களில் இருந்து பங்­கு­பற்றி வரு­கின்­றது. இவ்­வாறு இலங்கை போட்­டி­களில் பங்­கெ­டுக்கும் போது பாகிஸ்­தா­னோடு போட்­டி­யி­டு­கின்ற சந்­தர்ப்­பங்கள் பல ஏற்­ப­டு­கின்­றன. அவ்­வாறு பாகிஸ்­தா­னோடு விளை­யா­டு­கின்ற சந்­தர்ப்­பங்­களில் எமது முஸ்­லிம்­களில் சிலர் பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­தையும், அவ்­வாறு செயற்­ப­டு­வது விச­னத்­திற்­குள்­ளா­வ­தையும் நாம் காண்­கின்றோம். நாங்கள் இவ்­வா­றான நிலையில் பாகிஸ்­தானை ஆத­ரிப்­ப­தற்­கான பிர­தான நோக்கம் இலங்கை கிரிக்கெட் குழாமில் முஸ்­லிம்கள் இடம்­பெ­ற­வில்லை. முஸ்­லிம்கள் மீதுள்ள துவேசம் கார­ண­மாக இலங்கை கிரிக்கெட் கட்­டு­பாட்டு சபை இலங்கை அணியில் விளை­யாட முஸ்­லிம்­களை இணைத்துக் கொள்­ள­வில்லை என்­பது தான் எம்­மவர்கள் சொல்­கின்ற கார­ண­மாகும். இலங்கை கிரிக்­கெட்டில் எம்­மவா;களை இணைத்துக் கொள்­வ­தற்கு துவே­சம்தான் கார­ணமா? என நாம் ஆராய வேண்டும். இலங்கை உதைப்­பந்­தாட்ட அணியில் 8 முஸ்­லிம்கள் இணைத்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது­மாத்­தி­ர­மல்ல இலங்கை கால்­பந்­தாட்ட அணியில் அமா­னுல்லாஹ், ஹசீம்தீன், பக்கீர் அலி போன்­றவா;கள் அணித் தலைவர்களாக இருந்­துள்­ளார்கள். இலங்கை உதைப்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தற்­தோ­தைய தலை­வ­ராக ஜஸ்வர் உமர் இருக்­கின்றார். இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் ஒரு தமிழ் பெண்­மனி தலை­வி­யாக செயற்­பட்டு ஆசிய கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தி­ருக்­கின்றார். ஏன் இலங்கை அணியில் முத்­தையா முர­ளி­தரன் என்ற தமிழர் ஒரு கலக்கு கலக்­கினார். முத்­த­தையா முர­ளி­தரன் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த கால­கட்­ட­மா­னது இலங்கை அர­சுக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் உச்ச கட்ட யுத்தம் நடை­பெற்ற கால­மாகும். தமி­ழர்­க­ளோடு வெறுப்பும், துவே­சமும் அதி உச்­சத்தில் இருந்த காலம். இவ்­வா­றான கால கட்­டத்தில் இலங்கை அரசு தமி­ழர்கள் மீதி­ருந்த துவே­சத்­தையும் தாண்டி மிகவும் திற­மை­சா­லி­யாக இருந்த முத்­தையா முர­ளி­தரன் என்ற தமி­ழரை கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொண்­டது. முர­ளி­தரன் இணைந்த கால கட்­டத்தில் இலங்கை அரசு முஸ்­லிம்­க­ளோடு கொஞ்சிக் குலா­விய கால­கட்­ட­மாகும். முஸ்­லிம்­க­ளுக்கு அமைச்­ச­ர­வையில் உயர்ந்த அந்­தஸ்­துக்­களை வழங்­கிய கால கட்­ட­மாகும். இலங்கை கிரிக்கெட் அணியில் முஸ்­லிம்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கிய போதும் அவர்கள் பிர­கா­சிக்­காத கார­ணத்தில் கிடைத்த சந்­தர்ப்­பத்தை இழந்­தார்கள். உதா­ர­ண­மாக நவீட் நவாஸ், பர்வேஸ் மஹ்றூப் போன்­றவா;களுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. சுமார் பத்து போட்­டி­களில் விளை­யாட சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. ஆனால் இவா;கள் ஒரு செஞ்­ச­ரி­யா­வது அடித்­தார்­களா? அல்­லது ஒரு அரை செஞ்­ச­ரி­யா­வது அடிக்க வேண்­டாமா? அது­வு­மில்லை அணியை வெற்றிப் பாதைக்கும் இட்டுச் செல்­ல­வில்லை. இவா;களுக்கு கிடைத்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­த­வில்லை. எங்­க­ளி­டத்தில் திறமை இருந்தால் எங்­களை யாரும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. நாங்கள் ஒரு சிறு­பான்மை இனம் என்­ற­ப­டியால் எமது திற­மைகள் மற்­றவர்களை விட ஒரு படிமேல் காட்­டி­னால்தான் இலங்கை அணிக்கு சந்­தர்ப்பம் தரு­வார்கள். உங்­க­ளி­டத்தில் அசா­தா­ரண திறமை இருந்தால் யாரும் மட்டம் தட்ட முடி­யாது. சூரி­யனைக் கையால் மறைக்க முடி­யுமா? முடி­யாது. அதேபோல் நாங்கள் அசா­தா­ரண திற­மை­களைக் கொண்டு பிர­கா­சிக்கும் போது யாரும் கையால் மறைக்க முடி­யாது. அப்­படி ஒரு திற­மை­சாலி இருந்து அவ­ருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளை­யாட சந்­தர்ப்பம் வழங்­கா­விட்டால் அவரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவ­ருக்­காக உலகம் முழு­வதும் இருந்து குரல் எழும். அவ­ருக்கு இலங்­கையில் சந்­தர்ப்பம் வழங்கா விட்டால் அவுஸ்­தி­ரே­லி­யாவோ, ஐக்­கிய இராச்­சி­யமோ சிட்­டிசன் கொடுத்து தங்கள் கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்­வார்கள். அமெ­ரிக்கா ஒலிம்­பிக்கில் தங்கம் குவிப்­பது வேறு நாட்டுப் பிர­ஜை­களை தங்­க­ளது நாட்டு பிர­ஜை­க­ளாக்­கித்தான். அவ்­வா­றான நாடு­களில் நாம் எமது திற­மையை நிரூ­பித்தால் பின்னர் இலங்கை அணியே எங்கள் கால்­களில் விழுந்து வட்டா வைத்து எம்மை இலங்­கைக்கு அழைத்து தங்கள் கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்­வார்கள். இன்று இலங்கை அணி எந்தத் திற­மை­சாலி வந்து எங்­களைக் காப்­பாற்­றுவார் என்ற நிலையில் இருக்­கி­றது. மேய்ப்­ப­வ­னாக நாங்கள் சென்றால் எங்­களை இணைத்துக் கொள்­வார்கள். எனவே முதலில் நாம் திற­மை­களை வளர்த்து கௌண்டி போட்­டி­களில் விளை­யாடி கிரிக்கெட் உலகில் அசைக்க முடி­யாத ஜாம்­ப­வான்­க­ளாக வேண்டும். நாம் பல­வீ­ன­மாக ஆட்­க­ளாக இருந்து கொண்டு துவே­சத்தால் மட்டும் தான் எம்மை இணைத்துக் கொள்­ள­வில்லை என்று கோபித்துக் கொண்டு பாகிஸ்­தானை ஆத­ரிக்கக் கூடாது. ஒரு­முறை இந்­தி­யாவில் இடம்­பெற்ற இலங்கை, அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டி­யின்­போது முத்­தையா முர­ளி­த­ரனின் பந்து வீச்சு பிழை­யென நடுவர் சொன்னபோது அணித் தலைவர் அர்­ஜுனா ரண­துங்க நடு­வரை நோக்கி கையை நீட்டி, நீட்டி மிகக் கார­சா­ர­மாக தனது ஆட்­சே­ப­னையை தெரி­வித்தார். அர்­ஜுனா துவேசம் உள்­ளவர் என்றால் முர­ளிக்கு எதி­ராக வந்த இந்தக் குற்­றச்­சாட்டை வைத்து முர­ளியை அணி­யி­லி­ருந்து தூக்­கி­யி­ருக்க முடியும். இலங்கை கிரிக்கெட் ஜாம்­ப­வான்­க­ளான சங்­கக்­கார, ஜெய­சூ­ரிய, மஹேல போன்றோர் கொவிட்-19 இல் பாதிக்­கப்­பட்டு மர­ணித்த முஸ்லிம் ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு கடும் ஆட்­சே­பனை செய்­தார்கள். சங்­கக்­கார “கொவிட்டில் மர­ணித்த ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு சகல உரி­மை­களும் உண்டு” என்று சொன்னார். இவ்­வாறு இவா;கள் பெரும்­தன்­மை­யாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு குரல் கொடுக்­கின்ற இந்த சூழலை நாம் நமது துவே­சத்தைக் காட்டி கெடுத்துக் கொள்­ளக்­கூ­டாது. மறு­புறம் விளை­யாட்டை வைத்து தேசப்­பற்றை அள­வி­டக்­கூ­டாது என்று இன்னும் எம்­மவா;கள் சிலர் முக­நூலில் எழு­து­கின்­றார்கள். இது விளை­யாட்­டு­தானே. இதிலே நாங்கள் பாகிஸ்­தானை ஆத­ரிப்­பதால் எங்­க­ளது தேசப்­பற்று குறை­யாது என்­கின்­றார்கள். நாங்கள் என்ன நியாயம் சொன்­னாலும் சிங்­க­ளவர்கள் எங்­க­ளுக்கு தேசப்­பற்று இல்­லை­யென்றே சொல்­வார்கள். நாங்கள் இலங்கை பிர­ஜைகள் இல்­லை­யென்று சொல்­வ­தற்கு எங்­களில் என்ன பிழை பிடிக்­கலாம் என்று திரி­பவா;களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்­பாக அமையும். நான் பஹ்­ரைனில் வேலை வாய்ப்பு பெற்­றி­ருந்­த­போது நாங்கள் இலங்கை – பாகிஸ்தான் போட்­டியின் போது பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வாக செயற்­பட்டால் இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் போன்ற நாடு­களைச் சேர்ந்­தவா;கள் எங்­களை வினோ­த­மாக பார்ப்­பார்கள். “ஏன் நீங்கள் பாகிஸ்­தானை ஆத­ரிக்­கின்­றீர்கள்? நீங்கள் பாகிஸ்­தானை ஆத­ரிக்க வேண்டாம். இனிமேல் நீங்கள் இலங்­கை­யைத்தான் ஆத­ரிக்க வேண்டும். அதுதான் நாட்­டுப்­பற்று.” என்று பாகிஸ்தான் பிர­ஜையே எங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­குவார். வெளி­நா­டு­களில் இருந்­தால்தான் தெரியும். நாங்கள் அங்கு சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம் என்று பிரிந்­தி­ருக்க மாட்டோம். இலங்­கை­யர்கள் என்ற ரீதியில் ஒருவருக்கொருவா; உதவியாக இருப்போம். எங்களுக்குள் எந்தவித துவேசமும் இருக்காது. துவேசம் யாரிடத்தில் இருக்கின்றது என்றால், அது எங்களிடத்தில்தான் இருக்கிறது. நாங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இலங்­கை­யர்கள் விளை­யா­டு­கி­றார்கள் என்று பார்ப்­ப­தில்லை. சிங்­க­ள­வர்கள் விளை­யா­டு­கி­றார்கள் என்றே பார்க்கின்றோம். எனவே சிங்களவர்கள் விளையாடுகின்றார்கள் என்று பார்க்காமல் இலங்கையர்கள் விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம். ஏனெனில் இலங்கையை உலக நாடுகளுக்கு அதிகமாக தெரிய வந்தது கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இலங்கை வென்ற பின்தான். எனவே நாம் இலங்கையராக மீண்டும் எழுவோம்.- Vidivelli
பாரிஸ் லாச்சப்பலில் தன்னையே தேசியத்தலைவரின் உண்மையான வாரிசு என்று தம்பட்டமடித்துத் திரிந்த பிரபல வர்த்தகரான சிவகுரு பாலச்சந்திரன் நேற்றுக் காலை (15.03.2016) பாரிசிலுள்ள சிறிலங்கா தூதரகத்தில் உள்ள புலனாய்வு அதிகாரியைச் சந்தித்து இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக பேச்சுநடாத்தியிருக்கிறார். தூதரகம் செல்வோரை எல்லாம் துரோகிகள் என்று தனது போட்டோக்கொப்பி பத்திரிகையில் வசைபாடிவந்த அவர், துக்ளக் பத்திரிகையை லாச்சப்பலில் எரித்து சினிமா காடியவர் இப்போது திடீரென்று தூதரகம் சென்றதும் அங்கு புதிதாக பதவியேற்றுள்ள ராணுவ புலனாய்வு அதிகாரியை சந்தித்திருப்பதும் இவர்களது பிழைப்புவாத நடவடிக்கைகளே ஆகும். குட்டி யாழ்ப்பாணம் என்று வர்ணிக்கப்படும் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெயரில் நடக்கும் அனைத்து வைபவங்களிலும் அழையா விருந்தாளியாக நுழைந்து கூத்துக்காட்டுவதில் எப்போதும் முன்னிற்கும் பாலச்சந்திரன், கடைசியாக காட்டிய சினிமா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பாரிஸ் வந்திருந்தபோது நடாத்திய தர்பார்தான். அதற்கு முன்னிலையில் நின்றவர் இந்த பாலச்சந்திரன். புலிகளின் உண்மையான விசுவாசியாக தன்னை அவர் காட்டிக்கொண்டாலும், அவர் தனது வியாபாரத்திற்காகவே அவ்வாறு செய்கிறார் என்பதை புலிகள் நன்றாக அறிந்தே இருந்தனர். அதனால்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது தேர்தலில் அவர் போட்டியிட்டபோது நூறு வாக்குகளை மாத்திரமே அவரால் பெறமுடிந்தது. புலிகளின் முக்கிய தூண் ஒருவரை சந்திக்கவிருப்பதாக நினைத்திருந்த புலனாய்வு அதிகாரியும் இவரைச் சந்தித்த பின்னர் இவரைப்பற்றி தெரிந்துகொண்டதாகவும், அவரைச் சந்தித்து தனது நேரத்தை வீணாக்கிவிட்டதாக தனது சக ஊழியர்களிடம் கூறியதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வரிசையில் இந்த வார வெளியீடு தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Limited) நிறுவனம் செய்த மோசடி. 17 வங்கிகள் (Consortium) இணைந்து தந்த ரூ.34,615 கோடி கடனை மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) மற்றும் அதன் இயக்குநர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ கடந்த புதன்கிழமை (ஜுன் 17) வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவரை சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் மிகப்பெரிய வழக்கு இதுவாகும். 2020 மார்ச் மாதம் யெஸ் வங்கியின் தலைமை செயல்அதிகாரி ரானா கபூர் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அவரும், DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் இணைந்து செய்த மோசடியை சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குனரகமும் விசாரித்தன. அதன் பின்னர் ஏப்ரல் 2020-இல், கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 மே மாதம் டெல்லி நீதிமன்றம் தந்த பிணையில் வெளிவந்தனர். அதற்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பலமுறை நீதிமன்றங்களால் பிணை மறுக்கப்பட்டாலும் தீரஜ் வாதவான் சிறையில் இருந்த காலம் 9 மாதங்கள் மட்டுமே. மீதமுள்ள 15 மாதங்களை, தீரஜ் வாதவான் நோய்களைக் காரணம்காட்டி மருத்துவமனைகளில் இருந்துள்ளார். மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 10 மாத காலம் தங்கியிருந்த காலகட்டமும் இதில் அடங்கும். கூட்டுக் களவாணிகள் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வதுதானே தொழில் தர்மம். உனக்கு நான், எனக்கு நீ துணையாக. இந்த மோசடி வெளிவராமல் இருந்திருந்தால் வாதவான் சகோதரர்களுக்கு நோய் வந்திருக்காது. வாதவான் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கையோ, விதிமீறலோ புதிதன்று. தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது (ஏப்ரல் 2020) மராட்டிய மாநிலத்திலிருந்து மகாபலிபுரத்திற்கு சொகுசு பங்களாவிற்கு சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் சகிதம் சொகுசு கார்களில் வந்திறங்கினர் வாதவான் குடும்பத்தினர். ரூ.100-க்கு கத்திரிக்காய் வாங்கச் சென்றவர்களை விரட்டிவிரட்டி அடித்த போலீசு, வாதவான் குடும்பத்தினருக்கு சிறப்பு அனுமதி தந்தது. இதில் கேலிக்கூத்து என்னவெனில், மகாபலிபுரம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் யெஸ் வங்கி ரானா கபூருடன் இணைந்து செய்த மோசடி வழக்கில் விசாரணக்காக அழைத்தபோது கொரோனாவைக் காரணம்காட்டி விசாரணைக்கு செல்லவில்லை. மார்ச் மாதம் இருந்த நோய் அச்சுறுத்தல் ஏப்ரல் மாதத்தில் மகாபலிபுரத்திற்கு ஆடம்பரச் சுற்றுலாவிற்கு வந்தபோது இல்லை. ரூ.300 சம்பளத்திற்கு 3,000 கிலோ மீட்டர் பயணம் செய்துவந்த வடமாநில தொழிலாளர்களை நடக்கவிட்ட அரசுகள் 30,000 கோடி மோசடி செய்த வாதவான் சகோதரர்களை மூன்று மாநில எல்லைகள் கடந்து ராஜ மரியாதையோடு சொகுசு பங்களாவிற்கு அனுப்பி வைத்தன. DHFL நிறுவனத்தின் சேர்மன் கபில் வாதவான் கைது செய்யப்படும் வரை, அந்நிறுவனத்தின் அறிவுஜீவி முகமாக பல தொலைக்காட்சிகளில் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவரை அவரை அறிவு ஜீவியாக காட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் தற்போது வில்லனாக காட்டுகின்றன. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, சி.சி.டீவி.யில் மாட்டும் வரை சாமியார், மாட்டிவிட்டால் போலிச் சாமியார் என்பதைப் போல தனியார்மயத்தில் மாட்டும் வரை அறிவு ஜீவி, மாட்டிவிட்டால் பிராடு. தனியார்மயத்தைப் பொறுத்தவரையில் மாட்டியவன் சிறைக்கு உள்ளே இருப்பான். மாட்டாதவன் வெளியே கோட்டு சூட்டு போட்டு இருப்பான். அவ்வளவு தான். தவறு செய்யாதவன் என்பவனில்லை. மாட்டாமல் தவறு செய்வதைக் கற்றுக் கொள் என்கிறது தனியார்மய பெருந்தத்துவம். தீரஜ் வாதவான் போல் திறமைசாலியாக இருந்தால், கைது செய்யப்பட்ட பின்னரும் சொகுசு மருத்துவமனையில் ஓய்வெடுக்கலாம். கபிலின் தம்பி தீரஜ் வாதவானும் சளைத்தவர் இல்லை. அண்ணன் அறிவுஜீவியாக அறியப்பட, தம்பி தீரஜ் திவான் மும்பை வட்டாரத்தில் பாபா திவான் என்று அறியப்பட்டவர். பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிய நட்பு, பல சொகுசு கார்கள், எண்ணற்ற பாடி கார்டுகள் (தனிப் பாதுகாவலர்கள்) என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். முதலாளித்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால், “வாழ்ந்தா இவரை மாதிரி வாழனும்னு” எனும் அளவிற்கு வாழ்ந்தவர். யார் உழைப்பில்? யார் காசில் சொகுசு வாழ்க்கை? வேர்வை சொட்ட, ரத்தம் சிந்தி உழைத்து, ரூ.1, ரூ.2 என மிச்சம் பிடித்து பாதுகாப்பாக இருக்கட்டும் என உழைக்கும் மக்கள் வங்கியில் போட்ட பணத்தில் சொகுசாக தின்று கொழுத்திருக்கிறார்கள் வாதவான் குடும்பத்தினர். மோசடி வழக்கு விவரங்களுக்குள் போக விரும்பவில்லை, பல வழக்குகளில் நாம் பார்த்த கதைதான். தொழில் நடத்துகிறோம் என்ற பெயரில் கடன் வாங்கி, பணத்தை திசை திருப்பி, கடனை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததுதான் கதை. விஜய் மல்லையா, முகுல் சோக்சி, நீரவ் மோடி, அனில் அம்பானி என பல பெயர்களில் வரும் ஒரே கதை. தனியார்மய உலகில் திரும்பத் திரும்ப வெற்றிகரமாக ஓடும் கதை. யெஸ் வங்கி (Yes Bank), பஞ்சாப் – மகாராஷ்டிரா வங்கி (PMC Bank) சரிந்து கீழே விழ காரணமாக இருந்தவர்கள் வாதவான் குடும்பத்தினர் நடத்திய நிறுவனங்கள். அதற்கு துணையாக இருந்தவர்கள் யெஸ் வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரானா கபூரும், PMC வங்கியின் நிர்வாகிகள் சிலரும். இது தவிர யூனியன் வங்கி, எஸ்.பி.ஐ என ஏமாந்த வங்கிகளின் எண்ணிக்கை 17. ஏமாந்த ரூ.34,615 கோடி ஒருபோதும் திரும்ப கிடைக்காது. வாதவான் குடும்பத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 2012-இல் விஜய் மல்லையாவின் மோசடிகள் வெளி வந்தாலும், இன்று வரை விஜய் மல்லையா கைது செய்யப்படவிலலை. சொத்துக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படவும் இல்லை. மல்லையோவோ இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து, இலண்டனில் தனது ஆடம்பர வாழ்வை தொடர்கிறார். யெஸ் வங்கி மோசடி வழக்கில் ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்டு, மே 2022-இல் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பிணையில் வந்த வாதவான் சகோதரர்கள் மீது யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா தந்த வழக்கில் தற்போது மீண்டும் குற்றச் சாட்டப்பட்டுள்ளனர். மே 2022-இல் பிணை கிடைத்தாலும், பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதால், நீதிமன்றக் காவலில்தான் உள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி செய்தது வெளிப்படையாக தெரிந்தாலும், பிணை கிடைக்க சட்ட நுணுக்கங்கள் கிடைத்தைப் போன்று, தற்போது குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் ரூ.34,615 கோடி மோசடி வழக்கில் இருந்து வெளிவர சட்டத்தில் ஓட்டைகள் (அது தான் சட்ட நுணுக்கம்) கிடைக்காதா என்ன? எந்த சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி முகுல் சோக்சியும், விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் சிறைக்குள் வராமல் வெளி நாடுகளில் சுற்றுகிறார்களோ, அதே சட்ட நுணுக்கங்கள் வாதவான் சகோதரர்களுக்கு கிடைக்கும். சட்ட நுணுக்கங்களை கண்டுபிடிக்க திறமையான வழக்கறிஞர்களும் கிடைப்பார்கள். அதற்கான சாட்சி வாதவான் சகோதரர்களிடமே உண்டு. ஆதாரம் 1: ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை. காரணம் என்ன? மக்கள் பணத்தை தீரஜ் மோசடி செய்திருந்தாலும், இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு மோசடி செய்யவில்லை. மாறாக, அமைப்பை கட்டமைக்க உதவினார். வரவரராவிற்கு அந்த திறமை இல்லை. இந்த மோசடி அரசாங்களை எதிர்த்தார். எனவே ஏராளமான உடல் உபாதைகளோடு, சாகப் போகிற 81 வயதிலும் வரவரராவிற்கு சிறை. திரஜ்ஜிற்கு சொகுசு மருத்துவமனை. ஆதாரம் 2: கபில் மற்றும் தீரஜ் வாதவனால் ஏமாற்றப்பட்ட வங்கிகள் அவர்களுக்கு எதிராக அக்டோபர் 18, 2019 அன்று லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டாலும், ஆறு மாதங்கள் கழித்தே கைது செய்யப்பட்டனர். கூடுதலாக DHFL நிறுவனம் பாஜகவிற்கு 27.5 கோடி நன்கொடை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தனக்கு அள்ளித் தந்த கருணை வள்ளல்களை கண்டிப்பாக பாஜக அரசு தண்டிக்காது. கடந்த பிப்ரவரி மாதம் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் 22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குத் தொடர்ந்த போதும், இதுவரை நடந்த வங்கி மோசடி ஊழல்களில் இதுதான் மிகப் பெரிய மோசடி எனச் சொல்லப்பட்டது. அந்த சாதனையை தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் முந்திவிட்டது. தனியார்மயம் செய்துவரும் மெச்சந்தகுந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. எங்கும் எதிலும் தனியார்மயம் என்றாகிவிட்ட பின்னர், ஊழல்களின் அளவும் எண்ணிக்கையும் அளவில்லாமல் போய்விட்டன. அடுத்தமுறை DHFL நிறுவன மோசடியை மிஞ்சி சாதனை படைக்கும் மோசடி வெளிவரும். அதற்கான அத்தனை தகுதியும் தனியார்மயத்திற்கு உண்டு. ஏனெனின் ஊழலின் ஊற்றுக் கண் தனியார்மய கொள்கைகளில் உள்ளது. -சு.விஜயபாஸ்கர். ------------------------------------------------------------------------ மோ(ச)டி மன்னன் மகாராஷ்டிரா அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவந்த நிலையில் தற்போது க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது. ஆளும் சிவசேனா கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பினர். பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர், உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதனால், அவர் தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். விரைவில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் அனல்பறக்க கருத்து தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு குறித்தும், அங்கு பாஜக ஆட்சி அமைத்தது அல்லது ஆட்சி அமைப்பதில் பாஜக பங்கு குறித்தும் விரிவாகக் காண்போம். சிவசேனா -பாஜக 2016 - அருணாச்சல பிரதேசம்: கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சல சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க வெறும் 11 தொகுதிகளை மட்டுமே பிடித்திருந்தது. அந்த நிலையில், காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராக அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் தலைமையில் 21 காங். எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதைத் தொடர்ந்து, 2015 டிசம்பரில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் கைகோத்துக்கொண்டு காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராகப் போட்டி சட்டசபைக் கூட்டத்தை நடத்தினர். அதில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அரசு கவிழ்ந்ததாக அறிவித்தனர். மேலும், புதிய முதல்வராக கலிகோ புல்லையும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் முதல்வர் நபம் துகி பதவி விலக மறுத்தார். இதனால் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவுக்கும் (Jyoti Prasad Rajkhowa) முதல்வர் நபம் துகிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அசாதாரணமான அரசியல் சூழ்நிலையை அடுத்து, அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் நபம் துகி அரசைக் கவிழ்த்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது. கலிகோ புல் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தனது தார்மிக ஆதரவை வழங்கிய பா.ஜ.க தனது 11 பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் 2016, பிப்ரவரி 19-ல் கலிகோ புல்லை முதல்வராக்கியது. கலிகோ புல், நபம் துகி, அதையடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நபம் துகி. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ராஜ்கோவாவைக் கண்டித்ததுடன், ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது என்றும், 2015 டிசம்பர் 15-ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2016 ஜூலை 13-ம் தேதி நபம் துகி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த சில நாள்களிலே அவர் பதவி விலக, காங்கிரஸ் சார்பில் பீமா காண்டு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், முதல்வர் பதவியை இழந்த மன வருத்தத்தில் இருந்த கலிகோ புல், கடிதம் எழுதிவைத்துவிட்டு அரசு இல்லத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். பீமா காண்டு இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, காங்கிரஸ் சார்பில் புதிதாக முதல்வரான பீமா காண்டு, பா.ஜ.க ஆலோசனைக்கேற்ப, 40 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாச்சல் மக்கள் கட்சியில் சேர்ந்தார். பின்னர், பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தவர், அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் முழுவதுமாக பா.ஜ.க-வில் இணைந்தார். 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்ற பீமா காண்டு தற்போது அருணாச்சலப் பிரதேச முதல்வராகத் தொடர்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல்,கடந்த 2020-ல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ-க்களில் ஆறு பேரையும் பா.ஜ.க தன்பக்கம் இழுத்துக்கொண்டது. மணிப்பூர்: 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க 21 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. பெரும்பான்மை இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளில் வென்றிருந்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி, ஒரு தொகுதியில் வென்றிருந்த லோக் ஜனசக்தி மற்றும் சுயேச்சையின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷியாம்குமார் சிங்கை தன் பக்கம் இழுத்தது. பா.ஜ.க சார்பில் பிரேன் சிங் முதல்வரானார். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் ஐக்கியமாகினர். இந்த நிலையில், நடந்து முடிந்த 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., தனிப்பெரும்பான்மையுடன் தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது. மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் 2017 - கோவா: 2017-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் வென்றது காங்கிரஸ். அதேசமயம் பா.ஜ.க 13 இடங்களிலேயே வென்றிருந்தது. பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது. ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியிலிருந்த 12 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் கொண்டுவந்தது. மேலும், சில சிறு கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களையும் இழுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக கோவாவில் தனது ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. மேலும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்களில் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கி அழகுபார்த்தது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் Twitter இதுமட்டுமல்லாமல், கோவாவின் மாநிலக் கட்சியான எம்.ஜி.பி-யின் மூன்று எம்.எல்.ஏ-க்களில் இருவரையும் தங்கள் கூடாரத்துக்குள் சேர்த்துக்கொண்டது. தற்போது நடந்து முடிந்த 2022 கோவா சட்டமன்றத் தேர்தலில், 20 இடங்களில் வென்றிருக்கும் பா.ஜ.க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறது. பீகார்: 2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், 80 இடங்களில் வென்ற லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், 71 இடங்களில் வென்ற நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இந்தக் கூட்டணி உடைந்தது. நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து 53 இடங்களில் வென்றிருந்த பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். பா.ஜ.க-வின் சுஷில் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். நிதிஷ் குமார் - மோடி 2018 - மேகாலயா: 2018-ம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ். அடுத்தபடியாக, தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. ஆனால் பா.ஜ.க வெறும் 2 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தந்திரமாக ஆட்சியைப் பிடித்தது. சிக்கிம் 2019 - சிக்கிம்: 2019-ம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றெடுத்தன. அதேசமயம், பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து, சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர். மேலும், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களில் 2 இடங்களை பா.ஜ.க-வே கைப்பற்றியது. கர்நாடகா: 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா. அதன் பிறகு, 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓராண்டிலேயே காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க. அதாவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ-க்களையும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அதையடுத்து, 16 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். எடியூரப்பா- குமாரசாமி 2020 - மத்தியப் பிரதேசம்: 2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் அமோக வெற்றிபெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதல்வரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் இழுத்தது. கமல்நாத் - சிவராஜ் சிங் அதையடுத்து பா.ஜ.க-வின் ஆலோசனைப்படி ஆறு அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க சார்பில் சிவராஜ் சிங் சௌகான் முதல்வரானார். 2021 - புதுச்சேரி: 2016-ல் நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நாராயணசாமி முதல்வரானார். சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சி நீடித்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் கவிழ்த்தது பா.ஜ.க. நாராயணசாமி இதுதவிர, 2018-ல் காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்தும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 சட்டப்பிரிவை நீக்கி மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க அரசு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. - விகடனில் இருந்து. ----------------------------------------------------------------------------------- இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் பயனேதும் இல்லை! திரௌபதி முர்முவால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க. கூட்டணி. உடனே, சமூகநீதி உணர்வு அவர்களது வட்டாரத்தில் பொங்கி வழிகிறது. ‘பார்த்தீர்களா! பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை நாங்கள் வேட்பாளராக அறிவித்துவிட்டோம். நாங்கள்தான் உண்மையான சமூகநீதியைக் காப்பாற்றுபவர்கள்” என்று அவர்கள் சொல்வதைப் பார்த்தால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இசுலாமியர் ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் இசுலாமியர்கள் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவும் - பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் பட்டியலின சமூகத்தவர் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவுமான ‘உண்மை நிலவரம்' தான் - இப்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பதன் மூலமும் அடையும் பயனாகும். காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா அவர்கள். அவர் அளித்த பேட்டியில் இதனை மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். ஒட்டுமொத்த சமூகத்தின் உயர்வு என்பது அரசாங்கம் பின்பற்றும் அதன் கொள்கைகளைப் பொறுத்தது. தவிர, ஒரு சமூகத்தில் தனிமனிதனின் உயர்வு, அந்தச் சமூகத்தை ஒரு அங்குலம் கூட உயர்த்த உதவவில்லை என்பதற்கு நமது வரலாற்றில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. எனவே இது வெறும் அரசியல் குறியீடுதானே தவிர இதில் வேறொன்றுமில்லை. நம் நாட்டின் அரசியல், இன்று பல்வேறு பலவீனங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் வீதிக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனவே இந்தத் தேர்தல் வெறும் இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைவிடவும் மேலானது. மேலும் அரசின் யதேச்சதிகாரக் கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒருபடிதான் இந்தத் தேர்தல்” எனத் தெரிவித்துள்ளார். சந்திரசேகரராவ் கட்சி இதனை மிக எளிமையாக - அனைவர்க்கும் புரியும் படியாக விமர்சித்துள்ளது. “22 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை, 2 முறை எம்.எல்.ஏ., 1 முறை அமைச்சர், 1 முறை ஆளுநர், இன்னும்...! ஆனால், இவ்வளவு காலம் பதவியில் இருந்தும் சொந்த கிராமத்துக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியவில்லை. இதில் இவர்கள் பழங்குடி சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறார்கள்?” எனக் காட்டமாக டி.ஆர்.எஸ். கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் விமர்சனம் செய்துள்ளார். அவரால் சொந்தக் கிராமத்துக்கு ஆன பயன் ஏதுமில்லை. பழங்குடியின மக்கள் அடையும் பயன் என்னவாக இருக்க முடியும்? திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டதன் பின்னணியை அனைத்து ஊடகங்களும் அம்பலப்படுத்தி உள்ளன. மயூர்பஞ்ச் மாவட்ட எல்லை ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ளது. அப்பகுதிகளில் முர்முவின் சந்தால் பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அம்மக்களிடம் ஓட்டு வேட்டையாட முயல்கிறது பா.ஜ.க. என்று விமர்சனம் எழுந்துள்ளது. வரவிருக்கும் 5 மாநில தேர்தலில் குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்களில் கணிசமாக வசிக்கும் பழங்குடியின மக்களின் ஓட்டுக்களை அள்ளவும் திட்டமிட்டிருக்கிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே பழங்குடியினர் மீது அக்கறை இருந்தால் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்க்கண்டில் கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது பழங்குடியினர் அல்லாத ரகுபார் தாஸை ஏன் முதல்வராக்கியது என்ற கேள்விகள் தொடுக்கப்படுகிறது. இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. 14 கோடி மக்கள் வாழ்கிறார்கள். தங்கள் நிலங்களைக் காக்கும் போராட்டத்தில் அவர்கள் தொடர்ச்சியாக இறங்கியிருக்கிறார்கள். அவர்களை அவர்கள் வாழும் இடங்களில் இருந்து அகற்றும் நிலை தொடர்கிறது. அதற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். 2006 ஆம் ஆண்டு வனச்சட்டத்தை திருத்துவதற்கு பா.ஜ.க. அரசு 2019 ஆம் ஆண்டு முயற்சித்தது. வனத்தில் இருக்கும் மரங்களை பழங்குடியினர் தொடக்கூடாது என்பதுதான் இந்த சட்டம். மரங்கள், இயற்கை வளங்கள், கனிமங்கள் ஆகியவை அரசின் சொத்துகளாக அறிவிக்கப்பட்டது. மரங்களை வெட்டினால் பிணையில் வரமுடியாத வழக்கு போடுவதாகச் சொன்னது இந்தச் சட்டம். வனத்தை அந்த பழங்குடியினர் ஆக்கிரமித்துள்ளார்கள் என்றே சொல்லி கைது செய்யலாம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காடுகளையும், மலைகளையும் நம்பி வாழ்ந்த மக்களை வெளியேற்ற சட்டம் இயற்றிய கட்சிதான் பா.ஜ.க. காடுகளை ‘உற்பத்திக் காடுகள்' ஆக்கிய சட்டம் இது. காடுகளை, மனை நிலங்களைப் போல குத்தகைக்கு எடுக்க வழி வகை செய்யும் சட்டம் அது. ஆங்கிலேய அரசால் 1927 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனச்சட்டத்தை விடக் கொடுமையானது பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்டது ஆகும். பழங்குடியினரைப் பாதுகாக்கும் பழைய சட்டங்களின் அனைத்துக் கூறுகளையும் நீர்த்துப் போகச் செய்யும் சட்டம் இது. பழங்குடியினரின் பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான் 2006 ஆம் ஆண்டு சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அவை அனைத்தையும் அழித்துக் கட்டுகிறது இந்த சட்டம். பழங்குடியினரின் கிராம சபைகள் அதிகாரம் பொருந்திய அமைப்புகளாக இருந்தன. அவை அனைத்தையும் செல்லாது ஆக்கியது 2019ஆம் ஆண்டைய சட்டம். 144 தடையுத்தரவு போட்டு வனங்களுக்குள் யாரும் நடமாட முடியாமல் வழிவகை செய்த அடக்குமுறை சட்டம் இது. இதற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பா.ஜ.க. அமுக்கி வைத்திருக்கிறதே தவிர, திரும்பப் பெறவில்லை. இவர்கள்தான் பழங்குடியினர்களின் பாதுகாவலர்களாம். இந்த லட்சணத்தில் சமூகநீதி வேறுபேசுகிறார்கள். ---------------------------------------------------------------------- ஆஸ்கார்குழுவில் சூர்யா உலக சினிமாவில் உயரிய விருது ஆஸ்கார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு ஆஸ்கார் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினர்களாக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர இருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமை சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் பிரபல இந்திய நடிகையாக காஜோலுக்கும் ஆஸ்கார் விருது குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினராக அழைக்கப்பட்ட சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்’டேக்’கை உருவாக்கிய சூர்யா ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சூர்யா, காஜோல் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் சார்பில் இயக்குநர் பிரிவில், பான் நலின், ஆவணப்படங்கள் பிரிவில் சுஷ்மித், கோஷ், மற்றும் ரின்டு தாமஸ், எழுத்தாளர் பிரிவில் ரீமா காக்டி ஆகியோருக்கு ஆஸ்கார் விருது குழு உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ---+------------+----------------+----------------+----------------+ பிளாஸ்டிக் தடை இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செவ்வாய், 28 ஜூன், 2022 காவி பாசிசம் குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டை பழிவாங்கும் நோக்கில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்தா, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோடி – அமித்ஷா கும்பலின் இந்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தால் இஸ்லாமியர்கள் 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வரும் குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய மோடி உள்பட 64 பேரை விடுவித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்-ம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு க்ளீன்சீட் வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது. இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, மும்பையிலிருந்த தீஸ்தா செதல்வாட்-ஐ குஜராத் மாநில போலீசு கைதுசெய்து அவரை குஜராத் அழைத்துச் சென்றுள்ளது. மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி – அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, பீமாகோரேகன் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் கணினிகளை முன்னரே ஹேக் செய்து; அதில் பொய்யான கடிதங்களை வைத்து, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில், ஒருவரான நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உறிஞ்சி குடிக்க ஸ்ட்ரா கூட தடைவிதிக்கப்பட்டு அரசு பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டார். ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றோர் பேராசிரியர் சாய்பாபா, கொரோனா தொற்றுநோயால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டார். எனினும் அவர் இப்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆனந்த் டெல்டும்டே பலவேறு நோய்களால் பாதிக்கப்பட்டபோதும் அவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் வரவரராவ் தன்னுடைய மருத்துவ பரோல் முடிந்து மீண்டும் சிறை செய்வதற்காக காத்திருக்கிறார். அந்த வரிசையில் தீஸ்தா செதல்வாட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக, சிறுபான்மை மக்களுக்காக, பழங்குடியின – தலித் மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சட்டத்தின்முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள். இதையெல்லாம் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன அல்லது அரச பயங்கரவாதத்தின் ஒரு பிரிவாகவே மாறிப் போயிருக்கின்றன. இந்த நாட்டின் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்கள் படுகொலை செய்யும்பொழுது அதற்கு எதிராக போராடிய -குரல் கொடுத்த- அறிவுஜீவிகள், தலைவர்கள் ஒவ்வொருவராக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாடு மீளமுடியாத காவி பாசிச இருளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு எதிராக சிந்திக்கும் அனைவருக்குமான இடம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ------------------------------------------------------------------------------- காவி பாசிச ஆட்சி. இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது. இந்து சாமியார்கள் மாநாட்டில், முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதை முகமது ஜுபைர் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதற்காக உ.பி. போலீசார் படுகொலை செய்ய வேண்டும் என்ற சாமியார்களை விட்டுவிட்டு அதை எதிர்த்து எழுதிய அவர் மீது வழக்கும் பதிவு செய்திருந்தனர். பல்வேறு போலி செய்திகளின் உண்மை தன்மையை அம்பலப்படுத்தியதால் வலதுசாரிகளால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார் முகமது ஜுபைர். குறித்து அந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா கூறுகையில், முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டில்லிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் இந்து மத உணர்வுகளை 2018 ல் அவர் வெளியிட்ட டுவிட்டர் புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அதுகுறித்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் முதன்மை தகவல் அறிக்கையின் நகல் எங்களிடம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை தரப்பில், ஜுபைர் இந்த வழக்கில் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பதிவில் போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவலில் வைக்க நாளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றார். முகமது நபியை பற்றி அசிங்கமாகப் பேசி உலக அளவில் இந்தியாவை காரித்துப்பச் செய்த பா.ஜ.க. நுபுல்சர்மா வெளியே வெட்கமின்றி காவல் துறையால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு. திரிகிறார். இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் அதை விமர்சித்து காவி பாசிசத்தை எழுதியவர் வேறு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். காவி பாசிச ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி என்பதை இந்நடவடிக்கை உறுதி செய்கிறது. -------------------------------------------------------------------------- ஆன்லைன் ரம்மிக்கு தடை? இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் திங்கள், 27 ஜூன், 2022 "ஒரே நாடு ஆபத்து" இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினர் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் "ஒரு நாடு ஒரே காவல் சீருடை' திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பரிசீலனை செய்து வருகிறது . இது தொடர்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் மாதிரி சீருடைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் பின்னணியில் அரசியல் இழையோடியுள்ளது என்றும், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தற்பொழுது செயல்பட்டுவரும் சட்டம்-ஒழுங்கு காவல்துறையை, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றம் செய்து, மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறையைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இந்த "ஒரு நாடு, ஒரே காவல் சீருடை திட்டம்' என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகள் எந்த மாநிலத்தில் பணிபுரிந்தாலும், அவர்கள் அணிய வேண்டிய சீருடை தொடர்பான விதிகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, 1954-ஆம் ஆண்டில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் இந்திய காவல்பணியைச் சாராத காவல்துறையினரின் சீருடைகளை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசே வடிவமைத்துக் கொள்ளும் முறை நம்நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவில் காவல்துறை என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கான சட்ட வடிவமைப்பை 1861-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் உருவாக்கிய காவல் நிலை ஆணைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகள் அணிய வேண்டிய சீருடைகள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நம்நாடு சுதந்திரம் அடைந்ததும், காவல்துறையினரின் சீருடையில் மாற்றங்கள் எதுவும் உடனடியாகக் கொண்டு வரப்படவில்லை. நாட்டின் விடுதலைக்குப் பின் கால் நூற்றாண்டு காலம் வரை தமிழ்நாட்டில் காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் அனைவரும் அரைக்கால் சட்டையை சீருடையாகவும், "கூண்டு தொப்பி' என்ற நீளமான தொப்பியை காவலர்களும், தலைமைக் காவலர்களும் அணிந்து வந்தனர். 1973-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக இருந்த எஃப்.வி. அருளின் பரிந்துரையின் பேரில், காவலர்கள் முதல் காவல்துறை தலைவர் வரை அனைவரும் முழுக்கால் சட்டையை சீருடையாக அணிய அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. காவலர்களின் தொப்பியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை, கலாசாரம், பணியின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப, காவல்துறையினரின் சீருடையில் தேவையான மாற்றங்களை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கொண்டுவந்தன. உள்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை எதிர்கொள்ள நேரிடுவது போன்ற சவால் நிறைந்த பணிகளில் ஈடுபடும் காவல்துறையினரின் வசதிக்கேற்ப சீருடைகள் வடிவமைக்கப்பட்டன. பெண் காவலர்களின் வசதிக்கேற்ற சீருடைகள் அணியும் முறையும் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை காவலர்கள், காவல் அதிகாரிகள் போன்று தனியார் பாதுகாவலர்கள் காக்கி நிற சீருடை அணிந்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, தனியார் பாதுகாவலர்கள் காக்கி நிற சீருடை அணிய அரசு தடை விதித்தது. மிடுக்கான தோற்றத்தை வெளிக்காட்டிக் கொள்வதற்காக மட்டும் காவல்துறையினர் சீருடை அணிந்து கொள்வதில்லை. சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல், போக்குவரத்தை சீர்செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும்பொழுது, தங்களை பொதுமக்களிடத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டவும், பணியின்போது கட்டுக்கோப்பு, கீழ்படிதல் போன்றவற்றுடன் செயல்படவும், காவல்துறையில் பல நிலைகளில் பணிபுரிபவர்களை அடையாளப்படுத்தவும் காவல்துறையினர் சீருடை அணிகின்றனர். மாறுபட்ட காலநிலைகளையும், கலாசாரங்களையும் கொண்ட மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நமது நாட்டில், ஒரே மாதிரியான சீருடையை அனைத்து காவல்துறையினரும் அணிய வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதைக் காட்டிலும், காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைக் களைய அரசு முயற்சி மேற்கொள்வதே மக்களின் நலனுக்கு பெரிதும் துணைபுரியும் என்ற கருத்து பொதுமக்களிடத்தில் உள்ளது. டெல்லி மாநிலத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் டெல்லி அரசு கட்டளைகளைக் கண்டு கொள்ளாமல் காவல்துறை செயல்படுவதால் அங்கு சட்டம் ஒழுங்கை டெல்லி அரசு மேற்கொள்ள இயலாமல் அடிக்கடி காவல்துறைக்கும் அரசுக்கும் மோதல், குழப்பங்கள் உண்டாகிறது. நம் நாட்டில் எழுத்தறிவு விகிதம் 77.7% ஆக உயர்ந்துள்ள இன்றைய நிலையில், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்பு பல நேரங்களில் ஏமாற்றத்தில் முடிவடைவதும், அதைத் தொடர்ந்து காவல்துறை மீதான அதிருப்தியை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக பொதுமக்கள் வெளிப்படுத்துவதும் நம்நாட்டில் தொடர்ந்து நிகழ்கின்றன. காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் பல புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்றும், குறைந்தபட்சம் மனு ரசீது (சிஎஸ்ஆர்) கூட கொடுப்பதில்லை என்றும் பொதுமக்களிடத்தில் அதிருப்தி நிலவி வருகிறது. வேலை பளுவை காரணம்காட்டி, புகார் மனுக்கள் மீது நடவடிக்கையைத் தவிர்ப்பது, குற்றவாளிகளுக்குத் துணைபுரியும் செயலாக மாறிவிடும் என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்வதில்லை. திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது, களவுபோன தங்க நகைகளின் மதிப்பைக் குறைத்து புகார் கொடுக்கும்படி புகார்தாரரை காவல்துறையினர் வற்புறுத்தும் பழக்கம் காவல்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் மதிப்பை இழக்கச் செய்கிறது. சமுதாய அமைதியை சீர்குலைக்கும் "கட்டப் பஞ்சாயத்து' முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவந்த காவல்துறையின் செயல்பாட்டில் மாற்றம் தென்படுகிறது. வீட்டைக் காலி செய்தல், கொடுத்த கடனை வசூல் செய்தல் போன்ற சிவில் தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் தனிக் கவனம் செலுத்திவரும் நிலையைத் தற்போது காணமுடிகிறது. பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, சமுதாயச் சீரழிவை ஏற்படுத்திய கள்ளச் சாராயத்தைத் தடுத்து நிறுத்துவதில் காவல்துறை ஓரளவிற்கு வெற்றி கண்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இன்றைய சமுதாயத்தில் அதிக அளவில் வியாபித்துள்ள போதைப் பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் சிலர் நேரடியாக ஈடுபட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இச்சம்பவங்கள் காவல்துறையில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் குறைந்து விட்டதோ என்ற அச்ச உணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்துகின்றன. காவல்துறையினரிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதம் துப்பாக்கி அல்ல. துப்பாக்கியைப் பயன்படுத்தியதும், காவல்துறையினர் தங்களின் பலத்தை இழந்து, துப்பாக்கி சூடு நடத்தியது சரியான செயல் என நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க முடியாமல், பல நேரங்களில் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார்கள். "புலன் விசாரணை' செய்யும் அதிகாரம்தான் காவல்துறையிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம். கடந்த காலத்தில் பெரும்பாலான கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் அதிகபட்ச தண்டனை அடைந்தது மட்டுமின்றி, மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டதைக் காணமுடிகிறது. ஆனால், சமீப காலங்களில் தண்டனையில் முடிவடையும் கொடுங்குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மட்டுமின்றி, அவை மேல்முறையீட்டில் விடுதலையும் பெற்று விடுகின்றன. நீதிமன்ற விசாரணையில் வழக்குகள் விடுதலையடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தரம் குறைந்துவரும் புலன் விசாரணையால் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலை தற்பொழுது நிலவுகிறது. காவல் அதிகாரிகளின் பணி இடமாற்றங்களைச் செயல்படுத்த காவல்துறையில் உயரதிகாரிகளைக் கொண்ட "நிர்வாகக் குழு' அமைக்கப்பட்டு இருந்தாலும், பல சமயங்களில் திறமையான அதிகாரிகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், அதிகார மையத்தின் பரிந்துரை பெற்றவர்கள் முக்கிய பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இதன் விளைவாக மக்கள் பாராட்டும் நேர்மையான நிர்வாகத்தை காவல் நிலையங்களில் காண்பது அரிதாகி வருகிறது. காவல்துறை நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கையூட்டு கலாசாரம் உச்சத்தில் இருந்து வருவதும், காவல்துறையினர் வெளிப்படையாக தங்களை அரசியல் கட்சிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் நடைமுறையும் நியாயம் தேடி காவல் நிலையம் செல்லும் பொதுமக்களை வேதனை அடையச் செய்திருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, குற்ற நிகழ்வு ஆகியவற்றினால் சமூகம் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் முதுகெலும்பாக விளங்கும் காவல்துறை மீதான நம்பிக்கையும், மரியாதையும் பொதுமக்களிடத்தில் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் ஒரே காவல் சீருடை என்பதை நோக்கி பயணிக்காமல், நேர்மை, திறமை, சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுதல் போன்ற பண்புகளுடன் பணியாற்றும் காவலர்களையும், காவல் அதிகாரிகளையும் உருவாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டியதே இன்றைய சமுதாய நலனுக்கு இன்றியமையாதது ஆகும். நிதி, வரி,சுகாதாரம், கல்வி, இப்போது காவல்துறை என்று முக்கியத்துறைகளை ஒன்றிய அரசே தன்னிடம் வைத்துக் கொண்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் மிஞ்சும். எப்படி மக்கள் நலன் பணிகளை அவர்கள் செய்ய முடியும்.அனைத்துக்கும் ஆளுநர் கைகளை எதிர்பார்த்ததுதான் நிற்க வேண்டும். இன்றைய பா.ஜ.க ,ஆளுநர்களின் செயல்பாடுகளை பார்த்தால் இந்தியா ஒன்றியத்தில் உள்ளோரின் சர்வதிகார ஆட்சியை நோக்கித்தான் நகர்வது போல் உணர முடிகிறது. ---------------------------------------------------------------------------- இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) LinkWithin பார்வையாளர். முகப்பு கலைகள் அரசியல் உலகம் படியுங்களேன்.. மகா கூட்டணியால் அதிமுக ஆட்சி! மழை நிலவரம் தமிழ்நாட்டில் இன்றும் மழை பொழியும் என்றும் நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆராய... சூதாட்டத்தில் ஒரு சதிராட்டம் அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்ப... அரியலூர் பயங்கரம் நாட்டை உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து நடந்து இன்றோடு 66 ஆண்டுகள் ஆகின்றது. இதே நவம்பர் 23 தேதிதான் அந்த நாட்டையே உலுக்கிய அரியலூர் ரயில்... அரியவகை ஏழைகள் எடப்பாடி வியூகம் சில காலமாக எடப்பாடி பழளிசாமி செயல்பாடுகள் இல்லை. எதிர்கட்சியின் செயல்பாடுகளை பாஜகதான் செய்கிறது என்ற பேச்சுகள் எழ்ழுந்துள... கமல்ஹாசன்68. பன்முகவித்தகரான கமல் ஹாசனுக்கு இன்று (நவம்பர் 7) பிறந்த நாள். நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை... சங்கிகளின் சங்கமம் தமிழகத்தில் காலூன்றுவதற்காக பா.ஜ.க தீவிரமாக முயன்று வருகிறது. தமிழ் மொழியின் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் அக்கறை இருப்பது போல காட்டிக...
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சைக்கிள் பந்தயத்துக்கான‘சைக்ளிங் லீக்’போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. கால்பந்துக்கு ஐஎஸ்எல், கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போன்று ஒவ்வொரு விளையாட்டுக்கும் உள்ளூர் லீக் போட்டிகள் வணிக நோக்கில் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் டிஎன்பிஎல் போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, சைக்கிள் பந்தயத்துக்கான லீக் போட்டி இந்திய அளவில் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சைக்ளிங் லீக் (டிசிஎல்) என்ற பெயரில் நடைபெறும் இப்போட்டியில் நம்ம சென்னை ரெய்டர், மெட்ராஸ் புரோ ரேசர்ஸ், ரான்சிசர்ஸ் ராணிப்பேட்டை, திருச்சி ராக்ஃபோர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் என 8 அணிகளின் சார்பில் 150 வீரர்கள் பங்கேற்கின்றனர். மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் அரங்கில் யு14, யு18 ஆகிய பிரிவுகளில் சிறுவர், சிறுமிகளுக்கும், பொதுப் பிரிவில் ஆடவர், மகளிருக்கும் தனித்தனியே போட்டிகள் (ஆக.27, 28 ) நடத்தப்பட உள்ளன. 2வது சுற்று கோவையில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 லட்சம், 2வது பரிசாக ரூ. 2 லட்சம், 3வது பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்படும். இது குறித்து முன்னாள் வீரர் எம்.சுதாகர் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள திறமையைான சைக்கிள் பந்தய வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம்’என்றார். Related Stories: சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்; மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமுமின்றி தொடரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நவ.28ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை சிறப்பு முகாம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்ற மோடி முயற்சிப்பதை காங். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: கே.எஸ்.அழகிரி சாடல் தனது வீட்டில் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை பார்வதி நாயர் மனு..!! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தர் நியமன வழக்கில் புதுவை அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!! ஆவடி அருகே பரபரப்பு; எல்இடி டிவி வெடித்து சிதறியதில் பயங்கர தீ தாம்பரம் அருகே கவுரிவாக்கத்தில் நகைகடையை உடைத்து ஒரு கோடி ரூபாய் நகை கொள்ளை: 2 மணி நேரத்தில் 3 குற்றவாளிகளும் கைது; நகைகள் முழுமையாக பறிமுதல் திருவொற்றியூரில் சேதமான சாலையால் மக்கள் அவதி ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளிக்க சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..!! தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!! உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா; 45 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் உதவியுடன் நிறுத்தங்களை அறிவிக்கும் வசதி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..! உட்கட்சி பூசல் குறித்து பேச விரும்பவில்லை: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி தொடர் மழை எதிரொலி!: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 3,794 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின..!!
பெப்ரவரி – மார்ச் மாதங்களில் ஜெனீவாவில் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை சமாளிக்க இலங்கை அரசு மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்த போர்குற்றங்கள், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் யோசனை ஒன்றினை முன்வைக்கவும் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்றினை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்த பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனவும் மனித உரிமை விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் தவறிழைத்து வருவதாகவும் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அரசாங்கம் இந்த விடயங்களை அவதானிக்கும் விதம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் என்னவென அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பிலவிடம் வினவியபோது அவர் கூறியதானது, இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் என்ற குற்றச்சாட்டு முதலில் பொய்யானதாகும், அதனை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தே வருகின்றது. விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்துடன் இடம்பெற்ற ஆயுத போராட்டத்தில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை இலங்கை இராணுவம் காப்பாற்றியுள்ளனர். அவ்வாறான நிலையில் தமிழர் அரசியல் தரப்பு தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தையும், அரசாங்கத்தையும் குற்றம் சுமத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி பொறுப்புக்கூறல், இராணுவ குற்றங்களை விசாரிக்கும் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச விசாரணையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் அழுத்தம் கொடுத்தனர். அதேபோல் தமிழர் தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கையை சர்வதேச பொறிக்குள் சிக்கவைக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதில் பிரதான ஒன்றாகவே 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக வாக்குறுதியளித்தார். இது முற்று முழுதாக இலங்கையை காட்டிக்கொடுக்கும் துரோகச்செயல் என்பதே எமது கருத்தாகும். எவ்வாறு இருப்பினும் இம்முறை பெப்ரவரி -மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் போர்குற்றங்கள், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் அவதானிக்கவும், இலங்கையின் சார்பில் யோசனை ஒன்றினை முன்வைக்கவும் ஆணைக்குழு ஒன்றினை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். நாளை (இன்று) கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படுவதுடன் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் குறித்தும் தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. எவ்வாறு இருப்பினும் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்றினை அமைக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழு அடுத்து கூடவுள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிதாக தீர்மானம் ஒன்றினை வரையவும், அதனை ஜெனீவாவில் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக இலங்கை கையாளவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தவும் உள்ளதென அவர் கூறினார்.
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000வது நாளை இன்று நாங்கள் அனுஷ்டித்து வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தச் செயல்பாட்டின் போது, ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கள அமைச்சர்களுடன் நாங்கள் சந்தித்தோம். சந்திப்பு எதுவும் பலனளிக்கவில்லை. எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட உதவவில்லை. வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை விடுவிப்பதற்கான சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்களிடம் தெரிவித்திருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்ளை கண்டுபிடிப்பதற்கு கடினமாக உழைப்போம் என்று 2015 தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்த போதிலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சம்பந்தன் தன்னிடம் சாவி இல்லை என்று சொல்வதைக் கேட்பது வெட்கக்கேடானது. மேலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, உள்ளூர் விசாரணைக்கு இலங்கைக்கு கொண்டு வந்தனர், பின்னர் அவர்கள் உள்ளூர் விசாரணைக்கு 4 ஆண்டு நீட்டிப்புகளை வழங்கினர். இது ஒரு சிங்களவரிடம் விலை போனவர்களின் தந்திரம். இலங்கையின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டைத் தடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். காணாமல் ஆக்கப்பட்ட நம் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு போராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச மனித உரிமைக் குழுக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவி ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனாவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார். 1976 – 1983 க்கு இடையில் ஆர்ஜென்டினாவில் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இந்த தமிழ் குழந்தைகளில் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும் , மீனவ வேலைக்கும் , மற்றவர்கள் கூலி தொழில்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க அதே பொஸ்னிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை. இறுதியில், பொஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது, இதனால் செர்பியர்கள், பொஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது . எங்களிடமிருந்து கடத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். எங்கள் போராட்டத்தின் 2000 ஆவது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் எடுத்து கொள்வோம் என்று நம்புகிறோம். என்றார். Read more Subscribe via email Share This: Facebook Twitter Google+ Pinterest Linkedin Whatsapp இலங்கை Tags இலங்கை Newer Post Older Post Home Disqus Shortname பிரபலமானவை குண்டை தூக்கிப்போட்ட ஆய்வு…. இந்தியாவின் “கோவிஷீல்டு” தடுப்பூசி போட்டவர்களுக்கு…. ஷாக் நியூஸ்….!!!! இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலை கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு போடப்பட... ரவுடி பேபிக்கு நடந்த தரமான சம்பவம்.. ஆபாச வீடியோக்களால் வந்த வினை டிக்டாக்கில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடி பேமஸ் ஆனவர் ரவுடி பேபி சூர்யா. தற்போது யூ-டியூப் சேனல் மூலமாக வீடியோ போடுவது, ஆபாசமாக பேசுவது, ... ஏர்போர்ட்டில் உதைத்த நபர் யார், என்ன நடந்தது?: உண்மையை சொன்ன விஜய் சேதுபதி விமான நிலையத்தில் ஒருவர் ஓடி வந்து பின்னால் இருந்து உதைத்த விவகாரம் பற்றி விஜய் சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார். பெங்களூர் விமான நிலையத... வலிமை தான் அஜித் திரைப்பயணத்திலே அதிக காலெக்ஷன் செய்த திரைப்படம் ! எங்கு தெரியுமா? நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேற்று வெளியாகி உலகமெங்கும் பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வலிமை. அஜித் ரச... சீனா இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது சர்சைக்குரிய சீன சேதனப் பசளை கப்பலின் ஏற்றுமதியாளர்களான சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு ... Categories Annmekam (20) cinema (13) cinema news (40) Common (8) India (42) News (19) Others (11) Popular Posts (5) Rasipalan (7) slider (47) Sri Lank (18) Sri Lanka (234) srilanka (21) swiss news (4) Technology (15) World (281) இந்தியா (279) இலங்கை (2490) கட்டுரை (32) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (36) சுவிட்சர்லாந்து (7) தொழில்நுட்பம் (3) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (3) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (6)
குருதியும், சதையும் கொண்ட உயிரினங்கள் தன்னுயிர் நீத்து சடலமாக மாறிய பின்னரும் அந்த உடலத்தை உண்டு உயிர் வாழும் ஒட்டுண்ணிகளில் அதிவீரிய நச்சு வகையைச் சார்ந்ததுதான் ஹிந்துத்வ பாஸிஸம். நம் தாயகத்தில் மதவழி சிறுபான்மையினரை வெற்றிகரமாக கையாண்ட ஹிந்துத்வ பாஸிஸம் தனது குருதிக்காவின் கொடிய கரங்களை எல்லை தாண்டியும் நீட்டுகிறது. 30 ஆண்டு கால இனப்போரில் அடிபட்டு சிக்கி சீரழிந்து குற்றுயிரும் குலையியிருமாக பரிதவிக்கும் தமிழினத்துயரில் தன் பாஸிஸத்தை பதியம் போடத்துடிக்கின்றது ஹிந்துத்வம். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தைய இலங்கையை இந்தியாவின் விரிவாதிக்கத்திற்குள் தக்க வைத்துக் கொள்வதற்கு, ஹிந்துத்வத்தை எவ்வாறெல்லாம் அந்நோக்கத்திற்கேற்ப பொருத்துவது என்பதை எதிரும், புதிருமான தளத்தில் நின்று விவாதித்து வருகின்றனர் ஹிந்துத்வ அறிவு ஜீவிகள். இது தொடர்பான ஆவணங்கள் வெளிவந்துள்ளன. பின்வரும் தலைப்புகளில் அந்த ஆவணங்கள் விவாதங்களை முன்வைக்கின்றன. . இலங்கைத் தமிழரை ஹிந்துமயமாக்குதலும், தமிழ் பிரிவினைவாதத்தில் ஹிந்து பிரதிபலிப்பும். . விடுதலைப் புலிகள் - ஒரு தோற்றுப்போன கிறிஸ்தவ சதி (இங்கே சொடுக்கவும்) . நிரந்தர ஹிந்து - பௌத்த ஒற்றுமை (இங்கே சொடுக்கவும்) . சீனா - பாக்கிஸ்தான் பூச்சாண்டி (இங்கே சொடுக்கவும்) . தலைத்தூக்கும் சிங்கள வெறி (இங்கே சொடுக்கவும்) நேரெதிரான, முரணான விவாதப் பொருள்களை முன்வைக்கும் ஹிந்துத்வ சித்தாந்திகளுக்கு ஒன்றும் சித்தப்பிரம்மை பிடித்திடவில்லை. ஹிந்துத்வ பாஸிஸ்டுகள் எல்லா வாய்ப்புகளையும் அனைத்து கோணங்களிலும் நின்று அலசி அப்போதைய சூழ்நிலைக்கு எது பொருத்தமோ அந்த உத்தியை நடைமுறைப்படுத்துவர். இதற்காக இவர்கள் தங்களின் மற்ற முரணான கோணங்களையோ, பார்வைகளையோ, உத்திகளையோ கைவிட்டுவிட்டனர் / மாற்றிவிட்டனர் என்று பொருளல்ல. எந்த தலைகீழ் மாற்றத்திலும் தங்களின் இலக்கு நோக்கிய பயணத்தை பிசிறின்றி செலுத்தும் கலையை பாஸிஸ்டுகள் கற்றுத் தேர்ந்துள்ளனர் என்பதற்கு இவர்களின் கடந்தகால கீழறுப்பு வரலாறே சாட்சி சொல்லும். எந்த உயிரினமும் வாழவியலா பாலை நிலப்பெருவெளியில் தழைக்கும் முள்நிறைந்த கள்ளிச்செடி, ஊர்ந்து செல்லும் மண்ணுளிப்பாம்பு போன்ற கீழ்மை உயிரிகள் தான் இந்த ஹிந்துத்வ பாஸிஸ்டுகள். வென்றவன், வல்லான், மிகைத்தவன் பாதம் நக்கி சேவை செய்வது ஹிந்துத்வ சிந்தனை மரபின் உயிர் நாடி என்பதை வரலாற்றின் வெளிச்சத்தில் விளங்கிக் கொண்டால் நமக்கு குழப்பம் வராது. இந்திய துணை கண்டத்தினுள் நிகழ்ந்த முகலாய, ஆங்கில படையெடுப்புகளின் போது, இந்த படையெடுப்பாளர்களை தாம்பூலம் வைத்து வரவேற்றது ஹிந்துத்வத்தின் சனாதன முன்னோர்களே. உலகப்போரில் ஜெர்மானியர் கை ஓங்கிடலாம் என்ற ஊகம் கிளம்பியவுடனே ஜெர்மனிய மொழியை மெய் சிரத்தையோடு கற்றொழுகிய கனவான்கள் இவர்கள். கீழறுப்பு, நயவஞ்சகம், இரட்டுற மொழிதல் போன்ற கீழ்மை குணங்களின் மொத்த உரிமையாளர்களான இவர்களுடன் இணைந்து ஈழ விடுதலையை சாதிக்கத் துடிக்கும் நம்மவர்களை நினைத்துத்தான் மனம் வருந்துகின்றது. அடிமை மறுப்பு, விடுதலை எழுச்சி போன்ற கருத்தியல்களுக்கு கடும் வைரியான இவர்களுடன் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் ஆதரவு சக்திகளும் ஒத்துப்போவது பலவித ஐயப்பாடுகளை நமக்குள் எழுப்புகின்றது. இவர்களின் இப்பேதைமையை தெளிவுபடுத்துவான் வேண்டி ஹிந்துத்வ பாஸிஸ்டுகளின் இலங்கை விவாத ஆவணங்களில் காணப்படும் கருத்துகளை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிப்பது ஒன்றுதான் சரியான வழியாகப்படுகிறது. 1.இலங்கைத் தமிழரை ஹிந்து மயமாக்குதலும், தமிழ் பிரிவினை வாதத்தில் ஹிந்து பிரதிபலிப்பும் “இந்திய சிறீலங்கா உறவானது இதிஹாஸ பழமையுடையது. பாரத வர்ஷத்தின் பெருங்காப்பியமான ராமாயண காலந்தொட்டே இருந்து வருகின்றது. இலங்கையை சோழர்கள் கைப்பற்றியதையும் பாண்டிய மன்னர்களுக்கும் சிறீலங்கா மன்னர்களுக்கும் இடையே நட்புறவு நிலவி வந்ததையும் நாம் கண்ணுற்றுள்ளோம். இலங்கையின் தமிழ் வரலாறு என்பது ஹிந்து வரலாறுதான். இன்று சிறீலங்கா என அறியப்படும் நாட்டில் சைவஹிந்து மதம்தான் தமிழ் இன அடையாளத்தைக் காத்து வந்துள்ளது. ஹிந்து பாரம்பரியம்தான் சிறீலங்காவின் தமிழ் அடையாளத்தை வரையறுத்ததோடு உத்வேகமூட்டியும் வந்திருக்கின்றது. இதை ஏழாம் நூற்றாண்டில் சிலோனில் ஏற்பட்ட பல்லவ தாக்கத்தின் வாயிலாகவும், பதினொன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சோழ தலையீடு வாயிலாகவும் அறியமுடியும். 13 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே யாழ்ப்பாணத்தை மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போதும் நாம் ஹிந்து மரபுகளின் வழியாகவே அறியப்பட்டோம். விடுதலை பெற்றபிறகும் யாழ்ப்பாணத்திலிருந்து விஜயநகர பேரரசிற்கு இடையறாது திறை செலுத்தப்பட்டு வந்தது. ஆறாம் பராக்கிரம பாஹூவிற்கு விசுவாசமாக இருந்த யாழ்ப்பாணத்தின் நிலம், கடல் சார் அரசியல் சக்திகள்தான் சைவஹிந்து மதத்தை உயர்த்தி பிடித்தன. யாழ்ப்பாண அரசின் கொடியில் நந்தி சின்னம்தான் இருந்ததே தவிர புலிச்சின்னம் இருந்திருக்கவில்லை. கற்சிலை மடு என்ற இடத்தில் பண்டாரவன்னியன் என்ற தீவிர ஹிந்து, சிவன் கோயிலைக் கட்டினான். ஆறுமுக நாவலர் என்ற தமிழறிஞர் யாழ்ப்பாணத்தில் 1822ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஏராளமான ஹிந்து ஆகமங்களை அச்சிட்டதோடு, ஹிந்து மத கல்விக்கூடங்களைத் தொடங்கி ஹிந்து மறுமலர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். 1832ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த சி. டபிள்யூ. தாமோதர பிள்ளை என்ற பல்கலைக்கழக பட்டதாரி ஒரு தீவிர ஹிந்து ஆவார். அவர் ஆறுமுக நாவலரின் அடியொற்றி அரிய தமிழ் இலக்கியங்களை பதிப்பித்து சைவஹிந்து மரபை பரப்பினார். 1877இல் பிறந்த ஆனந்த குமாரஸ்வாமி என்ற சிறீலங்கத் தமிழர் ஹிந்து கலைகளை பன்னாட்டினரும் பார்க்கும் படியான வடிவமாக்கினார். துடிப்புமிக்க சிறீலங்கத் தமிழ் ஹிந்து பாரம்பரியத்திற்கு நாம் உண்மையானவர்களாக இருக்கின்றோமா? ஒவ்வொரு தமிழனின் மையக் கருவாக விளங்குவது ஹிந்து மதமேயன்றி வேறில்லை. ஆனால் திராவிடக் கட்சிகளின் பயணதடத்தை பார்த்தோமேயானால் அவர்களுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். கிறிஸ்தவ வேலைத் திட்டத்தை நிறைவேற்றும் போக்கைத் தவிர வோறெதையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கவியலாது. எனவே ஆர்.எஸ்.எஸ்., வி.ஹி.ப., ஹிந்து முன்னணி, பிற ஹிந்துமத இயக்கங்கள்தான் சிறீலங்காவிற்கான பண்பாட்டு, ஆன்மீக தூதை சுமக்க வேண்டும். அதன் மூலம் தகர்ந்திருக்கின்ற தமிழ் ஹிந்து சமூகத்தின் சிந்தையில் நம்பிக்கையையும், உறுதியையும் உண்டாக்கவியலும். ஹிந்து கவுன்ஸில், சைவ மங்கையர் கழகம், சாய் ஸமிதி போன்ற அமைப்புகளுடன் வேறு சில அமைப்பினரும் சேர்ந்து தமிழர்கள் உள்ள ராணுவ முகாம்களில் தொண்டாற்றுகின்றனர். தமிழக / இந்திய ஹிந்து அமைப்புகள் சிறீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு சிதிலமடைந்துள்ள மக்களின் மறுவாழ்விற்கு உதவிட இதுதான் சரியான தருணம். அரசாங்கமும் பலவீனப்பட்டிருப்பதால் அது எவ்வகையான உதவியையும் ஏற்றுக்கொள்ளும். நிரம்பி வழியும் அகதிமுகாம்களில் உள்ளோருக்கு உணவு, உடை, சலவைக்கட்டி, சுகாதார தேவைகள் உள்ளிட்ட இன்ன பிற வசதிகளை வவுனியாவில் உள்ள ஹிந்து கவுன்ஸில் கடந்த ஆறு வார காலமாக செய்து வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பஜனைக் குழுக்களையும் உருவாக்கி வருகின்றனர். தொடக்கநிலை அகச்கட்டுமான வசதிகள் அங்கிருந்தாலும், இந்தியாவிலுள்ள ஹிந்து நன்கொடையாளர்கள் நிலைமையின் தேவைக்கேற்ப ஆள், பணம் இவற்றின் மூலமாக அகதிகளின் மறுவாழ்விற்கு உதவிட முன்வரவேண்டும். சிறீலங்கா அரசின் அனுமதியோடு காஞ்சிமடம், சைவ ஆதீனங்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானம் போன்ற நிறுவனங்கள் தங்களது கிளைகளை அங்கு நிறுவி முக்கிய பங்காற்ற முடியும். பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இலங்கைத்தீவில் நிறைய நிலபுலன்களும், சொத்துக்களும் உள்ளன. அவற்றை பயன்படுத்தி கோயில்களையும், சேவைக்கிளைகளையும் கட்டலாம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாசலபதி பகவானுக்கு ஒரு கோயில் கட்டுவதைப் பற்றியும், ஆன்மீக வகுப்புகளை நடத்துவதைப் பற்றியும் கூட ஆலோசிக்கலாம். சிறீலங்கா அரசின் அனுமதியோடு தமிழகத்திலுள்ள ஹிந்து அமைப்புகளின் சேவகர்கள் அங்கு அனுப்பப்படுவது மிக மிக இன்றியமையாததாகும். ராமர் சேதுவை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னம் என்ற அறிவிப்பை இந்திய அரசு செய்திட்டால் . . . ராமாயண தலங்களுக்கான வரலாற்று சுற்றுலாவை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தி முறையாக ஊக்குவித்தால் . . . இவ்விரண்டும் மேற்கத்திய சக்திகளின் தீய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் சாவு மணி அடித்து விடும். சிறீலங்கத் தமிழர்களின் 85%மானோர் ஹிந்துக்கள் என்பதாலும், விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பிறகு திராவிட கிறிஸ்தவ கூட்டு அயர்ந்து போயிருப்பதாலும், அவை மீள்வதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும் என்பதாலும் போர்க்கால அடிப்படையில் தமிழ் அடையாளத்தை மறு - ஹிந்துமயமாக்க வேண்டும். பிராமணீய தமிழ் விழுமியங்களை மறு அறிமுகப்படுத்தி முன்னிலைப் படுத்துவதற்கு இதுதான் உகந்த தருணம் எனவும், இப்படியாக சாதிக்கப்பட்டவைகள் வாயிலாக தமிழக போக்கையும்மாற்ற வேண்டும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இவ்வாறாக வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் அடையாளத்தை மறு - ஹிந்துமயமாக்குவதின் வாயிலாக தமிழகத்தில் உள்ள திராவிட பூதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முழு அளவிலான அழுத்தத்தை கொடுக்கவியலும். எழுச்சிமிகு ஹிந்து கர்நாடகாவிற்கும், ஹிந்து தமிழ் சிறீலங்காவிற்குமிடையே திராவிட தமிழ்நாடு நசுக்கப்பட்டு விடுவதோடு, தமிழ்நாடு தெளிவான ஹிந்து அடையாளத்தோடு புத்துயிர் பெற்றெழும். சிறீலங்காவில் உறுதியான தமிழ் ஹிந்துவின் இருப்பு என்பது இந்தியாவின் தென்னெல்லைகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கும்.” ஹிந்துத்துவம், இந்திய விரிவாதிக்கம் என்ற இரட்டைக்குழல் துப்பாக்கி எத்தனை திசைகளில் சுழல்கிறது பார்த்தீர்களா? மூர்க்கத்துடன் மோதி மடியும் இரு காட்டு விலங்குகளும், மாய்ந்து விழும் அவற்றின் உடலங்களுக்கிடையே சிக்கி உயிரிழக்கும் அற்ப விலங்குகளும் என அனைத்துமே பிணந்தின்னிக் கழுகுகளுக்கும், ஓநாய்களுக்கும் விருந்தாக மாறுவது போல் இலங்கை இனப் பிரச்சனையில் தொடர்புடைய எவருடைய எழுச்சி, வீழ்ச்சியாலும் தங்களுக்கென்ன ஆதாயம் எனப்பார்க்கக் கூடிய இந்திய விரிவாதிக்க ஹிந்துத்வ அதிகார மனோநிலையை தமிழக அரசியல்வாதிகளும், தலைவர்களும் எப்படி எதிர்கொள்கின்றனர்? என நாம் பார்க்க வேண்டும். ஹிந்துத்வ விரிவாதிக்கவாதிகளும், தமிழக புலி ஆதரவாளர்களும் ஒன்றுபடுமிடம் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திரைப்பட இயக்குநர் சீமான் போன்றோர் புலி ஆதரவு முழக்கத்தை முன்னெடுத்து வரும் முன்னணியாளர்களாக திகழ்கின்றனர். இலங்கைத் தமிழின மீட்சி, சிங்களப் பேரினவாத கொடுங்கோன்மை போன்ற விடயங்களில் இவர்கள் எழுப்பும் குரல்களில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. நீரில் மூழ்கும் நிலையிலிருப்பவன் கொடுஞ் சுறாவின் முதுகில் ஏறி தப்ப முயன்ற கதையாக இம்முன்னணியாளர்கள் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்று கூறி ஹிந்துத்வ அமைப்புகளை பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதுதான் அதிர்ச்சியை அளிக்கிறது. இலங்கையில் மடிவது ஹிந்துக்கள். எனவே இந்தியாதான் உதவி செய்ய வேண்டும் என்கிறார் அய்யா பழ. நெடுமாறன். இதை அப்படியே வழிமொழிந்திருக்கின்றார் ராஜேந்திர சோழன். ‘இலங்கையில் மடிவது கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டிருக்கும். அங்கு மடிவது ஹிந்துக்கள். எனவே இந்தியாதான் தலையிட வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தான் ஆயுத பயிற்சி கொடுக்கின்றது’ என பேட்டியளிக்கின்றார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். ‘புலிகளை ஆதரிப்பது கோட்ஸே என்றாலும் அவரை நான் ஆதரிப்பேன்’ என சூளுரைக்கின்றார் திரைப்பட இயக்குனர் சீமான். தமிழகத்தில் ஹிந்து முன்னணி ஓட்டும் ரத்த ஆற்றின் புரவலப் பெருந்தகையான தொழிலதிபர் பொள்ளாச்சி ந.மஹாலிங்கத்தின் துதிபாடி அவர் பெயர் துலங்க அய்யா பழ. நெடுமாறன் எடுக்கும் முயற்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. பொள்ளாச்சி மஹாலிங்கனாரின் ஹிந்துத்வ புரவலத்தன்மையை ஒரு ஒரமாக வைத்துவிட்டு பார்த்தாலும் கூட அவர் காவேரி நதி நீர்ப்பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டைக் குறித்து அய்யா பழ. நெடுமாறன் என்ன சொல்லப் போகிறார்? கடந்த 09.07.09 அன்று சென்னையில் ஆர்.எஸ். எஸின் கிளை அமைப்பான விவேகானந்தா நல்லோர் வட்டத்தின் சார்பாக நடந்த விழாவில் கலந்து கொண்டு அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் முத்துக்குமாரின் நினைவுப்படத்தை திறந்து வைத்தார். இலங்கையில் பாளையமிறங்கி, ராமேஸ்வரம் கடல் பரப்பினூடாக தமிழக மீனவர்களை பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இனர் சுட்டுத் தள்ளுகின்றனர் என ஜூனியர் விகடன் பாணியில் பரபரப்பூட்டி இங்குள்ள பரம்பரை பாக்கிஸ்தான் பூச்சாண்டியாளர்களான ஹிந்துத்வ எசமானர்களையே மிஞ்சி விட்டார் ஈழப்புனைவு எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலன். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளோடு பா.ஜ.க.வின் இல. கணேசனும் ஒய்யாரமாக வீற்றிருக்கின்றார். மீட்பர் பா.ஜ.கா நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வே வெல்லும் என்ற தவறான நம்பிக்கையை புலிகளுக்கும் அவர்களது அரசியல் பிரிவினருக்கும் நெடுமாறன், ராமதாஸ், வைகோ வகையறாக்கள் ஊட்டியதன் நீட்சியாகத்தான் சிவாஜிலிங்கம் எம்.பி தலைமையிலான புலி ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குழு சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து உரையாடுகின்றனர். அதன்பிறகு புதுதில்லி சென்று அத்வானி, அசோங் சிங்கால், தொகாடியா போன்ற ஹிந்துத்துவ தளகர்த்தர்களை சந்தித்து அளவளாவினர். இல. கணேசனும், சிவாஜிலிங்கமும் ஒரே மேடையில் தோன்றி பேசினார்கள். இவர்கள் பெரிதும் நம்பியிருந்த மதவெறி பாஸிஸ பா.ஜ.க. வினருக்கு மக்கள் மரணத்தீர்ப்பு கொடுத்தனர். பா.ஜ.க. தலைமையிலான புதிய இந்திய நடுவணரசு வானத்திலிருந்து இறங்கும் மீட்பர் போல தம்மை இலங்கை ராணுவ முற்றுகையிலிருந்து காத்திடுவர் என புலிகளின் அதி உயர்மட்டக்குழு நம்பி மோசம் போனதுதான் கடைசியில் மிச்சம். இன்று இலங்கையின் வவுனியாவில் ஹிந்துத்வ அமைப்புகளான ரவிஷங்கர் தலைமையிலான ‘வாழும் கலை’ சாய் ஸமிதி, சின்மயா மிஷன் போன்றவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் செஞ்சிலுவை சிங்கத்தின் அலுவலகங்களை மூடுமாறு இலங்கையரசு நிர்ப்பந்தித்துள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சார்ந்த கிராமப்புற பூஜாரிகள் இலங்கைக்குச் செல்கின்றனர். இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே குடும்பம் உட்பட சிங்கள மேட்டுக்குடியினர் சாய்பாபா, ரவிஷங்கரின் பரம பக்தர்களாக உள்ளனர். இலங்கைத்தமிழர் மீதான சிங்கள அரசின் இன ஒடுக்குமுறை முழு அளவில் கட்டவிழ்த்து விடப்படும் போது ரவிஷங்கரும், சாய் பாபாவும் ஏன் ராஜபக்ஷேவை பார்த்து இன வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தும் அருள் வாக்குகளை சொல்லவில்லை? இலங்கை அரசுடன் நெருங்கிய தொடர்பும், செல்வாக்கும் படைத்த ஹிந்துத்வ சக்திகளுடன் உறவு பூண்டுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களே! நீங்கள் ஏன் ஹிந்துத்வ சக்திகள் மூலம் இலங்கை அரசை நெருக்கவில்லை? அப்படி ஒரு நெருக்கடியை இலங்கை அரசுக்கு தராத ஹிந்துத்வ அமைப்புகளை கண்டித்து அறிக்கை, ஆர்ப்பாட்டம், கண்டனம் என எதையும் தெரிவிக்கவில்லையே? ஏன்? வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக சுற்றி வளைத்தனர். அந்த முற்றுகையின் முடிவில் தீர்மானகரமான வெற்றி புலிகளுக்கு காத்திருந்த வேளையில் வாஜ்பாய் இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கைப் படையினரை மீட்பேன் என புலிகளை மிரட்டி அந்த முற்றுகையை தளர்த்தினார். இங்குள்ள புலி ஆதரவாளர்கள் இப்படிப்பட்ட பா.ஜ.க.வை நம்பி எப்படி ஈழ ஆதரவு அரசியல் நடத்துகின்றனர் என்பது புரியவில்லை. கஷ்மீர் மீதான ஓரவஞ்சனை அயல் நாடான இலங்கையில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமை / தனிநாடு கோரிக்கைக்கு விண்ணதிர முழங்கும் இங்குள்ள புலி ஆதரவாளர்கள், நம் தாயகத்தில் நடக்கும் கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளை ஆதரித்தும், கஷ்மீரை தனது அந்தப்புரமாக மாற்றத்துடிக்கும் இந்திய விரிவாதிக்க வெறி குறித்து கண்டித்தும் ஒரு ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் நடத்தியதுண்டா? பா.ம.க.வின் சொந்த ஊடகமான மக்கள் தொலைக்காட்சி, புலிகளைப் போராளிகள் என்று கூறும் அதே வாயால் கஷ்மீர், பலஸ்தீன், இராக் விடுதலை எழுச்சிப் போராளிகளை தீவிரவாதி, பயங்கரவாதி என பட்டஞ்சூட்டி அழகுபார்க்கின்றது. இது இவர்களின் ஹிந்து சாய்வைக் காட்டுகிறதோ? அங்கு போராடுபவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா இந்த ஓர வஞ்சனை? சீனப் பூச்சாண்டி சீனா - பாக்கிஸ்தான் பூச்சாண்டி (இங்கே கொடுக்கவும்) என்ற தலைப்பின்கீழ் ஹிந்துத்வ பாஸிஸ்டுகள் முன்வைக்கும் கருத்துக்களை அப்படியே புலி ஆதரவாளர்கள் வழி மொழிவதைப் பாருங்கள்: ‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் நீரிணையில் மூன்று இடங்களில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை லிபியாவிற்கு கொடுப்பது என ராஜபக்ஷே அறிவித்தார். இந்தப்பகுதிகள் லிபியாவின் கைகளுக்கு செல்வது என்பது பாகிஸ்தானை இந்தியா தனது தமிழ்நட்டின் எல்லைப்பகுதிகள் அனுமதித்துள்ளதாகவே கருதவேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் சிமிண்ட் ஆலையை பிர்லாவும், ராஜபாளையத்தின் ராம்கோ குழுமமும் வாங்கப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த ஆலையை லிபியா அல்லது கட்டாருக்கு கொடுக்கவே ராஜபக்ஷே அரசு தீர்மானித்துள்ளது. லிபியாவைப் போலவே கட்டாரையும் பாக்கிஸ்தானின் ஒரு முன்னணி நட்பு நாடாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நாட்டின் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் செயல்படப்போகின்றன. என்பதை அங்கு பாக்கிஸ்தான் இருப்பதாகவே நாம் கருதிக்கொள்ள வேண்டும்.’ -நூல் : சீனாவின் முற்றுகையில் இந்தியா, பக்கம் 10,11 வெளியீடு : முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம். நிறைவாக . . . இலங்கையில் சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கெதிராக கிளர்ந்த பொழுது தமிழ் விடுதலை இயக்கங்களில் தங்களையும் இணைத்துக் களங்கண்டவர்கள் தான் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம்கள். தமிழ் ஆயுதக்குழுக்களின் விலக்கி நிறுத்தும் தூய தமிழ்த் தேசிய பார்வையின் விளைவாக அந்த முஸ்லிம் போராளிகள் அந்நியமாகிப் போயினர். புலிகளால் துரத்தப்பட்டு 19 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிமுகாம்களில் வசித்த போதும் கூட மாணிக் பண்ணை ராணுவமுகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று உதவியுள்ளன அங்குள்ள இஸ்லாமிய இயக்கங்கள். வடக்கிலும், கிழக்கிலும் புலிகளால் விரட்டப்பட்டு அகதிமுகாம்களில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் கண்ணியத்துடனும், தன்மானத்துடனும் தங்கள் பிரதேசங்களில் மீன்டும் குடியேற்றப்பட வேண்டும். இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண விழையும்போது வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தேவைகள் அபிலாஷைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம்களின் தனித்தன்மைக்கு ஊறு நேரிடாது என்கிற உத்திரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்கள், அங்குள்ள தமிழர்களின் நியாயமான வாழ்வுரிமை, அரசியலுரிமை கோரிக்கைகளுக்காக தோளோடு தோள் நிற்க அணியமாகவே உள்ளனர். இந்த பருண்மைகளை கணக்கிலெடுக்காமல் தமிழர் - ஹிந்து என்ற ஒற்றைப்பார்வை கொண்டு இலங்கை இனப் பிரச்சினையை குறுக்குவது என்பது சமாதான சகவாழ்விற்கான திறவுகோலை ஆழ்கடலில் வீசிஎறிவதற்கு சமமான ஒன்றாகவே பார்க்கப்படும். இந்த குறுகிய பார்வையின் வாயிலாக ஈழவிடுதலையையும் அடைய முடியாது - சிங்கள பேரினவாதத்தையும் ஒழிக்கமுடியாது. மாறாக, சிங்கள பேரினவாதத்துடன் கைகோர்த்துக் கொண்ட அகண்ட பாரதம் தான் மெய்ப்படும். 2. நிரந்தர ஹிந்து - பௌத்த ஒற்றுமை ஒத்துப்போகும் நாகரீக விழுமியங்களும், வரலாற்றனுபவங்களும் இந்தியாவையும், சிறீலங்காவையும் ஒன்றிணைக்கின்றன. தர்மம் (சமஸ்கிருதம்) அல்லது தம்மம் (பாலி, சிங்களம்) என்ற மாறா அறம்தான் இருநாடுகளையும் ஒன்றிணைக்கின்றது. இந்தியாவின் பல்வேறு மொழிகளுடனும், பிராகிருதத்துடனும் சிங்களமொழி நெருக்கமாக உள்ளது. இந்திய மொழி வரி வடிவங்களின் அடிப்படையான பிராஹ்மிதான் சிங்கள மொழி வரி வடிவத்தின் அடிப்படையாகும். தொடக்க கால பிராஹ்மி வரிவடிவங்களிடங்கிய கல்வெட்டுக்கள் சிறீலங்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹிந்து - பௌத்த அறங்களுக்கிடையே பொதுவான சொல்லாடல்கள்: நிர்வாணம் ஆத்மா யோகம் கர்மா ததாகதம் புத்தம் சம்ஸாரா தம்மம் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடிய துறவியாகவும், மரபார்ந்த யோகியாகவும் புத்தர் விளங்கினார். 2,500 வருடங்களுக்கும் மேலாக புத்தகயா சிறீலங்கர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் புண்ணியத்தலமாக விளங்கிவருகின்றது. சிறீலங்காவில் பின்பற்றப்படும் நிறைய சடங்குகள் இந்தியாவிலும் காணப்படுகின்றன. பலி என்ற சடங்கில் கிரஹ தேவதைகள் பூஜிக்கப்பட்டு தீய விளைவுகளை விட்டு காக்கும்படி வேண்டப்படுகிறது. ஆண் / பெண் குழந்தை பிறக்கும்போது ஜாதகம் கணிக்கப்பட்டு அவன் / அவளின் வாழ்வின் எல்லா தலையாக நிகழ்வுகளிலும் அதுபின் பற்றப்படுகிறது. சிறீலங்கா என்ற தீவினுடைய பௌத்த சாஸன காவலர்களாக விஷ்ணு, ஸமன், கதிர்காமர் விபீஷணர் என்ற நான்கு தெய்வங்கள் கருதப்படுகின்றன. கணேசக் கடவுள் கணபதி அல்லது ‘கண தெய்வோ’ என போற்றப்படுகின்றார். கடவுளர் சிலைக்கும் பக்தனுக்குமிடையே ஒரு இடைத்தரகர் கபூராலா அல்லது கபூ மஹத்தியா அல்லது கபூவா என்பவர் உள்ளார். இவர் ஹிந்து பூசாரிக்கு சமமாவார். பௌத்த மரபிலும், பாலி மொழியிலும் ‘தம்மம்’ என்ற சொல்லிற்கு ‘உண்மை’ ‘உயரிய உண்மை’ ‘உள்ளது உள்ளபடி’ என பொருள் கொள்ளப்படுகின்றது. இதுவே பிருஹதாருண்யக உபநிஷத்தில் ‘நிச்சயமாக, தர்மம் என்பது உண்மையாகும்’ (1.4.14) என உரைக்கப்படுகின்றது. . துன்பத்தின் உன்னத உண்மை காரணம் . துன்ப ஊற்றின் உன்னத உண்மை . துன்பம் நீக்கும் உன்னத உண்மை . துன்பம் நீக்கும் பாதைக்கான உன்னத உண்மை என்ற பௌத்த தம்மத்தின் நானகு உன்னத உண்மைகளும் ஆதிசங்கரர் கீதா பாஷ்யத்தில் அருளியுள்ள நிவ்ருத்தி (அகநோக்கு) என்ற உலக பாட்டையுடன் ஒத்துப் போகின்றது. திருவள்ளுவரின் தலையாய தமிழ் நூலாகிய திருக்குறளும் அறம் (தர்மம்) என்று தான் அழைக்கப்படுகின்றது. சங்ககாலம் (சங்கம் மருவிய காலம்) தொட்டே தமிழ் - பௌத்த தொடர்புகள் உள்ளன. அதன் விளைவாக பௌத்த துறவியும், புலவருமான சீத்தலைச் சாத்தனார் ‘மணிமேகலை’ என்ற அற்புத காவியத்தை செந்தமிழில் படைத்துள்ளார். தர்மம் - தர்மம் இவையிரண்டும் மிகப் பழமையான சொற்கள். தர்மம் - தம்மம் என்கிற ஹிந்து - சிங்கள நாகரீகங்களின் நிரந்தர அடையாளம் ஆதிகாலந்தொட்டு இன்று வரை நிலவி வருகின்றது. தர்மமும் தம்மமும் பிளவற்ற, விலக்காத, முடிவற்ற தன்மையுடையதாகும். “ஆனோ பத்ராஹ் கிராதவோ யாந்து விஸ்வதாஹ்” (எல்லா பக்கங்களிலிருந்தும் உயரிய கருத்துக்கள் நம்மை வந்தடையட்டும்) பௌத்த ஹிந்து தலைவர்களை ஒன்றுபடுத்துவது என்பதொன்றும் கடினமான செயலல்ல. ஏனெனில் கிறிஸ்தவ தாக்குதல் என்பது இருவருக்கும் எதிரானதொன்றே. 1879ஆம் ஆண்டு மொஹோத்திவத்த குணாணந்தா என்பவர் கிறிஸ்தவ மிஷனரிகளை பொது விவாதத்தில் தோற்கடித்தார். 2003ஆம் ஆண்டு மதமாற்றத்திற் கெதிரான தடையை சட்டமாக்கும் முயற்சி சிறீலங்கா தீவினுள் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது. அது அப்போது தடுக்கப்பட்டு விட்டாலும் அதன் நோக்கத்தை தற்சமயம் நிறைவேற்றி விடலாம். சிறீலங்கா ஹிந்து கவுன்ஸிலும், புத்த பிக்குகளின் தேசிய சபையும் இவ்விஷயத்தில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. மேற்குலகு, குறிப்பாக மிஷனரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. அவை ஆகியவற்றில் கிறிஸ்தவ ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. இவை சிறீலங்கா இராணுவத்தை ‘மனித உரிமை மீறுபவர்கள்’ என சித்தரிப்பதோடு அதன் ‘போர்க்குத்றங்களையும் பகிரங்கப்படுத்துகின்றனர். போர்க்குற்றங்களுக்காக சிறீலங்கா ராணுவத்தை விசாரிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் கடுங்கோட்பாட்டாளர்கள் ஐ.நாவையும், மேற்குலகையும் நெருக்குகின்றனர். இதுபோன்ற முயற்சிகளை தடுத்து நிறுத்த இந்தியாவின் ஹிந்துமத தலைவர்கள் பௌத்த தலைமையுடன் உடனடியாகத் தொடர்புகளை உண்டாக்குவதோடு, ஹிந்து அமைப்புகளை சிறீலங்காவினுள் அனுமதிப்பதை சாத்தியமாக்க வேண்டும். இது நம்மிரு சமூகத்திற்கும் நன்மையளிக்கக் கூடியது. தமிழ்நாட்டின் ஹிந்து தலைவர்கள் சிறீலங்காவிலுள்ள தங்களது பௌத்த சகாக்களை தூண்டிக்கொண்டேயிருக்க வேண்டும். தென் கொரியா போன்ற பௌத்த நாடுகள் கிறிஸ்தவமயமானது குறித்து நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். பௌத்த மதக்குருக்களிடம் பௌத்த ஹிந்து ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து விளக்க வேண்டும். 3. விடுதலைப்புலிகள் - ஒரு தோல்வியடைந்த கிறிஸ்தவ சதி இந்தியாவின் தென்புறமாக உள்ள சிறீலங்கா தீவில் ஒரு இந்திய எதிர்ப்பு பிராந்தியத்தை உருவாக்கி, அந்த பகை புலத்தை அப்படியே இந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கு விரிவாக்க முயலும் பரந்துபட்ட அனைத்துலக கிறிஸ்தவ சதித்திட்டத்தின் சதிகாரனும், தலைமை நிறைவேற்றாளருமாகவே பிரபாகரன் உண்மையில் விளங்கினார். இம்மாதிரியான சீர்குலைவுத்திட்டமானது தமிழ் வெறியைத் தான் தூண்டும். எனவே விடுதலைப்புலிகளின் தமிழ்முகமானது கிறிஸ்தவ துப்பாக்கிகளையும், எறிகுண்டுகளையும் மறைக்கும் ஒரு முகமூடியேயன்றி வேறில்லை. 4. தலைதூக்கும் சிங்கள வெறி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புக்குப்பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்ஷே தமிழ் மன்னர்களை தோற்கடித்த சிங்கள மன்னர்களின் (துட்டகைமுனு, வளகம்ப, தாதுஸேன, விஜயபாஹூ) பெயர்களை குறியிட்டுச் சொன்னார். அவர் தமிழ் மன்னர்களை ‘படையெடுப்பாளர்கள்’ எனச் சொன்னார். ‘தேசியவாதம்’ என்றதொரு சித்திரத்தை அவர் வரைய முயற்சிக்கலாம்; ஆனால் சிறீலங்காவின் தேசியத்தன்மையின் ஒரு அங்கமாக தமிழர்கள் விளங்குவதால், இந்த வரலாற்றை அவர் தொட்டுக்காட்டியிருக்க வேண்டியதில்லை. தமிழர்கள் சிறீலங்காவின் இயல்பான குடிமக்களாவர். வாழ்வின் எல்லா துறைகளிலும் அவர்களுக்கு சமஉரிமை கொடுத்தாக வேண்டும். மிகப்பெரிய சிறுபான்மையினரின் சுதந்திரத்திற்கும், சம உரிமைக்கும் உண்மையாகவே பாடுபடக்கூடிய எந்த தலைவரும் இது போலதொரு துவேஷமிக்க பிரிவினைப் பேச்சை பேசமாட்டார். இந்தியா, தமிழகத்திலிருந்து மத, ஆன்மீக அமைப்புகளை சிறீலங்கா அரசும், ராணுவமும் வரவேற்க வேண்டும். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிங்களர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் வரம்பை மீறிய ஒன்றாகும். விடுதலைப் புலிகளின் தோல்விகுறித்தும், பிரபாகரனின் இறப்பு குறித்தும் வெளிப்படும் மகிழ்ச்சி என்பது புரிந்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் அது எல்லை தாண்டக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக, அதிபரின் உரையும், அரசின் நடவடிக்கைகளும், மக்களின் மனோநிலையும் தமிழ் சிறுபான்மையினரின் மனதில் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது. 5. சீனா, பாக்கிஸ்தான் பூச்சாண்டி பாக்கிஸ்தான், சீனா போன்ற வெளிசக்திகளினால் சிறீலங்காவுடன் நெருங்கிவர இந்தியா எடுக்கும் முயற்சிகள் பாழாகிவிடும். சிறீலங்காவிற்கும் பாக்கிஸ்தானிற்கு மிடையேயான ராணுவ ஒத்துழைப்பை அனைவரும் அறிவர். லங்காவிற்கு பாக்கிஸ்தான் ஆயுத தளவாடங்களை 1980 முதலே வினியோகித்து வருகிறது. அமெரிக்கா, சீனாவிடமிருந்து கிட்டும் கணக்கற்ற உதவிகளை இந்தியாவிற்கு எதிரான பகையுணர்விற்காக பாக்கிஸ்தான் பயன்படுத்திக் கொள்கிறது. சீனாவுடனான அதன் உறவு என்பது இயல்பானது. சீனாவின் ஆதிக்கத்தில்தான் அது சிறீலங்காவிற்கும் உதவுகின்றது. இரு வருடங்களுக்கு முன்னர் பெய்ஜிங்கிற்கு வருகை புரிந்த அதிபர் ராஜபக்ஷே ‘ஹம்பாந் தோட்டை திட்டம்’ ஒன்றிற்காக கையெழுத்திட்டார். அத்திட்டத்தின்படி ஹம்பாந்தோட்டையில் சீன அரசு கப்பல் துறை, கப்பல் எரிபொருள் கிடங்கு, எண்ணெய் தூய்மை ஆலை, விமானத்துறை போன்றவற்றை கட்டிக்கொடுக்கும். சிறீலங்காவின் ஹம்பாந்தோட்டை திட்டம் வாயிலாக இந்தியாவை சுற்றிலும் சீனா தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும். அத்துடன் இந்தியப் பெருங்கடலில் சீனாவிற்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பையும் பெற்றுத்தரும். எனவே வெளிச்சக்திகளை தடுக்க பௌத்த ஹிந்து ஒற்றுமை இன்றியமையாததாகிறது. ஆதாரம்: http://www.haindavakeralam.com/ListPage.aspx?SKIN=B - பஷீர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
வயிற்றில் கொழுப்பு படிந்து தொப்பை உருவாகுவதுபோல் சிலருக்கு கன்னங்களில் கொழுப்பு படிந்து காணப்படும். அத்தகைய கன்னங்கள் தொடக்கத்தில் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் நாளடைவில் தொங்கி, அழகற்றதாகிவிடும். எளிமையான முக பயிற்சிகள் மூலம் முகத்தில் படியும் கொழுப்பை போக்கிவிடலாம். வாய்க்குள் காற்றை நிரப்பி, கன்னங்களை உப்பியபடிவைத்து பயிற்சி செய்தால் முக தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது கன்ன தசைகளை வலுப்படுத்த உதவும். முக தோற்றத்திற்கும் அழகு சேர்க்கும். இந்த பயிற்சியை செய்வது எளிதானது. காற்றை உள்ளிழுத்து கன்னங்களை உப்பியடி வைத்துக்கொள்ள வேண்டும். அதே நிலையில் 10 வினாடிகள் வைத்துவிட்டு, பின்பு கன்னத்தின் வலது பக்கத்திற்கு காற்றை திருப்பி உப்பியடி வைத்திருக்க வேண்டும். 10 வினாடிகள் கழித்த பிறகு இடது புறமாக உப்பவைத்தபடி 10 வினாடிகள் இருக்க வேண்டும். இப்படி அவ்வப்போது செய்துவரலாம். விரல்களால் புருவங்களை அழுத்தி மசாஜ் செய்யலாம். இது நெற்றியில் உள்ள ப்ரன்டிஸ் தசைகளின் செயல்பாடுகளால் ஏற்படும் நெற்றி சுருக்கத்தை போக்கும். இந்த பயிற்சிக்காக புருவங்களுக்கு இடையே ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலை வைத்துகொள்ளவும். மற்ற விரல்களையும், உள்ளங்கையையும் கன்னத்தையொட்டியபடி வைத்துக்கொள்ளுங்கள். கண்களை திறந்தநிலையில் வைத்தபடி விரல்களின் உதவியுடன் புருவங்களை மேலும், கீழும் அசைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு 30 வினாடிகள் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று முறை செய்து வரலாம். இது புருவங்களுக்கும், கன்னத்திற்கும் பொலிவு சேர்க்கும். * உதட்டை வாய்க்குள் தள்ளியபடியோ அல்லது உதட்டு பகுதியை வாயின் ஒரு மூலையில் தள்ளியபடியோ வைத்தபடி, கழுத்து தசைகளுக்கு 10 வினாடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது வாய், கழுத்து, கன்ன தசைகள் இலகுவாகும். முகத்தில் உள்ள கொழுப்பும் குறையும். தாடையும் அழகு வடிவம் பெறும். * கன்னத்தின் இருபுறமும் விரல்களைவைத்து அழுத்தி கீழ் இருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வாயை திறந்து டி, ஓ வடிவில் வைத்திருக்க வேண்டும். அப்போது விரல்களை கன்னத்தில் அழுத்தியபடி அதே நிலையில் 10 வினாடி கள் இருக்கவேண்டும். இந்த பயிற்சியை செய்யும்போது கன்ன தசைகளில் அழுத்தம் ஏற்படுவதை உணரலாம். தினமும் 10 முறை இந்த பயிற்சியை செய்து வரலாம். கன்ன தசைகளை இறுக்கமடைய வைக்கவும், முக கொழுப்பை குறைக்கவும், கன்னத்தின் அழகை பராமரிக்கவும் இந்த பயிற்சிகள் உதவும்.
