text stringlengths 6 99 |
|---|
திருவாசகம் மாணிக்க வாசகர் அருளியது |
பொருள் அடக்கம் |
சிவபுராணம் 1 மின்பதிப்பு |
கீர்த்தித் திரு அகவல் 2 மின்பதிப்பு |
திருவண்டப் பகுதி 3 மின்பதிப்பு |
போற்றித் திருஅகவல் 4 மின்பதிப்பு |
திருச்சதகம் 5 104 மின்பதிப்பு |
நீத்தல் விண்ணப்பம் 105 154 மின்பதிப்பு |
திருவெம்பாவை 155 174 மின்பதிப்பு |
திரு அம்மானை 175 194 மின்பதிப்பு |
திருப்பொற் சுண்ணம் ஆனந்த மனோலயம் 195 214 மின்பதிப்பு |
திருக்கோத்தும்பி சிவனோடு ஐக்கியம் 215 234 மின்பதிப்பு |
திருத்தெள்ளேணம் 235 254 மின்பதிப்பு |
திருச்சாழல் சிவனுடைய காருணியம் 255 274 மின்பதிப்பு |
திருப்பூவல்லி மாயா விசயம் நீக்குதல் 275 294 மின்பதிப்பு |
திருஉந்தியார் ஞான வெற்றி 295 314 மின்பதிப்பு |
திருத்தோள் நோக்கம் பிரபஞ்ச சுத்தி 315 328 மின்பதிப்பு |
திருப்பொன்னூசல் அருட் சுத்தி 329 337 மின்பதிப்பு |
அன்னைப் பத்து ஆத்தும பூரணம் 338 347 மின்பதிப்பு |
குயிற்பத்து ஆத்தும இரக்கம் 348 357 மின்பதிப்பு |
திருத்தசாங்கம் அடிமை கொண்ட முறைமை 358 367 மின்பதிப்பு |
திருப்பள்ளியெழுச்சி திரோதான சுத்தி 368 377 மின்பதிப்பு |
கோயில் மூத்த திருப்பதிகம் அநாதியாகிய சற்காரியம் 378 387 மின்பதிப்பு |
கோயில் திருப்பதிகம் அனுபோக இலக்கணம் 388 397 மின்பதிப்பு |
செத்திலாப் பத்து 398 407 மின்பதிப்பு |
அடைக்கலப் பத்து பக்குவ நிண்ணயம் 408 417 மின்பதிப்பு |
ஆசைப்பத்து ஆத்தும இலக்கணம் 418 427 மின்பதிப்பு |
அதிசியப் பத்து முத்தி இலக்கணம் 428 437 மின்பதிப்பு |
புணர்ச்சிப்பத்து அத்துவித இலக்கணம் 438 447 மின்பதிப்பு |
வாழாப்பத்து முத்தி உபாயம் 448 457 மின்பதிப்பு |
அருட்பத்து மகாமாயா சுத்தி 458 467 மின்பதிப்பு |
திருக்கழுக்குன்றப் பதிகம் குரு தரிசனம் 468 474 மின்பதிப்பு |
கண்டபத்து நிருத்த தரிசனம் 475 484 மின்பதிப்பு |
பிரார்த்தனைப் பத்து 485 495 மின்பதிப்பு |
குழைத்தப் பத்து ஆத்தும நிவேதனம் 496 505 மின்பதிப்பு |
உயிருண்ணிப்பத்து சிவனந்தம் மேலாடுதல் 506 515 மின்பதிப்பு |
அச்சப்பத்து ஆனந்தமுறுத்தல் 516 525 மின்பதிப்பு |
திருப்பாண்டிப் பதிகம் சிவனந்த விளைவு 526 535 மின்பதிப்பு |
பிடித்த பத்து முத்திக்கலப்புரைத்தல் 536 545 மின்பதிப்பு |
திருஏசறவு 546 555 மின்பதிப்பு |
திருப்புலம்பல் சிவானந்த முதிர்வு 556 558 மின்பதிப்பு |
குலாப் பத்து அனுபவம் இடையீடுபடாமை 559 568 மின்பதிப்பு |
அற்புதப்பத்து அனுபவமாற்றாமை 569 578 மின்பதிப்பு |
சென்னிப்பத்து சிவவிளைவு 579 588 மின்பதிப்பு |
திருவார்த்தை அறிவித் தன்புறுத்தல் 589 598 மின்பதிப்பு |
எண்ணப்பதிகம் ஒழியா இன்பத்துவகை 599 604 மின்பதிப்பு |
ய'த்திரைப் பத்து அனுபவ அதீதம் உரைத்தல் 605 614 மின்பதிப்பு |
திருப்படை எழுச்சி பிரபஞ்சப் போர் 615 616மின்பதிப்பு |
திருவெண்பா அணைந்தோர் தன்மை 617 627 மின்பதிப்பு |
பண்டாய நான்மறை அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் 628 634 மின்பதிப்பு |
திருப்படை ஆட்சி சீவஉபாதி ஒழிதல் 635 642 மின்பதிப்பு |
ஆனந்தமாலை சிவானுபவ விருப்பம் 643 649 மின்பதிப்பு |
அச்சோப் பதிகம் அனுபவவழி அறியாமை 650 661 மின்பதிப்பு |
சிவபுராணம் திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம் |
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க |
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க |
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க |
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க |
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க |
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க |
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க |
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க |
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க |
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க |
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி |
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி |
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி |
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி |
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி |
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி |
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் |
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் |
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை |
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான் |
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி |
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி |
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய் |
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் |
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் |
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் |
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் |
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் |
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் |
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் |
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் |
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் |
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற |
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் |
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே |
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா |
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி |
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே |
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே |
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே |
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் |
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் |
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் |
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே |
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே |
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 11