எங்கள் பள்ளி மண்டலம் கிடைக்கிறது findmyschool.vic.gov.au இது விக்டோரியன் பள்ளி மண்டலங்களைப் பற்றிய சமீபத்திய தகவல்களை வழங்குகிறது. ​ இந்த மண்டலத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு எங்கள் பள்ளியில் இடம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, இது உங்கள் நிரந்தர குடியிருப்பு முகவரியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ​ துறை மூலம் வழிகாட்டுதல்களை வழங்குகிறது வேலை வாய்ப்பு கொள்கை மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அருகிலுள்ள பள்ளிக்கான அணுகலையும், வசதி வரம்புகளுக்கு உட்பட்டு மற்ற பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் உறுதிசெய்ய வேண்டும். ​ கீழ் உள்ள துறையின் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான கூடுதல் தகவல்களையும் பதில்களையும் நீங்கள் காணலாம் பள்ளி மண்டலங்கள் .
Author: நலன் விரும்பி Published Date: 24/12/2021 Leave a Comment on பதிலடி கொடுத்த சமந்தா… பதிவை நீக்கிய ரசிகர் இதனை SHARE பண்ணுங்க பதிலடி கொடுத்த சமந்தா… பதிவை நீக்கிய ரசிகர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். பதிலடி கொடுத்த சமந்தா… பதிவை நீக்கிய ரசிகர் சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக குத்தாட்ட நடனம் ஆடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. யூ-டியூப்பில் அதிகமானோர் பார்த்துள்ளனர். படம் வெற்றி பெறுவதற்கு இந்த பாடலும் காரணம் என்கின்றனர். இந்த நிலையில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியதை வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தார். சமந்தா ‘‘விவாகரத்து செய்து வாழ்க்கையை கெடுத்து கொண்ட குத்தாட்ட நடிகை சமந்தா, ஜென்டில்மேனிடம் இருந்து ரூ.50 கோடியை வரியில்லாமல் திருடிக்கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார். நாக சைதன்யாவை ஜென்டில்மேன் என்று குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்ய சமந்தா ரூ.50 கோடி பெற்றதாக அந்த ரசிகர் விமர்சித்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. சமந்தா சமந்தாவின் பதிவு அந்த விமர்சனத்தை பார்த்த சமந்தா ‘‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்” என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவதூறு செய்தவர் மீது கோபப்படாமல் கனிவான முறையில் சமந்தா பதில் சொன்னது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவின் பதிலுக்கு அந்த ரசிகர் தன்னுடைய பதிவை நீக்கி விட்டார்.
டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்வதில் முதல் படி ரூட்டைல் அல்லது இல்மனைட்டுடன் சல்பியூரிக் அமிலத்தைச் சேர்ப்பதே. இதன் மூலம் ஃபெரஸ் சல்பேட் என்ற இரும்பு மாசுக்கள் துணைப்பொருளாகக் கிடைக்கும். இவை கலவையிலிருந்து பிரிக்கப்படும். மிச்சமுள்ள அமிலம் மறுசுழற்சி செய்யப்படும் அல்லது மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். வி.என். கெமிக்கல் பிரைவேட் லிமிட்டெட் வி.என் குழுமத்தின் எத்தனையோ பிரிவுகளில் இதுவும் ஒன்று. அவர்களின் முக்கியத் தொழிலே ஆடை ஏற்றுமதி தான். ஆனால் தொழிற்சாலைக்குத் தேவையான முக்கிய வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் இந்த கெமிக்கல் ஃபேக்டரி அதன் சேர்மனான விஸ்வநாதனின் வெறித்தனமான உழைப்பின் அடையாளம். கடந்த கால ஏமாற்றங்களைத் தாண்டி அவர் அந்தத் துறையில் தனக்கென உருவாக்கிக் கொண்ட அடையாளம் அது. அவரது காலத்தில் அந்தத் துறையில் தனது நிறுமத்தை முன்னணி நிறுமமாகக் கொண்டுவந்தவர் இன்று அவரது மகனது நிர்வாகத்தின் கீழ் அந்நிறுமத்தை ஒப்படைத்துவிட்டு ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவர் எட்டடி பாய்ந்தால் அவரது மகன் பதினாறடி பாய்ந்து இன்று வி.என் கெமிக்கலை முதலிடத்துக்குக் கொண்டு வந்துவிட்டான். தனது தந்தையின் கடந்த கால ஏமாற்றங்களுக்கும், துரோகங்களுக்கும் பதிலடி கொடுப்பதற்காகவும் அவனது மனதில் ஆறாக்காயமாய் இருக்கும் ரணத்திற்குக் காரணமானவர்களைப் பழி தீர்க்கவும் தான் அவன் இந்தத் தொழிலைத் தந்தையிடமிருந்து கேட்டுப் பெற்றான். அவன் தேவ் விஸ்வநாதன். எதற்காக அத்தொழிலில் கால் பதித்தானோ அதில் பாதிக்கிணற்றைத் தாண்டிவிட்டான். தந்தை விரும்பியத் துறையில் இன்று அவர்களின் நிறுமத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்துவிட்டான். நான்கு வருட கடின உழைப்பின் பலன் அது. ஆனால் இன்னும் மனதின் ரணமானது ஆறவில்லை. அது ஆறவேண்டுமென்றால் ஆர்.எஸ்.கெமிக்கல் பிரைவேட் லிமிட்டெட் அஸ்தமனமாக வேண்டும். அதற்கான வேலைகளில் தான் அவன் கடந்த ஆறுமாத காலங்களில் இறங்கியிருந்தான். இப்போதும் தனது மேஜையின் மீது வீற்றிருக்கும் லேப்டாப்பில் தனது உதவியாளர் அனுப்பியத் தகவல்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்.எஸ் கெமிக்கலின் பங்குதாரர்கள் பற்றிய விபரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனின் கூரியவிழிகள் திரையில் தெரிந்த விஷயங்களை நோக்கிக் கொண்டிருக்க அச்சமயத்தின் அவனது அலுவலக அறையின் கதவை யாரோ தட்டவும் “யெஸ் கம் இன்” என்றவனின் குரலில் குடி கொண்டிருந்த இறுக்கம் முகத்தின் இறுக்கத்துக்குச் சற்றும் குறைவில்லாதது. உள்ளே நுழைந்தது அவனது உதவியாளனான ரிஷி. இந்த நான்கு வருடங்களில் தேவுடன் இணைபிரியாதிருப்பவன். இப்போதும் தேவ் கேட்டிருந்த அனைத்துத் தகவல்களையும் திரட்டி அனுப்பியவன் வேறு ஒரு பிரச்சனையைப் பற்றி அவனிடம் கூற வந்திருந்தான். “சார்! ஷாப்பிங் மாலுக்கு நம்ம பேசி முடிச்ச சைட்டுக்குப் பக்கத்து லேண்டும் சேர்த்துப் பேசலாம்னு சொல்லியிருந்திங்க… நான் அந்த டிரஸ்டி கிட்ட எவ்ளோவோ பேசிப் பார்த்துட்டேன்… பட் அவங்க அந்த இடத்தைக் காலி பண்ண மாட்டோம்னு பிடிவாதமா இருக்காங்க” இதைக் கேட்டதும் தேவின் விழிகள் லேப்டாப்பின் திரையிலிருந்து பிரிந்தது. “யாரு அவங்க? அவங்க டீடெய்ல்ஸை கலெக்ட் பண்ணி எனக்கு மெயில் பண்ணு ரிஷி.. அப்புறம் இது விஷயமா அவங்களைச் சமாளிக்க நீ நம்ம ஜி.எம் ஜெய்யை அங்கே அனுப்பு… அவன் பொறுமையாப் பேசி முடிச்சிடுவான்… இந்தச் சில்லறை விஷயத்துக்கெல்லாம் நீயே போறது உன்னோட இமேஜை ஸ்பாயில் பண்ணிடும்” அவன் சொன்னதற்கு சரியென்று தலையாட்டிவிட்டு ரிஷி வெளியேறிவிட தனது சுழல் நாற்காலியிற்காலியில் சாய்ந்து கொண்டான் தேவ். நினைவலைகள் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னே சென்றது. அதில் அழகிய காரிகை ஒருத்தியின் முகம் மங்கலாகத் தோன்றி மறையவே அவன் உதடுகள் “மனு” என்ற பெயரை உச்சரித்து அடங்கியது. சட்டென்று ஏதோ ஒன்று உறுத்த பங்குதாரர்களின் பெயர்களை வாசித்தவன் பெரும்பான்மை பங்குக்குச் சொந்தக்காரரான நபரின் பெயரை வாசித்துவிட்டு அவருக்கு அடுத்து யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று கவனிக்கத் தொடங்கினான். அதைக் கவனித்த போது தான் சந்திரசேகரின் தந்திரம் புரிந்தது. பெரும்பான்மை பங்குகளை அவர் தனது பெயரிலும், குடும்பத்தினரின் பெயரிலும் வைத்திருந்தார். எஞ்சியிருந்தவை மற்றப் பங்குதாரர்களுக்கு உரியவை. அவனுக்குத் தான் செய்ய வேண்டியது என்ன என்பது இப்போது புரிந்துவிட்டது. அடுத்து அவன் செய்யவேண்டியது அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது மட்டுமே. அதற்கான வேலைகளில் இறங்கியவன் அன்றைய நாள் முழுவதும் அதிலேயே உழன்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். பிரம்மாண்ட கதவுகளுடன் இருகரம் நீட்டி அவனை அரவணைக்கத் தயாராக இருந்தது அவனது வீடு. வீட்டின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடைபோட்டான். வீட்டுக்குள் நுழையும் முன்னர் வீட்டைச் சூழ்ந்திருந்த தோட்டத்தில் ஓய்வாய் அமர்ந்திருந்த ஒரு முதியவர் அவன் கண்ணில் பட்டார். இந்த வயதிலும் கம்பீரம் மாறாமல் அவனது தந்தைக்குத் தலையில் வெள்ளிக்கம்பிகள் முளைத்தது போல மூக்குக்கண்ணாடியுடன் கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்திருந்தவர் தனக்கு அருகில் கேட்ட ஷூ கால்களின் சத்தத்தில் கண் திறந்தார். தன்னெதிரே நின்றவனைக் கண்டதும் வாஞ்சையுடன் “வாடாப்பா! ஏன் இன்னைக்கு இவ்ளோ லேட் ஆயிடுச்சு தேவ்? வேலை ஜாஸ்தியா?” என்று கேட்டவரிடம் முழங்காலிட்டு நின்றவன் “வேலை ஜாஸ்தி தான் சங்கரராமன் அவர்களே! ஆனா இப்பிடி கண்மூடித்தனமா வேலை செய்யுறது கூட நல்லா தான் இருக்கு… மனசோட காயத்தை ஆற வைக்க எல்லாரும் மத்தப் பழக்கத்துக்கு அடிமையாவாங்க… நான் என் வேலைக்கு அடிமையாயிட்டேன் தாத்தா” என்று சொல்லி புன்னகைக்க அந்தப் பெரியவரின் விழிகளும் கலங்கியது. “வேலை வேலைனு அலைஞ்சு உடம்பைப் போட்டு அலட்டிக்காதேடா கண்ணா… உங்கப்பா ஆசைப்பட்டதை செஞ்சு முடிச்சிட்டல்ல… இன்னும் ஏன் நிக்காம ஓடுற? போதும்டா! மனசுல பழியுணர்ச்சி வந்துட்டா வாழ்க்கை நரகமாயிடும் தேவ்” என்று அக்கறையுடன் உரைத்தவருக்கு எங்கே பேரன் பழிவாங்கும் உணர்ச்சியில் அவனது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொள்வானோ என்ற பயம் நீண்டநாட்களாவே இருந்தது. அவரது பயம் அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் தேவ் இனியும் தனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை அவனது வாழ்க்கைக் கனவுகள் அனைத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு போய்விட்டாள் ஒருத்தி. இனி அவை அவன் கையில் சேர எவ்வழியும் இல்லை. ஆனால் அதைச் சொல்லி அந்த வயோதிகரின் மனதை வருத்தும் எண்ணம் அவனுக்கில்லை. எனவே கனிவுடன் அவரைப் பார்த்தவன், “என்னோட ரெண்டாவது முயற்சி ஜெயிச்சுடுச்சுனா நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் தாத்தா… அது வரைக்கும் என் கவனம் எல்லாமே அந்தச் சந்திரசேகரை இல்லாம ஆக்கிறதுல மட்டும் தான் இருக்கும்… ஆனா மனுசன் பயங்கரக்கேடி தாத்தா… மெஜாரிட்டி ஷேர் ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட இருக்கிற மாதிரி செட்டப் பண்ணிருக்கார்… பட் நான் அந்தச் செட்டப்பை இன்னும் கொஞ்சநாள்ல உடைச்சு ஆர்.எஸ் கெமிக்கலோட எம்.டியா போய் உக்காருவேன்… அன்னைக்குத் தான் என் மனசும் உடம்பும் அமைதியாகும் தாத்தா” என்று கோபமா விரக்தியா என புரியாத ஒரு குரலில் அவரிடம் வாக்களிப்பது போல பேச, அவனது முகத்தை வருடக் கொடுத்தன சங்கரராமனின் கைகள். “எதைப் பண்ணுனாலும் கவனமா பண்ணு தேவ்… சந்திரசேகர் தொழில்னு வந்துட்டா பாவ புண்ணியம் பார்க்க மாட்டான்… வினாயகமூர்த்தி அந்தளவுக்கு அவன் மூளையைக் குழப்பி வைச்சிருக்கான்… நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த மாதிரி எதுவும் அசம்பாவிதம் நடந்திருமோனு தான் எனக்குப் பயம்டா கண்ணா” “நீங்க கவலைப்படாதிங்க தாத்தா… எல்லாத்துக்கும் சேர்த்து தான் அந்தாளுக்கு வட்டியும் முதலுமா திருப்பிக் குடுக்கப் போறேன்… இந்தத் தடவை எனக்குச் சொந்தமான யாரையும் நான் இழக்கப் போறது இல்லை… எல்லா இழப்பும் அந்தச் சந்திரசேகருக்கு மட்டும் தான்” தாத்தாவிடம் சபதம் போலச் சொல்லிவிட்டு எழுந்தவன் “எழுந்திருங்க தாத்தா… இதுக்கு மேல பனியில உக்காந்திங்கனா உடம்புக்கு நல்லது இல்ல” என்று சொல்லி அவரது கரத்தைப் பற்றி தன்னுடன் அழைத்துச் சென்றான். வீட்டுக்குள் இருவரும் நுழையும் போதே “தாத்தாவுக்கும் பேரனுக்கும் கடிகாரம் ஓடுறதே மறந்துடும் போல இருக்கு… நீ என்னடானா நேரம் கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்ற… மாமா என்னடானா பேரன் இல்லாமல் நான் சாப்பிட மாட்டேனு ஒரே அடம்… உங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிற பொறுப்பை என் தலையில கட்டிட்டு உங்கப்பா ஜாலியா கோயம்புத்தூருக்குப் போயிட்டார்… வரட்டும் அவர்” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார் தேவின் தாயாரும், சங்கரராமனின் மருமகளும், விஸ்வநாதனின் தர்மபத்தினியுமான சாந்தினி. அருமையான மனைவி, அன்பான மருமகள், அரவணைக்கும் அன்னை என்ற மூன்று கதாபாத்திரங்களையும் திறம்படச் செய்துவருபவர். மாமியாரின் மறைவுக்குப் பின்னர் மாமனாரைச் சொந்த தந்தையாகவே கவனித்துக் கொண்டார். சங்கரராமனும் மருமகளை மகளாகவே நடத்தி வந்தார். சொல்லப் போனால் மகனும் பேரனும் தொழில் தொழில் என்று காலில் சக்கரம் கட்டாதக்குறையாக ஓடிக்கொண்டிருந்ததில் அவருக்கு வீட்டில் பேச்சுத்துணை என்றால் மருமகள் மட்டுமே. சாந்தினிக்கும் வீட்டின் வேலைகளை எல்லாம் செய்வதற்குப் பணியாளர்கள் இருப்பதால் மாமனாருடன் பழைய கதைகளைப் பேசுவதிலேயே பொழுது கழிந்தது. இப்போதும் மகனுக்கும் மாமனாருக்கும் பரிமாறியபடியே அவரது தோழியின் பேரனது பிறந்தநாள் விழாவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தார். “என்னையும் சீக்கிரமா பாட்டினு சொல்ல ஒரு குழந்தை இந்த வீட்டுல தவழாதானு ஏக்கமா இருக்கு மாமா… ஆனா உங்க பேரன் கிட்ட பேசுறதும் சுவத்துல போய் முட்டிக்கிறதும் ஒன்னு… மூனு வருசமா நான் புலம்புறேனே, என் மேல அவனுக்கு ஏன் இரக்கமே வரலை?” என்று அழாதக்குறையாகக் கேட்க “அதுக்கு ரெண்டே ரெண்டு காரணம் தான்மா” என்றான் தேவ் தீவிரக்குரலில். மாமனாரும் மருமகளும் அவன் ஏதோ பயங்கரமான காரணத்தைச் சொல்லப் போகிறான் போல என்று காத்திருக்க “நம்பர் ஒன் உங்களுக்கு இன்னும் பாட்டி ஆகிற வயசு வரலை… அண்ட் நம்பர் டூ எனக்குத் தெரிஞ்சவரைக்கும் தவழுற ஸ்டேஜ்ல இருக்கிற குழந்தை பேசாது” என்று சொல்லிவிட்டுத் தோளைக் குலுக்க பெரியவர்கள் இருவரும் அங்கலாய்த்தனர். “ரொம்ப நாளுக்கு அப்புறம் நீ ஜோக் சொல்லிருக்கடா மகனே! ஆனா எனக்கும் உன் தாத்தாவுக்கும் இப்போ சிரிப்பு வரலை… நான் தான் சொன்னேனே மாமா! இவன் நம்ம பேச்சைக் கேக்க மாட்டான்” என்று சலித்துவிட்டு அங்கிருந்து அகன்றார் சாந்தினி. மருமகளின் பேச்சில் தெரிந்த கவலை சங்கரராமனுக்குப் புரிந்தாலும் பேரன் இன்னும் மனதளவில் திருமண உறவுக்குத் தயாராகவில்லை எனும்போது அவனை வற்புறுத்துவதில் அவருக்கும் விருப்பமில்லை. எனவே பேரனை இன்னொரு சப்பாத்தி வைத்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுத் தானும் சாப்பாட்டில் கண்பதித்தார். தாத்தாவும் பேரனும் இரவுணவை முடித்ததும் தேவ் சங்கரராமனுடன் அவரது அறைக்குச் சென்றவன் எப்போதும் போல அன்றாடம் அலுவலகத்தில் நடந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டான். என்ன இருந்தாலும் அவர் முன்னாள் பிசினஸ் மேன் அல்லவா? அவரது ஆலோசனையும் சாணக்கியத்தனமும் என்றுமே அவனது இக்கட்டானச் சூழ்நிலையில் அவனுக்கு உதவியாக இருப்பதால் அவரிடம் தொழில் சம்பந்தப்பட்ட அவனது எந்த நடவடிக்கையையும் மறைப்பதில்லை தேவ். நீண்டநேரம் சென்ற உரையாடல் சாந்தினி வந்து இருவரையும் உறங்கச் செல்லுமாறு அதட்டவும் முடிவுக்கு வந்தது. சங்கரராமன் படுக்கையில் சாய்ந்துகொள்ள அவரது அறையில் மிதமானக் குளிரில் ஏ.சியை வைத்துவிட்டு விளக்கணைத்துக் கதவைச் சாத்திவிட்டுக் கிளம்பினான் தேவ். மாடியில் அவனது அறையை அடைந்தவன் எப்போதும் போல அந்தப் பெரிய அறையின் சுவரை அலங்கரிக்கும் அவனது மனதை வென்ற காரிகையின் புகைப்படத்தினருகில் சென்று நின்றான். கள்ளமற்றப் புன்னகையுடன் புகைப்படத்தில் சிரிப்பவளது முகத்தில் இயல்பான கம்பீரமும் கூடவே குழந்தைத்தனமும் சேர்ந்து போட்டி போட்டு அழகை அள்ளித் தெளித்திருந்தது. அவள் இன்று உயிரோடு இல்லை என்பதை அவனால் இப்போதும் நம்ப இயலவில்லை. புகைப்படத்தில் கூட உயிர்ப்புடன் தெரியும் புன்னகை தவழும் முகத்துக்குச் சொந்தக்காரி இப்போது இல்லை. அந்த எண்ணமே தினந்தோறும் அவனுக்கு உறங்கா இரவுகளைப் பரிசாக அளித்தது. சாந்தினியும் விஸ்வநாதனும் அவனைச் சரிகட்ட எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆனால் சங்கரராமன் சொன்னது போல அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதில்லை என்பது அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவனது மனம் நிறைந்த காதலியான மானசாதேவியை மறக்கவே இயலவில்லை. “மானசாதேவி வெட்ஸ் தேவ், சொல்லுறதுக்கே எவ்ளோ அழகா இருக்கில்ல தேவ்?” என்று சொல்லி குதூகலித்தவளின் கன்னம் குழிந்த புன்னகையில் தான் மகிழ்ந்தது இன்றும் அவன் நினைவிலாடியது. அவளைப் பற்றி நினைவுகளே தன் வாழ்க்கை முழுமைக்கும் போதும் என்று வழக்கம் போல எண்ணியபடி அறையின் விளக்கை அணைக்க அவனது மனதைப் போலவே அந்த அறையும் இருண்டு போனது.
6. தட்சணாமூர்த்தி இறைவன் ஞானாசிரியனாகக் கல் ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து அகச்சந்தான குரவர்களாகிய 1.சனகர், 2.சனந்தனர், 3.சனாதனர், 4.சன்ற்குமாரர். ஆகிய நான்கு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் தோற்றமாகும். தட்சிணம் என்ற சொல் தெற்கு, ஞானம், சாமர்த்தியம் எனப் பொருள்படும். ஆலயங்களில் தட்சணாமூர்த்தி விக்கிரகம் தெற்கு நோக்கியே இருக்கும். “திருவிளையாடற் புராணம்" பாடல் எண் 14 இல் (கடவுள் வாழ்த்து) பரஞ்சோதி முனிவர் பின்வருமாறு கூறியுள்ளார். “கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்” தட்சணாமூர்த்தியை நாம் ஞானத்தால் தொழ வேண்டும். அவர் எங்களை எல்லாம் தனது மோனத்தால் அழைத்து சிவஞானத்தைத் திருநோக்காலே தந்தருளுகின்றார் இவரது வடிவமே தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது. 1. திருமேனி பளிங்கு போன்ற வெண்ணிறம் - தூய்மையை உணர்த்துகின்றது. 2. திருக்கரத்தில் உள்ள நூல் - இது சிவஞானபோதமாகும். ஞானங்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் எனக் கூறி அந்த ஞானத்தாலேயே வீடு பேறு கிடைக்கும் என உணர்த்துகின்றது. 3. சின்முத்திரை - உயிரானது (சுட்டுவிரல்) மும்மலங்களிலிருந்து (நடுவிரல் – ஆணவம், மோதிரவிரல் – கன்மம்,சின்னவிரல் – மாயை) நீங்கி இறைவன் திருவடியை (பெருவிரலின் அடிப்பாகம்) அடைவதை உணர்துகின்றது. 4. வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல் - அனைத்துத் தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமையை உணர்த்துகின்றது. 5. புலித்தோல் – தீயசக்தியளை அடக்கி ஆளும் பேராற்றலை உணர்த்துகின்றது. 6. ஆலமரமும் அதன் நிழலும் – மாயையையும், அதன் காரியமாகிய உலகத்தையும் உணர்த்துகின்றது. 7. திருக்கரத்தில் உருத்திராக்க மாலை - 36 அல்லது 96 தத்துவங்களையும் உணர்த்துவதுடன், இதைக்கொண்டு திருவைந்தெழுத்தைப் பலமுறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம் பெறும் நெறி என உணர்த்துகின்றது. 8. நெற்றிக்கண் – ஞானமும் வீடுபேறும் பெற விரும்புவோர் புலனடக்கம் உடையவராக இருத்தல் வேண்டும் அல்லது நெற்றிக்கண் திறந்து காமன் எரியுண்ட கதைபோலாகிவிடும் என்பதை உணர்த்துகின்றது. 7. அர்த்தநாரீசுவரர். அர்த்த – பாதி, நாரி – பெண், ஈஸ்வரர்– இறைவன். அதாவது இறைவன் சிவசக்தியாகத் தோன்றும் காட்சி, அதாவது சிவன் பாதியாகவும் சக்தி பாதியாகவும் ஆணும் பெண்ணும் சமம் என்னும் தத்துவத்தைக் கூறும் வடிவம். இதில் சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்னும் தத்துவமும் அடங்குகிறது, இத்துடன் இடதுபக்கத்தை (இருதயம் உள்ள பக்கம்) சக்திக்குக் கொடுத்து இல்லறத்தில் பெண்ணின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் தோற்றமாக அமைகிறது. 8. விஷ்ணு இறைவன் (சிவம்) சக்திக்கூடாக காத்தல் தொழிலைச் செய்வதற்காக எடுத்த வடிவமாகும். இவர் திருமால், பெருமாள், கேசவன், கிருஸ்ணர், கோவிந்தன் எனவும் அழைக்கப்படுகின்றார். தமிழரின் முல்லை நிலக் கடவுளாக மாயோன் என அழைக்கப்படுவதைப் பின் வரும் தொல்காப்பியரின் பாடல் கூறுகிறது, “மாயோன் மேய மன் பெறுஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்.” விஷ்ணுவின் அருவ வடிவமாகச் சாலக்கிராமம் போற்றப்படுகிறது. இந்துக் கோவில்களில் மூலஸ்தானத்தில் சயனக் கோலத்தில் உள்ள ஒரே ஒரு தெய்வம் இவரே. அனேக ஆலயங்களில் விஷ்ணு அவருடைய சக்தியாகிய இலட்சுமியுடன் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கின்றார். விஷ்ணுவை பார்வதியின் அண்ணனாகவும், பிள்ளையார், முருகனின் மாமனாகவும் புராணங்கள் கூறுகின்றன. வைஷ்ணவமதம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ளது. 12 ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூல் திராவிட வேதம் என அழைக்கப்படுகின்றது. மச்சபுராணம், வாமணபுராணம் என 12 புராணங்கள் இவரின் பெருமையைக் கூறுகின்றன. புராணங்கள் திருமால் 1.மச்ச அவதாரம், 2.கூர்ம அவதாரம், 3.வராக அவதாரம், 4.நரசிம்ம அவதாரம், 5.வாமண அவதாரம், 6.பரசுராம அவதாரம், 7.இராம அவதாரம், 8.பலராம அவதாரம், 9.கிருஷ்ண அவதாரம் ஆகிய 9 அவதாரங்களையும் (சிலர் கௌதமபுத்தரையும் சேர்க்கின்றனர்) எடுத்ததாகவும், வரும்காலத்தில் 10.கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும் கூறுகின்றன. 9. ஐயப்பன் புராணத்தில் இவர் சிவனின் புத்திரன் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் அரிஹரபுத்திரன், மணிகண்டன், சபரி, தர்மசாஸ்த்தா, வீரமணி என அழைக்கப்படுகிறார். புலி இவரின் வாகனமாகக் கூறப்படுகிறது. 10. துர்க்கை பராசக்தியின் ஒரு வடிவமாகும். துர்க்கை என்றால் தீய எண்ணங்களை அழிப்பவள் எனப் பொருள்படும். இவள் வீரத்திற்கு அதிபதியாக வணங்கப்படுகிறாள். இவள் மகிஷாசுரமர்த்தினி எனவும் அழைக்கப்படுகின்றாள். சிங்கம் இவளின் வாகனமாகக் கூறப்படுகிறது. 11. இலட்சுமி பராசக்தியின் ஒரு வடிவமாகும். இவள் செல்வத்திற்கு அதிபதியாக வணங்கப்படுகிறாள். இவள் விஷ்ணுவின் சக்தியாக விளங்குகின்றாள். இவள் லட்சுமி, லஷ்சுமி, மகாலட்சுமி, திருமகள், அலைமகள் ஸ்ரீதேவி, எனவும் 1.தனலட்சுமி, 2.தானியலட்சுமி, 3.தைரியலட்சுமி, 4.சந்தானலட்சுமி, 5.விஜயலட்சுமி, 6.வித்தியாலட்சுமி, 7.ஆதிலட்சுமி 8.கஜலட்சிமி என அட்ட இலட்சுமியாகவும் காட்சி அளிக்கின்றாள். இவள் செந்தாமரையில் வீற்றிருப்பாள். 12. சரஸ்வதி பராசக்தியின் ஒரு வடிவமாகும். இவள் கல்விக்கு அதிபதியாக வணங்கப்படுகிறாள். இவள் பிரம்மாவின் சக்தியாக விளங்குகின்றாள். இவள் வாணி, கலைவாணி எனவும் அழைக்கப்படுகிறாள். இவள் வெண்தாமரையில் வீற்றிருப்பாள். 13. நவக்கிரகங்கள் நவ என்றால் 9 கிரகங்கள் (கோள்கள்). அவையாவன 1.சூரியன், 2.சந்திரன், 3.செவ்வாய், 4.புதன், 5.வியாழன், 6.வெள்ளி, 7.சனி, 8.ராகு, 9.கேது. நாங்கள் பூமியில் பிறக்கும் போது இவற்றின் நிலைகளை வைத்து எமது ஜாதகம் எழுதப்படுகின்றது. 14. வைரவர் (பைரவர் எனவும் அழைக்கப்படுகின்றார்) இறைவனின் (சிவம்) மகேஸ்வர வடிவங்களில் ஒருவர். இவரைக் காவல் தெய்வம் எனக் கூறுவர். இவருக்கு நாய் வாகனமாகக் கொள்ளப்படுகிறது. இவர் காலபைரவர் (காசியில் இவருக்கு மதிப்பளிக்கப்படுகிறது), க்ஷேத்திரபாலர், வடுகர், உக்ரபைரவர், சட்டைநாதர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் அனுபவம் அல்லது சலனத்தைப் பெற்றிருப்பதாக வாடிகானில் நடந்த ஒரு கருத்தரங்கில் போப் பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது போப் பிரான்சிஸ் இந்த கருத்தினை தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளை அவர் கேட்டுக் கொண்டார். கிறிஸ்தவர்களாக இருப்பதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இயேசுவின் ஆசியை ஒவ்வொரு நாளும் பெறும் தூய்மையான இதயம், இத்தகைய ஆபாசத் தகவலைப் பெற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பேசிய அவர், “டிஜிட்டல் ஆபாசத்தின் அனுபவம் உங்களுக்கு இருந்ததா அல்லது அதற்கு ஆசைப்பட்டுள்ளீர்களா என்று நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்து பாருங்கள். இந்த பழக்கம் பல மக்களுக்கு, பல சாமானியர்கள், பல சாதாரணப் பெண்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்குக் கூட இருப்பது ஒரு தீமை. நான் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் ஆபாசத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, நீங்கள் நேரடி துஷ்பிரயோக வழக்குகளைப் பார்க்கிறீர்கள். ஆனால் மிகவும் 'சாதாரண' ஆபாசத்தைப் பற்றிச் சொல்கிறேன். அங்கிருந்துதான் பிசாசு நுழைகிறது. இதுதான் பிரம்மச்சார்ய மனதை பலவீனப்படுத்துகிறது. எனவே உங்கள் தொலைபேசியிலிருந்து ஆபாசத்தை நீக்குங்கள். அப்படி நீக்கிவிட்டால் உங்கள் கையில் சலனம் இருக்காது” என்று எச்சரித்துள்ளார் போப் பிரான்சிஸ் இதற்கு முன்பு ஆபாசத்தை கண்டித்துள்ளார். முன்னதாக ஜூன் மாதம், "இது ஆண்கள் மற்றும் பெண்களின் கண்ணியத்தின் மீதான நிரந்தர தாக்குதல். இது பொது சுகாதாரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
சமுதாய தன்மைமாற்றம் குறித்த பஹாய் அணுகுமுறை, தற்போது நிலவும் பெரும்பாலான அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுகின்றது; அது லௌகீக வளங்களில் அதிக கவனம் செலுத்தாமல் சமுதாய மாற்றத்தின் மையத்திலுள்ள—மக்களில், அதிக கவனம் செலுத்துகின்றது. இது, ஓர் அடித்தட்டு அணுகுமுறையின் மூலம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீக இயல்பை வலுப்படுத்துதல் எனும் அர்த்தங்கொண்ட சமூக நிர்மாணிப்பு செயல்முறையாக நிலைமாறுகின்றது. இதன் அர்த்தம், பலக்கியத்தின் அதிகரிக்கும் அளவுடன் அண்டையிலுள்ள சமூகங்களுக்கு பரவிச் சென்று செல்வாக்கு செலுத்தும் வரை சமூகத்தின் திறனாற்றல் படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதாகும். சமுதாயத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகள் சிதைந்து, வெறுப்பையும் விரக்தியையும் அதன் விளைவாக விட்டுச்செல்லும் ஒரு காலகட்டத்தில், சமூகத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் ஊடுருவக்கூடிய ஆன்மீக விழுமியங்களின் உலகளாவிய அடித்தளத்தை கவனமாக நிர்மாணிப்பது உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கு–நொறுங்கிப்போன சமூகத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தாங்கக்கூடிய மற்றும் இறுதியில் அவற்றைக் கடந்துசெல்லும் சமூகங்களுக்கு– நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதி செய்கிறது: சிறு அளவான உங்கள் எண்ணிக்கையைப் பற்றி அக்கறைப்படாதீர்கள் அல்லது நம்பிக்கையற்ற ஓர் உலகின் ஜனத்திரள்களால் ஒடுக்கப்படாதீர்கள். ஐந்தே கோதுமை மணிகளுக்கு தெய்வீக ஆசிகள் வழங்கப்படும், அதே வேளை ஓராயிரம் டன் களைகள் எவ்வித பயனையோ விளைவுகளையோ ஏற்படுத்தாது. ஒரு கனிகொடுக்கும் மரம் சமுதாயத்தின் வாழ்வுக்கு ஏதுவானதாக இருக்கும். -அப்துல்-பஹா, தெய்வீக திட்டத்தின் நிருபங்கள், பக். 95 பஹாய் போதனைகளில் ஊண்றப்பட்ட, இந்த அடித்தலம், லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் ஒரு சமுதாயத்தை பயனளிப்பதாக்குவது எது என்பதைக் கண்டறியும் உலகின் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள மக்கள் குழுமங்களின் நீண்டகால ஈடுபாட்டின் மூலம் உருவாக்கப்படுகின்றது. சில சமயங்களில் “மைய நடவடிக்கைகள்” என அழைக்கப்படும், ஒற்றுமை மற்றும் சமுதாய தன்மைமாற்றத்தை மேம்படுத்துவதற்கு உலகம் முழுவதும் பஹாய் சமூகங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பின்வருமாறு: படிப்பு வட்டங்கள் ஒருவரின் சமுதாய அந்தஸ்து, கல்வியின் அளவு, குடும்பப் பின்னணி, அல்லது இனம் எதுவாக இருப்பினும், அவர சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான திறனை கொண்டிக்கவே செய்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மக்கள் ஒன்றுகூடி ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும், சமூக நிர்மாணிப்பு யுக்திகளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும், ஒரு பகிர்ந்துகொண்ட நோக்கத்துடன் நண்பர்களாவதற்கும் எல்லா பின்னணிகளையும் சார்ந்த மக்களுக்கு வெகு சில தளங்களே உள்ளன. இந்த அவசர தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு பஹாய் உத்வேக அமைப்பான ரூஹி பயிற்சிக்கழகம், ஒரு பயிற்சி வரிசையை உருவாக்கியுள்ளது. ஒரு படிப்பு வட்டம் ரூஹி பயிற்சிக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட நூல்களின் வழி, எங்குமுள்ள நண்பர்கள், ஒரு வகுப்பறை இயக்காற்றலுக்கு எதிர்மறையாக இருக்கும் சமத்துவவாத இயல்பைப் பிரதிபலிக்கும் ஒரு பெயரான, பயிலப்படும் நூலில் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஒரு நண்பரினால் வழிகாட்டப்பட்ட, “படிப்பு வட்டங்களில்” ஒன்றுகூடக்கூடும். இந்த நூல்கள், ஆழமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் கேள்விகளைக் கேட்க வைக்கும், பஹாய் திருவாக்குகளின் படிப்பாய்வை மக்கள் மேற்கொள்ள செய்திட தூண்டி, அவர்கள் பஹாய் போதனைகளை தங்கள் வாழ்க்கைகளிலும் சமூகத்தின் வாழ்க்கைகளிலும் எவ்வாறு பயன்படுத்தப்படக் கூடும் என்பதை பங்கேற்பாளர்கள் கண்டறிய அனுமதிக்கின்றது. படிப்பு வட்டம் இந்த படிப்பு வட்டங்களுக்கு முன்நிபந்தனைகள் எதுவும் கிடையாது. பொருண்மையில், மொழியும் கல்வியின் அளவும் தடைகளாக இருக்கும் சில இடங்களில், ஒலிநூல்கள், அகரவரிசை பயிற்சிகள் ஆகியவற்றின் கலவையை நண்பர்கள் பயன்படுத்தி, எல்லாரும் சமநிலையில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த படிப்பு வட்டங்கள் எங்கும் நடைபெறலாம்; கல்லாரிகளில், இல்லங்களில், அண்டைப்புறங்களில் மற்றும் வணிக சூழல்களில். கோட்பாடு மற்றும் நடைமுறைக் கூறுகளின் மூலம், ஒரு படிப்பு வட்டத்தின் உறுப்பினர்கள் பகிரப்பட்ட தொலைநோக்கை வளர்த்து, அவர்களைச் சுற்றியுள்ள ஆன்மீக மற்றும் லௌகீக நிலைமைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட யுத்திகளைக் கற்றுக்கொள்கிறார்கள். சிறுவர் வகுப்புகள் நமது குழந்தைச் செல்வங்களே உலகின் வருங்காலம் என அடிக்கடி சொல்லிக்கொள்கின்றோம். சிறுவர் கல்விக்கான இயக்கங்கள் எங்கெங்கும் வலுப்படுத்தப்பட்டு வரும்போது, அவர்களின ஆன்மீகக் கல்விக்கு குறைந்த கவனமே செலுத்தப்படுகின்றது. முதியோரைப் போன்று சிறுவர்களுக்கும் ஆன்மீக போதனைகளைப் புரிந்துகொள்ளும் திறனாற்றல் உள்ளது, மற்றும் சிறுவயதிலேயே அந்த போதனைகளை மிகுந்த விளைவுத்திறத்துடன் பயன்திட அவர்களால் முடியும். சிறுவர்கள் பள்ளிகளில் பெறும் லௌகீக கல்வி போன்று சமமான முக்கியத்துவம் உடைய, ஆன்மீக கல்வி பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கு சமூகத்தின் பங்கிற்கு ஒரு கடப்பாடு தேவைப்படுகின்றது. சிறுவர் வகுப்பு அண்டைப்புறங்களிலுள்ள பஹாய் சிறுவர் வகுப்புகளில் கலை, பாடல்கள், கதைகள், பிரார்த்தனை மற்றும் மனனம் மூலம் உலகெங்கிலும் உள்ள சிறுவர்கள் வாய்மை, தயவு, மன்னிப்பு மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக நற்பண்புகளை அடையாளம் காண கற்றுக்கொள்கிறார்கள். இந்த நற்பண்புகள், ஒவ்வொரு மதத்திற்கும் தார்மீக போதனைகளுக்கும் பொதுவான, இந்த நற்பண்புகள், சிறுவர்கள் உலகில் வாழவும், அவர்களின் முதிய வாழ்க்கையை உருவாக்கவும் உதவுகின்றன. இந்த கருத்தாக்கங்கள் சிறுவர்களில் ஏற்படுத்தும் ஆழமான விளைவு தெளிவாக இருக்கின்றது: அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அவர்களின் திறன் மேம்படுத்தப்படுகின்றது, அவர்கள் தங்களின் சொந்த திறனைப் பற்றிய அவர்களின் நம்பிக்கை உயர்த்தப்படுகிறது, மேலும் நல்லது மற்றும் கெட்டதை வேறுபடுத்துவதற்கான அவர்களின் திறன் பலப்படுத்தப்படுகிறது. நாம் அனைவருமே விலைமதிப்பற்ற வைரங்கள் நிறைந்து ஒரு சுரங்கம் போன்றவர்கள் எனவும், கல்வி ஒன்று மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும் என பஹாய்கள் நம்புகின்றனர். மனிதன், விலைமதிக்க முடியாத மதிப்பினைக் கொண்ட இரத்தினங்களின் செழுமை நிறைந்த ஓர் சுரங்கம் எனக் கருதுங்கள். கல்வி மட்டுமே, அதன் பொக்கிஷங்களை வெளிப்படுத்தச் செய்து அதனால் மனிதகுலம் பயன்பெறச் செய்ய முடியும். – பஹாவுல்லா, பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து பொறுக்குமணிகள், பக. 259 ஆன்மீக ரீதியில் தங்களை பலப்படுத்திக்கொள்வதற்கு சிறுவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பது, சமுதாயத்தின் வருங்கால உறுப்பினர்கள் எனும் முறையில் சவால் நிறைந்த, அதில் அவர்களுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கும் ஓர் உலகிற்கு அவர்களை ஆயத்தமாக்குகின்றது. இளைய இளைஞர் குழுக்கள் எந்த ஒரு சமூகத்தின் மிகவும் முக்கியமான இறுதியிலக்காக இருப்பது, குறிப்பாக 12 முதல் 15 வயதுடைய அதன் இளைஞர்களே. அவர்கள் எங்கிருந்து வந்தாலும், அல்லது அவர்களின் வாழ்க்கைச் சூழல் எதுவாக இருப்பினும், வளர்ச்சியுறும் அந்த வளரிளம் பருவத்தினர் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சியை நோக்கிய ஒரு முக்கிய நிலைமாற்றத்தில் இருக்கின்றனர். இந்த நிலைமாற்றம் சாத்தியக்கூறுகள் நிறைந்ததாக இருப்பதோடு, குறிப்பாக லௌகீகவாதம், பயம் மற்றும் தப்பெண்ணங்களின் எதிர்மறை தாக்கங்களின் பாதிப்புக்கு அவர்கள் ஆளாகும் நிலையிலும் அப்பவருவத்தினர் உள்ளனர். ஓர் இளைய இளைஞர் குழு இதற்கு மறுமொழியாக, இளைய இளைஞர் ஆன்மீக சக்தியளிப்பு திட்டத்தை பஹாய் சமூகம் உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் இளைய இளைஞர்கள் தங்களின் ஆற்றல்களைத் திரட்டி, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தின் நன்மைக்காக அவர்களின் சக்திகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓர் இளை இளைஞர் குழு இளைய இளைஞர் குழுமத்தினரைவிட சில வருடங்கள் மூத்திருக்கும் ஓர் இளைஞர், அக்குழுமத்தின் எனிமேட்டராக செயல்பட்டு, அந்த இளைய இளைஞர்கள் ஆய்வுத்திறத்துடன் சிந்திக்கவும் அவர்களின் சமூகத்தில் மாற்றத்திற்கான முகவர்களா தங்களைக் காணவும் அவர்களுக்கு வழிகாட்டுகின்றார். படிப்பாய்வின் மூலம், தங்களைச் சூழ்ந்துள்ள தாக்கங்களை அடையாளங்காண கற்றும் அதே வேளை தங்களின் ஆன்மீக வலிமைகளையும் மேம்படுத்திக் கொள்கின்றனர். அருகிலுள்ள வீதியை சுத்தம் செய்வதிலிருந்து சிறுவர்களுக்கு முறைமையான வகுப்புகளை ஏற்பாடு செய்வது வரையிலான சேவைச் செயல்கள் மூலம், லௌகீக ரீதியில் மட்டுமின்றி ஆன்மீக ரீதியிலும் தங்களுக்கும் தங்களின் சமூகத்திற்கும் பயனளிக்கும் முடிவுகள் செய்வதற்கு இந்த இளைய இளைஞர்கள் சக்தி பெறுகின்றனர். இன்று உலகம் முழுவதும் சுமார் 1,50,000 இளைய இளைஞர்கள் சுமார் 17,000 குழுமங்களில் ஈடுபட்டும், திட்டத்தின் தன்மைமாற்ற சக்தியையும் அது தங்களின் சமூகங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மேன்மேலும் அதிக மக்கள் காணும்போது இந்த எண்ணிக்கை மேலும் சீராக உயர்ந்து வருகின்றது. வழிபாட்டுக் கூட்டங்கள் ஆன்மீகத்தைப் பற்றிய உரையாடல்கள் வாடிக்கையாக நடக்கும் ஒரு சமூகத்தில், வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்கள் ஒரு சமூக நடவடிக்கையாக வெளிப்பட்டு, நண்பர்களும் அண்டையர்களும் பிரார்த்தனைக்காக ஒன்றுகூடக்கூடிய ஒரு மையமாகிடும். தனிப்பட்ட பிரார்த்தனை ஒரு தனிநபரை அவரின் சிருஷ்டிகர்த்தாவுடன் இணைத்திடும் அதே வேளை, ஒரு குழும சூழலில் பிரார்த்தனைகளைப் பகிர்ந்துகொள்வது ஒற்றுமையைப் பலப்படுத்தி, மேலும் ஆழமான உரையாடல்களை ஊக்குவித்து, முதியோர், இளைஞர், குழந்தைளுக்கும் கூட, ஆன்மீகமும் ஆன்மாவும் முன்முக்கியத்துவம் பெரும் ஒரு தளத்தை எல்லாருக்கும் ஸ்தாபிக்கின்றது. வழிபாட்டுக் கூட்டம் இந்த பொதுவான வழிபாடுகள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். சில கிராமப்புறங்களில், அண்டையர்கள் அதிகாலையில் வயல்வெளிகளுக்குச் செல்லும் முன் ஒன்றாகப் பிரார்த்திப்பதற்கு ஒன்றுகூடுகின்றனர். பெரிய நகரங்களில், ஒரு கட்டிடத்தில் வாழும் குடும்பங்கள், மாலை வேளையில் பணிகளுக்குப் பின் இல்லந்திரும்பி பிரார்த்தனைக்காக ஒன்றுகூடுகின்றனர். சில நேரங்களில் கதைகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன, வேறு நேரங்களில் அவ்வொன்றுகூடலின் ஆன்மீக இயல்பை மேம்படுத்துவதற்கு இசை ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. ஒவ்வொரு சமூகத்தின் வழக்கங்கள் மற்றும் நலன்களுக்கு ஏற்ப, வழிபாடுகள் மாறலாம், ஆனால் அதன் நோக்கம் மாறுவதில்லை: பிரார்த்தனையின் சக்தியின் மூலமாக அங்கு கூடியிருக்கும் அனவரின் ஆன்மாக்களை ஒற்றுமைப்படுத்துதல். இதுவன்றோ சமயத்தின் நோக்கம்? ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கொண்டுள்ள இருவித தார்மீக நோக்கத்தைப் பற்றி பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன: தங்களையும் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் சீர்படுத்துவது. உலகின் எதிர்மறை ஆற்றல்கள் நம்மைச் சுற்றிலும் சூறையாடி வருவதை அனுமதித்துவிட்டு நாம் மட்டும் ஒரு நல்ல மனிதராக இருப்பது போதுமானதல்ல. நமது சொந்த வாழ்க்கையில் தீங்கு விளைவிக்கும் நடத்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போது சமுதாயத்தை சீர்படுத்துவதற்கு ஆக்ககரமாக செயல்படுவதில் அர்த்தமே இல்லை. ஓர் உண்மையான ஆன்மீக வாழ்க்கை இரண்டையும் இணைவாக செய்கின்றது, ஓர் அம்சம் மற்றதன் அடித்தலத்தில் நிர்மாணிப்பது. உலகில் நமது பங்கு குறித்த புதிய புரிதல் பரிணமித்து, பின்வரும் வழிகளில் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் போது, பஹாய் சமயத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்ந்தாற் போன்று வளர்ச்சியுறுகின்றன என உலக நீதிமன்றம் கூறுகின்றது. சமயத்தினுள் உள்ளியல்பாக வீற்றிருக்கும் சமுதாய கட்டுமான சக்தியை, அதன் எல்லா முயற்சிகளிலும் வெளிப்படுத்துவதன் மூலம், தெய்வீக நாகரிகத்தின் வருகையை விரைவுபடுத்தி வரும் ஓர் உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வில்; மெய்யாகவே, உள்ளார்ந்த தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கும், ஒற்றுமை வட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சேவைக் களத்தில் பிறரோடு உடனுழைப்பதற்கும் மற்றும், ஜனத்திரள்கள் தங்களின் சொந்த ஆன்மீக, சமுதாய, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு உதவுவதுமான, அவர்களின் முயற்சிகள் குறித்த நண்பர்களின் அதிகரித்திடும் விழிப்புணர்விலும் — மற்றும், இம்முயற்சிகள் யாவற்றின் வழியாக உலகின் சீர்திருத்தத்தைக் கொண்டுவருதல் ஆகியவையே உண்மையில் சமயத்தின் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. – உலக நீதிமன்றம் ரித்வான் 2016 உலகளாவிய பஹாய் சமூகம் இந்த நடவடிக்கைகளில் பங்கேற் விரும்பும் எவருக்கும் அந்த நடவடிக்கைகளை திறந்துவிடுகின்றது. இந்த நாகரீக நிர்மாண இயக்கத்தில், எதிர்கால தாத்பர்யங்களின் ஒரு நுண்காட்சியை மட்டுமே நாம் காணமுடியும், ஆனால் நாம் நினைபதற்கும் மாறாக ஓர் ஒற்றுமைப்படுத்தப்பட்ட உலகு வெகு அருகிலேயே உள்ளது என்பதை இந்த ஆன்மீக திட்டங்களின் கனிகள் நிரூபித்து வருகின்றன. மூலாதாரம்: https://bahaiteachings.org/bahai-focus-building-community/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 9 மே, 2020 பிரிவுகள் பொதுசமூக நிர்மாணிப்பில் பஹாய் கவனம் அதற்கு 1 மறுமொழி உலகளாவிய சுகாதார நெருக்கடி தொடர்பான கருப்பொருள்களில் “பஹாய் உலகம்” பற்றிய தொடர்வரிசை கவனம் செலுத்திடும் உலகளாவிய சுகாதார நெருக்கடி தொடர்பான கருப்பொருள்களில் “பஹாய் உலகம்” பற்றிய தொடர்வரிசை கவனம் செலுத்திடும் 8 மே 2020 பஹாய் உலக நிலையம் – கொரோனா தொற்றோடு உலகம் மல்லாடி வருகையில் மானிடத்தின் வருங்காலம் குறித்த கேள்விகள் எழுகின்றன. இதன் சூழலில், இணைய பிரசுரமான ‘பஹாய் உலகம்’ சமுதாயங்கள் முன்னோக்கிப் பார்க்கும் போது அவை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்டுரைத் தொடர்களை அது ஆரம்பிக்கவிருக்கின்றது. இணைய பிரசுரமான ‘பஹாய் உலகம்’ சமுதாயங்கள் முன்னோக்கிப் பார்க்கும் போது அவை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்டுரைத் தொடர்களை அது ஆரம்பிக்கவிருக்கின்றது. “தற்போதைய உலகளாவிய தொற்றுநோய் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை அவசியமாக்கியுள்ளது,” என அதன் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். “இந்த நெருக்கடியிலிருந்து மானிடம் எவ்வாறு வெளிப்படப் போகின்றது என்பது குறித்த ஆழ்ந்த பிரதிபலிப்புக்கான அவசியத்தையும் இது தெளிவாக்கியுள்ளது. நாம் ஒரு நீதிநிறைந்த மற்றும் அமைதியான உலகை நோக்கி நகரவிருக்கின்றோமா?” இன்று இந்த வரிசையில் பிரசுரிக்கப்பட்ட முதல் கட்டுரை, சமுதாய பொதுநலன் குறித்த அரசாங்கத்தின் பங்கைப் பற்றிய கேள்விகளைப் பரிசீலிக்கின்றது. இனிவரும் கட்டுரைகள், பொருளாதாரம், குடிபெயர்வு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு போன்ற தலைப்புகளின் ஒரு நெடுக்கத்தை ஆராயவிருக்கின்றன. இப்புதிய தொடர்வரிசை ஏற்கனவே உள்ள அமைதி, தொழில்நுட்பம், கிராமப்புற அபிவிருத்தி, மற்றும் மனிதாபிமான நிவாரணம் போன்ற கட்டுரைகளுடன் சேர்த்துக்கொள்ளப்படும். ‘பஹாய் உலகம்’ இணையதளத்தில் “சமுதாய நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் பொது ஸ்தாபனங்களின் பங்கு” என தலைப்பிடப்பட்ட ஒரு புதிய கட்டுரை சமுதாய பொதுநலனில் அரசாங்கத்தின் பங்கு குறித்த கேள்விகளைப் பரிசீலிக்கின்றது. இந்த இணையத்தளம், பாப் பெருமானார் மற்றும் அவரது சமயத்துடன் அணுக்கமாகத் தொடர்புகொண்ட சூழல்களை விளக்கிடும் புதிய சித்திரக் கட்டுரைகள் அதில் இடம்பெறும். ‘பஹாய் உலகம்’ ஷோகி எஃபென்டியின் வழிகாட்டலின் கீழ் 1926’ஆம் ஆண்டு அச்சுவடிவத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தில், சமகால கருப்பொருள்கள் பற்றிய பஹாய் முன்னோக்குகளைக் கையாளும் புதிய கட்டுரைகளை வெளியிடுவதற்காக வலைத்தளம் தொடங்கப்பட்டது. ஒரு மின்னஞ்சல் சந்தா சேவை நடப்பில் உள்ளது, அது புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் போது சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்படுவதற்கு அது வகை செய்கிறது. மூலாதாரம்: https://news.bahai.org/story/1425/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 9 மே, 2020 பிரிவுகள் பொதுLeave a comment on உலகளாவிய சுகாதார நெருக்கடி தொடர்பான கருப்பொருள்களில் “பஹாய் உலகம்” பற்றிய தொடர்வரிசை கவனம் செலுத்திடும்
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Thursday, July 27, 2017 கடந்து செல்ல முடியாத வரிகள் கடந்த மூன்று நாட்கள் அத்தியாத்தை ஒன்றாக வாசித்து கொண்டிருநதேன் '"ஆம் நானே தான் அணி புனைய செய்தேன் .அங்கே குடிகள் முன் என் இளவரசி எளிய பெண்ணாக சென்று நிற்கவேண்டியதில்லை தெய்வங்கள் அவ்வாறு எண்ணுமெனறால் அவ்விழிமகன் என் இளவரசியின் அணிகளை களையட்டும் " என்றாள்.அனைத்தும் இழந்து தமயந்தி மரவுரி ஆடை அணிந்து பழக்கமில்லாததால் அதை மார்புடன் இரு கைகளாலும் பற்றி கொண்டு நின்றது அரண்மனை கடந்து செல்லும் போது குடிகள் கையில் கிடைத்தை அவர்களின் மீத வீசியது ,அவமான சொற்களை பேசியது கடந்து செல்ல முடியாத வரிகள் தொடர்ந்து வாசிக்க முடியாமல் மனம் உறைந்து ,கண்கள் நிறைந்தது தற்போது எனது ஆப்பிரிக்கா நேரப்படி இரவு எட்டு மணிக்கெல்லாம் வெண்முரசு வாசித்து முடித்து விடுவேன் .நேற்றைய வரிகள் கடந்து செல்ல இயலாமல் இரவில் பத்து மணிக்கு மேல் அறையைவிட்டு வெளியே சென்றேன் .நட்சத்திரங்களே இல்லை வானில் ,மழை துாறிக்கொண்டிருந்தது உடல் நனைந்த பின் வந்து படுத்துக்கொணடேன் .
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அமைச்சர் அறிவிப்பு(TN Ration shop 2400 vacancy full details) தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலிப்பணியிடங்களை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு காலிப்பணியிடங்களை பற்றிய முழு விவரங்கள் தமிழகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்கு நியாயவிலை கடைகள் செயல்படுத்தப்படுகிறது இதில் நியாயவிலை கடைகளில் நடப்பாண்டில் 2400 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட தமிழக அரசால் 14 பொருட்கள் அடங்கிய பொருட்கள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய நியாய விலைக் கடைகள் மூலம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால் நியாய விலை கடை பணியாளர்கள் மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய கேள்விக்கு பதிலளிப்பது கடை பராமரிப்பது பிரச்சினைகளை எதிர் கொள்வது போன்ற பயிற்சி அளிக்க தமிழக அரசு புதிய முடிவுகளை எடுத்துள்ளது. இது மட்டும்மில்லாமல் இப்போது ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர முடிவு செய்து உள்ளது அது என்னவென்றால் ஒரு பணியாளர் தொடர்ந்து ஒரே நியாய விலை கடையில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றக்கூடாது அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது அருகில் உள்ள நியாய விலை கடை பணி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஊழல் மற்றும் உணவுப்பொருட்கள் கடத்துவது குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தமிழக அரசு கருதுகிறது. how to get best intense romance in Tamil 2021 தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் விரைவில் தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பணியாற்றும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் இனி வரும் காலங்களில் மாதத்திற்கு 30 நாட்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க ration shop appointmentration shop appointment ordertamilnadu ration shop interview tipstn ration shop appointment order 2021tn ration shop interview in tamiltn ration shop jobstn ration shop recruitmentதமிழக ரேஷன் கடைகளில்ரேஷன் கடை ஊழியர் நியூஸ்ரேஷன் கடை செய்திகள்ரேஷன் கடை பொருட்கள்ரேஷன் கடை விற்பனையாளர் வேலைரேஷன் கடை வேலை ரத்து
வணக்கம் நண்பர்களே. நான் உங்க காமன் இது என் பழையக்கதையோட தொடர்ச்சிதான். ஆனா இது என் வாழ்க்கைல நடந்த உண்மை சம்பவம். முதல் பாகத்த படிக்காதவங்க படிச்சிட்டு தொடர்ந்து படிங்க. சரி நாம ஏற்கனவே பாத்தாமாதிரி அஞ்சலை ஆண்டிய கரெக்ட் பண்ணி முடிச்சாச்சு. அவள சமயம் பாத்து ஓக்கற நாள்க்காக காத்திருந்தேன். ஒருநாள் பகல்ல அவ எங்க வீட்டு நடையில உட்க்கார்ந்திருந்தா. நானும் அவகிட்ட உட்காந்து கடலபோட ஆரம்பிச்சேன். அவை இனி உரையாடல்களாக. நான் : ஆண்டி எனக்கு உங்கள்ட்ட பால். குடிக்கணும். அஞ்சல : (கொஞ்சம் வெட்க்கத்தோட)ஏன் அதான் அன்னக்கு குடிச்சல்ல அது பத்தலயாக்கும். நான் : அது நான் ஜாக்கெட்டோடல்ல குடிச்சேன் யாராவது வந்துடுவாங்கனு பயம் வேற(மெல்ல அவ மொலைய ஜாக்கெட்டோட பிசைய ஆரம்பிக்கேன் நம்ம தெருவுல எப்ப ஆள் நடமாட்டம் இருக்கும்னு நமக்குத் தெரியாதா என்ன). அஞ்சல : அதுக்கென்ன ஒருநாள் உனக்கு பால் குடுத்துட்டாப்போச்சு. ஆமா உனக்கு ரொம்பதான் தைரியம். வேறொருத்தன் பொண்டாட்டி முலைய அதுவும் பட்டப்பகல்ல நடுத்தெருவுல வைச்சு பிசையுற! யாராச்சும் பாத்துட்டா என்ன பண்ணுவியாம்? ஏன் நானே உன்ன அடிச்சிருந்தா?! நான் : அதெப்படி ஆண்டி நீங்க என்ன அடிப்பீங்க நான் உங்கள பாக்கறத வைச்சும் நீங்க என்னப் பாக்கறத வைச்சும் தெரியுதே நமக்குள்ள மூடு கெமிஸ்ட்ரி பயங்கரமா இருக்கறது தெரியுதே. (அவள் கைய எடுத்து என் தொடையில வைச்சேன் அவளும் தடவ ஆரம்பிக்கா). அஞ்சல : ஆனாலும் என்புருஷன் கூட என்னை இத்தன வருஷத்துல இப்டி மூடு ஏத்தல நீ என் முலையக் கவ்வுனப்ப நான் பயங்கரமா மூடாய்ட்டேன் காம்பல்லாம் ஏதோ செஞ்சியே எங்க அதல்லாம் கத்துக்கிட்ட?!(அப்பிடியே என் சுண்ணியில் கை வைச்சு லுங்கியோட பிசையுறா அது வெடச்சி எந்திக்குது). நான் : அதான் உடனே நீங்க என் சுண்ணியப்பிடிச்சு உருவ ஆரம்பிச்சப்பவே தெரியுமே! நான் tamilkamaverila கதைகள் படிச்சு தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா அதுக்காக ரெண்டு பிள்ளயப் பெத்துட்டு உங்களுக்கு எதுவுமே தெரியாதமாதிரி பேசக்கூடாது. இதெல்லாம் ரொம்ப ஓவர். (அவளோட மொலைக்காம்பு ரெண்டயும் ஜாக்கெட்டோட நிரடுறேன் அவள் கொஞ்ச கொஞ்சமா மூடாகுறா) அஞ்சல : ட்ட்ட்ட்டேய் ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ப்பா என்ன சுகம்டா உன் விரல்ல நான் ஓத்ததில்லனு சொல்லலடா. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா. என் புருஷன் கட்டிட வேலைக்குப் போய்ட்டு தண்ணியடிக்காம வீட்டுக்கு வாற நாளே ரொம்ப கம்மி. அவன் கொஞ்சமா சரக்கடிச்சாலும் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்மா சந்தோஷமா ஓக்கலாம் ஆனா அந்த கிறுக்கன் வீட்டுல ஒரு பொண்டாட்டி புள்ள இருக்கற நினப்பே இல்லாம புல்லா அடிச்சிட்டு வந்து தினம் சண்டபோடுறான் இல்ல ஹஹஹஹஹஹாா கவுந்துப் படுத்து தூங்கிடறான். (மூடாகி சுத்திமுத்திப் பாத்துட்டு யாரும் இல்லன்னதும் என் லுங்கிக்குள்ள கைவிட்டு நேரடியாவே என் ராடப்புடிச்சி உருவுறா) நான் : அப்பறமெப்புடி குழந்தைங்க?!?!?!?!?! அஞ்சல : முதல்ல கல்யாணமானப் புதுசுல நாங்க நல்லாதான் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஓத்து தள்ளுனோம். ஆனாலும் அவன் அவனுக்கு மூடு வற்றப்ப மட்டும் நேரா எங்கிட்ட வந்து என் சேலயத்தூக்கி அவனோட நாலே இன்ச் சுண்ணிய உள்ளவிட்டு ரெண்டே ஆட்டு ஆட்டிட்டு ம்ம்ம்ம்மா கஞ்சிய புண்டையில ரொப்பிட்டுப்போய்டுவான். முலைகளயும் நல்லாப் போட்டுக் கசக்குவானே தவுர சப்பமாட்டான். நானே வெட்க்கத்த விட்டுக்கேட்டாலும் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ அதுல என்ன பாலா வந்துடப்போவுதும்பான். ஒருதடவ அவன் தம்பிக்கூட ஓத்தேன் அவனும் அண்ணனுக்கு மேலதான் சுத்த ரசனை கெட்ட ஜென்மங்க. ஆனா அன்னக்கி நீ பண்ண பாரு அந்த தடவல்ல்ல்ல்ல்ல்ம்ம்ம்ம்மா அதுவும் கழுத்துல நீ அடிச்ச கிஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸ்ஸ்ஸஸுல நான் கிறங்கிட்டேன். (கீழ அவளோட உருவல்ல என் சுண்ணி பிசுபிசுக்க ஆரம்பிச்சது). நான் : உங்கள நான் ரசிச்சு ருசிச்சு நிதானமா அனுபவிக்கனும். (அவ பாவாடயோட சேலைய முட்டிவரைக்கி தூக்கினேன் அவத்தடுத்துட்டா). அஞ்சல : நீ என்னய வுட்டா நடுத்தெருவுல வைச்சே ஓத்துருவப்போல போதும்வுடு. யாராச்சும் பாத்துறப்போறாங்க. (என் கையத்தட்டி வுட்டுட்டு சேலையயும் முந்தானையும் சரிபண்றா). நான் : அதான் யாருமே இல்லைய அப்புறமென்ன நான் செம மூடுல இருக்கேன் இப்படி பாதிலயெ விட்டுட்டா எப்படி கொஞ்சம் வாய்லயாவது வாங்கலாம்ல(சுண்ணியக் காட்டறேன்). அஞ்சல : வாய்லயா நான் இதுவர என் புருஷனுக்கே வாய்போட்டதில்ல! நீ ஏதோ கட்டுன பொண்டாட்டிய உரிமையோட கேக்கறாப்புலல்ல கேட்குற நான் இன்னொருத்தன் பொண்டாட்டி நியாபகம் வச்சிக்க (சிரிக்கிறா). நான் : அப்டின்னா என்னைய பிடிக்கலயா?!?!?!?!?!(அவ கை மேல கை வைக்கிறேன்). அஞ்சல : பிடிக்காமலா பட்டப்பகல்ல அதுவும் தெருவுல உன்கூட இப்பிடி உட்க்காந்திருக்கேன்(அவகைய என் கைமேல வைச்சு அழுத்துறா). நான் : உங்களப் பாத்த அன்னயில இருந்து உங்க மேல கிறுக்குப்புடிச்சி திரியுறேன் (அவ கைய எடுத்து மறுபடியும் விடைச்சிருக்க என் சுண்ணீல வைக்க அவ லுங்கியோட திரும்பவும் பிசைய ஆரம்பிக்கா அதுவும் நல்லா வீறுகொண்டு எந்திச்சது). அஞ்சல : உன் வளத்தியப் பாத்தப்பவே(நான் ஆறடி சரியா இருப்பேன்) நினச்சேன் உன் சாமான் நல்லா நீளமா மொந்தையா இருக்கும்னு நினைச்சேன் கரெக்டா நீயும் சாமான பெருசாதான் வைச்சிருக்க. ஆனா உனக்கு புரியுதா எனக்கு பெரிய பசங்க ரெண்டுபேர் இருக்காங்க தெருவுல வைச்சு நாம இப்படில்லாம் பண்ணி யாராச்சும் பாத்துட்டா என் மானமே போய்டும். அதுலயும் என் புருஷன் சரியான சந்தேகப்பிசாசு. இனிமே இங்கல்லாம் வேண்டாம் புரியுதா(நாலாப்பக்கமும் பாத்துட்டே லுங்கிக்குள்ள கைவுட்டு மறுபடியும் உருவுறா). நான் : சரி உங்க நம்பர் தாங்க (மெல்ல சேலையோட மொலையப்பிசைய ஆரம்பிக்கேன்). அஞ்சல : இதுல இருக்கு எடுத்துக்க( போன நீட்டினா அவ நம்பர என் நம்பர்க்கு மிஸ்கால் குடுத்து எடுக்கறேன்). சரி நான் கிளம்பறேன் நேரமாச்சுது. நான் : அடுத்து எப்போனு சொல்லிட்டுப்போங்க(வயித்தத் தடவுறேன்). அஞ்சல : போன்ல பேசிக்கலாம் போன் போடு(சிரிச்சிட்டே குண்டியாட்டிட்டுப்போய்ட்டா). அவபோறப்ப குலுங்குற குண்டியப் பாத்து வீட்டுக்குள்ளாறப் போய் கைஅடிச்சேன் வழக்கத்த விட அதிகமா கஞ்சி வந்தது. அப்பறம் அன்னக்கே ராத்திரில ஒரு ஓன்பது மணிக்கு அவள போன்பண்ணி வெளியக்கூப்பிட்டேன். அவளும் சிரிச்சிட்டே காம்பவுண்ட தாண்டி வந்தா வந்து தெருவுல யாரும் இல்லைனு கன்பார்ம் பண்ணிக்கிட்டா முதல்ல. அப்பறமா பொண்ணு வீட்டுக்குள்ள இருக்கா சீக்கிரமா சொல்லு எதுக்கு கூப்பிட்டன்னா. நான் நேரா அவள்ட்ட போய் நான் உங்கள பேசக்கூப்பிடலன்னுட்டு உதட்டக்கவ்வி உறிஞ்சி அவள தள்ளிக்கொண்டடுபோய் சுவத்துல சாய்ச்சிட்டேன். அவளும் எனக்கு கம்பெனி கொடுத்து என் உதட்ட உறிஞ்சா. நான் : (அவ முலைகளப் பிசஞ்சிட்டே ) நீங்க இன்னக்கு ராத்திரி ஒரு மணிக்கு எங்க வீட்டுக்கு வாங்க. அஞ்சல : ஏன் எனக்கு என்ன வைச்சிறுக்க?!?(சிரிச்சிட்டே என் கொட்டைகளோட சுண்ணியப் பிடிச்சுப் பிசைஞ்சா). நான் : நான் கீழ நல்லாப்பெருசா வச்சிருக்கது உங்களுக்கு தெரியாதாக்கும். சரி நான் பசில இருக்கேன்வந்து பால் குடுங்க. (ஜாக்கெட் கொக்கிய சேலய விலக்கி கழட்ட ஆரம்பிக்கேன்). அஞ்சல : அய்யோ என்னப் பண்ற விடு. சரி நான் ராத்திரி வர முயற்சிப் பண்றேன். ஆனா இப்போ எதுவும் வேணாம். ( பதறிப்போய் கைய தட்டப்போனா நான் விடல ). நான் : ஒருதடவப் பாத்துக்கறேன் ப்ளிஸ். (அவ ஜாக்கெட் மேல் கொக்கி ரெண்டக்கழட்டினேன் அவ போதும்னு சொல்லி மொலை ரெண்டயும் இழுத்து ஜாக்கெட் மேலயோடி விட்டறா). உங்க மொலை நல்லா வட்டமா ஜம்முனு கிண்ணுணு இருக்கு (அவளோட ஒரு மொலைய ஆர்வமா வாய்க்குள்ளப்போட்டுட்டு சப்பி குதப்பிட்டே இன்னொன்ன கையால வருடுறேன்). அஞ்சல : ஹஹஹஹஹாாாா டேய் யாராச்சும் பாத்துடப்போறாங்கடா மானத்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வாங்கிறாதேதேம்ம்ம்ம்மமா. (சன்னமா முனங்கறா). நான் : இப்ப இங்க யாரும் வரமாட்டாங்க வந்தாலும் இவ்வளவு இருட்டுல நம்மளப் பாக்கறது ரொம்ப கஷ்டம் (அவ சேலையோட பொச்சப்புடிச்சி கசக்க ஆரம்பிச்சேன்). அஞ்சல : என் பொண்ணு வந்துப் பாத்துட்டா என்னப் பண்றது விடுடா. (என்னத்தள்ள முயற்சி பண்றா முடியல). நான் : அவ அப்பிடியே வந்தாலும் டக்குனு தெரியுதாப்புலயா நாம நிக்கறோம். (சிரிச்சிட்டே) கவலப்படாதீங்க நம்ம நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. அஞ்சல : (சிரிச்சிட்டே சுத்திச்சுத்திப் பாக்கறா) டேய் நீ எப்பிடியும் என்ன விடமாட்ட உனக்கு ரெண்டே நிமிஷம்தான். அதுக்குள்ள என்னய விட்று நான் ராத்திரிக்கு வாரேன் அப்ப பாத்துக்கலாம் சீக்கரமா விடு நான் போனும் புரியுதா? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸ்ப்ப்பா. நான் அவ முலைகள கவ்விகிட்டே அவ சேலையோட பாவாடைய மேலத்தூக்கி அவ புண்டைய முதல்முதலா தொட்டேன். சிறுக்கி முண்ட ஜட்டியும் போடாம புண்டையக் கிளீன் ஷேவ் பண்ணிவச்சிருந்தா! அத அப்படியே நான் தடவ ஆரம்பிச்சேன். அவ ஹாஹாஹாஹானு முனங்கிட்டே காலநல்லா அகட்டினா நான் நல்லாதாப்போச்சுனுட்டு நடுவிரல அவளோட அந்தத்தேனொழுகும் புண்டையில சொருகி விரல்போட ஆரம்பிக்க அவ ஹம்ம் ஹம்ம் னு கண்ணு சொக்கிப்போயி நின்னா. ! நான் காட்டுன விரல் வித்தையில அவப்புண்டைல நல்லா தண்ணி ஊற ஆரம்பிச்சது. அவ என்னவிட மூடாகி என் லுங்கியத்தூக்கி சுண்ணியப்புடிச்சி குலுக்கிட்டே என் உதட்டப் புடிச்சி ஆவேசத்தோட உறிஞ்சா. நானும் அவ மூடப் புரிஞ்சிக்கிட்டு அவ சேலையச்சுருட்டி ஒத்தக்காலதூக்கி என் மொந்தை வாழைப்பழத்த அவசரமா ஒரு சின்ன ஓல் போடற வெறில அவப்பனியாரத்துக்கிட்ட கொண்டுபோக அது உள்ளபோக வழிதெரியாம புண்டையில உரசிக்கிட்டே இருந்தது. அவள் சுகத்துல “நீ என்னடா ராத்திரி பத்துக்கலாம்னா விடமாட்டக்கற” னுட்டு அவளே கைவச்சுப்பிடிச்சு என்கஜக்கோலுக்கு அவளோட சுவர்க்கபுரியோட வழியக்காட்டுனா. அவ்வளவுதான் அது குபுக்குனு உள்ள வழுகிட்டு போய்டுச்சி எனக்கு முதல் தடவ அதுலயும் கள்ளஓழ்வேற இதயம் பயங்கரமா துடிக்க அவள் அம்மாமாமாமானு முனங்கிட்டே என் ராடு மொத்தத்தயும் ஒரே அடில உள்வாங்கிட்டா. நான் நேரங்கடத்த விரும்பல அதே நேரம் நிதானமா ஆழமா அவள ஓக்க ஆரம்பிச்சேன். அவள் கழுத்து, நெத்தி, காதுமடல், உதடு,மூக்குனு ஒன்னயும் வுடாம கிஸ்ஸடிச்சுட்டிருந்தேன். அவ லுங்கியோட என் புட்டங்களப் பிசஞ்சிட்டே ஆஆஆங் அப்படித்தான் ஸ்ஸ்ஸ்ஸ்ஸானு முனங்கிட்டே என் குண்டிகளை அவபுண்டையை நோக்கி அழுத்தி ஆழமா ஓழ்வாங்குனா. நானும் என் பங்குக்கு ஒரு கைல முலைகளயும் வயிறயும் பிசைஞ்சிட்டே அவ தர்பூசணிக் குண்டிகள இன்னொருகையால அமுக்கி அழுத்தி அவபுண்டையில ஆழமா என்சுண்ணிய உருவி உருவி எடுத்தேன். நாங்க எங்க ஓழாட்டத்துல எங்களயே மறந்து ஓத்திட்டிருந்தோம். அப்பபாத்து தெருமுனையில பைக்சத்தம் கேட்க்க பதறி அடிச்சு விலகி டிரஸ்ஸ சரி பண்ணிட்டு அவுங்கவுங்க வீட்டுக்குப் போயிட்டோம். எனக்கு இன்னும் வெறியடங்கல. ராத்திரி பண்ணெண்டு மணிக்காக காத்திட்டிருந்தேன். மீதி அடுத்தப் பதிப்பில். உங்க கமெண்டஸ்ஸ நீங்க தாராளமா kamavericom ல அனுப்புங்க. சரியா மீண்டும் சந்திப்போம். Related Posts நான் ஓத்த முதல் பெண் எனது லீலைகள் பவர் கட் Sex Stories In Tamil அவள்தான் நான் 3 – Tamil Story - Sex Stories Categories Anal Tamil Sex Stories, Family Sex Stories In Tamil, Mama Sex Stories In Tamil, Tamil kama kathaikal, Tamil Kamaveri Tags aunty tamil sex stories, hot tamil girls, tamil hot stories, இன்பமான இளம் பெண்கள், வேறு
இன்னொரு கலாசாரத்தை/பண்பாட்டை/பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பலவேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள் புதிய நாட்டின் காலநிலை/கலாசாரம்/சட்டதிட்டங்களுடன் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது. போர்/பொருளாதாரம் போன்ற... என்ன காரணங்களாய் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, தமது சொந்த நாட்டைப் பிரிந்துவந்த உளைச்சலோடு புதிய சூழலுக்குத் தங்களைப் பழக்கவேண்டிய அழுத்தமும் இருக்கின்றது. மேலும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களை இன்னுமின்னும் எளிதாகச் சுரண்டிக்கொண்டிருக்கும். ஒரு வேலையில் திருப்தியான சம்பளத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களது 'கனவு வேலை'க்குப் போக எளிய பத்து வழிமுறைகளென எழுதி/பேசி உங்களுக்கு ஆசை காட்டிக்கொண்டிருக்க நீங்கள் இயந்திரமாய் மாறி மாறி இடையறாது இயங்கிக்கொண்டிருப்பது அவசியமாகிவிடுகின்றது. வாய்ப்புக்கள் திறந்தநிலையில் இருக்கையில் அவற்றை எல்லாவிதத்திலும் உபயோகப்படுத்துவதை விரும்பாமல் இருக்குமா மனித மனங்கள்? இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். அவ்வாறு ஒடுங்கத் தொடங்குகையில், அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகின்றீர்கள். அதிகாரம்/கண்காணிப்பு/ஒடுக்குதல் என்பவற்றை இலகுவாய் அது நமது கலாசாரம்/பண்பாடு என்று செப்பி அதை ஒற்றைத் தன்மைக்குள் புகுத்திவிட்டு எளிதாக நகர்ந்துவிடவும் விரும்புகின்றீர்கள். கூட்டுக்குடும்பம்/கூட்டுக் கலாசாரம்/உறவுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (அவற்றினூடாக சாதி நுட்பமாக தமிழ்ச்சமூகத்தில் புகுத்தப்படுவதும் கவனிக்கத்தது) கலாசார பின்புலங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கு தனிமனித உரிமைகள், தனிப்பட்ட விருப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேலை நாடுகள் ஒரு கலாசார அதிர்வை ஏற்படுத்துகின்றன. அந்த அதிர்வை எப்படி எதிர்கொள்வது என்பதும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து எப்படி இடையறாது உயிர்த்திருத்தல் என்பதும்தான் கவனிக்கபபடவேண்டியது. அண்மையில் கனடாவில் hijab (பர்தா?) அணியவில்லை என்ற காரணத்துக்காய் (அது முக்கிய காரணமே தவிர அதுமட்டுமில்லை காரணம்) பதினாறு வயது பெண் (Aqsa Parvez) ஒருவர் தகப்பனால் கொல்லப்பட்டிருக்கின்றார். கொல்லப்பட்ட பதின்ம வயதுப்பெண்ணின் நண்பர்கள், இந்தப்பெண் பர்தா மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் பலமுறை தகப்பனால் உடல்/உள வன்முறைக்கு ஆளாகப்பட்டிருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். மேலும் பர்தாவும், தளர்வான ஆடைகளும் அணிந்தபடி வீட்டிலிருந்து வெளிக்கிட்டு, பாடசாலையில் இறுக்கமான ஆடைகளை அணிந்தும்... பிறகு வீடு நோக்கிச் செல்லும்போது மீண்டும் பர்தா மற்றும் தளர்வான ஆடைகள் அணிபவர் அந்தப்பெண் என்றும் அவரின் நண்பர்கள் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறான முரண்பாடுகளின் நீட்சியிலேயே அந்தப்பெண் கொல்லப்பட்டிருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது. இந்தக் கலாசார அதிர்வு/ மற்றும் புதிய சூழலுக்குப் பழக்கப்படுதல் என்பவை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல. புலம்பெயர்ந்த எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து ஒரேவிதமான ஸ்ரிரியோ வகை கருத்துக்களை பரப்ப விரும்பும் ஊடகங்களுக்கு..., பார்த்தீர்களா முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் காட்டுமிராண்டித்தனமானவர்கள் எனக் கூற அவல் கிடைத்துவிட்டது. அந்த நுண்ணரசியல்தான் கனடாவில் எத்தனையோ விடயங்கள் நிகழ்ந்தும் புறக்கணித்த சி.என்.என் (CNN) இந்தச்சம்பவத்தை அடிக்கடிக் காட்டச் செய்திருக்கின்றது (அதற்காய் இஸ்லாமிய அடிப்படைவாதம் விமர்சிக்கக்கூடாது என்பதல்ல அர்த்தம்) . இந்தச் சம்பவம் நடக்கும் சில மாதங்களுக்குமுன் ஒரு தமிழ்த் தந்தை அவரது மகள் ஒரு ஆண் நண்பரோடு (இருவரும் டேட்டிங் செய்தார்களென வாசித்தாய் நினைவு) இருந்த சமயம் அவர்களை நோக்கி வானை ஏற்ற முயன்றதையும், அவரது மகள் சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றார் என்பதையும் நினைவில் இருத்தவேண்டும். சில வருடங்களுக்கு முன் வன்கூவரில், ஒரு சீக்கிய பின்புல பெண், சாதி குறைந்த ஒருவரை நேசித்ததால், மிக நுட்பமாக இந்தியாவிற்குக் கூட்டிச்செல்லப்பட்டு அவரது தகப்பனாலும், சகோதரகளாலும் கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது சிபிசி(CBC) தொலைக்காட்சியில் ஆவணபடுத்தப்பட்டு, பரவலான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டதையும் நாமனைவரும் அறிவோம். எனவே இந்த குடும்ப வன்முறை, கலாசாரவிதமாய் ஒடுக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல என்ற புரிதலோடே இவ்வாறான விடயங்களை அணுகவேண்டியிருக்கிறது (சில கனடிய ஊடகங்கள் -ரொரண்டோ ஸ்ரார் போன்றவை- முஸ்லிம் சமூகம் என்று பார்க்காது பொதுவாய் அனைத்துப்புலம்பெயர் சமூகங்களுக்கும் உரிய பிரச்சினையெனப் பேசுவது ஆறுதல் தருகின்றது). 2. தாம் புலம்பெயர்ந்து வந்த நாட்டின் கலாசாரத்தோடு சிறிதும் மாறாமல் இருக்கப்போகின்றவர்களுக்கோ அல்லது அப்படியே புலம்பெயர்ந்து வந்து புதிய நாட்டின் கலாசாரத்தை முற்றுமுழுதாய் எந்தக்கேள்விகளுமில்லாது ஏற்றுக்கொள்பவர்களுக்கோ இவ்வாறான பிரச்சினைகள் அதிகம் இருப்பதில்லை. இரண்டு கலாசாரங்களுக்கிடையில் (தாய்நாடு X புலம்பெயர்ந்த நாடு) சிக்கிக்கொண்டு எதை எதை தமக்குரியதாக தேர்ந்தெடுப்பது என்று நினைத்து அலைக்கழிப்பவர்களுக்க்த்தான் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்தக் கலாசார அதிர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களில் பெற்றோருக்கே முழுப்பொறுப்பு இருக்கின்றதென அவர்களை நோக்கி சுட்டுவிரல்களைக் காட்டுவதிலோ, அல்லது இந்தக்காலத்துச் சிறுசுகளே இப்படித்தானென பெருமூச்சுவிட்டபடி இளையவர்களை நோக்கி முழுதாய் குற்றஞ்சாட்டுவதிலோ.. உருப்படியாக நம்மால் எதையும் சாதிக்கப்போவதில்லை. நம் அனைவருக்கும் பொறுப்புகளும் சகிப்பத்தன்மையும் பிறரை விளங்கிக்கொள்ளலும் அவசியம் என்ற புள்ளியிலே நாம் இவற்றை அணுகவேண்டியிருக்கின்றது. பெற்றோர்கள் அனைத்துச் சுதந்திரம் கொடுத்தும், அதை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்று விளங்காது பிள்ளைகள் சீரழிந்துபோன நிகழ்வுகள் இங்கே நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. அதேவேளை புதிய சூழலுக்கு ஏற்பத்தான் தங்கள் பிள்ளைகள் மாறிகொண்டிருக்கின்றார்கள் என்று புரியாமல் பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பருவவயது மாற்றம் இன்னபிற சுழற்சி வட்டங்களுக்குள் திணறிக்கொண்டிருக்கும் பிள்ளைகள், தமது பெற்றோர்களும் தம்மை வளர்க்க வைக்க அவர்கள் வாழும்/பழகும் சூழலிற்குள் சிக்கிக்கொண்டு பல விதமான அழுத்தங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பலவேளைகளில் மறந்துவிடுகின்றார்கள். நம்மைபோன்ற கலாசார பின்புலங்களோடு வருகின்ற பெற்றோர்களில் அநேகர், பிள்ளைகள் மட்டுந்தான் தமது எதிர்காலமென நினைத்து பிள்ளைகளை வளர்க்கத் தொடங்குகின்றார்கள். எனவே பிள்ளைகள் தமது விருப்புக்களுக்கு எதிராய் சிறிது நகரும்போதுகூட உடனேயே அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றார்கள். பிறகு இரண்டு தரப்பினரும் மன உளைச்சல்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் ஆளாகுகின்றனர். இங்கே, Aqsa Parvez கொல்லப்பட்டதை எதன் பொருட்டும் எவரும் நியாயப்படுத்தமுடியாது. மேலும் பர்தா அணிவது பற்றி, வ.கீதா ஒரு கலந்துரையாடலில் கூறிய கருத்தையே எனது கருத்தாகவும் இங்கே பதிவு செய்கின்றேன். பர்தா அணிவது குறித்து முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கவேண்டியது. குறிப்பாய் முஸ்லிம் பெண்களுக்குரிய தேர்வே தவிர பிறர்க்கு உரியதல்ல. ஒரு முஸ்லிம் பெண்ணேதான் அவர் hijab அணிய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவரது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கவேண்டுமே தவிர நாங்களல்ல. இவ்வாறான தேர்ந்தெடுக்கும் ஒரு சுதந்திரமான வெளி முஸ்லிம் பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று மட்டுமே -வெளியாட்களாக- நாங்கள் வற்புறுத்தவேண்டும். இரண்டு சம்பவங்களை எடுத்துக்கொள்வோம். (1) உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலங்களில், ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்க முடிந்திருந்தது. அதில் பெற்றோர் X பிள்ளைகள் என்ற புள்ளியில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அநேகமானவர்கள் பிள்ளைகளையே பிறாண்டிக்கொண்டிருந்தார்கள். கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரு தாய், தனது மகள் இன்று நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருக்கின்றார்... ஆண்கள்/பெண்கள் என்று பலவேறு கலாசாரப்பின்புலங்கள் உள்ள நண்பர்களோடு போயிருக்கின்றார்..என்னிடம் அனுமதி கேட்டுத்தான் எனது பிள்ளை சென்றார் என்று கூறியிருந்தார். மேலும், இவ்வாறு இரண்டு தரப்பையும் அழுத்தாத புரிந்துணர்வுடன் நாம் பிள்ளைகளை அணுகவேண்டுமென அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் நமது பண்பாட்டைக் காக்கும் ஆகிருதிகள் சும்மா விடுவார்களா என்ன? இதெல்லாம் ஒரு பிள்ளை வளர்ப்பா? இப்படிப் போகின்ற பிள்ளை அங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா அதாம் இதாமென்று வானொலியில் வந்து அலட்டத் தொடங்கியிருந்தார்கள். (2) ஈழத்தில் பைலாப்பாட்டுக்களில் கலக்கிய ஏ.ஈ.மனோகரன், நித்தி ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வுக்கு போயிருந்தேன்/தோம். இவ்வாறான நிகழ்வுகளை கர்நாடக சங்கீத சபாக்களைப் போல இறுக்கமாய் இருந்து பார்ப்பதில் நம்மவர்கள் வல்லவர்கள்.. அந்நிகழ்வில் மேடையில் பாடிக்கொண்டிருப்பவர்களே -சபையின் இறுக்கத்தைப் பார்த்து- எழும்பி ஆடுங்களென அறைகூவல் விடுத்தபோது வளாக நண்பர்கள் எழும்பி ஆடத் தொடங்கியிருந்தார்கள். அப்படி ஆடிக்கொண்டிருந்தபோது பெற்றோர்/உறவினர்களோடு வந்திருந்த சில பெண்களும் தங்கள்பாட்டில் எங்களுக்கருகில் வந்து ஆடத்தொடங்கினார்கள். உடனே நமது கலாசாரக்காவலர்கள் அதெல்லாம் அப்படியிருக்கூடாதென அந்தப்பெண்களை சிறிது நேரத்திற்குள்ளே திருப்பி அனுப்பியிருந்தார்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்கள் தமது பெற்றோரின் அனுமதியுடன் ஆட வந்திருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோரைவிட நமது கலாசார காவலர்களுக்கு இவ்வளவு அக்கறையா என வியக்கத்தான் வேண்டியிருந்தது. இவை எளிய உதாரணங்கள். இங்கே வரும் இலவசப்பத்திரிகையான மெட்ரோவில் ஒரு பெண் -பத்தி எழுத்தாளர்- கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. நாம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கூறி முழுமையான மனிதர்களாய் வளர்த்துவிட முடியாது. ஒன்றேயொன்றைத்தான் நாம் உறுதியாக... பிள்ளைகளுக்குச் செய்யமுடியும். அவர்களாய் அனுபவங்களினுடாக வாழ்வைக் கற்றுக்கொள்ளும்போது என்ன நடந்தாலும் திரும்ப வரும்போது உங்களை ஏற்றுக்கொள்வோம் எனத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமென்று கூறுகின்றார். அண்மையில் ராப் பாடகர் நாஸும் (Nash) ஒரு நேர்காணலில், இன்றைய இளைஞர்கள் எம்மைப் பார்த்து பெரியவர்கள் குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அலுப்புத்தருவது என்ன என்றால், தாங்கள் இளைஞர்களாய் இருந்தபோது தாங்கள் ஒரு தவறும் செய்யாத மாதிரி இந்தப்பெரியவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதுதான் என்று வெளிப்படையாக நாஸ் கூறியிருக்கின்றார். இன்றைய இளைய சமுதாயத்தைப் பற்றிக் குறை கூறும் வளர்ந்தவர்கள் - சற்று நிதானமாய் தமது கடந்துவந்த இளமைப் பருவங்களை நினைத்துப் பார்ப்பார்கள் என்றால்- பிள்ளைகளை இன்னும் நெருக்கமாய்ப் புரிந்துகொள்ள முடியும். மேலும் சொன்ன உதாரணத்தைப் போல, பிள்ளைகள் தாங்கள் செய்யவிரும்புவதைச் செய்யப்போகின்றோம் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்கும்போது பெற்றோர்கள் மறுத்தால் என்ன செய்வார்கள்..? அதை உடைத்து வெளியேறத்தான் செய்வார்கள். இவ்வாறு ஒரு பொதுவெளியில் ஆண்களோடு பெண்கள் ஆடுவதை மறுத்ததை நினைக்கும்போது, பெற்றோருக்குத் தெரியாது டான்ஸ் கிளப்புகளில் ஆடிக்கொண்டிருக்கும் பெண்கள்/ஆண்கள் நினைவுக்கு வருகின்றார்கள். ஒரு கட்டத்தில் கிளப்புக்களில் நிறைய மதுபானம் அருந்தியும் தாம் என்ன செய்கின்றோம் என்று அறியாது சீரழிந்துபோன பலர் இருக்கின்றார்கள். வெள்ளம் தலைக்கு மேலே வந்ததன்பிறகு ஒப்பாரி வைப்பதைவிட, ஒருவித புரிதலோடும், மெல்லிய கண்காணிப்போடும் பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போது அவர்கள் சீரழியாமற் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் அல்லவா?. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். 3. அண்மையில் வந்த ஒரு பேப்பர் இதழில் (Issue 83), P.கருணாகரமூர்த்தி என்பவர் (பொ.கருணாகரமூர்த்தியும் இவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) 'இரண்டு முத்தங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் 'சுளுக்கெடுத்தவன்' கதையில் ஆரம்பித்து, அன்ரன் செக்கோவோடு முடிச்சிட்டு, ஈழத்துச் சம்பவங்களோடு அந்தக் கட்டுரை விரிகின்றது. அதில் கனகா என்ற பெயரில் இருக்கும் பெண்களைப் பற்றிய பல 'சுவாரசியமான' விடயங்களைச் சொல்கின்றார். அனுராதபுரத்தில் - பலருக்கு ஆசை நாயகியாக இருந்த sex bomb- கனகா, வடமராட்சியில் -'அட்டகாசமான மார்புகள் மற்றும் மேல்பாதியை எப்போதும் காற்றாட வைக்கும் - இன்னொரு கனகா என்று பல பேரைப் பற்றிக்கூறுகின்றார். (கட்டுரைக்கு அப்பால்) இதை விட ஈழத்தில் - இனப்பிரச்சினை தீவிரமாவதற்கு முன்னர்- முக்கியமாய் யாழ்ப்பாணத்தில் சிங்கள மற்றும் மலையகப்பிள்ளைகளை எல்லாவிதமாய் சுரண்டிய ஒரு 'மூத்த சமூகம்' நமக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதை நாமனைவரும் அறிவோம். போர் வந்து நம்மை அசைக்காவிட்டால் அந்த மற்றப்பக்க அத்தியாயம் தொடர்ந்து புதிது புதிது மாற்றப்பட்டு எழுதப்பட்டே கொண்டிருக்கும்.. கூடவே பல அப்பாவிகளின் வாழ்வு சீரழிக்கப்பட்டே கொண்டிருக்கும். ஆகவே எமது மூத்த தலைமுறை/பெற்றோர்கள் எந்தக்கூத்தையும் செய்யாது புனிதர்களாக இருந்தவர்களாகவுமில்லை. ஊருக்கொரு சண்டியர்களைப் பற்றி நாவலே எழுதக்கூடியவளவுக்கு சண்டியர்கள் ஒருகாலத்தில் ஈழத்தில் நிறைய இருந்திருக்கின்றார்கள் மட்டுமில்லை, இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர், சண்டியர்களும் சாதிவெறியர்களும் -ரெட் குரூப், தீனா குரூப், etc- என்று மீளவும் கோவணத்தை இறுக்கக்கட்டியபடி தலைநிமிர்ந்துமிருக்கின்றார்கள் என்பது அண்மைக்கால வரலாறு. எனவே தொடர்ச்சியாய் இவ்வாறு 'நல்ல விடயங்களை' நம்மினத்தின் மரபின் நீட்சியாய்க் கொண்டிருந்த நம் மூத்தோர்கள்தான்... அட நமது இளைய சந்ததி வீணாய்ப்போகின்றதென தொட்டதற்கெல்லாம் அலறிக்கொண்டிருக்கின்றார்கள். அதுகூடப் பரவாயில்லை, இந்த 'இரண்டு முத்தங்கள்' கட்டுரையை, கருணாகரமூர்த்தி எப்படி முடிக்கின்றார் எனப்பாருங்கள், ' ... வெட்டவெளியில் பட்டப்பகலில் ஒரு தமிழச்சி முத்தமிடுவதென்பது சற்று நெருடலைத் தந்தாலும், நான் சுளுக்கெடுக்கிறவனையும் வெகுவாக இரசித்தேன்' என்கிறார். கனகா என்கின்ற sex bomb..., காற்றாட மேற்பகுதியை தாரளமாய்த் திறந்து வைக்கின்ற வடமராட்சிக் கனகா... எல்லோரையும் தெரிந்த/இரசிக்கின்ற கருணாகரமூர்த்தியிற்கு ஒரு தமிழச்சி பட்டப்பகலில் வெட்டவெளியில் முத்தமிடுவது மட்டும் நெருடலைத் தருகின்றதே அது ஏன்? அங்கேதான் நமக்குள்ளிருக்கும் கலாசார அடிப்படைவாதம் பல்லிளிக்கத் தொடங்குகின்றது. எங்கள் திருமணத்தில், மணப்பந்தலில் கூறைச்சேலையும் உடல்முழுக்க நகைகளையும் போட்டு வெட்கபட்டபடி இருக்கும் ஒரு மணப்பெண்ணைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், தேனிலவில் இந்தப் பெண் ஆடைகளையும் நகைகளையும் கழற்ற அனுமதிப்பாரா என்ற சந்தேகித்தால் கூட -நம் கலாசாரம் தெரியாத மேற்கத்தையவர் இப்படிக் கேட்கிறார்- பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் sex bomb கனகாக்களை எல்லாம் நன்கு தெரிந்த கருணாகரமூர்த்தியிற்கு தமிழ்ச்சி ஒருத்தி வெட்டவெளியில் முத்தமிடுவதைச் செரிக்கத்தான் கஷ்டமாயிருக்கின்றது. என்ன கொடுமையடா இது? 3. கொல்லப்பட்ட Aqsa Parvez, வீட்டில் ஒரு ஆடை... வெளியில் பிடித்தமான ஆடை என்று அணிவது என்று அவர் மட்டுமே செயததில்லை. எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் வீட்டுக்குத்தெரியாமல் இருக்க என, பாடசாலையில் வந்து தொள்தொளவான ஆடைகள் மாற்றி -கறுப்பினத்தவர்களின் நாகரீகத்திற்கேற்ப- அணிந்ததைப் பார்த்திருக்கின்றேன். வளாகத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தாங்கள் தயாரித்தளித்த நாடகங்களில் கூட நண்பர்கள் பொதுவில் முன்வைத்திருக்கின்றார்கள். நான் காதில் கடுக்கன் போட்டுத்திரிந்த காலங்களில் - வீட்டால் அவ்வளவு பிரச்சினை வராது என்று தெரிந்தும்- ஒரு விதமான மனத்தடையோடே பெற்றோர்/சகோதரகளுக்கு முன் அதை அணியாமல் தவிர்த்திருக்கின்றேன். எனவே எல்லோரும் கலாசார அதிர்வுகளினூடாக நமக்குப் பிடித்ததைச் செய்யும்போது பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகத்தான் செய்கின்றோம். இந்த முஸ்லிம் பெண், வீட்டிலிருக்கமுடியாது என்று இரண்டாவது முறையாகவும் வீட்டை விட்டு வெளியேறி தனது உடமைகளை மீண்டும் சேகரிக்கச் சென்ற சமயமே கொல்லப்பட்டிருக்கின்றார். கொஞ்சம் நிதானமாகவும், வெளிப்படையாகவும் இந்த விடயத்தை இந்தப்பெண்ணின் குடும்பம் அணுகியிருந்தால் எத்தனையோ பேரின் வாழ்வு சிதையாமல் தடுத்திருக்கலாம் (குடும்பவன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் போகும் shelter ற்கு போவதான எண்ணத்தில் இந்தப்பெண் இருந்திருக்கின்றார் எனச்செய்திகள் கூறுகின்றன). சில வருடங்களுக்கு முன் இப்படித்தான் எனது தோழியொருவரின் தங்கை ஒருவர் வீட்டிலிருந்து காண்மற் போயிருந்தார். அந்தப்பெண்ணை அவர்களின் முழுக்குடும்பமே தேடிக்கொண்டிருந்தது (அந்த அந்தரமான பொழுதில் தோழியின் தாயார் என்னோடு உரையாடியபோது என்ன ஆறுதல் சொல்வதென்று தவிர்த்ததும் இப்போதும் நினைவினிலுண்டு). பிறகு தோழியின் சகோதரி ஒரு ஷெல்ட்டரின் இருக்கின்றார் என்றறிந்ததும் அந்தக்குடும்பம் நிம்மதியடைந்தது. வீட்டில் பெற்றோரால் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒடுக்குமுறை இல்லாதபோதும் இந்தப்பெண் அடிக்கடி வீட்டை விட்டு மறைவதும் வருவதுமாய் இருக்க, ஒருகட்டத்தில் ஷெல்ட்டரில் இருந்து அழைத்து வருவதை தோழியின் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் ஷெல்ட்டர் வாழ்வு நாம் நினைப்பது போல் அவ்வளவு இலகு அல்ல என்று உணர்ந்து பின்னாட்களில் அந்தப்பெண் தோழியின் குடும்பத்தோடு இணைந்துகொண்டார். இதே முறையை இந்த பாகிஸ்தானிய குடும்பத்தினர் செய்திருந்தால் ஒருவரின் வீணான மரணத்தைத் தடுத்திருக்கலாம். எங்கள் எல்லோருக்குள்ளும் அடிப்படைவாதம் இருக்கின்றது. அது மதம் சார்ந்தும் மொழி சார்ந்தும் சாதி சார்ந்தும் கூடவே வந்தபடி இருக்கின்றது. அதனுள் இருந்து எப்படி விடுபவது என்பதே நமக்கு முன்னாலுள்ள முக்கியமான கேள்வி. இந்தப்பிள்ளையும் பெற்றோரும் சமரசம் செய்யக்கூடிய ஒரு புள்ளி நிச்சயம் இருந்தேயிருக்கும். கனடா போன்ற பல்கலாசார சமூகத்தில் சகிப்பத்தன்மையோடு வாழ்கின்ற நாம் வன்முறையில்லாது எந்த விடயத்தையும் சமரசம் செய்துகொள்வதற்கான வெளி நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றது என்பதை ஏன் இலகுவில் நாமனைவரும் மறந்துபோய்விடுகின்றோம்? எமதேயான நம்பிக்கைகள்/விருப்புக்கள் மட்டுமே மிகச்சரியாக இருக்குமென இறுக்கமடையும்போது நாம பிறர் உரையாவதற்கான வெளிகளை அடைத்தே விடுகின்றோம். நாம் எமது நம்பிக்கைளோடு, எமக்குப் பிடித்ததைச் செய்வற்கு சுதந்திரம் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்களாயிருப்பின், அதே நம்பிக்கைகளோடு இருக்கவும் விரும்பியதைச் செய்யவும் பிறரிற்கும் உரிமை இருக்கின்றது என்பதை வசதியாய் மறந்துவிடுகிறோம். இங்கே தான் நினைத்ததே சரியென்று நினைத்த தந்தையொருவர் மகளை இழந்திருக்கின்றார், கொலைகாரர் ஆகியிருக்கின்றார். ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி நிற்கின்றது. பத்து வ்ருடங்களுக்கு முன் நான் வானொலியில் கேட்ட பெற்றோர் X பிள்ளைகள் தலைமுறை இடைவெளி உரையாடல்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சி வரையில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். நிச்சயம் இதுவொரு நல்லவிடயமே. நாம் தொடர்ந்து த்லைமுறை இடைவெளிகள் பற்றியும், புதிய கலாசாரத்தைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் தொடர்ந்து உரையாடும்போதே பலவிடயங்கள் குறித்து நாம் தெளிந்துகொள்ள முடியும். ஆகக்குறைந்து ஒருவர் ஏற்கனவே செய்துவிட்ட தவறை நாம் இன்னொரு முறை திருப்பச் செய்யாது அதன் வலிகளிலிருந்து தப்பிப் போய்விடவாவதுமுடிகின்றது. நாம் எல்லோரும் பிறந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது அதைவிட செழிப்பான ஒரு வாழ்வைத்தேடித்தான்..எனவே அப்படியொரு வாழ்வை நாம் அமைக்க விரும்புகின்றபோது பலவற்றை விலத்தியும் சில்வற்றை நமது வாழ்வில் சேர்த்துக்கொள்ளலும் அவசியமாகின்றது. எந்த விடயம் என்றாலும் -அது மொழியாய் இருந்தாலென்ன, கலாசாரமாய் இருந்தாலென்ன, மதமாய் இருந்தாலென்ன- அது திணிக்கப்படாது இயல்பாய் உள்வாங்கப்படும்போதே அது நீடித்து நிற்கும். வற்புறுத்தித் திணிக்கப்படும் எதுவும் அதன் எதிர்விளைவை நாம் திணிப்பதைவிட இன்னும் மோசமாய்க் காட்டும் என்பதை ஒருபோதும் மறந்தோ/மறுத்தோ விடமுடியாது. குறிப்புகள்: - இதை பெற்றோர் X பிள்ளைகள் என்று இரண்டுபக்கமாய் எழுத விரும்பியிருந்தாலும், பிள்ளைகள் பக்கம் அதிகம் சார்ந்து நின்று எழுதியதாகத் தெரிகின்றது. ஒரு பெற்றோருக்கான அனுபவம் எனக்கில்லை என்பதால் இருக்கலாம். - ஒரு ஒழுங்கான அமைப்பிற்குள் கொண்டுவராமலே எழுத முயன்றேன். எனெனில் இவ்வாறான விடயங்களுக்கு முடிந்த முடிவென்பது எதுவுமேயில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்தும் அது தனித்துவமும் தனிப்பட்டதுமான விடயமாகும். - யாரோ ஒருவர், Aqsaவின் சம்பவத்தின் பிறகு, அனைவரும் முஸ்லிம்களின் ரக்ஸிகளைப் (taxi) புறக்கணிக்கவேண்டும் என எழுதியிருக்கின்றார். இவ்வாறான எதிர்ப்பிலிருக்கும் அரசியலையும் காழ்ப்புணர்வையும் நாம் மத/மொழி/கலாசார அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுபோல எதிர்க்கவே வேண்டும். 4 comments Read More அறிந்ததும் கரைந்ததும் குறித்து... In திரைமொழி, In பத்தி, In வாசிப்பு Tuesday, December 11, 2007 கரைதல்: .../.../... ஃபிரைடா காலோ பற்றிய The Life and Times of Frida Kahlo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். Frida என்ற Salma Hayek நடித்த திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இவ் ஆவணப்படத்தில் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லைத்தான். எனினும் ஃபிரைடாவின் உறவினர்கள், மாணவர்கள், ஃபிரைடாவின் ஓவியங்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள், ஃபிரைடா உறவுகொண்டவர்கள் போன்ற மனிதர்களின் குரல்களினூடாகக் கேட்கும்போது ஃபிரைடா மீண்டும் உயிர்த்து வருவதான நினைப்பு வருகின்றது. இந்த ஆவணப்படத்தைப் பார்த்த சில நாட்களில் The Diary of Frida Kahlo: An intimate self-portrait என்ற ஃபிரைடாவின் அற்புதமான டயரிக்குறிப்பினை வாசிக்க முடிந்திருந்தது. ஓவியங்கள்/கவிதைகள்/உரைநடைகள் என ஃபிரைடா ஸ்பானிஸ் மொழியில் எழுதிய பக்கங்கள் அப்படியே அதில் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பகுதியாக ஆங்கில மொழிபெயர்ப்பும், ஃபிரைடா தனது குறிப்புகளை எழுதிய சந்தர்ப்பங்களுக்கான தொகுப்பாளரின் குறிப்புகளும் இன்னும் ஃபிரைடாவை அதிகம் அறிந்துகொள்ள வைக்கின்றன. 18 வயதில் மிகப்பெரும் விபத்தைச் சந்தித்து, கிட்டத்தட்ட 30ற்கும் மேலான அறுவைச்சிகிச்சைகளை தனது வாழ்க்கைக் காலத்தில் செய்து, கலகக்காரியாய் விளங்கிய ஃபிரைடா பற்றி முடிவில்லாது நிறைய எழுதிக்கொண்டேயிருக்கலாம். அதிக கலைஞர்களைப் போல ஃபிரைடாவும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் திறமைகளுக்காய் அடையாளங் காணப்பட்டவரல்ல. ஆனால் தனது குறுகியகால வாழ்வை (45 வருடங்கள்) கொண்டாடியவர் மட்டுமில்லாது தனது நாடு/கலாசாரம் மீது அதீத பற்றுயுடையவராகவும், ஒரு கொம்யூனிஸ்டாகவும் காலம் முழுவதும் இருந்தவர். ஒன்றிரண்டு விடயங்களையேனும் ஃபிரைடாவின் ஆளுமை குறித்துச் சொல்லவேண்டியிருக்கின்றது. அநேக கலைஞர்களுக்கு பிரான்ஸ், அமெரிக்கா மீதிருக்கும் மோகத்தைப்போல ஃபிரைடாவிற்கு இந்த நாடுகளுக்குச் சென்று வாழும் விருப்பு என்றுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகவும் அலுப்பைத்தருமிடங்கள இவைகளென நிராகரிக்கச் செய்கின்றார் எனத்தான் சொல்லவேண்டியிருக்கின்றது. அதுவும், பிரான்ஸிலுள்ள அறிவுஜீவிகள் பற்றிக்குறிப்பிடும்போது, 'இவர்கள் இரவிரவாய் கலாசாரம், புரட்சி, தத்துவம் என்று உரையாடிக்கொண்டேயிருப்பார்கள். விடியப்பார்க்கும்போது சாப்பிடுவதற்கு உணவு எதுவுமேயிருக்காது, எனெனில் இவர்களில் எவருமே வேலைக்குப்போவதில்லை' என்றும், அங்கிருக்கும் கலைஞர்களில் அநேகர் அலுப்பைத் தரக்கூடியவர்கள் எனவும் குறிப்பிட்டிருகின்றார். பெண்ணியம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், ஃபிரைடாவும் பெண்விடுதலைக்கு ஒரு குறியீடாய் முன்வைக்கப்பட்டார் என்று வாசித்திருக்கின்றேன். எந்த அடிப்படையில் பெண்ணியவாதிகள் ஃபிரைடாவை முன்வைத்தார்கள் என்று தெரியாதபோதும், ஆண்கள் வாழக்கூடிய வாழ்வை பெண்களும் கட்டற்ற சுதந்திரத்தோடு வாழமுடியும் என்பதற்கு ஃபிரைடா ஒரு யதார்த்த உதாரணம் என்ற புரிதலையே நான் எடுத்துக்கொள்கின்றேன் (சிமோன் தி பூவா இன்னொரு உதாரணம்). ஃபிரைடாவிற்கு -bi-sexualயாய்- பல ஆண்கள்/பெண்களோடு உறவுகளிலிருந்தாலும், அவர் அடிமனதில் ஒரு ஆணிற்காய்த்தான் (டியாகோ ரிவேரா) காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். ...நீ எனது தோழன்/நீ எனது தந்தை/ நீ எனது துணை/ நீயே நான்/ நீயே பிரபஞ்சம்... என ரிவேராவிற்காய் உருகிக்கவிதைகளை ஃபிரைடா தனது டயரிக்குறிப்புகளில் எழுதியிருக்கின்றார். மற்றும் Salma Hayekன் ஃபிரைடா திரைப்படத்தில், ரொட்ஸ்கி (Trotsky), ஃபிரைடாவின் வீட்டை விட்டுப்போவதற்கு, ஃபிரைடாவோடான ரொட்ஸ்கியின் நெருக்கம் என்று காட்டப்பட்டபோதும், அது மட்டும் உண்மையாக இருக்கச் சாத்தியமில்லை. ஆரம்பத்தில் நான்காம் அகிலம்/ரொட்ஸ்கியோடு நெருக்கமாய் இருந்த ரிவேரா பின்னர் ரொட்ஸ்கியோடு முரண்படத்தொடங்கியதும் ரொட்ஸ்கி வேறிடம் நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் முரணாய், ரொட்ஸ்கியோடு ஃபிரைடாவிற்கு (ஃபிரைடாவின் சில ஓவியங்களில் ரொட்ஸ்கியிற்கும் இடமுண்டு) நெருக்கமிருந்தபோதும், மார்க்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்றுதான் குறிப்பிட்டு கம்யூனிசத்தை அடையாளப்படுத்துகின்றாரே தவிர, ரொட்ஸ்கியை அந்தப்பெயர்களுக்கிடையில் சேர்க்கவில்லை. இறுதிக்கால ஃபிரைடாவின் டயரிக்குறிப்புகளில் கூட ஸ்ராலினின் பெயரைக் குறிப்பிட்டு கம்யூனிசத்தைப் போற்றுகின்றாரே தவிர, ரொட்ஸ்கியைப் பற்றி எழுதிய எதையும் காணமுடியவில்லை.. ஃபிரைடாவின் ஓவியங்களே ஒரு சுயவரலாற்று நாவலுக்கு நிகரானதுதான். தன் சுயமழித்தல் மூலம் தன்னை அடையாளப்படுத்தும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மிகவும் உக்கிரம் வாய்ந்தவை. வரையப்பட்ட -150ற்கு மேற்பட்ட- ஓவியங்களில் மூன்றிலொரு பங்கு சுய ஓவியங்களே (self-portrait) என்பது கவனிக்கத்தக்கது. நிர்வாணமாய் வரையப்பட்ட ஓவியங்கள் கூட இச்சையைத் தூண்டுபவனவாயின்றி உடல் சார்ந்த வாதைகளை பார்ப்பவரிடையே படியவிடுபவை. நிர்வாண மொடல்களை வைத்து ஓவியங்கள் வரைந்த டியாகோ ரிவேராவிற்கு எதிர்ப்புள்ளியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஃபிரைடா முயன்றிருக்கின்றார் என்றும், தன் உடலை வெளிப்படையாக அதன் வலி/வாதைகளுடன் முன் வைக்கத் தயங்கவில்லை என்ற மாதிரியான வாசிப்புகளுக்கும் சாத்தியமுண்டு. அத்துடன் பிற கலைஞர்களால் நிர்வாணமாய் வரையப்படும் அதிகமான பெண்ணுடல்கள் அழகியல்தன்மையில் தான் வரையப்பட்டிருக்கின்றன/இரசிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியது. சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மொன்ரியலில் வீடொன்று வாங்க முயற்சித்தபொழுதில், அவரோடு சேர்ந்து சில வீடுகளைப் பார்த்தபோது, சென்று பார்த்த ஒரு வீடு முழுவதும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டதைக் கண்டிருக்கின்றேன். இவ்வாறு உடல்சார்ந்த வாதையை அழுத்தமாய்ப் படிமமாக்கும் ஃபிரைடாவின் ஓவியங்களை எப்படித் தினமும் பார்த்துக்கொண்டு இயல்பான வாழ்வியலுக்குள் அலைந்து திரிய அந்த வீட்டிலிருப்பவர்களால் முடிகின்றது எனத்தான் வியந்திருக்கின்றேன். ---------- அறிதல்: .../.../... மனுசருக்கு சிரித்து சிரித்து ஆஸ்மா இழுக்கத் தொடங்குமா? மனம் விட்டுச் சிரித்தால் மட்டுமில்லை, நீண்ட நேரத்துக்கு தொலைபேசினால் கூட மூச்சிழுக்க அவஸ்த்தைப்பட்டு inhaler தேடவேண்டியதாகிப்போய்விடும் விசித்திரமான உடலமைப்பு எனக்குரித்தானது. சார்ளி சாப்பிளின், மொடர்ன் ரைமஸ் (modern times) பார்த்து வந்த சிரிப்பில் இரண்டு மூன்று முறை குறுகிய நேர இடைவெளியில் இன்கேலரை எடுக்கவேண்டியதாகிப்போய்விட்டது. இனியும் தொடர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால், மருந்து overdose ஆகிப்போய்விடும் என்ற பயத்தில் அரைகுறையில் நிறுத்திவிட்டு தூங்கப்போய்விட்டேன் (பிறகு இடைவெளி விட்டு விட்டு பார்த்துமுடித்தேன்). 1930களில் வந்த அந்தப்படத்தில் எவ்வளவு நவீனமாயும், நாசூக்காயும் விடயங்களைத் தட்டிக்கேட்டும் சாப்ளின் எடுத்திருக்கின்றார் என்று நினைக்கும்போது வியக்க முடியாமல் இருக்கமுடியவில்லை. மனிதர்களுக்குப் பதிலாய், இயந்திரங்கள் மாற்றீடு செய்வதை சமூக நோக்கோடு விமர்சிப்பதோடு, அதிகார அமைப்பை தொடர்ந்து கேலி செயதபடி (இங்கே பொலிஸ்) இந்தப்படத்தில் இருக்கின்றார். செம்மறியாட்டுக் கூட்டத்தைக் காட்டிவிட்டு அப்படியே சடுதியாக வேலைத்தளத்திலிருந்து வெளியேறும் மனிதக்கூட்டத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் ஆரம்பக்காட்சியே ஒரு அருமையான தொடக்கம். மந்தைக்கூட்டத்தில் இருக்கும் ஒரு கறுப்பாடு மாதிரித்தான், சாப்ளினும் சமூகத்தோடு ஒத்தியங்காத வெளியாளாக (outsider/other) இப்படம் முழுதும் -எல்லாவற்றையும் எள்ளல் செயதபடி- வருகின்றார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், படத்திற்கப்பால் இன்னொரு பிரதியாக விரியக்கூடியவை. அதுவும் மெளனக் காட்சிகளால் பார்ப்பவரை அப்படியே ஒன்றிக்க வைப்பது அவ்வளவு எளிதானதுமல்ல. இந்தப்படத்தில் பெண் பாத்திரமாய் நடிக்கும் Paulette Goddardயே நிஜவாழ்வில் சாப்ளினுக்கு துணையாக நீண்டகாலமாக இருந்தவர். இவர்களிருவரும் சேர்ந்து நடித்த இன்னொரு படம் The great dictator . Moderm Timesல் சில இடங்களில் உரையாடுவது மாதிரிக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் இறுதியில் அவையெல்லாம் வெட்டப்பட்டன என்பதும், வழமைபோல சாப்ளினின் படங்களில் அவர் தனியே போவது போலல்லாது அந்தப்பெண்ணோடு - வாழ்வு எவ்வளவு கடினமாயிருந்தாலும்- சேர்ந்து வாழ்வோமென நடந்துபோவதுடன் படம் முடிகின்றது. முதலில் எடுக்கப்பட்ட முடிவில், Paulette ஒரு கன்னியாஸ்திரியாவது மாதிரியும், சாப்ளின் தனியே பயணிப்பதாகவும் எடுக்கப்பட்டதாய் -படத்திற்குப்பின்பான காட்சிகள்- கூறுகின்றன. மொழிகளற்ற வெளியில் பலரது மனங்களை அசைத்துப்பார்த்த சாப்ளினின் படங்களைப் பார்க்கும்போது, இன்னமும் தமிழ்ச்சூழலில் சினிமா என்னும் ஊடகம் பொழுதுபோக்கிற்கு என்பதற்கு அப்பால நகராத நிலையை நினைக்கத்தான் பரிதாபமாய் இருக்கின்றது. திரைப்படங்களைப்போல, மொழிகளைத்தாண்டிச்சென்று எல்லோரோடும் உரையாடும் வலுவான ஊடகம் வேறு எதுவும் இருக்கின்றதா என்ன? ------ உரையாடல்: .../.../... தான் சாப்பிடக்கூப்பிட்டாலின்றி உணவு மேசைக்கு ஒருபோதுமே வந்துசேராத எனது 'பெருமை' குறித்து அம்மா புலம்பிக்கொண்டிருந்தார். திரைப்படங்களை வெளியே பார்க்கப்போகும்போது மட்டுமே சாப்பிடப்போகின்றேன் என்று கேட்பவன் என்று உபரியாகவும் மெச்சிக்கொண்டிருந்தார். இப்படி 'திரைப்படம்' என்ற புள்ளியிலிருந்து அம்மாவின் கடந்த காலங்களுக்கு நனவிடை தோய்ந்து போக முடிந்திருந்தது. தானும், சித்தியுமாய் பல மணி நேரங்கள் பேருந்தில் பயணித்து யாழ் நகரத்திரையரங்குகளில் படம் பார்த்த காலங்கள் அவருக்குள் திரளத் தொடங்கியது; அப்படியே குடும்ப வரலாறுகளும். வெளியே ஸ்நோ பொழியத்தொடங்கியிருந்தது, சஞ்சிகையையொன்றைப் புரட்டிக்கொண்டு அம்மாவை பேசவிட்டிருந்தேன். கரையுடைத்த நதியாய் அம்மாவின் பால்ய காலங்கள நகரத் தொடங்கியிருந்தது. பல சுவாரசியங்கள் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் பனிக்குள்ளிலிருந்து இலைதுளிர்காலத்தில் துளிர்க்கும் செடிகளாய் அரும்பத்தொடங்கியிருந்தன. அம்மாவின் மாமா முறையான ஒருவர் குடியென்ற பெருங்கடலில் மூழ்கி முப்பத்தைந்து வயதிலேயே வாழ்வைத் தொலைத்திருக்கின்றார். கோர்ட்டில் வேலை செய்தபடியால் நன்கு குடித்துவிட்டு, தனது தோழர்களையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிட வந்துவிடுவாராம். எந்த நேரமும் அவரின் துணைவியார் (அவாவை எனக்கு நினைவிருக்கிறது, சோடா மாமியென்று நாங்கள் அழைப்போம்) இரவு பகலென்று பாராது அவித்துக் கொட்டிக்கொண்டேயிருப்பாராம். குசினியை விட்டு வெளியே சோடாமாமி வருவதே அரிது என்றார் அம்மா. ஆனால் இவை அனைத்தும் அவரது துணை இறக்கும்வரை. துணை இறந்தபின் சோடா மாமி வாழ்வைக் கொண்டாடியிருக்கின்றார். எங்கள் குடும்பத்தில் அவரைப்போலத் திரையரங்குகளில் நிறையப்படம் பார்த்த ஆட்கள் குறைவு என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார் (அநேகமாய் யாழ் நகரிற்கு அவர் போனார் என்றால் என்று இரண்டு படங்களை ஒரேநாளில் பார்த்துவிட்டு வ்ருவாராம்) அதேபோல், -ஈழத்தில்- எனக்குத் தெரிந்தவளவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இன்னொரு செய்தி ஆசசரியமாயிருந்தது. (ஆகக்குறைந்தது தனது பெயரை எழுதத தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நம்பியிருந்தேன்) எங்கள் மாமா முறையான ஒருவருக்கு கையொப்பம் இடவோ அல்லது துப்பரவாய் வாசிக்கவோ தெரியாது .... ஆனால் மனுசன் பயங்கர சுவாரசியமான மனிதராய் அவரது இளமைக்காலங்களில் இருந்திருக்கின்றார். நண்பர்களோடு சேர்ந்து இளநீர்க்குலை/ கள்ளுமுட்டி, களவாடுவது/வெட்டுவது (வீட்டில் பயங்கர அடிவிழுந்தாலும் அசட்டை செயவதில்லை) என்று பெரிய விளையாட்டு எல்லாம் செய்திருக்கின்றார். இது போதாது என்று வேள்விக்கு என்று யாரோ வளர்த்த கொழுகொழு கிடாயை ஒருமுறை இரவோடு இரவாய் களவெடுத்துக்கொண்டு போய் இவரும் இவரது நண்பர்களும் இறைச்சியடித்து விருந்துண்டிருக்கின்றார்கள். தமது கிடாயைக் காணாது, கிடாயை வளர்த்தவர்கள் மாமாவிலும் அவரது நண்பர்களிலும், ஐயம் வந்து இவர்களைத் தேடியபோது இவர்கள் நல்ல குடியோடும் விருந்துண்ட களைப்போடும் எங்கையோ படுத்துக்கிடந்திருக்கின்றார்களாம். கிடாய்க்காரன் மூளைசாலியாய் எல்லோரின் கைகளையும் பிடித்து முகர்ந்து முகர்ந்து பார்க்க -கறி வாசம் வருவதா என்று- இவர்கள் இன்னும் கண்ணை மூடிக்கிறக்கமாய் கிடந்திருக்கின்றார்கள். பிறகு நடந்தது... வழமைபோல நமக்குத் தெரிந்த கதைதான். அம்மா குடும்பத்தினர் முன்பு இருந்த வீடு மண்வீடானதால், வீட்டில் ஒரு அறையில் தன்னுடைய சேமிப்பையெல்லாம் ஒரு மாமா பேணிக்குள் போட்டு புதைத்துச் சேகரித்துக்கொண்டிருந்தாராம். (மண்ணில் புதைத்திருக்கும், ஆனால் தோண்டியெடுக்காமல் காசு போடலாம்/எடுக்கலாம்). காசு புதிது புதிதாய் போட்டாலும், தனது சேமிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டிருக்க, யாரோ தான் தங்கள் கைக்காரியத்தை காட்டுகின்றார்கள் என்று தெளிந்து வீட்டிலிருந்தவர்களிடம் மாமா விளக்கம் கேட்டிருக்கின்றார். எவருமே தாங்கள் எடுப்பதில்லையென 'உண்மை' பேசியிருக்கின்றார்கள். கள்ளனைப் பிடிக்கவேண்டும் என்பதற்காய் சேமிப்பு உண்டியலுக்குள் ஒரு தவளையைப் போட்டு விட்டிருக்கின்றார். இதையறியாது கைவிட்டு காரியத்தைச் செய்யப்போன இன்னொரு மாமா, அய்யோ பாம்பு என்னைக் கடித்துவிட்டதென கத்திய கத்தில் பல நாட் கள்ளன் ஒருநாள் பிடிபடுவானென -தவளையால்- பிடிபட்டாராம். இப்படி பல சுவாரசியமான கதைகளை அம்மா சொல்லிக்கொண்டே போனார். ஒரு கட்டத்தில், ஒரு நாவலாய் எழுதகூடிய அளவுக்கு உங்கள் குடும்பத்து வரலாறு சுவாரசியமாக இருக்கின்றதெனச் சொல்லிக்கொண்டேன். அம்மா புன்னகைத்துகொண்டார்; இப்போது மனதுக்குள் -அசுரக்காற்று அடிக்காது- தனித்து பூவைப்போல விழும் எனக்குப் பிடித்த பனி பொழியத் தொடங்கியிருந்தது. ------------- பகிர்தல்: .../.../... நாம் தொலைத்த வாழ்வு/சொந்த நாடு பற்றி எவரும் பேச/எழுதத்தொடங்கினால் நம்மைப்போல எந்த நாட்டையும் முழுதாய்ச் சொந்தங்கொண்டாட முடியாத நாடற்றவர்களுக்கு, மிகுந்த சுவாரசியமாய் இருக்குந்தானே. அப்படி இலயிப்புடன் வாசித்த ஒரு புதினம், இஸபெல் அலண்டேயின், My Invented Country: A Nostlagic Journey Through Chile. தொடர்ந்து வாசித்துக்கொண்டுபோகுபோது, சிலியில் இருக்கின்றானா அல்லது நான் பிறந்த நாட்டில்' இருக்கின்றேனா என்ற மாதிரியான உணர்வுகள் வருமளவுக்கு, கலாசாரம்/மனிதர்கள்/ நம்பிக்கைகள் பொதுவாய் இருந்தன. க்டவுள் நம்பிக்கை/சாத்திரம்/அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றில் மிகுந்த விருப்புடையதுபோல, பெண்களை ஒடுக்கிக்கொண்டும், உடலுறவு இன்னபிற பற்றி உரையாடுவதை tabooவாய் பார்ப்பதிலிருந்து அதிக ஒத்த தன்மைகள் தமிழர்களுக்கும், சிலி மக்களுக்கும் இருக்கின்றதெனத்தான் சொல்லவேண்டும். நனவிடைதோய்தலாய் இருந்தாலும், அளவுக்கதிகமாய் நாட்டுப்பாசத்தில் உருகிவிடாமல் விமர்சனங்கள் வைக்கவேண்டிய இடங்களில் இஸபெல் அலண்டே தனது நாடு பற்றி விமர்சிக்கவும் செய்கின்றார். ஸ்பானியர்கள் எவ்வாறு அங்கிருந்த பூர்வீகக்குடிகளை ஒழித்தார்கள், தங்களோடு வற்புறுத்திக் கலக்கச்செய்தார்கள் என்பது பற்றியும் விலாவரியாக இஸபெல எழுதுகின்றார். அவரின் மாமா முறையான சல்வடோர் அலெண்டே இடதுசாரி அரசை சிலியில் அமைத்தபோது, Paula என்ற பெண்களுக்கான க்லாசார இதழில் ஆசிரியப்பொறுப்பை இஸபெல அலண்டே ஏற்று, பெண்களுக்கான முக்கிய பிரச்சினைகளுக்கான உரையாடல்களை (domestic violence, abortion, diet, sex, etc) துணிச்சலாக -ஆண்களின் பலவிதமான விமர்சனங்களுக்கிடையில்- நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார் (பெண்ணியம் என்பது என்னவென்று அறியாமலே தானொரு கலகக்காரியாக -தனது தம்பிகளுக்கு கொடுக்கும் அனைத்தும் சலுகைகள் தனக்கும் கிடைக்கவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களையும்/சிந்தனைகளையும் இஸபெல் நூலின் ஆரம்பக்கட்டங்களில் குறிப்பிடுகின்றார்). சல்வடோர் அலண்டேயைக் கவிழ்த்த சிஜஏயின் பெருமைகளை கிழிகிழியென்று இஸ்பெல் கிழிக்கின்றார். அதேபோல், சல்வடோர் அலண்டே முன்வைத்த சில சீர்திருத்தங்கள் அவர் நினைத்தற்கு எதிர்மாறான சில விளைவுகளை மக்களிடையே கொண்டுவந்தது என உண்மைகளைப் பேசவும் செய்கின்றார் (வாழ்க்கைச்செலவு ச்டுதியாகக்கூடியது). அலெண்டேயின் காலத்தில், ஒவ்வொரு நாளும் பாண் வாங்கப்போகும்போது பாணின் விலை அதிகரித்துக்கொண்டுபோவது இன்னபிற பிரச்சினைகளைப்பற்றியும் பேசுகின்றார். எனினும் உண்மையான அக்கறையோடு நாட்டுக்கு உழைக்க விரும்பிய சல்வடோர் அலண்டேயிற்கு உரிய இடம் கொடுக்கப்பட்டே இஸபெல எழுதுகின்றார் (இன்றைய பொழுதில் வெனிசுலாவில் சாவோஸிற்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒப்பிட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கு உண்டு). பிறகு இராணுவக்கிளர்ச்சியில் General Pinochet, சிலி மக்களுக்கு சிஜஏயின் உதவியுடன் நல்லாட்சி கொடுத்தது கடந்தகாலத்தின் மறக்கமுடியாத வரலாறு. இராணுவக்கிளர்ச்சியில் தானும் கொல்லப்படக்கூடுமென்ற பயத்தில் வெனிசுலாவிற்கு இஸபெல் புலம்பெயர்கின்றார். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் அங்கே வாழ்ந்த அவருக்கு நாடு விட்டு வந்த கவலை, ஒழுங்காய் வேலை கிடைக்காத மன அழுத்தம் என்ற இன்னபிறவற்றை அகதியொருவரின் நிலையில் நின்று இஸ்பெல விபரிக்கின்றார் (இலத்தீன் அமெரிக்காவில் அநேக நாடுகளில் ஸ்பானிஷ் மொழியாக இருந்தாலும் அதன் வித்தியாசம்/கலாசாரம்/ இன்னபிற நுண்ணிய அவதானங்களை சிலி X வெனிசுலாவை வைத்து இஸபெல் எழுதுகின்றார். ஒரே மொழி/கலாசாரம் ஒன்றாகவேவிருக்கும் இஸ்பெலிற்கே இத்தனை பிரசிச்னைகள்/அழுத்தங்கள் வரும்போது மொழி/கலாசாரம் அவ்வாறு பழக்கப்டாத, புலம்பெயர்ந்த எம்மைப்போன்ற அகதிகளின் survival கதைகள் விரிவாக பதிவுசெய்யப்படக்கூடியவை. தனது கடைசிப்பெயரில் அலெண்டே என்ற இடதுசாரியின் பெயரை வைத்துக்கொண்டும், தான் இப்போது ஏன் கலிபோர்ணியாவில் இருக்கின்றேனென வாசகர்கள் நீங்கள் கேள்விக்கேட்கக்கூடுமெனவும் கூறி இஸபெல -தனது காதலால் மட்டுமே- இடம்பெயர்ந்தேன் என்று காரணம் கூறி, தனது துணை பப்புவா நியூகினியாவில் இருந்தால் தான் அங்கேதான் வசித்துக்கொண்டிருப்பேன் எனக்கூறுகின்றார். அதைவிட அமெரிக்காவில் தான் முழுதாக ஒட்டமுடியாத காரண்ங்களை விரிவாக இந்நூலில் குறிப்பிடுகின்றார். அமெரிக்க்ர்கள் எல்லாவற்றிலும் விரைவுதான், அது உணவாயிருந்தால் என்ன, உடலுறவாயிருந்தால் என்ன? எல்லாமே வேகந்தானென எள்ளலுடன் எழுதுகின்றார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம், பிரைவேசி காப்பற்றப்படுவதில் அமெரிக்கா தனக்குப்பிடித்திருக்கின்றது எனவும், எனினும் தன்னைப்போல ஒருவர் தெருவில் இறந்துகிடந்தால் கூட அதைக்கவனிக்காமல் போகக்கூடியவர்களாய் நிறைய அமெரிக்கர்கள் இருக்கின்றார்களெனவும் இஸபெல குறிப்பிடுகின்றார். அதேபோல் அமெரிக்காவில் இருக்குகின்ற இனத்துவேசத்தைப்பற்றியும் குறிப்பிடும் இஸபெல் அதேவேளை தங்கள் நாட்டைப்போல துவேசத்தை இயல்பென (சிலி மக்களுக்கு அரபியர்கள்/ஆசியர்கள் மீது வெறுப்பிருக்கிறதென்கிறார்) ஏற்றுக்கொள்ளாது, அமெரிக்க மக்கள் அதுகுறிதத விழிப்புணர்வுடன் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அது தனக்கு நிறைவாயிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். பலவிதமான் சுவாரசியமாய் சம்பவங்களை இப்புதினத்தில் இஸ்பெல் கூறியிருந்தாலும், சல்வடோர் அலெண்டேயைப் பற்றிக்கூறத்தொடங்கியபின் தான் நான் மிகுந்த சுவாரசியமாய் வாசிக்கத்தொடங்கினேன் இந்த நனவிடைதோயதலில் நேரடியாக வாசகரோடு உரையாடுவதான தொனியில் இஸபெல எழுதிக்கொண்டுபோவது புதினத்தோடு இன்னும் ஒன்றிணைந்துபோகின்றது. இஸபெல அலண்டேயைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலிப்பெண்மணி ஒருவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, தற்சமயம் சிலியில் பெண் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சிலியில் கலாசாரத்துக்குப்பொறுப்பான முக்கியமான பதவியில் இஸபெல் நியமிக்கபப்ட்டிருக்கின்றார் என்று கூறிக்கொண்டிருந்தார். இன்னும் எனக்கு வாசிப்பதற்கு இஸ்பெல அலண்டேயின் நாவல்கள் தன்னிடம் இருந்தாலும் -ஒரு நூலைத்தவிர- மிகுதி அனைத்தும் ஸ்பானிஸில் இருக்கின்றதென்றார் (இஸபெல் ஸ்பானிஸில்தான் எழுதுகின்றார், ஆங்கிலம் அவருக்கு அவ்வளவு பரீட்சயமில்லை). பிறகு இஸபெல அலெண்டே, Paula என்ற இளவயதில் (28 வயதில்) நோயால இறந்துபோன அவரது மகளைப் பற்றி எழுதிய நாவலான Paula பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தான் அந்நூலை வாசித்த காலத்தில் அந்நாவலின் தாக்கத்தால் தான் அழுதுகூட இருக்கின்றேன் என்றும் இப்போதும் அந்நாவலை நினைத்தால் ஏதோ செய்கின்ற மாதிரியாய் இருக்கின்றதென்றார். இப்படி வேற்றுமொழி நண்பர்க்ளிடம் உரையாடுகின்ற சந்தர்ப்பத்தில்தான் எங்கள் மொழியிலும் நல்ல எழுத்துக்கள் இருக்கின்ற்ன எனக்கூறி உரையாட எமக்கு அவ்வளவாய் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் இல்லையென்ற உண்மை உறைக்கின்றது.
வெள்ளை சோளத்தில் நார் சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கின்றது. உடல் எடை அதிகம் ஏறாமல் பாதுகாக்கின்றது. வெள்ளை சோளத்தில் போதுமான அளவு நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது. இதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் வெள்ளை அணுக்களை எதிர்த்து போராடும். இதனால் குறைந்த இரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மயக்கம், அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்கும். சோளத்தில் அதிகமான நார்சத்தும் மற்றும் மாவுசத்தும் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் செள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது.
Everybody knows Dakshan and his Yaagam without invitting Lord Shiva – his only son in law and Shakthi daughter of Daksha and wife of Shiva got angri and shouted at Daksha and because of Daksha’s insulting words about Shiva – Shakthi fell in Yaga Kundam and engulfed by the Fire. Lord Shiva got angry and taking the Sakthi from the Fire ans holding her above head performed Ruthra Thaandavam. The whole prabancham was shaking and dancing.Devas prayed to Vishnu who aimed his chakrayutha on Shakthi and the Body of Shakthi blown into pieces and dropped in earth at various places. The Shakthi either in aroopam or roopam at the places where parts, ornaments fell are known as Shakthi peetams. The Places where saint Adisankara placed MeruChakram/SriChakram are also called Shakthi Peetams. தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார் ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை . இதனால் ஆத்திரமடைந்த சக்தி கோபத்துடன் அவரின் தந்தை தக்சனிடம் சண்டையிட்டாள் . அச்சண்டையில் தக்சன் சிவபெருமானை இழிவுபடுத்தியதால் , ஆத்திரமடைந்த சக்தி யாக குண்டத்தில் விழுந்தாள் . இந்த செய்தியறிந்த சிவபெருமான் கோபத்துடன் வந்து நெருப்பில் இருந்த சக்தியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் இந்த அண்ட சராசரமே ஆடியது. தேவர்கள் அனைவரும் பயந்து விஷ்ணுவை நோக்கி மன்றாடினார்கள் . உடனே விஷ்ணு பகவான் தனது சக்ராயுதத்தை சக்தி தேவி மீது எறிந்தார் . அதனால் சக்தி தேவியின் உடல் துண்டு துண்டாக பூமியின் பல்வேறு இடங்களில் சிதறின. அவ்வாறு சிதறிய பாகங்களே சக்தி பீடம் ….
ACMC Newsஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் விடுதலை! (முழு விபரம்) ACMC Newsபொத்துவில் மக்களுடனான சந்திப்பில் தலைவர் ரிஷாட்! ACMC Newsபொத்துவில் பிரதேச சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு! East News‘முஹம்மத் தம்பி அவர்களின் மறைவு சமூகத்தின் கல்வித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ – தவிசாளர் அமீர் அலி! ACMC News‘மற்றவரின் முன்னேற்றம் கண்டு அகமகிழும் ஒரே பணி ஆசிரியர் பணி’ – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி! ACMC News“ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் சிறந்த ஆளுமைகளை உருவாக்கும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! ACMC Newsஅஸ்ரப் நகர் கமு/ அல் – அக்ஷா வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு! ACMC News‘சிறுவர்களின் ஆளுமைகளை அடையாளம் கண்டு முறையாக நெறிப்படுத்துவோம்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! East Newsநிந்தவூர் பிரதேச சபையின் 54 ஆவது சபை அமர்வு! Article“அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் மறைவு இஸ்லாமிய சிந்தனைப்பெருவெளியில் பாரிய வெற்றிடம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! இனியும் தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள்-செல்லத்தம்பு உறுதி August 20, 2013 5:31 pm News 0 0 958 0 1977 ஆம் ஆண்டு தமிழீழ பிரகடனம்,82 இல் மாகாண சபை,83 இல் இனக்கலவரம்,அதனை தொடர்ந்து ஆயுதப் போராட்டம்,90 களில் முஸ்லிம்களின் வெளியேற்றம்,2007 முதல்,2009 வரை நடுப்பகுதி வரை முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தது இதனை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது,அதே போன்று தான் இந்த மாகாண சபைத் தேர்தலையும் சர்வதேச பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கும் என மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சந்தியாகோ செல்லத்தம்பு தெரிவித்தார். எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த மாந்தை மேற்கு பிரதேச தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலின் வெற்றியானது சர்வதேசத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வசந்தத்தின் செய்தியினை தெரிவிக்கும் ஒன்றாகவே அமையும் என்றும் கூறினார். மேலும் அவர் கருத்துரைக்கையில் – அன்று நாம் அகதிகளாக முகாமில் இருந்த போதும்,அதற்கு பின்னரான மீள்குடியுற்ற செயற்பாடுகளின் போதும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகளை இன்று எம் கண்முன்காட்சிகளாக பார்க்கி்ன்றோம்.எமது தமிழினத்தை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற கட்சிகள்,இன்று எமது மக்களின் சுபீட்சத்திற்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறுவதை நாம் ஒரு நம்பி ஏமாந்துவிடப் போவதில்லை. பல ஆண்டுகாலமாக இருளில் இருந்த எமது மக்களை இந்த அரசாங்கம்,மற்றும் அமைச்சராக இருக்கும் றிசாத் பதியுதீன் எமக்கு வழங்கியுள்ள அபிவிருத்திகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.எமது மக்கள் இன்று எதிர் பார்ப்பதெல்லாம்,அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை அன்றி அழிவுப்பாதையினை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன். மாந்தை மேற்கு பிரதேசம் இன்று கண்டுவரும் அபிவிருத்திகள்,எமது எதிர்கால சந்ததிகளுக்கு கிடைத்த நன்கொடையாகும். பாடசாலைகள்,நீர்கால்வாய்கள்,குளங்கள்,வீதிகள்,மின்சார வசதிகள்,மருத்துவ மணைகள் என்றெல்லாம் எத்தனையோ அபிவிருத்திகள் இன்று சான்றாக இருக்கின்றது. ஒரு காலம் இருந்தது வெற்றுப் பேச்சுகளுக்கு காதுகொடுத்து,கையை கிழித்து.இரத்தத்தை நாங்கள் நெற்றியில் பொட்டாய் வைத்தோமே,அதன் 5லம் நன்மையடைந்தவர்கள் எமது மக்களல்ல,ஆகவே இனியும் அவ்வாறான ஒரு தவறை எமது மக்கள் செய்ய மாட்டார்கள். இந்த அரசாங்கம் எமக்கு செய்துள்ள அளப்பரிய சேவைகளைமு்,எதிர்காலத்தில் செய்யவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்றியுள்ள தமிழர்கள் என்ற வகையில் இந்த தேர்தலில் நாம் முழு மூச்சாக இறங்கி அரசாங்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்த தயாராகியுள்ளோம்.பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்ற பழமொழிக்கொப்ப இனவாதமற்ற மனித நேயம் கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் சேர்ந்து பயணிக்கு எமது அரசியல் பயணத்தின் வெற்றியும் அவ்வாறே எமக்கும் மணமாக அமைகின்றது என்றும் மாந்தை மேற்கு அபிவிருத்தி குழுவின் தலைவர் சந்தியாகோ செல்லத்தம்பு இங்கு கூறினார்.
மதுரை: பழங்குடியின பெண்ணுக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சாதிச் சான்றிதழை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய பழங்குடியினர் துறைக்கு உத்தரவிட்டது. காரைக்குடியை சேர்ந்த ராஜேஸ்வரி(60) என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. Related Stories: மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் காரணமாக கோடியக்கரையில் 200 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு புயல் மற்றும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறை கைதிகளை கண்காணிக்க வார்டன்களுக்கு ‘பாடி கேமரா’: கட்டுப்பாட்டு அறைக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’: புழல் சிறையில் அறிமுகம் மாண்டஸ் புயல் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமியின் தாயார் முதலாமாண்டு நினைவஞ்சலி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு மாண்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் 3 சிலைகள் திருட்டு மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சீனாவின் தோல் இறுக்கம் மற்றும் சுருக்கங்களை நீக்கும் ஹைஃபு அழகு இயந்திரத்திற்கான குறுகிய முன்னணி நேரம் 3D HIFU, சமீபத்திய HIFU இயந்திரம், 3D HIFU பயன்பாட்டை எதிர்பார்க்கலாம்.HIFU இன் வளர்ச்சி வரலாற்றின் படி, 3D HIFU ஆனது அதிக கைப்பிடிகளை வழங்க வேண்டும் அல்லது RF தொழில்நுட்பம் போன்ற பிற வயதான எதிர்ப்பு தொழில்நுட்பங்களுடன் இணைந்து, HIFU இன் வயதான எதிர்ப்பு விளைவை நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. விசாரணைவிவரம் சீனா மலிவான விலை சீனா சமீபத்திய தயாரிப்புகள் 3D ஹிஃபு 20000 ஷாட்ஸ் 11 லைன்ஸ் 8 கார்ட்ரிட்ஜ்கள் ஆன்டி ரிங்கிள் ஃபேஸ் லிஃப்ட் ஸ்கின் டைட்டனிங் பாடி ஸ்லிம்மிங் அறுவைசிகிச்சை அல்லாத தோல் முன்னேற்றம் மிகவும் பிரபலமான சிகிச்சை முறைகளில் ஒன்றாக மாறியுள்ளது, மேலும் HIFU என்பது சமீபத்திய அறுவைசிகிச்சை அல்லாத தொழில்நுட்பமாகும், இது சிகிச்சையின் ஒரு போக்கில் மட்டுமே இந்தத் துறையில் தனித்து நிற்க முடியும்.இது தனிப்பட்ட புருவங்களை உயர்த்துதல், கீழ்த்தாடைக் கோடுகளை உயர்த்துதல், நாசோலாபியல் பள்ளம் குறைத்தல், பெரியோகுலர் சுருக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த தோலின் உறுதியைக் குறைத்தல், உயிர்ச்சக்தி மற்றும் உடல் மெலிவு ஆகியவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விசாரணைவிவரம் தள்ளுபடி விலை சீனா போர்ட்டபிள் 4D Hifu Face Lift Body Slimming 3D Hifu 11 கோடுகள் தோல் இறுக்கும் இயந்திரம் HIFU SMAS லேயரை சுருங்க மேலோட்டமான musculoaponeurotic system (AMAS) இல் செயல்பட அதிக ஆற்றலை உருவாக்க உயர்-தீவிர கவனம் கொண்ட அல்ட்ராசவுண்ட் (HIFU) ஐப் பயன்படுத்துகிறது.ஆழமான தோல்.அதே நேரத்தில், ஆற்றல் தோல் சேதம் பற்றி கவலைப்படாமல் தோல் மூலம் துடைக்கிறது;இது சருமத்தை விரைவாக உயர்த்தவும், முகத்தை இறுக்கவும், சுருக்கங்களை மென்மையாக்கவும் முடியும். விசாரணைவிவரம் நிலையான போட்டி விலை சீனா மினி ஹேண்டி ஹைஃபு ஃபேஸ் லிஃப்டிங் அல்ட்ராசோனிக் ஸ்கின் இறுக்கமான கழுத்து சுருக்கம் நீக்கி அதிக தீவிரம் கொண்ட அல்ட்ராசவுண்ட் (HIFU) நேரடியாக தோல் மற்றும் தோலடி திசுக்களுக்கு வெப்ப ஆற்றலை வழங்குகிறது, இது சருமத்தின் கொலாஜனைத் தூண்டி புதுப்பிக்கும், இதன் விளைவாக சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி, தொய்வு ஏற்படுவதைக் குறைக்கிறது. எந்த ஆக்கிரமிப்பு அறுவை சிகிச்சை அல்லது ஊசி, மேலும், இந்த நடைமுறையின் கூடுதல் போனஸ், வேலையில்லா நேரம் இல்லை.மேலும், இது லேசர்கள் மற்றும் தீவிர துடிப்பு விளக்குகளுக்கு மாறாக, அனைத்து தோல் நிறங்களுக்கும் சமமாக வேலை செய்கிறது. விசாரணைவிவரம் OEM/ODM உற்பத்தியாளர் சீனா மினி ஹைஃபு மெஷின் ஃபேஸ் லிஃப்டிங் போர்ட்டபிள் ஹோம் யூஸ் உடல் மெலிவுக்கான சரும அமைப்பை மேம்படுத்தவும் HIFU SMAS லேயரை சுருங்க மேலோட்டமான musculoaponeurotic system (AMAS) இல் செயல்பட அதிக ஆற்றலை உருவாக்க உயர்-தீவிர கவனம் கொண்ட அல்ட்ராசவுண்ட் (HIFU) ஐப் பயன்படுத்துகிறது.ஆழமான தோல்.அதே நேரத்தில், ஆற்றல் தோல் சேதம் பற்றி கவலைப்படாமல் தோல் மூலம் துடைக்கிறது;இது சருமத்தை விரைவாக உயர்த்தவும், முகத்தை இறுக்கவும், சுருக்கங்களை மென்மையாக்கவும் முடியும். விசாரணைவிவரம் சீனாவுக்கான OEM தொழிற்சாலை அல்ட்ராசவுண்ட் ஹைஃபு மெஷின் ஃபேஸ் லிஃப்ட் சுருக்கத்தை அகற்றும் ஹைஃபு தோல் இறுக்கும் இயந்திரம் அறுவைசிகிச்சை அல்லாத தோல் முன்னேற்றம் மிகவும் பிரபலமான சிகிச்சை முறைகளில் ஒன்றாக மாறியுள்ளது, மேலும் HIFU என்பது சமீபத்திய அறுவைசிகிச்சை அல்லாத தொழில்நுட்பமாகும், இது சிகிச்சையின் ஒரு போக்கில் மட்டுமே இந்தத் துறையில் தனித்து நிற்க முடியும்.இது தனிப்பட்ட புருவங்களை உயர்த்துதல், கீழ்த்தாடைக் கோடுகளை உயர்த்துதல், நாசோலாபியல் பள்ளம் குறைத்தல், பெரியோகுலர் சுருக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த தோலின் உறுதியைக் குறைத்தல், உயிர்ச்சக்தி மற்றும் உடல் மெலிவு ஆகியவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விசாரணைவிவரம் உயர்தர சீனா ஹைஃபு உயர் தீவிர கவனம் கொண்ட அல்ட்ராசவுண்ட் ஹைஃபு இயந்திரம் அதிக தீவிரம் கொண்ட அல்ட்ராசவுண்ட் (HIFU) என்பது ஒப்பீட்டளவில் புதிய தோல் இறுக்கம் மற்றும் அழகு சிகிச்சை ஆகும்.சிலர் இது முக மேம்பாட்டிற்கான வலியற்ற மற்றும் வலியற்ற மாற்று என்று நினைக்கிறார்கள்.இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க மீயொலி ஆற்றலைப் பயன்படுத்துகிறது, இது சருமத்தை இறுக்கமாக்குகிறது.
வணக்கம் நண்பர்களே, என் குடும்பத்தில் அரங்கேறிய தமிழ் காமவெறி நிறைந்த லவ் செக்ஸ் ஸ்டோரி உங்களின் பகிர்ந்து கொள்கிறேன். காமக்கதை முழுமையாக படித்து விட்டு கீழே கமெண்ட் பண்ணுங்க! என்ன போல டீனேஜ் பசங்களுக்கு லவ், செக்ஸ் ஆகையால் ரெண்டுக்கும் விளக்கம் தெரியாது. காமம் செய்வதற்கு காதல் செய்றங்க! அல்லது லவ் செஞ்சிட்டு காமம் பண்றங்க! என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்தேன். எனக்கு அப்பொழுது வயது 19, கல்லுரியில் முதலாம் ஆண்டு படிக்கச் சென்றேன். என் பெயர் வருண்குமார். எனக்கு தாய் பாசம் என்றால் மிகவும் பிடிக்கும். என்னோட அம்மா எனக்கு 6 வயது இருக்கும்போதே உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார்கள். அதன்பின் என் அம்மாவின் தங்கை (சித்தி) எடுத்து வளர்த்து வந்தாள். அவளின் பெயர் தனலட்சுமி, வயது 32 இருக்கும். என்னையும், தங்கையும் பார்த்துக்கொள்வதற்கு என்னோட தந்தை சித்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். எங்கள் மேல் உள்ளப்பாசத்தால் சித்தியும் திருமணம் செய்ய சம்மதம் சொல்லிவிட்டால், நான் தினமும் சித்தி பக்கத்துல தான் தூங்குவேன். அதுவும் தொப்புள் ஓட்டையில் விரலை விட்டு உறங்குவேன். அடிக்கடி சித்தி சித்தி என்று அழைப்பேன். “டேய்! வருண்! நா உனக்கு இப்போ அம்மா டா! சித்தின்னு கூப்பிடாத!” என்று கூறுவாள். என்னையும் தங்கையும் நல்ல பத்துக்கட்டங்க ஆகையால் அம்மா மீது லவ் வர ஆரம்பித்தது. நான் வயதுக்கு வந்ததாக உணர்ந்தேன். குஞ்சி சுற்றி கொத்து கொத்தாக மூடிகள் முளைத்தது. சுன்னி முன்பை இருந்ததை காட்டிலும், பெருசாக மாறியது. இரவு நேரத்தில் தூங்கும்போது ஆபாச கனவுகள் வந்து என்னை அறியாமல் விந்து வெளிவந்து விடும். முதல்முறையாக அதை பார்த்து பயந்தேன். “அம்மா! எனக்கு என்னமோ நைட் ல வருது! இங்க பாருங்க னு ஜட்டியை கழட்டி வந்து காட்டினேன்”. தனலட்சுமி அதை நுகர்ந்து பார்த்து விட்டு, “அது எல்லாம் ஒன்னும் இல்ல! நீ போ” என்றாள். நாட்கள் செல்ல செல்ல எனக்கு கருத்து தெரிய ஆரம்பித்தது. காலேஜ் சென்ற முதல் இரண்டு மாதங்களில் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். அப்பொழுது இவளோ நாட்களாக அம்மா மீது வைத்து இருந்த பாசம் காதலாக மாறியது. ஒரு நாள் இரவு உறங்கிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது தண்ணி தாகமாக இருக்கிறது என்று கிட்சேன் ரூமுக்கு போனேன். அந்த நேரத்தில் அம்மா ரூமில் பலமாக சத்தம் வந்துகொண்டு இருந்தது. எனக்கு சந்தேகமாக இருந்தது, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன். உள்ளே என்னோட அப்பாவை கீழே படுக்க வைத்து அம்மா சுன்னி மேல் ஏறி அமர்ந்து அடித்துக்கொண்டு இருந்தாள். என் அப்பாவுக்கு வயது ஆகிவிட்டதால், சித்தியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தார். எனக்கு அதை பார்க்கும்போது மூடாக இருந்தாலும், அம்மா தேவிடியா போல மேட்டர் போடறானு கோபம் வந்தது. அம்மாவின் இரண்டு முலைகளும் மேலும் கீழுமாக ஆடியது. தந்தை முலையை பிசைந்தபடி இடுப்பை தூக்கி அடிச்சிட்டு இருந்தார். “ஆஹா ஆஹா ஆஹா கொஞ்சம் பொறுமையா பண்ணு டி ஹா ஸ் ஸ் ” என்று அப்பா கத்தினார். சித்தி அதை காதில் கூட வாங்கிக்கொள்ளாமல் வேகத்தை ஏற்றி அடித்தார். அப்பொழுது தந்தை சுன்னி மேலிருந்து கஞ்சி வழிந்து வெள்ளமாக அம்மா கூதியில் இறங்கியது. “ச்ச அதுக்குள்ள கஞ்சி இறக்கிட்டீங்க! எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் சுகம் தேவைப்பட்டது” என்று வருத்தமான முகத்துடன் கூறினாள். “என்னால இதுக்கு மேல முடில மா!” என்றார். பின் தந்தை தூங்க ஆரம்பித்தார், அம்மா கூதியில் விறல் விட்டு ஆட்டிக்கொண்டு தண்ணி வரும்வரை சுயஇன்பம் செய்தாள். எனக்கு அம்மாவை பார்க்க பாவமாக இருந்தது. அவளுக்கு அந்த காம சுகத்தை முழுமையாக கொடுக்கவேண்டும் என்று வெறி வந்தது. அன்று முதல் இரவு நேரங்களில் பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். அதில் அந்த ஹீரோ எப்படியெல்லாம் நடிகையை ஓத்து முழு இன்பத்தை முழு விதமாக கொடுக்கிறான் என்று பார்த்தேன். அடுத்த 20 நாட்களில், 15 நாட்கள் பிட்டு படம் பார்த்தே ஷாட் போட்டேன். சுன்னியும் முன்பை விட பெரியதாக மாறியது. ஒரு நாள் காலை பாத்ரூமில் பல் விலகி கொண்டு இருந்தேன். அம்மாவின் ஜட்டி பாத்ரூமில் இருந்தது. அதில் கஞ்சி படிந்தமாதிரி இருந்தது. முகத்தை கழுவி கொண்டு அம்மாவின் ஜட்டியை எடுத்து நுகர்ந்து பார்த்தேன். என்னை அறியாமல் காமவெறி பீறிட்டு வந்தது. ஒரு கையால் ஜட்டியை நுகர்ந்தபடி மற்றுஒரு கையால் சுயஇன்பம் செய்தேன். கடைசியாக கஞ்சி வரும் நேரத்தில் விந்தை அம்மா ஜட்டியில் அடித்து தெளித்து, ஜட்டியை ஓரமாக வைக்கும் நேரத்தில் பாத்ரூமுக்கு அம்மா வந்தாள். நான் ஆடையை சரிசெய்துகொண்டு சாதாரணமாக பார்த்தேன். பின் என்னை சந்தேக பார்வையுடன் பார்த்தால், நான் வெளியில் சென்று விட்டேன். நாட்கள் வேகமாக ஓடியது, அப்பொழுது தங்கைக்கு எனக்கு எல்லாம் சம்மர் லீவு விட்டார்கள். அப்பா ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு அழைத்து செல்வதாக கூறினார். பலகாரம் செய்ய நேரம் ஆனதால் நானும், அம்மாவும் தாமதமாக புறப்பட்டோம். தந்தை தங்கையை அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். மாலை நானும், அம்மாவும் கிளம்பினோம். அப்பொழுது பலமாக மழை அடித்தது ஆகையால் மறுநாள் வருவதாக போன் செய்து கூறிவிட்டு டிரஸ் மாற்றிக்கொண்டு இருந்தோம். முதலில் அம்மா உள்ளே சென்று சேலையை கழட்டி கொண்டு இருந்தால், இந்த நேரத்தில் காமத்தை கொடுத்து சித்தியை திருப்தி செய்யவேண்டும் என்று நினைத்தேன். ரூம் கதவை திறந்து உள்ளே சென்றேன். அம்மா ப்ளௌஸ் கழட்ட வந்தால், நான் உள்ளே வந்தவுடன் சேலையை எடுத்து முலையை மறைத்தபடி நின்றாள். “டேய்! வெளில போடா! நா டிரஸ் மாத்திட்டு கூப்படறேன்” என்றாள். “இல்ல! நா உங்கள இப்படி பக்க தான் வந்தேன்” என்று அருகில் சென்றேன். அவள் பின்னால் சென்றால், அருகில் சென்று இடுப்பை பிடித்தமாதிரி முலையை கசக்கினேன். “ச்சி பொறுக்கி ராஸ்கல்! நா உனக்கு அம்மா டா” என்று அறைந்து விட்டாள். “நீங்க என்னோட காதலி அப்புறம் சித்தி! அம்மா எல்லாம் ஒன்னும் இல்ல!” என்றேன். “டேய் இது உன் வயது கோளாறு! இப்படியாலம் செய்யக்கூடாது டா!” என்றாள். “நீங்க அப்பா கூட செக்ஸ் கிடைக்காமல் தவிக்கிறீங்க! நா உங்களுக்கு மருந்தாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்று கூறினேன். “ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால் பின் மீண்டும் வேணா வேணா ” என்றாள். சித்தி நீங்க யோசித்த அந்த ஒரு நிமிடமே இதற்கு சம்மதம் சொல்லிட்டீங்க! என்று கட்டிப்பிடித்து கிஸ் அடித்தேன். என்னை தள்ளி விடும் முயற்சியில் இருந்தால், படுக்கையில் படுக்கப்போட்டு பாவாடையை தூக்கி கூதியில் விறல் விட்டு தடவியபடி கிஸ் அடித்தேன். அவளுக்கு சுகம் தாங்கமுடில! அதுவரை தள்ளினால், பின் அமைதியாக கண்களை இறுக்கமாக மூடி படுத்தாள். நான் கால்களின் இடையில் தொட்டு தடவி விரல் விட்டு ஆட்டி நாக்கு போடா ஆரம்பித்தேன். “ஆஹா ஆஹா ஆஹா ஸ் ஸ் ஸ் ஓ யா ஆஹா ம் ம் ம் தாங்க முடில டா பைய! ” என்று குமுறினாள். சித்தி கூதியிலிருந்து தண்ணி வந்துச்சி! பின் சுன்னியை எடுத்து மேல்புறமாக வைத்து தேய்த்தேன். முலைகள் இரண்டும் சேலத்து மாம்பழம் போன்று ஆடியது. அம்மாவின் ப்ளௌஸ், பாவாடையை எல்லாம் கழட்டி அம்மணமாக மாற்றினேன். இருவரும் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கட்டிப்பிடித்து புரண்டோம். அதுவரை “வேணா வேணா னு” சொல்லிக்கொண்டு இருந்த வாய் பின், “வேனும் வேணும்” என்று துடித்தது. முலை காம்பை குழந்தை சப்பி கடிப்பது போன்று கசக்கினேன். இரண்டு கால்களையும் தூக்கி பிடித்து பாதி நிலையில் எழுந்து நின்று சுன்னியை நேராக போர் போடுவது போன்று இறக்கி அடித்தேன். எனக்கு தொடை வலித்தாலும், அப்பா கொடுக்க முடியாத சுகத்தை சித்திக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நீண்ட நேரமாக செக்ஸ் செய்துகொண்டு விந்தை உள்ளே இறக்கி விட்டேன். என்னோட விந்தும், சித்தி விந்தும் கலந்து கொப்பளித்து கொண்டு வெளியில் வழிந்து ஓடியது. கஞ்சி வெளி வந்தும் விடாமல் அடித்தேன், “ஆஹா ஆஹா சூப்பர் டா செல்லம் செம்மையை பண்ற ஆஹா ஆஹா ” என்று கிஸ் அடித்தபடி துடித்தாள். வெளியில் மழை அடித்து எங்கள் காமத்தை இரட்டிப்பாக மாற்றியது. பின் அவளை குப்புற போட்டு சூத்து ஓட்டையில் சுன்னியை இறக்கி மேலும் ஒரு மணி நேரம் அடித்தேன். அவள் சுகம் கலந்த வழியில் அழுதாள். அன்று இரவு சுமார் 6 வட்டி செக்ஸ் பண்ணோம். பின் மறுநாள் தாமதமாக ஊருக்கு புறப்பட்டு சென்று அங்கையும் செக்ஸ் செய்தோம். அன்று முதல் இன்று காலை அம்மாவாகிய சித்தியை ஓத்து இன்பத்தை உச்சகட்டமாக அனுபவிக்கிறேன். முற்றும். நன்றி! Tags:amma magan sex storiesamma magan uravuchithi sex storieschithi sex storymom son sexஅம்மா மகன் செக்ஸ்அம்மா முலைசித்தி காமக்கதைகள்தமிழ் குடும்பம்
Thennakam Admin 31st October 2019 Current Affairs – 5 October 20192019-10-31T17:59:12+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள அனுமதித்த உச்சநீதிமன்றம், அதன் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் தபால் மற்றும் 3 சுற்றுகளின் மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயா்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு அதன் முடிவு மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா 1.கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, 4 வழக்குரைஞா்களின் பெயா்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. 2.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள-புது தில்லி இடையே தேஜஸ் ரயில் சேவையை உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்திய ரயில்வே கழகத்துடன் (ஐஆா்சிடிசி) இணைந்து செயல்படும் நாட்டின் முதல் தனியாா் ரயில் என்ற பெருமையையும் இந்த ரயில் பெற்றுள்ளது. 3.அயோத்தியிலுள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் நவம்பா் மாதம் 17-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 4.குடிமக்களுக்கு ஆதாா் அடையாள அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வுசெய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் தலைமையிலான நாடாளுமன்றக் குழு ஆய்வு செய்யவுள்ளது. வர்த்தகம் 1.நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த செப்டம்பரில், 48.7 புள்ளிகளாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிக குறைந்த அளவாகும் இது. 2.வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதமான ரெப்போ 5வது முறையாக 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 5 முறையும் சேர்த்து ரெப்போ வட்டி, மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 3.பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.25.68 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. உலகம் 1.அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இருக்கை’ அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய-அமெரிக்கா்கள் தொண்டு நிறுவனம் சுமாா் ரூ. 14 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. 2.இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலருமான கோத்தபய ராஜபட்ச போட்டியிடத் தடையில்லை என்று அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விளையாட்டு 1.பிரிட்டனுக்கு எதிரான மகளிா் ஹாக்கி டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது இந்திய அணி. 2.ஜப்பான் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளாா்.
பொழிப்பு (மு வரதராசன்): (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? மணக்குடவர் உரை: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று. பரிமேலழகர் உரை: உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தௌளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.) இரா சாரங்கபாணி உரை: உடம்புக்குள் ஒட்டுக் குடியிருந்த உயிர்க்கு எப்பொழுதும் தங்குதற்கு நிலைத்த இல்லம் இதுவரை அமைந்ததில்லை போலும். பொருள்கோள் வரிஅமைப்பு: உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு, புக்கில் அமைந்தின்று கொல். பதவுரை: புக்கில்-இருக்கும் இல்லம்; அமைந்தின்று-அமையவில்லை; கொல்லோ-(ஐயம்); உடம்பினுள்-உடம்புள்; துச்சில்-ஒதுக்கு இடத்தில்; இருந்த-இருந்து வந்த; உயிர்க்கு-உயிர்க்கு. புக்கில் அமைந்தின்று கொல்லோ: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. மணக்குடவர் குறிப்புரை: புக்கில் என்பது முத்தி ஸ்தானம். பரிப்பெருமாள்: போயிருத்தற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. பரிப்பெருமாள் குறிப்புரை: புக்கில் என்பது முத்தித்தானம். பரிதி: இப்படி ஒதுக்குக் குடியிருந்த உயிர் தனக்கென்று ஒரு வீடு பெற விசாரிக்கும் என்றவாறு. பரிதி குறிப்புரை: வீடாவது மோட்சம் என்றவாறு. காலிங்கர்: மற்று இன்னும் இங்ஙனம் புக்குப்புக்கு ஒழிகின்ற யாக்கையானது நிலைபெறாது ஐயோதான் என்றவாறு. காலிங்கர் குறிப்புரை: புக்கில் என்பது புக்குப்போதுகின்ற இல்லம் என்றது. பரிமேலழகர்: எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! 'போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'நிலையான ஒரு வீடு கிடைக்க வில்லையோ?', 'சாசுவதமான ஒரு வீடு கிடைக்க வில்லையோ!', 'நிலையாய்ப் புகுந்து தங்கும் வீடு இன்னும் அமையவில்லை போலும்!', 'தனக்கெனத் தனி வீடு இன்னும் அமைந்தில்லை போலும். (நோய்களால் உயிர் போகும்; உடலில் நிலைத்திருக்கும் ஆற்றல் அதற்கு இல்லை.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே. ஐயோ! என்பது இப்பகுதியின் பொருள். உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்கு. மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று. பரிப்பெருமாள்: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்கடையாக விருந்த உயிர்க்கு. பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறியவற்றான் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவிருமென்பது கூறிற்று. பரிதி: துச்சில் என்பது ஒருத்தர் அளவிலே ஒதுக்குக் குடியிருத்தல். காலிங்கர்: உடம்புகள்தோறும் குடியிருந்து வருகின்ற உயிர்க்கு. காலிங்கர் குறிப்புரை: இதனால் என்சொல்லியவாறோ எனின் உலகத்து அளவிறந்த காலமெல்லாம் அளவிறந்த யாக்கைகள் தோறும் பிறந்தும் இறந்தும் உழன்று திரிதற்குக் காரணமாகிய பேதைமை நீங்கும் உணர்வு பெறுதற்கு உறுதவம் இயற்றும் ஒருப்பாடே இனித் தங்குவது(* தருவது ('தகுவது என்றிருக்கலாம்') )என்று பொருளாயிற்று என்றவாறு. துச்சில் இருந்து என்பது குடியிருந்து என்றது. பரிமேலழகர்: வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு. பரிமேலழகர்: அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தௌளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க. 'உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'உடலில் ஒட்டுக் குடியிருக்கும் உயிர்க்கு', 'உடம்புக்குள் சிறிது காலம் ஒண்டுக் குடிபோல் இருந்து போய்விடுகிற உயிருக்கு', 'வாத பித்த கபங்கட்குரிய உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்து உழல்கின்ற உயிர்க்கு', 'உடம்பினுள் நோய்களோடு பொருந்தியிருந்த உயிர்க்கு (ஒண்டிக் குடியிருந்த உயிர்க்கு)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: உடம்பில் துச்சில் இருந்த உயிர்க்கு புக்கில் அமைந்திடவில்லையே. ஐயோ! என்பது பாடலின் பொருள். புக்கில்-துச்சில் என்பன யாவை? உயிர் அங்குமிங்கும் நிலையில்லாமல் ஏன் இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது? ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்த உயிருக்குப் புகுந்து குடிஇருக்கத்தக்க நிலையான இல்லம் ஒன்று இதுவரையில் அமையவில்லையா? கழிவிரக்கம் மிகத் தோன்ற கவலை தோய்ந்த ஒலியுடன் மென்மையான நகைச்சுவை கலந்த உணர்வோடு உயிர் நிலையாமை பற்றிச் சொல்லும் கவிதை. 'தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக இருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ?' என்ற மணக்குடவரின் உரை இப்பாடலின் பொருளை நன்கு விளக்கும். தனதல்லாத உடம்பு என்றது தனக்கு உரிமையானதல்லாத உடம்பு எனப்பொருள்படும். உடம்பே உயிர் தங்குவதற்குரிய இடம் என்பதும் பெறப்படுகிறது. உரிமையுள்ள இடமே எதுவுமே நிலைத்து வாழ்தற்கு ஏற்றதாகும். உயிர் நிலையற்றதான உடம்பில் எங்காவது போய் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. குறள் சொல்லமைப்பை நோக்கும்போது உயிரானது நிலையாகத் தங்குவதற்காக இன்னொரு உடம்பைத் தேடி ஒன்றும் கிடைக்காமல் தவித்து நிற்பது போலவும், அதைக் கண்ட வள்ளுவர் 'இவ்வுயிர் ஏன் இங்கே அலைந்து கொண்டிருக்கிறது? ஐயோ! இன்னும் நிலையாகக் குடியிருந்து வாழ்வதற்கு ஏற்ற ஒரு இல்லம் அமைந்திடவில்லை போலும்!' என நெட்டுயிர்த்தார் போலவும் உள்ளது. எந்த நேரமும் உயிர் தனக்கு உரிமையில்லாத உடம்பை விட்டு நீங்கிவிடும் என்பது கருத்து. உயிரதுவும் தான் குடியிருப்பதற்கான இடம் இன்றி வீடு தேடி அடிக்கடி இடம் மாற்றி அலைவதால்தான் பிறப்பிறப்பு நிகழ்கிறது என்றும் இக்குறளை விளக்குவர். உயிர் நிலையாமையை - உடலில்லாமையினால் உயிருக்கு ஒரு நிலையான இல்லம் இல்லாமல் போவதையும் இக்குறள் சொல்கிறது; முடிவில் உயிர் வேறுடலில் புகுந்து அதைத் தனது இல்லமாக ஆக்கிக் கொண்டாலும், உயிருக்கு ஒரிடம் நிலையில்லை என்பதைச் சுட்டவந்ததே இக்குறட்பா; உயிருக்கே நிலையில்லாத இடமென்ற நிலையைச் சொல்லி, நிலையாமையை உணரச் செய்கிறார் வள்ளுவர் என்பர் இவர்கள். இப்பாடலிலுள்ள புக்கில் என்ற சொல் 'வீடுபேற்றை'க் குறிப்பது என்று சொல்கின்றனர் சிலர். மேலும் உடம்பிலிருந்து நீங்கிய வுயிர்க்கு மீளப் புகுதற்கு உடம்பாகிய இடம் உள்ளது என்பது (பிறப்பை)க் குறிப்பால் உணர்த்தப்படுவதாலும், உயிர் முன்னே குடியிருந்து நீங்கிய வீடுகள் பலப்பல என்ற கருத்தினைத் தெரிவிப்பதாலும் பிறவிச் சுழற்சி / பிறப்பின் பன்மை பற்றியும் இக்குறள் பேசுவதாகக் கூறினர். ஆனால் இக்கருத்துக்களை மறுத்துரைக்கிறார் கு ச ஆனந்தன்: புக்கில் என்றது "வீடுபேறு" அல்ல; இவை இக்குறட்பாவில் தொக்கி நிற்பதும் இல்லை; வெளிப்படையாகவும் இல்லை. இக்குறட்பாவில் உயிர் வேறு, உடம்பு வேறு என்பது தெளிவாகிறது; ஆனால் உயிரால் உடம்பு ஆக்கப்பட்டதா, அன்றி உடம்பால் உயிர் வாழ்கிறதா என்ற இரண்டுமே இதில் கூறப்படவில்லை; மாறாக உடம்பு என்ற தனித்த ஒன்று இயல்கிறது; அதில் உயிர் என்ற இன்னொன்று குடிகொண்டுள்ளது; புகத்தக்க வேறோர் உடம்பு அமையாததே அதற்குக் காரணம் என்ற அளவில் மட்டுமே இக்குறட்பா பொருள் தருகிறது என்று வாதிட்டு, சமயங்கள் கூறுவதைப் போன்ற பிறவிச் சுழற்சிக் கொள்கையை அதன் அனைத்து நிலைகளிலும் இக்குறட்பா கூறுவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார் கு ச ஆனந்தன். ஓர் உடலில் குடிபுகுந்த உயிர்க்கு என்றும் தங்கியிருக்கக்கூடிய இடம் ஒன்றில்லையா என்று கேட்கப்படுவதால் மறுபிறவி பற்றிய கருத்து எதையும் அவர் முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளவில்லையென்பதும் தெளிவாகிறது என்பர் மற்றவர்கள். இன்னொருபக்கம், உடம்போடு எல்லாம் அழிந்து போய்விடுகிறது என்ற உலகாயுதக் கொள்கையை இப்பாடல் ஒப்புக் கொள்கிறது என்னும் கருத்தும் உள்ளது என்பர் சிலர். பிறிதொருமுறை பிறிதோர் உடலில் குடியேறுவதை இப்பாடல் ஐயத்திற்கு இடமாக்குவதால் மறுபிறப்பு/பல்பிறப்பு இல்லை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. உயிர் இந்த உடம்புக்கு உரிமையானது இல்லை. எனவே அது வேறொரு வீட்டைத் தேடிக்கொண்டே இருக்கும். அதாவது உயிரும் நிலையில்லை என்று சொல்கிறது இக்குறள். உயிர் வாழ்வதற்கு நிலையான இடம் இல்லை போலும் எனச் சொல்லப்பட்டதால் ஓருயிர்க்கு ஒருமுறைதான் வாழ்வு என்பதுதான் பொருத்தமாகிறது. புக்கில்-துச்சில் என்பன யாவை? அவரவர் கட்டி வாழும் இல்லத்தைப் 'புக்கில்' என்றும் அண்டி வாழும் ஒட்டுக் குடியைத் துச்சில் என்றும் சொல்வர். புக்கில்: புகு+ இல் = புக்கில் அதாவது புகுந்துபின் நீங்காத நிலையான இருப்பிடம். தனக்கு உரிமையுள்ள நிலையான இடம் புக்கில் என்று இங்கு சொல்லப்படுகிறது. புக்கில் என்பதற்குக் காலிங்கர் 'புக்கில் என்பது புக்குப்போதுகின்ற இல்லம்' எனவும் பரிமேலழகர் 'எஞ்ஞான்றும் இருப்பதோர் இல்' என்றும் விளக்கியுள்ளனர். தனக்கே உரித்தான சொந்த இடம் என்றும் நிரந்தரமான, தூய இடம் (இறைவன் திருவடி அதாவது 'வீடு') என்றும் வேறு சிலர் பொருள் கூறியுள்ளனர். தம்இல்லிருத்தல் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது. ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. குடிக்கூலி இடந்தேடி அதிலும் ஒட்டுக்குடி, ஒண்டிக்குடி என்ற நிலையிலும் குடியிருக்கும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. புக்கில் என்பது புகுந்து பின் நீங்காத நிலையான இருப்பிடம் என்பதைக் குறிக்கும். அதாவது நிலைத்ததாய் உள்ள இல்லம் புக்கில் எனப்பட்டது. உயிர் இந்த உடம்புக்கு உரிமைப்பட்டதல்ல; எனவே, உயிர் இன்னோரு நிலையான இல்லம் தேடிக்கொண்டே இருக்கிறது என்கிறது பாடல். உயிரும் நிலையானதல்ல. துச்சில்: துஞ்சு+ இல் = துச்சில் அதாவது ஒதுக்கிடம். ஒண்டக்கிடைத்த இடம் / உறங்கக்கிடைத்த இடம் / தங்குமிடம். அழியுந் தன்மையான வீடு எனவும் பொருள் கூறுவர். தனக்கு உரிமையான ஓர் இல்லத்தில் வசிக்கத்தக்க வளப்பம் இல்லாதவர்கள் ஒரு வீட்டின் ஒருசிறு பகுதியில் குடக்கூலி (குடியிருக்கக் கூலி என்பதே திரிந்து குடக்கூலி ஆனது) கொடுத்துக் குடியிருப்பர். இவ்வாறு ஒதுக்கு/ஒட்டுக் குடியிருக்கும் இடம் துச்சில் எனப்படுகிறது. பரிதி துச்சில் என்ற சொல்லுக்கு ஒருத்தர் அளவிலே ஒதுக்குக் குடியிருத்தல் என விளக்கமளிக்கிறார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவானது என்பது அறியத்தக்கது. உயிர் ஓர் உடம்பில் தற்காலிகமாகக் குடியிருப்பதாக இங்குக் குறிப்பிடப்படுகின்றது. துச்சம் இல் எனக் கொண்டு இழிவான, தங்கியிருப்பதற்குத் தகுதியற்றதாகிய ஒதுக்கத்தக்க வீடு எனவும் பொருள் கொள்வர். துச்சில் என்பது தனக்கு உரிமையில்லாத குடக்கூலி வீட்டைக் குறிக்கும் சொல். சிற்றில்லமாகிய உடம்பில் ஒரு ஓரத்தில் ஒளிந்து வாழ்ந்திருந்த உயிர்க்கு நிலையாகத் தங்குவதற்கு நல்ல இல்லம் அமைய மாட்டேன் என்கிறது எனச் சொல்லப்பட்டது. உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே. ஐயோ! என்பது இக்குறட்கருத்து.
ஆனால், சமூகத்தில் பலராலும் அறியப்பட்ட செல்வந்தர். பல அரசியல்வாதிகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். அவரை காவல்துறையினரால் நேரடியாக கைது செய்யவோ விசாரிக்கவோ முடியாது. சட்ட விரோதமாக ஆயுத வியாபாரம் செய்யும் அந்த நபரிடம் இருந்து பணம் பறிக்கத் திட்டமிடும் போலீசார் ஒரு அழகான பெண்ணை பயன்படுத்துகின்றனர். அந்தப் பெண் அவரைக் கவர்ந்து நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். பின்னர் ஆயுத கடத்தல் தொடர்பான ரகசிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இது மாதிரியான காட்சிகளை நாம் திரைப்படங்களில் குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். இதற்குப் பெயர்தான் ஹனி ட்ராப் (honey trap). ஒருவருடன் காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்தி அவரிடம் இருந்து நமக்குத் தேவையான ரகசிய தகவல்களைப் பெறுவதற்கு ஹனி ட்ராப் என்று பெயர். பொதுவாக, இதற்கு அழகான தோற்றம் கொண்டவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். பழங்காலத்தில் ஹனி ட்ராப் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ரகசிய தகவல்களைப் பெற பழங்காலத்திலேயே பெண்கள் பயன்படுத்தப்பட்டதைக் காண முடியும். எந்த மாதிரியான பெண்களை உளவுப் பார்க்க பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷமேற்றி எதிரிகளைக் கொல்ல பெண்களைப் பயன்படுத்தும் ‘விஷ கன்யா’ என்ற முறை மௌரியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகப் போரில் ஹனி ட்ராப் பட மூலாதாரம், DAVIES SURYA, BB படக்குறிப்பு, ஜெர்மன் வீரர்களுடன் பழகிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்சி வேக் சமீபத்திய காலங்களில் ஹனி ட்ராப் என்ற வார்த்தையை இந்தியாவில் அதிகம் கேட்க முடிகிறது. இந்திய ராணுவ வீரர்கள் அல்லது அதிகாரிகள் ஹனி ட்ராப்பிற்கு உள்ளாகி அவர்களிடம் இருந்து ரகசிய தகவல்கள் பெறப்பட்டது தொடர்பான செய்திகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய ஒரு பெண்ணின் ஹனி ட்ராப்பில் சிக்கி இந்தியா தொடர்பான ரகசிய ஆவணங்களை வழங்கிய குற்றச்சாட்டில் மத்திய அரசு ஊழியர் ஒருவரை கடந்த வெள்ளியன்று டெல்லி காவல்துறை கைது செய்தது. இது போல பொறி வைத்து ரகசிய தகவல்களைச் சேகரிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது. எதிரி நாடுகளின் போர் வியூகங்களைக் கண்டுபிடிக்க இரண்டாம் உலகப் போரிலும் ஹனி ட்ராப் பயன்படுத்தப்பட்டது. அதில் ஈடுபட்டவர்களில் அமெரிக்காவை சேர்ந்த பெட்டி பேக்கும் ஒருவர். அவர் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு உளவாளியாக வேலை செய்தார். எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டு அவர் ரகசிய தகவல்களைச் சேகரித்தார். சோவியத் ரஷ்யாவிலும் கேஜிபி என்ற உளவுத்துறை ஹனி ட்ராப் உத்தியை பயன்படுத்தியது. மேற்கத்திய ராஜதந்திரிகள் மற்றும் ரகசிய சேவை அதிகாரிகளை கேஜிபி குறிவைத்தது. முதல் உலகப் போரில் ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக மாதா ஹாரி என்ற டச்சு நடனக் கலைஞர் குற்றம் சாட்டப்பட்டார். முக்கிய பிரெஞ்ச் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் உடலுறவில் ஈடுபட்டு, அந்நாடு தொடர்பான ரகசிய விவரங்களை ஜெர்மனிக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 1917ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹனி ட்ராப்பில் ஈடுபட்ட ஆண்கள் பொதுவாக ஹனி ட்ராப்பில் பெண்கள்தான் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற புரிதல் உள்ளது. ஆனால், ஆண்களும் அதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பனிப்போர் காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் ஹனி ட்ராப்பில் ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கிழக்கு ஜெர்மனி உருவாக்கிய ரோமியோ உளவாளிகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நிறைய ஆண்கள் உயிரிழந்ததால் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தனியாக வாழும் பெண்கள் மேற்கு ஜெர்மனி அரசு அலுவலங்களில் அதிக அளவில் பணியாற்றினர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ‘Stasi’ சிறப்பு பிரிவு அவர்களைக் குறிவைத்து அழகான தோற்றம் கொண்ட உளவாளிகளைக் கொண்டு ‘Stasi’ என்ற சிறப்பு பிரிவு கிழக்கு ஜேர்மனியின் பாதுகாப்பு பிரிவில் உருவாக்கப்பட்டது. இந்த உளவாளிகள் மேற்கு ஜெர்மனிக்குள் ஊடுருவி, அரசுப் பதவிகளில் இருக்கும் தனியாக வாழும் பெண்களுடன் நெருக்கமாகப் பழகினர். அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டன. சமூக ஊடகங்களில் ஹனி ட்ராப் தற்போதைய இணைய மற்றும் சமூக ஊடக காலத்தில், ஹனி ட்ராப் முறையும் மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான ஹனி ட்ராப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக செய்யப்படுகின்றன. ஹனி ட்ராப்பில் ஈடுபடும் நபர்கள் பெண்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கணக்கு தொடங்கி, தங்கள் இலக்கைக் குறிவைக்கின்றனர். பட மூலாதாரம், Getty Images அவர்களுடன் நட்பாகப் பழகி, காதலிப்பது போல் நடித்து, பாலியல் ரீதியாக மயக்கி, அவர்களிடம் இருந்து ரகசிய தகவல்களைப் பெறுகின்றனர். இதில், சாதாரண நபர்களிடம் பணமும் முக்கிய பிரமுகர்களிடம் ராணுவம் அல்லது தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய விஷயங்களும் பெறப்படுகின்றன. இந்தியாவில் அதிகரிக்கும் ஹனி ட்ராப் சமீபகாலமாக இந்தியாவில் ஹனி ட்ராப் அதிகரித்துவருகிறது. 2015 மற்றும் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையில் ஹனி ட்ராப் தொடர்பான ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜ்ய சபாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. பாகிஸ்தானின் ஹனி ட்ராப்பில் சிக்கி இந்தியா தொடர்பான ரகசியங்களைப் பகிர்ந்ததாக இந்தாண்டு ஜூன் மாதம் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஹனி ட்ராப்பில் சிக்கி பாகிஸ்தானுக்கு ரகசிய விவரங்களை வழங்கியதாக ஜெய்சல்மர் படையணியைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் காவல்துறை கைது செய்தது. இதே மாதிரியான விவாகாரத்தில்தான், கடந்த வெள்ளியன்று இந்திய வெளியுறவுத் துறையில் ஓட்டுநராகப் பணியாற்றிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறயுள்ளது. ப்ளீஸ் டாஸ்மாக் கடையை மூடுங்க.. காலில் விழுந்த பாமக எம்எல்ஏ!! அதன் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து கடலூர், நாகை, திருவாரூர், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 10% இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக முதல்வர் புதிய தகவல்! மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
சேலம்: சேலத்தில் ரோந்து போலீஸ்காரரை தாக்கிய எஸ்.பி, கமிஷனர் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். இதன்மூலம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி ரோந்து போலீசார் நேற்று முன்தினம் காக்காபாளையம் பகுதியில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வந்தனர். அந்நேரத்தில் மேற்கு மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.பாலாஜி, அவரது வண்டியில் அங்கு வந்தார். சைரன் வைத்த வண்டியை பார்த்ததும், அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் சிவக்குமார், ஓடிச்சென்று, எஸ்.பி.க்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அவர், ரேசன் அரிசியை டூவீலரில் கடத்தி செல்லும் ஆசாமியை ஏன் பிடிக்கவில்லை என கூறி திடீரென அவரது கன்னத்தில் பளாரென அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீஸ்காரர், ஏன் என்னை அடித்தீர்கள்? என எதிர்கேள்வி கேட்டார். இதையடுத்து எஸ்.பி, வண்டியை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பகல் 2 மணிக்கு எஸ்.பி., பாலாஜி, போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடாவை சந்தித்து நடந்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் தாக்கப்பட்ட போலீசை அவரது அறைக்கு வரவழைத்து கமிஷனர் நேருக்கு நேர் விசாரணை நடத்தினார். தாக்கப்பட்ட போலீசிடம் மன்னிப்பு கேட்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக போலீஸ்காரர் சிவக்குமாரிடம், எஸ்.பி.பாலாஜி மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த போலீஸ்காரர் அவரது கையை பிடித்து மன்னிப்பு கேட்கவேண்டாம் என கூறினார். போலீஸ்காரரின் பெருந்தன்மையை பார்த்தீர்களா? என்று கூறிய கமிஷனர், எஸ்.பி.க்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். Tags: மாநகர கமிஷனர் போலீஸ்காரர் எஸ்.பி மேலும் செய்திகள் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது: ‘ஏகன் அநேகனாய்’ அருட்காட்சி இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் வந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம்: டக்ளஸ் தேவானந்தா பதிலால் சர்ச்சை வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட் என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம் தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!
VCP801 Bagless Vacuum Cleaner Owner’s Manual Bagless Vacuum Cleaner IMPORTANT NOTES Before using this device read the instruction manual and follow the instructions inside. The manufacturer is not liable for any damages caused by the misuse of this device due to inappropriate handling. Please keep this manual for future reference. This device is for domestic … வாசிப்பு தொடர்ந்து “BLAUPUNKT VCP801 பேக்லெஸ் வாக்யூம் கிளீனர் உரிமையாளர் கையேடு” மார்ச் 5, 2022 மார்ச் 6, 2022 அனுப்புகப்ளூபங்க்Tags: பேக்லெஸ் வாக்யூம் கிளீனர், ப்ளூபங்க், தூய்மையான, தூசி உறிஞ்சி, VCP801, VCP801 பேக்லெஸ் வாக்யூம் கிளீனர்கருத்துரை BLAUPUNKT VCP801 இல் பேக்லெஸ் வாக்யூம் கிளீனர் உரிமையாளர் கையேடு Dongguan Zhike நுண்ணறிவு அறிவியல் தொழில்நுட்ப ZK902A வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு Product introduction and how to use How to use the water tank and mop assembly Fetch out the dust box firstly. Open the seal button of the water tank, inject cleaning water, cover the sealing lid and assemble the tank into a robot. Push the mopping assembly horizontally into the robot after matching the right … வாசிப்பு தொடர்ந்து “Dongguan Zhike Intelligent Science Technology ZK902A Vacuum Cleaner Instruction Manual” மார்ச் 4, 2022 மார்ச் 5, 2022 அனுப்புகDongguan Zhike Intelligent Science TechnologyTags: 2ATSQ-ZK902A, 2ATSQZK902A, Dongguan Zhike Intelligent Science Technology, தூசி உறிஞ்சி, ZK902A, ZK902A Vacuum Cleanerகருத்துரை on Dongguan Zhike Intelligent Science Technology ZK902A Vacuum Cleaner Instruction Manual மெனுவெட் 002392 வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு Menuett 002392 Vacuum Cleaner SAFETY INSTRUCTIONS The vacuum cleaner is only intended for domestic use. Always follow these basic safety instructions when using electrical appliances. Never leave the vacuum cleaner unattended when plugged in. Unplug before removing the filter and when the vacuum cleaner is not in use. Do not use the vacuum cleaner outdoors … வாசிப்பு தொடர்ந்து “Menuett 002392 Vacuum Cleaner Instruction Manual” மார்ச் 3, 2022 மார்ச் 3, 2022 அனுப்புகமெனுட்Tags: 002392, 002392 வெற்றிட கிளீனர், மெனுட், தூசி உறிஞ்சிகருத்துரை on Menuett 002392 Vacuum Cleaner Instruction Manual மெனுவெட் 002202 வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு Menuett 002202 Vacuum Cleaner Operating instructions (Translation of the original instructions) Important I Read the user instructions carefully before use. Save them for future reference. Care for the environment! Recycle discarded product in accordance with local regulations. Jula reserves the right to make changes. For latest version of operating instructions, see www.jula.com SAFETY INSTRUCTIONS The … வாசிப்பு தொடர்ந்து “Menuett 002202 Vacuum Cleaner Instruction Manual” மார்ச் 3, 2022 மார்ச் 3, 2022 அனுப்புகமெனுட்Tags: 002202, மெனுட், தூசி உறிஞ்சிகருத்துரை on Menuett 002202 Vacuum Cleaner Instruction Manual xiaomi G9 Vacuum Cleaner பயனர் கையேடு xiaomi G9 Vacuum Cleaner பயனர் கையேடு பாதுகாப்பு வழிமுறைகள் இந்த தயாரிப்பு வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே. இந்த கையேட்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு கவனமாகப் படித்து, எதிர்கால குறிப்புக்காக அதைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். இந்த கருவியை 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் உடல், உணர்ச்சி அல்லது மன திறன்கள் அல்லது அனுபவம் மற்றும் அறிவு இல்லாதவர்கள் பயன்படுத்த முடியும். வாசிப்பு தொடர்ந்து "xiaomi G9 Vacuum Cleaner பயனர் கையேடு" மார்ச் 2, 2022 மார்ச் 3, 2022 அனுப்புகக்சியாவோமிTags: G9, G9 வெற்றிட கிளீனர், தூசி உறிஞ்சி, க்சியாவோமிகருத்துரை xiaomi G9 Vacuum Cleaner பயனர் கையேட்டில் COSTWAY GX10006US வெற்றிட கிளீனர் பயனர் கையேடு GX10006US Vacuum Cleaner பயனரின் கையேடு வெற்றிட கிளீனர் GX10006US 1. முக்கியமான பாதுகாப்புகள் முக்கியம்: பயன்படுத்துவதற்கு முன் அனைத்து வழிமுறைகளையும் படிக்கவும். எதிர்காலக் குறிப்புக்கான வழிமுறைகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். 1.1 இந்த சாதனம் உள்நாட்டு உலர் வெற்றிட சுத்தம் செய்ய மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனம் சேதமடையும் என்ற அச்சத்தில் திரவங்களை எடுக்கவோ அல்லது ஈரமான பரப்புகளில் பயன்படுத்தவோ வேண்டாம். 1.2 ஒருபோதும் மூழ்க வேண்டாம்… வாசிப்பு தொடர்ந்து “COSTWAY GX10006US Vacuum Cleaner பயனர் கையேடு” மார்ச் 2, 2022 அனுப்புககோஸ்ட்வேTags: கோஸ்ட்வே, GX10006US, தூசி உறிஞ்சிகருத்துரை COSTWAY GX10006US Vacuum Cleaner பயனர் கையேட்டில் BOSCH BCH3P2301 Flexxo தொடர் வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு BOSCH BCH3P2301 Flexxo Series Vacuum Cleaner BBH3/BCH3 தொடரிலிருந்து Bosch வாக்யூம் கிளீனரை நீங்கள் வாங்கியதற்கு வாழ்த்துகள். இந்த அறிவுறுத்தல் கையேடு பல்வேறு BBH3/BCH3 மாதிரிகளை விவரிக்கிறது, அதாவது விவரிக்கப்பட்டுள்ள சில உபகரண அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் உங்கள் மாதிரிக்கு பொருந்தாது. நீங்கள் அசல் Bosch பாகங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், அவை சிறப்பாக ... வாசிப்பு தொடர்ந்து “BOSCH BCH3P2301 Flexxo தொடர் வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு” மார்ச் 2, 2022 மார்ச் 2, 2022 அனுப்புகபோஷ்Tags: BBH3 தொடர், BBH3ALL28, BBH3ZOO28, BCH3 தொடர், BCH3P2301, BCH3P2301 Flexxo தொடர் வெற்றிட கிளீனர், போஷ், Flexxo தொடர், தூசி உறிஞ்சிகருத்துரை BOSCH BCH3P2301 Flexxo தொடர் வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேட்டில் மெனுவெட் 002509 கையடக்க வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு மெனுவெட் 002509 கையடக்க வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு கையடக்க வெற்றிட சுத்தப்படுத்தி இயக்க வழிமுறைகள் (அசல் வழிமுறைகளின் மொழிபெயர்ப்பு) முக்கியமானது! பயன்படுத்துவதற்கு முன் பயனர் வழிமுறைகளை கவனமாக படிக்கவும். எதிர்கால குறிப்புக்காக அவற்றை சேமிக்கவும். சுற்றுச்சூழலில் அக்கறை! உள்ளூர் விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்யவும். மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை ஜூலா கொண்டுள்ளது. இயக்கத்தின் சமீபத்திய பதிப்பிற்கு… வாசிப்பு தொடர்ந்து "Menuett 002509 கையடக்க வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேடு" பிப்ரவரி 28, 2022 மார்ச் 2, 2022 அனுப்புகமெனுட்Tags: 002509, 002509 கையடக்க வெற்றிட சுத்திகரிப்பு, கையடக்க வெற்றிட சுத்திகரிப்பு, மெனுட், தூசி உறிஞ்சிகருத்துரை மெனுவெட் 002509 கையடக்க வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறை கையேட்டில் DAM S07I39X883 நீராவி வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறைகள் DAM S07I39X883 நீராவி வெற்றிட சுத்திகரிப்பு பாதுகாப்பு வழிமுறைகள் உங்கள் பாதுகாப்பிற்காக, இந்த சாதனம் ஏற்கனவே உள்ள அனைத்து தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுடன் இணங்குகிறது. எங்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேறும் முன் எங்களின் அனைத்து தயாரிப்புகளும் கடுமையாக சோதிக்கப்படும். உங்கள் சுத்தமான & நீராவி மல்டியில் கொதிகலன் மற்றும் தண்ணீர் தொட்டியில் சில எஞ்சிய நீர் இருப்பதற்கான காரணம் இதுதான். இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது… வாசிப்பு தொடர்ந்து “DAM S07I39X883 நீராவி வெற்றிட சுத்திகரிப்பு வழிமுறைகள்” பிப்ரவரி 28, 2022 மார்ச் 1, 2022 அனுப்புகஅணைTags: அணை, S07I39X883, S07I39X883 நீராவி வெற்றிட கிளீனர், நீராவி வெற்றிட கிளீனர், தூசி உறிஞ்சிகருத்துரை DAM S07I39X883 நீராவி வெற்றிட கிளீனர் வழிமுறைகளில் BOSCH BGS21 Bagless Vacuum Cleaner பயனர் கையேடு BOSCH BGS21 Bagless Vacuum Cleaner பயனர் கையேடு Bosch வீட்டு உபயோகப் பொருளை வாங்கியதற்கு நன்றி! உங்கள் புதிய சாதனத்தை MyBosch இல் பதிவுசெய்து நேரடியாக லாபம் பெறுங்கள்: உங்கள் பயன்பாட்டிற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் & தந்திரங்கள் உத்திரவாத நீட்டிப்பு விருப்பங்கள் துணைக்கருவிகள் மற்றும் உதிரி பாகங்களுக்கான தள்ளுபடிகள் டிஜிட்டல் கையேடு மற்றும் அனைத்து உபகரணத் தரவுகளும் Bosch வீட்டு உபயோகப் பொருட்களை எளிதாக அணுகலாம் ... வாசிப்பு தொடர்ந்து “BOSCH BGS21 பேக்லெஸ் வாக்யூம் கிளீனர் பயனர் கையேடு” பிப்ரவரி 27, 2022 பிப்ரவரி 28, 2022 அனுப்புகபோஷ்Tags: பேக்லெஸ் வாக்யூம் கிளீனர், பி.ஜி.சி 21, பிஜிஎஸ் 21, BGS21 பேக்லெஸ் வாக்யூம் கிளீனர், போஷ், தூசி உறிஞ்சிகருத்துரை BOSCH BGS21 பேக்லெஸ் வாக்யூம் கிளீனர் பயனர் கையேட்டில்
சந்தியா முடிச்சதும் அவளை ஒரு காலேஜ்ல சேர்த்து விட்டாங்க அவ வீட்டுல. அதே நேரம் அவ வீட்டுக்கு பின்னாடி ஒரு குடும்பம் புதுசா குடி வந்தாங்க. அதுல அம்மா அப்பா பையன்னு மூணு பேர் இருந்தாங்க அந்த பையன் பேரு நிஷாந்த். அவன் சரியான பிளேபாய் அவங்க ஊர்ல அவன் ஒரு பொண்ண லவ் பண்ணி அதுல எதோ பிரச்சனை வரவே. அவங்க வீட காலி பண்ணிட்டு இங்க வந்துட்டாங்க. நிஷாந்த் வேற பார்க்க நல்ல ஜம்முனு இருப்பான் சந்தியாவோட லவ் நல்ல போயிட்டு இருக்க போக போக அவ லவர் கூட பேசுறத குறைந்தது. அவனும் அதுக்காக அவ கிட்ட சண்டை போட இப்படியே சந்தியா லவ் பிரேக் அப் ஆச்சு. அவளும் அதுக்காக கொஞ்சம் நாள் ஃபீல் பண்ண. அப்பறம் அவ வீட்டுக்கு மாடிக்கு போகும் போதெல்லாம் நிஷாந்த பார்க்க அவனும் அவளை பார்த்து சிரிக்க. இப்படியே ரெண்டு பேருக்கும் பத்திக்க நிஷாந்த் அவளுக்கு தெரிஞ்ச பொண்ணு மூலமா அவ பேஸ்புக் ஐடி வாங்கி சந்தியாவுக்கு மெசேஜ் பண்ண. அவளும் உடனே அவனுக்கு ரிப்ளை பன்னுனா இப்படி கொஞ்ச நல்ல நிஷாந்த் கூட சந்தியா பேச அவன் ஒரு பிளேபாய்ன்னு தெரியாம அவன்கிட்ட நெறய விஷயத்தை ஷேர் பண்ண. நிஷாந்த் சந்தியாளோட பழைய லவ்ல எல்லாம் பத்தி தெரிந்து கொண்டு போக போக அவ கிட்ட டபுள் மீனிங்ல பேச அவளும் அவனுக்கு செமயா கம்பெனி கொடுத்தா. நிஷாந்த் அவளோட நம்பர் வாங்கி நைட் டயம் அவளுக்கு கால் பண்ணி டபுள் மீனிங்லயே பேச அவளும் அவனுக்கு அப்படியே பேச. நிஷாந்த் ஒரு நாள் அவ கிட்ட லவ் சொல்ல அவளும் உடனே ஒத்துக்கிட. ரெண்டு பேரும் நைட் போன்ல பேசும் போது காதல் கல்யாணம் கசமுசா பத்தி பேச. அவன் பேசியதில் அவளுக்கு கூதியில் தண்ணி வர அவனுக்கு சுன்னியில் கஞ்சி வர. இரண்டு பேரும் நல்ல மூட்லயே டெய்லி பேச. ஒரு நாள் சந்தியாவை பார்க்க நிஷாந்த் அவ காலேஜ்க்கு போக அவ காலேஜ் முடிஞ்சி வரும் போது ரெண்டு பேரும் சேர்ந்து பஸ்ல சேர்ந்து வந்தாங்க. அவன் அவ கைய கோர்த்து கொண்டு வர அவளும் அதுக்கு ஒன்னும் சொல்லம இருக்க. அவன் மெதுவா அவளோட கன்னத்துல முத்தம் கொடுக்க சந்தியா அதுக்கு எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அன்று இரவு அவன் அத பத்தி அவ கிட்டயே பேசி அவளை பத்தி வர்ணிக்க அவளும் நல்ல மூடுல இருக்க நயிட்டி மேல கூதிய தடவ அவள் புண்டையில் நீர் கசிய அவனுக்கு குஞ்சில கஞ்சி வர. அதுக்கு பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து முத்தம் கொடுக்க. ஒரு நாள் அவளை கூட்டிட்டு பார்க் போக அங்க யாரும் இல்லாத இடத்துக்கு அவளை கூட்டிட்டு போய் அவ கிட்ட பேசிட்டு அவளுக்கு லிப்ல கிஸ் அடிச்சுட்டே. அவளோட முலைகள்ல கை வச்சு அமுக்க அவள் நெஞ்சை உள்ளே இழுத்து கண்ணை மூட. அவன் நல்ல அவள் உதட்டை சப்பி தேன் குடித்து விட்டு அவளை விட. சந்தியா கொஞ்சம் படபடப்பாக இருக்க இருவரும் அங்க இருந்து கிளம்புனாங்க. அதே போல ஒரு நாள் அவ காலேஜ்ல எதோ ப்ரோக்ராம் அப்படினு அவ புடவை கட்டி கொண்டு போக. அணைக்கு நிஷாந்த் அவளை பார்க் கூட்டிட்டு போக அங்கு அவள்கூட நல்ல போட்டோ எடுத்து கிட்டு. அவளை யாரும் வராத இடத்துக்கு கூட்டிட்டு போய் அவளை வர்ணித்து லிப் கிஸ் அடிச்சு அவ முலைய புடவை மேலயே அமுக்க இரண்டு பெரும் கொஞ்ச நேரம் முத்தம் கொடுத்து கொண்டு பிரிய. சந்தியா அவனை வெட்கத்தோட பார்க்க பின்னர் இருவரும் அங்க இருந்து கெளம்பி வர. அவன் அன்னைக்கு நைட் வீடியோ கால் மூலமா சந்தியா கிட்ட பேச. அதன் பிறகு அவளுக்கு அடிக்கடி வீடியோ கால் போட்டு பேச. நயிட்டில அவளோட அங்கங்கள் தெளிவா அவனுக்கு தெரிய. நிஷாந்த் அதை பார்த்து அதன் அழகை வர்ணித்தாலும் அவள் வெட்கப்பட்டலே தவிர அவளுடைய அங்கங்களை மறைக்க வில்லை அவளும் அவனுக்கு அதை காட்டவே விருப்பினாள். ஒரு நாள் சந்தியா வீட்டுல எல்லாரும் அவ சித்தி வீட்டுல எதோ விசேஷம்னு அவ வீட்டுல உள்ளவங்க கெளம்பி போக. அவளுக்கு காலேஜ் இருந்ததாதல அவ போகல அன்னைக்கு நைட் நிஷாந்த்க்கு வீடியோ கால் பண்ணும் போது அவ வீட்டுல யாரும் இல்லனு தெரிஞ்ச நிஷாந்த் அவ கிட்ட பேசி அவ ஆசைய தூண்ட. அவளும் அவனுக்கு தன்னோட அங்கங்களை காட்டி நயிட்டி மேல கூதிய தடவ இரவு பத்து மணிக்கு மேல எல்லாரும் தூங்குனதுக்கு அப்பறம். அவளோட தெருவுக்கு போன நிஷாந்த் அவ வீடு கேட் எட்டி குதித்து கதவை தட்ட . அவள் கதவை திறக்க அவனை பார்த்து அதிர்ச்சில நிக்க உடனே அவனை உள்ளே இழுத்து கதவை அடைக்க. சந்தியா நிஷாந்த் கிட்ட எதுக்குடா இப்போ இங்க வந்தன்னு கேட்க . நிஷாந்த் அவ உண்ண பார்க்க தான் வந்தேன் ஆனா நீ இப்படி கேட்குரன்னு அவன் மூஞ்சிய தூக்கி வைக்க . அவள் மெதுவா அவனை சமாதான படுத்த அவனும் ஒரு முத்தம் கொடுன்னு கேட்க . அவள் வெட்க பட்டு அதெல்லாம் முடியாதுனு சொல்லி சந்தியா அவனை கூட்டிட்டு போய் சோபால உட்கார சொல்லி அவனுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்து கொடுக்க. அவன் அதை குடித்து விட்டு மெதுவா அவ கிட்ட நெருங்கி உட்கார்ந்து பேசிட்டே அவ மேல கை வச்சு அவளை இழுத்து கன்னத்துல கிஸ் பண்ண. அவளும் சொக்கி போக நிஷாந்த் மெதுவா அவளை இழுத்து அவன் மடில படுக்க வச்சு அவ உதட்டுல முத்தம் கொடுத்து அப்படியே அவ காது மடல் கழுத்துனு முத்தம் கொடுக்க சந்தியா கண் சொருகி சொக்கி கிடந்தாள். அவன் இது தான் நேரம்னு அவ முலைய கையல தடவி கொண்டே அவ நயிட்டி மேல தெரிஞ்ச மார்பு பகுதில முத்தம் கொடுக்க. அவள் கால்களை மடக்கி அசைக்க சந்தியாவோட கொலுசணிந்த கால்கள் அவன் கண்ணனுக்கு தெரிய மெதுவா அவன் அதை தடவி கொண்டே நயிட்டிய மேல ஏத்த அவள் அதை தடுத்தாலும் அவள் கைகளில் பலம் இல்லை. அவள் நயிட்டிய தொடை வரை ஏற்றி விட்டு அவ நயிட்டி மேல கைய வச்சு நயிட்டி ஜிப்பை கீழ இறக்க. சந்தியா கை நீட்டி அவனை தடுக்க அவளோட கைய விலக்கி உள்ள பாக்க அவளோட ரோஸ் கலர் சிம்மி மேலயே அவளோட முலைய தடவி மெதுவா பிசைந்தவன். சடாரென அவள் இடது முலையை வாயில் கவ்வினான். அவள் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்ம்ம்ம்ம் என்று உணர்ச்சி பொங்க நெஞ்சை தூக்கி காட்டினாள். அவன் இரண்டு முலையையும் நல்ல சப்பி கொண்டே அவள் நயிட்டிய தொடைகளுக்கு மேல சுருட்ட அவள் காம சுகத்துல குண்டிய தூக்கி கொடுத்தா. அவளோட புண்டைய கருப்பு கலர் ஜட்டி மறச்சிருக்க அவன் மெதுவா அவளை எழுப்பி அவளோட நயிட்டிய சிம்மியோட சேர்த்து கழட்ட. அவள் அவனுக்கு வசதியாக கையை தூக்கி காட்டுனா. அவன் சந்தியா நயிட்டிய கழட்டி கீழ போட இப்போ சந்தியா கண்ணை திறக்க அவளோட மொலைகள் நிஷாந்த்க்கு முன்னாடி திரை இல்லாமல் இருப்பதை பார்த்து வெட்கப்பட்டு கைகளை குறுக்கே வைத்து மறைத்தாள். நிஷாந்த் அவளோட கைய விலக்கி அவ மொலைக்கு முத்தம் கொடுக்க அவ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்ம்ம் என்று நெஞ்ச தூக்கி காமிச்சா அவனும் ரெண்டு முலையையும் முத்தம் கொடுத்து கொண்டு. அவளோட இடது முலை காம்ப வாயில வச்சு சப்ப அவள் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்ம்மஹாஹாஹாஹாஹா வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ம்ம்ம்ம்ம்ம்மம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என முனகி நெஞ்சை தூக்கி அவன் வாயில இடித்தாள். அவன் முலை காம்ப சப்பி கிட்டே கீழ அவ ஜட்டிக்குள்ள கை விட்டு அவ புண்டைய தடவ சந்தியா நெளிந்தாள். மெதுவா அவ புண்டைய தடவி கொண்டே ஓரு பக்க மொலைய வாயில் கவ்வி அடுத்த மொலைய அழுத்தி பிசைய. சந்தியா நல்ல கண் சொருகி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்மம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ம்ம்ம்ம் முனங்க. அவன் சந்தியாவை தூக்கிக்கிட்டு அவளோட பெட்ரூம் போய் அவளை மெத்தையில் தூக்கி போட மெத்தையில் போட. அவனோட காம தேவதை சந்தியா ஜட்டியோட படுத்திருக்க சந்தியா கண்ணை திறந்து பார்த்து வெட்கப்பட்டு கவிழ்ந்து படுக்க சந்தியா கவிழ்ந்து படுக்கும் போது அவளோட சூத்து அவனுக்கு வெறி ஏத்த. இன்னைக்கு அவளை ஓத்து முழுசா அனுபவிக்க நிஷாந்த் முடிவு பண்ணுனான். அவனும் மெத்தையில் உட்கார்ந்து அவளோட முதுகில் கை வைத்து தடவி கொண்டே முத்தம் கொடுக்க. அவள் கூச்சத்தில் நெளிய மெதுவா அவளோட குண்டி மேல கைய வச்சு ஜட்டியோட அவ சூத்தை பிசைய. அவள் சுகத்துல கால்களை அசைக்க அவளோட தொடைகள் அவனுக்கு வெறி ஏத்த மெதுவா தொடைகளை தடவி முத்தம் கொடுக்க. அவளோட கொலுசுகள் ஜில் ஜில்னு மெட்டு போட அவள் பாதம் வரைக்கும் முத்தம் கொடுத்த நிஷாந்த் மெதுவா அவள் கால்களை பிடித்து இழுத்து அவளை திருப்ப. அவள் முலையை கை வைத்து மறைத்து கொண்டே திரும்பினாள். நிஷாந்த் மெதுவா அவள் ஜட்டிய பிடித்து இழுக்க அவள் ஒரு கைய கொண்டு வந்து அதை தடுக்க. அவன் மெதுவா அவள் கைய விலக்கி அவளோட ஜட்டிய முழுசா கழட்ட. சந்தியா அவள் கூதிய தொடைகளை நெருக்கி ஒரு கையால் மறைக்க நிஷாந்த் அவளோட ரெண்டு கையும் விலகி கையேடு கை சேர்த்து அவள் மேல படுத்து அவள் உதட்டில் முத்தம் கொடுக்க. அவளும் கண்களை மூடி முத்தம் கொடுத்து கொண்டே அவன் நாக்கோடு அவள் நாக்கை விட்டு சண்டை போட . அவளின் முலைகள் அவன் நெஞ்சில் அழுத்தி கசங்க நிஷாந்த் அப்படியே அவள் கழுத்து முலைனு முத்தம் கொடுத்து. அவள் அழகிய தொப்புளுக்கு முத்தம் கொடுத்து நாக்கை நீட்டி தொப்புளுக்கு நாக்கு போட . அவள் சுகத்தில் நெளிந்தாள் அவன் மெதுவா கீழ இரங்கி அவளோட புண்டை பகுதியை நெருங்க. அவள் தொடைகளை நெருக்கி கைய கீழ கொண்டு வந்துட்டு அவளோட கண்ணை திறந்து போதும். இதுக்கு மேல வேணாம் பிலீஸ்ன்னு சொல்ல அடுத்து என்ன நடந்துச்சுனு அடுத்த பகுதில சொல்லுறேன். உங்களுக்கு தெரிஞ்ச எனக்கு மெயில் பண்ணுங்க வாசகர் வாசகிகளே என் கதை எப்படி இருந்துச்சு கருத்தை மெயில் பண்ணுங்க. ( bawahath@gmail.com ) கையடிச்சியும் விரல் போட்டும் கேரட் விட்டும் கூதியை குடையாமல் எனக்கு மெயில் பண்ணுங்க. சந்தியாவின் கூதி அரிப்பு 3 …………………… நன்றி ……………………… Tags:tamil kamakathaikal 2020tamil kamaveritamil sex storiestamil sex storyகாமக்கதைகாமக்கதைகள்தமிழ் காமக்கதைகள்தமிழ் காமவெறிதமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ்தமிழ் ஹாட் செக்ஸ் ஸ்டோரீஸ்தமிழ் ஹாட் ஸ்டோரீஸ்
உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாடலை வெள்ளோட்டமாக விட்டு சற்று எதிர்பார்ப்பை கூட்டினிர்கள். சும்மா சொல்லக் கூடாது தல, உங்களுக்கே உரிய இரசனையில் கிளுகிளுப்பாய் இருந்தது. முதல்நாளே படம் பார்க்கும் வழக்கமில்லாதவன் நான், ரொம்ப நாள் கழித்து உங்களின் படம் வருவதாலும், புதிய பரிமாணமாக நீங்களே இசையமைத்திருப்பதாலும், நேற்றைய இரவுக்காட்சிக்கு சென்றிருந்தேன். அரங்கமும் நிரம்பியிருந்தது. உங்களின் படத்திற்கு பெண்கள் நிறைய பேர் வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. சரி விசயத்துக்கு வருகிறேன். பலரும் உங்களின் படத்தை அருமையான திரில்லர், ஆகா ஓகோவென்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எனக்கென்னமோ படம் சுத்தமாக பிடிக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலே வரும் பாடலில் தெருவோர சிறார்களை உங்களின் இசைக்கூடத்திற்கு அழைத்து சென்று ட்ரம்ஸ் வாசிக்க வைத்த போதே மண்டைக்குள் மர்ம ஒலி ஒலித்ததை சாதரணமாக எடுத்துக்கொண்டதின் விளைவாக, என்னுடைய உறக்கம் போனதில்லாமல், தீவிர மன உளைச்சலுக்கும் ஆளேனேன் என்று சொன்னால் மிகையாகாது. வழமையாய் உங்களின் படங்களில் இளசுகளை கவர்கிற மாதிரி சில அம்சங்கள் அழகாய் இருக்கும் தல, அது இந்த படத்திலும் இருக்கிறது. என்ன உங்களின் முந்தைய படங்களில் இதே இரக காட்சிகளை அதிகம் பார்த்தமையால் இது என்னோட பொறுமையை ரொம்ப சோதித்து விட்டது. இயற்கையின் இசையை சேகரிக்க காட்டிற்கு சென்ற தாங்கள் மனைவியை சேகரித்து வரும் காதல் காட்சிகள் அப்பட்டமாய் தனியாய் தொங்கி நிற்கிறது. சின்ன கிச்சு கிச்சுக்கூட மூட்டவில்லை என்பது தான் பரிதாபம். எதிர்பார்ப்பை கூட்டிய சத்யராஜ், அதன்பிறகு வெறும் புகையை மட்டுமே ஊதி எரிச்சலை கொட்டிக் கொண்டிருந்தார் என்பது தான் உண்மை. இறங்கி அடித்து ஆடவேண்டிய பந்துகளை எல்லாம் வீணடித்துவிட்டு கடைசி ஓவர்களில் சிக்சர் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தது மாதிரி இருந்தது அவரின் பாத்திர படைப்பு. உங்களை பழிவாங்கவும், தவறவிட்ட இசை நாற்காலியை மீண்டும் பிடிக்க போராடும் போராட்டத்தில் பாதியை அவரின் இசையின் மீது செலுத்தியிருந்தாலே, அஞ்சாறு அவார்ட் வாங்குமளவிற்கு சாதித்திருப்பாரே என்று இரு நண்பர்கள் படம் முடிந்து செல்கையில் நொந்தபடி பேசிக்கொண்டு போனதை கேட்கமுடிந்தது தல. நீங்கள் எழுதிய வசனங்களை எனக்கு பின்னால் அமர்ந்திருந்த தோழர் அநாயசமாய் சொல்லிக்கொண்டிருந்தார் நீங்கள் சொல்லும் முன், அந்தளவிற்கு வசனத்தில் புதுமையை புகுத்தியிருந்தது புதுசாக இருந்தது. அது ஏனென்றே தெரியவில்லை தல, தொடர் நாடகங்கள் மாதிரியே நகர்ந்தது ஒவ்வொரு காட்சிகளும். நீங்கள் என்ன நினைத்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கே வெளிச்சம். நீங்கள் நாயகிக்கு பாவமன்னிப்பு கொடுக்கும் காட்சிகளில் மற்றும் இன்னபிற சில காட்சிகளில் எல்லாம் காண்கையில், தியேட்டர் என்றும் கூட பாராமல் எங்களுக்கும் பாவமன்னிப்பு கொடுங்கள் என்று மண்டியிட்டு கதறவேண்டும் போலிருந்தது. எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது ஜெனி என்று நீங்கள் கண்ணீர் விடுகையில், எங்களுக்கும் தான் என முன்வரிசையில் ஒரு தோழர் கதறியது சிரிப்பலையை கொடுத்தது. அப்புறம், அரசி போடும் முன் ஓடும் வெற்றுக் கிரைண்டர் போல பின்னணி இசை மண்டையில் மாவாட்டியது அருமை தல. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் மாவரைத்தது பிரமாதம் தல. எதையும் விட்டு வைக்காமல் எல்லா இடத்திலும் மிகச்சரியாக கோட்டை விட்டு படமெடுத்தது சிறப்பு தல. லாஜிக் என்றால் என்ன கேட்குமளவிற்கு படமெடுத்துவிட்டு, கடைசியாக அதையும் ஒப்புக்கொண்டு நீங்கள் ஒரு ஜகஜால கில்லாடி என்று நிரூபித்து இருக்கிறீர்கள் பாஸ். படம் ஒருமாதிரி சென்று கொண்டிருக்கையில், திடிரென ஒரு திருப்பத்தை நிமிர வைத்த தாங்கள், மீண்டும் ட்விஸ்ட்டுக்குள் ட்விஸ்ட் கொடுத்து படம் பார்க்க வந்த எங்களை பொடனியில் ஒரே சாத்து சாத்தியது தான் வேதனையிலும் வேதனை. கஞ்சா கருப்பின் சில காட்சி காமெடி, உங்களின் குழந்தை ஏக்கம் அதன் வளர்ப்பு பற்றி நீங்கள் சொல்லும் வசனமும் அதன் தாக்கத்தால் வரும் காதலும், சில சில கேமரா கோணங்கள் மட்டுமே படத்தில் சொல்லும்படி இருக்கிறது. தல போதும் தல எனக்கே போரடிக்கிறது, புதுசா யோசித்து படமெடுத்தால் மட்டுமே பீல்டில் நிலைத்து நிற்க முடியும் என்பதை மனதில் வைத்து படமெடுங்கள் என்பதுதான் என்னோட தாழ்மையான வேண்டுகோள். Written, Screenplay, Composed & performed என்று போட்டுக்கொண்டு, பாடியதை மட்டும் போட மறந்ததை நினைவு படுத்த விரும்புகிறேன் தல. இப்படிக்கு உங்கள் முன்னாள் இரசிகன். Tweet Post Comment எழுதியது arasan at சனி, ஜனவரி 31, 2015 7 கருத்துரைகள்.. இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் வகை: அரசன், சினிமா, சென்னை, பொது, arasan, mokkai, raja ஜனவரி 23, 2015 கெடா வெட்டி ஊர் பேச்சு #20 மூங்கில் படப்புக்கு ஊணி, மரமாகிவிட்ட ரெண்டு பூவரச மரத்துக்கிடையில் மூங்கிலொன்றை கட்டி அதில் மாட்டியிருந்த இரும்பு கொக்கியில், தலைகீழா தரையை பார்த்துக் கொண்டிருந்தது தலையில்லா வெள்ளாட்டுக் கெடா. நடுவயிறை தாண்டி, முன்னங்காலை நோக்கி தோலை, பெரு வெற ரெண்டாலும் மழிச்சி மழிச்சி உரிச்சிக் கொண்டிருந்தார் குருசாமி. அஞ்சாறு மொற போட்டு துப்பிய வெத்தல எச்சி மண்ணோடு மண்ணா செவந்து கெடந்தது. "கழுத்து ரத்தம் கசிஞ்சி கசிஞ்சி தண்ணி செவந்து போச்சி, வந்து தண்ணிய மாத்திபுட்டு அப்புறம் போயி ஒன்னுத ஒராயி ன்னு" சின்னமுத்துவ கூப்புட்டார் குருசாமி. வெட்டுண்ட கழுத்துக்கு கீழ இரத்தமா செவந்திருந்த அன்னக்கூட தண்ணிய ஊத்திட்டு, வேறொரு கொடத்து தண்ணிய ஊத்திட்டு போனான் சின்னமுத்து. கவை போலிருக்கும் பூவரச கெளை சந்துல வைச்ச கெடா தலையை கண் சிமிட்டாமல் பாத்து எச்சி ஒழுகிக் கொண்டிருந்தது வாலறுந்த நாய்க்கு, மனுசனுக்கு மீசையும், நாய்க்கு வாலுமில்லைன்னா பாக்க சகிக்காது என்னவோ நெசம்தான் போல. சாஞ்சாப்புல இருக்கும் லைட்டுக் கம்பத்துல ஒராஞ்சி சூறிய பதம் தீட்டிக் கொண்டிருந்தான் சின்ன முத்து, எடது காதுல பீடியொன்னு இருந்தது. சுத்துப்பட்டு ரெண்டு மூணு ஊருக்கு சின்னமுத்தும், குருசாமியும் தான் கெடா வெட்டிகள். குறைஞ்சது மாசத்துக்கு பத்து அறுப்பிருக்கும். தேவையான அளவுக்கு கறி, நெஞ்சு முட்ட சாராயம் இருந்தா போதும், கூலின்னு தனியா கேட்டதுமில்லை, யாரும் கொடுத்ததுமில்லை இவர்களுக்கு. குலசாமி கோவிலுக்கு கெடா வெட்ட வந்திருந்த "பஞ்சன்" தண்ணிய போட்டு மல்லாந்துவிட, எளம்போதையில இருந்த குருசாமி வீசுன ஒரே வீச்சுல தல துண்டா விழுந்தது. அன்னைக்கு தொட்ட அருவா, ஆச்சு வருசம் முப்பது, இன்னும் நிறுத்துன பாடில்லை. நீயெல்லாம் நல்ல மனுசந்தானா, இருக்குற கொஞ்ச நஞ்ச காணியையும் நத்தக்குழியான் கிட்ட குத்தவைக்கு கொடுத்துட்டு, ஆடறுப்பு, ஆடறுப்பு ன்னு அலையுறியே நீயெல்லாம் என்ன சென்மமோ? ன்னு கெழவி கத்துவதும், நம்மாளு விடிஞ்சதும் சூறிய இடுப்புல சொருவிகிட்டு கெளம்புவதும் முப்பது வருசமா மாறாத ஒன்னு. சம்பந்தம் பண்ணி பேர புள்ள பார்த்தாச்சி, இனியா மாற போறாரு. தலைக்கேறிய போதையில பேரங்கிட்ட வந்து செவரொட்டி தின்னுடா, அப்பத்தான் உடம்பு கல்லு மாதிரி இருக்கும். ஆம்பள புள்ளை மாதிரியா இருக்கே, அடியே என்துரைக்கு ஈரலை அள்ளி வைடி ன்னு கெழவிகிட்ட சலம்புவதை பார்த்தா எப்பேர்பட்ட கோவக்காரனும் சிரிச்சிட்டு தான் போவான். நாய்க்கு எட்டாம, அந்த கெளையில சுருட்டி வை ன்னு சின்னமுத்துகிட்ட தோலை கொடுத்துட்டு, கல்லு உப்பு எத்தனை கிலோ வாங்கிருக்க மாமா ன்னு கொழுப்பை அறிஞ்சிட்டுருக்கும் வடிவேலிடம் கேட்டார். ரெண்டு மாகாணி உப்பு இருக்கும்னு நெனைக்கிறேன்யா னார் வடிவேலு. உப்புக்காரன் வர நேரந்தான், மேலும் ரெண்டு மாகாணி வாங்கி வை மாமா, இல்லன்னா தோலு பத்து ரூவாய்க்கு கூட போவாது. உரிச்ச தோலுக்குள்ள, உப்பை சதும்பர தடவி வைச்சா ரெண்டு மூணு மாசத்துக்கு தாங்கும், இல்லைன்னா தோலு நஞ்சி, வீணா போயிரும். "போன வாரம் செந்துறை சாய்ப்பு கிட்ட கறி வாங்கியாந்து வீட்டுல தொறந்து பார்த்தா, ஒரே மசுரா இருக்கு, அதை அலசி கொழம்பு வதக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி" ன்னு சொல்லிகிட்டே கொண்டு வந்த தூக்கு சட்டியை ஓரமா வைச்சிட்டு குத்துக்காலிட்டு உக்காந்தார் பரமசிவம். கறியிலையும் ஒத்த மசுரு இல்லாம, தோலும் கிழிபடாம எடுக்க நம்ம மாப்ள மாதிரி வேற எவன் இருக்கான் இந்த சுத்து பட்டுல ன்னு சொல்லிக்கொண்டே, டேய் சின்னமுத்து, வீட்டுல போயி எட கல்லு வாங்கியாடா ன்னார் வடிவேலு. உரிக்கிரதுக்குன்னு நேக்கு இருக்கு மாமா, எல்லாராலையும் உரிச்சிட முடியுமா ?ன்னார் கொஞ்சம் ஒசந்த கொரலில் குருசாமி. கர்வம் முகத்தில் தெரிந்தது. "எல்லா பங்குளையும் கொழுப்பை வைச்சிட்டேன், நெஞ்சாங்குத்து எலும்பை மட்டும் நீயே வைச்சிடு மாப்ள "நீ தான் வாட்டமா வைப்பன்னார் வடிவேலு. கறில்லாம் முடிஞ்சி, தலைய சுட்டு வடிவேலிடம் கொடுத்துட்டு, வடக்க ஏரில குளிச்சிட்டு வரும்போதே,கருவையில வித்த மருதூர் தண்ணிய ரெண்டு கிளாஸ் போட்டுட்டு தான் வந்தார் குருசாமி. சின்னமுத்து குடிச்சிட்டு அப்படியே மவ வூட்டுக்கு போறேன்னுட்டு போய்ட்டான் பெண்ணாடத்துக்கு. என்னய்யா, "என்னைக்கும் இல்லாத அளவுக்கு கறிய வேணும் வேணும்னு கேட்டு வாங்கி திங்கிற" ன்னு கெழவி கேட்டதுக்கு, ஒண்ணும் பேசாம சிரிச்சிகிட்டே போய் படுத்தவர் தான் எழுந்திரிக்கவே இல்ல. தூக்கத்துலயே உசுரு போயிருச்சி.
முன்னாள் காதலனை மாட்டிவிட 'பகீர்' புகாரளித்த பெண்,,.. விசாரணையில் வெளியான ஷாக்கிங் 'ட்விஸ்ட்',,.. ஒரு நிமிடம் தலை சுற்றிப் போன 'போலீசார்'!!! முகப்பு > செய்திகள் > உலகம் By Ajith | Sep 06, 2020 01:11 PM ஸ்பெயின் (Spain) நாட்டின் பெம்பிப்ரே (Bembimbre) என்னும் பகுதியை சேர்ந்த வெனசா கெஸ்டோ (Vanesa Gesto) என்ற பெண் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தனது முன்னாள் காதலரான இவான் ரிக்கோ (Ivan Rico) என்பவர், தனது வீட்டின் முன் வைத்து கருப்பு கார் ஒன்றில் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், தொடர்ந்து தனது பிறப்புறுப்பில் பசை கொண்டு ஒட்டி அரை நிர்வாண கோலத்தில் தன்னை விட்டுச் சென்றதாகவும் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, வெனசா கூறியதில் எதுவும் உண்மை இல்லை எனவும் சிசிடிவி மூலம் போலீசார் தெளிவுபடுத்தினர். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து கத்தி மற்றும் பசை போன்ற பொருட்களை வெனசாவே வாங்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. அதே போல, இவான் ரிக்கோ கருப்பு காரில் தன்னை கடத்திச் சென்றதாக வெனசா தெரிவித்திருந்த நிலையில், அப்படி எதுவும் கார் வந்ததாக சிசிடிவியில் பதிவு செய்யப்படவில்லை. இதனால், வெனசா நாடகமாடியது தெரிய வந்தது. எந்த தவறும் செய்யாத ஒரு நபரை, கிரிமினல் வழக்கில் மாட்டிவிட வேண்டி வெனசா செய்த செயலுக்கு ஸ்பெயினிலுள்ள லியோன் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும், 25,000 யூரோக்கள் இழப்பீடு தொகையாக வெனசா வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. All the info, about all the OTT & Streaming Platforms Here! Tags : #SPAIN மற்ற செய்திகள் 'ஹோட்டல் அறையில்.. போதை மயக்கத்தில் இருந்து கண் முழிச்சு பார்த்ததும்'.. கையில் கேமராவுடன் நின்ற நபர்!.. பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்! "எனக்காக தனி விமானம் இப்போ வரும்",,.. நான் பிரதமரோட 'பாதுகாப்பு'க்கு போறேன்,,." - மதுரை விமான நிலையம் வந்த 'இளைஞர்'... அவரோட 'பேக்'குள்ள,,.. பரபரப்பை கிளப்பிய 'சம்பவம்'!!! "மாப்பிள்ளையை பார்த்ததும்.. கல்லூரி மாணவி சொன்ன பதில்!"... ’மறுநாள் இரவே நடந்த ’அந்த கொடூர சம்பவம்!'.. அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ திருமண வீட்டார்! போதையில் செய்த 'திருட்டு',,.. "திருடப் போன 'வீட்டு'ல,,.. கண்டுபிடிக்க 'க்ளூ' குடுத்துட்டு வந்துருக்காங்க... வசமாக சிக்கிய 'திருடர்கள்'... நடந்தது 'என்ன'??.. 'நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை!'.. நடிகை ராகினி திவேதி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு! '55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு! மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் 'கொசுவால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்'... 'கொரோனா கட்டுப்படுவதற்குள் அடுத்தடுத்த உயிரிழப்பு'... 'பீதியில் உள்ள நாட்டு மக்கள்!'... “ப்ளீஸ் மக்களே!! இந்த நாட்டுக்கு... முக்கியமா இந்த 3 சிட்டிக்கு போய்டவே போய்டாதீங்க!” .. ரொம்ப ஸ்ட்ரிக்டா சொன்ன நாடுகள்! 1,00,000 'மிங்க்' விலங்குகளுக்கு கொரோனா.... "எல்லாத்தையும் கொன்னுருங்க, வேற வழியே இல்ல"... ஷாக்கிங் முடிவு எடுத்த நாடு!! "இசை மழையில் நீங்கள் நனையத் தயாரா?".. தாவரங்களை நாற்காலியில் அமர்த்தி இசை கச்சேரி!.. என்ன காரணம்? COVID-19 Cases: India Overtakes Spain, 5th Highest in the World Now கொரோனாவோட சேர்ந்து 'அந்த' பிரச்சினையும் இருந்துருக்கு... 113 வயசுலயும் 'அசராத' பாட்டி! Video: Mysterious Fire in Spain, Burns without Harming the Trees and Grass 'அதிவேகத்தில் தினமும் எகிறும் பாதிப்பு'... 'நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா'... 'நிலைகுலையும் வல்லரசு நாடுகள்'! எங்க நாட்டுக்கு 'அதெல்லாம்' தேவையில்லை... கொரோனாவை 'வித்தியாசமாக' கையாளும் 'அரசு'... ஆய்வாளர்கள் 'எச்சரிக்கை'... 'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’! 'உலுக்கி' எடுக்கும் கொரோனா... ஸ்பெயினில் 'மோசமான' பாதிப்பு 'எதனால்?'... ஆய்வில் வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' காரணங்கள்... உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா துயரத்திலும்... 'நம்பிக்கை' கொடுக்கும் 'மனிதர்கள்'... 'நெகிழவைக்கும்' சம்பவம்!... 'குறையாத' பாதிப்பால் ஊரடங்கு 'நீட்டிப்பு'... ஆனால் 'குழந்தைகளுக்கு' மட்டும் 'விதிவிலக்கு' அளித்த நாடு... என்ன 'காரணம்?'... 'மிரட்டும்' கொரோனாவால் 'இடிந்து' நிற்கும் நாடு... '2 மாதங்களுக்கு' பிறகு... 'முதல்முதலாக' வெளிவந்துள்ள 'நம்பிக்கை' செய்தி... இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'... '8 ஆற்றல் மிக்க மருந்துகள் ஆராய்ச்சியில்...' 'பயன்பாட்டிற்கு' வர, '18 மாதங்கள்' ஆகும்... 'அதுவரை இது ஒன்றுதான் வழி...' 'முதல் முறையாக ஒத்துக்கொண்ட’... ‘உலக சுகாதார அமைப்பு’... ‘அந்த வைரஸைவிட 10 மடங்கு ஆபத்தான கோவிட்-19’... ‘லாக் டவுன் விஷயத்தில் எச்சரிக்கை’! Corona in Europe: While UK, Italy, and Spain Suffer, others slowly Recover! 'உச்சகட்டத்தை' அடைந்துள்ள 'கொரோனா' தாக்குதல்... 'இனி' படிப்படியாக... 'காலியான' நாடாளுமன்றத்தில் பேசிய 'பிரதமர்'... 'மீண்டும்' ஒரே நாளில் சுமார் '2000 பேர்' உயிரிழப்பு... ஸ்பெயினை 'மிஞ்சிய' பலி எண்ணிக்கை... அமெரிக்காவில் 'தொடரும்' சோகம்... மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Spain woman seal private parts by glue attempt to frame boyfriend | World News.
செய்முறை:- முதலில் பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீரில் கலந்து பாகு தயார் செய்து அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். செய்முறை:- 3 மணி நேரம் ஊறவைத்த அரிசியை மையாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் வெல்லம் பாகு-வை அந்த அரிசி மாவில் சேர்க்கவும். செய்முறை:- அதனுடன் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், சுக்கு போடி சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ள வேண்டும். செய்முறை:- பின்னர் பணியாரம் கடாயை சூடாக்கி, ஒவ்வொரு துளையிலும் ஒரு தேக்கரண்டி நெய்/ எண்ணெய் சேர்க்கவும். செய்முறை:- ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஒரு நிமிடம் வேக வைக்கவும். பின்னர் அதை கவனமாக மறுபுறம் திருப்பி – தேவைப்பட்டால் எண்ணெய் / நெய் சேர்க்கவும்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் October 2013 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம் எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | Tamil Unicode / English Search இளந்தென்றல் < Prev | Index | Next > தவளையின் தந்திரம் - சுப்புத் தாத்தா | அக்டோபர் 2013 | Share: ஒரு கிணற்றில் தவளை ஒன்று குடும்பத்துடன் வசித்து வந்தது. அந்தக் கிணற்றிலிருந்த பொந்தில் மறைந்து வாழ்ந்த பாம்பு ஒன்று தவளைக் குஞ்சுகளை ரகசியமாகத் தின்று வந்தது. தனது குடும்பத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதன் காரணம் அறியாமல் திகைத்த தவளை, ஒருநாள் இதற்குப் பாம்புதான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தது. எப்படியாவது இந்தப் பாம்பிடம் இருந்து தப்பிக்க நினைத்த அது தன் மனைவியுடன் கலந்து ஆலோசித்தது. அப்போது அங்கே வந்த பாம்பு அந்தத் தவளையைப் பிடித்துக்கொண்டது. "எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. நான் உன்னைத் தின்னப்போகிறேன்" என்றது பாம்பு. "அவசரப்படாதீர்கள். நானும் என் மனைவியும் மட்டும்தான் இங்கே இருக்கிறோம். இன்று எங்களைத் தின்றுவிட்டால் நாளை பசிக்கும்போது என்ன செய்வீர்கள்?" என்று கேட்டது தவளை. "வேறென்ன செய்வது, வேறு கிணற்றையோ, குட்டையையோ தேடிப் போக வேண்டியதுதான்!" "நீங்கள் அப்படிக் கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் சுகமாக வாழ நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். கேட்பீர்களா?" "சொல்...சொல். எனக்கு ரொம்பப் பசிக்கிறது." "நான் என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்தோ அல்லது அருகில் உள்ள குட்டையிலிருந்தோ அங்குள்ள தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன். அவை பல்கிப் பெருகும். நீங்களும் சுகமாக உண்டு பசியாறலாம். அங்கும் இங்கும் அலையாமல் ஓய்வாக இருக்கலாம்." "நீ சொல்வது சரியாகத்தான் தெரிகிறது. சீக்கிரம் உன் மனைவியை அனுப்பி அந்தத் தவளைகளை அழைத்து வா!" என்றது பாம்பு. தவளையும் தன் மனைவியை அங்கிருந்து போகச் செய்தது. சில நிமிடங்கள் கழிந்தன. பின்பு தவளை பாம்பிடம், "ஐயோ பாவம்! நீங்கள் எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பீர்கள்? போனவளை இன்னும் காணோம். ஒன்று செய்கிறேன். நானே போய் அந்தத் தவளைகளை விரைந்து அழைத்து வருகிறேன். சரியா?" என்றது. பசி மயக்கத்தில் இருந்த பாம்பும் சோர்வுடன் தலையாட்டியது. தவளை அந்தக் கிணற்றை விட்டு வேகமாக வெளியேறியது. வெளியே மறைவிடத்தில் காத்திருந்த தன் மனைவியிடம், "அப்பாடா, ஒரு வழியாகத் தப்பித்தோம். இனி, அதோ தெரிகிறது பார் ஆழமான குட்டை. அங்கு சென்று நாம் நிம்மதியாக வாழலாம், வா" என்று விரைந்து அழைத்துச் சென்றது. தவளையும் மனைவியும் மற்றத் தவளைகளுடன் திரும்பி வரும் என்று வெகுநேரம் காத்துக் கொண்டிருந்த பாம்பு சோர்ந்து மயங்கிப் போனது.
பொன்னியின் செல்வன் பாகம் 1 பல மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான 5 நாட்களிலே 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. சோழர்களின் ஆட்சியைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து படத்தை தயாரித்தன. விஜய்யின் வாரிசு படத்தில் இப்படி ஒரு பாட்டா? சூட்டிங் எங்க தெரியுமா? மொத்தமாக 5 பாகம் கொண்ட புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்து உள்ளோம் என அறிவித்திருந்தனர்.இயக்குனர் மணிரத்னம் அவர்களே, படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கூறினார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் பார்ட் 2வின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது, இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று பூங்குழலி. இந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தால் மிரண்டு போய் பின்வாங்கிய படங்களின் லிஸ்ட்! பூங்குழலியின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் லீக்காகியுள்ளது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories பொழுதுபோக்கு Tags பொன்னியின் செல்வன் 2, பொன்னியின் செல்வன் movie, பொன்னியின் செல்வன் update, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு, பொன்னியின் செல்வன் பார்ட் 2
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 160 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. 9 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்தது. மழை விட்டதும் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணிக்கு தேவையான ரன்கள் இருந்ததால், போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, 3 போட்டி கொண்ட டி2௦ தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.
உலகில் உள்ள பழமையான வழிபாட்டுத் தலங்களில் பெரும்பாலானவை, மிகச் சிறப்பான, வியக்கத்தக்க கட்டுமான அமைப்பைக் கொண்டவை. இந்தியாவிலும் இப்படி வழிபாட்டுத் தலங்கள் உண்டு என்றாலும், தமிழ்நாட்டில் உள்ள பெருங்கோயில்கள் தனித்துவம் மிக்கவை. தமிழர் கட்டடக் கலை வளர்ச்சியின் உச்சத்தைக் காட்டுபவை. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு கோவில் கட்டடக் கலை மரபு உண்டு. அதேபோல தமிழகத்திற்கும் இதுபோன்ற மரபு உண்டு. இந்தியாவில் கிடைக்கக்கூடிய 80 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழக கோயில்களில்தான் கிடைத்திருக்கின்றன. ஒருவகையில் இவை இறைவனை வழிபடும் இடங்கள் மட்டும் அல்ல. அந்தக்கால அருங்காட்சியங்களும்கூட. தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்கை முறை ஆகியவற்றை தமிழகக் கோயில்களில் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கின்றன. தமிழில் சங்க காலப் பாடல்களிலேயே கோயில்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. “நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து” என நெடுநல் வாடையில் கோவில் குறித்து குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்லவ மன்னனான மகேந்திர வர்ம பல்லவனின் காலத்திற்குப் பின்பு கட்டப்பட்ட கோவில்களே தற்போது கிடைக்கின்றன என்றாலும் அவரது காலத்திற்கு முன்பும் கோயில்கள் உண்டு. அவை அழியக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் காலத்தால் அழிந்து போயின. காவிரி பூம்பட்டினத்தில் இருந்த பல்லவனீச்வரம் என்ற கோயில் இம்மாதிரி செங்கலால் கட்டப்பட்டு அழிந்த கோவில் என சுட்டிக்காட்டுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. மகேந்திரவர்மப் பல்லவனின் காலத்தில்தான் கருங்கற்களைக் குடைந்து கோவில்களை அமைப்பது துவங்கியது. மகேந்திரவர்மன் இம்மாதிரி குகைக்கோவில்களைத் தவிர பிற கோவில்களை அமைத்திருந்தாலும் அவை பிற்காலத்தில் அழிந்துபோயின. அவன் அமைத்த குடவரைக் கோயில்கள் மட்டுமே எஞ்சி நின்றன. மகேந்திரவர்ம பல்லவன் மட்டுமல்லாது அவனுக்குப் பின்னால் வந்த பல மன்னர்களும் குடவரைக் கோயில்களை உருவாக்கினர். தமிழ்நாட்டில் இதுபோல 45க்கும் மேற்பட்ட குடைவரைக் கோயில்கள் இப்போதும் உள்ளன. மகேந்திரவர்மப் பல்லவனைப் பொருத்தவரை அவனுடைய கோயில்களில் விமானங்கள் போன்றவை கிடையாது. அவனுடைய மகனான நரசிம்மவர்மனே கருவறை, முன் மண்டபம், விமானம் ஆகியவற்றுடன் கூடிய குடைவரைக் கோயில்களை உருவாக்க ஆரம்பித்தான். இதற்குப் பிறகு ராஜசிம்மன் காலத்தில்தான் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அமைத்து கட்டும் ‘கற்றளி’ என்ற வகையிலான கோவில்கள் தமிழகத்தில் கட்டப்பட ஆரம்பித்தன. “கோயில் கட்டடக் கலைகளில் நாகரம்,வேசரம், திராவிடம் மூன்று விதங்கள் உண்டு. வட இந்தியாவிலும் மத்திய இந்தியப் பகுதியிலும் தற்போது உள்ள கோவில்கள் நாகரம் என்ற பாணியில் கட்டப்பட்டவை. திராவிட கட்டடக் கலையின் அடிப்படையில் அமைந்த கோயில்கள், பெரும்பாலும் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்தத் திராவிட கோயில் கட்டடக் கலையில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அதாவது, ‘எங்கே நீ கோயிலைக் கட்டுகிறாயோ அதற்கேற்றபடி மூலப்பொருளையும் கட்டுமானங்களையும் மாற்றிக்கொள்’ என்பதுதான் இதன் அடிப்படை” என்கிறார் மாமல்லபுரம் அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் முதல்வரான டாக்டர் ஜே. ராஜேந்திரன். நம்முடைய பழங்காலக் கோயில்கள் மிகுந்த நுண்ணுணர்வுடன், நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்டப்பட்டவை. பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியவை. “தமிழக கோயில்களில் அகச்சுவருக்கும் புறச்சுவருக்கும் இடையே இடைவெளி விட்டு கட்டும் தொழில்நுட்பம் இருந்தது. இந்தத் தொழில்நுட்பம்தான் எகிப்தில் பிரமிடுகளைக் கட்டுவதிலும் பயன்பட்டது. கீழடியிலும் இதுபோல கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது, கைலாசநாதர் கோயிலும் இதுபோலத்தான் சுவர்கள் இருக்கின்றன. இதனால், கர்ப்பகிரகத்தின் வெப்ப நிலை மாறாமல் இருக்கும்” என்று சுட்டிக்காட்டுகிறார் ராஜேந்திரன். இந்திய கோயில்களில் தமிழ்நாட்டு கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொருத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் கட்டப்பட்ட கோயில்களில் கோபுரங்கள் உயரமானவையாக அமைக்கப்படவில்லை. மாறாக, கர்ப்பகிரகங்களுக்கு மேல் அமைக்கப்படும் விமானங்கள்தான் உயரமாக அமைக்கப்பட்டன. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவற்றில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருப்பவை கோபுரங்கள் அல்ல; விமானங்கள்தான். பிற்கால பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில்தான் விமானங்களை உயரமாக அமைப்பது குறைந்து கோபுரங்களை உயரமாக கட்டி எழுப்புவது துவங்கியது. இதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார் ராஜேந்திரன். “மூலவர் அமைந்துள்ள கருவறையைக் கட்டி, அதற்கு மேல் விமானமும் அமைக்கப்பட்டுவிட்டால், அதில் மாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது. ஆகவே பின்னால் வந்த அரசர்கள், மூலவரின் சன்னிதியைச் சுற்றி பிரகாரங்களைக் கட்டி, அவற்றில் கோபுரங்களைக் கட்ட ஆரம்பித்தார்கள். அப்படித்தான் கோபுரங்களை பெரிதாக கட்டும் பழக்கம் உருவானது” என்கிறார் அவர். தமிழ்நாட்டில் திருவரங்கம், மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் பல கோபுரங்கள் உண்டு. இருக்கும் கோபுரத்திலேயே பெரிய கோபுரம் ராஜகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக அமைந்திருப்பது திருவரங்கத்தின் ராஜகோபுரம்தான். 13 நிலைகளுடன் அமைக்கப்பட்ட இந்தக் கோபுரம், தமிழ் கோபுரக் கட்டுமானக் கலையின் உச்சத்தைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இருப்பதிலேயே பழமையான கோபுரம் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் கோபுரம். ஒரே ஒரு நிலையைக் கொண்ட மிகச் சிறிய கோபுரம் இது. பல்லவர் காலத்தில் துவக்கம் பெற்ற கோயில் கலை, சோழர் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்தக் கோயில்கள் கம்பீரத் தோற்றத்தைப் பெற்றன. இதற்குப் பின்வந்த நாயக்க மன்னர்களின் காலத்தில் கோயில்கள் அளவில் பெரிதாக விரிவடையத் துவங்கின. ஏற்கனவே உள்ள பழைய கோயில்களில் புதிய திருச்சுற்றுகள் சேர்க்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டப்பட்டன. பிறகு, இவற்றை உள்ளடக்கி புதிய மதில் சுவர்கள் கட்டப்பட்டு கோயில் விரிவாக்கப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் கோயில் கலையில் பெரிய வளர்ச்சி ஏதும் இல்லை. பல்லவர் காலத்தில் துவங்கிய கோவில் கலை இப்படியாக நாயக்கர் காலத்தில் ஒரு தேக்கத்தை வந்தடைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் கோயில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; அவை அந்தந்த பகுதிகளின் கலைக்கூடங்கள். பண்பாட்டுச் சின்னங்கள். அப்பகுதி மக்களின் மனநிலையை ஒருங்கிணைக்கும் தொன்மங்கள். (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் பத்தாவது கட்டுரை.)
மாப்பிள்ளையின் அப்பா: நமஸ்காரம் சுப்பிரமணியன். நான் பையனோட அப்பா கேசவன் இவ தான் என் ஆத்துக்காரி ராஜம் பையனோட அம்மா. பெண்ணின் அப்பா: உங்க ஆத்துக்காரின்னா பையனோட அம்மா தானே…ஹா!ஹா!ஹா! மாப்பிள்ளையின் அப்பா: அவசியம் அப்படி இருக்கணுமா என்ன? ஹா! ஹா! ஹா! பயந்துட்டேளோ!! பெண்ணின் அப்பா: லச்சு நம்ம பொண்ணு சரசுவை அழைச்சுண்டு வந்துடு மா. மாப்பிள்ளையின் அத்தை: முன்னெல்லாம் பொண்ணைப் பார்த்தா மூக்கும் முழியுமா நல்லா லட்சணமா இருக்கான்னு சொல்லுவா…ஆனா இப்போ என்னன்னு சொல்லறது? முகத்தில் பாதியும் மாஸ்க் மறைச்சுண்டிருக்கே!!!! மாப்பிள்ளையின் அப்பா: பொண்ணு மாஸ்க்கும் முழியுமா லட்சணமா இருக்கான்னு சொல்லிண்டா போறது. காலத்துக்கு ஏத்தா மாதிரி டைலாக்கை மாத்திக்கோங்கோளேன்.. ஹா! ஹா! ஹா!
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனைய ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கைக்கு தெற்கே உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதியில் மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஸ்டாலின் மீது இருந்த பாசம் அளவிட முடியாதது; அவசர நிலையின்போது ஸ்டாலினுக்காக கொதித்தெழுந்த அழகிரி..." - காந்தராஜ் 1 day ago has-not-live-news standard "ஆறு மாத சஸ்பெண்ட் தப்புக்கு தண்டனையா...? கே.டி. ராகவனை அண்ணாமலை எப்போது சேர்த்துக்கொள்ளப் போகிறார்..." - நாஞ்சில் சம்பத் 1 day ago has-not-live-news standard "கஸ்தூரி செய்த நூலிழை தவறு ; யாரு எது செஞ்சாலும் கட்சி பொறுப்பேற்க வேண்டுமா...? ” - திருப்பதி நாராயணன் கேள்வி
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும் Tuesday, November 19, 2013 பொங்கல் நாளில் படம் வந்தால் அள்ளலாம் வசூலை... பொங்கலுக்கு வெளிவரும் பட வரிசைகளில் முக்கிய நடிகர் நடிக்கும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படமும் உள்ளது.முக்கியமாக இந்நாளில் படத்தை வெளியிட பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பது ஏன்? இப்போதெல்லாம், பெரிய பட்ஜெட் படங்கள் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகளுக்கு மேல் நடைபெறும் வண்ணம் திரையிடப்படுகின்றன.படம் தோல்வியடைந்தாலும், வசூலைக் குறி வைத்தே இப்படி நடக்கின்றன. பொங்கல் சமயம் வந்தால்... ஜனவரி 10ஆம் நாள் வெளிவரும் பட மென்றால், அன்று வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு அரங்கம் நிறைவது 'டப்பா' படத்திற்கும் நிச்சயம். தவிர்த்து, 13 நாம் நாள் போகி, அடுத்து மூன்று நாட்கள் பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல்...ஆகக் கூடி படம் வெளியாகி ஏழு நாட்கள் அரங்கு நிறைவது நிச்சயம். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட பிரபல நடிகர் படம் என்றால் 2100 காட்சிகள்.வசூல் வேட்டை அபாரமாய் இருக்கும்.பிறகு பட வசூல் பற்றி , கவலை இல்லை..படம் ஓடினாலும், ஓடாவிடினும்.
Archive November ( 12 ) July ( 1 ) June ( 12 ) May ( 2 ) April ( 4 ) March ( 3 ) February ( 6 ) January ( 3 ) December ( 1 ) November ( 1 ) October ( 2 ) September ( 1 ) August ( 1 ) July ( 2 ) June ( 4 ) May ( 4 ) April ( 2 ) March ( 8 ) February ( 7 ) January ( 20 ) November ( 1 ) September ( 2 ) August ( 43 ) July ( 115 ) June ( 154 ) May ( 178 ) April ( 156 ) March ( 139 ) February ( 67 ) January ( 191 ) December ( 173 ) November ( 165 ) October ( 179 ) September ( 205 ) August ( 161 ) July ( 96 ) June ( 94 ) May ( 78 ) April ( 104 ) March ( 390 ) February ( 493 ) January ( 567 ) December ( 257 ) November ( 233 ) October ( 178 ) September ( 104 ) August ( 21 ) June ( 4 ) April ( 3 ) March ( 10 ) February ( 19 ) January ( 10 ) June ( 1 ) May ( 15 ) April ( 11 ) March ( 1 ) February ( 1 ) December ( 2 ) November ( 2 ) October ( 2 ) September ( 1 ) July ( 4 ) June ( 12 ) May ( 11 ) April ( 49 ) March ( 8 ) February ( 35 ) January ( 25 ) December ( 17 ) November ( 21 ) October ( 12 ) September ( 2 ) August ( 7 ) June ( 2 ) May ( 4 ) April ( 17 ) March ( 11 ) February ( 20 ) January ( 33 ) December ( 48 ) November ( 1 ) October ( 22 ) September ( 58 ) August ( 251 ) July ( 301 ) June ( 281 ) May ( 366 ) April ( 208 ) March ( 336 ) February ( 342 ) January ( 431 ) December ( 622 ) November ( 507 ) October ( 569 ) September ( 366 ) August ( 335 ) July ( 468 ) June ( 525 ) May ( 310 ) April ( 285 ) March ( 336 ) February ( 398 ) January ( 577 ) December ( 542 ) November ( 396 ) October ( 376 ) September ( 357 ) August ( 334 ) July ( 360 ) June ( 418 ) May ( 434 ) April ( 276 ) March ( 266 ) February ( 449 ) January ( 471 ) December ( 446 ) November ( 402 ) October ( 394 ) September ( 346 ) August ( 235 ) July ( 122 ) June ( 102 ) May ( 85 ) April ( 89 ) March ( 92 ) February ( 101 ) January ( 100 ) December ( 100 ) November ( 104 ) October ( 92 ) September ( 132 ) August ( 162 ) July ( 191 ) June ( 175 ) May ( 185 ) April ( 295 ) March ( 269 ) February ( 294 ) January ( 344 ) December ( 300 ) November ( 253 ) October ( 186 ) September ( 143 ) August ( 165 ) July ( 159 ) June ( 252 ) May ( 254 ) April ( 212 ) March ( 215 ) February ( 173 ) January ( 181 ) December ( 161 ) November ( 147 ) October ( 219 ) September ( 3 ) திருக்குறள் English-தமிழ் சூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம். கிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன? நாணயமாற்றி Wednesday, June 19, 2019 ஈழத்து சே குவேரா . ஸ்ரான்லி ராஜன் பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும், ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது. பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது. மிகசிறிய வயதிலே பெரும் பக்குவமான பெரும்பணியினை செய்து அழியாபுகழ்பெற்றவர் பத்மநாபா. ஈழம் என்றால் புலிகள், தமிழர் என்றால் புலிகள், புலிகளை ஆதரிக்காவிட்டால் தமிழரில்லை என்பதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அழிவுகளை குறைத்து சர்வதேச நகர்வுக்கு ஏற்பபோராடி ஈழமக்களை வாழவைக்கமுடியும் என்ற யதார்த்த உண்மையையில் போராடிய “தமிழர்”தான் பத்மநாபா. ஈழத்தில் எத்தனையோ போராளிகள் உண்டு, தற்கொலை போராளிகளுண்டு, அவர்களில் செட்டிதனபாலசிங்கம் போன்ற வயிறுவளர்ர்பு போராளிகளும் உண்டு. ஆனால் தொட்டுவிடும் தூரத்தில் இவரால் ஈழத்திற்கு விடிவு உண்டு என உலகம் நம்பிய, அதாவது சர்வதேச நிபுணர்கள் மரியாதையாக பார்த்த ஒரு போராளி உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது பத்மநாபா. காரணம் அவரின் ஆற்றல் அப்படி, தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதனை விட, சர்வதேச நிலைப்பாடு அறிந்து போராட்டத்தினை நடத்தியவர், எந்த தலைவருடனும் எதைபற்றியும் மணிகணக்கில் விவாதிக்கும் அறிவு அவருக்கு இருந்தது, சீரிய திட்டமும், துல்லியமான செயலும் அவருக்கு வாய்த்திருந்தது (இந்த இடத்தில் 2002 கிளிநொச்சிமாநாட்டில் பத்திரிகையாளர்கள் அள்ளி வீசிய ஒவ்வொரு கேள்விக்கும் ஆண்டன் பாலசிங்கத்தினை பரிதாபமாக பார்த்த அந்த முகம் நினைவுக்கு வரகூடாது) பெரும் அறிவாளி நாபா அதனை விட மிக முக்கியமானது அவரது மனிதநேயம். ஈழம் காங்கேசன் துறையில் பிறந்தவர், 1975 தரபடுத்துதல் சட்டத்தால் மாணவர்கள் பாதிக்கபட்டபொழுது போராடகிளம்பியவர். அக்கால யாழ்ப்பாண வழக்கபடி வலுகட்டாயமாக லண்டனுக்கு அனுப்பபட்டவர். அங்கு படித்து பட்டமும் பெற்றவர். லண்டனில் எல்லா போராளி குழுக்களுக்கும் அலுவலகம் இருக்கும் (பின்னாடியே ஓசைபடாமல் உளவுதுறைகள் பின் தொடரும்), அங்கு பாலஸ்தீன போராளிகளுடன் பழகியவர். உலக அனுபவம் அவருக்கு நிரம்ப கிடைத்தது. இதுவரை உலகில் சேகுவாரேக்கு அடுத்த அராபத் எனும் ஒப்பற்ற போராளி ஏன் இலக்கினை அடையமுடியவில்லை என்பது அவருக்கு அன்றே விளங்கிற்று. மகா திறமைசாலி அராபத், இனி யாரும் அவர்போல போராடமுடியாது, இஸ்ரேல் மட்டும் எதிரி என்றால் ஜெயித்திருப்பார், ஆனால் எதிரி இஸ்ரேல் மட்டும் அல்ல என்பது எதார்த்தம், இப்படியாக உலக அரசியலை கரைத்துகுடித்துவிட்டுத்தான் ஈழத்திற்கு போராட யாழ்ப்பாணம் திரும்பினார். 1980களில் அவரின் போராட்டம் வித்தியாசமானது, புயலோ அல்லது மழையோ பாதிக்கபட்ட கிராமங்களுக்கு ஓடிசென்று குழுவோடு உதவுவார். கிராமம் கிராமாக பயணித்தார், அதாவது மக்களை திரட்டினார். இன்றும் நமது தமிழகத்தில் தாழ்த்தபட்ட மக்களுக்க்காக போராடிய அம்பேத்கர் பக்கத்தில் பிரபாகரன் படமும் இருக்கும், அரசியலாக கூட இருக்கலாம். ஆனால் தாழ்த்தபட்ட மக்களுக்காக அமைப்புமூலம் போராடிய உன்னத தலைவன் பத்மநாபா என்பது வரலாறு. ஆனால் தமிழக சங்கங்கள் அவரை எல்லாம் கண்டுகொள்ளாது. ஈழம் என்பது மலையக இந்தியரும், மூர்ஸ் எனப்படும் தமிழ்பேசும் முஸ்லீம்களும் இணைந்த சமுதாயமாக அமையவேண்டும் என்பதுதான் அவரின் கோட்பாடு, தன்னை கம்யூனிஸ்ட்டாக அறிவித்துகொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி எனும் போராளிகுழுவினை தொடங்கினார். அதாவது மக்களை திரட்டாமல் போராளிகள் வெல்லவே முடியாது எனும் லெனின், மாவோ போன்றோரை அப்படியே பின்பற்றினார். (ஒருவகையில் அது பின்னாளில் உண்மையாகி கூட போனது, முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்தபொழுது யாழ்பாணத்தில் ஒரு எதிர்ப்புமில்லை, மட்டகிளப்பு மட்டையாகி கிடந்தது. கொழும்பு கோலாகலமாக இருந்தது, மலையகம் தேயிலை கூலி கூட்டி கேட்டது, ஆனால் முள்ளிவாய்க்கால் கதறிகொண்டிருந்தது) அவருக்கு ஏழைமக்கள், பின் தங்கிய மக்களிடம் செல்வாக்கு கூடிற்று, அவ்வப்போது சிங்களபடைகளை தாக்கவோ அல்லது சிங்களரால் பாதிக்கபட்ட மக்களை காப்பற்றவோ அவர் தவறினதே இல்லை. இப்படியாக மலையகம், ஈழம் என்று ஒடுக்கபட்ட மக்களை எல்லாம் தேடி தேடி சென்று இயக்கம் வளர்த்தார். “போராளிகளுக்கு போராடும் கடமை மட்டுமல்ல, ஈழம் மலர்ந்தால் அது எப்படி சமத்துவ பூமியாக மலரும் எனும் நம்பிக்கையை மக்களிடம் விளக்கி நம்பிக்கையை பெறவேண்டும்” என்பது அவரின் பெரும்கோட்பாடு. ஒரு கட்டத்தில் ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல, பலதரப்பாலும் ஏற்றுகொள்ளகூடிய தலைவர் எனும் நிலைய மிக சிறியவயதில் 29 வயதிலே பெற்றார், ஈழத்தின் எதிர்காலம் என்றே அவர் பார்க்கபட்டார், பலமொழிகளில் பேசும் ஆற்றல் பெற்றவர். எல்லா நாட்டு அரசியலும் அவருக்கு அத்துபடி. 1983 கலவரத்தினை தொடர்ந்து, போராளிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவுடன் இந்தியா தனது விளையாட்டை தொடங்கினாலும், அதற்கு முன்பே சிலகுறிப்புகளை தயாரித்திருந்தது. அதாவது இந்தியா உதவும் பட்சத்தில் உலகினை சமாளித்து அதே நேரம் இந்தியாவிற்கும் ஆபத்தில்லா போராட்டத்தினை நடத்தும் ஆற்றல் யாருக்கு உண்டு என்று அறிக்கை தயாரித்தார்கள். டெலோவின் சபாரத்தினமும், பத்மநாபாவும் அதில் முதலிடம் பிடித்தார்கள், அப்படியே தமிழகமும் வந்தார்கள். இந்திய பயிற்சி தொடங்கும் முன்னமே லெபனானில் பெற்றபயிற்சியுடன் ஷெல்குண்டுகளை தயாரித்து இலங்கையை முதலில் அச்சுறுத்தியது பத்மநாபாவின் இயக்கம் . தமிழகத்து கம்பூனிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளிடமும் அவருக்கு நட்பு இருந்தது, ஈழத்தில் அதிதீவிரமாக இல்லாமல் மிக திட்டமிட்டு மக்களுக்கு பாதிப்பில்லா வகையில் அவரின் இயக்கம் தாக்குதல் நடத்திகொண்டிருந்தது. ஈழத்து போராட்ட ஒரே ஏகபோகமாக உரிமை கொண்டாடிய புலிகளும், பத்மநாபாவும் இங்குதான் கருத்துவேறுபாடு தொடங்கிற்று. எதனையும் கணக்கில்கொள்ளாமல் படுதீவிரமாக தாக்கிவிட்டு பின்னர் மக்களை சிங்களராணுவம் தாக்கினால், தாக்கபடும் மக்கள் தம்மை ஆதரிக்கவேண்டும் அல்லது விரும்புவார்கள் என்பது அவர்கள் கணக்கு, அதாவது “நாங்கள் போராடுகின்றோம் நீங்கள் மட்டும் எப்படி சும்மா இருக்கலாம், வந்துபோராடியே தீர்க்கவேண்டும், போராட்டம் என்றால் துப்பாக்கி, தற்கொலை அவ்வளவுதான், அப்படியானால் சிங்களன் தானாக நாட்டை போட்டுவிட்டு ஓடிவிடுவான்” “பணமிருந்தால் பணம், சொத்து இருந்தால் சொத்து, பிள்ளைகள் இருந்தால் வீட்டிற்கு ஒன்று எமக்கு, அதாவது எமது போராட்டத்தை மக்கள் ஏற்றுகொள்ளவே வேண்டும்” என்பது அவர்கள் சித்தாந்தம். ஆனால் பத்மநாபா இப்படி சிந்தித்தார் “மக்களிடம் ஒரு சித்தாந்த எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் மக்களை அரசியலாக்க வேண்டும், ஆயுத போராட்டம் என்பது கூடுதலாக ஒரு போராட்டமே தவிர, அது மட்டுமே போராட்டமல்ல, அதி தீவிரத்துடன் அரசபடைகளை தாக்கி, அவர்கள் மக்களை பூண்டோடு அழித்தால் என்னவாகும்?” என்பதை தனது புகழ்மிக்க வார்த்தையால் சொன்னார். “எமது மக்களுக்காகத்தான் இம்மண்ணை நேசிக்கின்றோம், மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை” அதாவது வாழ்வு முக்கியம், மக்கள் பாதுகாப்பு முக்கியம், ஒவ்வொரு மக்களின் உயிரும் முக்கியம். இந்திய அரசு அவர்மேல் பெரு மரியாதை வைத்திருந்தது, பின்னாளில் இந்தியாவினால் அங்கீகரிக்கபட்ட 4 ஈழபோராட்ட இயக்கங்களில் (புலிகள் உள்பட) அவர் முக்கியமானவர். ஈழ மக்களின் மீது அனுதாபம் கொண்டிருந்த ஒரே இந்தியதலைவர் இந்திராகாந்தி, அவர் ஏன் போராளிகளை ஆதரித்தார்? அவருக்கு என்ன திட்டம் இருந்தது? அது தனி ஈழமா? அல்லது ஈழ மாகாணமா? என யாருக்கும் புரியவில்லை, அது இந்திராவிற்கு மட்டும் புரிந்த ரகசியம். அந்த ஈழதிட்டத்தினை மனதிற்குள்ளே வைத்துகொண்டு இறந்தும் போய்விட்டார், அதோடு பலரின் வாழ்க்கையில் சனி சம்மணம் போட்டு அமர்ந்தார். பிடல் காஸ்ட்ரோ போலவோ அல்லது சேகுவாரா போலவோ பெரும் பெயரினை பெற்றிருக்கவேண்டிய பத்மநாபாவின் தலைவிதியை மிக அவசரமாக இறைவன் மாற்றி எழுதிகொண்டிருந்தான். அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை விரும்பாமல் தலைமறைவானார், இந்நிலையில்தான் புலிகளை வடமராட்சியில் மக்களோடு சுற்றிவளைத்தது இலங்கை ராணுவம், அன்றைய முள்ளிவாய்க்கால் அது இந்தியா அனுப்பிய உதவிபொருள் கப்பலை சிங்களம் திருப்பி அனுப்பி அவமானபடுத்தியபின்புதான், இந்தியா விமானம் மூலம் உணவுபொருளை வீசியது, அதற்கு பாதுகாப்பாக இந்திய ராணுவ விமானமும் அங்கு பறந்தது இதன்பின்புதான் இலங்கை முற்றுகையினை தளர்த்தி ஓடியது, மீண்டும் அந்தவொரு நிலை வராமலிருக்கத்தான் அமைதிபடை அனுப்பபட்டது இந்திய அமைதிபடை ஆக்கிரமிக்கவோ அல்லது கற்பழிப்பதையோ நோக்கமாக கொண்டு ஈழத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை, பலவிதமான உலக நெருக்கல்கள், ஐ.நா அமைதிபடையோ அல்லது அமெரிக்க படையோ இலங்கையில் காலூன்றுவதை தடுக்க அவசர அவசரமாக செய்யபட்ட ஏற்பாடு. இலங்கையில் அமைதி திரும்புவதை பெரிதும் விரும்பிய பத்மநாபா, இந்திய படையினரோடு அமைதி திரும்ப கடும் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்திய இலங்கை ஒப்பந்தபடி இலங்கையின் 2 மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயக நிலமென்றும், அது இரண்டையும் இணைத்து ஒரே மாகாணமாக்கி ஒரு முதல்வரையும், அதாவது “தமிழ்” முதல்வரையும் வைக்கவேண்டும் என ஏற்பாடாகி இருந்தது. இப்படியாக வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழமாநிலம் உண்டாயிற்று. அதாவது இந்தியாவில் தமிழ்நாடுபோல இலங்கையில் ஈழம், அதுவரை கிடைக்காத ஈழமாநில அந்தஸ்து, இந்தியாவால் அந்நேரம் உதவகூடிய ஆக உச்சகட்ட‌ உதவி அவ்வளவுதான், காரணம் உலக காலநிலை அப்படி, அதே நேரம் இந்திய பிண்ணணியில் அவர்கள் போராட இந்தியா உதவும் வாக்குறுதியும் உண்டு வங்கம் பிரிந்த்தால் அடிபட்ட பாம்பாக உறுமிய பாகிஸ்தான், அப்பாம்ம்பிற்கு பால்வார்க்கும் அமெரிக்கா எல்லாம் எப்படியாவது காஷ்மீரை பிரித்தெடுக்க கங்கணம் கட்டிகொட்டு விரதமிருந்தன இப்படி ஏகபட்ட காரணத்தால் ஈழ மகாண அரசு, 13ம் சட்டதிருத்தம் என இந்தியா திட்டங்களை முன் வைத்தது ஆனால் புலிகளுக்கு பிடிக்கவில்லை, மக்களில் ஒரு பிரிவினருக்கும் பிடிக்கவில்லை, ஆண்டவனுக்கும் அவர்களுக்கும் மட்டுமே காரணம் தெரியும். இன்றும் தமிழ்தேசியம் பேசுவோர், குதிரைக்கு அடியில் சிலைவைப்போர், முஷ்டி முழக்குவோர், கடற்கரையில் மெழ்கு பிடிப்போர் அண்ணே…… என கதறுவோர் இவர்கள் யாரிடமாவது ஏன் ஈழத்தில் வடக்கு தமிழரையும், கிழக்கு தமிழரையும் இணைக்ககூடாது என கேளுங்கள், பதிலிருக்காது. யாரிடமும் இருக்காது, இவர்கள் புரிந்துகொண்டது யாழ்பாணம், ஈழம், பிரபாகரன், இந்தியா,சோனியா, கலைஞர் துரோகம் அவ்வளவுதான், அதனை தாண்டி யோசிக்கமாட்டார்கள். வடக்கும் தமிழர்கள், கிழக்கும் தமிழர்கள் இரண்டையும் இணைத்தால்தான் என்ன? அது கூடாதாம். தனி ஈழம் வேண்டுமாம் அதில் இரண்டு மாநிலமும் தனி தனியாக இருக்குமாம். டெல்லிக்கு இது மிகவித்தியாசமாக தெரிந்தது, வாய்விட்டு கேட்டார்கள், “நாளை ஈழம் அமையும் பட்சத்தில் இரண்டு ஈழமாக அமைப்பீர்களா?” யாரிடமும் பதில் இல்லை. ஈழம்தானே, தனி தமீழீழம் தானே, அதில் என்ன கிழக்கு வடக்கு பிரிவினை? என கேட்டால் யாரிடமும் பதில் இல்லை. புலிகள் இதனை ஏற்க மறுத்தார்கள், மக்களில் ஒரு ஆதிக்கபிரிவும் அவர்களோடு இணைந்தது, விளைவு ஈழம் இந்தியாவின் வியட்நாம் ஆயிற்று. புலிகள் இந்தியராணுவம் மோதல் தொடங்கியது. புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக நினைத்துத்தான் இந்திய ராணுவம் களத்தில் சும்மா குதித்தது, அதன்பின் புரிந்துகொண்டது இந்திய ராணுவத்தை விட புலிகளிடம் இருக்கும் தொலைதொடர்பு வசதியும், சில வெடிமருந்துகளும் மிக நவீனமானவை. ஒரு பெரிய அரசாங்க ராணுவ தயாரிப்பு, அந்த அரசின் அனுமதி இல்லாமல் இவை புலிகளுக்கு கிடைத்திருக்காது, ஆனால் அந்த நாடு ஜெயவர்த்தனேவின் இலங்கை அல்ல. சுதாரிப்பதற்குள் இந்திய ராணுவம் அடிமேல் அடிவாங்க ஆரம்பித்தது, கழுகு வழிகாட்ட புலி பாய்ந்தது, ஒரு பக்கம் உலகெல்லாம் ஊடகங்கள் இந்தியராணுவம் கற்பழிப்பில் ஈடுபடவே வாத்சாயனர் புத்தகங்களை எல்லாம் கொண்டு சென்றார்கள் எனும் அளவிற்கு உலகெல்லாம் போட்டுதாக்கின. ஒரு செய்தி 10 ஆக்கபட்டது, களநிலமை இந்திய ராணுவத்திற்கு புதிது. ராணுவ யுத்தம் தெரியுமே தவிர கொரில்லா யுத்தம் பழக்கபடாதது. ரோந்துவரும் இந்திய கவசவாகனத்திற்கு சந்தோஷாக கைகாட்டும் பாட்டி, வாகனம் கடந்தபின் சுருக்குபையில் இருக்கும் ரிமோட்டை இயக்கி கன்னிவெடியை இயக்கி வாகனத்தை தூள் தூளாக்கினால்.. பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அல்லது சிறுவர் (100 பேரில் ஒருவர்) எங்கு ஆயுதம் வைத்திருப்பார்கள் என தெரியாது, திடீரென சாலை சோதனையில் ஈடுபடும் இந்தியராணும் மீது கை குண்டு விழும். இப்படியாக பாதிக்கபடும் இந்திய‌ ராணுவம் அந்தபாட்டி கூட்டத்தையும், மாணவி கூட்டத்தையும் விசாரித்தால், அய்யகோ கற்பழிக்கும் கொடுமை பாரீர் என உலகெல்லாம் மீடியாக்கள் அலறும். 5000 பேர் தங்கும் மருத்துமனையில் ஒரு புலி சென்று படுத்துகொள்வார், சாலையில் செல்லும் இந்தியராணுவத்தை தாக்குவார். இந்தியராணுவம் மருத்துவமனையில் நுழையும், எங்கிருந்தோ குண்டு விழும், சகலமும் பஸ்பம். யாழில் மருத்துவமனை தகர்ப்பு, இந்தியபடை அட்டூழியம் என செய்திவரும், எல்லா ஊடகங்களும் அப்படித்தான் எழுதி தள்ளின, உண்மை வெகு தூரத்தில் இருந்தது. சதாம் உசேனையும், மூமர் கடாபியையும் உலக வில்லன்கள் ஆக்கினார்கள் அல்லவா? போராளி யாசர் அராபத்தை தீவிரவாதி ஆக்கினார்கள் அல்லவா அப்படி. இந்தியராணுவம் அடிவாங்க, புலிகளுக்கும் பாதிப்பு இருக்க, தமிழர்களும் மகா சிக்கலில் மாட்ட அப்பொழுது மிக பாதுகாப்பாக இருந்துகொண்டு செத்தவர் கணக்ககை குறித்துகொண்டிருந்தது இலங்கைராணுவம், அவர்களுக்கென்ன யார் செத்தாலும் சரி, இந்திய வீரனோ புலிகளோ இல்லை அப்பாவி தமிழரோ யார் செத்தாலும் மகிழ்ச்சி. அப்படித்தான் இருந்தது நிலை. ஆனாலும் அவமானத்தோடு போராடிய இந்தியா, வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு முதல்வருக்கு தேர்தல் நடத்தியது, புலிகள் தேர்தலில் நிற்கவில்லை (என்றுதான் அவர்கள் மக்கள்முன் நின்றார்கள்?), புலிகளுக்கு பயந்தும் யாரும் நிற்கவில்லை. ஆனால் பத்மநாபா துணிந்து நின்றார், அந்த தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்றார், மக்களின் ஆதரவு அப்படி. ஆனாலும் பதவியை தனது கட்சிக்காரர் வரதராஜ பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியிலே இருந்தார். பத்மநாபாவும், வரதராஜபெருமாளும் அழிக்கவேண்டிய அசுரர்களாக புலிகள் குறித்துகொண்டனர். 30 ஆண்டுகாலம் தனிபோராட்டம் நடத்திய அராபத் இப்படித்தான் பாலஸ்தீன் சுயாட்சிக்கு ஒப்புகொண்டார், பெரும் அதிகாரம் இல்லைதான். ஆனால் வகுத்து வைத்த எல்லைகோடு இருக்கின்றது. காசாவும் மேற்குகரையும் பாலஸ்தீனருக்கு எனும் அடையாளம் இருக்கின்றது. இஸ்ரேல் எப்படியெல்லாம் நாடகமாடினாலும் அதனை அழிக்கமுடியவில்லை, முடியவும் முடியாது. நாளை பாலஸ்தீனம் மலரும் பட்சத்தில் சிக்கல் இல்லை, இதனைத்தான் அன்றே ஈழத்தில் பத்மநாபா சொன்னார். இதுதான் தொலைநோக்கு, சாதுர்யம், வாய்பினை பயன்படுத்திகொள்ளும் சூட்சுமம். இன்று பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லீம்களை போட்டு விரட்டுகின்றனர்? எந்த உலகநாடு உள்நுழைத்திருக்கின்றது? சிரியா பற்றி, ஏமன் மக்களை பற்றி கவலைபடுவோர் யாருமுண்டா? ஒருவருமில்லை, இப்படித்தான் ஈழநிலையும் இருந்தது, ஆனால் இந்தியா நுழைந்தது. அதனை விரட்டினார்கள் இந்தியா ஒதுங்கி கொண்டது. இந்திய வழிகாட்டலில் ஈழமாகாணத்தை முன்னேற்றும் திட்டத்தில் கடுமையாக பத்மநாபா உழைத்துகொண்டிருக்கும் பொழுதுதான், பிரேமதாச அதிபர் ஆனார். எந்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து புலிகள் துப்பாக்கி தூக்கினார்களோ அந்த ராணுவத்தோடு இணைந்துகொண்டார்கள். (இதுதான் மேதகு தேசியதலைவரின் வழிகாட்டல்) தனக்கு ஆகாதவர்கள் யாராயினும் ஒழித்துகட்டும் புலிகள், பத்மநாபாவிற்கு தற்கொலை போராளியை குண்டைகட்டி அனுப்பினார்கள். பத்மநாபாவை சந்திக்கும் முன் அவர் அகப்பட்டுகொண்டார், அவரை கொல்லும் நோக்குடன் துப்பாக்கி தூக்கியவர்களை தடுத்து சொன்னார் நாபா. “நாம் உன்னை கொல்லமாட்டோம், நீனும் தமிழர், நானும் தமிழர். உங்கள் தலைவரை போல எமக்கு தலமை ஆசையோ, உயிர்பயமோ இல்லை. சிங்களனுடனான போரில் என் உயிர் போகட்டும், தமிழன் கையால் இருக்க கூடாது” என மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் நாபா. புலிகளுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் இந்த இடத்தில் எப்படி சிந்தித்து இருப்பார்கள்?, ஒரு பெரும் தூக்கு தண்டனை கைதி கூட சிந்தித்து பார்க்கும் இடம் இது, பத்மநாபா இவ்வளவு மகத்தானவரா? என்று , புலிகளிடம் அதனை எதிர்பார்த்து என்ன செய்ய? சகதோழனின் கொலையில் தொடங்கிய இயக்கம் அது. பத்மநாபாவோ மனிதர்களை நேசித்த மானிடநேயமிக்க போராளி (இதே புலிதலமை என்ன செய்தது? 15 ஆண்டுகாலம் தன்னோடு இருந்த, தனக்கு அடுத்த தலமையான மாத்தையா மீது பொய்யான குற்றசாட்டு சொல்லபட்டபொழுது ஒப்பற்ற அர்பணிப்பான போராளியான மாத்தையாவை 500 போராளிகளோடு சுட்டுகொன்று எரித்தது) தமக்கு பயிற்சியும், பணமும், உணவும், இடமும் தந்த இந்தியாவினை புலிகள் மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள், உலக நிலையும் மாற (ரஷ்யா சிதற்), இந்திய அரசியலும் மாற (விபி சிங்), தமிழகத்து அழுத்தமும் (திராவிட கழகங்கள், இன்று தமிழ்தேசியம் பேசுவோர் அன்று புலிகளுக்கு திராவிட இயக்கங்கள் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்) கூட, இந்திய ராணுவம் வாபசானது. இந்திய உடன்படிக்கை செல்லாது என பிரேமதாசா அறிவித்தார், இணைந்த வடக்கு கிழக்கு மறுபடியும் இரு மாகாணமாக பிரிக்கபட்டது. புலிகளும் அந்த ஆளும் தமிழ் வர்க்கமும் ஒப்பற்றமகிழ்ச்சி அடைந்தது. இந்திய ராணுவம் 1500வீரர்களை இழந்து அவமானத்தோடு வெளியேறிய இந்தியா பத்மநாபாவோடு சென்னை வந்தது, எதிர்காலம் தெரியாத நிலையிலும், கம்யூனிச தாய்வீடான ரஷ்யா சிதறிய நிலையிலும் சொன்னார். “உண்மை சாகாது, வன்முறை வெல்லாது, ஒருகாலம் நிச்சயம் ஈழமக்கள் அமைதியாக வாழ்வார்கள்” வரதராஜபெருமாளை ராஜஸ்தானில் தங்கவைத்த இந்தியா, பத்மநாபாவை வடஇந்தியாவில் தங்குமாறோ அல்லது வெளிநாட்டுக்கு செல்லுமாறோ கேட்க சென்னையிலே வாழதுணிந்தார். பாதுகாப்பான வாழ்க்கைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் 1500 இந்தியவீரர்களை இழந்தும் புலிகளுக்கு இந்தியாவில் தடை இல்லா காலமது. அன்னை இந்திரா டெல்லியில் ஒரு அரசுவிழாவில் தன் அருகில் அமிர்தலிங்கத்தை அமரவைத்து “ஏதோ” சொல்லவந்ததை குறித்துகொண்டபுலிகள் பின்னாளில் அவரை கொன்றார்கள், அதுவும் அவர் வீட்டிற்கு சென்று, அவர் மனைவி கொடுத்த தேநீரை குடித்துவிட்டு அப்பெண்மணியின் தாலியை அறுத்தார்கள், அவர்கள் பயிற்சி அப்படி. ஈழதேர்தலில் வெற்றிபெற்ற பத்மநாபாவை விடுவார்களா? ஈழம் என்றால் புலிகள், ஆட்சி என்றால் புலிகள், மக்களாவது? தேர்தலாவது? ஜனநாயகமாவது? பிரபாகரனே சொன்னார் ஒரு பத்திரிகையாளரின் இப்படியான கேள்விக்கு “சுதந்திர தமிழ்ஈழத்தில் எம்மாதிரியான அரசு அமையும் என சொல்லமுடியுமா?” மேதகு சொன்னார் “நிச்சயமாக சர்வாதிகார ஆட்சிதான்” பின்னர் எப்படி பத்மநாபாவை விடுவார்கள்? ப‌லமுறை முயற்சித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக பின்லேடனுக்கு கிடைத்த மூர்க்கமான மனிதாபிமானமே இல்லாத ரம்ஸி யூசுப் எனும் கோடூரமனம் படைத்தவரைபோல (பின்னாளில் பின்லேடன் ஒழிக்கபட்டதிற்கும் இவனே காரணம்) புலிகளுக்கும் ஒருவர் கிடைத்தார். இயக்கபெயர் பாக்கியநாதன், பத்மநாபாவை ஒழித்துகட்ட அவருக்கு இட்டபெயர் ரகுவரன். இரண்டு பெயர் உண்டே தவிர கண் ஒன்றே ஒன்றுதான். அவரேதான் அவர் பெயர் சாகும்பொழுது “ஒற்றைகண் சிவராசன்”. எவ்வளவு தந்திரமாக பத்மநாபாவை கொன்றோழித்தார்கள் என்பது தனிபதிவாக காணவேண்டியது, அவ்வளவு தந்திரமும், நன்றிகெட்ட தனமும் நிறைந்த கொலை அது, ஜூன் 19 1990ல் நடந்த கொலை அது. சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம், பெட்ரோல், மருந்து என எல்லாம் டாஸ்மாக் சரக்குபோல மிக சரளமாக நடமாடிய நேரம். மத்திய அரசு புலிகளை முறைத்துகொண்டிருந்தபொழுதே கலைஞர் அரசு இதனை காணாமல்தான் விட்டு இருந்தது. கலைஞர் புலிகளுக்கு செய்த உதவி அப்படி. வரதராஜபெருமாளுக்கு மத்திய உளவுதுறை கொடுத்தபாதுகாப்பில் கொஞ்சம்கூட பத்மநாபாவிற்கு தமிழகத்தில் கொடுக்கபடவில்லை, பத்மநாபா அதை விரும்பவும் இல்லை. இந்நிலையில் சிவராசன் அதாவது ரகுவரன் எனும் பெயருடன் வந்த ஒற்றைக்கண் சிவராசனுக்கு பத்மநாபாவை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டான், இன்னொரு காலில்லாத புலி உறுப்பினர் செயற்கைகால் பொருந்த ராஜஸ்தானுக்கு வந்ததாக சொல்லிகொண்டு வரதராஜ பெருமாளை தேடிகொண்டிருந்தார். சென்னையில் ஒரு இளம்புலி உறுப்பினரை அகதிகள் முகாமில் ஊடுருவ செய்தார் சிவராசன், அந்த புலியும் மிக பிரமாதமாக நடித்தது, அதாவது தான் அகதியாய் வந்ததாகவும், படிப்பை தொடரவிரும்புவதாகவும், கார்ல்மாக்ஸின் பேரனாக மாற இருப்பதாகவும் கண்டவர்கள் முன்னால் எல்லாம் புலம்பிற்று. மிக பரிதாபகரமான தோற்றத்துடன் இருந்த அவரை சில ஈழ ஆதரவாளர்கள் கண்டு பத்மநாபா உனக்கு உதவுவார் என ஆறுதல் கூறி அழைத்துசென்றனர். வந்தவன் கோலத்தை கண்டு உணவிட்டார் நாபா, சென்னையின் மிக முக்கிய கல்லூரியில் செர்த்து படிக்கவும் வைத்து, செலவினை பத்மநாபாவின் இயக்கம் ஏற்றுகொள்ளும் எனவும் அறிவித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிந்தது. “எம்மை ஆதரிக்காதவரெல்லாம் எமது எதிரிகள், அவர்களை உயிரோடு விடகூடாது, இரக்கம் கூடாது, கொல்… கொல்” என மனதை இறுக்கும் பயிற்சிபெற்ற புலிக்கு நன்றிஉணர்வு எப்படி இருக்கும்? இரண்டாம் கட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகிய புலி, பத்மநாபா நெருங்கிய தோழர்களுடன் நடத்தபோகும் கூட்டம்பற்றி சிவராசனுக்கு சொல்லிவிட்டு பத்மநாபா குழுவினருடனே தேநீர் குடித்துகொண்டிருந்தது. ஒரிசாவில் தங்கியிருந்த பத்மநாபா, சென்னைக்கு வரும் நேரத்தை அந்த புலிதான் காட்டிகொடுத்தது மிக துல்லியமாக “துரோக” புலி கணித்துகொடுத்த நேரத்தில் கோடம்பாக்கத்திற்கு வெள்ளை மாருதிவேனில் பயங்கர ஆயுதங்களோடு வந்த சிவராசன் குழு வாட்ச்மேனை (அது அடுக்குமாடி வீடு) கொன்று உள்புகுந்து பத்மநாபா உள்பட 17 பேரை கண நேரத்தில் சுட்டுகொன்று மின்னல்வேகத்தில் வெளியேறியது. பெரும் கனவுகளோடு லண்டன் உல்லாச வாழ்க்கையை விட்டு ஈழத்திற்கு போராட வந்த அந்த மேதை கோடம்பாக்கத்தில் பிணமானார், அவர் சாம்பல் கூட அவர் நேசித்த ஈழத்தில் பரவ இறைவன் அனுமதிக்கவில்லை. அவசரமாக வேதாரண்யம் சென்று தப்பிக்க சென்ற சிவராசன் மறித்த‌ 3 போலிசாரை தாக்கி பின் கைதுசெய்யபட்டதும், உயர் அரசியல் அழுத்தங்களால் அவன் விடுவிக்கபட்டதாகவும் அதிகாரபூர்வமில்லா தகவல் உண்டு. புலிகளின் தமிழ்க நடுமாட்டத்தை கடும் வெறுப்புடன் கண்காணித்த மத்திய அரசு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத தமிழக‌ அரசு என அறிவித்து கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தது. எம்.ஜி.ஆர் எனும் பெரும் சக்திக்குபின் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த கலைஞருக்கு எப்படி இருந்திருக்கும்? மனிதர் அன்றே வெறுத்துவிட்டார், இவ்வளவிற்கு பத்மநாபா படுகொலை வழக்கு என்று ஒன்றோ அல்லது விசாரணை என ஒன்றோ கிடையாது. அவ்வளவு சலுகை புலிகளுக்கு, வந்தார்கள் சுட்டார்கள், சென்றார்கள். இறந்ததில் 3 சென்னை தமிழரும் உண்டு. பராரியாய் பாமரகோலத்தில் படிப்பிற்காய் வந்ததாக பத்மநாபாவை காட்டிகொடுத்த புலி பின் புலிகள் இயக்கத்தில் கவுரவிக்கபட்டது, சிவராசன் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார். கொன்றவர்கள் புலிகள்தான் என பலர் சொன்னபொழுதும் வழக்கம் போல புலிதலமை சொன்னது “எமது விடுதலையின் தடைகல் அகற்றபட்டது” ஈழத்தின் படிக்கல்லான பத்மநாபாவை தடைக்கல் என வர்ணித்த புலிகள் அதன் பிறகும் திருந்தவில்லை, மிக சரியாக 11 மாதத்தில் ராஜிவ்காந்தியை வீழ்த்தினார்கள். தமிழகம் அவர்கள் விரும்பியவர்களை கொல்லும் காடாக மாறிற்று, பத்மநாபா கொலையோடு தமிழகத்தில் புலிகளை ஓடுக்கியிருந்தால் ராஜிவ் கொல்லபட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்பதும் தியரி, என்பது உண்மை. புலிகள் தமிழக மண்ணில் எந்த கொலையினையும் செய்வார்கள் என தன் உயிர்விட்டு இந்தியாவினை எச்சரித்தவர் பத்மநாபா, அவரின் நன்றிகடன் அப்படி இருந்திருக்கின்றது பத்மநாபா கொலையில் ஒரு தடையோ கண்டனமோ பெறாத தைரியம்தான் புலிகளை ராஜிவ் வரை நீளச்செய்தது, எக்கொலை செய்தாலும் தமிழக அரசு நம்மை காக்கும் என திமிராக நம்ப செய்தது. பத்மநாபாவின் இரத்தபழியில் கலைஞருக்கும் பங்கு உண்டு, உரிய பாதுகாவல் அளிக்கபட்டிருக்குமானால் அவர் கொல்லபட்டிருக்க மாட்டார் ஆனால் பல காரணங்களுக்காக கலைஞர் புலிகளை பகைக்க விரும்பவில்லை, உன்னால் புலிகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் எங்காவது போ, என்னை தொல்லைபடுத்தாதே என்ற அணுகுமுறைதான் கலைஞரிடம் இருந்தது அவர்களின் கொடும் இயல்பு அறியாமல் புலிகளுக்காக கலைஞர் செய்த இந்த பாதகம் தான், கலைஞரின் அரசு டிஸ்மிஸ் செய்ய காரணமானது அன்றே புலிகளை கை கழுவினார் கலைஞர், ஆனால் புலிகளோ வைகோவினை வைத்து நுழையலாம் என தப்புகணக்கு போட்டுகொண்டிருந்தனர், கலைஞரை எல்லாம் ஒரு மனிதனாகவே எண்ணவில்லை ராஜிவ் கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கபடும் பொழுதுதான், பத்மநாபா கொலை உண்மையும் வெளிவந்தது. ஆனால் 1990ல் “ரா” முழு பத்மநாபா கொலை சிவராசன் சரித்திரத்தையே தெரிந்து வைத்திருந்ததை பின்னாளில் சிபிஐ இடம் கூடம் தெரிவிக்கவில்லை, இதுதான் “ரா”. தெய்வம் நின்று கொல்லும் அல்லவா? அசட்டு தைரியத்தில், என்ன ஆட்டம் போட்டாலும் தமிழகம் பின்வரும் என்ற திமிரில் சிவராசன் ராஜிவை வீழ்த்த, மத்திய போலிசார் மிக திறமையாக உண்மைய கண்டறிந்தனர், சிவராசனும் தற்கொலை செய்துகொண்டான், பெரும் கொலைகாரனான அவன் ராஜிவ்கொலைக்குபின்னும் ராஜஸ்தானில் வரதராஜ பெருமாளை கொல்லும் திட்டத்தோடுதான் வடக்குநோக்கி நகர்ந்தான், அவ்வளவு வெறி. நளியின் வாழ்க்கை, பேரரிவாளனின் பரிதாபம், அன்னை லூர்தம்மாளின் தீரா சோகம், தமிழக முழுக்க தி.க பிரமுகர்களுக்கு இன்றும் மறைமுக கண்காணிப்பு என எல்லா சோகங்களுக்கும் காரணகர்த்தா இந்த சிவராசன். ராஜிவ் கொலையோடு கொல்லபட்ட ஹரிபாபு, நெல்லை மாவட்ட‌ ஆ.திருமலாபுரத்துக்காரர் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பம் வரை இவனால் பாதிக்கபட்டது, பெங்களூரில் தனக்கு இடமளித்த ரங்கநாத்தின் குடும்பம் நாசமானது வரை இவரது சாதனை அல்லது “போராட்டம்” நீளும். சிவராசனாலோ அல்லது அந்த இயக்கத்தாலோ யாராவது ஒருவர் வாழ்ந்தார்களா? அல்லது வாழவைக்கபட்டார்களா? (தமிழக அரசியல்வாதிகள் திடீர் தமிழ்போராளிகளை விடுங்கள்) என்றால் இல்லை, நிச்சயம் இல்லை. ஆதரித்த அனைவரும் காலி, இதுதான் அவர்கள் சித்தாந்தம். அவர்களுக்கு ஆக்க தெரியாது, அழிக்கமட்டும் தெரியும். ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் “தடைகல் அகற்றம்” என சொல்லும் புலிகள், ராஜிவ் கொலைக்கு அதுவும் சொல்லவில்லை. இறுதிவரை கனத்த மவுனம். இப்படியாக யாரும் எமக்கு வேண்டாம், சகலரையும் எதிர்த்து ஈழநாடு அடைவோம் என சகட்டுமேனிக்கு கொலைகளை புலிகள் புரிந்தனர். முன்பு உயிர்காத்த பத்மநாபா, வடமராட்சியில் உயிர்காத்த ராஜிவ், மணலாற்றில் உயிர்காத்த பிரேமதாசா என வரிசைகட்டி துரோகதனமாக கொன்றுவிட்டு அவர்களுக்கு இவர்கள் வைத்தபெயர் “துரோகிகள்”. சபாரத்தினம், ராஜிவ்,பத்மநாபா,பிரேமதாசா என எல்லோரையும் வரிசைகட்டி கொன்றுவிட்ட பின்னும் புலிகளுக்கு 20 ஆண்டுகள் காலம் இருந்தது? என்ன சாதித்தார்கள்? ஒன்றுமில்லை. “நீங்கள் ஒரு முடிவிற்கும் வரமாட்டீர்கள், நாட்டை உருவாக்கி துப்பாக்கி குழுவிடம் கொடுப்பது எவ்வளவு பெரும் விபரீதம், உலகம் இதனை ஒப்பாது, அரசியலுக்கு திரும்புங்கள்” என்று 23 வருடங்களுக்கு முன்பே இந்தியா சொன்னதன் விளைவு பத்மநாபா,ராஜிவ் படுகொலை. காலசூழல் மாறுவதை கூட கணிக்காமல் முள்ளிவாய்க்காலில் முடங்கி கடைசி நொடியில் ஆயுதங்களை மவுனித்து சிங்களரிடம் சரணடைய சென்றார்கள். இவர்கள் தந்திரமாக பத்மநாபாவை சாய்த்ததை போல சிங்களம் அவர்களை நயவஞ்சகமாக சரித்து இயக்க கதையை முடித்தது, ஆனால் பத்மநாபா கொலையில் அதாவது அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கொலை குற்றவாளிகளை கண்டும் காணாமல் விட்டு செய்த பாவம் பின்னாளில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் கலைஞர் மீது பெரும் பழிச்சுமையாக விழுந்து கிடக்கின்றது, இதுதான் விசித்திரம். பத்மநாபாவின் நினைவுநாள் இன்று உண்மையான மானிடநேயமிக்க தமிழுணர்வாளருக்கு “ஈழதியாகிகள்” தினம். அந்தோ பரிதாபம் இந்த உண்மையான போராளிக்கு யாரும் அஞ்சலி செலுத்தமாட்டார்கள், கடல்கரையில் மெழுகுவர்த்தி பிடிக்கமாட்டார்கள், ஊர்வலம் செல்லமாட்டார்கள், அவர் கொல்லபட்ட வீடு சென்னையில்தானே இருக்கின்றது அந்த திசையை நோக்கி ஒரு ஊதுபத்திகூட கொழுத்தமாட்டார்கள். சமீபத்தில் தமிழனத்திற்கு வழிகாட்டி என ஹிட்லர் முதல் திப்புசுல்தான் வரை சம்பந்தமே இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒருவேளை தமிழர்களுக்கு வழிகாட்டியருக்கு ஒரு பேனர் வைக்கவேண்டுமென்றால் நிச்சயம் பத்மநாபாவிற்குத்தான் வைத்திருக்கவேண்டும். அவர் எப்படி புலிகளோடு சேர்ந்து தற்கொலைகுண்டு, சயனைடு கடிக்காமல் அல்லது வெள்ளைகொடி பிடிக்காமல் மனிதநேயம், மக்கள் வாழ்வு என பேசி மக்களை திரட்டலாம். துப்பாக்கி,சயனைடு,கன்னிவெடி,தற்கொலை பெல்ட் இறுதியாக வெள்ளைகொடி . இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தமிழரின் வழிகாட்டியாக இருக்கமுடியும்? முடியவே முடியாது. சிந்திக்க தெரிந்த தமிழன், சாகதீர்கள் அல்லது கொல்லாதீர்கள் என சொல்லும் தமிழன் எல்லாம் “துரோகி”. அப்படி ஒரு போராளி இருந்தான், ஒருங்கிணைந்த ஈழமாநிலத்தை 1 வருடம் ஜனநாயக “மக்கள் முதல்வராக” ஆண்டான் என்பது கூட நினைவு கூற ஆளில்லாத இனமான தமிழகமாக இது ஆகிவிட்டது. பத்மநாபா கொல்லபட்டபொழுது தனக்கும் நாள்குறிக்கபட்டதை அறியா ராஜிவ்காந்தி இப்படி சொன்னார் “பத்மநாபாவும் எனது தாயார் இந்திராகாந்தியும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்கள், இருவரும் ஈழமக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்கள், அவர்களை வாழவைக்க எண்ணியவர்கள்” மிக நிதர்சனமான உண்மை இது. போராளிகளில் பத்மநாபாவையும் தவிர உண்மையாக ஈழமக்களை நேசித்தவர்கள் யாருமில்லை. அப்படி நேசித்திருந்தால் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, கடலில் ஈழதமிழர் படகு, வடக்கில் ராணுவ குவியல் போன்ற வார்த்தைகளுக்கும் அது கொடுத்த கொடுத்துகொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளுக்கு இடமிருந்திருக்காது. தன்னலம் துறந்த மானுடநேயமிக்க போராளிகள் ஒருநாளும் மறைவதில்லை. உறுதியாக சொல்லலாம் அவர் “ஈழத்து சேகுவாரா”. இந்த தியாகிகள் நாளில் அவருக்கான வீரவணக்கத்தை சிந்தனையும், மானிட நேயமுள்ள தமிழர்கள் உலகெல்லாம் தெரிவித்துகொண்டிருக்கின்றார்கள் பத்மநாபாவிற்கு அழிவே இல்லை, அவர் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் பிரபாகரனை காக்க ஓடியிருப்பார் அவர் இயல்பு அப்படி கடைசி நொடியில் தான் செய்த தவறுகளை பிரபாகரன் நினைத்திருந்தால் நிச்சயம் பத்மநாபாவின் முகமும் அவனுக்கு வந்து போயிருக்கும். பிரபாகரன் பாதை ஒருநாளும் வெற்றிபெறாது, ஆனால் பத்மநாமாபாவின் பாதையில் தான் ஈழவிடிவு இருக்கின்றது என்றாவது ஒருநாள் அது நடக்கும், பத்மநாபாவின் ரத்தம் வீணாகாது சென்னை மெரீனாவில் ஈழத்தில் செத்த 1500 அமைதிபடை வீரர்களுக்கு நினைவுசின்னம் அமைக்கும் நாளில், சென்னை சூளமேட்டில் பத்மநாபா கொல்லபட்ட இடத்தில் அவருக்கும் ஒரு நினைவு சின்னம் அமைக்கபட வேண்டும் காலம் அதனை நிச்சயம் அமைக்கும்… (தொடரும்..). Written By இலங்கைநெற் at Wednesday, June 19, 2019 0 comments : Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments ( Atom ) Search This Blog அன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள். அடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை.. அதிகம் வாசிக்கப்பட்டவை ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 04 - பிறேம்குமார் ராஜிவ் கொல்லப்படுவதற்க்கு சரியாக 1 ஆண்டுக்கு முன்பு பேரறிவாளனும் இரும்பொறையும் இலங்கைக்கு சென்றனர் . முத்துராஜா அவர்களுக்கு சில மாதம் முன்பே... 600 பொலிஸாரும் ரணில் ன் ஹன்சார்ட்டும். அவர் கொலையாளி என்றால், அவர்கள் யார்? சுமத்திரனின் இரட்டை வேடம். ஜெகன் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முரண்பட்டு நிற்கும் இருவேறு கட்சிக... பிரபாகரன்:ஓர் அவலத்தின் அடையாளம். யோகா-ராஜன் „ஒரு தியாகி துரோகி ஆவதற்கும், ஒரு துரோகி தியாகி ஆவதற்குமான இடைவெளி, சீன மதிற்சுவர் போன்று பாரியதல்ல“ எமது கட்டுரைகள் இன்றைய தமிழ் அரசியல் ந... அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு ஆபத்தானதாம், அதிலும் சமஷ்டி பேராபத்தாம்! வயிற்றிலடித்து கதறுகிறார் சட்டத்தரணியார்! இலங்கையில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றினைக்காணும் பொருட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பல்வேறு தரப்புகளாலும் இம்முறை இட... மகாவலி , LRC காணி அதிகாரங்களை பி. செயலாளர்களுக்கு வழங்குவது கோழியை பிடித்து நரியிடம் கொடுப்பதற்கு ஒப்பானது. பா.உ ஹேஷா வித்தானகே சீற்றம்! அமைச்சர் அஷோக பிரியந்த அந்தரத்தில் !! வரவு செலவு திட்டு விவாதத்தின்போது பிரதேச செயலாளர்களின் ஊழல்களை போட்... கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா... பிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 ஜூலை பேரினவாத வெறியாட்டத்தை தோற்கடித்த "கந்தன் கருணை" படுகொலை! 1983 ல் பேரினவாத வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் மீதான வெறியாட்டம் வரலாற்றில் கறுப்பு ஜூலையாக இன்றுவரை உலகத்தமிழ் மக்களின் மனங்களில் ... ரவூப் ஹக்கீம் உள்ளவரை அம்பாறையின் கதி அதோ கதியாம்! அடித்துக்கூறுகின்றார் அப்துர் ரஸாக் (ஜவாத்) ரவூப் ஹக்கீம் இருக்கும் வரை அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைமை பதவி முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அகில இலங்கை மக... ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 03 - பிறேம்குமார் ராஜிவ் குண்டு வெடித்து தான் சாக போகிறார் என தெரிந்த ஹரிபாபு எப்படி அந்த குண்டு வெடிப்பில் சிக்கினான்? இதற்கு விடைக்கான 7/5/1991 க்கு போவோம் ... கஜேந்திரனின் கதிரைக்காக தமிழினமே தன் எதிர்காலத்தை இழக்க வேண்டுமா? விஜயதாஸ வை எதிர்த்ததன் இலக்கு என்ன? ஜெகன் வெற்றியின் முதற்படி நம்பிக்கையாகும். ஆனால் இலங்கை வரலாற்றில் சந்தித்து வந்திருக்கின்ற சகல இடர்களுக்கும் அவநம்பிக்கையே பிரதான காரணமாகின்றது. ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி விமான நிலையத்தில் தாக்கப்பட்டது சேய்தி தற்போது பரபரப்பாகப் பேசி வருகிறது. பெங்களூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினரோடும் தனது உதவியாளர்களுடன் விஜய் சேதுபதி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நல்ல உயரத்துடன் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்தபடி ஒரு நபர் வேகமாக ஓடிவந்து பாதுகாப்பாளர்களை தள்ளிவிட்டு விஜய் சேதுபதியின் முதுகில் குதித்தபடி மிதித்தார். இதனை எதிர்பார்க்காத விஜய் சேதுபதி உடனே நிலைகுலைந்து போகிறார் ஆனால் தனது காவலர்களும் உதவியாளர்களும் அந்த நபரை தடுத்து அங்கிருந்து தூக்கி சென்று விட்டனர். ஆனால் தன்னை தாக்கியதை உணர்ந்த விஜய் சேதுபதி கோபத்தில் திரும்பி அந்த நபரை தாக்க செல்கிறார். இந்தக் காட்சிகள் மட்டும்தான் வீடியோவில் பதிவாகி உள்ளது இது பெங்களூரில் உள்ள ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் ஆகும் விஜய் சேதுபதியின் மீது தாக்குதல் நடந்தது உண்மை ஆகியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தை பற்றி சிலர் கூறுவது விஜய்சேதுபதியை தாக்கியது பாஜக ஆதரவாளர் தான் எனவும் மற்றும் சிலர் கர்நாடகாவில் தமிழ் நடிகரை கன்னடர் ஒருவர் தாக்கி விட்டதாக எனவும் வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால் தற்போது விஜய் சேதுபதியை தாக்கிய நபர் யார் என்று தெரிய வந்துள்ளது இந்த தாக்குதல் திடீரென்று நடந்த தாக்குதல் இல்லை என்று தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி சில மாதங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இதற்கான படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வருகின்றது. இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் போதுதான் விமானநிலையத்தில் விஜய்சேதுபதி தாக்கப்பட்டார். அதாவது மாஸ்டர் செஃப்யின் படப்பிடிப்பின் குழுவினரை சேர்ந்த ஒரு நபருக்கும் விஜய் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் விஜய்சேதுபதியை ஒருமையில் பேசியதாகவும் பதிலுக்கு விஜய் சேதுபதி அந்த நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப்பற்றி விஜய் சேதுபதி புகார் அளித்தார். இதனையடுத்து அந்த நபரை அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். இதனையடுத்து அந்த நபர் அப்போதே விஜய் சேதுபதியை எச்சரித்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிட்ட விஜய் சேதுபதி பெங்களூருவில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் பிரச்சினை செய்த நம்பரும் அங்கு இருந்துள்ளார் விஜய்சேதுபதியை பார்த்ததும் மறுபடியும் அவருடன் வாக்கு வாதத்திற்கு சென்றுள்ளார் அதற்கு தக்க பதிலடி விஜய்சேதுபதியும் கொடுத்துள்ளார் இதனையடுத்து வாக்குவாதம் சூடுபிடித்து கைகலப்பு வரை சென்று விட்டது. அங்கிருந்த பாதுகாவலர்கள் விஜய் சேதுபதியை பாதுகாப்பாக அங்கிருந்து அலைத்து சென்றுவிட்டனர். அப்போது ஆத்திரமான அந்த நபர் கோபத்தில் வேகமாக ஓடிவந்து விஜய்சேதுபதி முதுகில் மிதித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார். முதலில் பதறிய விஜய் சேதுபதி பின்னர் அந்த நபரை தாக்க சென்றார் ஆனால் அதிகாரிகள் தடுத்துவிட்டனர். அதிகாரிகள் அந்த நபரின் மீது புகார் அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து அந்த நபரின் மீது விஜய்சேதுபதி சார்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் விஜய்சேதுபதியின் மீது பால விமர்சனங்களை செய்து வருகின்றனர். Categories Entertainment News Tags Master Chef, Vijay Sethupathi, Vijay Sethupathi Attack, விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியை உதைத்த நபர் யார் அப்பாவுக்கு மக்கள் சப்போர்ட். அன்புமணிக்கு | பதிலடி கொடுத்த சூர்யா..? Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழ் சினிமாவில் “பள்ளிக்குடம் போகமாலே, எவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இளம் கதாநாயகன் திலீபன் புகழேந்தி, தான் முதலில் முயற்சித்த கின்னஸ் பைக் ரேஸிங் ரெக்கார்டை, 10 வருட போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் சாதிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் வளரும் இளம் கதாநாயகனாக கவனம் குவித்து வருபவர் திலீபன் புகழேந்தி, இலக்கிய நாயகன் கவிஞர் புலமைபித்தனின் பேரனும் பிரபல தயாரிப்பாளர் புகழேந்தியின் மகனுமாகிய இவர் தற்போது, சாகவரம் எனும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். சிறு வயதிலேயே பைக் மீது மிகுந்த ஆர்வமும் காதலும் கொண்டிருந்த இவர் வருங்காலத்தில் பைக் ரேஸராக வர வேண்டும் என்ற கனவில் இருந்தார். சிறு வயது முதல் தொடர்ந்து பைக் ரேஸ் பயிற்சிகளை செய்து, ஸ்கீம் பைக் ரேஸிங்கில் தமிழ்நாடு பைக் ரேஸிங் சாம்பியனாக ஜெயித்தார். உலகளாவிய கின்னஸ் சாதனைக்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன் முன்னெடுத்தார். அப்போது நடந்த எதிர்பாராத விபத்து, அவரது கனவை முடக்கி போட்டது மீண்டும் பைக் ஓட்டக்கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கை செய்ததால் பைக் ரேஸிலிருந்து ஒதுங்கி சினிமாவில் கவனம் செலுத்தினார். தற்போது மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு கின்னஸ் சாதனை முயற்சியை கையிலெடுத்துள்ளார். வரும் 2022 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, 13 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு, வீலிங் செய்யும் கின்னஸ் சாதனை முயற்சியை செய்யவுள்ளார். இது குறித்த்து திலீபன் புகழேந்தி… Related Posts புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா Nov 23, 2022 விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா Nov 23, 2022 சிறு வயது முதலே பைக் தான் என் உயிராக இருந்துள்ளது. எப்போதும் பைக் ரேஸில் சாதிக்க வேண்டும், பைக் ரேஸராக வர வேண்டும் என்பது தான் என் கனவாக இருந்துள்ளது. பைக் மீதான காதலில் தமிழ்நாடு பைக் ரேஸ் சாம்பியனாகவும் ஆகிவிட்டேன், ஆனாலும் கின்னஸ் சாதனை படைப்பதற்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன்னால் செய்தேன், அப்போது எதிர்பாராமல் என் மேல் பைக் விழுந்து விபத்தாகிவிட்டது. டாக்டர்கள் திரும்பவும் பைக் ஓட்டக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்கள். என் தாத்தா மீண்டும் என்னை பைக் ஓட்டக்கூடாது என சொல்லிவிட்டார். குடும்பத்தினரின் அன்பு என்னை மாற்றியது அவர்களுக்காக சினிமாவுக்குள் நுழைந்தேன். சமீபத்தில் என் தாத்தாவின் மறைவு என்னை மனதளவில் மிகவும் பாதித்தது, என் கனவு என்னை துரத்திக்கொண்டே இருந்தது. மீண்டும் பைக் தான் என்னை மீட்டெடுத்தது. பைக்கை மீண்டும் தொட்டபோது நான் மீண்டும் உயிர்த்தெழுந்ததாகவே உணர்ந்தேன். என் வாழ்க்கையின் கனவை நிறைவேற்ற மீண்டும் ஆசைப்பட்டேம் அதற்காகவே கடுமையாக பயிற்சி செய்தேன். இப்போது 13 கீமி பைக் சக்கரத்தில் நெருப்பு வைத்துக்கொண்டு வீலிங் செய்து கின்னஸ் சாதனை செய்யவுள்ளேன். வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கின்னஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் சென்னை , பெங்களுர் நெடுஞ்சாலையில் இந்த சாதனை நிகழ்வு நடக்கவுள்ளது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார்.
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும். சாலமன் பாப்பையா உரை: வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும். கலைஞர் உரை: விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக திருமாவளவன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராடவேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் கருத்து. ஸ்டாலினும், திருமாவளவனும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆளுங்கட்சி இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாவிட்டாலும் நாங்கள் அக்டோபர் 25ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இக்கூட்டத்தில் அதிமுக, பா.ஜ.க, ம.ந.கூ ஆகிய இந்த மூன்று கட்சிகளும் தாங்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துவிட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்பது ம.ந.கூ-யின் கருத்து. இக்கருத்துக்கு மதிப்பளித்து திருமாவளவன் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் பதிவாகவில்லை- “அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கவில்லை” கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞ­ருக்கு எதி­ராக எந்த சான்றுப் பொருட்­க­ளையும், ஆவ­ணங்­க­ளையும் முன்­வைக்க வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் உத்­தே­சிக்­க­வில்லை என நேற்று நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. குறித்த வழக்கை கையாளும் சிரேஷ்ட அரச சட்­ட­வா­தியின் அறி­வு­றுத்தல் பிர­காரம், புத்­தளம் மேல் நீதி­மன்ற அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ் இதனை நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொ­ட­வுக்கு அறி­வித்தார். இதன்­போது, ‘சான்றுப் பொருட்கள், ஆவ­ணங்கள் எது­வு­மில்லை… வழக்கை எப்­படி நிரூ­பிக்கப் போகின்­றீர்கள்?’ என அதிர்ச்­சி­யுடன் நீதி­பதி, அரச சட்­ட­வா­தியை நோக்கி கேள்வி எழுப்­பினார். அதற்கு பதி­ல­ளித்த அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ், வாய் மொழி மூல ஆதா­ரங்­களை மட்­டுமே இவ்­வ­ழக்கில் பயன்­ப­டுத்­த­வுள்­ள­தாக கூறினார். இந் நிலையில், எந்த ஆவ­ணங்­க­ளையும் முன் வைப்­ப­தில்லை என்­பது உறு­தி­யா­னதா என மீண்டும் நீதி­பதி கேள்வி எழுப்­பிய நிலையில், இவ்­வ­ழக்­குடன் தொடர்­பு­பட்டு, பிர­தி­வாதி எழு­திய ஆக்கம் ஒன்று தொடர்பில் பெற்­றுக்­கொண்ட சிறுவர் மன நல மருத்­துவ விஷேட நிபு­ணர்­களின் நிபு­ணத்­துவ அறிக்­கை­யையும் சான்­றா­வ­ண­மாக முன் வைக்கப் போவ­தில்­லையா என வின­வினார். அதற்கும் பதி­ல­ளித்த அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ், தனக்கு தரப்­பட்­டுள்ள அறி­வு­றுத்­தல்கள் பிர­காரம் எந்த சான்­றா­வ­ணங்­களும் முன் வைக்­கப்­ப­ட­வில்லை என குறிப்­பிட்டார். இத­னை­ய­டுத்து நீதிவான் நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, குற்றப் பத்­தி­ரி­கையை திருத்தி குறித்த ஆவ­ணத்தை சான்­றாக முன் வைக்க வழக்கு விசா­ரணை இடையே வழக்குத் தொடுநர் முயன்றால் அதற்கு கண்­டிப்­பாக அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட மாட்­டாது என திறந்த மன்றில் குறிப்­பிட்டார். அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்­பி­லான வழக்கின், முன் விளக்க மாநாடு நேற்று (16) புத்­தளம் மேல் நீதி­மன்றில் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் நடாத்­தப்­பட்­டது. இதன்­போது சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த, இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அஹ்­னா­புக்­காக, சட்­டத்­த­ரணி ருஸ்­னி­யுடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மன்றில் பிர­சன்­ன­மானார். வழக்குத் தொடுநர் சார்பில், புத்­தளம் மேல் நீதி­மன்றின் அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ் ஆஜ­ரானார். விசா­ர­ணை­யா­ளர்­க­ளான பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் சார்பில் பொலிஸ் பரி­சோ­தகர் விஜே­ரத்­னவும் உப பொலிஸ் பரி­சோ­தகர் நந்­த­சி­றியும் ஆஜ­ரா­கினர். வழக்கின் அனைத்து விட­யங்­களும் நீதி­மன்ற மொழி பெயர்ப்­பாளர் ஊடாக தமிழ் மொழியில் குற்றம் சாட்­டப்­பட்ட அஹ்னாப் ஜஸீ­முக்கு, நீதி­ப­தியின் உத்­த­ரவின் பேரில் மொழி பெயர்க்­கப்­பட்­டது. இவ்­வ­ழக்கில் எந்த சான்றுப் பொருட்­க­ளையும், சான்­றா­வ­ணங்­க­ளையும் முன் வைக்கப் போவ­தில்லை என வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு கூறிய நிலையில், விஷேட மருத்­து­வர்­களின் அறிக்கை உள்­ளிட்ட சான்­றா­வ­ணங்கள் உயர் நீதி­மன்றில் அஹ்னாப் தொட­ரப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களில் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, அதன் உண்மை விம்­பங்கள் வெளிப்­பட்­டுள்­ளதால் சட்ட மா அதிபர் சார்பில் அவை தவிர்க்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அஹ்­னா­புக்­காக ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறிப்­பிட்டார். அத்­துடன் அஹ்னாப் எழு­திய, நவ­ரசம் கவிதை தொகுப்பு புத்­த­கத்தை மன்றில் காட்டி, இப்­புத்­தகம் தொடர்­பி­லேயே தனது சேவை பெறுநர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும், அப்­புத்­தகம் கூட சான்­றா­வ­ண­மாக முன் வைக்­கப்­ப­ட­வில்லை என்­பதை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் பிரஸ்­தா­பித்து, பிர­தி­வாதி சார்பில் அதனை சமர்ப்­பிக்க எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்டார். எனினும் அது தொடர்பில் தீர்­மா­னிக்க இது மிக முன்­னோக்­கிய சந்­தர்ப்பம் அல்ல என நீதி­பதி குறிப்­பிட்டார். உரிய சந்­தர்ப்பம் ஏற்­பட்டால் அதனை செய்ய முடியும் எனவும் சுட்­டிக்­காட்­டினார். இந் நிலையில், இந்த வழக்கு விசா­ர­ணை­களில் வழக்கில் சாட்­சி­யா­ளர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள 14 சாட்­சி­யா­ளர்­க­ளி­னதும் சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்த எதிர்­பார்ப்­ப­தாக அரச சட்­ட­வாதி, நீதி­ப­தியின் கேள்விக்கு பதி­ல­ளித்து குறிப்­பிட்டார். எனினும், பிர­தி­வா­திக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், இந்த 14 பேரில் 8 பேர் மாண­வர்கள் என சுட்­டிக்­காட்­டி­ய­துடன், குறித்த மாண­வர்­க­ளுடன் சேர்ந்து கல்­வி­கற்ற மேலும் 22 மாண­வர்கள் இருப்­ப­தா­கவும் ஏன் அவர்­களை சாட்­சி­யாக அழைக்­காமல் குறிப்­பிட்ட 8 பேரை மட்டும் அழைக்க வேண்டும் என கேள்ள்வி எழுப்­பினார். குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தாக குறிப்­பிட்ட பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், பிர­தி­வா­தியின் சார்­பிலும் சாட்­சி­யா­ளர்­களை அழைக்­கவும் சான்­றா­வ­ணங்­களை முன் வைக்­கவும் எதிர்­பார்­ப்­ப­தா­கவும் சந்­தர்ப்ப சூழ­லுக்கு ஏற்ப அதனை தீர்­மா­னிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார். உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள சில சான்­றா­வ­ணங்­களை , இவ்­வ­ழக்கு தொடர்­பிலும் சமர்ப்­பிக்க எதிர்பார்ப்­ப­தாக அவர் கூறி­னார். இந் நிலையில் வேறு விஷேட கார­ணிகள் இல்­லாத நிலையில், வழக்கின் முன் விளக்க விசா­ரணை மாநாட்டை முடி­வுக்கு கொண்­டு­வந்த நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான வழக்­கு­களை அவ­ச­ர­மாக விசா­ரித்து முடிக்க வேண்டும் என்ற பிர­தம நீதி­ய­ர­சரின் ஆலோ­ச­னை­யையும் ஞாப­க­ப்ப­டுத்தி வழக்கை எதிர்­வரும் 2023 பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார். அன்­றைய தினம் வழக்கின் 2,6,8 ஆம் இலக்க சாட்­சி­யா­ளர்­களை மன்றில் ஆஜ­ராக அறி­வித்­தலும் பிறப்­பித்தார். கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை , பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்பட்டி­ருந்தார். முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், கடந்த 2021 மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேக நபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார். இந் நிலையிலேயே அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli
நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த உபசாரத்தின் போது பினாகபாணி அந்தச் சபா மண்டபத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வாசற்படிக்கு அப்பால் நின்ற கூட்டத்தில் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய கவனம் வேறு இடத்தில் இருந்தது என்பதை முன்னமே பார்த்தோம். பினாகபாணியோ வந்தியத்தேவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவையும் பார்த்தும், பார்க்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன். அவன் தான் நம் பழைய தோழனாகிய ஆழ்வார்க்கடியான். இளவரசர் மதுராந்தகருக்கு நிமித்தம் பார்த்துச் சொல்லி அவர் மனத்தைக் கலக்கிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனைக்கு வெளியில் வந்தான். அங்கே சற்றுத் தூரத்தில் நின்று காத்துக் கொண்டிருந்த வைத்தியர் மகன் அவனை நெருங்கி வந்து, “அப்பனே! நீ யார்?” என்று கேட்டான். வந்தியத்தேவன் பினாகபாணியைப் பார்த்துத் திடுக்கிட்டான். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “என்ன கேட்டாய்?” “நீ யார் என்று கேட்டேன்” என்றான். “நான் யார் என்றா கேட்கிறாய்? எந்த நானைக் கேட்கிறாய்? மண், நீர், தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்ச பூதங்களினாலான இந்த உடம்பைக் கேட்கிறாயா? உயிருக்கு ஆதாரமான ஆத்மாவைக் கேட்கிறாயா? ஆத்மாவுக்கும் அடிப்படையான பரமாத்மாவைக் கேட்கிறாயா? அப்பனே! இது என்ன கேள்வி? நீயும் இல்லை, நானும் இல்லை. எல்லாம் இறைவன் மயம்! உலகம் என்பது மாயை; பசு, பதி, பாசத்தின் உண்மையை திருநாறையூர் நம்பியைப் போன்ற பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்!” என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனை வாசலில் நின்ற தன் குதிரை மேல் தாவி ஏறினான். குதிரையைச் சிறிது நேரம் வேகமாகச் செலுத்திய பிறகு வைத்தியர் மகன் தன்னைப் பின் தொடரவில்லை என்று தெரிந்துகொண்டு மெள்ள மெள்ள விட்டுக்கொண்டு போனான். ஆனால் வைத்தியர் மகன் அவ்வளவு எளிதில் ஏமாந்து போகிறவனா? அவனது சந்தேகம் இப்போது நிச்சயமாகி விட்டது. நகர்க் காவல் அதிகாரியிடம் சென்று செய்தியைத் தெரிவித்தான். அதிகாரி அனுப்பிய இரண்டு காவல் வீரர்களை அழைத்துக் கொண்டு அவனும் ஊரைச் சுற்றி வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே வந்தியத்தேவனை ஒரு நாற்சந்தியில் சந்தித்தான். “இவன்தான் ஒற்றன்! இவனைச் சிறைப்பிடியுங்கள்!” என்று கூவினான். “என்னடா, அப்பா! உனக்குப் பைத்தியமா?” என்றான் வல்லவரையன். “யாரைப் பைத்தியமா, என்று கேட்கிறாய்? இந்த உடம்பையா, இதற்குள் இருக்கும் உயிரையா, ஆத்மாவையா! பரமாத்மாவையா! அல்லது பசு, பதி, பாசத்தையா?” என்று கூறினான் வைத்தியர் மகன் பினாகபாணி. “நீ இப்பொழுது உளறுவதிலிருந்தே நீ பைத்தியம் என்று தெரிகிறதே!” “நான் பைத்தியம் இல்லை; உன்னோடு கோடிக்கரை வரையில் வந்த வைத்தியன்! காவலர்களே! தஞ்சாவூர்க் கோட்டையிலிருந்து தப்பி, இலங்கைக்கு ஓடிய ஒற்றன் இவன்தான்! உடனே இவனைச் சிறைப் பிடியுங்கள்!” காவலர்கள் வல்லவரையனை நோக்கி நெருங்கினார்கள். “ஜாக்கிரதை! இவன் சொல்வதைக் கேட்டுத் தவறு செய்யாதீர்கள்! நான் இளவரசர் மதுராந்தகத் தேவரோடு வந்த நிமித்தக்காரன்!” என்று கூறினான் வந்தியத்தேவன். “இல்லை இல்லை! இவன் பெரும் பொய்யன். இவனை உடனே சிறைப்படுத்துங்கள்!” என்று வைத்தியர் மகன் வாய்விட்டுக் கூவினான். இதற்குள் அவர்களைச் சுற்றிலும் ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் சிலர் வந்தியதேவனுடைய கட்சி பேசினார்கள்; சில வைத்தியர் மகனின் கட்சி பேசினார்கள். “இவனைப் பார்த்தால் நிமித்தக்காரனாகத் தோன்றவில்லை” என்றான் ஒருவன். “ஒற்றனாகவும் தோன்றவில்லையே” என்றான் இன்னொருவன். “நிமித்தக்காரன் இவ்வளவு சிறு பிராயத்தனாயிருக்க முடியுமா?” “ஏன் முடியாது? ஒற்றன் குதிரை மேலேறி வீதியில் பகிரங்கமாகப் போவானா?” “நிமித்தக்காரன் எதற்காக உடைவாள் தரித்திருக்கிறான்?” “ஒற்றன் என்றால் யாருடைய ஒற்றன் பழையாறையில் என்ன வேவு பார்ப்பதற்காக வருகிறான்?” இதற்கிடையில் பினாகபாணி, “அவனைச் சிறைப்பிடியுங்கள்! உடனே சிறைப்பிடியுங்கள்! பழுவேட்டரையருடைய கட்டளை!” என்று கத்தினான். பழுவேட்டரையர் என்ற பெயரைக் கேட்டது, அங்கே கூடியிருந்தவர்கள் பலருக்கு வந்தியத்தேவன் மேல் அனுதாபம் உண்டாகிவிட்டது. அவனை எப்படியாவது தப்புவிக்க வழி உண்டா என்று பார்த்தார்கள். இதற்கிடையில் ஆழ்வார்க்கடியான் அந்தக் கூட்டத்தின் ஓரத்தில் வந்து சேர்ந்தான். “இளவரசோடு வந்த நிமித்தக்காரன் இங்கே இருக்கிறானா?” என்று கூவினான். “இல்லை; இவன் ஒற்றன்” என்று பினாகபாணி கூச்சலிட்டான். “இதென்ன வம்பு? நீ மதுராந்தகத் தேவருடன் வந்த நிமித்தக்காரனாயிருந்தால் என்னுடன் வா! உன்னை இளவரசி அழைத்து வரச் சொன்னார்!” என்றான் ஆழ்வார்க்கடியான். வந்தியத்தேவனின் உள்ளம் துள்ளிக் குதித்தது. “அந்த நிமித்தக்காரன் நான்தான்! இதோ வருகிறேன்” என்றான். “வீடாதீர்கள்! ஒற்றனை விட்டு விடாதீர்கள்!” என்று வைத்தியர் மகன் பினாகபாணி கத்தினான்.” ஆழ்வார்க்கடியான், “நீ நிமித்தக்காரன்தானா என்பதை நிரூபித்து விடு! அப்படியானால்தான் என்னுடன் வரலாம்!” என்று கூறிக்கொண்டே கண்ணால் சமிக்ஞை செய்தான். “என்னவிதமாக நிரூபிக்கச் சொல்கிறாய்?” என்று வந்தியத்தேவன் அவசரத்துடன் கேட்டான். “அதோ இரண்டு குதிரைகள் வேகமாக வருகின்றனவல்லவா? அவற்றின் மீது வருகிறவர்கள் ஏதோ அவசரச் செய்தி கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. அது உண்மையாயிருந்தால், அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள், சொல்!” குதிரைகளின் பேரில் வந்தவர்களை வந்தியத்தேவன் உற்றுப் பார்த்துவிட்டு, “ஓ சொல்கிறேன், இராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜலகண்ட விபத்து நேர்ந்திருக்கிறது! அந்த துக்கச் செய்தியைத்தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள்!” என்றான் வந்தியத்தேவன். இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் குதிரைகள் ஜனக்கூட்டத்தை நெருங்கிவிட்டன. ஜனங்கள் மேலே போக வழிவிடாதபடியால் குதிரைகள் நின்றன. “நீங்கள் தூதர்கள் போலிருக்கிறது, என்ன செய்தி கொண்டு வருகிறீர்கள்?” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான். “ஆம் நாங்கள் தூதர்கள்தான்! துக்கச் செய்தி கொண்டு வருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் ஏறி வந்த கப்பல் சுழற்காற்றில் அகப்பட்டுக் கொண்டதாம். இளவரசர் யாரையோ காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்து மூழ்கிப் போய்விட்டாராம்!” குதிரை மீது வந்தவர்களில் ஒருவன் இவ்வாறு கூறியதும் அந்த ஜனக்கூட்டத்தில் “ஐயோ! ஐயகோ!” என்ற பரிதாபக் குரல்கள் நெஞ்சைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் எழுந்தன. எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்களும் வந்தார்களோ, தெரியாது. அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆண்களும், பெண்களும், வயோதிகளும், சிறுவர் சிறுமிகளும் அந்தத் தூதர்களைப் பெருங் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டார்கள். பலர், அவர்களைப் பல கேள்விகள் கேட்டார்கள்; பலர் அழுது புலம்பினார்கள். பழுவேட்டரையர்கள் அருள்மொழிவர்மரை விரும்பவில்லையென்பது அந்நகர மக்களில் பலருக்கு ஏற்கனவே தெரியும். இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர்கள் ஈழத்துக்குள் ஆள் அனுப்பியிருக்கிறார்கள் என்ற பிரஸ்தாபமும் அவர்கள் காதுக்கு எட்டியிருந்தது எனவே, கூட்டத்தில் பலர் பழுவேட்டரையர்களைப் பற்றி முதலில் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். பிறகு உரத்த குரலில் சபிக்கவும் தொடங்கினார்கள். “பழுவேட்டரையர்கள் வேண்டுமென்றே இளவரசரைக் கடலில் மூழ்கடித்துக் கொன்றிருக்க வேண்டும்!” என்றும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அந்த ஜனக் கூட்டத்தார் பேசிக்கொண்ட சத்தமும், அவர்கள் புலம்பிய சத்தமும், பழுவேட்டரையர்களைச் சபித்த சத்தமும் சேர்த்துச் சமுத்திரத்தின் பேரிரைச்சலைப் போல் எழுந்தது. இந்தக் கூட்டத்துக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட தஞ்சாவூர்த் தூதர்கள், மேலே அரண்மனைக்குப் போக முடியாமல் தவித்தார்கள். ஜனங்களை விலக்கிக் கொண்டு போக அவர்கள் முயன்றும் பலிக்கவில்லை. “எப்படி?” “எங்கே?” “என்றைக்கு?” “நிச்சயமாகவா?” என்றெல்லாம் ஜனங்கள் அத்தூதர்களைக் கேட்ட வண்ணம் மேலே போக முடியாதபடி தடை செய்தார்கள். வைத்தியர் மகனுடன் வந்திருந்த காவலர்களைப் பார்த்து ஆழ்வார்க்கடியான், “நீங்கள் ஏன் சும்மா நிற்கிறீர்கள்? கூட்டத்தை விலக்கித் தூதர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்றான். காவலர்களும் மேற்படி செய்தி கேட்டுக் கதி கலங்கிப் போயிருந்தார்கள். அவர்கள் இப்போது முன்வந்து தூதர்களுக்கு வழி விலக்கிக் கொடுக்க முயன்றார்கள். தூதர்கள் சிறிது சிறிதாக அரண்மனையை நோக்கி முன்னேறினார்கள். ஜனக் கூட்டமும் அவர்களை விடாமல் தொடர்ந்து சென்றது. மேலும் மேலும் ஜனங்களின் கூட்டம் பெருகிக் கொண்டும் வந்தது. அவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தில், ஒரே மனதாக இளவரசர் அருள்மொழிவர்மரின் கதியை நினைத்துக் கலங்கிப் புலம்பிக் கொண்டிருந்த அக்கூட்டத்தில், ஒரே ஒரு பிராணி மட்டும், “ஐயோ! இது ஏதோ சூழ்ச்சி! ஒற்றனைத் தப்பித்துவிடச் சூழ்ச்சி!” என்று அலறிக் கொண்டிருந்தது. அவ்வாறு அலறிய வைத்தியர் மகனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கூக்குரல் யாருடைய செவியிலும் ஏறவில்லை. மாநதியின் பெருவெள்ளம் அதில் விழுந்து விட்ட சிறு துரும்பை அடித்துக் கொண்டு போவதுபோல் அந்தப் பெரும் ஜனக் கூட்டம் வைத்தியர் மகனையும் தள்ளிக்கொண்டு முன்னே சென்றது. ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியபோதே வந்தியத்தேவன் குதிரை மேலிருந்து இறங்கிவிட்டான். கூட்டம் நகரத் தொடங்கியபோது, ஆழ்வார்க்கடியான் அவன் அருகில் வந்து அவன் கையைப் பற்றிக்கொண்டான். “குதிரையை விட்டுவிடு! பிறகு அதைத் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். உடனே என்னுடன் வா!” என்று அவன் காதோடு சொன்னான். “அப்பனே! சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தாய்! இல்லாவிடில் என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ, தெரியாது!” என்றான் வல்லவரையன். “இதுதான் உன் தொழில் ஆயிற்றே? நீ சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியது; யாராவது வந்து உன்னை அந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டியது!” என்று எகத்தாளம் செய்தான் ஆழ்வார்க்கடியான். இருவரும் ஜனக்கூட்டம் அவர்களைத் தள்ளிக் கொண்டு போகாத வண்ணம் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். கூட்டம் போனபிறகு வந்தியத்தேவனுடைய கையை ஆழ்வார்க்கடியான் பற்றிக்கொண்டு வேறு திசையாக அவனை அழைத்துச் சென்றான். அரண்மனைகள் இருந்த வீதியில் முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் பூட்டிக் கிடந்த கோடி வீட்டில் அவர்கள் புகுந்தார்கள். கொல்லைப்புறத்தில் இருந்த நந்தவனத்தில் பிரவேசித்துக் கொடி வழிகளில் நடந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் நீல நிற ஓடை தெரிந்தது? அதில் ஒரு ஓடம் மிதந்தது. ஓடத்தில் ஒரு மாதரசி இருந்தாள். அவளைக் கண்டதும் வந்தியத்தேவனுடைய உள்ளம் துள்ளிக் குதித்தது.
கோவை மெஸ் – ஹோட்டல் ஸ்ரீ ராம விலாஸ், நாராயணபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், KOVAI MESS - SHRI RAMAVILAS, NARAYANAPALAYAM, TRICHENGODE, NAMAKKAL கோவை மெஸ் – ஹோட்டல் ஸ்ரீ ராம விலாஸ், நாராயணபாளையம்,, திருச்செங்கோடு எப்பவோ ஒருமுறை நம்ம நண்பர் திருச்செங்கோட்டுல ஒரு கடையில் இட்லியும் குடல்கறியும் கிடைக்கும் என சொல்லியிருந்தார்.சமீபத்தில் ஒரு காலை நேரம் 7.30 மணி அளவில் சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு வந்து கொண்டிருந்த போது இந்த கடை ஞாபகத்திற்கு வரவே அடுத்த நிமிடம் விசாரித்து அங்கே ஆஜரானேன். காலையிலேயே தயாராக இருந்தது ஹோட்டல்.சின்ன ஹோட்டல் தான். அரதப்பழசான மூன்று டேபிள்கள் தான் போடப்பட்டிருக்கின்றன.அக்மார்க் கிராமத்து ஓட்டு வீட்டு ஹோட்டல்.கைகழுவ, இலை போட வெளியே தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.அந்த காலை வேளையிலும் உள்ளே எனக்கு முன்பே ஒரு வாடிக்கையாளர் அமர்ந்து ருசித்துக்கொண்டிருந்தார். நானும் அதில் இணைந்து கொண்டேன். டேபிளில் அமர்ந்ததும் இலை வைக்கப்பட்டு சின்ன சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது.தண்ணீரை இலையில் தெளித்தவுடன், இட்லி வந்து சேர்ந்தது.குஷ்பு மாதிரி கும்மென்று இருக்கும் என்று நினைத்தால் இலியானா மாதிரி வத்தலாய் இருந்தது.கொஞ்சம் மிருதுத் தன்மை குறைவாக இருப்பது தெரிந்தது.இட்லி வைத்தவுடன், கூடவே ஒரு தட்டில் இருந்து குடல் குழம்பினை ஊற்றினர்.பார்க்க கரு கருவென இருக்க, கூட ரத்தம் சேர்த்து சமைக்கப்பட்டிருக்கிறது.இலியானாவின் இடுப்பு பிரதேசத்தினை ஒரு கிள்ளு கிள்ளி, குடல் குழம்பில் தொட்டு சுவைத்து பார்க்கவும், இனம் புரியாத சுவை ஒன்று நாக்கில் நாட்டியமாடியது.குடல் குழம்பின் சுவை கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஈர்க்க ஆரம்பித்தது.நாளைந்து விள்ளல்கள் தான் வருகின்றது ஒரு இட்லியில்.பிய்த்து, குழம்பில் தோய்த்து கொஞ்சம் குடல்கறியோடு சேர்த்து சாப்பிட அந்த குழம்பிற்கு நம்மை அடிமையாக்குகிறது.இட்லிக்கு தனியாக சால்னா தருகிறார்கள் அது தண்ணீர் மாதிரி இருக்கிறது,ஆனாலும் சுவையாக இருக்கிறது. சிக்கன் குழம்பும் கொஞ்சம் டேஸ்டுக்கு சாப்பிட்டு பார்த்தேன்.அதுவும் நல்ல சுவையுடன் இருக்கிறது. எட்டு இட்லிகள் வரை சாப்பிட்டு விட்டு வெளியே வர ஒவ்வொருவராய் வர ஆரம்பிக்கின்றனர். குழம்பின் ரகசியமும், இட்லியின் ரகசியமும் நம்மை ஆச்சர்யப் படுத்துகிறது.குடல் கறியோடு, தலைக்கறி, ரத்தம், சுத்துக்கொழுப்பு சேர்த்து சமைக்கின்றனர்.எண்ணைய் இல்லாது, மிளகாய் காரம், மசாலாப்பொடிகள் இல்லாது இந்த குடல் கறி குழம்பு தயாராகிறது.அதான் அனைத்து சுவைகளும் ஒன்று சேர்ந்து செமயான சுவையைத் தருகிறது. அதே போல் இட்லியும். உளுந்து சேர்க்காமல், வெறும் அரிசி, வெந்தயம் மட்டும் சேர்த்து அரைத்து இட்லி தயாரிக்கின்றனர்.அதான் இட்லி இலியானா போல் தட்டையாக இருக்கிறது.சாப்பிட்டவுடன் மீண்டும் பசியை தூண்டும் வகையில் இந்த இட்லி இருக்கிறது. கடையை நிர்வகிப்பவர்கள் கணவன் மனைவி இருவர் மட்டுமே.தந்தை காலத்திற்கு பின் இவர்கள் நடத்துகின்றனர். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கும் மேலாக இந்த கடை செயல்பாட்டில் இருக்கிறதாம்..அவர்களுக்கென்று வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம். லாரி டிரைவர்கள் முதல், ரிக் தயாரிப்பாளர்கள், வேலை செய்பவர்கள் என பலரும் இருக்கின்றனராம்.கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் வாடிக்கையாளர்கள் பலரும் இருக்கிறார்களாம். காலை 7.30 மணி முதல் மதியம் 3 மணி வரை.தான். மதியம் சாப்பாடுக்கு கோழி சாறு செம டேஸ்ட்டாக இருக்குமாம்.வரச்சொல்லி இருக்கிறார் கடை ஓனர்.நேரம் வாய்க்கும் போது மதியம் முயற்சித்து பார்க்க வேண்டும்.. விலை எப்பவும் போல குறைவுதான்.இட்லி 5 ரூபாய், குடல் 80 ரூபாய்.எப்பவாது அந்தப்பக்கம் போனீங்கன்னா முயற்சி செய்து பாருங்கள்..திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நாராயணபாளையத்தில் இடது புறம் இருக்கிறது. திருச்செங்கோட்டில் நிறைய ஹோட்டல்கள் காலையிலேயே இட்லி குடல் குழம்பினை தருகின்றனர்.இங்கு மட்டும் குடலுக்கு அவ்வளவு டிமாண்ட்.கறிக்கடை காரர்களிடம் முன்பே சொல்லி வைத்து விட்டால் தான் குடல் கிடைக்குமாம்.கறிக்கடைக்கு வருபவர்கள் முதலில் கேட்கும் கேள்வியே குடல் இருக்கிறதா என்பது தானாம்....விலையும் அது போல கிலோ ரூ.450 வரை போகிறதாம்.
ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில சொற்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஆதார், நான் வெஜ், பஸ் ஸ்டாண்டு ஆகியவை இடம்பிடித்துள்ளன. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆங்கில அகராதியை தொகுத்து வழங்குகிறது. இந்த அகராதியின் 10 ஆவது பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பதிப்பில் 384 இந்திய ஆங்கில சொற்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட புதிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், ஆதார், ஷாடி, ஆன்டி, பஸ் ஸ்டேண்ட், டீம்டு யுனிவர்சிட்டி, எப்.ஐ.ஆர்., நான்-வெஜ், வீடியோ கிராப் உள்ளிட்ட சொற்களும் அடங்கும். 26 புதிய சொற்களில் 22 சொற்கள் அச்சு பதிப்பிலும், எஞ்சிய 4 சொற்கள் டிஜிட்டல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஹலோ, ஷேர்சாட், ஜியோ நியூஸ் ஆகியவற்றில் பின் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Published by:Yuvaraj V First published: January 26, 2020, 22:25 IST உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: Oxford Dictionary Latest Story Links Trending Tag Latest Story Actor VijayActor Vishnu VishalTamilnaduChennaiTNPSCFIFA World Cup 2022ADMKTheniTravelVirudhunagarChennaiKollywoodThenigangsterKeerthi suresh
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார். யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான். - Advertisement - சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படி இருக்கும் போது சினிமாவில் கவர்ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா. - Advertisement - இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார். மேலும் தனது தோழியுடன் காரில் சென்று விபத்து ஏற்பட்டது தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிலிருந்து சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடாமல் இருந்தார். தற்போது மேக்கப்புடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது பழைய போட்டோவை அப்லோட் செய்து எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சீக்கிரம் மீண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளயம் அருகே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Thanalakshmi V First Published Oct 7, 2022, 11:08 AM IST ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளயம் அருகே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.டி.ஜி.புதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் வங்கியில் நடைபெற்ற தணிக்கையில் பல நகைகள் காணமால் போனது தெரியவந்துள்ளது. மேலும் வங்கி மேலாளர் மணிகண்டன் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்துள்ளார். நகைகளுடன் மேலாளர் மாயமானதையடுத்து, ஈரோடு குற்றப்பிரிவு போலீசாருக்கு வங்கி நிர்வாக சார்பில் புகாரளிக்கப்பட்டது. மேலும் படிக்க:குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை இந்த தகவலை அறிந்த வாடிக்கையாளர்கள், வங்கி முன் கூடி முற்றுக்கை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காணமால் போன தங்களுடைய தங்க நகைகளை எந்த சேதாரமும் இல்லாமல் மீட்க தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம், பங்களாபுதூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். வங்கியில் அடமானம் வைத்திருந்த 14 வாடிக்கையாளரின் 1,932 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 200 சவரன் தங்க நகைகளை எடுத்து, வேறு வங்கியில் அடமானம் வைத்து மேலாளர் மணிகண்டன் பணம் பெற்றுள்ளார் என்று கிராம வங்கிகளின் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க:பள்ளிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி காரில் வைத்து அடிக்கடி பலாத்காரம்.. 8 மாதம் கர்ப்பத்தால் அதிர்ச்சி.! மேலும் பேசிய அவர், நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் யாரும் பதற்றம் கொள்ள தேவையில்லை. அனைத்து நகைகளும் மீட்கப்பட்டு விரைவில் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார். இதனிடையே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Last Updated Oct 7, 2022, 11:08 AM IST Bank Manager Bank Manager Cheating Village Bank Jewels Mosadi Follow Us: Download App: RELATED STORIES ராஜூவ் கொலை குற்றவாளிகள் விடுதலை பற்றி விமர்சித்த மாஜி ADSP அனுசுயாவுக்கு கொலை மிரட்டல்! பாஜக சொன்ன பகீர்.! சென்னையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை.. சில மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்தது எப்படி? பரபரப்பு தகவல்.! Power Shutdown in Chennai: சென்னையில் மின்தடை.. இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.! Asianet Tamil News Live: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை! பாஜக சேர்ந்த நடிகைகள் குறித்து அவதூறு! கைது பயத்தில் கோர்ட் படியே திமுக பேச்சாளர்! நீதிபதி அதிரடி உத்தரவு.! Top Stories Uniform Civil Code: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்! முதல்வர் பசவராஜ் பொம்மை சூசகம் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்! - பாடகி சின்மயி பதிவால் பரபரப்பு! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க உடனே இதை செய்யுங்க! அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி இலவச பஸ் பயணம், மற்றும் கல்வி, 20 லட்சம் வேலை வாய்ப்பு; அசத்தல் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட குஜராத் பாஜக!! Constitution Day: அடிப்படைக் கடமைகளுக்குத்தான் முதலில் முன்னுரிமை : மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 11 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (30) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் 400 இற்கு அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 52 வயதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று மாலை கொன்பரன்ஸ் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மரண பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாகவும் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் காரணத்தை கூற முடியும் என தெரிவித்த அவர் குறித்த அதிகாரி பியகம பகுதியில் உள்ள திறமையான அதிகாரி ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார். Tags covid-19 update உள்நாட்டு செய்திகள் 0 Comments வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
வெளிநாட்டில் லட்சங்களில் சம்பாதித்து வந்த தமிழர் வாழ்வில் எதையோ தொலைத்தது போன்று கருதி மேற்கொண்டுள்ள காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் நெல்லையை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும் பிரபஞ்சன் என்ற மகனும் உள்ளனர். ஓம் பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு சவூதி, குவைத் போன்ற வெளிநாடுகளில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார். அதாவது மொத்தமாக கோடிகளில் கூட வருமானம் பார்த்தார். கையில் பணம் கொட்டினாலும் வாழ்வில் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று கருதினார். இதையடுத்து பணம் கொட்டும் வெளிநாட்டு வேலையை ஒரு நொடியில் உதறி தள்ளினார் ஓம் பிரகாஷ். பின்னர் கடந்த 2018ல் சொந்த ஊரான சிவந்திபுரத்தில் குடியேறிவிட்டார். அங்கு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கையான முறையில் தனது தேவைக்கு விவசாயம் செய்கிறார். அதைவிட குறிப்பாக ஓம் பிரகாஷ் தனது தோட்டத்தில் நாட்டு மாடுகளை வளர்த்து அந்த மாடுகளை அவரே முழுநேரமும் பராமரித்து வருகிறார். தாம் வெளிநாட்டில் வேலை பார்த்தோம் என்ற ஆடம்பரம் துளியும் இன்றி மிகவும் எளிமையாக கையில் கம்புடன் தினமும் காலை தனது மாடுகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கிறார். பிரகாஷ் கூறுகையில், வெளிநாட்டில் வாழ்ந்தாலும் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று நினைத்தேன். எனவே சொந்த ஊருக்கு திரும்பி இயற்கை பொருட்களை விற்பனை செய்யலாம் என்று நினைத்தேன். அதை செய்தும் வருகிறேன். இதோடு நான் சொந்த கிராமத்தில் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்கிறேன் என திருப்தியுடன் கூறியுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Filed under: India Tags: குவைத், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், விவசாயம் Related Posts மாநிலங்களவை புதிய எதிர்க்கட்சி தலைவர் யார்? சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நான் எங்கு சென்றாலும் இந்தியாவை என்னுடனே கொண்டு செல்கிறேன்- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மணமகன் முத்தமிட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ← ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 250 பேர் உயிரிழப்பு ..! பாகிஸ்தானில் பிரசவத்தின்போது துண்டான சிசுவின் தலையை தாயின் வயிற்றுக்கு உள்ளேயே வைத்து தைக்கப்பட்ட கொடூரம்! →
வீட்டின் பின்கட்டில் இருக்கும் கால் அடி நிலத்தில் வாழை தென்னை வளரும் வீட்டில் வாழ்ந்த அனுபவம் இருக்கிறதா? சமையல் மிச்சங்களை பின்னிருக்கும் காலி இடத்தில் புதைத்து, சில மாதங்களுக்கு பின் உரமாக மாறும் அறிவியலைக் கண்டதுண்டா? இரண்டுக்கு இரண்டு என்ற குழியில் காய்ந்த இலைகள், பூக்கள், சமையல் கழிவுகளை மண்ணோடு கலந்து, சில மாதங்களுக்கு மிதமான அழுத்தத்தில் மூடி வைக்கப்படும். கழிவுகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களின் செயல்பாட்டாலும், காற்று வெயில் முதலியவற்றின் ஆற்றலாலும் இக் கழிவுகள் மக்கி, உயிர் சக்தி நிறைந்த உரமாக மாறுகின்றன. இவைத் தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கும் உரமாக இடப்படுகிறது. இப்படியான நிகழ்வினைக் கண்டதில்லை என்பவரா நீங்கள் பரவாயில்லை, வாருங்கள் கற்றுக்கொள்வோம். முன்னொரு காலத்தில் செய்ததை, இப்போது வாழும் விறு விறு நகர வாழ்க்கையிலும் அடுக்குமாடிக் குடியிருப்பு களிலும் சாத்தியமில்லை என்கிறீர்களா, வாருங்கள் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழிக்கு சான்று அறிவோம்! நாள்தோறும் வெளியேற்றப்படும் நம் வீட்டின் கழிவுகளில் எவையெல்லாம் உள்ளன என்று கவனியுங்கள். பெரும்பான்மையான வீடுகளின் கழிவுகள், மக்காத நெகிழிப் பைகளில் தூசி குப்பைகளோடும் காய்கறிக் கழிவுகளோடும் சமையல் எச்சங்களோடும் குப்பைத் தொட்டிக்குள் எறியப்படுகிறது. மக்கும்; மக்காத குப்பைகள் கலந்து நஞ் சாகி குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் இவை, சில காலங்கள் பூமியில் சேர்ந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. இப்படி அலட்சியமாக தூர எறியப்படும் ஆர்கானிக் குப்பைகளில் தங்கம் போன்ற செல்வம் கிடைக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை நண்பர்களே! ஆம், காய் கறி கழிவுகளை உரமாக்கி மண்ணின் உயிர் சக்தியை அதிகரிக்கச் செய்யும் உரமாக்கல் வழிமுறை நம் ஒவ்வொரு வீட்டிலேயும் சுலபமாக செய்ய இயலும். உரமாக்கல் பல்வேறு முறைகளில் செய்யப் படுகின்றன. அவற்றுள் ஒன்று பின்கட்டின் கழிவுக் குழிகள். தோட்டம் இருக்கும் வீடு களில் இடமிருப்பவர்கள் இப்படியான உரமாக்கல் செய்ய இயலும். அது போலவே, மொட்டை மாடிகளிலும், balcony எனப்படும் மாடி முகப்புகளிலும் உரமாக்கலை சுலபாக செய்யலாம். ஏரோபிக் வழியில் உரமாக்கலை சிறிய இடமுள்ள வீடுகளிலும் செய்ய இயலும். இதற்கான வழிமுறைகளை இப்பகுதியில் காண்போம். aerobic எனப்படும் உயிர்வளி கொண்டு செய்யப்படும் உரமாக்கல் மூடியுடன் கூடிய பானை அல்லது டப் பாக்களில் செய்யலாம். காற்று மிக முக்கியப் பங்காற்றும் aerobic உர மாக்கல் வழிமுறையில் சமையல் கழிவுகள், முட்டை ஓடுகள், உபயோகித்த டீ பைகள், காய்ந்த பூ சருகுகள், இலைகள் ஆகியவற்றை மக்க செய்து உரமாக்க இயலும். கழிவுகளை ஈரத்தின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளவும். ஈரமாக இருக்கும் கழிவுகளை காய்ந்த இலைகள் மற்றும் காகிதங்களுடன் கலக்கவும். ஓட்டைப் பானை (அ) டப்பாவின் உட்பகுதியில் காகிதம் கொண்டு கவர் செய்யவும். மண்ணையும் மேல் கலந்த கழிவுகளையும், காய்ந்த இலைகளையும் இந்த காகித உரையின் மேல் அடுக்கடுக்காக அடுக்கவும். இந்தக் கலவை ஈரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும். இதனுடன் மாட்டுச் சாணத்தை (அ) புளித்த மோரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தெளிக்கவும். உரமாக்கலுக்கு தேவையான நுண்ணுயிர்கள் இவற்றிலிருந்து கிடைக்கின்றன. தினசரி கழிவுகளை மேற்கூறிய விதத்தில் பானையில் சேர்த்துக் கிளறி வைக்கவேண்டும். பானை நிரம்பிய பின்னர் மூடி வைக்கவும். காற்று புகுவதற்காக இந்தக் குவியலை தினமும் கிளறிவேண்டும். 30 நாட்கள் கழித்து அறுவடை செய்யப்போவது கருப்புத் தங்கம் எனப்படும் உரமாகும். இவற்றை மண்ணோடு கலந்து செடிகள் வைக்க பயன்படுத்தலாம். 60% தினசரி கழிவுகளை உயிர்சத்தாக மாற்றும் ஏரோபிக் உரமாக்கலைக் கொண்டு எந்தச் செடியை நீங்கள் வளர்க்கப் போகிறீர்கள்? உங்கள் உரமாக்கல் அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த இதழில் உரமாக்கலின் வேறு சில முறைகளைப் பற்றிக் காண்போம். பி. கு: ஈரம் மிகுந்திருந்தால் நாற்றம் வீச வாய்ப்புள்ளது. அப்படியிருந்தால் காய்ந்த இலைகளை அல்லது காகிதங்களை சேர்க்கவேண்டும். காற்று புகு வதால் நிகழும் உரமாக்கலுக்கு தினசரி கிளற வேண்டியது அவசியமாகும். மாமிச எச்சங்கள் ஏரோபிக் உரமாக்கல் முறையில் கண்டிப்பாக சேர்க்கக் கூடாது. பெரிய அளவிலான கழிவுகளை சிறு சிறு அளவில் வெட்டிச் சேர்த்தால் உரமாக்கல் நிகழ்வு விரைவாக நடைபெறும்.
பாசத்தையும் துரோகத்தையும் சொன்ன படங்கள் நிறையவே உண்டு. காதலையும் பக்தியையும் சொன்ன படங்களும் இருக்கின்றன. நன்றியுணர்வைச் சொன்ன படங்கள் மிகமிகக் குறைவுதான். அவற்றில் ஒன்றுதான் ‘பாபு’ திரைப்படம். தன் உழைப்பாலும் அன்பாலும் பாதுகாப்பாலும் ஒரு குடும்பத்துக்கு நன்றியைச் செலுத்தி, இறுதியில் எல்லாவற்றையும் செய்துவிட்ட மனநிறைவுடன் மரணத்தைத் தழுவுகிறான் பாபு. நன்றிக்கு உதாரணமாக வாழ்ந்த ‘பாபு’வை எல்லோரும் கொண்டாடினோம்; இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். சிவாஜியை ரசித்து ரசித்துப் படம் எடுத்த இயக்குநர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன் தொடங்கி, ஸ்ரீதர், சி.வி.ராஜேந்திரன், ஏ.சி.திருலோகசந்தர், பி.மாதவன், கே.விஜயன் என்று மிகப்பெரிய பட்டியலே உண்டு. இதில் பந்துலுவைப் போல, ஏ.பி.நாகராஜனைப் போல, ஸ்ரீதரைப் போல, பி.மாதவனைப் போல, சொந்தமாகத் தயாரித்து சிவாஜியை இயக்கிய இயக்குநர்களின் பட்டியலில் ஏ.சி.திருலோகசந்தரும் இடம்பெறுகிறார். ‘சினி பாரத்’ கம்பெனி மூலமாக சிவாஜியை வைத்து பல படங்களைத் தயாரித்த ஏ.சி.திருலோகசந்தர், ‘பாபு’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். அனாதையான சிறுவன் பாபு, எவருக்கும் பயப்படாமல் வாழ்கிறான். அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாமல் லட்சியத்துடன் இருக்கிறான். பணக்காரப் பெண்மணியின் பணத்தை ஒருவன் திருடிவிட, அவனைப் பிடித்து, அவனிடமிருந்து பணத்தைக் கைப்பற்றி, ஓடிப்போய் அந்தப் பெண்மணியிடம் கொடுக்கிறான். பதிலுக்கு, பெண்மணி கொடுக்கும் பணத்தை வாங்க மறுக்கிறான். இப்படியான உணர்வுடனும் குணத்துடனும் வளரும் ‘பாபு’ கைரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கிறான். மிகப்பெரிய பணக்காரர் பாலாஜி. அவரின் மனைவி செளகார் ஜானகி. மகள் பேபி ஸ்ரீதேவி. கார் ரிப்பேராகி நடுவழியில் நிற்க, பாபுவின் கைரிக்‌ஷாவில் ஏறிக்கொள்கிறார்கள். வீட்டில் இறக்கிவிடும் பாபுவின் குணம் கண்டு நெகிழ்கிறார்கள். பேபி ஸ்ரீதேவியும் ‘மாமா மாமா’ என்று பாசம் பொழிகிறாள். அவர்களின் நட்பு கிடைக்கிறது. அவர்களிடம் இருந்து பாசம் கிடைக்கிறது. கைரிக்‌ஷாக்காரன் என்றெல்லாம் நினைக்காமல், வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறுகிறார்கள். நெகிழ்ந்து போகிறான் பாபு. ஒருகட்டத்தில் பாலாஜி இறக்கிறார். சொத்துகள் பறிபோகின்றன. செளகார் ஜானகியும் பேபி ஸ்ரீதேவியும் ஆதரவின்றி தெருவில் நிற்கிறார்கள். அவர்களைத் தன் குடிசைக்கு அழைத்துவந்து, காவல் தெய்வமாகத் திகழ்கிறான் பாபு. அவர்களுக்காகவே வாழ்கிறான். படிக்கவைக்கிறான். கல்லூரியில் சேர்க்கிறான். பேபி ஸ்ரீதேவி வளர்ந்து ரோஜாரமணியாகிறார். இன்னும் வளர்ந்து வெண்ணிற ஆடை நிர்மலாவாகிறார். அவருக்கும் பணக்கார மேஜர் சுந்தர்ராஜன் மகன் சிவகுமாருக்கும் திருமணம். முதலில் மறுக்கும் பாபு, பிறகு சம்மதிக்கிறார். பெரிய இடத்தில் திருமணம் செய்துவைத்த திருப்தியுடன் மரணத்தைத் தழுவுகிறார். செளகாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் சிவகுமாரும் மேஜரும் நெகிழ்ந்துபோய் அவரைப் பார்க்கிறார்கள். நாமும் நெகிழ்ந்து அன்பில் கரைந்து கனத்த மனதுடன் ‘பாபு’வைப் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தோம். கைரிக்‌ஷா பாபுவாக சிவாஜிகணேசன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? மலையாளப் படமாக வந்து பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது ‘பாபு’வின் கதை. கேசவதேவ் என்பவரின் கதை. அதை மூலக்கதையாக வைத்துக்கொண்டு, தமிழில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து இயக்கினார் ஏ.சி.திருலோகசந்தர். சில காட்சிகளே வந்தாலும் கே.பாலாஜியின் யதார்த்த நடிப்பு நம்மை ஈர்த்துவிடும். செளகார் ஜானகியின் நடிப்பையும் ஆற்றலையும் சொல்லவும் வேண்டுமா? பிரமாதமான நடிப்பை வழங்கியிருப்பார். ஏ.எல்.நாராயணன் வசனம். பல இடங்களில் கைத்தட்டல் கிடைத்திருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன. 'வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா / கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா / நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ண லட்சுமி / நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா தான்ய லட்சுமி/ மானங்காக்க துணிஞ்சு நின்னா வீர லட்சுமி/ எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜய லட்சுமி / எத்தனை லட்சுமி பாருங்கடா... / இவ என்ன லட்சுமி கூறுங்கடா.../ நம்ம அத்தனை பேருக்கும் படியளக்கும் அன்ன லட்சுமி ஆகுமடா’ என்ற வரிகளும் டப்பாங்குத்து இசையும் அமர்க்களப்படுத்தும். ’பாபு’ படத்தில் சிவாஜி ’தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது / வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது / பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது / பேச்சைக் கேக்கிறப்போ வந்த மயக்கம் தானாக் குறையுது / சாதம் போல சிரிக்கிறா.../ மீன் கொழம்பு போல மணக்குறா.../ ரகசியமா ஏதும் சொன்னா ரசத்தைப் போல கொதிக்கிறா’ என்ற வரிகள் அற்புதம். ‘குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது /அனுமந்த ராவ் அவியலிலே கலந்திருக்குது/ மேரியம்மா கேரியரில் எரா இருக்குது/ அது பத்மநாப அய்யர் வீட்டுக் குழம்பில் கெடக்குது / சமையலெல்லாம் கலக்குது.../ அது சமத்துவத்த வளர்க்குது... ஜாதி சமய பேதமெல்லாம் சோத்தக் கண்டா பறக்குது’ என்று ஒவ்வொரு வரியும் சமத்துவம் பேசியிருக்கும். மதமில்லாத மகத்துவத்தைச் சொல்லியிருக்கும். ’பாபு’ பட டைட்டில் இந்தப் பாடல் நம்மைக் குதூகலப்படுத்திவிடும் என்றால் இதோ... இந்தப் பாடல். ’இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.../ நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.../ பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்/ அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்’ என்று ஆரம்பிக்கும். ’அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் / இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் / குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் / தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் / பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான் / அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்’ என்று டிஎம்எஸ் குரலில் கேட்கக் கேட்க நாம் தெய்வத்தைத் தேடத் தொடங்குவோம். ‘பல நூல் படித்து நீ அறியும் கல்வி / பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் / பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் / இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்’ என்று ‘பிறர் உயர்வினில் இன்பம் காணச் சொல்லி, அதுவே தெய்வம்’ என்கிற வார்த்தைகள் சினிமாவுக்குள் கொண்டுவருவது புதுசுதான்! ’தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வைக் கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை / அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன் / அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்’ என்று உழைப்பின் மேன்மையை வலிமையான வார்த்தைகளால் கவிஞர் உணர்த்தியிருப்பார். பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘கண்ணதாசன்னா சும்மாவா? கலக்கிட்டார்பா’ என்று சொல்லாத ரசிகர்களே இல்லை. ஆனால், இவை எல்லாமே கவிஞர் வாலியின் வரிகள். ‘பாபு’ படத்தின் எல்லாப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். ஒவ்வொரு காட்சியிலும் முகபாவனைகளிலும் வசனங்களிலும் நடிகர் திலகம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே இருப்பார். அவரின் எளிமையான, அலட்டலில்லாத நடிப்பையும் கைரிக்‌ஷா இழுப்பவரின் மேனரிஸத்தையும் பார்த்து, பத்திரிகைகள் வியந்து பாராட்டின. ’பாபு’ திரைப்படம் ‘இதோ எந்தன் தெய்வம்’ பாடலை, விவிதபாரதியில் விரும்பிக் கேட்ட நேயர்கள் பட்டியல் பெரிது. அதேபோல, இந்தப் பாடலை காலர் டியூனாக வைத்திருப்பவர்களும் அதிகம். 1971 அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது ‘பாபு’. படம் வெளியாகி 51 ஆண்டுகளாகின்றன. பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சிவாஜியின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்களில் ‘பாபு’வும் இருக்கிறான்!
“India for reserved and USA for deserved” என்று நக்கலடித்து இட ஒதுக்கீடு காரணமாக தகுதி, திறமைக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த உயர் ஜாதியினர் பொருளாதார அடிப்படையில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். அதன் படி ஒன்றிய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசனத்தில் 103 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. பொருளாதாரத்தால் நலிந்த பிரிவினர் (Economically Weaker Section) இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதற்கான வருமான உச்ச வரம்பை பார்க்கும்போது பின்தங்கிய, நலிவுற்ற பிரிவினருக்காக வழங்கப்பட்ட இடஒதுக்கீடாக தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு என்று கூறினால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் இந்த பிரிவில் ஏன் சேர்க்கப்படவில்லை போன்ற காரணங்களின் அடிப்படையில் தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது தி.மு.கழக உறுப்பினர் மு.க.கனிமொழி பலத்த கண்டனக் குரலை எழுப்பினார். அதைத் தொடர்ந்து EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதி ரவிந்திரா பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. 7 நாட்களாக தொடர்ந்த விசாரணைக்கு பிறகு 27.09.2022 அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார். அதில் “முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது அசாதாரண சூழலில் கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறது ஒன்றிய அரசு. இதை எப்படி ஏற்க முடியும்? வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. ஒரு வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது எப்படி அசாதாரணமான சூழலாகும்?” என்றும், “தமிழ்நாடு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்னமும் முழுமையாக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவே இல்லை. அவர்களுக்கு மத்திய அரசு பணிகள் கிடைப்பதும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் சமூகங்களை அரசியல் சாசனம் உருவாகிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் முன்னேறிய வகுப்பினரில் 31.2% பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக மத்திய அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதம் ஏற்கக் கூடியது அல்ல” என்றும்,“சமத்துவத்தைப் பின்பற்றச்சொல்லும் ஒரு அம்சமாக விளங்குகிறது இந்திய அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவு. ஆனால், பொருளாதார அளவுகோலின் கீழ் இட ஒதுக்கீடுகளைக் கொண்டு வருவது என்பது பிரிவு 14 ஐ அப்பட்டமாக மீறும் வகையிலும், அதன் அடிப்படைத் தன்மையையே கேள்விக்கு உள்ளாக்குவதாகவும், இந்திரா சாஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் இருக்கிறது. ஏற்கெனவே, சமூக பின்தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும், “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103 ஆவது சட்டத் திருத்தம் அரசியலமைப்பு சாசனத்தை மீறக்கூடியது. முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை சமத்துவத்துக்கான கொள்கைகளுக்குள் கொண்டு வர இயலாது. பட்டியல், பழங்குடியினர் கல்வியிலும், சமூகத்திலும் மிகவும் நலிவுற்ற நிலையில், எளிதில் சுரண்டலுக்குள்ளாகும் நிலையில் இருக்கின்றனர். ஏன், நாட்டின் குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும் சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது” என்றும், இந்தக் காரணங்களால் அரசியலமைப்பு சாசனத்தின் 46 ஆவது பிரிவு மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கும் பட்டியல், பழங்குடி மக்களின் கல்வி, பொருளாதார நலன்களில் சிறப்பு கவனம் மேற்கொண்டு அவர்களை மேம்படுத்த வேண்டும். அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு சட்டம் சமூக நீதி, சமத்துவத்தைப் பாதிக்கிறது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை. அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது” என்று தன்வாதத்தை முன்வைத்தார். தி.மு.க முன்வைத்துள்ள வலுவான வாதங்கள் வட இந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பத்திரிக்கையாளர் திலீப் மண்டல் “EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் நீதிக்கான போரில் போராடும் ஒரே வெகு மக்கள் கட்சி தி.மு.க தான், தி.மு.க தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் முன் வைத்த அறிவார்ந்த வாதங்கள் உயர்ஜாதியினரின் வாதங்களை தவிடுபொடியாக்கி உள்ளது” என்று பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் 'ஸ்வர்ண ரேகா சிலா'என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள். ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று, அவயவங்களோடு கூடின மூர்த்தி, அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட - தனியாயில்லை, ஸ்ரீசக்ரத்தோடு கூட - அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது. ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை (வழிபாட்டு முறையை)எடுத்துக் கொண்டாலும் அதில் 'மந்த்ரம்', 'யந்த்ரம்'என்று இரண்டு இருக்கும். ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்,சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு. அபார சக்தியுண்டு. ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு. அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம், அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது. அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட (அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி)ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம். இப்பொழுது ஒவ்வொரு ஆவரணத்தில் எந்த எந்த தேவதைகள் உள்ளார்கள் என்பதை பற்றி எனக்கு தெரிந்த அளவில் பதிவிடுகின்றேன். தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்ள அம்பிகை அருள்புரியட்டும். முதல் ஆவரணம்: இது 'பூபுரம்' எனப்படுகிறது. மூன்று சதுரங்கள் கொண்டது.நம் தேகம் ஸ்ரீசக்ரமாகப் பாவிக்கப்படும்போது, முதல் ஆவரணம், நம் ஜீவாத்மாவின் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள், மனம் இவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும். இதில்,முதலாவது ரேகையில் அஷ்டமாசித்திகளும்மத்திம ரேகையில் ப்ராஹ்மி உள்ளிட்ட அஷ்டமாத்ருகா தேவியரும்,கடைசி ரேகையில்,ப்ரகடயோகினியரும் வசிக்கின்றனர். இது'த்ரைலோக்ய மோகனச் சக்ரம்' எனப்படுகிறது. இரண்டாம் ஆவரணம்: பதினாறிதழ் கமலத்தைக் கொண்ட‌ இது 'ஸர்வாசாபரிபூரகச் சக்ரம்' எனப்படுகிறது. குப்த யோகினிகள் என்ற பெயர் கொண்ட தேவதைகள் இங்கே வசிக்கின்றனர். ஜீவாத்மாவின், ஸ்வப்னாவஸ்தையையும், சூட்சும சரீரத்தையும் அதில் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கிறது. மூன்றாவது ஆவரணம்: இதன் வடிவம் எட்டிதழ் கமலம். இது 'ஸர்வஸம்க்ஷோபணச் சக்ரம்' எனப்படுகிறது. குப்ததர யோகினிகள் இதில் வசிக்கும் தேவதைகளாவர். நான்காவது ஆவரணம்: இது 14 முக்கோணங்களை உடையது. இது 'ஸர்வ சௌபாக்கியதாயகச் சக்ரம்' எனப்படுகிறது. இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர். ஐந்தாவதுஆவரணம்: இது 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர் 'ஸர்வார்த்தஸாதகச் சக்ரம்'. இதில் குலோத்தீர்ண யோகினியர் வாசம் செய்கின்றனர். ஆறாவது ஆவரணம்: இதுவும் 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர், 'ஸர்வ ரக்ஷாகர சக்ரம்' என்று பெயர். நிகர்ப்ப யோகினிகள் இதில் வாசம் செய்கின்றனர். ஏழாவது ஆவரணம்: இது எட்டுக் கோணங்களை உடையது. இது 'ஸர்வ ரோகஹரச் சக்ரம்' எனப்படுகிறது. ரஹஸ்ய யோகினிகள் இதில் வசிக்கின்றனர். எட்டாவது ஆவரணம்: இது முக்கோண வடிவானது. இதற்கு, 'ஸர்வ ஸித்திப்ரதசக்ரம்' என்பது பெயர். ஜீவப்ரஹ்ம ஐக்கியமே ஸர்வசித்தி என்று குறிப்பிடப்படுகிறது.இதில் அதிரஹஸ்ய யோகினிகள் வசிக்கின்றனர். ஒன்பதாவது ஆவரணம்: இது 'ஸர்வானந்தமயச் சக்ரம்' ஆகும். இது பிந்து வடிவானது. இதில் சிவனும் சக்தியும் வீற்றிருந்து அருளுகின்றனர். சம தளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு, 'பூப்ரஸ்தாரம்' என்று பெயர்.காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில், உள்ள ஸ்ரீசக்ரம்,' பூப்ரஸ்தாரம்' ஆகும் தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்பவை 'அர்த்த மேரு' எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் 'அர்த்த மேரு' உள்ளது.
இனி வருங்காலங்களில் தமிழ்வழி கல்வியில் படித்தமைக்கான ஆதார சான்றிதழை நேரடியாக பள்ளிகளில் வாங்க முடியாது என பள்ளிக் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை(PSTM ) இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. PSTM -PERSON STUDIED IN TAMIL MEDIUM என்று சொல்லக் கூடிய சான்றிதழான தமிழ் வழி கல்வி கற்றமைக்கான ஆதார சான்றிதழ் தற்போது அரசுப்பணிகள் உட்பட கல்லூரி அட்மிஷன்கள் வரை இடஒதுக்கீட்டிற்காக கேட்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்த பள்ளிக்கல்வியை தமிழ் வழியிலேயே முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை உட்பட வழங்கப்பட்டு வருகிறது. இத்தனை நாட்களாக இந்த சான்றிதழை பெற வேண்டுமென்றால் பொதுமக்களும் மாணவர்களும் நேரடியாக அவர்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காட்டி சரிபார்த்து அவர் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பின்படி இனி நேரடியாக கையால் பூர்த்தி செய்த சான்றிதழை தலைமை ஆசிரியர்கள் வழங்கக் கூடாது. இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க படும் விண்ணப்பங்கள் பள்ளிக்கல்வி மாநில மாநிலத்திட்ட இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல் வாயிலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். இதை பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் EMIS தளத்தில் காணப்படும். தலைமை ஆசிரியரும் காலம் தாழ்த்தாமல் பதிவேடுகளை சரிபார்த்து விண்ணப்பதாரர் சரியான தகவலை கொடுத்திருக்கிறாரா என்பதை உறுதி செய்து இ-கையெழுத்திட்டு அந்த சான்றிதழை மீண்டும் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்து விடுவார். விண்ணப்பதாரர் கொடுத்துள்ள தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் தலைமை ஆசிரியருக்கு உரிமையுண்டு. Previous Post ‘தனக்கு தானே’…ஆப்பு வைத்துக்கொண்ட நடராஜன்: கடைசி சான்ஸ் மட்டும்தான் இருக்கு: ஆஸிக்கு செல்வாரா? Next Post ‘உலகக் கோப்பை நாயகன் ரோஜர் பின்னி’…இவரது வரலாறு இதுதான்: ராகுல் டிராவிட்டின் குரு! Related Articles News இலங்கையில் தன்பாலினத்தவரை இலக்கு வைக்கும் பிரித்தானிய கால சட்டத்துக்கு எதிர்ப்பு – என்ன காரணம்? News தமிழ்நாட்டு பட்டியலில் கொல்கத்தா கொரோனா நோயாளிகளை காட்டிய Medall ஆய்வகம்: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மோசடியா?
Tamil Aunty Kama Kathaigal – வணக்கம் நண்பர்களே, சில வருடங்கள் முன்பு நான் வேலை செய்த இடத்தில் பேங்க் ஆண்டி ஒருவளை காமம் செய்த சூப்பர் செக்சி தமிழ் ஆண்டி காம கதைகள் பகிர்ந்து கொள்கிறேன். கதையை முழுமையாக படித்து விட்டு கீழே கமெண்ட் செய்யுங்கள்! என் பெயர் ரஞ்சித், வயது 25. நான் இன்ஜினியரிங் படிக்கும்போதே பேங்க் தேர்வுகளுக்கு படித்து வந்தேன். ஆகையால் படிப்பை முடித்தவுடன் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு கிராமப்புறத்தில் உள்ள பேங்க் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். நான் ஒரு நடுதாரணமான குடும்பத்தை சார்ந்தவன். எனக்கு மற்ற ஆண்களை போன்று பெண்களின் மீது ஆசாபாசம் என்று வைத்து இருப்பேன். நான் கல்லுரி படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்தேன். அவளுடன் அதிகப்படியாக கிஸ் மற்றும் காய் அடித்து இருக்கிறேன். அதை தவிர வேறு ஒன்றும் பெரியதாக செய்து பார்த்தது இல்லை. நான் தினமும் என்னோட காதலிக்கு காய் அடித்து விட்டு பெருசாக மாற்றிவிட்டேன். பின்பு சில நாட்களுக்கு பிறகு காதல் முறிவு ஏற்பட்டது. நான் ஒரு விர்ஜின் பையன் என்று வைத்து கொள்ளுங்கள்! பார்க்க 5.5 அடி உயரத்தில் விரிந்த மார்புடன், கட்டுமஸ்தான உடம்புடன் அழகாக இருப்பேன். நான் கல்லுரி முடிக்கும்போது தான் பெண்களை எப்படி உஷார் செய்து மேட்டர் அடிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். கதைக்கு வருவோம். என்னோட சொந்த ஊர், சென்னை ஆனால் எனக்கு தென்காசியில் பணி அமர்த்தி விட்டார்கள். அந்த கிராமத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தாங்கி வந்தேன். முதல் மூன்று மாதங்கள் வேலை கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வேலையை கற்றுக்கொண்ட பின்பு முற்றிலும் மாறினேன். என்னோட பேங்க்ல வனஜா என்ற ஒரு ஆன்டி இருந்தாள். அவள் +2 வரையே படித்து இருந்தால், மாதம் பிறந்தால் ஏழை மக்களுக்கு அரிசி காசு எடுத்து கொடுக்கும் உதவியாளராக இருந்து வந்தாள். ஆரம்பத்தில் வேலை அதிகமாக இருந்ததால் உள்ளே வேலை பிற ஆட்களுடன் பேசி பழகுவது குறைவாக இருந்தது ஆனால் தற்பொழுது கொஞ்சம் பிரீயாக இருந்ததால் சுற்றிமுற்றியும் பார்க்க ஆரம்பித்தேன். அதுபோல தான் முதல் முறையாக வனஜா ஆன்டியை பேங்க் உள்ளே வைத்து உற்று நோக்கி பார்த்தேன். அவளின் கழுத்தில் தாலி தொங்கி கொண்டு இருந்தது. இரண்டு முலைகளின் நடுவில் அருமையாக இருந்தது. அவள் பிளாக் லைட் நிறத்தில் ஸரீ கட்டிக்கொண்டு இருந்தாள். பார்க்க தளதள வென்று எலிப்பிச்சைப்பழ நிறத்தில் இருப்பாள். அந்த கருப்பு சேலையில் இடுப்பு மடிப்பு மற்றும் தொப்புள் ஓட்டை தெரிந்தது. சூத்து கொஞ்சம் பெரிசாக வட்டமான வடிவத்தில் படுகவர்ச்சியாக இருந்தது. பேங்க் உள்ளே கூட்டம் அதிகமாக இருந்தது அதன்காரணமாக அதிக வேலையுடன் வனஜா ஆன்டி நடந்து திரிந்து கொண்டு இருந்தாள். அவளின் மார்பகத்தில் வேர்வை வழிந்து நீர் ஓடை போன்று ஓடியது. நான் தண்ணீர் குடிப்பது போன்று வனஜா ஆன்டி அருகில் நின்றேன். ப்ளௌஸ் உள்ளே இரண்டு மலை போன்ற முலைகள் தூக்கிக்கொண்டு இருந்தது. மேலும் உள்ளே ப்ரா போடாமல் இருந்ததால், வேர்வை துளிகள் நுனி காம்பில் இருப்பதை பார்க்க முடிந்தது. ஒன்றும் பேசாமல் ஆன்டியின் செக்சி அழகை பார்த்து ரசித்தேன். அன்று இரவு ரூமுக்கு வந்து ஆன்டியின் முலை அழகை நினைத்து பார்த்து இரண்டு முறை கையடித்து கொண்டேன். அடுத்த சில நாட்கள் வனஜா ஆன்டியுடன் கொஞ்சம் சிரித்து பேச ஆரம்பித்தேன். என்னை போன்ற ஒரு படித்த பையன் பேசுவது, வனஜாவுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் ரெகார்ட் ரூமில் ஒரு வாடிக்கையாளரின் கண்ணக்கு சம்மந்தமான புத்தகத்தை கீழே குனிந்து தேடிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அந்த ரூமின் உள்ளே வனஜா மற்றும் இன்னோரு அக்கா யாரும் இல்லை என்று பேசிக்கொண்டு உள்ளே வந்தார்கள். “ஹேய் வனஜா! பேங்க் வேலை செய்ற நேரத்துல கூட ப்ரா போடாம வர! உனக்கு கூச்சமா இல்லையா ?” என்றாள். “அக்கா! ப்ரா போட்டு வந்தால் கசகசவென்று இருக்கும். இது தான் பிரீயா ஜாலியாக இருக்கும்” என்று சிரித்தாள். நான் கீழே தேடிக்கொண்டு இருந்த கோப்பு எடுத்துக்கொண்டு சிரித்தபடி மேலே எழுந்தேன். இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது, வெட்கத்தில் வனஜா ஆன்டி வெளியில் ஓடினாள். அதன்பின் ஆன்டியை பார்த்து அடிக்கடி கிண்டலாக சிரித்து வந்தேன். அவளும் என்னை வெட்கம் கலந்த பார்வையுடன் பார்த்து ரசித்து வந்தாள். ஒரு நாள் மலை வேலை முடித்து விட்டு வண்டியை எடுத்தேன். வனஜா யாருக்கோ காத்துகொண்டு இருந்தால், “நானும் ஊருக்குள்ள தான் போறேன். வாரீங்களா ?” என்று கேட்டேன். கொஞ்சம் தயக்கத்துடன் நின்று கொண்டு இருந்தால், “நம்பிக்கை இருந்தால் வாங்க! இல்லாட்டி விடுங்க!” என்று கூறினேன். “ஐயோ! அப்படியெல்லாம் இல்லா சார்! நானும் வரேன்” என்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளின் வீட்டை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். “என்னோட புருஷன் சென்னைல டிரைவர் வேல பார்க்கறாங்க! நான் இங்க மாமியார் கூட தனியாக இருக்கிறேன்” என்றாள். மேலும் ஐந்து வயதில் ஒரு குழந்தை மட்டும் இருக்கிறாள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது பலத்த மழை வந்தது. “இன்னும் கொஞ்சம் தூரம் தான் நனைந்து கொண்டு சென்று விடலாம்” என்று கூறினேன். அடிக்கடி பிரேக் புடிக்கும்போது எல்லாம் முலை மேடுகளில் நெஞ்சில் உரசி வந்தாள். எனக்கு மூடு ஏறிக்கொண்டது, வீட்டின் அருகில் விட்டேன். சரியாக இரவு 8 மணி இருக்கும். வனஜா வீடு லாக் செய்து இருந்தது. மாமியாருக்கு போன் செய்தால், பிள்ளையை அழைத்து கொண்டு பக்கத்து ஊருக்கு சென்று இருப்பதாகவும் மறுநாள் காலை வருவதாகவும், வீட்டின் சாவி வெளியில் மறைவாக வைத்து விட்டு சென்று இருப்பதாக மாமியார் கூறி இருக்கிறாள். இந்த சூப்பரான வாய்ப்பை பயன்படுத்தி விட வேண்டும் என்று முடிவாக இருந்தேன். “சார்!நீங்க ரொம்ப நனஞ்சிட்டீங்க! வீட்டுக்குள் வாங்க” என்று அழைத்தாள். வனஜா வீடு ஊருக்கு ஒதுக்குபுறமாக இருப்பதால் யாரும் எங்களை ஒன்றாக பார்க்கவில்லை. உள்ளே சென்றவுடன் ஈரமான தலையை துவட்டி கொண்டு வனஜா ஆன்டி அருகில் சென்று வேகமாக மூச்சை விட்டேன். அந்த நேரத்தில் மின்சாரம் நின்றது, நான் மெதுவாக ஆன்டி சூத்தில் சுன்னியை வைத்து மென்மையாக தடவிக்கொண்டு இருந்தேன். அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். புருஷன் கூட மேட்டர் செய்து பல நாட்கள் ஆனதால் என்னை தள்ளிவிடாமல் என்ஜோய் செய்து கொண்டு இருக்கிறாள் என்று புரிந்து கொண்டேன். மெதுவாக பின்னால் இருந்து கட்டிப்பிடித்து கழுத்தில் சூடாக முத்தம் கொடுத்தேன். “சார்! இது தப்பு இல்லையா?” என்று கேட்டாள். “சரி! தவறு! பார்க்க இது நேரம் இல்லை!” என்று கூறி முலையை பிடித்து விட்டேன். அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக செக்ஸ் மூடில் துடிக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் கயிறு காட்டில் இருந்தது. அதில் மெதுவாக படுக்க வைத்து முலை காம்பை தடவினேன். முந்தானையை கழட்டி விட்டு இரண்டு முலைகளையும் மாவு பிசைவது போன்று செய்தேன். மேலும் ப்ளௌஸ் ஹூக்கை பற்களால் கடித்து ஜாக்கெட் கழட்டினேன். உள்ளே ப்ரா போடாமல் இருந்ததால், முலைகள் ஆடிக்கொண்டு வெளியில் வந்தது. இருவரின் உடம்பில் இருந்த மழை துளிகள் சூடான தேகத்தால் காய்ந்து விட்டது. கூந்தலின் உள்ளே கையை விட்டு தலையை ஒருபுறமாக சாய்த்து வைத்து மென்மையாக ஒரு லிப்லாக் செய்தேன். நாக்கை உதட்டின் உள்ளே ஆழமாக விட்டு எச்சி ஊற சப்பினேன். இருவரின் உதட்டிலும் சூடான உமிழ்கள் பெருக்கு எடுத்து ஓடியது. பின்பு முலையின் காம்பை ஒரு கையால் பிடித்து பிசைந்து கொண்டு மாற்று ஒரு காம்பை உதட்டால் வைத்து கடித்தேன். நேரம் சரியாக இரவு 9 மணி ஆனது, மழை நின்றது. மின்சாரம் வந்தது. அந்த வெளிச்சத்தில் வனஜாவின் உடம்பு தகதக வென்று மின்னியது. சுன்னியை எடுத்து உதட்டில் வைத்தேன். அதற்கு முன்பு பூலை இறுக்கமாக பிடித்து மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டு இருந்தால், அந்த நேரத்தில் வனஜா கணவன் போன் செய்தான். அவளின் முகத்தில் ஒரு விதமான அதிர்ச்சி தெரிந்தது. “ஹேய் என்னோட புருஷன் ஊருக்கு வந்துட்டு இருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான். சீக்கிரம் நீ போ” என்று கூறினாள். சூடு ஏற்றிவிட்டு போக சொன்னால், நான் என்ன பண்ணுவேன் என்று கூறினேன். “டேய்! நான் உனக்கு இன்னோரு நாள் கூட செஞ்சி விடறேன். இப்போ போ” என்று அவசர படுத்தினாள். அப்படியென்றால் எனக்கு ஊம்பி விட்டு கஞ்சி வரவை! என்று கட்டமாக கூறினேன். என்னை ஒரு நிமிடம் தலையை தூக்கி பார்த்து விட்டு சுன்னியை கையால் இறுக்கமாக பிடித்தாள். தொடரும். . . . . பேங்க் ஆண்டியின் ப்ரா போடாத ஜாக்கெட் 2 Tags:Akka Sextamil aunty sex storiestamil kamakathaikal 2019vithavai sex storiesஆண்டி காமக்கதைகள்ஆன்டி செக்ஸ்தமிழ் காமக்கதைகள்மனைவி செக்ஸ்
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக . செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஆட்டோவில் பள்ளி குழந்தைகள் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐகோர்ட் கிளை! நாளை கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. கோவையில் பந்த் சட்டவிரோதம் – அவசர வழக்கு இன்று விசாரணை!! சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
529 முஸ்லிம் சகோதரர்களுக்கு, ஒரு போலீஸ் ஆஃபீசரை கொன்ற காரணம் காட்டி எகிப்தின் மின்யாவிலுள்ள கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்று தூக்கு தண்டனையை உத்தரவிட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜனத்திரளை ஒன்றாக கொலை செய்யும் உத்தரவு இது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. அதையும் விட கவனிக்கத்தக்கது, வழக்கு நடந்த விதம், ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், 529 பேருக்காகவும் வாதாடவோ, எதிர்கருத்து வைக்கவோ யாரையும் நியமிக்காமலும், எந்த வித விசாரணையோ, கள ஆய்வோ செய்யாமலும் தீர்ப்பு கூறப்பட்ட விதம். இந்த 529 பேரில் பாதிப்பேர் அந்த சம்பவம் நடக்கும்போது ஜெயிலில் இருந்தனர் என்பதும், மீதிப்பேர் எகிப்திலேயே அப்போது இல்லை என்பது எத்தனை சுடும் நிஜமோ அத்தனையே நிஜம், கொல்லப்பட்ட போலீஸ் ஆஃபிசரின் மனைவி அரசு அலுவலகங்கள், ஊடகங்கள் என எல்லாவற்றுக்கும் ஃபோன், மெயில் என எல்லா விதத்திலும் தகவல் பரிமாற்றம் செய்து, என் கணவரைக் கொன்றவர்களை எனக்கு நன்றாகத் தெரியும், இந்த 529 பேரில் அவர்களில் ஒருவரும் இல்லை எனப் போராடியது. பாவம், நீதிதேவதையின் கண்கள் மட்டுமல்ல, காதுகளும் அடைக்கப்பட்டிருந்ததுதான் கொடுமை! இதில் உச்சகட்ட கொடுமை, 529 பேரில் இருவர் 17 வயதிற்கும் கீழானவர்கள். 17 வயதிற்கும் கீழானவர்களுக்கு செல்லுபடியாகும், சீர்திருத்தப் பள்ளியின் விதி இவர்களுக்கு அமுலாகவில்லை. அது சரி, சிறிய குற்றமா செய்துள்ளார்கள்???? ஆயுதம் தாங்கிய ஒரு போலீஸ் ஆஃபீசரை அனைவரின் கண்களுக்கும் முன் 529 பேரும் சுற்றி வளைத்து கொலை செய்வது என்பது எத்தனை பெரிய அராஜகம்...! இல்லையா??? ஏற்கனவே மிலிட்டரி ஆட்சி ஆரம்பித்த தினத்திலிருந்து 575 சிறுவர்களையும், சிறுமிகளையும் எகிப்து காரணமில்லாமல் கைது செய்துள்ளதும் இன்னும் பலரை கொன்றே ஒழித்ததும் இன்னும் சிலர் “காணாமல் போயிருப்பதும்” எகிப்தில் நடக்கும் ஜனநாயக் ஆட்சிக்கு!!!! ஒரு முன்மாதிரியாகும். இன் ஷா அல்லாஹ், இந்த 529 பேரின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த எகிப்தின் மேதகு முஃப்தி அல்லாம் அவர்களிடம் 10 நாட்கள் கெடு இருக்கின்றது. உலகநாடுகளும், அனைத்து நாடுகளின் முஸ்லிம் உலமாக்களும் இந்தக் கொடுமையான தண்டனைக்கு எதிர்ப்பு காட்டியிருக்கும் இவ்வேளையில் உங்களின் கருத்தும் மிக முக்கியமானது. இந்தத் தளத்தில் உள்ள “பெட்டிஷன்” வசதியைப் பயன்படுத்தியும், பகிர்ந்தும் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். எதிராளிகளைக் கொன்றே ஆட்சியை நிலை நிறுத்தப் பார்ப்பதும், குர்’ஆன் - நபியவர்களின் வழியில் இஸ்லாமிய ஆட்சியை 60 வருடங்களுக்குப் பின் சுவாசிக்க ஆரம்பித்த எகிப்தில் மீண்டும் இராணுவ அராஜக ஆட்சி நீடிக்காமல் இருக்க கை கொடுங்கள். அராஜகம் செய்பவர்களை விடவும், அராஜகமும், அநிதியும் வெற்றிக்கொடி நாட்டும்போது மௌனமாக இருப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்படாதது. உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் இன் ஷா அல்லாஹ். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய லின்க் : http://bit.ly/P9RLQE விரிவாகப் படிக்க: https://www.middleeastmonitor.com/news/africa/10556-systematic-torture-of-children-in-egypt https://www.middleeastmonitor.com/news/africa/10551-former-judge-slams-al-sisi-presidency-bid http://www.nytimes.com/2014/03/28/opinion/529-reasons-to-doubt-egyptian-justice.html?partner=rssnyt&emc=rss&utm_medium=facebook&_r=0 http://www.reuters.com/article/2014/03/25/us-egypt-brotherhood-courts-un-idUSBREA2O0NO20140325 1 comments: உங்கள் கருத்துக்கள்... ராபர்ட் டெவிலாவும், சகோதரர். உஸ்தாத் நௌமன் அலி கானும்... Wednesday, March 05, 2014 Anisha Yunus 42 Comments சில நாட்கள் முன், கீழ்க்காணும் காணொளியைக் காண நேர்ந்தது. எத்தனை எத்தனை படிப்பினைகள்.... பாடங்கள்.... சுய பரிசோதனை செய்யத் தூண்டும் கேள்விக்கணைகள்.... ஆங்கிலத்திலும், என் சிற்றறிவால் நான் செய்த தமிழாக்கத்திலும் படித்து பயனடையுங்கள்... இன் ஷா அல்லாஹ், அந்த சகோதரருக்கும், அவர் போல் உடலால் பலவீனமாகவும், உள்ளத்தாலும், ஈமானாலும் வானுயர்ந்து நிற்கும் ஏனைய சகோதர சகோதரிகளுக்காகவும் து’ஆ செய்யுங்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன். ----------- ----------- 2013 இறுதியில், ஃபோர்ட்வர்த், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு குத்பாவிற்காக சென்றிருந்தேன். ஒரே மாகாணத்தில் இருந்தாலும், 4,5 வருடங்களாக அந்த மஸ்ஜிதிற்கு போக இயலாமல் இருந்தது. அன்றைய தினம் குத்பாவிற்காக என்னை அழைத்ததும், நான் ஒப்புக்கொண்டேன். அன்றைய குத்பாவின் தலைப்பு, “து’ஆ”. குத்பா முடிவடைந்ததும், கூட்டத்திலிருந்த ஒரு எகிப்திய இளைஞன் என்னருகில் வந்து சொன்னார், “அல்லாஹ் என்னுடைய து’ஆவை இன்று ஒப்புக்கொண்டான்.”. நான் கேட்டேன், “உங்களின் து’ஆ என்ன?” அவரின் பதில், “ நௌமன் அலிகான் ராபர்ட் டெவிலாவை சந்திக்க வேண்டும் என்பதே என் து’ஆ”. “ஒஹ்.... அப்படியா, நீங்கள்தான் அந்த ராபர்ட் டெவிலாவா...?” “இல்லை... ராபர்ட் டெவிலா என்பது என் நண்பனின் பெயர்..” எதிர்பாராத பதில் என்பதால், என்னுள் ராபர்ட் டெவிலாவைப் பற்றி அறியும் ஆர்வம் மிகைத்தது. ராபர்ட் டெவிலா என்பவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞர். ஃபோர்ட்வர்த்திலிருந்து 40 மைல் தூரத்தில் இருக்கும் ஓர் கிராமத்தின் விவசாயியாக வாழ்ந்தவர். வாலிப வயதடையும்போது ஏற்பட்ட ஓர் மரபணு நோயின் காரணமாக, கழுத்து முதல் கால் வரை செயலற்றுப் போனவர். வருடங்களாக மருத்துவமனையிலேயே வாசம் புரிபவர். மிக மிக வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே அடங்கிக்கிடக்கும் அந்த மருத்துவமனையில், முப்பதுகளிலேயே அங்கு காலம் தள்ள வந்தவர், ராபர்ட் டெவிலா மட்டுமே. அவர், அவரின் பெட், அவரின் ரூம். இதுவே கடந்த பத்து வருடமாக அவரின் வாழ்க்கையானது. கை கால்கள் முடங்கிய நிலையில், அவரின் பொழுது போக்கிற்காக, குரலோசையை உள்வாங்கி சேவை புரியும் ஒரு கணிணியை, அவரின் பெற்றோர் பரிசளித்திருந்தனர். ராபர்ட் டெவிலாவின் குடும்பம், மிக கட்டுக்கோப்பான, இறைபக்தியில் ஊன்றிய கிறிஸ்தவக் குடும்பம். வார இறுதியில் சர்ச் மினிஸ்டர் வந்து ராபர்ட்டுக்காக பிரேயர் செய்வது என்பது வழக்கமாக இருந்தது. ராபர்ட்டுக்கு ஒரு நெருங்கிய தோழர் இருந்தார். அவரின் ரூமில் இருந்த இன்னொரு படுக்கையின் சொந்தக்காரர். கல்லீரல் நோயினால் உடல் முழுதும் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்தவர். மருத்துவமனையில் ஆரம்பித்ததுதான் அவர்களின் நட்பும். நண்பர்கள் இருவரும் இறைவன் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் கலந்தாய்வு செய்வதே பொழுதுபோக்காக இருந்தது. இறைவன் நாட்டப்படி, ராப்ர்ட்டின் நண்பருக்கு கல்லீரல் கொடையாளி ஒருவர் கிடைக்கிறார். நண்பர் பிரகாசமடைகிறார், “ராபர்ட்... உன்னை மிகவும் மிஸ் செய்வேன். ஆனால் என்ன செய்ய, எனக்கு ஈரலை கொடை தர ஒருவர் கிடைத்து விட்டாரே.... ஆபரேஷன் ஆனதும் என் மருத்துவமனை காலம் முடிந்து விடும்” என மகிழ்கிறார். எனினும், இறைவனின் திட்டம் வேறாக இருந்தது. ஆபரேஷனின்போதே ராபர்ட்டின் நண்பர் உயிர் இழக்கிறார். அவரும் ஒரு கிறிஸ்தவர். எனவே, அவரின் இறப்புக்குப் பின், அவர் கழுத்தில் இருந்த ஒரு சிலுவையை, அந்த நண்பரின் சகோதரி, ராபர்ட்டுக்கு நினைவுப் பரிசாக அதனை அளிக்கிறார். ராபர்ட்டின் மருத்துவமனை பெட்டின் ஓரத்தில், நட்பின் நினைவுச் சின்னமாக சிலுவை மணி தொங்க விடப் படுகிறது. அதன் பின்பும் ராபர்ட்டின் வாழ்க்கை எப்பொழுதும் போலவே இருக்கிறது. இயல்பிலேயே உற்சாகமான மனிதனான ராபர்ட்டின் வாழ்வு, அதே ரீதியில் தொடர்கிறது. சில நாட்கள் கழித்து, இரவு உறக்கத்தில் ராபர்ட் ஒரு கனவு காண்கிறார். அதில் ஒரு மனிதன் தோன்றி, தன் பெயர் முஹம்மத் என்கிறார். அதன் பின், இறந்து போன நண்பனின் சிலுவையை சுட்டிக்காட்டி, “இறைவன் இறைத்தூதர்களை அனுப்பிய நோக்கம், மக்கள் இறைத்தூதர்களை வழிபடவேண்டும் என்பதற்காக அல்ல. படைத்த இறைவனை வழிபடவேண்டும் என்பதற்காகவே. இயேசுநாதரும் ஒரு சாமானிய மனிதனே. அவர் கடைவீதியில் நடப்பவராகவும் இருந்தார்” என்கிறார். அத்துடன் அந்தக் கனவு நிறைவுறுகிறது. காலையில் ராபர்ட்டின் முதல் வேலை, கூகிளில் ‘முஹம்மத் என்பவர் யார்’ என்னும் கேள்வியோடு ஆரம்பிக்கிறது. இஸ்லாத்தைப் பற்றி அறிகிறார். ஷஹாதத்தை முன்மொழிந்து இஸ்லாமியர் ஆகிறார். ராபர்ட்டின் அடுத்த தேவை குர்’ஆனை ஓதுவதாக இருந்தது. குர்’ஆன் ஓதிட அரபி அவசியம் என்பதால் இணைய வசதிகளை உபயோகித்து, எகிப்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய சகோதரனுடன் ஸ்கைப் வழியாக அரபி கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார். ஆயிற்று. குர்’ஆனின் பத்து அத்தியாயங்கள் மனனமும் ஆகி விட்டது. அதன் பின்னும் ராபர்ட்டின் ஆர்வம் அடங்கவில்லை. புரிதல் இல்லாமலே குர்’ஆனை மனனம் செய்வதா என சிந்தித்த ராபர்ட், குர்’ஆனை அறிந்து படிக்கும் அடுத்த தேடலை ஆரம்பித்தார். “குர்’ஆனை புரிந்துகொள்வது எப்படி”.... கூகிளில் அடுத்த கேள்வி. கிடைத்த பதில்களில், உஸ்தாத் நௌமனின் குர்’ஆன் விளக்க வீடியோக்களும் இருக்கின்றன. ஒன்று விடாமல் உஸ்தாதின் அத்தனை வீடியோக்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார். இதன் நடுவில், அதே மருத்துவமனையில் சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகள் செய்யும் ஒரு எகிப்தியனும் இருக்கிறார். அவ்வூரில் மஸ்ஜிதே இல்லாததாலும், நெருங்கிய மஸ்ஜித் என்பதே 50 மைல்களுக்கு அப்பால் இருந்ததாலும், அந்த எகிப்தியருக்கு தொழுகைகள் பேணுவது, இஸ்லாமிய கோட்பாடுகளுடன் வாழ்வது என்பதெல்லாம் கிட்டத்தட்ட மறந்த நிலையில் இருந்தார். இறைவனிடம் இருந்து மிகவும் தூரமாகி விட்டோமோ என்றெண்ணும்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கிறிஸ்தவ தேவாலய வழிபாடுகளில் கலந்து கொள்வதே வாழ்வியல் நடைமுறையானது. ஒரு நாள் மருத்துவமனையில் வழக்கமான பணிகளைச் செய்தவாறு ராபர்ட்டின் அறையைக் கடக்கும்போது அறையிலிருந்து காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்கிறது, “வல் அஸ்ர். இன்னல் இன்ஸான லஃபீ க்ஹுஸ்ர்...” விரைந்து ராபர்ட்டின் அறைக்குச் சென்ற, அந்த எகிப்தியர் கேட்கிறார், “ராபர்ட்... என்ன சத்தம் அது? நீ என்ன கேட்டுக்கொண்டிருக்கிறாய்...? ” ராபர்ட்: “ ஒன்றுமில்லையே... ...ஓதியது நான்தான். " எகிப்தியர்... இப்போது.. சந்தேகத்துடன், “ராபர்ட், நீ முஸ்லிமா..?” ராபர்ட்: “ஆம் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டேன்.” எகிப்தியரின் ஆச்சரியத்திற்கு எல்லையற்றுப் போகிறது. அல்லாஹ்வின் ஹிதாயா, நேர்வழிக்கான பாதை எப்படி ஒருவரை வந்தடைகிறது..... கிறிஸ்தவத்தின் வழி நடக்கும் அமெரிக்க தேசத்தில், முஸ்லிம் மசூதி கூட அருகில் இல்லாத ஓர் கிராமத்தின் மருத்துவமனையில், தன் பெட்டின் ஓரத்தில் கிடக்கும் கிறிஸ்தவ சிலுவையைக் கூட தன் கையால் அப்புறப்படுத்த இயலாத நலிந்த உடலுடன் இருக்கும் ஒருவர், தானாக முன் வந்து, அல்லாஹ்வே என் இறைவன் என உறுதியேற்பது என்பதை எப்படிப் புரிவது. தெரியவில்லை அவருக்கு. அந்த எகிப்தியருக்கு, உஸ்தாத் நௌமனைப் பற்றி அறிமுகம் கொடுத்து அவரின் வீடியோக்களைப் பார்க்கச் சொல்லி ராபர்ட் கேட்டுக்கொள்கிறார். “உஸ்தாதை ஒருமுறையேனும் நேரில் பார்க்க ஆவல் கொள்கிறேன்....” இது ராபர்ட். “ கண்டிப்பாக, இறைவனிடம் இதற்காக து’ஆ செய்கிறேன்....” இது எகிப்தியர். அதே எகிப்தியர்தான், அன்றைய தினம் என்னை ஃபோர்ட்வர்த்தின் மஸ்ஜிதில் சந்தித்தது. ஜும்’ஆ முடிந்ததும் நான், எகிப்தியர் இன்னும் சிலர் என எல்லோரும் ராபர்ட்டைத் தேடி பயணமானோம். மருத்துவமனையை அடைந்தோம். மருத்துவமனை அதிர்ச்சிக்குள்ளானது. “....நீங்கள் அனைவரும் ராபர்ட்டைத் தேடி வந்திருக்கிறீர்களா...??” “ஆமாம்....” “ஏன்....” “ஏனென்றால், ராபர்ட் எங்களுக்கு ஒரு உத்வேகம்... இன்ஸ்பிரேஷன்...” “ராபர்ட்டா.....” தொலைபேசிகள் அலறுகின்றன. மெயில்களும் மெமோக்களும் பறக்கின்றன. மேலிடம் வரை செய்தி சென்று, அவர்களின் அனுமதி கிடைத்தபின்னரே உஸ்தாதும் அவரின் நண்பர்களும் ராபர்ட்டை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த அதிர்ச்சி, ராபர்ட்டிற்க்கு. இனிய அதிர்ச்சி. அல்லாஹ், தன் து’ஆவை அங்கீகரித்த இனிய கணம். எல்லோரும் அளவளாவும்போது உஸ்தாத் கேட்டுக்கொண்டதிற்கிணங்க ராபர்ட் அத்தியாயம் அஸ்ரை அழகிய கிரா’அத்தில் ஓதிக் காட்டுகிறார். அனைவரின் கண்களும் குளமாகின்றன. அல்லாஹ்வை ஒருவர் முற்றிலும் சார்ந்து விடும்போது, எந்த வழியில், எந்த விதத்தில் உதவி வரும் என்பதை எண்ணி நாம் கவலைப் பட வேண்டியதில்லை. அல்லாஹ் போதுமானவன். ஆற்றல் மிக்கவன். ராபர்ட்டின் வாழ்வில் இளைஞர்களுக்கு மிக அதிக படிப்பினைகள் இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். ராபர்ட்டிற்கு ஒரு வீல் சேர் வண்டி உள்ளது. அதில்தான் ராபர்ட்டை வைக்க இயலும். கழுத்திலிருந்து கால் வரை எல்லா பாகங்களும் கிட்டத்தட்ட பூட்டப்பட்ட நிலையில்தான் ராபர்ட்டால் எங்கேயும் நகர முடியும். சிறிது தூரம் செல்ல வேண்டும் என்றால், அந்த வீல்சேருக்கென தனி வேன் ஒன்று உள்ளது. வீல்சேரை தன்னுள் லாக் செய்து கொள்ளும்படியான ஒரு சிறப்பான வேன். அந்த வேனில் பயணம் செய்தால் மட்டுமே, குழியோ, மேடோ, பள்ளமோ, கல்லோ, எதன் மீது அந்த வேன் சென்றாலும், ராபர்ட்டின் உடலுக்கு அதிர்வுகள் சென்றடையாது. இந்த நிலையில் ராபர்ட், மருத்துவமனையில் ஒரு கோரிக்கை வைக்கிறார், “நான் ஜும்’ஆ சென்று தொழ எனக்கு உதவுங்கள்....” அன்றைய தினம் அந்த ஸ்பெஷல் வேன் இல்லாதபோதும் ராபர்ட்டின் நிலைமாறா விண்ணப்பத்தால், சாதாரண ஒரு வேனிலேயே அனுப்பி வைத்தனர், மருத்துவமனை நிர்வாகிகள். தன் வாழ்வின் முதன் முதல் தொழுகையை, ஜும்’ஆ ஜமா’அத்தாக தொழுத ராபர்ட்டுக்கு சாதாரண வேனில் பயணம் செய்ததால் பாதையில் ஏற்பட்ட குலுங்கள்களின் விளைவாக அவரின் முதுகு தண்டு இன்னும் அடிபட்டது. மருத்துவமனைக்கு திரும்பியபோது அவருடைய முதுகு வலி அளவிட இயலாததாக இருந்தது. அவர் வீல் சேரிலிருந்து இறக்கப்பட்டு ஆறு மாதங்கள் கண்டிப்பாக பெட்டிலேயே இருந்தாக வேண்டும் என சிகிச்சை விதி மாற்றப்பட்டது. நான் ராபர்ட்டை சந்தித்த போது, படுக்கையில் வீழ்ந்து மூன்று மாதங்களாகியிருந்தது. ராபர்ட் கூறினார், “அன்றைய தினம், மஸ்ஜிதில் கிடைத்த நிம்மதியைப் போன்றொரு நிம்மதியும், மனசாந்தியும் எனக்கு வாழ்வில் அது வரை கிடைத்ததில்லை..... என்னை மறுபடியும் வீல் சேரில் உட்கார என்றைக்கு அனுமதிக்கிறார்களோ.... அன்று மீண்டும் ஜும்’ஆ சென்று வருவேன் சகோதரரே....”என்றார், ராபர்ட். இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. வாழ்க்கை வசதிகளை விடுங்கள்... தன் உடலில் கண், வாய், மூக்கு தவிர வேறெந்த பாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒருவரின் வாக்குமூலம் என்ன....? “மஸ்ஜிதில், தொழுகையில் மட்டுமே எனக்கு மனசாந்தி கிடைக்கிறது....” ஆனால் நம் நிலை என்ன.....??????? ராபர்ட் கூறினார், “ சில சமயம் நான் யோசிக்கின்றேன்... ஏன் என் வாழ்க்கை இப்படியானது என.... ஆனால் அதன் பின் சில நொடிகளிலேயே என் மீது நான் கடினம் கொள்கிறேன்.... இந்த வழியில்தான் அல்லாஹ் என்னை இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால், அதற்கு ஈடாகுமா இந்த வலியும் இயலாமையும் என....” நம்மில் பலர் இருக்கிறோம்.... ஆயிரம் வசதி, வாய்ப்புக்கள், சொத்துக்கள் இருந்தும் ஒரு சிறிய இழப்பு ஏற்பட்டதும், எனக்கு ஏன் அல்லாஹ் இப்படி ஒரு சோதனை தருகிறான் என விம்மி வெதும்புகிறோம்.... ஆனால், சகோதரர்களே உண்மையைச் சொல்கிறேன், என் வாழ்வில் இப்படி ஒரு ஒளி பொருந்திய முகம் கொண்ட இளைஞனை நான் கண்டதில்லை. அமைதி ததும்பும் அத்தகைய ஓர் முகத்தை நான் கண்டதில்லை. ஹிதாயத் என்பது நம்மைச் சுற்றி இருக்கிறது... எதுவும் இல்லை என வாழ்வில் நீங்கள் வருந்தத் தேவையில்லை. நிறைய்ய இருக்கிறது.... கஹ்ஃப் குகையில் வரும் இளைஞர்களின் கதையை நினைத்துப் பாருங்கள்.... து’ஆ செய்ததன் காரணமாக, நித்திரையிலும் கூட அவர்கள் வழிநடத்தப் பட்டனர்.... எங்கே எந்தப்புறம், எப்பொழுது உடல் திரும்பிப் படுக்க வேண்டும் என்பது உள்பட..... அல்லாஹ் நமக்கு நேர்வழி நடத்தப் போதுமானவன்... அவனிடம் யாசிக்க நாம் தயாராயிருக்கிறோமா என்பதே கேள்வி....!!
பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று (ஆகஸ்ட்7) மாலை ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பதாக அறிவிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய கட்சி பார்ட்டி பெர்சத்து ராக்யாட் மலேசியாவாக பதிவு செய்யப்படும். இது அவரது முன்னாள் கட்சியான பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவிற்கு ஒத்த பெயர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை அக்கட்சி வெளியேற்றியது. முன்னாள் பெர்சத்து தலைவரும், முன்னாள் கட்சி உறுப்பினர்களாக இருந்த நாடாளுமன்ற செய்தியாளர் சந்திப்பு கோலாலம்பூரில் உள்ள பங்சாரில் உள்ள ஒரு ஹோட்டலில் விவரங்களை அறிவிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், டாக்டர் மகாதீரின் உதவியாளர்கள் தொடர்பு கொண்டபோது பதில் எதுவும் வழங்காமல் இருந்தனர் மற்றும் இந்த விஷயத்தில் எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறினார். எவ்வாறாயினும், அந்த ஹோட்டலில் அமைப்பை காணும்போது டாக்டர் மகாதீர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதைக் காட்டியது. பிரதமர் மற்றும் பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் மூன்று பேர் மீது டாக்டர் மகாதீர் உள்ளிட்ட நான்கு பேர் வழக்குத் தாக்கல் செய்ய விண்ணப்பம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) அளித்த தீர்ப்பின் காரணமாக இந்த அறிவிப்பு முழுமையாக வந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாக்டர் மகாதீர் உள்ளிட்ட நான்கு பேர் தங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கியது தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய முஹிடின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று காலை ஏற்றுக்கொண்டது. நீதிபதி ரோஹானி இஸ்மாயில், டாக்டர் மகாதீருக்கும் பிற வாதிகளுக்கும் தங்களது பெர்சத்து உறுப்புரிமையை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாகக் கூறியதற்கு எதிராக வழக்குத் தொடர சட்டப்பூர்வ நிலைப்பாடு இல்லை என்று கூறினார். நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு சாதகமாக இல்லாவிட்டால், அவர் ஒரு புதிய கட்சியை அமைப்பேன் என்று ஜூலை 23 அன்று டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரன டாக்டர் மகாதீர் மற்றும் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் (ஜெர்லூன்), சைட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் (மூவார்), டத்தோ அமிருடீன் ஹம்சா (குபாங் பாசு), டத்தோ டாக்டர் ஷாருடீன் எம்.டி சல்லே (ஸ்ரீ காடிங்) மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சி நாற்காலியில் அமர்ந்ததற்காக பெர்சத்து உறுப்பினர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
நம்முடைய கஷ்ட காலங்களுக்கு விடிவு காலம் பிறக்க, சித்தர்களால் இந்த பிரபஞ்சத்திற்கு நிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த சோடசக்கலை நேரம். பௌர்ணமி திதி முடியும் தருணத்திலும், அமாவாசை திதி முடியும் தருணத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரும். அந்த நேரத்தை தான் சோடசக்கலை நேரம் என்று சொல்லுவார்கள். இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பிரபஞ்சத்திடம், அந்த இறைவனிடம் என்ன வேண்டுதலை வைத்தாலும் அது நமக்கு உடனே கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இன்று சித்ரா பௌர்ணமி. இந்தப் பிரபஞ்சத்தில் இறை சக்தியும், நேர்மறை ஆற்றலும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த நாளில், வரக்கூடிய சோடசக்கலை நேரத்தை யாருமே தவறவிடாதீர்கள். இன்று நிறைந்த சித்ரா பௌர்ணமி. அதாவது சனிக்கிழமை 16.4.2022 அன்று சித்ரா பவுர்ணமி. இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 12:16 am முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 2:16 am வரை சோடசக்கலை நேரம் இருக்கின்றது. சனிக்கிழமை நடுராத்திரியில் இந்த சோடசக்கலை நேரம் வந்திருக்கின்றது. கண் விழித்து தான் இந்த நேரத்தை நீங்கள் பயனுள்ள நேரமாக மாற்றி கொள்ள வேண்டும். குறிப்பிட்டு சொல்லப்படும் இந்த சோடசக்கலை நேரத்தில் உங்களுடைய வீட்டில் வரவேற்பறை அல்லது பூஜை அறை எங்கு வேண்டுமென்றாலும் அமர்ந்து கொள்ளலாம். கிழக்கு பார்த்தவாறு கீழே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாசனை மிகுந்த ஊதுபத்தியை ஏற்றி வைத்துவிட்டு சம்மணம் போட்டு முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து, உங்களுடைய ஆழ்மனதில் நம்பிக்கையுடன் நேர்மறையுடன் வேண்டுதலை வைக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் நிச்சயம் இருக்கக் கூடாது. (உங்களால் தரையில் அமர முடியாது என்றால் நாற்காலியின் மீது சோஃபாவின் மீதோ அமர்ந்து கொள்ளலாம்.) இந்த நேரத்தில் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எது தேவையோ, அதில் இருந்து ஒரே ஒரு குறிக்கோளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதை ஆழ் மனதில் உச்சரித்து தியான நிலையில் அந்த ஒரு நல்ல விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடமும் உங்கள் குலதெய்வத்திடமும் கேளுங்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அதி அற்புதம் வாய்ந்த சோடசக்கலை நேரம் நமக்கு இருக்கின்றது. உங்களால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு நேரம் தியான நிலையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை வைக்க முடிந்தாலும் வைக்கலாம். முழுநேரமும் அமர்ந்து வேண்டுதல் வைக்க முடியாது என்பவர்கள் 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரார்த்தனை பொய்த்துப் போவதற்கு வாய்ப்பே கிடையாது. காரணம் சோடசக்கலை நேரத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.
உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில், ‘என்றென்றும் புன்னகை’ அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மனிதன். உதயநிதி – ஹன்சிகா இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து இப்படம் உதயநிதியை தனித்து காட்டும் என நம்பி படம் பார்க்க சென்றோம். கதை: பெரிய வக்கீலாகி சாதிச்ச பிறகுதான் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வருகிறார் உதயநிதி. தன்னை நிரூபிக்க ஒரு பொதுநல வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கு என்ன? யார் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்? அந்த வழக்கைத் தொடர்ந்ததால் உதயநிதி சந்திக்கும் மோதல்கள், இழப்புகள் என்ன? இறுதியில் லட்சியத்தை அடைந்தாரா? என்பது மீதிக் கதை. உதயநிதி சாதாரண வக்கீல் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கோபப்படுவது, கலவரம் ஆவது, குழம்புவது, வருத்தப்படுவது என்று எல்லாவற்றுகும் ஒரே மாதிரி ரியாக்‌ஷன் கொடுக்கிறார். அதை மட்டுமாவது இனிமேல் கவனிங்க உதய். மற்றபடி ஸ்லோமோஷனில் பேசும் போதும், லோ டெசிபலில் சாந்தமாக, உண்மைக்குக் குரல் கொடுக்கும்போதும் கவனம் பெறுகிறார். இனிவரும் காலங்களில் உதயநிதி நடிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வழக்கம் போல வந்து போகாமல் ஹன்சிகா நன்றாக நடித்திருக்கிறார். உன்னை எப்படிடா லவ் பண்ணேன் என்று கேட்டும் அதே ஹன்சிகா, நீ வக்கீல் தொழிலுக்கு லாயக்கு இல்லை என்று கோபமுகம் காட்டும் போதும், அறிவுரை சொல்லும் போதும் இயல்பாக ஈர்க்கிறார். வெடுக்கென கோபப்படுவதும், திமிரோடு திரிவதுமாக சீனியர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் வெல்டன்! இதென்னா கோர்ட்டா, டாக் ஷோ வா? என கோபத்தைக் கொப்பளிக்கும் பிரகாஷ்ராஜ் டாக் ஷோவில் விவாதம் செய்யும் நபராக மாறி எக்ஸ்ட்ரா எனர்ஜியை வரவழைத்துக்கொண்டு சப்தமிடுவதுதான் குறை. எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று பிரகாஷ்ராஜிடம் சொல்லும் ராதாரவி ஒரு கட்டத்தில் அவரை கட்டுப்படுத்தும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. இக்கட்டான சூழலிலும் கூலாக சொல்லும் ராதாரவியின் பதில்களுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. கமலக்கண்ணன் உடைந்த குரலில் சாட்சி சொல்லும்போது தியேட்டர் முழுக்க நிசப்தம்… சிலர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. விவேக்கின் நகைச்சுவை மொழியை விட, அவரது மௌன மொழியும், சைகை மொழிகளும் ரசிக்க வைத்தன. ஐஸ்வர்யா ராஜேஷின் டப்பிங் உறுத்துகிறது. ஒரு நிருபர் தூங்கிக்கிட்டு இருந்த, வழக்கு போட்டார் என்றா தமிழ் பேசுவார்? ஆனால், ஐஸ்வர்யா தான் கதைய நகர்த்தப் பயன்பட்டிருக்கிறார். பலம் : மதியின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணின் இசையும் . சில காட்சிகளில் நடிப்பைக் காட்டிலும், இசையே நிரம்பி இருக்கிறது. ”இங்கே வாய்மையே வெல்லும் போர்டைத் தூக்கிட்டு நீதி விற்கப்படும்னு எழுதுங்க.” , ”யூனிஃபார்ம்ல இருக்குறவங்களே கை நீட்டும்போது, சட்டையே இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க?” ” காசு கொடுத்தா எல்லாம் கிடைக்காது. மரியாதையும், சந்தோஷமும் வந்துடுமா?” , ” நான் ஜெயிக்கிறேனா தோற்கிறேனா தெரியாது. ஆனா, கடைசிவரைக்கும் உண்மையா போராடுவேன்” போன்ற அஜயன் பாலா – அஹமத் வசனங்களுக்கு அதிக கரவொலிகள் எழும்பின. பலவீனம் : மணிகண்ட பாலாஜி முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். நீதிபதியே சபை நாகரிகம் இல்லாமல் கையில் கிடைத்தை தூக்கி எறிய முயற்சி செய்வாரா? போன்ற பல கிளைக் கேள்விகள் எழுகின்றன. கதாபாத்திர வடிவமைப்பிலும் சறுக்கல்கள் இருக்கின்றன. ‘ஜாலி எல்எல்பி’ இந்தி திரைப்படத்தை ரீமெக் செய்திருக்கும் அஹமத் சில எமோஷன் காட்சிகளை கச்சிதமாக வடிவமைத்துள்ளார். ஆனால், சில நீதிமன்றக் காட்சிகள் நாடகத்தனத்தில் இருந்து விடுபடவே இல்லை. சந்தை கடை மாதிரி நீதிமன்றத்தில் அவன் இவன், யோவ் என்று மரியாதை குறைவாக வாக்குவாதம் செய்வார்களா? குற்றப் பின்னணி அறியாமல் ஒரு சீனியர் வழக்கறிஞர் வாதாடுவாரா? எதையுமே சொல்லாத மீடியா தான் இதற்கெல்லாம் காரணம் என்று பிரகாஷ்ராஜ் மேம்போக்காக ஜல்லியடிப்பது ஏன்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு; பதவி மற்றும் இனப்பிரிவு வாரியான கட் ஆஃப் விவரம் இதோ… TNPSC Group 4 Cut off Mark & Result date TNPSC Group 4 VAO exam expected cut off and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. TNPSC Group 4 Cut off Mark & Result date இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. அதேநேரம், தமிழில் 87-91 வினாக்களுக்கும், கணிதத்தில் 20-23 வினாக்களுக்கும் 56-61 வினாக்களுக்கும் விடையளித்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது. TNPSC Group 4 Cut off Mark & Result date தற்போது இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம். முதலில் இளநிலை உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்ப்போம். இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 163 க்கு மேலும், BC பிரிவினருக்கு 160 க்கு மேலும், MBC பிரிவினருக்கு 157க்கு மேலும், SC பிரிவினருக்கு 154க்கு மேலும், BCM பிரிவினருக்கு 157க்கு மேலும், SCA பிரிவினருக்கு 149க்கு மேலும், ST பிரிவினருக்கு 144 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 162 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 159 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 154க்கு மேலும், SC பிரிவினருக்கு 150க்கு மேலும், BCM பிரிவினருக்கு 153க்கு மேலும், SCA பிரிவினருக்கு 146க்கு மேலும், ST பிரிவினருக்கு 140 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 157 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 153 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 151க்கு மேலும், SC பிரிவினருக்கு 146க்கு மேலும், BCM பிரிவினருக்கு 149க்கு மேலும், SCA பிரிவினருக்கு 141க்கு மேலும், ST பிரிவினருக்கு 134 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 -3 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. TNPSC Group 4 Cut off Mark & Result date சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 147 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 143 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 144க்கு மேலும், SC பிரிவினருக்கு 131க்கு மேலும், BCM பிரிவினருக்கு 141க்கு மேலும், SCA பிரிவினருக்கு 127க்கு மேலும், ST பிரிவினருக்கு 119 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 – 3 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-5மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-6 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்ட 84 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு - நகர மண்டப பகுதியில் இன்று (செப்.24) பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். "இளைஞர்களின் கனவுகளை புதைத்த ஆட்சியாளர்களே, அடக்குமுறையை சுருட்டிக்கொள்!" "உடனடியாக பதவி விலகு!" போன்ற கோஷங்களுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. கொழும்பு - நகர மண்டப பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, டின்சன் வீதி, மருதானை ஊடாக கோட்டை பகுதியை நோக்கி செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள்ளேயே, போலீஸார் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், இன்று வழமைக்கு மாறாக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு அண்மித்த பகுதியில் வைத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் ஆகியவற்றை நடத்தியிருந்தனர். கொழும்பு ஆர்ப்பாட்டம் நீர்த்தாரை பிரயோகத்தை போலீஸார் மேற்கொண்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை எதிர்த்து முன்னோக்கி நகர ஆரம்பித்த பின்னணியில், கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது. புத்த பிக்குகள் கைது இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டியடித்தனர். இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும், 4 பெண்களும் அடங்குவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிலர் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரின் பல பகுதிகள் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளை அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் (செப்.23) வெளியிட்டார். இதன்படி நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், போலீஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, ராணுவ தலைமையகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகள் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக நேற்று முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புவில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் இதேவேளை, நாட்டில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி, கையெழுத்து பெறும் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீட்டு சமையல் எரிவாயுவின் விலை நாளை மறுதினம் (05) நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ நிறைகொண்ட உள்நாட்டு எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 113 ரூபாவால் குறைத்திருந்தது. அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை தற்போது சந்தையில் 4,551 ரூபாவாக காணப்படுகிறது. Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
1898 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அகதிகளாக நாட்டைவிட்டு விரட்டப்பட்டு கனடாவில் குடியேறிய பாவப்பட்ட மகத்தான இனக்கூட்டத்தின் கதை! டுகோபார்ஸ் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். விவசாயத்தில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். தங்களது சுயதேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோட்பாடு, அதற்காக விவசாயம். ஆடு மாடுகளின் பண்ணை. வீட்டுஉபயோகப் பொருட்கள் தயாரித்தல். காய்கறிகள். பழங்கள். உற்பத்தி செய்வது. உடைகளை தாங்களே நெய்து கொள்வது. விவசாயத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள் மரசாமான்களை தாங்களே செய்து கொள்வது. மண்ணால் வீடுகட்டுதல். பொது சமுதாயக்கூடம் அமைப்பது என்று அவர்களின் உலகம் சுயதேவைகளுக்காக எவரிடமும் கையேந்தி நிற்காதது! அது போலவே இறைவழிபாட்டிலும் அவர்களுக்கான வழிபாட்டுமுறைகள். பாடல்கள். விழாக்களை அவர்களே உருவாக்கிக் கொண்டனர். பைபிள் வாசிப்பது கூட அவர்களிடம் கிடையாது! அவர்கள் முழுமையாக சைவஉணவு பழக்கத்தை கைக்கொண்டிருந்தார்கள். முட்டை சாப்பிடுவது கூட பாவம் என்று விலக்கப்பட்டிருந்தது. அது போலவே பாலை அருந்தவும் அவர்கள் மறுத்தார்கள், அது முழுமையாக கன்றுகளுக்கு மட்டுமே உரியது என்று பாலை ஒதுக்கினார்கள், திருமணத்திலும் கூட பெண் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது, தங்களை எவராது தாக்க வந்தால் திருப்பி அடிப்பதற்குப் பதிலாக அந்த அடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நடைமுறை, எவ்வளவு வன்முறை பிரயோகப்படுத்தபட்டாலும் டுகோபார்ஸ் திரும்பி அடிக்க மாட்டார்கள், அடியை தங்களது ஆத்மாவின் பலத்தை சோதிப்பதற்கான பரிட்சையாக நினைத்தார்கள் புகையிலை மற்றும் மதுப்பழக்கம் அவர்களிடம் கிடையாது, அது போலவே தங்களைத் தேடிவரும் விருந்தாளிகளுக்கு உணவு உறைவிடம் தருவதற்கு அவர்கள் ஒரு போதும் பணம் வாங்குவதில்லை, ரொட்டியை விலைக்கு விற்பது மிகக் கொடிய பாவம் என்பது அவர்களின் எண்ணம் கிராமங்களின் வீதிகள் பெரியதாக இருக்க வேண்டும். மண்ணில் தான் வீடுகட்ட வேண்டும். அடிப்படை வசதிகளுக்கு மேலே உடையோ, உடைமைகளோ வைத்துக் கொள்ளக் கூடாது, பணத்தை ஒரு போதும் பெரிதாக நினைக்க்கூடாது, விலங்குகள் மற்றும் விவசாய உடைமைகள் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் கட்டாயம் தங்களால் ஆன வேலையை செய்தே ஆக வேண்டும். வயதாகியவர்களை ஊரே பராமரிக்கும், ஊரின் நிர்வாகத்தை கவனிக்க அவர்களே குழு அமைத்து கொள்வார்கள், ஆகவே அரசாங்கத்தின் எந்த உதவியும் தேவையில்லாமல் அவர்களே தங்களுக்கான சாலைகள் அடிப்படை வசதிகளை அமைத்து கொண்டார்கள், குளியலுக்காக பொதுகுளியல் கூடம் அவர்களிடம் இருந்தது, திருமணம் செய்து கொள்வது கடவுளின் விருப்பம் என்பதால் அதை அரசாங்கத்தில் போய் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். தொலைபேசி அறிமுகமான உடன் தங்களது கிராமங்களுக்குள் தொலைபேசி வசதியை தாங்களாகவே உருவாக்கி கொண்டது அவர்களின் முன்னோடி சாதனை, இது போலவே ஜாம் செய்வதிலும் தானியங்களைப் பாதுகாப்பதிலும்,மாவு அரைப்பதிலும் அவர்கள் தனித்திறன் கொண்டிருந்தார்கள். இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கையால் வேலை செய்வதே அவர்களின் பாணி, எங்கே செல்லும் போது நடந்து போவதையே அவர்கள் விரும்பினார்கள் இவை யாவையும் விட அவர்கள் ராணுவசேவையை வெறுத்தனர், ஒரு ஆண் கூட ராணுவத்தில் போய் பணியாற்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர், ராணுவம் என்பது ஒரு ஆயுதங்களால் மனிதனை அச்சுறுத்தி அடக்கக்கூடியது, ஆகவே ராணுவசேவை எப்போதுமே சமாதானத்திற்கு எதிரானது என்று தாங்கள் எதிர்ப்பைக் காட்ட தங்களது அத்தனை ஆயுதங்களையும் தீயிட்டு கொளுத்தினார்கள் டுகோபார்ஸ் மக்கள்! இன்னொரு பக்கம் தங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பதால் அரசிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் நிலஅளவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் அவர் செயல்படுத்த அனுமதிக்கவில்லை, தாங்கள் ஒரு தனிராஜ்ஜியம் போலவே அமைதியாக வாழ்ந்தார்கள். ஆனால் அரசு மக்கள் நிம்மதியாக ஒதுங்கி வாழ ஒரு போதும் அனுமதிக்காது தானே, ஆகவே கசாக்கியப்படையை அனுப்பி அவர்களை ராணுவத்தில் சேர்க்க முயன்றது, மறுத்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள், டுகோபார்ஸின் ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து அவர்களை அடிபணியும் படியாக அடித்தார்கள், அடியை தாங்களே முன்வந்து ஏற்றுக் கொண்டபோதும் ஒருவரும் அடிபணியவேயில்லை, வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, கைகால்கள் ஒடிக்கப்பட்டு சைபீரிய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள், பல ஊர்கள் தீக்கிரையாகின, வீடுகள் நொறுக்கப்பட்டன, ஆனால் அவர்களின் ஆத்மபலம் குறையவேயில்லை, ஒரு நாள் முழுவதும் முந்நூறு கசை அடிவாங்கிய ஒரு மனிதன் மறுநாள் தன்னை அடிக்கின்ற கசாக்கிய வீரனிட்ம் உனக்கு சரியான ஓய்வு இல்லை, தேவையான உணவும். பழங்களும் என் சேமிப்பில் இருக்கின்றன, அதை சாப்பிட்டு வந்து என்னை அடிக்கலாமே என்று சொல்லியிருக்கிறான்,. அது தான் டுகோபார்ஸின் இயல்பு பெண்களும் குழந்தைகளும் கூட இந்த வெறியாட்டத்தில் இருந்து தப்பவில்லை. இந்த நிலையில் ரஷ்ய அரசாங்கம் நாற்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட டுகோபார்ஸ் பிரிவினர் மொத்தமாக நாட்டை விட்டு வெளியேறிப் போவது என்றால் ஒத்துக் கொள்வதாகச் சொன்னது, அப்போது கூட அவர்கள் இனி ஒரு போதும் ரஷ்யாவிற்குத் திரும்பி வரக்கூடாது, தங்களது பயண செலவை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். சைபீரிய சிறையில் உள்ள கைதிகள் தண்டனைகாலம் முடிந்த பிறகே நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பார்கள் என்ற நிபந்தனைகளை விதித்தது. அவர்கள் ஒத்துக் கொண்டார்கள், அதன் முதற்கட்டமாக 7500 பேர் ரஷ்யாவை விட்டு கனடா புறப்பட முடிவு செய்தனர், கனடா அரசு அவர்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது, ஆனால் 6000 மைல் பயணம் செய்ய வேண்டும், அது பெரிய சவால். இந்த நேரத்தில் தான் லியோ டால்ஸ்டாய் என்னும் மகத்தான மனிதன் தன்னுடைய மூன்றாவது நாவலை அம்மக்களின் பயணச்செலவுக்காக எழுதுகிறான். உலகம் முழுக்க அந்த Resurrection என்ற நாவல் வாசிக்கப்பட்டு பணம் குவிகிறது. வந்த பணத்தையெல்லாம் டுகோபார்ஸ் மக்களின் பயணத்திற்கு தந்துதவியதோடு தன் மகனையும் அந்தக் கப்பலில் துணைக்கு அனுப்பி வைக்கிறார். அகதிகளை ஏற்றிக் கொண்டு முதற்கப்பல் 1899 ஜனவரி 4ம் தேதி புறப்படுவதாக இருந்த்து, தனது மகன் செர்ஜியையும் அவனது நண்பர்களையும் டுகோபார்ஸ் மக்களுக்குத் துணையாக கனடா அனுப்பிவைத்தார் டால்ஸ்டாய், செர்ஜிக்கு ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள் தெரியும், பல்கலைகழகத்தில் படித்தவர்.ஆகவே கனேடிய அரசுடன் பேசி மக்களை அங்கே தங்க வைக்க அவர் உதவி செய்வார் என டால்ஸ்டாய் நினைத்தார். 2300 டுகோபார்களை ஏற்றிக் கொண்டு முதல்கப்பல் புறப்பட்டது, கடலில் பயணமான சில நாட்களிலே ஒரு குழந்தைக்கு அம்மை வந்து கப்பல் முழுவதும் தொற்றுநோய் பரவியது, ஆகவே எந்த துறைமுகத்திலும் கப்பல் நிற்க அனுமதி கிடைக்கவில்லை, 27 நாட்கள் கடலில் நின்றது அந்த கப்பல், பசி. நோய்மை என அவர்கள் கப்பலில் முடங்கி கிடந்தனர். ஆறுமாத காலம் கடுமையான கஷ்டங்களை தாங்கி கொண்டு டுகோபார்ஸ் மக்களை ஏற்றிக் கொண்ட கப்பல் கனடா போய் சேர்ந்தது, பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் அவர்கள் தங்க வைக்கபட்டார்கள், புதிய நிலம். புதிய சூழல் ஆனாலும் கடுமையாக உழைத்து தங்களது வசிப்பிடங்களை அவர்கள் சிறப்பாக உருவாக்கி கொண்டார்கள், ஆறுமாதகாலத்தின் பின்பு செர்ஜீ நாடு திரும்பினார். அப்படிப் பயணம் போன டால்ஸ்டாயின் மகன் செர்ஜி டால்ஸ்டாய் தன்னுடைய கனடா பயணத்தை “Sergei Tolstoy and the Doukhobors: A journey to Canada” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். தான் நேசித்த மக்களைக் காப்பாற்ற வேண்டி ஒரு எழுத்தாளன் எழுதிய ஒரே நாவல் இதுவே, இது போல உலகில் வேறு எங்கும் நடைபெறவேயில்லை, எழுத்தாளனாக தான் எதை அறமாக கொண்டிருந்தாரோ அதை நடைமுறை வாழ்வில் டால்ஸ்டாய் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
யார் இந்த விளாடிமிர் புடின். இவர் பெயர் என்று உலகில் எங்கு பார்த்தாலும் கேட்கிறது ஆனால் உண்மையில் இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று ரஷ்யா நாட்டின் அதிபராக உள்ளார் என்பது மட்டும் யாரும் மறுக்க முடியாத உண்மை. முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ,அரசியல்வாதி ஆவார், ரஷ்யாவின் ஜனாதிபதி, அறிவாளி, ஆபத்தான மனிதர், உலகின் சக்தி வாய்ந்த மனிதர் என்று நாம் சொல்லி கொண்டே போகலாம் வாருங்கள் நாம் அவரின் வாழ்க்கை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி பார்க்கலாம். பிறப்பு : 7 அக்டோபர் 1952 ஆம் ஆண்டு தந்தை விளாடிமிர் ஸ்பிரிடோனோவிச் புடின் மற்றும் மரியா இவனோவ்னா ஷெலோமோவா மகனாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் பிறந்து இறந்து விட்டனர். சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு கல்வி : Sgoil 281 என்ற பள்ளியில் படித்த பின்னர். புடின் 1970 இல் ஆண்ட்ரி ஜ்தானோவ் லெனின்கிராட் மாநில பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின் 1975 இல் இவர் பட்டம் பெற்றார். வெளிநாட்டு புலனாய்வு அகாடமியில் 1984 – 1985 படித்தார்.1997 இல், அவர் தனது Ph.D. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைனிங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். புடின் ஜெர்மனி மொழியை நன்றாக பேசுவார். ஆரம்பா காலம் : புடின் படித்து முடித்த பிறகு சோவியத் யூனியனின் வெளிநாட்டு உளவுத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான கேஜிபியில் வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக விளாடிமிர் புடின் 15 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் பதிவியில் இருக்கும் போது அமெரிக்கா நாட்டு சதியால் சோவியத் ஒன்றியம் பிளவு படுவதை அறிந்து. மன வருத்தத்தில் அந்த வேலையை விட்டுட்டு வெளியே வந்து உள்ளார். பின் அவரிடம் பணம் இல்லாமல் Taxi ஒட்டி நாட்களை கழித்து வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சிரிது அளவு சிந்தித்து பாருங்கள் இன்று அவர் உலகத்தின் மிக சக்தி வாய்ந்த மனிதர். 30 வருடங்களுக்கு பின் அவர் சாதாரண மனிதராக இருந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : பின் இவர் பள்ளியில் படித்த நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேச தொடங்கினார்.சோவியத் ஒன்றியம் உடைந்ததால் ரஷ்யா நாட்டிற்கு புதிய வணிகச் சட்டத்தை எழுத வேண்டியதாக இருந்தது. அந்த சட்டத்தை புடின் கல்லூரி பேராசிரியரான அனடோலி சோப்சா தான் எழுதி கொண்டு இருந்தார். இதனால் தன் ல்லூரி பேராசிரியரான அனடோலியிடம் புடின் உதவியாளராக சேர்ந்தார். நாட்கள் செல்ல செல்ல புடின் அரசியல் பற்றி இவரிடம் இருந்து கற்று கொண்டார். பின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சோப்சாக்கின் நகரத்துக்கு புடின் தலைவர் ஆனார். அப்போது தான் புடின் ரஷ்யாவின் அரசியலை கற்பிக்க ஆரம்பித்தார். இவர் ஒரு நகரத்தின் தலைவராக இருக்கும் போதே சோவியத் யூனியன் இப்படி இருந்ததோ அதே போல ரஷ்யாயவை மாற்றுவேன் என்று சபதம் எடுத்தார். நேட்டோ : புடின் ஆரம்ப காலத்தில் இருந்தே தன் எதிரியாக அமெரிக்காவை பார்த்தார். எங்கோ இருந்து கொண்டு சோவியத் யூனியனை துண்டாக்கிய அந்த நேட்டோவை அழிக்காமல் விடமாட்டேன் என்று அவர் சபதம் எடுத்தார். ரஷ்யாவின் பிரதமர் : பின் புடின் பல தந்திரமான வழிகளை பயன் படுத்தி அரசியலில் முன்னேறி கொண்டே இருந்தார். அப்போது ரஷ்யா பிரதமராக இருந்தவர் பல ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு இருந்தார். அவர் எப்பொழுதும் குடித்து கொண்டே இருப்பாராம். அது மட்டும் இல்லாமல் அமெரிக்காவிடம் நெருக்கமாக இருந்தும் உள்ளார். பின் சரியான நேரத்தை எதிர் பார்த்து கொண்டு இருந்தார் புடின். காரணம் இவர் யார் என்று மக்களுக்கு தெரியாது. இவர் எதிர்பார்த்த நேரமும் வந்தது செச்சென் போர்ஸ் எனப்படும் அமைப்பு ரஷ்யாவில் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருக்கும். அதே போல ஒரு முறை நடந்தது அப்போது புடின் அந்த அமைப்பிடம் பேசி போரை நிறுத்தியுள்ளார். இதை பார்த்த ரஷ்யா மக்கள் இவர் தந்திரத்தை பார்த்து வியந்தனர். அப்போது மக்கள் செல்வாக்கு பெற்ற புடின் 1999 ஆண்டில் இருந்து 2022 இன்று வரை செல்வாக்காக இருக்கிறார். இவர் பதவி பெற்றவுடன் ரஷ்யா GDP பல மடங்கு அதிகம் ஆனது. சோவியத் யூனியன் இருக்கும் போது எப்படி இருந்ததோ அதே போல இவர் ரஷ்யாவை மாற்றினார். பல நாடுகளிடம் போர் : இவர் இதனால் தான் ரஷ்யா சுற்றியுள்ள பல நாடுகளிடம் போர் புரிந்து அந்த நாட்டை ரஷ்யா வசம் எடுக்க துடிக்கிறார். ஆகையால் இப்போதும் உக்கிரேன் போன்ற நாடுகளிடம் போர் புரிகிறார். ஒரு பக்கம் இவர் ரஷ்யாவை சோவியத் யூனியன் போல் மாற்றுவேன் என்றாலும். அங்கு இருக்க பிடிக்காமல் தான் பல நாடுகள் பிரிந்தது. ஆனால் புடின் நாடோவல் தான் இந்த சதி நடந்தது என்று நம்புகிறார். குற்றச்சாட்டுகள் : புடின் பல ஊழல்களை செய்து உள்ளதாக பழைய அரசியல் தலைவர் சொல்லியுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு மலையை வீடாக மாற்றியுள்ளார் என்றும் கருத்து உள்ளது. இவருக்கு பல கோடி சொத்துக்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் புடின் பல பெண்களிடம் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சொத்து மதிப்பு : புடின் சொத்து மதிப்பு 5 லட்சம் கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. குடும்பா வாழ்க்கை : 1984 ஆம் ஆண்டு விளாடிமிர் புடின் மற்றும் லியுட்மிலா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மரியா மற்றும் கத்யா என்று இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 30 வருடம் பின் விளாடிமிர் புடின் லியுட்மிலாயை விவாகரத்து செய்தார். பின் பல பெண்களை திருமணம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது குடும்ப வாழ்க்கை இன்றும் பலருக்கும் தெரியாத ரகசியமாக இருக்கிறது. Tags: putin childrenputin historyputin history in tamilputin wiferussia prime ministerrussia putinvladimirvladimir putinvladimir putin historyvladimir putin history in tamilvladimir putin life storyvladimir putin storyபுடின்புடின் வாழ்க்கைபுடின் வாழ்க்கை வரலாறு
இரு நண்பர்களும் மேற்கூறியவற்றையெல்லாம் திகிலுடன் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். குதிரைகள் மீதிருந்து குதித்தார்கள். தண்ணீர் கரையோரம் பாய்ந்து வந்தார்கள். இதற்குள் சிறுத்தை தண்ணீரிலே சிறிது தூரம் சென்று விட்டது! அது மிதந்த விதத்தைப் பார்த்தால் அது ஒரு வழியாகப் பிராணனை விட்டுவிட்டது என்று தோன்றியது. பெண்மணிகள் இருவரும் புலியினால் எவ்வளவு காயப்படுத்தப்பட்டார்கள் என்பது ஒன்றும் தெரியவில்லை. இருவரும் தண்ணீரில் குதித்துப் பெண்மணிகளை நோக்கிச் சென்றார்கள். முதலில் வந்தியத்தேவன் மணிமேகலையை அணுகிச் சென்றான். ஏனெனில் நந்தினியை நெருங்குவதற்கு அவனுக்கு அச்சமாக இருந்தது. மணிமேகலைக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. புலி விழுந்த வேகத்தில் அவளும் தண்ணீரில் விழுந்து முழுகியதில் சிறிது மூச்சுத் திணறியதைத் தவிர வேறொன்றும் அவளுக்கு நேரவில்லை! வந்தியத்தேவன் தன் அருகில் வருவதைப் பார்த்ததும் அவள் எல்லையில்லாத உள்ளக் கிளர்ச்சி அடைந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள். கரிகாலர் வந்தியத்தேவனுடைய கையைப் பிடித்து நிறுத்தி நந்தினியின் பக்கம் அனுப்பிவிட்டுத் தன்னை நோக்கி வருவதை அவள் அறியவில்லை. இரண்டு கைகளினாலும் கரிகாலர் அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டு படித்துறைப் படிகளில் ஏறி மேலே போய்ச் சேர்ந்து தரையில் மெதுவாக அவளை வைக்கும் வரையில் கண்ணை விழித்துப் பார்க்கவில்லை. மூக்கில் சுவாசம் வருகிறதா என்று கரிகாலர் விரலை வைத்துப் பார்த்தபோதுதான் கண்களை மெல்ல மெல்லத் திறந்தாள். திறக்கும்போதே வந்தியத்தேவனிடம் தன் கரை காணாக் காதலைத் தெரிவிக்கும் பொருட்டு அன்பும் ஆர்வமும் ததும்பிய நோக்குடன் பார்த்தாள். அவளுடைய கண்ணின் முன் தெரிந்தவர் இளவரசர் கரிகாலர் என்று தெரிந்ததும் துள்ளி எழுந்து நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். அவளுடைய முகத்தில் அச்சமயம் தோன்றிய ஏமாற்றத்தைக் கவனித்த கரிகாலர் கலீர் என்று சிரித்தார். “மணிமேகலை! இது என்ன துள்ளல்? என்னைக் கண்டு இவ்வளவு அருவருப்பு ஏன்?” என்றார். “ஐயா! வேற்று மனிதர் கை பட்டால் பெண்களுக்குக் கூச்சமாயிராதா?” என்றாள் மணிமேகலை. “பெண்ணே! என்னை வேற்று மனிதனாக்கி விட்டாயா? எனக்கும் உனக்கும் கலியாணம் செய்து வைக்க ஏகப் பிரயத்தனம் நடக்கிறதே?” என்றார் கரிகாலர். “சுவாமி! அந்தப் பிரயத்தனம் பலித்த பிறகுதானே சொந்தமாக முடியும்? அதுவரையில் தாங்கள் வேற்று மனிதர்தானே?” என்றாள் மணிமேகலை. “ஆனால் அது உனக்கு இஷ்டமா என்பதை நீ சொல்லலாம் அல்லவா?” கடம்பூர் இளவரசி சற்று யோசித்துவிட்டு, “ஐயா! தாங்கள் சோழ குலத்தோன்றல்; எல்லாம் அறிந்த புத்திமான். சிறு பெண்ணாகிய என்னிடம் இவ்விதம் பேசலாமா? என் தந்தையிடமல்லவா கேட்க வேண்டும்?” என்றாள். “பெண்ணே! உன் தந்தை சம்மதித்தால் நீ சம்மதிப்பாயா?” “என் தந்தை சம்மதித்த பிறகு அவர் கேட்டால் சொல்லுவேன். தங்களிடம் இதைப் பற்றிப் பேசவே எனக்குக் கூச்சமாயிருக்கிறது. புலி என்னைக் கொல்லாமலும், நான் தண்ணீரில் முழுகிப் போகாமலும் என்னைக் காப்பாற்றினீர்கள். அதனால் தங்களிடம் ஏற்பட்டுள்ள நன்றி காரணமாக இத்தனை நேரமும் பொறுமையாக இருக்கிறேன்…” கரிகாலன் சிரித்துவிட்டு, “மணிமேகலை! நீ வெகு கெட்டிக்காரி. மிக அழுத்தமானவள். ஆனாலும் ஏமாந்து போனாய். அதற்காக என்னை ஏமாற்றப் பார்க்க வேண்டாம்!” என்றார். “ஐயா! இது என்ன வார்த்தை! தங்களை இந்த அறியாப் பெண் ஏமாற்றுவதா? எதற்காக? எந்த முறையில்?” “வீணாக ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்? எனக்குப் பதிலாக வந்தியத்தேவன் உன்னைத் தூக்கிக் கொண்டு வந்து கரை சேர்ந்திருந்தால் இவ்வளவு கடூரமாகப் பேசுவாயா? வந்தியத்தேவன் என்று நினைத்துத்தானே நீ கண்ணை மூடிக் கொண்டாய்? அதே எண்ணத்துடன்தானே கண்ணைத் திறந்தும் பார்த்தாய்! பாவம்! ஏமாந்து போனாய்!” என்றான் கரிகாலன். மணிமேகலை வெட்கத்துடனே சிறிது பீதியும் அடைந்தாள். பின்னர் தைரியப்படுத்திக் கொண்டு, “அரசே, தங்களுக்குத் தான் என் மனது தெரிந்திருக்கிறதே! அப்படியிருக்கும்போது, இந்தப் பேதைப் பெண்ணை எதற்காகச் சோதிக்கிறீர்கள்?” என்றாள். “மணிமேகலை! உன் மனது எனக்குத் தெரிந்திருக்கிறது. அது போலவே வல்லவரையனுடைய மனமும் எனக்குத் தெரிந்திருக்கிறது. உன்னுடைய பரிசுத்தமான அன்புக்கு அவன் பாத்திரன் அல்லவே என்றுதான் யோசிக்கிறேன். அதோ பார், இளைய ராணி நந்தினியும் வந்தியத்தேவனும் சல்லாபம் செய்வதை! நந்தினியின் முகத்தில் குடிகொண்டிருக்கும் குதூகலத்தைப் பார்!” என்றார். மணிமேகலை அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். அந்தக் கணத்தில் அசூயை என்னும் விஷம் அவளுடைய பால் போன்ற நெஞ்சில் ஏறிவிட்டது. அதே சமயத்தில் வந்தியத்தேவனும் நந்தினியும் பேசிக் கொண்டிருந்தார்கள். நந்தினியின் தோள் ஒன்றில் புலி நகம் பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மணிமேகலையைப் போல் நந்தினி கண்ணை மூடிக்கொள்ளவும் இல்லை. வந்தியத்தேவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள அவசரப்படவும் இல்லை. வந்தியத்தேவனோ, தன் கையைச் சுட்டுக் கொண்டிருந்த நெருப்புத் தணலைக் கீழே போடுவதுபோல் அவசரமாக இளைய ராணியைக் கரையில் இறக்கிவிட்டான். தண்ணீரில் முழுகி இருந்த போதிலும் நந்தினியின் உடம்பு உண்மையிலேயே சுட்டுக் கொண்டிருந்தது. வந்தியத்தேவன் உள்ளத்தில் இனந்தெரியாத பீதி குடிகொண்டது. அவன் உடம்பு பதறியது. நந்தினி புன்னகையுடன் “ஐயா! ஏன் இவ்வளவு பதட்டம்? என்னைப் புலி என்று நினைத்துக் கொண்டீரா? அல்லது புலியைக் காக்க நினைத்துத் தவறாக என்னைக் கரை சேர்த்து விட்டதற்காக வருத்தப்படுகிறீரா?” என்றாள். “அம்மணி! இவ்வளவு கொடூரமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம். தங்களைத் தொட்டு எடுத்து வரும்படி நேர்ந்து விட்டதை நினைத்து நெஞ்சு சிறிது கலக்கம் அடைந்தது…” “குற்றம் உள்ள நெஞ்சு அல்லவா? அதனால் கலங்குகிறது!” “தேவி! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” “குற்றம் செய்யவில்லை? தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசிப்பதற்கு என் உதவியை நாடினீர். முத்திரை மோதிரத்தைக் கொடுத்து உதவினேன். பிறகு என் அந்தப்புரத்தில் திருட்டுத்தனமாகப் பிரவேசித்தீர். அப்போதும் உமக்குத் தீங்கு நேராமல் காப்பாற்றினேன். அதற்குக் கைம்மாறு என்ன செய்தீர்? எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திருடனைப் போல தப்பி ஓடிப்போனீர். பழையாறை இளைய பிராட்டியைச் சந்தித்த பிறகு என்னிடம் திரும்பி வருவதாகச் சொன்னீர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இவையெல்லாம் குற்றமல்லவா?” “அந்தக் குற்றங்களை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கிறது. நான் பிறரிடம் சேவகம் செய்பவன். ஆதித்த கரிகாலருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டவன். இதைத் தாங்கள் எண்ணிப்பார்த்தால் என் பேரில் குற்றம் சாட்டமாட்டீர்கள்…” “ஆமாம்; புலியின் வாயிலிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கூடக் கரிகாலன் கட்டளை உமக்கு வேண்டும். தண்ணீரில் மூழ்கும் பெண்ணைக் கரை சேர்ப்பதற்கும் அவருடைய அனுமதி வேண்டும். நான் கவனித்துக் கொண்டுதானிருந்தேன். அடடா! மணிமேகலையைக் காப்பாற்றுவதில் இளவரசர் எத்தனை பரபரப்புக் காட்டினார்? நான் நீரில் மூழ்கி செத்துப் போயிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். அவருடைய மனதை அறியாமல் நீர் என்னைக் கரை சேர்த்து விட்டீர்…” “அம்மணி! அவ்வாறு சொல்ல வேண்டாம்! தாங்கள் ஓலை அனுப்பியபடியால்தான் கரிகாலர் காஞ்சியிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்…” “ஆனால் அவர் இங்கு வராமல் தடை செய்வதற்காக நீர் அவசர அவசரமாக ஓடி வந்தீர். இளைய பிராட்டியின் செய்தியுடன் வந்தீர். ஆனால் உம்முடைய முயற்சி பலிக்கவில்லை. என்னுடைய காரியத்தில் நீர் தலையிடுவதற்குச் செய்யும் முயற்சியெல்லாம் இவ்வாறுதான் தோற்றுப் போகும்!” நந்தினியின் இந்த வார்த்தைகள் வந்தியத்தேவனின் மனக் குழப்பத்தை அதிகமாக்கின. அந்த வார்த்தைகளின் உட்கருத்தை நந்தினியின் முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவளை உற்றுப் பார்த்தான். ஆனால் நந்தினியின் முகம் எவ்வித மாறுதலும் இன்றி வழக்கம் போலப் புன்னகை பூத்து விளங்கியது. நந்தினி தொடர்ந்து, “உம்முடைய குற்றத்தை உம்முடைய முகத்தோற்றமே ஒப்புக் கொள்கிறது. அமாவாசை இராத்திரி, பள்ளிப்படைக்கு அருகில் நீர் என் வசம் அகப்பட்டீர். என் ஆட்களிடம் ஒரு சமிக்ஞை செய்திருந்தால் போதும்; உம்மைக் கொன்றிருப்பார்கள். அப்போதும் உம் உயிரைக் காப்பாற்றி அனுப்பினேன். அதற்குக்கூட உமக்கு நன்றி இல்லை. உம்மைப் போல் நன்றி கெட்ட மனிதரை இந்த உலகத்தில் நான் பார்த்ததே இல்லை….” “தேவி! என் மனத்தில் தங்களிடம் பரிபூரண நன்றி குடிகொண்டிருக்கிறது. சத்தியமாகச் சொல்கிறேன்.” “ஆனால் இந்த ஊருக்கு நாம் வந்து இத்தனை நாளாகியும் உமது நன்றியைத் தெரிவிப்பதற்கு நீர் ஒரு முயற்சியும் செய்யவில்லையே? உமது வார்த்தையை நான் எப்படி நம்புவது?” “தங்களைத் தனியாகச் சந்திக்கும்போது தெரிவித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன் அதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை…” “சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொள்ள நீர் ஒருவித முயற்சியும் செய்யவில்லை. முகத் தோற்றத்தினால், கண் பார்வையினால் ஒரு குறிப்பு வெளியிடக் கூடவில்லை. ஏன்? இத்தனை நாளாக என் பக்கம் நீர் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கக் கூடவில்லை..” “தேவி! தாங்கள் சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையாரின் தர்மபத்தினி…” “அதாவது கிழவனைக் கலியாணம் செய்து கொண்டவள் என்று என்னைப் பரிகசிக்கிறீர்; இல்லையா?” “ஐயோ! தங்களை நான் பரிகசித்தால் கொடிய நகரத்துக்குப் போவேன்…” “வேண்டாம், வேண்டாம்! எது எப்படியிருந்தாலும் சரி; பழுவேட்டரையரின் ‘தர்ம பத்தினி’ என்று என்னைக் குறிப்பிட வேண்டாம், நான் அவருடைய மனைவியே அல்ல…” “ஐயோ! இது என்ன சொல்கிறீர்கள்?” “உண்மையைத்தான் சொல்கிறேன். பலவந்தமாக ஒரு பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்து வைத்திருந்தால், அவள் மனைவி ஆகிவிடுவாளா?” “தேவி! தாங்கள் தமிழ் நாட்டுப் பெண் குலத்தில் வந்தவர். பெண் குலத்தின் தர்மத்துக்கு மாறாகத் தாங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள்!” “பெண் குலத்தில் தர்மத்தை நான் அறிந்துதானிருக்கிறேன். பழந்தமிழ் நாட்டுப் பெண்கள் மனத்தினால் யாரைக் காதலித்தார்களோ, அவரையே கணவனாகக் கொண்டார்கள். பலவந்த மணத்துக்கு அவர்கள் உடன்படுவதில்லை!” “ஆனால் தாங்கள்…” “நீர் சொல்லப் போவது எனக்குத் தெரியும். பழுவேட்டரையருடைய பலவந்த மணத்துக்கு நான் எப்படி உடன் பட்டேன் என்று கேட்கிறீர். ஒரு முக்கிய நோக்கத்துக்காகவே உடன்பட்டேன். பழந்தமிழ் நாட்டுப் பெண்களுக்கு மற்றொரு சிறப்பியல்பும் உண்டு. அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழி வாங்கியே தீருவார்கள். ஐயா! நீர் எனது காதல் நிறைவேறுவதற்குத்தான் உதவி செய்யவில்லை. என் விரோதிகள் மீது பழி வாங்குவதற்காவது உதவி செய்வீரா?” கடைசியாக நந்தினி கூறிய மொழிகள் ஏககாலத்தில் வந்தியத்தேவனுடைய நெஞ்சை வஜ்ராயுதத்தினால் பிளப்பது போலவும், அவன் தலையில் திடீரென்று பேரிடி விழுவது போலவும் அவனைத் திணறித் திண்டாடச் செய்தன. “தேவி! தேவி! இது என்ன?… காதலாவது? பழியாவது? எனக்கும் தங்கள் காதலுக்கும் என்ன சம்பந்தம்? காதலுக்கும் பழி வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்?…” “சம்பந்தம் உண்டு; ஆனால் அதைப் பற்றி சொல்வதற்கு இப்போது நேரம் இல்லை. அதோ, இளவரசரும் மணிமேகலையும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை நள்ளிரவு நேரத்தில் நான் இருக்கும் அறைக்குத் தனியாக வந்தால் சொல்லுகிறேன்…” “அது எப்படிச் சாத்தியம், தேவி! தாங்கள் அந்தப்புரத்தில் இருக்கிறீர்கள். நான் எப்படி அங்கே நள்ளிரவில் தனியாக வர முடியும்?” “அதே அந்தப்புர அறையிலிருந்தும் ஒரு நாள் நீர் யாரும் அறியாமல் தப்பித்துக் கொண்டு செல்லவில்லையா? போன வழியாகவே அங்கே திரும்பி வரலாம் அல்லவா? உமக்கு மனம் மட்டும் இருந்தால்…” வந்தியத்தேவனுடைய திகைப்பு இப்போது பரிபூரணமாகிவிட்டது. ஆனால் நந்தினியின் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. எப்போதும் போலப் புன்னகை தவழ்ந்தது.
حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَةَ بْنَ أَبِي لُبَابَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏زِرِّ بْنِ حُبَيْشٍ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏فِي لَيْلَةِ الْقَدْرِ ‏ ‏وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُهَا وَأَكْثَرُ عِلْمِي هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا هِيَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ‏ ‏وَإِنَّمَا شَكَّ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْحَرْفِ هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَحَدَّثَنِي بِهَا صَاحِبٌ لِي عَنْهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ إِنَّمَا شَكَّ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَمَا بَعْدَهُ “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த இரவைப் பற்றி நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; அது (ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவு என்றே அநேகமாக நான் கருதுகிறேன்” என்று உபை பின் கஅப் (ரலி) லைலத்துல் கத்ரு இரவு பற்றிக் கூறினார்கள். அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) குறிப்பு : அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) ஐயத்துடன் அறிவிப்பது “அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்” எனும் சொற்களிலாகும். மேலும், “அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து என் நண்பர் ஒருவர் இச்செய்தியை எனக்கு அறிவித்தார்” என்று ஷுஅபா (ரஹ்) கூறுகிறார்கள். உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், ஷுஅபா (ரஹ்) ஐயப்பாட்டுடன் அறிவித்தது பற்றியோ அதற்குப் பின்னுள்ள குறிப்புகளோ இடம்பெறவில்லை. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 6, பாடம்: 24, ஹதீஸ் எண்: 1272 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 6, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1274 abdrahuman ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது 25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By mdkaleel|2019-09-02T00:56:31+05:30August 31st, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-ஆம் கட்ட களப்பணி-யாக ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியிலே மக்களின் தேவைக்காகக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. ஆ. இராஜவேல் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி [...] Read More 22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By admin|2019-07-15T16:37:08+05:30July 15th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| 22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...] Read More 21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By admin|2019-07-15T16:31:57+05:30June 20th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| 21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...] Read More 20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By admin|2019-07-15T16:26:54+05:30June 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| 20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...] Read More 19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது 19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By mdkaleel|2019-06-10T13:56:59+05:30June 7th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம்| 18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில் மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. [...] Read More 18 – ஆம் கட்ட களப்பணியாக – வட்டா தைக்கால் செல்லும் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது 18 – ஆம் கட்ட களப்பணியாக – வட்டா தைக்கால் செல்லும் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By mdkaleel|2019-06-10T13:44:43+05:30April 21st, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம்| 18-ஆம் கட்ட களப்பணி-யாக வட்டா தைக்கால் செல்லும் பகுதியில்மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. சங்கர் அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.SRC: Haji Ali - தர்மம் செய்வோம் குழுமம் [...]
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது.இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும்முக்கியமாக உடலுறவுதான் தான் வில்லனகவோ,வில்லியாகவோ மாறிவிடுகிறது. பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல் பெண்கள் உடலுறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே விரும்புகிறார்கள். ஆனால் தங்களுடைய செயற்பாட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள். ஆற்றல்கள் சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதில் உள்ளவாறு செய்ய வெளிக்கிட்டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது. பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. ஆத்திரம் பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது. இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளியே வைத்து கதைப்பது தான் உகந்தது. தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல் இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகிவிடுகிறது. அனேகமான பெண்களிற்கு உடலுறவிற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பாலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிய வாழ்கையில் நடக்க சாத்தியம் முற்றாக இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.
இன்று மெல்போர்னில் நடைபெற்ற டி20 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பூர்வாங்க சுற்றில் இந்தியா பாகிஸ்தானை அபாரமாக வெற்றிபெற்றது. இந்தியா டாஸ் வென்று பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தது. முதல் இரு விக்கெட்டுகளை மளமளவென்று ஹர்ஷ்தீப் சிங் சாய்த்தார். பின்னர் இஃப்திகார் அகமதும் ஷான் மசூதும் இணைந்து ஆடி பாகிஸ்தானை இக்கட்டிலிருந்து மீட்டார்கள். இறுதியாக எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது பாகிஸ்தான். 160 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி ரோகித் மற்றும் ராகுல் இருவரையும் சடுதியில் இழந்தது. விராட் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் நிதானமாக ரன்களைச் சேர்த்து எட்டாக் கனியாக இருந்த வெற்றியை அருகில் கொண்டு வந்தார்கள். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்த போதும், மெதுவாக ஆடிய போதும், விராட் கோலி சிக்ஸர்களாக குவித்து தன்னுடைய முழு திறமையைக் காட்டினார். ரஃப் வீசிய பத்தொன்பதாம் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை சிக்ஸர்ளை விளாசிய கோலி பாகிஸ்தானின் வெற்றிக் கனவை தகர்த்தார். வெற்றிக்கு மிக அருகில் வந்த போது ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் ஸ்பின்னர் நவாஸ் இடுப்புக்கு மேலே வீச அதையும் கோலி சிக்ஸருக்கு அனுப்பினார். இடுப்புக்கு மேலே வீசப்பட்டதால் அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த பந்து நேரே விக்கெட்டை வீழ்த்து தேர்ட்மேன் திசைக்கு ஓடியது. விக்கெட் வீழ்ந்தாலும் அது “ஃப்ரீ ஹிட்” என்ற வகையறாவைச் சேர்ந்ததால் கோலியும் பாண்ட்யாவுக்குப் பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் மூன்று ரன்கள் ஓடி இந்தியாவை சௌகரியமான நிலைக்குக் கொண்டு வந்தார்கள். இரண்டு பந்துகள் இரண்டு ரன்கள் என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் கிரீஸை விட்டு வெளியே வந்து ஆடி தனது விக்கெட்டை இழந்தார். ஒரு பந்து இரண்டு ரன்கள் என்றது ஸ்கோர்கார்டு. ரவிச்சந்திரன் அஷ்வின் கால் பக்கம் சென்ற பந்தை தொடாமல் விட்டதால் அது வைட் ஆகியது. அடுத்த பந்தில் வெற்றிக்கான ரன்னை அஷ்வின் அடித்தார். 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுருக்கமான ஸ்கோர்: பாகிஸ்தான் 159/8. - ஷான் மசூது - 52 (ஆட்டமிழக்காமல்), இஃப்திகார் அகமது - 51 இந்தியா 160/6. - விராட் கோலி - 82 (53) ஆட்டமிழக்காமல், ஹர்திக் பாண்டியா - 40 விராட் கோலியின் அபார ஆட்டத்தை கௌரவிக்கும் வகையில் ஐசிசி கீழ்க்கண்ட வரைபடத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்... முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி ததும்பப் பாடல்கள் பாடினார்கள். அதைப்போலப் பாடல்கள் கிராமத்துக்குப் புதுசு. ஆவலோடு அவைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். தாளக் கட்டோடும் ராக அடக்கத்தோடும் ஒருத்தர் இப்படிப் பாடினார் "ஆட்டித் தோலுக் கிடங்கொடுத்த தாலே வந்த மோசம் - அத னாலே வந்த மோசம்......" எப்படி வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு முதல் முதலில் ஆட்டுத் தோல் வாங்க என்று இங்கே ஒரு வியாபாரியாக வந்து நம்மை ஏமாற்றி, நம்மவர்களைப் பிரித்து நமக்குள் சண்டை மூட்டிவிட்டு வஞ்சகமாக நம்மை அடிமைப் படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறான் என்று அழகாக விவரித்தது பாடல் ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் பஜனையில் "கோவிந்த நாம சங்கீர்த்தனம்..." சொல்லு வதுபோல அவர்கள் "வந்தே மாதரம்" என்று சொல், அதை ஜனங்கள் எப்படி வாங்கித் திரும்ச் சொல்லணும் என்று சொல்லித் தந்தார்கள். இதனால் அந்த கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல நேர்ந்தது. இது குழந்தைகளை ரொம்பத்தான் உத்ஸாகப் படுத்தியது! அவர்கள் ரொம்ப ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் இதில். "வந்தே... மா...தரம்" என்று சொல்லி, தே என்பதைக் கொஞ்சம் நீட்டி, மா என்பதைக் கூடக் கொஞ்சம் நீட்டி ஒரு நாமசங்கீர்த்தனம் போல - ஒரு சுருதியோடு சேர்த்துச் சொல்லுவது போல - சொல்ல வேண்டும் என்று சொல்லிக் காட்டினார் அந்த சிந்து பூந்துறைக்காரர் "வந்தே..மா..தரம்" "அல்லா...ஹூ......அக்குபர்" "நமதே.....ராஜ்யம்;அடைந்தே...தீருவோம்" "போலோ;மஹான் மகாத்மா காந்தீக்கி;ஜே" பிரசங்கிகள் ஒவ்வொருவராகப் பேசினார்கள். மக்களுக்குத் தெரிய வேண்டுமே என்று எளிய தமிழில் பேச்சு நடையில் கதை காரணங் களோடு ஜனரஞ்சிதமாகப் பேசினார்கள் குடியின் கேட்டைப் பற்றி ஒருவர் பேசினார். "முந்தியெல்லாம் இப்படிக் கடையை ஏலத்துக்கு விட்டு ஊரு தவறாமல் கள்ளுக் கடையை நிலையாக இருக்கும் படி யாரும் பண்ணியதில்லை. இது இந்த வெள்ளைக் காரன் வந்த பிற்பாடுதான். கள்ளை வியாபாரப் போட்டிக்கு உட்படுத்தியதால், போதை அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கையாக அதில் உடம்புக்குக் கேடு விளைவிக்கும் பொருள்களை சேர்த்து விற்கும்படி ஆகிறது. இந்த அதிபோதையால் அரசுக்கு அதை விற்பவர்களுக்கும் நல்ல காசு என்பதோடு, போதையில் கிடக்ககும் மக்களின் தொகை அதிகமாக, ஆக ஆக அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு பலவீனப்பட்டுப் போகும். மக்கள் போதையில் கிடப்பது கொள்ளைக்காரர் களான வெள்ளைக் காரர்களுக்கு நல்லது. அதனால் நாம் முதலில் நமது மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். அதோடு நமது குடும்பப் ¦¡ருளா தாரத்துக்கு இந்தக் குடி உதவவே உதவாது. ஆகையால்த்தான் மகாத்மா காந்தி அவர்கள் கள்ளுக்கடை மறியலையும் தனது நிர்மாண திட்டத்தில் பெண்கள் பகுதியைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே 'தாய்மார்களே உங்கள் வீட்டுக்காரர் களை, சகோதர்களை குடிக்கவிடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்' என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். அடுத்தபடியாகப் பேசியவர் "பஞ்சாப் படுகொலை சொக்கலிங்கம்பிள்ளை" என்பவர். இவர் பெயரைக் கேட்டதுமே ஊர்க்காரர்கள் முதலில் நினைத்தது, பஞ்சாப் படுகொலைகளில் இவரும் சம்பந்தப்பட்ட ஆளாக இருப்பார் போலிருக்கு (!) என்று. பேசியபிறகு தான் தெரிந்தது அவருக்கு அந்தப்பேர் வந்ததுக்கான காரணம். ஜாலியன் வாலாபாக்கில் நடந்த அந்தப் படுகொலையை அந்தப் பாஞ்சால நாட்டுமக்கள் பட்ட இன்னலை, அப்படியே இந்த மக்களின் கண்ணெதிரே, நடந்தது நடந்தது போலக் கொண்டுவந்து காட்டினார். பேசிக்கொண்டு வரும்போது அவருடைய முகம் அழுகையினால் கோணியது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மூக்குக் கண்ணாடியை பலதடவை கழற்றினார். அங்கிருந்த பெண்களை யெல்லாம் ஒரு நொடியில் அழவைத்து விட்டார். ஒரு அப்பாவின் தோளில் உட்கார்ந்து கொண்டிருந்த சிறுவன் ''வீட்டுக்குப் போகலாம் ப்பா'' என்று சொல்லும்போதும் அவனுக்கு நாக்குக் குழறியது. ஒரு பாவமும் அறியாத மக்களை, பெண்களை மண்டி போட்டு நடக்கும் படியாக நிர்ப்பந்தித்து, வெள்ளை அதிகாரி அவர்களை சவுக்கால் அடித்ததாக அவர் சொன்னபோது இவர்கள் நெஞ்சிலே அந்த அடி விழுந்தது போலிருந்தது. வெள்ளையர்கள் இவ்வளவு கொடூர மானவர்களா என்று தோன்ற ஆரம்பித்தது. இந்தக் கொடூரம் நாளைக்கு இங்கேயும் தோன்றாது என்று எப்படிச் சொல்ல முடியும்? அவருக்குப் பிறகு பேசிய பிரசங்கி, பம்பாயில் நடந்த அந்நியத்துணி பகிஷ்கரிப்பு (புறக் கணிப்பு) போரட்டாத்தில் ஒரு சத்யாகிரகி மீது வேண்டுமென்றே லாரியை ஏற்றிக் கொன்றதைப் பற்றிச் சொன்னார். ஜெயிலுக்குப் போன இளைஞன் எதீந்தி நாத்தாஸ் என்பவர், ஜெயிலில் ஒருவாய் மோருக்காக - சாப்பாட்டில் ஒரு வேளைக் காவது கொஞ்சம் மோர் தரவேண்டும் அனைத் துக் கைதிகளுக்கும் என்று- 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 64வது நாளில் உயிர் நீத்ததைப் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்கும் போதே அங்குள்ள மக்களின் மனசைப் பிசைந்தது அந்தச் செய்தி. ''எதீந்திரநாத் மரணம் பம்பாயை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பம்பாயை மட்டுமா, இந்தியா பூராத்தையும்தான். பத்திரிகைக ளெல்லாம் அதைப்பற்றித் தலையங்கங்கள் எழுதின. டெல்லி சட்டசபையில் அதைப்பற்றிக் கேள்விகள் கேட்டார்கள். ''இந்தியா உஷ்ணமான நாடு. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உணவில் ஒரு வேளைக்காவது 'ஒரு வாய்' மோர் தர வேண்டாமா?'' என்று கேட்டார்கள். '' ஒ பொன்னான உயிரைப் பலிகொடுத்து, பத்திரிகைகளும் சட்டசபைக்குள்ளும் கேள்விக் கணைகள் தொடுத்து, மக்களும் கிளர்ந்தெழுந்த பிறகே இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஜெயில் கைதிகளுக்குச் சிறிது மோர் தர ஒப்புக் கொண்டது. ''அப்பேர்ப்பட்ட கெடுங்கோலான அரசாங்கம் இது'' என்றார் பிரசங்கி. கூட்டத்தின் கடைசியில் பேசியது ஒரு சிறிய பையன் ! இளங்கோ என்று பேர் சொனனார்கள். பத்து வயசுக்குள்ள தானிருக்கும். மேஜை மீது அவனைத் தூக்கி விட்டார்கள். எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. கால்களையும் கைகளையும் ஆட்டி உடம்பை நிமிர்த்தி அழகான தமிழில் அவன் அமளப்பொரி பொரிந்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தையே, 'என்னோட சண்டைக்கு வாராயா?'' என்று கேட்பது போலிருந்தது! கைதட்டி அவனை உத்ஸாகப்படுத்தினார்கள் வந்திருந்த பிரசங் கிகள்; அதைப் பார்த்த ஊர்க்காரர்களும் கை தட்டினார்கள். கூட்டத்தின் முடிவில் ஜே கோஷம் வானைப் பிளந்தது. இப்படியாக இந்திய நாட்டு சுதந்திரப் போரின் சங்கநாதம் அந்த கிராமத்தினுள்ளும் வந்து ஒலிக்கத் தொடங்கியது. அந்த கிராமத்தின் குழந்தைகள், அந்த அரசியல் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு தங்கள் விளையாட்டில் ஒரு புதுவிளையாட்டைச் சேர்த்துக்கொண்டார்கள். சோளத் தட்டையின் நுனியில் சிறிய துண்டுத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள். ''நமதே ராஜ்யம்: அடைந்தே தீர்வோம்'' என்று கத்தினார்கள். இப்படிப் பல ஊர்வலங்களை தினமும் குழந்தைகள் தவறாமல் நடத்தி விளையாண் டார்கள். ''பாரதமாதாக்கி ஜே'' ''மகாத்மா காந்திக்கி ஜே'' ''வந்தே...மா..தரம்''. காலையில் எழுந்திருந்த கிராம முன்சீப் அய்யர் கச்சேரிக்கு (கிராமச்சாவடி) முன்னால் நின்று கொண்டு 'காச்மூச்' என்று கத்திக் கொண் டிருந்தார். என்னமோ ஏதோ என்று தலையாரித் தேவர் ஓடோடி வந்தார். ''என்னடா இது: ஊருக்கு விநாசகாலமா? பாரு மரத்துக்கு மேலே. இப்படிப் பண்ணியிருக் கானே! மேலாவிலிருந்து வந்தா நா என்னடா பதில் சொல்றது? யாரு பண்ணுன காரியம்டா இது. குடியெக் கெடுத்தானே பாவி...'' மூச்சு இறைக்க அய்யர் கூவிக் கொண் டேயிருந்தார். தலையாரிக்கு முதலில் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது ராவோடு ராவாய் யாரே ஒரு பாவி மூவர்ணக்கதர்- கொடியை பிள்ளையார் மேடை அரசமரத்தின் உச்சியில் கொண்டுபோய் உயரமான வருச்சியில் கட்டி அதை ''ஊரு உலகத்துக்கெல்லாம்'' தெரியும்படியாகப் பண்ணியிருந்தான். வெகுதூரத்திலிருந்து பார்த்தாலே தெரியும் படியாக இருந்தது கொடி. மங்கம்மாசாலை வழியே போகிறவர்களுக்குக் கட்டாயம் தெரியும். வேணுமென்றே அக்கிரமத்துக்காக - செய்த காரியமாப்பட்டது அய்யருக்கு. ''கூட்டம் போட்டுப் பேசினார்கள். சரி. பேசிட்டுத் தொலை. பொ. காத்தொடபோறதுன்னு இருந்தேன். இப்பொ 'அடி மடியிலே' கையைக் கொண்டாந்துட்டானெ? நா ஒர்த்தன் பிராமணன் இங்கெ உத்யோகம் பாக்றது யாருகண்ணெ உறுத்தறதுன்னு தெரியவில்லை.'' கொஞ்ச நேரத்துக்குள் ஒரு கூட்டத்தையே கூட்டிவிட்டார் தனது கூப்பாட்டின் மூலம். அதிகாலை மம்மல் நேரத்திலேயே சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நுன்ன கொண்ட நாயக்கரைப் பார்த்ததும் அய்யர் குரலை உயர்த்தினார். ''பாத்தியளா மொதலாளி, பயல்களோட காரியத்த!'' என்று அரச மரத்தின் உச்சியைக் காண்பித்தார். புகையும் சுருட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு இடது கைவிரல்களைப் புருவக்கட்டில் வைத்து 'கண்ணாடி போட்டு' அண்ணாந்து பார்த்தார் நுன்னகொண்ட. பகீரென்றது வயிற்றில் அவருக்கு. ம்செரி' என்று எண்ணிக்கொண்டு அங்கே கூடியிருந்த இளவட்டங்களின் முகங்களை ஒருபார்வையால் ஆராய்ந்தார். ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது அவரால். அய்யரைப் பார்த்துச் சொன்னார் கையில் சுருட்டை எடுத்துக் கொண்டு. ''கட்டுச்சோறு கட்டிக்கிட்டா வரப்போறான் அசலூரிலிருந்து இதுக்கு. சவத்துப் பயல்க.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் போனதுக்குப் பிறகும் கொஞ்ச நேரம் சுருட்டின் வீச்சம் அங்கே மணத்துக் கொண்டிருந்தது. அய்யர் இந்த மாதிரி 'பேசக்கூப்பாடு' போடுவாரே தவிர தன்னுடைய கிராம மக்கள் பேரில் எப்பவும் எந்த விஷயத்துக்காகவும் மேலாவுக்கு எழுதி அனுப்பியதில்லை. இந்த விஷயங்களில் அவர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தார். பிரிட்டிஷ் அரசு மூவர்ணக் கொடியைத் தடைசெய்திருந்தது. அதனால் எல்லா இடங்களிலும் இப்படி ராவோடு ராவாக கொடி ஏத்தங்கள் நடைபெற்றுவந்தன. இதே கொடியைப் பிடித்துக் கொண்டு பகிரங்கமாக ரோட்டில் நடந்து கைதியானவர் களும் உண்டு. அப்படிப் கொடியைக் கையில் பிடித்துக்கொண்டு போகும்போது, 'போடு கீழே' என்று சொல்லி போலீஸார் லத்தி' யால் அறைவதும் உண்டு. உடம்பில் அடிமேல் அடி தொடர்ந்து விழும்போது, வலி பொறுக்க முடியாமல், தன்னையறியாமல் அய்யோ அம்மா என்று அலறுவதற்குப் பதில் ''வந்தேமாதரம் வந்தேமாதரம்'' என்று மாறிமாறிச் சொல்லு வார்கள். திருப்பூர் என்கிற ஊரில் குமரன் என்ற பேருடைய பிள்ளையாண்டான் ஒருத்தனை இப்படி அடித்தே கொன்று விட்டார்களாம் பாவிகள் என்று பேசிக்கொண்டார்கள். தலையாரியை மரத்தின் மேலே ஏறி அந்தக் கொடியை அவிழ்க்கும்படிச் சொன்னார் கிராம முன்சீப் அய்யர். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தலையாரி கிட்ணத் தேவர் மேலே ஏறினார். வளர்ப்பு ஆட்டுக்குக் குழைஓடிக்க மரம் ஏறிப் பழக்கந்தான் அவருக்கு. மேலே ஏறிப்போன கிட்ணத்தேவருக்கு மலைப்பு ஏற்பட்டது. ஒருப்பூட்டாக எழுந்துநின்று உச்சிக் கொம்பில் கொண்டுபோய் அதிலும் இருட்டு வேளையில் எப்படிக் கட்டினான் இந்தக் கொடியை என்று யோசித்தார். கொம்பைப் பிடித்து தொத்தி எப்படியாவது மேலே போய் விடலாம். கட்டுவதோ, அவிழ்ப்பதோ என்பது சாத்தியமே இல்லை என்று தோன்றியது. சாமி வந்து ஆவேசத்தோடு ரவ்வாளி போடுகிறவனை பத்துப்பேர் சேர்ந்து பிடித்தாலும் அமைக்க முடிவதில்லை. இதெல்லாம் ஒரு வெறிச்சியில் செய்கிற காரியம் என்று நினைத்தார். மேலே ஏறி எந்த ஆசில் இருந்து கொண்டு கட்டிய கொடிக்கம்பத்தை அவிழ்ப்பது என்று பார்த்தார். நினைக்க நினைக்க உடம்பு புல்லரித்தது. தவறிக் கீழேவிழுந்தால் அவ்வளவு தான். நச்சத்திரம் கழண்டுறும் என்பதோடு கழைக்கூத்தாடிக்காரன் சொல்லுவது போல எண்ணுவதற்கு ஒரு எலும்புக்கூடக் கிடைக் காது ! இறங்கிக் கீழே வந்த விஷயத்தைச் சொன்ன கிராம முன்சீப்பிடம் அதைக் கேட்டவர்களுக்கு மகிழ்ச்சியும் குஷியும் ஏற்பட்டது. ஒருத்தருக்கொருத்தர் கலந்து யோசித் தார்கள். இது யார் செய்த காரியமாக இருக்கும் என்று. கொத்தனார் சாமிநாயக்கரும் அங்கே இருந்தார். துண்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு, குளத்தின் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்து முழங்கால்களை ஆட்டிக் கொண்டு, இந்தத் தலையாரி எப்படித்தான் அந்தக் கொடியை அவிழ்க்கிறான் பார்ப்போம் என்று. அவருக்குப் பக்கத்தில் வந்து செவிட்டு குருசாமி நாயக்கர் உட்கார்ந்து கொண்டு சந்தோஷத் துடன் கேட்டார் ''இத எப்பிடி அங்கன போயி கட்டியிருக்கான்!'' சாமிநாயக்கர் பதில் சொல்லாமல் வேகமாகக் காலை ஆட்டினார். மனசுக்குள் 'எங்கலெ வந்து மெல்ல விளாறு ஒட்டுதெ' என்று நினைத்துக் கொண்டார். பேருதான் செவிட்டு குருசாமி நாயக்கர். யாருடைய ரகசியங்களும் அவர் காதுக்குள் நுழைந்துவிடும். நுழைத் வேகத்தில் பத்து ஜோடி காதுகளில் போய் எதிரொலிக்கும். யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும், செவிட்டு குருசாமி நாயக்கர் வாரார் என்றால் பேச்சை நிப்பாட்டி விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள் ! கிராமத்தில் எப்பவாவது சில காரியங்கள் நடக்கும். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று யூகிக்கவே முடியாதபடி இருக்கும். அப்போது செவிட்டு குருசாமி நாயக்கர் எங்கே என்ற எல்லோரும் தேடுவார்கள். அவரும் ஓடியாடி, விஷயத்தின் நுனி நூலைப் பிடித்துக் கொண்டு வந்து தந்துவிடுவார். இளவட்டங்களின் ஒருமித்த ஏளனப்பார்வை தலையாரியை உசுப்பிவிட்டு விட்டது. குழை அறுக்கும் கத்தி கட்டிய தொறட்டிக் கம்பை எடுத்துக்கொண்டு வந்தார் வேகமாக. மரத்தில் ஏறி, அதைக் கொடுக்கச் சொல்லி வாங்கி, ஒவ்வொரு கொம்பிலும் அதைத் தொங்கவிட்டுக் கொண்டே மேலே ஏறிப்போனார். வசமான ஒரு கிளையில் இருந்து கொண்டு உச்சிக்கொம்பில் கட்டிய கயிற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அறுத்துக் கொடியோடு கம்பைக் கீழே விழச்செய்தார். கீழே விழுந்த கொடியை கிராம முன்சீப் அதைக் கம்பிலிருந்து பிரித்து எடுத்தார். அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை ! வீட்டுக்கும் கொண்டு போக முடியாது கச்சேரியில் வைத்துக் கொண்டிருக்கமுடியாது. பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் களிமண் பிள்ளையாரை குளத்து தண்ணீரில் கொண்டு போய் போடுவதுபோல, அவர் அதில் நாலைந்து கற்களை எடுத்து வைத்து மூட்டைபோல் கட்டினார். குளத்தில் கொண்டு போய் வீசி எறிந்துவிட்டு, விசுக்விசுக்கென்று வேகமாக வீட்டைப் பார்க்க நடந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கைதட்டிப் பலமாகச் சிரித்தார்கள். இது நடந்து கொஞ்சநேரத்துக்கெல்லாம், பார்வதியம்மன் கோவிலுக்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மாட்டு வண்டிக்கு அருகே நின்றுகொண்டு ''ஊர்பய பிள்ளைகளை'' வாய்க்கு வந்தப்படி திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார் வெல்லம் ரங்கசாமி நாயக்கர். அருடைய வண்டிப் பைதாவில் யாரோ சாக்பீஸால் வந்தேமாதரம் என்று எழுதிவைத்து விட்டார்களாம். ''நா ஒரு வண்டி வச்சிப் பெளைக்கிறது இந்தப் பயபிள்ளெகளுக்குப் பிடிக்கலெ'' என்று சொல்லிக் கொண்டே அதை அழித்தார். அழித்ததில் எழுத்துக்கள் கலைந்த தே தவிர மறையவில்லை. வாளியில் தண்ணீர் கொண்டு வந்து துணியை மூக்கித் துடைத்துக் கொண்டிருந்தபோது செவிட்டு குருசாமி நாயக்கர் வந்து ''என்ன மாமா இது?'' என்று விசாரித்தார். ''பாத்தியாடா இந்த கொடுமயெ; எந்த நாறப்பய புள்ளையோ வந்து ஏம் வண்டியில் 'வந்தேமாதம்' எழுதித் தொலைச்சிருக்கான் பாத்துக்கொ.'' ''அதானெ மாமா, சர்க்காருக்கு தெரிஞ்சா அம்புட்டுதான். வண்டியும் பொயிரும், நீங்களம் கம்பியெ எண்ணணும். செருக்கிபிள்ளையளுக்கு வந்தே மாதரம் எழுத வேற எடமே கெடைக் கலை பாத்தியளா !'' வேகம் வந்துவிட்டது வெல்லம் ரங்கசாமி நாயக்கருக்கு. தனக்கு எத்தனை வசவுகள் தெரியுமோ அத்தனையும் மனப்பாடமாக ஒப்பிப்பதுபோல மள மளவென்று சொல்லிக் கொண்டே போனார். ஊர்ப்பிள்ளைகளெல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது வேறு அவருக்கு எரிச்சலாக இருந்தது. அவர்களைப் பார்த்து எரிந்த விழுந்தார். அவர்கள் நகருவது போல பாவலாக் காட்டினார்களே தவிர நகரவில்லை. ஆகவே அவர்களையும் ஒரு பாட்டம் வசவுகளால் 'அர்ச்சனை' செய்துக் கொண்டே வாளியையும் துணியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் கிளம்பினார். நாலு எட்டுகள்தான் எடுத்து வைத்து நகர்ந்திருப்பார். யாரோ ஒரு பையன் அவரைப் பார்த்து வந்தே மாதரம் என்று கத்தினான். மற்ற பிள்ளைகள் அதை வாங்கிச் சொன்னார்கள் ! நாயக்கருக்கு ஆங்காரம் வந்துவிட்டது. ''எவண்டா அவன் வந்தே மாதரம் சொன்னது'' என்று கேட்டார். ''பொடிப்பய புள்ளக. நீங்க போங்க மாமா'' என்று சமாதானப்படுத்தினார் செவிட்டுக் குருசாமி நாயக்கர். சமாதானம் பண்ணவும் சேர்த்துப் பிடித்துத் தடுக்கவும் ஒரு ஆள் கிடைத்துவிட்டால் அதுக்கென்று ஒருவேகம் வருமே; அந்த 'வேகம்' வந்தது வெல்லம் ரங்கசாமி நாயக் கருக்கு. அதன் பலனை அவர் ஆயுள் பூராவும் அனுபவித்தார் ! தினமும் காலையில் வந்து பார்க்கும் போதெல்லாம் அவருடைய வண்டிப் பைதாவின் அலகில் வந்தே மாதரம் எழுதியிருப்பதும், அதை அவர் வாளியும் தண்ணீரும் கொண்டு வந்து துடைத்துக் கொண்டே வைது விட்டுப் போவதும் கொஞ்ச நாள் இருந்தது. ஒருநாள் காலையில் வாளியும் தண்ணீரோடும் வந்து பார்த்தபோது, சாக்பீஸ¤க்கு பதில் கீல் எண்ணெய் கொண்டு எழுதப்பட்டிருந்தது! ரொம்ப நேரம் அதைச் சொரண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அன் றைக்கு அவர் வேலைக்குப் போக முடியவில்லை. இனி வண்டியை வெளியே வைத்தால் சரிப்பட்டு வராது என்று பைதாக்களை அச்சிலிருந்து உருவி எடுத்து, சட்டத்தையும் வீட்டுத் தொழுவுக்குள் கொண்டுபோய் வைத்துக் கொண்டுவிட்டார். பிரச்சனை அதோடு முடியவில்லை. எந்நேரமும் நாலு பையன்கள் அவருடைய வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டே கொஞ்சதூரத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் அவருடைய தலை தெரிய வேண்டியதுதான் தாமதம், வந்தே மாதரம் என்று கத்துவார்கள். திட்டிக் கொண்டே அவர்களைக் கொஞ்ச தூரம் விரட்டுவார். தெருவிலோ காட்டிலோ எங்கே அவரைக் கண்டாலும் பிள்ளைகள் வந்தே மாதரம் என்று தூரத்தில் இருந்து கொண்ட கூப்பாடு போட்டுச் சொல்லுவார்கள். ஊர்மடத்துக்கு முன்னால் பிள்ளைகள் தெல்லு விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் யாரோ ரண்டுபேர் வந்து வெல்லம் ரங்கசாமி நாயக்கர் வீடு எது என்று பையனிடம் விசாரித்தார்கள். ''என்னது, வெல்லம் ரங்கசாமி நாயக்கரா'' என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டான் அதில் ஒரு பையன் ஒன்றுமே தெரியாதது போல. ''அதாண்டா நம்ப வந்தேமாதர நாயக்கர் வீட்டைக் கேக்கறாங்க'' என்றான் மற்ற ஒருவன். ''வந்தே மாதர நாயக்கரா!'' என்று கேட்டார் வந்தவர்களில் ஒருத்தர். ''ஆமாம். அது தெரியாதா ஒங்களுக்கு? அவரு இப்ப வந்தேமாதரம் கட்சியிலெ சேந்துட்ட ரில்லெ'' என்றான் பையன். இவர்கள் சிரித்த விதம் வந்தவர்களுக்கு, இது தெரியாதா உங்களுக்கு என்பது போல் பட்டது. ''ஏங்கூட வாங்க நாங் காட்டுரென்'' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய், ''அந்தோ தெரியிதில்லெ, அந்தக் கல்லு வீடுதான்'' என்று காட்டிவிட்டு வந்தான். ''என்னடே ''வந்தே மாதரம்'' இருந்தாரா? என்று மடத்தில் பதினைஞ்சாம்பிள்ளை விளையாட்டில் உட்கார்ந்து ஆடிக்கொண்டி ருந்த கொண்டுசாமி கேட்டார் குறும்பாகச் சிரித்து. ''இருக்காரு, தொளுவுக்குள்ளெ சத்தம் கேட்டது'' என்றான். ''என்ன விசயமாத் தேடி வந்திருக்காகளாம்?'' ''பசுமாடு ஒண்ணு வெலைக்கி நிக்கில்லா அவரு தொளுவுல; அதெ வாங்கீட்டுப்போக'' ''அத அவரு யான வெலெ குருதெ வெலெ சொல்லுவா ரெ'' ''சொன்னா என்ன வந்தேமாதரம்னு மாத்திரம் சொல்லுங்க; செ, நம்ம கச்சி ஆளுகள்ளெ வந்திருக்காக போலுக்குன்னு நெனச் கொஞ்சம் கொறைச்சிக் கொடுத்துருவாருன்னு சொல்லிக் கொடுத்துட்டுத்தாம் வந்திருக்கென்'' என்று அந்த வினாடியில் அவனுக்குத் தோன்றியதைச் சொன்னான். அவனுடைய கற்பனையை மடத்தில் இருந்தவர்கள் பாராட்டிச் சிரித்தார்கள். நுன்னகொண்டநாயக்கர் ஒருநாள் வெல்லத் தைக் கூப்பிட்டு ''ஏண்டா யாரு என்ன சொன்னா ஒனக்கென்ன. எதுக்காக அப்படிக் கோவப் படணும். நீ அப்படிக் கோவப்படப்படத்தான் அதும் அதிகமாகும்'' என்று சண்டை பிடித்தார். ''நா யாருக்கு என்ன செஞ்சென் பெரியப்பா. என்ன இப்படிக் கண்ணுலெ காங்காம வையிராங்களெ'' என்று சொல்லும்போது அவருக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வெல்லம் ரங்கசாமி என்று துலங்கி வந்த அவருடைய பெயர் அதன்பிறகு ''வந்தேமாதர நாயக்கர்'' என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர் விரும்பினாலும் - விரும்பாவிட்டாலும் அதுவே அவருடைய பட்டப்பெயராக நிலைத்து நின்றது அவருடைய வாழ்நாள் பூராவும் ! அதுக்குப் பிறகும்கூட. கையில் கரித்துண்டோ சாக்பீஸோ எது கிடைத்தாலும், சுவர் என்று ஒன்று கிடைத்து விட்டால் அந்தவூர் குழந்தைகள் தப்பும் தவறுமாக வந்தேமாதரம் என்று எழுதியும் கை ராட்டையில் படத்துடன் மூவர்ணக் கொடி யையும் வரையாமல் விடமாட்டார்கள். ***** Share குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே 2 கருத்துகள்: கிருஷ்ணன் சங்கரன் on February 7, 2015 at 9:11 PM said... ki ra enroru azhiyasudar... kk kannan on December 5, 2020 at 4:24 PM said... என் சிறு வயதில் விகடனில் தொடராக வெளிவந்து படித்தது எல்லாம் என் நினைவில் வருகிறது. முதன் முதலில் தேயிலை அறிமுகம் செய்யப்பட்டு கோபல்ல கிராமத்து மக்கள் விடிய விடிய பேசியதும் ஆஹா Post a Comment இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி. Subscribe to: Post Comments (Atom) நன்றி.. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் Subscribe Get new posts by email: Subscribe நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்... ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றே... காஞ்சனை - புதுமைப்பித்தன் 1 அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ... எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன க... ஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள் தளத்தில் தேட புதையல் தொடர்புக்கு.. உங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த ’வணங்கான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் யோகிபாபுவால் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சூர்யாவின் ’சூர்யா 42’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யாவுடன் யோகிபாபு நடிக்க வேண்டிய நிலை இருப்பதால் யோகிபாபுவின் கால்ஷீட்டுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்ற நிலையில் யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ உள்பட பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் கால்ஷீட் தர காலதாமதம் ஏற்பட்டு வருவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த கேப்பில் நிறுத்தப்பட்டிருந்த ‘வணங்கான்’ படத்தை முடித்துவிடலாம் என பாலா சூர்யாவிடம் கேட்ட நிலையில் அதற்கு சூர்யாவும் ஒப்பு கொண்டதாகவும், இதனையடுத்து ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Tags: Bala Krithi Shetty Suriya Suriya 42 Vanangaan Yogi Babu சூர்யா சூர்யா 42 பாலா வணங்கான் Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
சில ஆண்டுகளுக்கு முன்னால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் அருளால் நடந்த அற்புதம் இது. நான் குறிப்பிடும் அந்த தம்பதியர் பாளையங்கோட்டையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம் தம்பதிகள் திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தவர்கள். எத்தனையோ மருத்துவத் துறையை நாடியும் பலன் கிடைக்கவில்லை. பெண்ணோ இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க திருமறைக்கு திருமணத்தின்போது மனம் மாறியவர். குழந்தை இல்லாத நிலையில் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்ததால்தான் இந்த அவல நிலை என்று நினைத்து பரம்பரை கிறிஸ்துவனாக இருந்த கணவரை வற்புறுத்தி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி காணிக்கை செலுத்தியும் வந்தார்கள். ஆனால் பலன் இல்லை. இந்த சூழ்நிலையில் மனம் உடைந்த இந்தத் தம்பதியரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு ஆறுதல் கூறி, நீங்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம் சென்று செபித்து வாருங்கள். அன்னை மரியா, கானாவூர் திருமணத்தின் குறையை நீக்கியது போல, உங்கள் குறை நீங்க தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசுவார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அங்கே, தினமும் ஈர உடையோடு தவம் செய்தும், அங்கே வைக்கப்பட்டுள்ள குணமானவர்களின் காணிக்கைப் பொருட்களைப் பார்வையிட்டும், செபித்தும் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! குழந்தைப் பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டும் அந்த இரண்டாவது மாதத்திலே வேளாங்கண்ணியிலே கருவுற்று வீடு திரும்பினார்கள் அந்த சகோதரி. அவரும் ஒரு மருத்துவர்! ஆம்! நான் கண்டதையும், கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஓர் ஆண் மகனைப் பெற்றார்கள். அவருக்கு சார்லஸ் பிரேம்குமார் என்று பெயரிட்டார்கள். அவரும் இப்போது ஒரு டாக்டர். ஆம்! இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும் அவரது தாயின் சொல்லிற்கிணங்க அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இன்று நமக்கு எத்தனையோ வரங்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவரின் கையில் நாம் அழகிய மணி முடியாகவும், அரச மகுடமாகவும் விளங்க வேண்டும். மணமகனைப்போல, மணப்பெண்ணைப் போல மங்களம் நிறைந்தவளாக (எசாயா 62:1-5) நாம் திகழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அழகான வழி, அன்னை மரியாவின் பரிந்து பேசுதலுக்காக நாம் நம்பிக்கையோடு அவளை நோக்கி மன்றாடுவதாகும். அம்மா! அன்னை கன்னித் தாயே! இதோ உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மிடம் ஓடி வந்தோம். எங்கள் குறை தீரவும், உமது திருமகனின் புகழை நாங்கள் பாடவும், பரிந்து பேசம்மா என்று செபிப்போம். இயேசு நம்மோடு இருக்க, நமக்குக் குறையேது? இயேசு ஒரு போதும் நமது குறையைப் பார்க்கமாட்டார்; நமது நிறையைத்தான் பார்ப்பார். இன்றைய நற்செய்தியிலே வரும் கதாப்பாத்திரங்களைப் பாருங்கள். மாதா - நிறைவுள்ளவர். சீடர்கள் - நிறைவுள்ளவர்கள். பணியாளர்கள் - நிறைவுள்ளவர்கள். பணியாளர்களின் தலைவனுக்குத் தெரியுமே திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று! தெரிந்திருந்தும் அவன் நன்றி சொல்லவில்லை! அவன் நன்றி சொல்ல மறந்தவன். கணவனும் மனைவியும் - அவர்களும் நன்றி சொல்லவில்லை! விருந்தினர்கள் - அவர்களும் நன்றி சொல்லவில்லை. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பார் திருவள்ளுவர். திருமண வீட்டில் 3 பேர் நிறைவுள்ளவர்கள் ! 3 பேர் குறையுள்ளவர்கள்! ஆனால், இயேசு குறையைப் பார்க்காமல், நிறையைப் பார்த்து புதுமை செய்தார். இயேசு எப்பொழுதுமே நிறைவைப் பார்ப்பவர், நேர்மறையாகச் சிந்திப்பவர். மத் 9:9-13 முடிய உள்ள பகுதி : எல்லாரும் புனித மத்தேயுவிடம் ஒரு பாவியைப் பார்த்தனர். ஆனால் இயேசுவோ அவருக்குள் ஒரு புனிதரை, ஒரு நற்செய்தியாளரைப் பார்த்தார். யோவா 4:1-42 முடிய உள்ள பகுதி : எல்லாரும் அந்த சமாரியப் பெண்ணுக்குள் ஒரு பாவியைப் பார்த்தனர்! ஆனால் இயேசுவோ அவளுக்குள் ஒரு புனிதையை, இறைத் தூதரைப் பார்த்தார். எல்லாரும் சவுலிடம் ஒரு சமய விரோதியைக் கண்டார்கள். ஆனால் இயேசுவோ, அவரிடம் ஒரு திருத்தூதரை, மறைச்சாட்சியைக் கண்டார். நாம்தான் அடிக்கடி நமது குறைகளை நினைத்துக் கூனிக் குறுகிப் போகின்றோம். ஆனால் இயேசுவோ, நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்த்து நம்மை ஆசிர்வதிக்கக் காத்துக்கொண்டிருக்கின்றார். இந்த உண்மை , மன்னிப்பே உருவான , அன்பே உருவான, கருணையே உருவான, பரிவே உருவான, பாசமே உருவான இயேசுவின் பக்கம் நம்மை உந்தித் தள்ளட்டும். இயேசு நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் (முதல் வாசகம்) ; தள்ளிவிடமாட்டார். அவரது மன்னிப்பில் தூய்மை பெற்று, அவரது வரங்களால் நிரப்பப்பட்டு (இரண்டாம் வாசகம்) புத்தாண்டில் நாம் புது வாழ்வைத் தொடங்குவோம். மேலும் அறிவோம் : தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104). பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர். கிறிஸ்துவின் தனி முதற் சீடர் ஆவார். இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் மற்றவனிடம், "வீட்டிலே யார் பெரியவங்க? அப்பாவா அல்லது அம்மாவா?" என்று கேட்டான். அதற்கு மற்றவன், "நிச்சயமாக அம்மா தான் பெரியவங்க. ஏனென்றால், எங்கள் அப்பா தனது தொழிற்சாலையிலே 100 பேரை அடக்கி ஆள்கிறார். ஆனால், வீட்டிலே அம்மா எங்க அப்பாவையே அடக்கி ஆளுகிறாங்க" என்றான். இச்சிறுவன் கூறியதைப் போலவே புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார்: "கடவுளை விடச் சக்தி வாய்ந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தான் செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் உலகையே ஆளுகிறார், ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார். கடவுள் 'முடியாது' என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்தவர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்”, புனித வியான்னியின் கூற்று முழுக்க முழுக்க உண்மை என்பது கானாவூர் திருமணத்தில் புலனாகிறது. மரியாவின் வேண்டுகோளுக்குக் கிறிஸ்து முதலில் முடியாது: எனது நேரம் இன்னும் வரவில்லை ' என்று சொல்லிவிட்டார். ஆனால், மரியா மனந்தளராது. பணியாளர்களிடம் 'இயேசு சொல்வதைச் செய்யுங்கள்' என்று கூறியபின், இயேசுவால் தம் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியவில்லை. தமது முதற் புதுமையைச் செய்கிறார். 'முடியாது' என்ற சொன்ன இயேசுவை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார் மரியா. நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக் 18:1). நமக்குத் தேவையானது கிடைக்கும்வரை நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்: தேடிக்கொண்டே இருக்க வேண்டும் (லூக் 11:9-10). புனித மோனிக்கா தமது மகன் அகுஸ்தினார் மனமாற்றத்திற்காக 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணீர் சிந்திச் செபித்தார். அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு திரு மணவிருந்தில் நான்கு பந்திகளிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து பந்தி பரிமாறியவர், "என்னப்பா நாலு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுற; எனக்கு ஞாபக சக்தி இல்லை என்றா நினைக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சாப்பாட்டு ராமன். "என்ன செய்கிறது? உங்களுக்கோ ஞாபக சக்தி அதிகம்; எனக்கோ ஜீரண சக்தி அதிகம்" என்றார்! பலருக்கு ஜீரண சக்தி அதிகம். சாப்பாட்டிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். அடுத்தவர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், மரியாவுக்கு ஞாபக சக்தி அதிகம். பிறருடைய தேவைகளைக் குறிப்பறிந்து உணர்ந்து அவற்றைப் போக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். "பெண்கள் வல்லினமா? மெல்லினமா? இடையினமா?" என்று ஓர் அறிஞரைக் கேட்டதற்கு அவர், “பெண்கள் செலவினம்" என்றார். ஆனால், உண்மையில் பெண்கள் "மரியினம்": மரியாவின் வாரிசுகள். மரியாவைப் போன்று மென்மையான தாய்மை உணர்வுடன், "உண்டி கொடுத்தார், உயிர் கொடுத்தார்" என்ற கொள்கைக்கேற்ப, பசித்தவர்களுக்கு உணவளித்து உயிர் கொடுப்பவர்கள் பெண்கள். பெண்ணாகப் பிறப்பது ஒரு சாபக்கேடு அல்ல, மாறாக அது ஒரு மாபெரும் பேறு; ஏனெனில் தாமரை போன்ற அவர்களது கைகளால் தான் உலகில் அறங்கள் வளரும். இளவரசன் உதய குமாரனை மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தன் தலையை மொட்டை அடித்து, காவி உடை அணிந்து, அமுத சுரபியைக் கொண்டு மக்களின் பசி போக்கிய மணிமேகலை பேரழகி, எப்பொழுதெல்லாம் பெண்கள் பிறரை வாழ வைக்கின்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் பேரழகிகளாகத் திகழ்கின்றனர். பெண்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, கடவுள் எல்லாருக்கும் ஒரே விதமான கொடைகளைக் கொடுப்பதில்லை. மாறாக, வெவ்வேறு வரங்களைப் பொது நன்மைக்காகப் பகிர்ந்தளிக்கிறார் (1 கொரி 12:4- 11). பெண்ணிடத்தில் தாய்மைப் பண்பு மற்ற எல்லாப் பண்புகளைவிட விஞ்சி நிற்க வேண்டும். கானாவூர் திருமணத்தில் இயேசு செய்த புதுமையின் இறுதிப் பயன் என்ன என்பதை யோவான் அழுத்தமாகக் கூறியுள்ளார். "இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம், இது கலிலேயாவிலுள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" (யோவா 2:11). ஒருதாய் தம் மகளுக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து, கடைசியில் மகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து பெருமிதம் அடைகிறார். அவ்வாறே மரியாவும் தம் மகன் கிறிஸ்துவினுடைய மீட்பின் நற்செய்தியைக் கானாவூரில் அரங்கேற்றம் செய்து எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார், கிறிஸ்துவின் மாட்சிமை வெளிப்படவும் அவருடைய சீடர்கள் அவரிடம் விசுவாசம் கொள்ளவும் மரியா மூலகாரணமாக இருக்கிறார். எனவே, மரியா கிறிஸ்துவின் மகிமையை மறைக்கிறவர் அல்ல, மாறாக அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர். மரியாவைப் பின்பற்றி, மரியாவின் திருத்தலங்கள் மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் காசு சம்பாதிக்காமல், கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும் புனிதத் தலங்களாகத் திகழவேண்டும், ஒருவர் போலிப் போதகரா? அல்லது உண்மையான போதகரா? என்பதை அறிந்து கொள்ள உதவும் அமிலப் பரிசோதனை என்ன? போலிப்போதகர்கள் தங்களை மையமாக வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடுவார்கள். ஆனால், உண்மையான போதகர்கள் மரியாவைப் போன்று கடவுளை மையப்படுத்தி அவரை மகிமைப்படுத்துவார்கள். திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மையான போதகர்கள், "அவரது (கிறிஸ்துவின்) செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா 3:30) என்னும் மனநிலையைக் கொண்டிருப்பர். மரியாவின் இறுதிக் கட்டளை; "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5). மரியா கிறிஸ்துவின் தாய் என்பதைவிட கிறிஸ்துவின் தனி முதற் சீடர் ஆவார். கிறிஸ்துவின் சீடராகத் திகழ வேண்டுமென்றால், அவரின் வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். “என் வார்த்தையை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், என் சீடராய் இருப்பீர்கள்" (யோவா 8:31). நாம் கிறிஸ்துவின் விசிறிகளா? அல்லது அவருடைய சீடர்களா? கடவுள் இஸ்ரயேல் மக்களோடு திருமண உடன்படிக்கை செய்து கொண்டார் (முதல் வாசகம், எசா 62:1-5). கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் மணமகன், அவர் கொண்டு வந்த இறையாட்சி ஒரு திருமண விருந்தாகும். அவர் தமது முதல் புதுமையை ஒரு திருமணத்தில் செய்தது மிகப் பொருத்தமானது. அவர் கொடுத்த முதல் தரமான இரசம் நற்கருணை என்னும் அன்பு விருந்துக்கு அடையாளம், அதில் பங்கு பெறும் நாம் பேறுபெற்றோர். சட்டமென்னும் பழைய சித்தையில் அன்பு என்னும் புதிய இரசத்தை ஊற்றாது. புதிய சித்தையில் புதிய இரசத்தை மாற்றுவோம். இனி நாம் சட்டத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாக அன்பின் அடிமைகள். அன்பே அனைத்திலும் சிறந்த நெறி (1 கொரி 12:31) மனதுக்குள்ளே மற்றொரு கண் மாபெரும் கவிதைப் போட்டி. தலைப்பு: "கானாவூர் திருமணம்". குறிப்பிட்ட ஒரு நாளில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இளைஞர், பெரியோர் என கவித்திறன் கொண்ட பலர் பங்கேற்றனர். கற்பனை வளம் சேர்த்து எல்லோரும் காவியம் எழுதினர். ஒருவர் மட்டும் தன் கைகளைத் தலைக்கு முட்டுக்கொடுத்தவராய் ஒரு வார்த்தை கூட எழுதத் தொடங்காமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “நேரம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன'' என்ற அறிவிப்பைக் கேட்டதும் அப்பொழுதுதான் விழித்தவர் போல நான்கு வார்த்தைகளைக் கிறுக்கிக் கொடுத்துவிட்டு வெளியேறினார். இறுதியாகப் பரிசு யாருக்கு? அந்த நான்கு வார்த்தைகளைக் கிறுக்கிக் கொடுத்தவருக்குத்தான்! பரிசு வெற்றவர் ஆங்கிலக் கவிஞர் பைரன். பரிசுக்குரிய கவிதை என்ன? "நாதன் நோக்கினான். நாணிச் சிவந்தாள் நங்கை" என்பதுதான். ஆண்டவர் இயேசுவைக் காதலனாகவும், ஆறு கல் தொட்டி நீரைக் காதலியாகவும் உருவகித்து காதலனைக் கண்ட காதலி முகம் சிவப்பது போல, இயேசு நோக்க, நிறமற்ற தண்ணீர் செந்நிறத் திராட்சை மதுவானதாம்! தலைவன் நோக்கத் தண்ணீர் மட்டுமா சிவந்தது? திருமணமேயன்றோ சிவந்து நின்றது, சிறப்புப் பெற்றது! இன்றைய நற்செய்தியில் "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்" (யோ. 2:1,2) என்ற அந்த வரிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் .... திருமணமே சிறுமை அடைந்திருக்காதா? இயேசுவும் மரியாவும் அழைக்கப் பெற்ற கிறிஸ்தவனின் வாழ்வு அடைவது சிறப்பு. இயேசுவும் மரியாவும் அழைக்கப்பெறாத கிறிஸ்தவனின் வாழ்வு அடைவது சிறுமை. மனிதனின் தனி வாழ்க்கை மட்டுமல்ல மணவாழ்க்கையும் அப்படியே! திருமண நாளில் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இயேசுவையும் மரியாவையும் அழைத்தால் ஒருவருடைய வாழ்வு முன்பு போல் ஒரு போதும் இருக்காது. முற்றிலும் மேன்மை கண்டிருக்கும். உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையும் கனிந்த அக்கறையோடும் ஈடுபாட்டோடும் அல்லவா மரியா செயல்படுகிறாள்! நண்பர்களாக அல்ல கடன்காரர்களாக அன்றோ நம்மைக் காட்டிக் கொடுக்கின்றன இன்றையத் திருமணங்கள். மொய் எழுதிக் கொடுக்கல் வாங்கல் போல அமைகிறதேயொழிய உறவை, கனிவை, எங்கே வெளிப்படுத்துகின்றன? பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று சொன்னவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும். வந்தோம். வாழ்த்தினோம். உண்டோம். ஓடினோம் என்று தங்களை மட்டுமே நினைத்துச் செயல்படும் மக்கள் மத்தியில் மரியா வித்தியாசமாக நேசக்கரம் நீட்டி எப்படித் துன்பத்தின் சூழலை மாற்றுகிறாள்! “அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாக மாட்டாய். வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்பட மாட்டாய்” (எசா. 54: 4) என்ற எசாயாவின் இறைவாக்கு நிறைவேற, கானாவூர் திருமணத்தில் பற்றாக்குறை என்ற இக்கட்டில் தன் மாட்சிமையை மட்டுமல்ல தனது மன உருக்கத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு! நெஞ்சில் மனதுருக்கம் நீரைத் தேனாக்கும், திராட்சை மதுவாக்கும்! தங்கள் தூரத்து உறவுப் பெண்ணான கமலாவைக் கண்ணன் அழைத்து வருவதைப் பார்த்ததும் அவன் அம்மா திடுக்கிட்டாள். “கமலா பாவம்'மா. அவளுக்கு ஆதரவாய் இருந்த அவள் அம்மாவும் திடீர்னு பஸ் விபத்தில் இறந்துட்டா. இனி அவளுக்கு யார் இருக்கா? அதான் நானே அவளைக் கல்யாணம் செய்துக்கிறதா முடிவு பண்ணிட்டேன்”. கமலா உள்ளே போனதும் அம்மா வெடித்தாள். “ஏன்டா வரதட்சனைக்கு வழியில்லாத ஏழைன்னுதானே முந்தியே அவளை ஒதுக்கினே! இப்ப அவ அம்மா செத்ததும் இரக்கம் வந்திருச்சா?” அவன் கிசுகிசுத்தான்: “ஐயோ அம்மா! உனக்கு விவரம் பத்தாது. பஸ் விபத்துலே அவ அம்மா செத்ததுக்கு எப்படியும் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்கும்னு வக்கீல் சொல்லியிருக்கார். ஒரு லட்ச ரூபாய்னா சும்மாவா?”. அவன் அம்மா திகைப்பில் வாயைப் பிளந்தாள். உதவிக்குக் கூட உள்நோக்கம் வைக்கிற காலம் இது. உதவி என்பது இரக்கம் என்ற உணர்வின் உந்துதலால் ஏற்படும் ஒரு செயல். ஆள் அல்ல, உறவல்ல அடிப்படை, அவசியம்' என்பதே அடிப்படை. “எல்லோருக்கும் மனசுல ஒரு காது, ஒரு கண் இருக்கு. திறந்து வைச்சுக்கிட்டா, அடுத்தவுங்க பிரச்சனை புரியும். மூடிக்கிட்டா தனது தவறுகூட தெரியாமப் போயிடும்” என்கிறார் அறிஞர் ஒருவர். “கண்ணிருந்தும் குருடர்கள். காதிருந்தும் செவிடர்கள்” இயேசுவின் இந்தச் சிந்தனைக்குப் பொருள் என்ன? உடலில் கண் உண்டு, காது உண்டு. இது போதாது. மனதில் கண் வேண்டும், காது வேண்டும் என்பதுதானே! நம் உள்ளிருக்கும் மனக் கண்ணையும் காதையும் திறந்து வைத்து பிறர் துன்பங்களைச் சொல்லாமலே கூர்ந்து கவனித்து உதவி செய்வது என்பது உன்னதமான மனிதத்தன்மை. மரியாவின் மனம் அது! அன்னை தெரசா குறிப்பிடுவது போல எதையும் கண்டுகொள்ளாமை என்பதுதான் இன்றைய உலகின் மிகப் பெரிய பாவமாகும். எல்லாருக்கும் கண்களை ஒரே மாதிரியாகத்தான் படைத்திருக்கிறார் கடவுள். ஆனால் பார்வையோ எப்படியெல்லாம் வேறுபடுகிறது! பல்லக்கைப் பார்க்கும்போது அதில் பயணிக்க மாட்டோமா என்று ஒருவன் ஏங்குகிறான். இன்னொருவனோ அந்தப் பல்லக்கைச் சுமப்பவர்களின் தோள் வலியை நினைத்து வருந்துகிறான். எல்லோருக்கும் அன்பும் இரக்கமும் கண்களில் வந்துவிடுவதில்லை. தனது முதல் புதுமை வழியாக இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்தி தன்னில் தன் சீடர் நம்பிக்கை கொள்ளச் செய்தார். இன்றைய நற்செய்தியில் தன் இறைமாட்சியை மட்டுமல்ல, மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்பதையும் இயேசு உணர்த்தியிருக்கிறார். யோவான் தன் நற்செய்தியில் மரியாவைப் பற்றி இரண்டு இடங்களில்தான் குறிப்பிடுகிறார். ஒன்று கானாவூர்த் திருமணம். மற்றொன்று கல்வாரிச் சிலுவையடி. இரண்டிலும் மரியாவை “இயேசுவின் தாய்” என்றே குறிப்பிடுகிறார். மரியாவுக்கு இடைநிலையாளராகச் செயல்படும் முக்கிய பங்கு உண்டு என்பதை உணர்த்துவதற்காகவே அவ்வாறு குறிப்பிடுகிறார். பங்கு ஒன்றில் நடைபெற்ற பாஸ்கா நாடகத்தில் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், "ஐயோ, பழிபாவமற்றவரைக் காட்டிக் கொடுத்துப் பாவம் செய்தேனே” என்று தூக்கிலிட்டு வயிறு வெடித்துச் சாகிறான் (மத். 27:3-4, தி.ப. 1:18-19). அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி தன் தாயிடம் “அம்மா, யூதாஸ் மாதாவிடம் போயிருக்கலாமே, கண்டிப்பாக மாதா காப்பாற்றியிருப்பார்களே” என்று உரக்கச் சொன்னாள். கேட்டவர் அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி சொன்னது போல் யூதாஸ் இறை அன்னையிடம் சென்றிருந்தால் நரக வேதனையை அனுபவித்திருக்க மாட்டான். இப்படித் துன்புறுபவர்களைத் தேற்றும் அன்னை அன்றோ மரியா! அது சரி, எங்கள் வீட்டில் குடிபோதை எங்கள் குடும்பத்தைக் கெடுக்கிறது. அங்கே இயேசு தண்ணீ ரை ரசமாக அல்ல, என் கணவர் பருகும் (மது) ரசத்தை தண்ணீராக மாற்ற மாட்டாரா என்று ஏங்குகிறீர்களா? மாற்றுவார். உங்கள் துக்கம் மகிழ்ச்சியாக மாறும். தண்ணீ ரை திராட்சை ரசமாக மாற்றியவர் - பிறகு ஒரு நாள், ஏன் இன்றுகூட திராட்சை ரசத்தைத் தன் ரத்தமாக மாற்றி, நமக்கு வாழ்வளிப்பவர் அல்லவா! அன்னை மரியா அருள் வரங்களின் வாய்க்கால். அவள் இறுதியாகச் சொன்னது: “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோ. 2:5). இயேசு சொல்வதுதானே நமக்கெல்லாம் நற்செய்தி! “உன் வெற்றி வைகறை ஒளியென இருக்கும்” ‘எத்தனை காலம்தான் அடிமையாய் இருப்பது? நாட்டை அடக்கி ஆண்டுகொண்டிருப்பவர்களின் கொட்டத்தை முறியடித்து, நாட்டு மக்களைச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யவேண்டும். அதற்கு நான் ஏதாவது செய்யவேண்டும்’ என்று நினைத்த அந்த இளைஞன், நாட்டிலிருந்த தன்னைப் போன்ற துடிப்புமிக்க இளைஞர்களையெல்லாம் ஒருங்கிணைந்தான். பின்னர் அவன் ஒரு குறிப்பிட்ட நாளில் தன்னோடு இருந்த இளைஞர் படையைத் திரட்டிக்கொண்டு, தங்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த நாட்டோடு போர்புரிய புறப்பட்டுச் சென்றான். போரில் அவன் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. அவனுடைய படையிலிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மடிந்தார்கள்; பன்னிரண்டாயிரம் வீரர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். இதனால் அந்த இளைஞன், “இவ்வளவு குறைவாக வீர்ரர்களை வைத்துக்கொண்டு, வலிமை வாய்ந்த எதிரி நாட்டுப் படையோடு போரிட்டு வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது’ என்று சோர்ந்து போனான். அப்பொழுது அவனிடம் வந்த படைவீரன் ஒருவன், “தலைவரே! போரில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுவிட்டது என நினைத்து நீங்கள் சோர்ந்துபோயிருக்கிறீர்கள்; ஆனால், நம்முடைய படையில் உள்ள வீரன் ஒருவன் அங்கே வீரர்களை ஒன்றுதிரட்டி அவர்களிடம், ‘போரில் நம்மால் வெற்றி பெற முடியும்” நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றான்” என்றான். இச்செய்தி அந்த இளைஞனுக்கு நம்பிக்கையூட்டியது. அதனால் அவன் வீரர்களை ஒன்று திரட்டி, எதிரிநாட்டுப் படையோடு போரிட்டு, நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்து, நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்குமாறு செய்தான். இப்படி அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைச் சுதந்தரக் காற்றைச் சுவாசிக்குமாறு செய்த அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல, அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனே. அவன் எதிர்த்துப் போரிட்ட நாடு இங்கிலாந்து. ஆம், மிகப்பெரிய தோல்விக்குப் பின், வெற்றி கண்டு, அமெரிக்கா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது! பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “உன் வெற்றி வைகறை ஒளியென இருக்கும்” என்ற சிந்தனையைத் தருகின்றது. கடவுள் அளிக்கும் இந்த வெற்றிக்கு ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம். வீழ்ச்சிக்குப் பின் எழுச்சி: ‘வாழ்க்கையில் எல்லாமே முடிந்துவிட்டது; இனி மீண்டு எழுவதற்கு வழியே இல்லை’ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கையில், ஒருவர் ஆதரவாய் நம் தோள்மேல் கைபோட்டு, நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்லி, நம்மை மீண்டு எழச் செய்தார் எனில், அந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டினர் அன்னிய மண்ணில் அடிமைகளாய் வாழ்ந்தபோது மேற்சொன்னது போன்று ‘எல்லாமே முடிந்துவிட்டது; இனி மீண்டு எழுவதற்கு வழியே இல்லை’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, “சீயோனின் வெற்றி வைகறை ஒளியென இருக்கும்” என்கிறார். வைகைறை ஒளியானது புதிதானது; புதுமையானது; புத்துணர்வு ஊட்டக்கூடியது. இத்தகைய வெற்றியை ஆண்டவர் யூதா நாட்டினருக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார். தொடர்ந்து அவர் அவர்களிடம் கூறுகின்றபோது, உன் வெற்றியைப் பிற இனத்தார் காண்பர்; புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்; ஆண்டவர் உன்னை விரும்புகிறார் என்கிறார். கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த யூதா நாட்டினர், அவரது பேரன்பினாலும் பேரிரக்கத்தினாலும் வெற்றியைக் காண்பர் என்பது எத்துணை ஆறுதலான வார்த்தைகள். இவ்வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக அல்லாமல், இயேசுவால் செயல்வடிவம் பெற்றது. அதற்குச் சான்றுதான் இன்றைய நற்செய்தி வாசகம். துன்பத்திற்குப் பின் இன்பம்: கடவுள் அளிக்கின்ற வெற்றி அல்லது விடுதலை என்பது எதிரிகளிடமிருந்து கிடைக்கும் விடுதலை மட்டுமல்ல, துன்பத்திலிருந்தும் தோல்வியிலிருந்தும் பிரச்சனையிலிருந்தும் கிடைக்கும் விடுதலை கூடத்தான். யூத இரபிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: “திராட்சை இரசம் இல்லையெனில், மகிழ்ச்சிக்கு வழியில்லை.” ஒரு வாரம் நடைபெறும் யூதர்களின் திருமணக் கொண்டாட்டத்தில் திராட்சை இரசம் முக்கிய இடம் வகிக்கும். அது தீர்ந்துவிட்டால் மணமகன் வீட்டாருக்கு பெரிய அவமானமாகக் கருதப்படும். இயேசு தன் தாய் மற்றும் சீடர்களோடு சென்றிருந்த கானா திருமண விருந்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோக, இயேசுவின் தாய் அவரிடம் வந்து, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்கிறார். இதற்கு இயேசு அளித்த பதில், “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்பதாகும். “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்று இயேசு சொன்னது, அவரது அவரது பாடுகளைக் குறிக்கின்றது (யோவா 7:30, 8:20). தான் பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, மாட்சியுடன் மீண்டும் வரும்பொழுது திராட்சம் இரசம் மிகுதியாகக் கிடைக்கும் என்கிற பொருளில் இயேசு, “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்கிறார். ஏனெனில், மெசியாவின் வருகையின்போது திராட்சை இரசம் மிகுதியாகக் கிடைக்கும் (எரே 31:12; ஓசே 14:7) என்பது கடவுள் தந்த வாக்குறுதி. இது ஒரு பக்கம் இருக்கைகில், இன்னொரு பக்கம் இயேசு, மரியாவின் பரிந்துரையின் பெயரில், தண்ணீரைத் திராட்சை இரசமாக்கி, மணமகன் வீட்டாரின் அவலத்தைப் போக்கி, அவர்களது துன்பத்தை இன்பமாக மாற்றுகின்றார். அவலத்தை ஆனந்தமாக மாற்றுகின்றார். பெற்ற கொடைகள் பொது நன்மைக்கானாவை மனித வாழ்க்கையில் துன்பங்களும் தோல்விகளும் இருந்தாலும், அவற்றையெல்லாம் நாம் ஆண்டவரிடம் கொண்டு சென்றால், ஆண்டவர் அவற்றை இன்பமாக மாற்றுவார் என்பதை நற்செய்தியின் வழியாக நாம் அறிந்துகொண்டோம். கடவுள் நமது துன்பத்தை இன்பமாக மாற்றவேண்டும் என்றால், அதற்கு நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அதுதான், தூய ஆவியார் கொடுத்திருக்கின்ற கொடைகளை நமக்காக அல்ல, பொதுநன்மைக்காகப் பயன்படுத்து ஆகும். இது நாம் நமது மனத்தில் பதிய வைக்கவேண்டிய முக்கியமான செய்தி. சொல்வடிவில் உள்ள அருள்கொடைகள், செயல்வடிவில் உள்ள அருள்கொடைகள் என இருவகையான அருள்கொடைகளைத் தூய ஆவியார் தந்திருக்கின்றார். இக்கொடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் பொதுநன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கின்றார். இந்த உலகத்தில் மனிதருக்கு வரும் பலவிதமான துன்பங்களுக்குக் காரணம், அவனது தன்னலமாகவே இருக்கும். எனவே, நாம் தன்னலத்தோடு வாழ்வதை விடுத்து, தூய ஆவியாரின் அருள்கொடைகளை, ஆண்டவரோடு ஒன்றித்துப் பொதுநன்மைக்காகப் பயன்படுத்திவிட்டால், ஆண்டவருடைய அருளால் நமது துன்பமெல்லாம் இன்பமாக மாறும். எனவே, நாம் நமக்கு வெற்றி அளிக்கின்ற ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்ந்து, அவரது மாட்சி விளங்கச் செய்து, அவர் தரும் எல்லா ஆசிகளையும் பெற்று மகிழ்வோம். சிந்தனைக்கு: ‘கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்’ (யூதி 11:6) என்கிறது இறைவார்த்தை. எனவே, நமக்கு வெற்றி அளிக்கும் ஆண்டவரிடம் தஞ்சம் அடைந்து, அவரது வார்த்தைகளின் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். தீர்ந்தது நிறைந்தது! பழைய பொருள்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாள்களாக விற்காமல் கிடந்தது. விலையைக் குறைத்தாலும் யாரும் வாங்குவில்லை. 'இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாது' என்று யாரும் வாங்காமல் ஒதுங்கினர். அந்நேரம் முதியவர் ஒருவர் வந்தார். அந்த வயலினைத் தன் கையில் எடுத்து, தான் வைத்திருந்த துணியால் அதை மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்குகினார். வயலினிலிருந்து புறப்பட்ட இசை கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்த்தது. வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில், 'அது எனக்கு, அது எனக்கு' என்று அந்த வயலினை வாங்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர். தீர்ந்து போன இசை வயலினில் நிறைந்தது – அந்த முதியவரால்! தீர்ந்து போன திராட்சை ரசம் ஜாடிகளில் நிறைந்தது – நம் இயேசுவால்! நம் வாழ்க்கையில் தீர்ந்து போகும் அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை இன்று நிறைவதும் அவரால்தான் - எப்படி? 'இயேசு கானாவூர்த் திருமண விழாவில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நிகழ்வை' இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:1-11) காண்கிறோம். யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாள்கள் நடக்கின்ற ஒரு குடும்ப, சமூக, நட்பு விழா. இதில் மையமாக இருப்பது 'திராட்சை இரசம்.' உணவுப் பொருள்களில் தயாரிப்பிற்கு அதிக நாள்கள் எடுக்கும் பொருள் திராட்சைரசம் தான். ஆகையால், ஒரு திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னே திட்டமிட்டு திராட்சை ரசம் செய்யத் தொடங்க வேண்டும். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திராட்சை பயிரிடவும் வேண்டும். கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தத் திருமணத்திற்காகத் தயாரித்திருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தால் திராட்சைரசம் தீர்ந்துவிட்டது. இந்தக் குறைவு வெறும் பசி அல்லது உடல்சார் குறைவு அல்ல. மாறாக, சமூக அந்தஸ்தின் குறைவு. திராட்சை ரசம் பரிமாறாத திருமண இல்லம் இகழ்ச்சிக்குரியதாகக் கருதப்படும். 'திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது' என்று நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார் இயேசுவின் தாய் (யோவான் நற்செய்தியாளர், 'மரியா' என்னும் பெயரை தன் நற்செய்தியில் பயன்படுத்தவில்லை). 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?' 'அம்மா' என்பது இங்கே பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் வார்த்தையே அன்றி, 'தாய்' என்ற அர்த்தம் அல்ல. மேலும், தொடர்ந்து, 'உனக்கும், எனக்கும் என்ன?' எனக் கேட்கின்றார் இயேசு. ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12), அல்லது சம்பந்தப்படாத ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தும்போது, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா ஓடும்போது சொல்வதாகவோ (2 அர 3:13) இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்பட்டுள்ளது. 'எனது நேரம் இன்னும் வரவில்லையே!' என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில் இரண்டு வகை நேரம் குறிப்பிடப்படுகிறது: ஒன்று, 'க்ரோனோஸ்.' அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம் சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த நிகழ்வு நடக்கும் நாள் 'மூன்றாம் நாள்.' இரண்டு, 'கைரோஸ்.' அதாவது, மீட்பு நேரம். இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம் நேரமே. தான் செயல்படும் நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு சொல்வது இரண்டாம் வகை நேரத்தையே குறிக்கிறது. 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று இயேசுவின் தாய் அங்கிருந்த பணியாளர்களிடம் சொல்கின்றார். சிலுவையின் அடியில் இயேசு தன் தாயை, 'இதோ! உன் தாய்' என்று தன் அன்புச் சீடரிடம் ஒப்படைக்கின்றார். இங்கே, மறைமுகமாக, 'இதோ! உன் தலைவர்' என்று இயேசுவை தலைவராகப் பணியாளர்களிடம் முன்மொழிகின்றார் இயேசுவின் தாய். தூய்மைச் சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகளில் நீர் நிரப்புமாறு சொல்கின்றார் இயேசு. யூத, இசுலாமிய, அல்லது சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது நவீனமாக திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு இத்தண்ணீரில் இறங்கி பின் வழிபாட்டிற்குள் செல்வார்கள். கீழைமரபில் உள்ள மற்றொரு பழக்கம் - இரண்டு வகையான தண்ணீரைப் பயன்படுத்துதல்: குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய மற்றொன்று. குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும். சுத்தம் செய்ய வைக்கப்படும் தண்ணீர் கேட்பாரற்றுக் கிடக்கும். ஆக, காலடிகளைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் சுத்தம் குறைந்த தண்ணீர் பந்தியில் ஊற்றிப் பரிமாறப்படும் திராட்சை ரசமாக மாறுகிறது. 'இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்' என்கிறார் இயேசு. தொட்டிகளில் உள்ள தண்ணீர் திராட்சை ரசமாக மாறியதா, அல்லது பணியாளர்கள் மொண்டு போகும்போது அது மாறியதா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், தண்ணீர் திராட்சை ரசமாக மாறுகிறது. இந்த இரசம் எங்கிருந்து வந்தது என்பதை பணியாளர்களே அன்றி, பந்தி மேற்பார்வையாளர் அறியார் எனப் பதிவு செய்கின்றார் யோவான். 'எங்கிருந்து வந்தது?' என்பதற்கான விடை, 'தொட்டியிலிருந்து,' அல்லது 'இயேசுவிடமிருந்து' என்று வாசகர் புரிந்துகொள்ளலாம். பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 'நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?' எனக் கேட்கின்றார். மேலோட்டமாக, இந்தக் கேள்வியை அவர் மணமகனைப் பார்த்துக் கேட்கின்றார். ஆனால், இந்நிகழ்வை வாசிக்கும் ஒவ்வொருவரும், தாமே பந்தி மேற்பார்வையாளராக மாறி, இயேசு என்னும் புதிய மணமகனிடம் கேட்பது போன்று இருக்கிறது. யோவான் இந்நிகழ்வை முதல் அறிகுறி என அழைக்கின்றார். இயேசு எப்படிப்பட்டவர், அவர் எதற்காக வந்தார் என்பதற்கான அறிகுறியாக அவரின் செயல்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் யோவான் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்த அறிகுறி வழியாக இயேசுவின் மாட்சி வெளிப்படுகிறது. சீடர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். ஆக நிகழ்வு ஒன்றுதான். ஆனால், இங்கே, தீர்ந்து போன ரசம் நிறைகிறது. சீடர்களின் ஐயம் தீர்ந்து போய் நம்பிக்கை நிறைகிறது. எசாயா நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து (காண். எசா 61:1-5) எடுக்கப்பட்டுள்ள, இறைவாக்குப் பகுதியின் பின்புலம் இஸ்ரயேல் மக்களின் நாடு திரும்புதல். கி.மு. 539ஆம் ஆண்டு பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை பிறக்கின்றார். திரும்பி வந்தவர்கள் தங்கள் நாடும், நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு மிகவும் துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள், ஆலயம், சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு கிடந்தது. 'எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி எழுப்பிவிடலாம்' என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது. சோர்வும்,தோல்வியும், ஏமாற்றமும், சந்தேகமும் கவ்விக் கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா? என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் எசாயாவின் இறைவாக்கு அங்கே உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையாடும், தடுமாற்றமில்லா உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா. 'ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்' என்பதே இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர் மாற்றங்கள் இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர் மாற்றம் பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய பெயரைத் தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக உரிமை கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை, (அ) புதிய பெயர் (62:1-4), (ஆ) புதிய வாழ்க்கை நிலை (62:5), (இ) புதிய பாதுகாப்பு (62:6) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும். முதலில், வாக்குறுதி பத்திரம் எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்படும். மூன்று, மணமகனும் மணமகளும் உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை அல்லது வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர் மாற்றப்படும். அதே போல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை மணப்பதற்கு முன்னர், தழுவிக்கொள்ளுமுன், அவளுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்ட 'அசுவா' ('கைவிடப்பட்டவள்'), 'ஷெமமா' ('பாழ்பட்டது') என்ற பெயர்களை மாற்றி, 'எப்சி-பா' ('என் மகிழ்ச்சி அவளிடம்'), 'பெயுலா' ('மணமுடித்தவள்') என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார். நாடிழந்து நிற்கும், இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் இஸ்ரயேல் மக்களை இறைவன் உரிமையாக்கிக் கொண்டு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை வாக்களிக்கின்றார். மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன் போல இஸ்ரயேலுக்குப் பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில் மணமக்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் கொண்டாடும் உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது. இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனம் தீர்ந்து போக, இறைவன் தரும் அமைதி அவர்களில் நிறைகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல் கொரிந்த நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றான 'கொடைகள் பிளவு' பற்றியதாக இருக்கின்றது. கொரிந்த நகரத் திருச்சபை போட்டி, பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன் பிளவுக்கான பல காரணங்களில் ஒன்று 'அருள்கொடையும்' அக்கொடையினால் வரும் 'திருத்தொண்டும்.' அருள்கொடைகள் பலவாக இருந்தாலும், அவை ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப் புள்ளிக்கு இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று, 'ஆவியானவர்' என்னும் ஊற்று, இரண்டு, 'பொதுப்பயன்பாடு' என்னும் நோக்கம். ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால் தரப்பட வேண்டும். அவை ஒட்டுமொத்த குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவையாக அமைதல் வேண்டும். அருள்கொடைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட வேண்டியது பொது நன்மைக்காக. இறைவன் நம்மைக் கொடைகளால் நிரப்புகின்றார் என்றும், அக்கொடைகளைக் கொண்டு நாம் ஒருவர் மற்றவரை நிரப்பக் கடமைப்பட்டுள்ளோம் என்பதும் இங்கே புலனாகிறது. 'திராட்சை ரசம் தீர்ந்து போய்க் கிடக்கும்' நம் வாழ்க்கை நிலைகள் எவை? அவற்றை இறைவன் எப்படி நிரப்புகின்றார்? இறைவன் தரும் நிறைவை நாம் காண்பது எப்படி? இறுதி வரை இனிய இரசத்தைக் காத்துக்கொள்தல் சாத்தியமா? (அ) எதார்த்தம் அறிதல். 'திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது' என்னும் இயேசுவின் தாயின் அறிதலே அறிகுறிக்கு முதற்படியாக அமைகின்றது. தீர்ந்துவிட்டது என்று நான் உணராத ஒன்றை இறைவன் நிரப்ப முடியாது. சில நேரங்களில், 'திராட்சை ரசம் தீரவில்லை' என நாமே போலியான ஆறுதல் கூறுகிறோம். அல்லது, நம் தொட்டிகளை வெறும் கானல் நீரால் நிரப்பிக்கொள்கின்றோம். 'குறைவு' என்பது ஒரு எதார்த்தம். அதை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை. வயது மூப்பு, நோய், வறுமை, தனிமை, வேலையின்மை, சோர்வு, உறவுச் சிக்கல் ஆகியவற்றால் நம் வாழ்க்கையில் ஏற்படும் குறைவை ஏற்றுக்கொள்தல் முதல் சவால். (ஆ) கல்தொட்டிகளை நிரப்புதல். வெறும் தொட்டிகளில் ரசம் ஊற்றெடுக்கவில்லை. மாறாக, தண்ணீர் ரசமாக மாறுகின்றது. இறைவன் நம்மை நிறைக்குமுன்னர் நாம் நம் தொட்டிகளை, நம்மிடம் உள்ளதைக் கொண்டு நிறைத்தல் நலம். கொரிந்து நகர மக்கள் தங்கள் தொட்டிகளை அருள்கொடைகளால் நிரப்புகின்றனர். (இ) அவர் சொல்வதைச் செய்தல். இயேசு சொன்னதை முதலில் பணியாளர்கள் செய்கின்றனர். பின் தண்ணீர் செய்கின்றது. இயேசுவின் சொல்லின் ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. புதிய மணமகன் தன் குரலால் அனைத்தையும் நிறைக்கின்றார். இன்று நாம் அவர் சொல்வதை எங்கெல்லாம், எப்படியெல்லாம் கேட்கின்றோம்? நம் தாழ்நிலை கண்டு தள்ளி நிற்பவர் அல்லர் நம் இறைவன். நம் பழைய இயல்பை புதிய இயல்பாக மாற்றக் கூடியவர் அவர். அவரின் நிறைவை அனுபவிக்கும் நாம் அதை நம் வாழ்வால் அறிக்கையிடுதல் நலம் (காண். திபா 96).
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத், தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது.[1] காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. வடிம்பு, சொல்விளக்கம்தொகு வடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர். நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி மணல் கமழ் மனைதொறும் பொய்தல் அயர மதுரைரைக்காஞ்சி 588 கால் வடிம்பால் (விளிம்பால்) குதிரைகளைத் தட்டி ஓட்டிச் சவாரி செய்தனர். மா உடற்றிய வடிம்பு பதிற்றுப்பத்து 70, கடுமா கடைஇய விடுபரி வடிம்பு புறம் 378 எருமைக் கடாவைக் காளி கால் வடிம்பால் மிதித்தாள். ஏற்றருமை நெஞ்சம் வடிம்பின் இடந்தாள் கலித்தொகை 103-44 என வரும் சொல்லாட்சிகளால் வடிம்பு என்னும் சொல்லின் பொருளை உணரலாம். அடிக்குறிப்புதொகு ↑ முன்னீர் விழவின் நெடியோன் நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புறம்-9)}} "https://ta.wikipedia.org/w/index.php?title=வடிம்பலம்ப_நின்ற_பாண்டியன்&oldid=2956117" இருந்து மீள்விக்கப்பட்டது
டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பாளராக தனக்கென தனி அங்கீகாரம் பெற்ற தில் ராஜு, சமீப காலமாக தொடர் தோல்விகளால் போராடி வருகிறார். சிறு ஹீரோக்களைப் போல நடுத்தர ரேஞ்ச் ஹீரோக்களுடன் அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் தோல்விகளும் வெற்றிகளும் திரையுலகின் ஒரு அங்கம். இதனால் தில் ராஜு கவலைப்படாமல் மீண்டும் பாதைக்கு வர முயற்சிக்கிறார். அவர் தற்போது வம்சி பைடிபள்ளியுடன் ஒரு பெரிய பட்ஜெட் படத்தைக் கையாள்கிறார், தளபதி விஜய் நடித்த வரிசு (தெலுங்கில் வரசுடு) திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் நாயகன் விஜய்க்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி எடுத்துள்ளது, அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. வரிசு படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் வாரிசு தயாரிப்பாளரான தில் ராஜுவுக்கு 115 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இப்படத்தின் திரையரங்குகள் ரூ.150 கோடியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக சில உணவுகளை உண்ணும்போது ஏற்படும் நோய்கள்! வாரிசு படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ளது, அக்டோபர் 29ஆம் தேதி படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பிறகு தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அவசியம் கடைபிடிக்க வேண்டிய 30 ஹெல்த் டிப்ஸ்!! தற்போழுது தில் ராஜு துபாயில் ஒரு பெரிய விளம்பர நிகழ்வைத் திட்டமிடுகிறார், அதில் சூப்பர் ஸ்டார் விஜய் கலந்து கொள்கிறார். படத்துக்காக ஒரு பாடல் மற்றும் சில பேட்ச்வொர்க் மட்டும் நிலுவையில் உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திட்டத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கவுள்ளார். இது பான்-இந்தியா திட்டமாக இருக்கும் மற்றும் விஜய் தெலுங்கில் முதல் முறையாக படமாக்குகிறார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
நடிகர் விஜய் வசந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்... திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.! அடேங்கப்பா... வாயை பிளக்க வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. இவ்வுளவு கோடிக்கு அதிபதியாம்.! திரையை மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்..! படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! என் ஓட்டு ரட்சிதாவிற்கே.! ஆதரவாக நிற்கும் பிரபலம்.! ஒருவேளை அது நடந்திருமோ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! பாகுபலி புகழ் பிரபாஸுடன் நடிகை கீர்த்தி திருமணம்?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை.. உண்மை தகவல் இதுதான்..! சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால், இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.19% பேரும், பெண்கள் 34.81% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #corona #virus Copy Link தற்போதைய செய்திகள் அட அட... இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் பாருங்கள்... ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு.! சிஎஸ்கே அணியின் புதிய பதவியில் பொறுப்பேற்ற பிராவோ.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! நடிகர் விஜய் வசந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்...
சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது. தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது 000 Related posts: இரணை மாதா நகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்! முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வ... பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ... Tweet அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது - வவுனியாவில் டக்ளஸ் தேவா... தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.... மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE ....... Wednesday, October 24, 2018 7:09 AM No comments அன்பார்ந்த தோழர்களே ! மீண்டும் அஞ்சலகத்தில் நெட்ஒர்க் பிரச்சினை தலைவிரித்தாட தொடங்கிவிட்டது .SAP கிடைக்கவில்லை என்றால் EXCELL மூலம் பணிசெய்ய ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள் .வழக்கம்போலவே நிர்வாகமும் TCS TEAM அதை சரிசெய்து கொண்டிருகிறார்கள் என்ற ரெடிமேட் பதிலை தந்துகொண்டிருக்கிறது .ஊழியர்களின் மனஉளைச்சல் ஒருபுறம் -அஞ்சல் துறையின் மீதுள்ள நம்பிக்கை பொதுமக்களிடம் இருந்து மெல்ல மெல்ல தகர்ந்து வருவது ஒருபுறம் --TCS நிர்வாகத்தை தட்டிக்கேட்கவோ உத்தரவிடவோ அஞ்சல்துறையின் மேல்மட்டங்கள் தயங்குவது ஏன் ?ஏன் ? ------------------------------------------------------------------------------------------------------------------ பதவி உயர்வில் வந்தவர்களுக்கு புதிய பதவியில் உள்ள ஆரம்பநிலை ஊதியத்தில் தான் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் Dop order no 7-2/2016-pcc regarding entry pay dated at dak bhawan the 03.10.2018 இதன் அடிப்படையில் திருப்பூர் கோட்டத்தில் இரண்டு ஊழியர்களுக்கு ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது -6வது ஊதியகுழு 01.01.2006 முதல் அமலாக்கப்பட்டபோது 01.01.2006க்கு முன்பு 2004,2005 ஆண்டுகளில் தபால்காரரர்களாக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் 01.01.2006 பின் பணிநியமனம் செய்யப்பட்ட தபால்காரர்களை விட குறைவான ஊதியம் பெற்று வந்தனர். அதாவது 01.01.2006 பிறகு பணிநியமனம் பெற்ற தபால்காரர்களுக்கான தொடக்க ஊதியம் ரூ8460. ஆனால் 30.12.2005 க்கு முன்பு பணிநியமனம் செய்யப்பட்ட தபால்காரர்களுக்கான ஊதியம் ரூ8060 மட்டுமே. இதனால் சீனியர்கள் ஜூனியர்களை விட குறைவான ஊதியம் கடந்த 12 ஆண்டுகளாக பெற்று வந்தனர். இது குறித்து 6வது ஊதியக்குழுவின் ANOMALY COMMITTE யிடம் NFPE சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. பல ஊழியர்கள் நியாயம் கேட்டு நிர்வாக தீர்ப்பாயம் , நீதிமன்றங்களை நாடி சாதகமான தீர்ப்பு பெற்றும் ஊதிய முரண்பாடுகள் களையப்படாமல் இருந்து வந்தது. ஊழியர்கள் தரப்பின் கோரிக்கையின் பயனாக ஊதிய முரண்பாடுகளை தீர்க்க 28.09.2018ல் மத்தியநிதி அமைச்சகம் அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் பொருந்தக்கூடிய உத்தரவு வெளியிட்டது. நமது கோட்டத்தில் ஏற்கனவே நாம் STEPPING UP மூலம் சில உயர்வுகளை பெற்றிருந்தாலும் ஆரம்ப ஊதியமே இங்கு மாற்றப்படவிருக்கிறது .இது குறித்து இந்த மாத மாதாந்திர பேட்டியில் இது குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது ----------------------------------------------------------------------------------------------------------------------- இந்தமாத மாதாந்திர பேட்டி 26.10.2018 மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் -V .சரவணன் பாளை --RV.தியாகராஜ பாண்டியன் அம்பை ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் . -----------------------------------------------------------------------------------------------------------------
ஒரு காயல் கிராமம். அங்கு நிறையக் குடும்பங்கள். ஏராளம் வாழ்க்கை. பரந்த ஒரேயொரு கடல். மணப்பாடு என்ற கடல் கிராமத்தைப் பற்றிய கதை. கடல்வாழ்க்கை பற்றிய எழுத்துச் சித்திரங்களில் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மிக முக்கியமானது. அளவில் பெரிதாக இல்லாமல் காயல் வாழ்க்கையின் நெழிவு சுழிவுகளை அவ்வளவு அழகாகக் காட்டிய நாவல். கிறிஸ்த்தவ மீன்பிடிக் கிராம மக்களின் கலாசாரம், முரட்டுத்தனம், குடி, ஒழுக்கம், கடலுக்கும் அவர்களுக்குமான அன்னியோன்யம், காதல், காமம், பரிவு என்று கதை அத்தியாயம் அத்தியாயமாக நகர்கிறது. எல்லா அத்தியாயங்களிலும் அன்பிற்குள் சர்வமும் ஒரு பொழுதுக்கு அடங்கிப்போகின்றதைக் காணமுடியும். குரூஸ் மைக்கல், பிலோமி, மரியம்மை, செபஸ்தி, ரஞ்சி, ஐசக், சாமிதாஸ் முதலிய கதாபாத்திரங்களுக்குள் கதை நடக்கிறது. இதில் பிலோமி என்ற பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவள் வழியேதான் வண்ணநிலவன் தான் சொல்லவந்த விடயத்தைங் சொல்கிறார். அவர் கூறவந்த பிரதான விடயம் இடையறாத அன்பும் மனிதர்களின் அதிசயமும் என்றுகூடக் கூறலாம். கதாபாத்திரக்களின் வழி கதையைப் பகுக்கக்கூடிய மிக நுட்பமான எழுத்து. அகங்காரம் கொண்ட முரட்டுக் குடும்பஸ்தன் குரூஸ். அவருடைய மனைவி மரியம்மை. மகள்கள் அமலோற்பலம், பிலோமி. மகன் செபஸ்தி. பிலோமியைத் தவிர ஏனைய இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி வேறு வேறு ஊருக்குச் சென்றுவிட்டவர்கள். பண்டிகைகள் மற்றும் இதர விஷேசங்களுக்குப் பிறந்தகம் வந்து வருவர். பெற்றோருடன் தொடர்ந்து இருப்பவள் பிலோமி. இவளுக்கு ஊரில் சாமிதாஸ் என்ற இளைஞனுடன் ஆழமான காதல். உடலுறுவரைக்கும் சென்று அது கலியாணத்தில் சாத்தியப்படாமல் மிக மோசமாக மன அளவில் நிர்ச்சிந்தை அடைகிறாள் பிலோமி. பின் சில நாட்களில் அவளுடைய தாய் மரியம்மை மரணமடைகிறாள். காதல்- தாயின் பிரிவு இந்த இரண்டிலும் பாதிக்கப்பட்டவளை அவளுடைய நண்பி ரஞ்சி பக்குவமடைந்த மனோநிலையிலிருந்து தேற்றுகிறாள். ரஞ்சி பிலோமியின் தமையனைக் காதலித்து கலியாணத்தில் நிறைவுறாத துயரமான அனுபவத்தைக் கடந்து வந்தவள். அவற்றிலிருந்து தேறியவள் என்ற ரீதியிலும் அன்பின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டவள் என்ற ரீதியிலும் நடந்து கொள்கிறாள் ரஞ்சி. இந்த நடவடிக்கை பிலோமிக்குள் ஒரு மாறுகையைக் கொண்டு வருகிறது. அத்துடன் ஊரின் வாத்தியார் ஒருவரின் அறிவுரைப்படியும் பிலோமி முழுவதுமாகத் தேறுகிறாள். இந்த இரண்டு பேருடனும் தொடர்ந்து பேச விரும்புகிறாள் பிலோமி. மனிதர்களுடன் பேசிப் பேசித்தான் அன்பை வளர்க்க முடியும். மிக நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் என்ற இலட்சியக் கதைதான் "கடல்புரத்தில்". இந்தக் கதைகளுக்கு இடையில் மனிதர்களின் காதல், காமம், வக்கிரம், எரிச்சல், பொறாமை, ஆசை எல்லாமே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு கடல் வாழ்க்கைப் படத்தைப் பார்த்தது போன்ற அனுபவம்தான் கடல்புரத்தில் நாவலின் வாசிப்பனுபவம். 1. இதன் இலக்கிய அழகியல் என்பது நாவலாசிரியர் எடுத்துக்கொண்ட கடல்வாழ்வு என்ற களத்தை விபரிக்கக் கையாண்ட வர்ணனைகளாலும் கதாபாத்திரங்களின் கொண்டுவருகையாலும் சிறப்புப் பெறுகிறது. இதில் ரஞ்சி மற்றும் வாத்தியார் இந்த இரண்டு பாத்திரங்களும் குறைவான இடங்களில் இடம்பெற்றாலும், நாவலுக்குள் அதன் முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது. இவை இரண்டும்தான் நாவலை வாசிப்பவனுக்கு அன்பின் தத்துவத்தையும் பெரும் பிரிவிலிருந்து ஒரு மனிதன் கடந்து செல்வதையும் மிக நுட்பமாகக் கூறிய கதாபாத்திரக்களாகும். இணைப்பு 01 ""ஸ்நேகிதம் என்றால் அது அவ்வளவு பெரியது. அதற்கு வயசு என்ற ஒன்று உண்டா என்ன? ரஞ்சியுடைய மடியில் உரிமையுடன் பிலோமி தலை வைத்துப் படுத்துக்கொண்டாள். அவர்களுடைய பேச்சில் சோகம் இருந்தது; பிரிவு இருந்தது; சந்தோஷம் இருந்தது; நீண்ட நாட்களுக்குப் பின்னால் சந்தித்துக் கொள்கிறபோது இருக்கிற தவிப்பும் இருந்தது."" 2. அடுத்து கடலின் இரைச்சல் உள்ளபோது பிலோமியின் மனமும் நினைவுகளும் வற்றிப்போய் சூனியமாகிவிடுகின்றன. அவள் அந்த இரைச்சலில் புதைந்து போகிறாள். அதே நேரம் காற்று இன்றி கடல் அமைதியாக இரைச்சலின்றி இருக்கும் போது அவளுடைய மனம் மிகத் துன்பப் பட்டுப் பழையதை மீட்டுகிறது. நினைவுகளால் உழலுகிறது. அன்பின் எந்தத் தத்துவங்களும் கடலையும் அவளையும் பிரிக்கமுடியாதபடி தடுத்து விடுகிறது. இந்த அன்னியோன்யத்தையும், நுட்பத்தையும் இந்நாவலின் எந்தக் கதாபாத்திரங்களிலும் காணமுடியாது. இக் கதாபாத்திரத்தின் உருவாக்குகை இலக்கிய முக்கியத்துவம் மிக்கது. இணைப்பு 02. ""எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடலினுடைய இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சலில்தான் அவளுடைய மனசு ஈடுபட்டது. அவளுக்குச் சங்கடமாக இருக்கும் போதெல்லாம் அந்த ஊரில் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிற கடலின் ஓய்வற்ற இரைச்சலில்தான் அவளுடைய எல்லா நினைவுகளும் வற்றிப்போய் மனசு வெறுமையாகி இருக்கிறது. அப்போது அந்தக் கடல் கண் முன் வரும். எத்தனை எத்தனை தோற்றங்கள்."" 3. காதலின் இணையரான காமம் பற்றிய சித்தரிப்புக் கடல்புரத்தில் நாவலில், குற்றவுணர்வுடன்தான் ஒரு வாசகனால் அணுகமுடிகிறது. பிலோமியைச் சாமிதாஸ் புணர்ந்த பின்னரும் சரி, இடையிடையே வரும் பிலோமியின் ஞாபக அலைகளிலும் சரி, சாமிதாஸின் கலியாண நிகழ்விலும் சரி அதனை ஒரு வாசகன் என்ற முறையில் குற்றவுணர்வுடன்தான் அணுகமுடிகிறது. அன்பை வெளிப்படையாகச் சித்தரித்த அளவுக்குக் காமத்தின் நுட்பங்களைச் சித்தரிப்பதில் வண்ணநிலவன் தோற்றுப் போகிறார். அல்லது அதனைக் குற்றவுணர்விலிருந்து மீட்டெடுப்பதில் விலத்தி நிற்கிறார். இங்கு அன்பையும் கடல் வாழ்வையும் பிரதானப்படுத்திக் கூற வந்ததால் காமம் அந்நியமாகியுள்ளது என்று அமைதிகாணலாம். இணைப்பு 03. ""சாமிதாஸுக்கு அவளை சமாதானம் செய்யத் தோன்றவில்லை. அவன் மேலேயே அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ‘சே... எவ்வளவு அற்பமாகக் கொஞ்ச நேரத்தில நடந்திட்டோம். இந்தப் பிலோமிக் குட்டிதான் என்ன நெனப்பா? இதுக்காவத்தானா இவ்வளவு நாளும் இவ நமக்குன்னு நெனச்சிருந்தது? இம்புட்டுத்தானா அவள் மீது உள்ள பிரியமெல்லாம்?’"" 4. சித்தரிக்கும் நில வாழ்வின் மீதான புனைவுகள், அந்நிலத்தையும் மக்களையும் ஒருசேர இணைத்து அவர்களது அன்னியோன்னியத்தை அழகுணர்வு கூட்டிச் சொல்லவேண்டும். அதன் மீதான இலக்கிய வாசிப்பு ஒரு கவிதைக்கான கெட்டியான உணர்வைத் தரவேண்டும். அதனை வண்ணநிலவனின் நாவலின் அநேக அத்தியாயங்களில் வாசித்து உணரமுடிகிறது. இணைப்பு 04 ""அந்தக் கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், எவ்வளவு பெரிய வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையைச் சப்புவது கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்தான் ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீரானது ஆண் பிள்ளையானால், அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும் போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு, வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை அநாதி காலந்தொட்டு கடலுடனே பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கடல் அம்மையை அவர்களுடைய சேசுவுக்கும் மரியாளுக்கும் சமமாகச் சேவிக்கிறார்கள். அவள் பதிலுக்குத் தன்னுடைய பெரிய மடியிலிருந்து மீன்களை வாரி வாரி அவர்களுக்கு வழங்குகிறாள். அவர்களுக்குள்ளே ஒருபோதும் ஒற்றுமை இருந்தது கிடையாது! அவர்களுடைய ஒழுக்கங்களும் சீரானதில்லை. எத்தனையோ சம்பவங்கள் எல்லாவற்றையும் கடல் அம்மை சகித்திருக்கிறாள். ஏனென்றால், அவளுடைய பிள்ளைகளின் மீது அவள் கொண்டிருக்கிற பிரியம் அவ்வளவு."" அண்மையில் மன்னாரிலுள்ள தாழ்வுப்பாடு என்ற கடற்கிராமத்துக்குச் சென்று திரும்பும் போது நான் எப்போதோ வாசித்த கடல்புரத்தில் நாவலில் வந்த மணப்பாடு கிராமம் ஞாபகம் வந்து தலையைக் குடைந்து கொண்டிருந்தது. அநேகமான இடங்களுக்கு மீனை அனுப்பும் மீனவக் கிராமங்களில் ஒன்று தாழ்வுப்பாடு. அங்குள்ள வாழ்க்கை மட்டுமல்ல அநேக மீனவக் கிராமங்களின் வாழ்க்கைதான் கடல்புரத்தில் நாவலின் சித்தரிப்பு. எம்மால் அவர்கள் பிடித்துத் தரும் மீன்களை உண்டு அந்த உணவுடன் பேச முடிகிறதே தவிர, அம்மீனவர்களின் வாழ்வை- துயரங்களை அறிய முடிவதில்லை. கடல் வாழ்வையும், சக மனிதர்களின் மீது இனம்புரியாத புரிதலை அறிந்துகொள்ளவும் இந்நாவல் கொஞ்சம் உதவக்கூடும். இது அனுபவ ரீதியிலான மதிப்புரை. இதில் இடம்பெறாத விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். இணைப்பு என்று இதில் இணைக்கப்பட்டுள்ளவை என் சுய கருத்துக்களுக்கான நாவலிலுள்ள ஆதாரங்கள்.
இவ்வசனங்களில் (2:272, 3:8, 3:20, 5:92, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 13:40, 16:37, 16:82, 17:54, 24:54, 27:81, 27:92, 28:56, 29:18, 30:53, 34:50, 35:8, 39:41, 42:52, 42:48, 43:40, 50:45, 88:21, 93:7) மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது என்றும், அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த இறைத்தூதருக்கும் பங்கு இல்லை என்றும் கூறப்படுகின்றது. இறைத்தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத்தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன. இதனால் தான் எத்தனையோ இறைத்தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எடுத்து வளர்த்தவரும், அவர்களின் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக நின்றவருமான அபூதாலிப் அவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவரை நபிகள் நாயகம் (ஸல்) சந்திக்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்குமாறு எவ்வளவோ வலியுறுத்துகிறார்கள். ஆனால் கடைசி வரை அவர் இஸ்லாத்தை ஏற்காமலே மரணித்து விட்டார். இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலைப்பட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் நாடியவருக்கு உம்மால் நேர்வழி காட்ட முடியாது. தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்'' என்ற வசனத்தை (28:56) அல்லாஹ் அருளினான். (பார்க்க: புகாரி 3884, 4772) இஸ்லாத்தின் இந்தப் போதனை ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் எல்லாவிதமான மோசடிகளையும் ஒழித்துக் கட்டுகிறது. பெரியார்கள், பக்குவம் பெற்றவர்கள் என்று யாரையாவது முடிவு செய்து கொண்டு அவரிடம் சிலர் தீட்சை பெறுகின்றார்கள். அவரிடம் தீட்சை பெற்றால் தங்களது உள்ளத்தில் உள்ள கசடுகளை அவர் நீக்குவார்; பக்குவப்படுத்துவார் என்றும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் பெரும்பாலான மக்கள் மதகுருக்களைத் தேடிச் செல்கின்றனர். மக்களின் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதகுருக்களும் நன்றாக ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் மக்களை யாரும் ஏமாற்றாமல் காப்பதற்காக, இறைத்தூதர்கள் போன்ற உயர் நிலையை அடைந்த மகான்களானாலும் அவர்கள் இன்னொருவரின் உள்ளத்தில் தாம் விரும்புவதைச் சேர்ப்பிப்பதோ, அவரைப் பக்குவப்படுத்துவதோ இயலாது என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது. தீட்சை, பைஅத், மெஞ்ஞானம் ஆகியன இஸ்லாத்தில் இல்லை என்பதை மேலும் அறிந்து கொள்ள 182, 273, 334 ஆகிய குறிப்புகளை வாசிக்கவும்.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Thursday, August 27, 2020 மக்கள் அன்புள்ள ஜெ மழைப்பாடலில் குந்திதேவி பெண்புலி குட்டிகளுக்கு வேட்டையைச் சொல்லிக்கொடுப்பதுபோல அதிகாரத்தைச் சொல்லிக்கொடுக்கிறாள். “மக்கள் என்றால் யார்? இங்குள்ள மானுடத்திரள். எளிய உலகியல் ஆசைகளாலும் அச்சங்களாலும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள். அவர்களுக்கு வாழ்வது மட்டுமே முக்கியம். இங்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை நீதிகளையும் நாம் அடித்து உடைத்து ஆட்சியைக் கைப்பற்றி ஐந்துவருடம் அவர்கள் மகிழும் ஆட்சியை அளித்தால் நம்மை நீதிமான்கள் என்பார்கள். கணவன் திருடிக்கொண்டுவரும் நகைகளை வேண்டாமென்று சொன்ன எத்தனை பெண்களை நீ அறிந்திருக்கிறாய்? அதைப்போலத்தான் மக்களும். மன்னர்களை படைகொண்டுசென்று பக்கத்து நாடுகளை சூறையாடச்செய்யும் பெரும் விசை எது? மக்களின் ஆசைதான். அப்படி கொன்று குவித்து சூறையாடிக் கொண்டுவந்து மக்களுக்குக் கொடுப்பவனையே மக்கள் மாமன்னன் என்று புகழ்கிறார்கள் என்றுதான் நீ கற்ற நூல்களும் சொல்லியிருக்கும்.” என்று மக்களை அவள் மிகச்சரியாகவே வரையறை செய்து சொல்கிறாள். அதை வாசிக்கும்போது திகைப்பாக இருந்தது. உண்மைதானே, ஒரு சொல்கூட பொய்யில்லையே என்று நினைத்தேன். இன்றைக்கு உலகையே ஊழலால் சூறையாடிவிட்டு ஓட்டுக்கு இரண்டாயிரம் பணம் கொடுத்தால் மக்கள் தர்மவான் என்று கொண்டாடுகிறார்கள். அப்படியென்றால் எந்த நீதியும் வேண்டாமா? வாள் எதையும் செய்யலாமா?” என்று தருமன் சினத்துடன் கேட்டான். “போதும். ஆனால் வாளுக்குமேல் ஒரு வெண்பட்டுத்துணி மூடியிருக்கவேண்டும். அதைத்தான் நீதி என்கிறோம்”
புதுடெல்லி: பிறந்த முதல் மணி நேரத்திலேயே தாய்ப்பாலை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் சற்று முன்னேறியுள்ளது. இது, 2005ஆம் ஆண்டில், 23.1% ஆக இருந்தது, 2015ஆம் ஆண்டில், 41.5% ஆக அதிகரித்துள்ளது. எனினும், பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், ஆரம்பகால தாய்ப்பாலை இழப்பது, அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று, உலகளாவிய புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆரம்ப கட்டத்தில் சுரக்கும் தாய்ப்பாலானது, பிறந்த குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது. அந்த தாய்ப்பாலில் இருக்கும் அதிகபட்ச ஊட்டச்சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும், குழந்தையை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இந்தியாவில், பிறந்த முதல் மணி நேரத்தில், 10-ல் 4 குழந்தைகள் தாய்ப்பாலை பெறுகின்றனர். இந்த விகிதம், 10-க்கு 9 என புரூண்டி, இலங்கை மற்றும் வனுவாட்டு நாடுகளில் உள்ளதாக, 2018 உலக தாய்ப்பால் வாரத்தை (ஆகஸ்ட் 1- 7) முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்ட கேப்சர் ஆப் தி மூவ்மெண்ட் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தாய்ப்பால் கணக்கீட்டின்படி, ஆரம்ப நிலை தாய்ப்பால் வழங்குவதில், 76 நாடுகளில் இந்தியா 56வது இடத்தில் தான் உள்ளது. இந்த அமைப்பு தாய்ப்பால் வழங்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கிறது. Source: 2018 Global Breastfeeding Scorecard உலக அளவில், ஐந்தில் 3 குழந்தைகளுக்கு (78 மில்லியன்), பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கிடைப்பதில்லை. ஒருசில மணி நேரத்தில் தாய்ப்பால் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், குழந்தைக்கு மிக ஆபத்தானது என்று, அறிக்கை தெரிவிக்கிறது. தாயின் சருமத்தை தொட்டு குழந்தை உறிஞ்சி குடிக்கும் போது, தாய்ப்பால் உற்பத்தியை அது தூண்டுகிறது. தாய்ப்பாலில் உள்ள கால்ஸ்ட்ராம் உள்ளிட்ட அதன் பாதுகாப்பு தன்மையால், குழந்தையின் முதல் தடுப்பூசி என்றும் கூறப்படுவதுண்டு. “தாய்ப்பால் என்பது குழந்தையின் வாழ்க்கைக்கு சிறந்த தொடக்கத்தை தருகிறது,” என்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் ஆத்னான் கோபிரியேசஸ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். “தாய்ப்பால் புகட்டும் விஷயத்தில், தாய்மார்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டியது அவசர அவசியம். முதலில் குடும்ப உறுப்பினர்களில் இருந்து தொடங்கி, சுகாதார பணியாளர்கள், தொழில்நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் ஆதரவால், குழந்தைகளுக்கு தகுதியான தொடக்கத்தை தர இயலும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்தியாவில், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், (1000 பிறப்புகளில், 28 நாட்களில் ஏற்படும் இறப்பு), ஏறத்தாழ 50% குறைந்துள்ளது. அதாவது, 1990ஆம் ஆண்டில் 52 குழந்தைகள் என்று இருந்தது, 2013ஆம் ஆண்டில், 28 ஆக குறைந்துள்ளது. எனினும், 17 என்ற (2016ஆம் ஆண்டு) உலக சராசரியுடன் ஒப்பிடும் போது, இது அதிகம். இதை, 2017, செப்டம்பரில், இந்தியா ஸ்பெண்ட் சுட்டிக் காட்டியிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் பிறந்த 2 மணி நேரத்தில் இருந்து, 23 நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை விட, 33% அதிக ஆபத்து உள்ளதாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பிறந்த ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாளுக்கு பின் தாய்ப்பால் புகட்டப்படும் குழந்தைக்கு, இருமடங்கு அதிகம் ஆபத்து என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குழந்தைக்கு பிரத்யேகமாக தரப்பட்டதா இல்லையா என்பதை அறியும் ஆரம்பகால பாதுகாப்பு நடவடிக்கையானது என்பது, சுயமானதாக இருக்க வேண்டும். சிசேரியனில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பகால தாய்ப்பால் வாய்ப்பு குறைவு உலகின் 51 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளை விட, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஆரம்ப கால தாய்ப்பால் கிடைக்கும் வாய்ப்பு, இரு மடங்கு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு, மயக்கம் தெளிதல், அறுவை சிகிச்சையில் இருந்து மீள்வது, குழந்தையை பாதுகாப்பாக வைத்திருந்தல் போன்றவற்றால், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள், தாயிடமிருந்து கிடைக்கும். அறுவை சிகிச்சையில் பிறக்கும் குழந்தையை, தாயின் சருமத்தை தொட்டு பால் புகட்ட செய்வதன் மூலம், அதன் உற்பத்தியை அதிகரிக்க செய்வது அவசியமானது. இது, இந்தியா தொடர்புடையது. இங்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிப்பது, 2005-2006ல் 8.5% ஆக இருந்தது; 2015-2016ல் இருமடங்கு அதிகரித்து, 17.2% ஆக இருந்தது. ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில் வழிகாட்டும் கோவா கடந்த 2015-2016 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு விவரங்களில் இருந்து, இந்தியா ஸ்பெண்ட், மாநிலங்களின் போக்கை கண்டறிந்துள்ளது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில், பிறந்த குழந்தைக்கு முதல் ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் புகட்டியதில், 75.4% உடன், கோவா முதலிடத்தில் உள்ளது. மிசோரம் (73.4%), சிக்கிம் (69.7%), ஒடிசா (68.9%) ஆகியன, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. உத்தரபிரதேசம் (25.4%), ராஜஸ்தான் (28.4%), உத்தரகண்ட் (28.8%) ஆகியன, இதில் பின்தங்கியுள்ளன. Source: National Family Health Survey, 2015-16 தாய்ப்பால் தாமதமாக புகட்டுவது என்பது, ’இனிப்பு வழங்குதல்’ எனப்படும் குழந்தைக்கு தேன் அல்லது சர்க்கரை நீரை தருவதில் தொடர்புடையது. இது, தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படுகிறது. இத்தகைய பிரசவத்துக்கு பிந்தைய குழந்தைக்கான உணவு, அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 41.5%, உத்தரகண்ட்டில் 39.1%, பஞ்சாப்பில் 32.1% குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் இது, 21.1% ஆக உள்ளது. திறமையான சுகாதார பணியாளர் விவகாரங்கள் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் பிரசவங்களின் போது, பிறந்த ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் 42.9% குழந்தைகள் புகட்டப்படுகின்றன. இது, பாரம்பரிய கிராமப்புற மருத்துவப் பெண் பார்க்கும் பிரசவங்களில் 34.6%, பயிற்சி பெற்ற பெண் உதவியாளர் பார்க்கும் பிரசவங்களில் 30.9% ஆக உள்ளது. அதேபோல் சுகாதார மருத்துவ வசதி உள்ள இடங்களில் பிறக்கும் குழந்தைகளில், 43% பேருக்கு முதல் ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. இதுவே வீட்டு பிரசவம் எனில் 34.6%, மற்றவை 30.9% ஆக உள்ளது. ஏழை, செல்வந்தர்களின் குறைவாக உள்ள ஆரம்பகால தாய்ப்பால் புகட்டும் விகிதம் மிக அதிக மற்றும் மிக குறைந்த வருவாய் உள்ள பிரிவினர் இடையிலும், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவது என்பது, சம அளவில் உள்ளது. அதிக வருவாய் பிரிவினர், 39.9%, குறைந்த வருவாய் பிரிவினர் 38.9% என்று உள்ள நிலையில், மற்ற வருவாய் பிரிவில், 42% மேல் ஆகும். அதேபோல், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில், கல்வியறிவு குறைந்த பெண்களின் விகிதம், 36.4% எனவும், 10ஆம் வகுப்பு மேல் படித்த பெண்கள் மத்தியில் 45.7% என்றும் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. (யாதவர் இந்தியாஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்) உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. புதுடெல்லி: பிறந்த முதல் மணி நேரத்திலேயே தாய்ப்பாலை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் சற்று முன்னேறியுள்ளது. இது, 2005ஆம் ஆண்டில், 23.1% ஆக இருந்தது, 2015ஆம் ஆண்டில், 41.5% ஆக அதிகரித்துள்ளது. எனினும், பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், ஆரம்பகால தாய்ப்பாலை இழப்பது, அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று, உலகளாவிய புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆரம்ப கட்டத்தில் சுரக்கும் தாய்ப்பாலானது, பிறந்த குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது. அந்த தாய்ப்பாலில் இருக்கும் அதிகபட்ச ஊட்டச்சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும், குழந்தையை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இந்தியாவில், பிறந்த முதல் மணி நேரத்தில், 10-ல் 4 குழந்தைகள் தாய்ப்பாலை பெறுகின்றனர். இந்த விகிதம், 10-க்கு 9 என புரூண்டி, இலங்கை மற்றும் வனுவாட்டு நாடுகளில் உள்ளதாக, 2018 உலக தாய்ப்பால் வாரத்தை (ஆகஸ்ட் 1- 7) முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்ட கேப்சர் ஆப் தி மூவ்மெண்ட் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தாய்ப்பால் கணக்கீட்டின்படி, ஆரம்ப நிலை தாய்ப்பால் வழங்குவதில், 76 நாடுகளில் இந்தியா 56வது இடத்தில் தான் உள்ளது. இந்த அமைப்பு தாய்ப்பால் வழங்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கிறது. Source: 2018 Global Breastfeeding Scorecard உலக அளவில், ஐந்தில் 3 குழந்தைகளுக்கு (78 மில்லியன்), பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கிடைப்பதில்லை. ஒருசில மணி நேரத்தில் தாய்ப்பால் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், குழந்தைக்கு மிக ஆபத்தானது என்று, அறிக்கை தெரிவிக்கிறது. தாயின் சருமத்தை தொட்டு குழந்தை உறிஞ்சி குடிக்கும் போது, தாய்ப்பால் உற்பத்தியை அது தூண்டுகிறது. தாய்ப்பாலில் உள்ள கால்ஸ்ட்ராம் உள்ளிட்ட அதன் பாதுகாப்பு தன்மையால், குழந்தையின் முதல் தடுப்பூசி என்றும் கூறப்படுவதுண்டு. “தாய்ப்பால் என்பது குழந்தையின் வாழ்க்கைக்கு சிறந்த தொடக்கத்தை தருகிறது,” என்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் ஆத்னான் கோபிரியேசஸ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். “தாய்ப்பால் புகட்டும் விஷயத்தில், தாய்மார்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டியது அவசர அவசியம். முதலில் குடும்ப உறுப்பினர்களில் இருந்து தொடங்கி, சுகாதார பணியாளர்கள், தொழில்நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் ஆதரவால், குழந்தைகளுக்கு தகுதியான தொடக்கத்தை தர இயலும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்தியாவில், பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், (1000 பிறப்புகளில், 28 நாட்களில் ஏற்படும் இறப்பு), ஏறத்தாழ 50% குறைந்துள்ளது. அதாவது, 1990ஆம் ஆண்டில் 52 குழந்தைகள் என்று இருந்தது, 2013ஆம் ஆண்டில், 28 ஆக குறைந்துள்ளது. எனினும், 17 என்ற (2016ஆம் ஆண்டு) உலக சராசரியுடன் ஒப்பிடும் போது, இது அதிகம். இதை, 2017, செப்டம்பரில், இந்தியா ஸ்பெண்ட் சுட்டிக் காட்டியிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் பிறந்த 2 மணி நேரத்தில் இருந்து, 23 நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை விட, 33% அதிக ஆபத்து உள்ளதாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பிறந்த ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாளுக்கு பின் தாய்ப்பால் புகட்டப்படும் குழந்தைக்கு, இருமடங்கு அதிகம் ஆபத்து என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குழந்தைக்கு பிரத்யேகமாக தரப்பட்டதா இல்லையா என்பதை அறியும் ஆரம்பகால பாதுகாப்பு நடவடிக்கையானது என்பது, சுயமானதாக இருக்க வேண்டும். சிசேரியனில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்பகால தாய்ப்பால் வாய்ப்பு குறைவு உலகின் 51 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளை விட, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஆரம்ப கால தாய்ப்பால் கிடைக்கும் வாய்ப்பு, இரு மடங்கு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு, மயக்கம் தெளிதல், அறுவை சிகிச்சையில் இருந்து மீள்வது, குழந்தையை பாதுகாப்பாக வைத்திருந்தல் போன்றவற்றால், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள், தாயிடமிருந்து கிடைக்கும். அறுவை சிகிச்சையில் பிறக்கும் குழந்தையை, தாயின் சருமத்தை தொட்டு பால் புகட்ட செய்வதன் மூலம், அதன் உற்பத்தியை அதிகரிக்க செய்வது அவசியமானது. இது, இந்தியா தொடர்புடையது. இங்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிப்பது, 2005-2006ல் 8.5% ஆக இருந்தது; 2015-2016ல் இருமடங்கு அதிகரித்து, 17.2% ஆக இருந்தது. ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில் வழிகாட்டும் கோவா கடந்த 2015-2016 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு விவரங்களில் இருந்து, இந்தியா ஸ்பெண்ட், மாநிலங்களின் போக்கை கண்டறிந்துள்ளது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில், பிறந்த குழந்தைக்கு முதல் ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் புகட்டியதில், 75.4% உடன், கோவா முதலிடத்தில் உள்ளது. மிசோரம் (73.4%), சிக்கிம் (69.7%), ஒடிசா (68.9%) ஆகியன, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. உத்தரபிரதேசம் (25.4%), ராஜஸ்தான் (28.4%), உத்தரகண்ட் (28.8%) ஆகியன, இதில் பின்தங்கியுள்ளன. Source: National Family Health Survey, 2015-16 தாய்ப்பால் தாமதமாக புகட்டுவது என்பது, ’இனிப்பு வழங்குதல்’ எனப்படும் குழந்தைக்கு தேன் அல்லது சர்க்கரை நீரை தருவதில் தொடர்புடையது. இது, தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படுகிறது. இத்தகைய பிரசவத்துக்கு பிந்தைய குழந்தைக்கான உணவு, அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 41.5%, உத்தரகண்ட்டில் 39.1%, பஞ்சாப்பில் 32.1% குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் இது, 21.1% ஆக உள்ளது. திறமையான சுகாதார பணியாளர் விவகாரங்கள் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் பிரசவங்களின் போது, பிறந்த ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் 42.9% குழந்தைகள் புகட்டப்படுகின்றன. இது, பாரம்பரிய கிராமப்புற மருத்துவப் பெண் பார்க்கும் பிரசவங்களில் 34.6%, பயிற்சி பெற்ற பெண் உதவியாளர் பார்க்கும் பிரசவங்களில் 30.9% ஆக உள்ளது. அதேபோல் சுகாதார மருத்துவ வசதி உள்ள இடங்களில் பிறக்கும் குழந்தைகளில், 43% பேருக்கு முதல் ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. இதுவே வீட்டு பிரசவம் எனில் 34.6%, மற்றவை 30.9% ஆக உள்ளது. ஏழை, செல்வந்தர்களின் குறைவாக உள்ள ஆரம்பகால தாய்ப்பால் புகட்டும் விகிதம் மிக அதிக மற்றும் மிக குறைந்த வருவாய் உள்ள பிரிவினர் இடையிலும், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவது என்பது, சம அளவில் உள்ளது. அதிக வருவாய் பிரிவினர், 39.9%, குறைந்த வருவாய் பிரிவினர் 38.9% என்று உள்ள நிலையில், மற்ற வருவாய் பிரிவில், 42% மேல் ஆகும். அதேபோல், ஆரம்பகால தாய்ப்பால் புகட்டுவதில், கல்வியறிவு குறைந்த பெண்களின் விகிதம், 36.4% எனவும், 10ஆம் வகுப்பு மேல் படித்த பெண்கள் மத்தியில் 45.7% என்றும் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. (யாதவர் இந்தியாஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்) உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. Swagata Yadavar Swagata Yadavar is a health journalist based in New Delhi. She is passionate about uncovering the gaps in access to healthcare and writing about public health policies. She has won Mumbai Press Club’s Red Ink Award for Health writing in 2014, the Laadli Media Award for Gender Sensitivity in 2013, the European School of Oncology’s 2018 Cancer Journalism Award and the American Association for Cancer Research’s 2018 June L. Bielder Prize in Cancer Journalism. She was previously with The Week, a national magazine.
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பரவலாக அறிமுகமாகி இருந்தாலும் கவிஞர் எனும் அழகிய முகம் கொண்டவர் என்.லிங்குசாமி. 2001-ஆம் ஆண்டில் ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர். ரன், பையா, சண்டைக்கோழி என பல வெற்றிப்படங்களைத் தந்தவர். கடந்த 30ஆண்டுகளாக ஹைக்கூ கவிதைகளை வாசித்துக்கொண்டும், ஹைக்கூ கவிதைகளில் மனம் தோய்ந்து எழுதி வருகிறார். லிங்கூ, செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என இரு ஹைக்கூ நூல்களைப் படைத்துள்ளார். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கல்லூரிப் பாடத் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் ‘தி வாரியார்’ படத்திற்கான வேலைகளில் இருந்தவர், விடிகாலை நேரத்தில் உரையாடிய கணங்களே கவிதையாக இருந்தன. இனி, கவிஞரும் ஹைக்கூம் நீங்களும்... உங்களுக்குள் ஒரு கவிஞன் இருப்பதை எப்போது கண்டுகொண்டீர்கள்? நம் உடலுக்குள் உயிர் இருப்பது மாதிரி, நமக்குள் எந்த கணத்தில் கவிதை வந்தது என்று பிரித்து ஆராய்ச்சியெல்லாம் செய்யவே முடியாது. நாள், நட்சத்திரம் குறித்து வைத்துக்கொண்டு இந்த நாளில் கவிஞனானேன் என்று யாராலும் சொல்ல முடியாது. நாம் பிறந்தது முதலே நம்முடைய பேச்சு, நமது இயல்பு, ரசனை, வாசிப்பு எல்லாமே சேர்ந்துதான் நம்மைக் கவிஞனாக்குகிறது. சிறுவயதில் எங்கள் உறவினர் வீட்டில் தங்கி, நான் படித்துக்கொண்டிருந்த சமயமது. அப்போது நான் எது பேசினாலும் ‘இவன் என்ன எடக்கு மடக்கா பேசுறானே..!’ என்று சொல்வார்கள். நான் பேசுவதன் தன்மை புரியாமல் அப்படிச் சொல்வார்கள். அப்பவே நாம ஏதோ புதுசா பேசியிருக்கோம்னு தானே அர்த்தம். கவிதை உணர்வும் தூண்டுதலும் ஒருவனுக்கு இயல்பாகவே பிறப்பிலிருந்தே இருந்திருக்க வேண்டும். அம்மாவின் கருவிலிருக்கும்போதே கவிதை விதை நமக்குள் ஊன்றப்பட்டு விடுகிறது என்று நான் உணர்கிறேன். நான் கவிதை என்று எழுதி, அது ஒரு பத்திரிகையில் பிரசுரமான காலம் என்றால் 1991என்று சொல்வேன். பிறப்பிலேயே ஒருவன் கவிஞனாக இருந்தால் மட்டுமே ஒரு வரியாவது எழுத முடியுமென்று நம்புகிறேன். தொடக்கக் காலத்தில் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த உங்களை ஹைக்கூ ஈர்த்தது எப்போது? நான் ஆரம்பத்தில் கூட நீண்ட கவிதைகளை நிறைய எழுதியதில்லை. முதன்முதலாக ‘செருப்பு’ எனும் தலைப்பில் நீண்ட கவிதையொன்றினை எழுதினேன். சில பிரசுரமாகாத நீண்ட கவிதைகளும் என்னிடம் இருந்தன. ஆனால் - ‘இஸ்திரி போடும் தொழிலாளி வயிற்றில் சுருக்கம்’ எனும் கவிதையை எழுதிய பிறகு, சுருக்கமான ஹைக்கூ கவிதை வடிவம் மனசுக்கு ரொம்ப நெருக்கமாச்சு. கவிக்கோ அப்துல்ரகுமான் அய்யா, அறிவுமதி அண்ணன், எழுத்தாளர் சுஜாதா இவர்களெல்லாம் அதுக்கு முக்கியமான காரணம்னு சொல்லலாம். நீங்கள் எழுதிய முதல் ஹைக்கூ எது? அது இதழில் வெளியானபோது உண்டான பரவசத்தைப் பகிர்ந்துகொள்ளலாமா? இப்போது நினைத்தாலும் அந்த நாள் எனக்குப் பரவசத்தைத் தருவதாக இருக்கிறது. எனது முதல் கவிதை வெளியான ‘ஆனந்த விகடன்’ இதழில் இருந்த விளம்பரங்களையும் கூட வாசித்து முடித்தேன். அந்த இதழைப் பூஜை அறையில் வச்சாச்சு. படிக்கத் தெரியாதவங்க கிட்டேக்கூட காட்டியாச்சு. படத்தோட பாட்டு ஒன்றில் சொல்கிற மாதிரி, வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி எல்லார்க்கிட்டேயும் சொல்லியாச்சு. அந்தப் பரவசம் சொல்லில் அடங்காதது. ‘உங்கள் கவிதை பிரசுரமாகியிருக்கிறது’ என்று வந்த கடிதமும், கூடவே வந்த 30ருபாய் மணியார்டரும் என் வாழ்வில் மறக்கவே முடியாதது. அந்தப் பகுதியிலிருந்த பல கவிஞர்களும், ‘கவிதையை நீ லட்டர்ல எழுதி அனுப்பினீயா இல்லை இன்லேண்ட் கவர்ல எழுதி அனுப்புனீயா?’ன்னு கேட்டாங்க. நானும் ஒரு பெரிய கவிஞரா என்னை நினைச்சுக்கிட்டு, “எதுல அனுப்புறோம்ங்கிறது முக்கியமில்லை; எதை அனுப்புறோம்ங்கிறது தான் முக்கியம்” சொன்னேன். லவ் பண்ணின பொண்ணுக்கிட்டே நேரடியாக கொடுக்க தைரியமில்லாம, அவகூட வர்ற தோழி கிட்டே புக்கை கொடுத்தது எல்லாமே பரவச நிலைதான். என்னோட முதல் படம் ‘ஆனந்தம்’ வெளியான போது என்ன பரவசத்திலே இருந்தேனோ, அதே நிலைதான் என்னோட முதல் கவிதை பிரசுரமான அன்றும் இருந்தது. நெருக்கடிமிக்க திரைத்துறையில் இயக்குநராக, தயாரிப்பாளராக இருக்கும் உங்களுக்கு ஹைக்கூ எழுதும் அமைதியான மனநிலை எப்படி வாய்க்கிறது? ஹைக்கூ எழுதும் மனநிலையை நான் என்னுள் தக்க வைத்து இருப்பதினால்தான் என்னால் இவ்வளவு வேலைகளையும் பார்க்க முடிகிறது என்பேன். அதுதான் ஆதாரமாக இருக்கிறது. ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ, லிமரிக்சென்ரியு , ஹைபுன் ஆகிய வடிவங்களில் நீங்கள் எழுதுவதில்லையே... ஏன்? நான் இரண்டு வரிகளில், மூன்று வரிகளில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதிய கவிதைகளில் ஹைக்கூவின் பல வடிவ கவிதைகளும் இருக்கக்கூடும். பெயர் தான் மாறுபடுகிறதேயொழிய எல்லாமே கவிதைகள்தான். இன்னும் சொல்லப்போனால் ஜப்பானிய ஹைக்கூவின் உண்மையான இலக்கணத்தோடு யாருமிங்கே ஹைக்கூ எழுதுவதில்லை. நான் எழுதியிருக்கும் இந்த நூறு கவிதைகளில் யாராவது ஹைக்கூ அளவுகோலை வைத்துப்பார்த்தால், இரண்டு, மூன்று ஹைக்கூ தேறலாம். ஆனால், நமக்கு நாம் எழுதுவது ஹைக்கூ தான். அந்த நம்பிக்கையோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஜென் தத்துவத்தில் மனம் ஒன்றிப்போகிறவராக இருக்கிறீர்கள். இந்த மனநிலைக்கு வர உங்களுக்குத் தூண்டு தலாக இருப்பது எது? தியானம் தான். தமிழ்ச்சூழலில் இன்றைக்கு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை வாசித்துக் கொண்டிருப்பவன் நான். தற்போது நடத்திய கவிக்கோ நினைவு ஹைக்கூப் போட்டியில் 50ஹைக்கூ கவிதைகளைத் தேர்வுசெய்ய வாசித்த போது ஒரு நம்பிக்கை வந்தது. நிறைய கவிஞர்கள் சிறந்த ஹைக்கூ கவிதைகளை எழுதப் போகிறார்கள் என்ற எண்ணமும் உண்டானது. மிக அற்புதமா சில கவிஞர்கள் எழுதியிருக்காங்க. இன்றைய சூழல் நல்லாவே இருக்கு. அதை இன்னும் பெரிதாகக் கொண்டு செல்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமென்கிற ஆசை எனக்குள்ளிருக்கிறது. ஹைக்கூவில் வெளிப்படும் காட்சிப்பூர்வ மான அழகியல் பதிவுகள், உங்களின் திரைப்ப டக் காட்சி அமைப்புகளிலும் வெளிப்படும் கணங்கள் குறித்து சொல்லுங்களேன்? என் படத்தில் வரும் பாடல்களில் இடம்பெறும் மேண்ட்டேஜ்கள், குட்டிக்குட்டி டயலாக்குகள் எல்லாமே ஹைக்கூவா இருக்கும். என்னோட டயலாக் பேட்டன் கூட சின்னதா நறுக்குன்னு ஹைக்கூ வடிவத்திலே தான் வருது. ‘ரன்’ படத்தில் வரும், ‘விட்ற மாட்டியே; விட்டா உசிரை விட்டுருவேன்’ டயலாக் மாதிரி நிறையவே என்னோட படங்கள்ல வரும். ஹைக்கூ எழுதிறதாலே எனக்கு அந்த மாதிரியான பேட்டன் தான் வருதுன்னு நம்புறேன். ஹைக்கூ நமக்குள்ளே இருக்கிறதுனாலே என்னோட டயலாக்லேயும் அதுதான் வெளிப்படுது. ஒரு ஆக்‌ஷன் படத்தைக்கூட ஒரு லவ்வப்பிலா, எல்லாரும் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி எடுக்கிறது, ஒரு புக்குக்குள்ளே அரிவாள் வைச்சு எடுக்கிற ஒரு ஷாட் வைக்க ஹைக்கூ எழுதிறவங்களால மட்டும்தான் முடியும்னு நம்புறேன். முகநூல் குழுக்களில் ஹைக்கூ எனும் பெயரில் எழுதப்படும் கவிதைகளைப் படிக்கும் சூழல் எப்போதாவது அமைந்திருக்கிறதா? பேஸ்ஃபுக்ல நான் ஆக்டிவ்வா இல்லே. அதனால அவற்றை படிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. தங்களின் முதல் ஹைக்கூ நூலான ‘லிங்கூ’வுக்கு கிடைத்த வரவேற்பு எப்படியிருந்தது? 2013-இல் என்னோட முதல் ஹைக்கூ நூலான ‘லிங்கூ’வை ‘ஆனந்த விகடன்’தான் வெளியிட்டது. அந்த நூல் ஆங்கிலம், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, கல்லூரிப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரொம்ப முக்கியமான நண்பர்கள், அந்த ஹைக்கூ நூலைப் பயணங்களில் படிச்சிட்டுப் போறதா சொல்வாங்க. ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற மு.முருகேஷ் தொடங்கி, ஹைக்கூவில் ஈடுபடுகிற முக்கியமான பலர் பேசினாங்க. அறிவுமதி அண்ணன், கலாப்ரியா, வைரமுத்து, கே.பாலசந்தர், ஷங்கர் மாதிரியான ரொம்பவே முக்கியமானவங்க அந்த நூலைப் பாராட்டிப் பேசியிருக்காங்க. முதல் நூல் எனக்கும் மறக்க முடியாத நூல். கேள்விகள்: கவிஞர் மு.முருகேஷ் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் நூல் அமெரிக்காவில் வெளியாகிறது..! 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் எழுதிய ஊடக வாழ்க்கை அனுபவ நூல் அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது.... மார்க்சிய மனித நேய இலக்கிய ஆளுமை செ. கணேசலிங்கன் இலங்கைத் தமிழ் நாவல் 1885இல் சித்திலெப்பையின் அஸன்பேயுடைய சரித்திரம் முதலாக வளர்ச்சி பெற்றுவந்துள்ளது என்பது பொதுவான வரலாறு... நினைவுகளுக்குள் நீந்தும் மனசு நினைவுகளைஅள்ளி என் முழுதும்பூசிக்கொள்கிறேன்சில நினைவுகள்எத்தனை அழகானதுஒரு புத்தம் புது மலர்போலஅது ஓர்... கவிதை இயற்றுவதில் தமிழர்கள் மேல்நாட்டவரைப் பின்பற்றவில்லை சி.வி.வேலுப்பிள்ளையுடன் அமரர் பொன். பூலோகசிங்கம், டாக்டர். கனக சுகுமார் (லண்டன்) ஆகியோர் 'சிரித்திரன்' ... அகதியின் நாட்குறிப்பு நூல் வெளியீட்டு விழா பூவரசி பதிப்பகம் நடத்தும் குடத்தனை உதயனின் அகதியின் நாட்குறிப்பு (நாவல்) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும்... லண்டனில் மலையக இலக்கிய மாநாடு 2022 இலங்கையில் மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் கொடூர சுரண்டலுக்குள்ளாகும் தொழிலாளர்கள் பற்றி 1974ஆம் ஆண்டில்... சி.வி: அரசியல் எழுத்திற்கு கிடைத்த பொக்கிஷம் க.கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்தபோதுதான் சி.வி.வேலுப்பிள்ளையின் மலையக அரசியல் தலைவர்கள்,... ஐந்து கவிதைத் தொகுப்புகளின் மீதான விமர்சன நிகழ்வு லண்டனில் 'யுத்தம், காதல், வாழ்வின் சலிப்பு, கையாலாகாத்தனம், காலத்தின் கொடூரம், சின்ன விஷயங்களைக் கொண்டாடும் மனோநிலை, பண்பாடு,... லண்டனில் மலையக இலக்கிய மாநாடு லண்டனில் மலையக இலக்கிய மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மலையகத் தமிழர்களின்... இதழியல் வாழ்நாள் சாதனையாளர் மல்லிகை ஜீவா ஈழத்து இலக்கிய வரலாற்றில் அதிகூடிய காலம் வெளிவந்த சிற்றிதழ் என்ற பெருமை மல்லிகைக்குரியது. டொமினிக் ஜீவா, 1966ஆம் ஆண்டு... ஆயிரம் அலைகள் -ரதிதேவி, மானிப்பாய் கண்ணீர்த்துளிகளின் ஈரம்அவள் இமைகள் உணர்ந்து திறக்கும்கால் பற்றி அழும் ஒரு தாயும்ரீங்காரமிட்டுலவும்... அம்மா இணுவில் வாகீசன் இல்லத்தின் அட்சயபாத்திரம்உலகின் நிலைத்திருக்கும் அதிசயம்குடும்ப நலன் பேணிடும்கடமைகள் வகுத்திடாத சேவகி...
நாகலக்ஷ்மி சிவசம்பு என்ற உத்தியோகபூர்வ பெயர் கொண்ட நான் லக்ஷ்மி என்ற பெயரில் உங்களுக்கு அறிமுகமானாலும், எண்பதுகளில் தொடங்கி சஞ்சிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளியாகிய எனது மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிவுகளை தேடிச் சேகரிக்க வெளிக்கிட்ட பொழுதுதான் எனக்கே ஆச்சரியம் எத்தனை புனைபெயர்களை பாவித்திருக்கிறேன் என்று. அவையாவன: குயிலி, அஜாதிகா, நிஷாந்தி, மானசி, மாளவிகா, கிரிந்தி மணி, சிந்துக்கரையாள், ஆதிரை, அநாமிகா. நாம் எமது பெயரை காவித் திரிய முக்கியத்துவம் கொடுக்காததும், எழுத்துக்காக அச்சுறுத்தப்பட்டதுமான காலமது. தொகுத்தவற்றை ஒரு இணையத் தளத்தில் சேர்த்து வைக்கலாம் என்று நினைத்ததை, செயல் வடிவமாக்கத் தொடங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில் சில பதிவுகளுடன் தொடங்கி படிப்படியாக ஏனையவற்றை சேர்த்துக் கொள்வேன். இனிமேல் செய்ய இருக்கின்றவற்றையும் இங்கே வெளியிடுவேன். மொழிபெயர்ப்புகளின் மூல மொழிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு. இத்தளத்திற்கு எனது புனைபெயர்களில் ஒன்றான ‘சிந்துக்கரையாள்’ என்ற பெயரைச் சூட்டி இருக்கிறேன். nluxmy@gmail.com Share this: Tweet யார் சிந்துக்கரையாள்… நாகலக்ஷ்மி சிவசம்பு என்ற உத்தியோகபூர்வ பெயர் கொண்ட நான் லக்ஷ்மி என்ற பெயரில் உங்களுக்கு அறிமுகமானாலும், எண்பதுகளில் தொடங்கி சஞ்சிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளியாகிய எனது மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிவுகளை தேடிச் சேகரிக்க வெளிக்கிட்ட பொழுதுதான் எனக்கே ஆச்சரியம் எத்தனை புனைபெயர்களை பாவித்திருக்கிறேன் என்று. அவையாவன: குயிலி, அஜாதிகா, நிஷாந்தி, மானசி, மாளவிகா, கிரிந்தி மணி, சிந்துக்கரையாள், ஆதிரை, அநாமிகா. நாம் எமது பெயரை காவித் திரிய முக்கியத்துவம் கொடுக்காததும், எழுத்துக்காக அச்சுறுத்தப்பட்டதுமான காலமது. தொகுத்தவற்றை ஒரு இணையத் தளத்தில் சேர்த்து வைக்கலாம் என்று நினைத்ததை, செயல் வடிவமாக்கத் தொடங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில் சில பதிவுகளுடன் தொடங்கி படிப்படியாக ஏனையவற்றை சேர்த்துக் கொள்வேன். இனிமேல் செய்ய இருக்கின்றவற்றையும் இங்கே வெளியிடுவேன். மொழிபெயர்ப்புகளின் மூல மொழிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு. இத்தளத்திற்கு எனது புனைபெயர்களில் ஒன்றான ‘சிந்துக்கரையாள்’ என்ற பெயரைச் சூட்டி இருக்கிறேன்.
'தலைவரே, உங்களுக்குப் போடுற பட்டம் எல்லாம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வெச்சது. அதை எல்லாம் மத்திய அரசு விருது மாதிரி திருப்பிக்கொடுக்க முடியாது!' - எஸ்கா ''ஒரு கோடி கையெழுத்து திரட்டணும்யா!'' ''அதெல்லாம் திரட்டலாம் தலைவரே! முதல்ல பத்தரை மணிக்குள்ள போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு வந்திருவோம்!'' - விகடபாரதி 'சகட்டு மேனிக்கு விருதைத் திருப்பிக் கொடுக்கிறீர்களே... எங்கள் தலைவர் மாதிரி நாயா பேயா அலைஞ்சு விருதை 'வாங்கி’ இருந்தால் உங்களுக்கு அதன் மதிப்பு தெரிந்திருக்கும்!'
பொதுத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் 14 நாட்கள் போதாது என தேர்தல் உருமாற்றுக் குழுவான பெர்சே தெரிவித்துள்ளது. கூடுதலாக 7 நாட்கள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அப்போதுதான் வாக்காளர்களைப் போட்டியிடும் கட்சிகள் சந்திக்க இயலும் என அவ்வமைப்பு கூறுகிறது. கடந்தப் பொதுத் தேர்தலைக் காட்டிலும் இம்முறை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலிலரதிகமான வாக்காளர்கள் பங்கு பெற உள்ளனர். மேலும், 21 நாட்கள் பரப்புரைக்காகக் கொடுக்கப்படும்போது, வெளிநாட்டில் இருக்கும் அஞ்சல் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை அனுப்பப் போதிய காலம் இருக்கும் எனவும் அவ்வமைப்பு விளக்கியது. அதே சமயம், அஞ்சல் வாக்காளர்கள் குறித்து கருத்துரைக்கயில், அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படுஅது போல் வெளிநாட்டில் இருக்கும் மலேசியக் குடிமக்களுக்கும் அஞ்சல் வாக்களிக்க கூடுதலாக 7 நாட்கள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது. அஞ்சல் வாக்காளர் பதிவு இறுதி நாள் வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் : 23-10-2022 அரசாங்க அதிகாரிகள், அமைப்புகள் : 26-10-2022 ஆயுதப்படை, காவல் படை, ஊடகவியலாளர்கள், தேர்தல் ஆணைய ஊழியர்கள் : 2-11-2022 பொதுத் தேர்தலுக்கானத் தேதியை இப்போதுதான் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வெளிநாட்டில் இருக்கிர மலேசியர் பலர் தாங்கள் அஞ்சல் வாக்களிக்கப் பதிய வேண்டியது குறித்து தெரிய வந்துள்ளது.