text
stringlengths
388
164k
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை, இருந்தும் தொற்று முறையினையும் மரண எண்ணிகையினையும் பார்க்கும் போது டெல்டா வேரியன் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். கோறளைப்பற்று மத்தி, செங்கலடி, பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 152 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மூன்றாவது அலையில் 143 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 20 வயதுக்குட்பட்டவர்கள் எவரும் மரணமடையவில்லை. 20 – 50 வயதுக்குட்பட்டவர்கள் 15 பேரும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 137 பேரும் உயிரிழந்துள்ளனர். அதில் மரணமடைந்தவர்களில் 54 வீதமானவர்கள் ஆண்கள் ஆவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 651 கட்டில்கள் இடைத்தங்கள் முகாம்களில் தயார் நிலையில் உள்ளன.. சிகிச்சை நிலையங்களில் 116 கட்டில்கள் தயார் நிலையில் உண்டு.. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 124 கட்டில்கள் உள்ளன. தற்போது ஒட்சிசன் தட்டுப்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. அவசர சிகிச்சை பிரிவு வசதிகளை பொறுத்தவரையில் காத்தான்குடி வைத்தியசாலையில் 06 கட்டில்களும், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் 14 கட்டில்களுடன் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும்.. Related Posts இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கைக்கு ஆபத்தா? Nov 18, 2022 யாழில் போதைப் பொருளுடன் இளைஞர்கள் கைது Nov 13, 2022 நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு Nov 12, 2022 மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் சிறுசிறு கொத்தணிகள் உருவாகுவதற்கு ஒன்று கூடல்களே காரணமாகயிருந்தன. மரண வீடுகள், கோவில்களுக்கு சென்று வந்தவர்கள், திருமண வீடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஒன்று கூடல்களை முற்றாக தவிருங்கள். ஒன்று கூடுவதை முற்றாக தவிர்ப்பதன் மூலமே மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும். தேவையிருந்தால் மட்டுமே வீட்டினை விட்டு வெளியில் செல்லுங்கள். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் வெளியில் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வரும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூகபொறுப்புடன் செயற்படவேண்டும்.. தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளவர்கள் வீட்டினை விட்டு வெளியில் வரவேண்டாம். அவ்வாறு யாரும் வெளியில் வந்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்தும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இன்னும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்குமானால் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணியை பூர்த்திசெய்ய முடியும். என்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து "பெண்கள் அனுமதி" என்ற அறிவுறுத்தல் திரும்ப பெறப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் மற்றும் மாதவிடாய் வயதுடைய பெண்கள் செல்வது அனுமதிக்கப்படுவதில்லை என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாகும். சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இந்தமுறை கொரோனா கட்டுப்பாடு எதுவும் இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக பூஜை.க்காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக அதிக அளவிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பக்தர்கள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வழங்கப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் 2018 தீர்ப்பை மேற்கோள் காட்டி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இது "மோசமான விளைவுகள்" ஏற்படுத்தும் என்று கேரளா பாஜகவும் எச்சரித்தது. இதைத்தொடர்ந்து, கோயில் விவகார அமைச்சரும் சிபிஐ (எம்) தலைவருமான கே ராதாகிருஷ்ணன், வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டில் தவறாக அச்சடிக்கப்பட்டு விட்டதாகவும், அந்த கையேடு திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இருப்பினும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான கேரள அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதுவும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோவிலின் மூலஸ்தானமான நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களால் நடைபெற்றது. அதேநேரத்தில் ஒரு சில இளம் பெண்கள் ஜனவரி 2019 இல் சபரிமலை கோயிலுக்குள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவிப்பா B(u ) Y கோவை ஆவி நண்பர் கோவை ஆவி எனும் ஆனந்த விஜயராகவன் பதிவர் திருவிழாவில் தான் எனக்கு அறிமுகமானார். அன்றைய விழாவில் ... வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன் வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன் எனது பள்ளி பருவ காலங்களில் (4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை) கிராமத்தில் தான் இருந்தேன... இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு குடந்தையூர் தளம் தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது... பல நேரங்களில் சில மனிதர்கள் பல நேரங்களில் சில மனிதர்கள்-1 என்னதிது டைட்டில் என்று நினைப்பீங்களே (நன்றி திரு .ஜெயகாந்தன் சார் ) நான் பொது வாழ்க்கையில் சந்... ஸ்வீட் காரம் காபி கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ சாரங்கபாணி கோவில் தேர் ஸ்வீட் காரம் காபி இந்த தலைப்புல பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. அதுக்கு காரணம்... புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3 புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3 கார் வந்து நாசிக்கில் நிற்கும் போது மணி இரண்டு. கோதாவரி ஆற்றின் நடுவே பாலம். அந்... கேமராவுக்கு முன்னும் பின்னும்-2 ஆதிவாசி மேக்கப் கேமராவுக்கு முன்னும் பின்னும்-2 நாங்கள் மாத்தூர் சென்று இறங்கிய போது அந்த காலை வேளையிலும் எல்லோரும் வந்து விட்ட... அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா (அரசியல் அனுபவத்துக்கு இதை விட பெட்டரா தலைப்பு வேணுமா என்ன.இருந்தும் அண்ணனோட டயலாக் என்பதால் அவரத... கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் முதலில் நண்பர் கேபிள் சங்கர் அவர்களுடன் என் அறிமுகம் பற்றி பார்ப்போம். ஆனந்த விகடனில் ப்ளாக் எழ... தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ் தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ் நேற்று பதிவர் திருவிழா வெற்றிகரமாக சிறப்பாக இனிதே நடைபெற்றது. அதில் ஆர்வமுடன் ...
"நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ, சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல், அமைதியாக ஒரு மூலையிலிருந்து, மக்களின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து, சொல் ஓவியமாக ஆக்கித் தரும் கலை உள்ளம் சிலருக்கு இயல்பாகவே அமைகிறது. த.நா. குமாரசுவாமியின் கதைகளும் அப்படிப்பட்டவைகளே"- எனத் தமிழ் இலக்கிய ஆய்வாளர் டாக்டர் மு.வ. தமது, ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலில் த.நா.குமாரசுவாமியின் எழுத்தாற்றலை புகழ்ந்துரைத்துள்ளார். தண்டலம் நாராயண சாஸ்திரி குமாரசுவாமி 1907 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தந்தையார் தண்டலம் சங்கர நாராயண சாஸ்திரி, தாயார் ராஜம்மாள். சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயிலும்போதே சமஸ்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு படித்தார். கல்லூரியில் தத்துவம், உளஇயல் முதலிய பாடங்களைப் படித்து 1928 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். வங்கத்திற்கு 1930 ஆம் ஆண்டு சென்று, மகாகவி இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்து, அவரது வாழ்த்தைப் பெற்று, அவருடைய நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்திட உந்துதல் பெற்றார். இந்தச் சந்திப்பு வங்கத்துக்கும் தமிழுக்கும் இடையே ஏற்பட்ட இலக்கியப் பாலத்தின் அடித்தளம் ஆகும். இந்திய சுதந்திரப் போரில் 1930களில் ஈடுபட்டு, சென்னையில் ஆந்திர பிரகாசம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருடைய பாடி இல்லத்தில் காங்கிரஸின் மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட ஆங்கிலேய காவல் துறையினர், காங்கிரஸின் மூவர்ணக் கொடியை அகற்றி, கொளுத்தினர். இந்த நிகழ்ச்சி அவரது உள்ளத்தில் தேசப்பற்றை மேலும் வளர்த்தது. நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய ‘இளைஞன் கனவு’, ‘புதுவழி’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். நேதாஜி சென்னைக்கு வருகை புரிந்தபோது, அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு வங்க மொழி எழுத்தாளர் ஸ்ரீதாராசங்கர் தலைமை தாங்கினார். அம்மாநாட்டில் த.நா. குமாரசுவாமி கலந்து கொண்டார். த.நா. குமாரசுவாமி எழுதிய முதல் சிறுகதை ‘கன்யாகுமரி ’ 1934 ஆம் ஆண்டு தினமணி இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவரது சிறுகதைகள் ‘சுதேசமித்திரன்’, ‘கல்கி’, ‘அமுதசுரபி’, ‘ஆனந்த விகடன்’, ‘கலைமகள் ’ முதலிய இதழ்களிலும் வெளியானது. த.நா. குமாரசுவாமி 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். ஏ.கே. செட்டியார் காந்தி பற்றி தயாரித்த ஆவணப்படத்துக்கு விளக்கவுரை எழுதி அளித்தார். சாகித்திய அக்காதெமி சார்பில், 1960-61 – களில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவையொட்டி, அவரது நூல்கள் சிலவற்றை தமிழில் மொழி ஆக்கம் செய்தார். 1962 ஆம் ஆண்டு எழுத்தாளர் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அஸ்ஸாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, அன்டன் செக்கவ் முதலிய எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். வங்க அரசின் ஆதரவில் தமிழ், வங்க மொழி முதலியவற்றிற்கு த.நா. குமாரசுவாமி செய்த தொண்டினைப் பாராட்டிப் போற்றி ‘நேதாஜி புரஸ்கார்’ (நேதாஜி இலக்கிய விருது) விருது அளிக்கப்பட்டது. கன்யாகுமரி, சந்திரகிரகணம், நீலாம்பரி, இக்கரையும் அக்கரையும், கற்பவல்லி முதலிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார். இதழ்களில் வெளிவந்து நூல் வடிவில் வெளிவராத இவரது சிறுகதைகள் நூற்றுக்கு மேல் உள்ளது. இவரது சிறுகதைகள் மனித மன உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, உள இயல் தளத்தில் அமைந்தவை. மேலும், முதியவர்களின் மனப்போக்கு, கணவன்- மனைவி உறவு, கணவனை இழந்த பெண்களின் மனக்குமுறல்கள், குழந்தைப் பருவம் முடிந்து இளமைப் பருவம் தொடங்கும் காலத்தில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சிகள், குழந்தை மனம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்தவைகளாகும். சிறுகதை எனும் சிறிய சாளரத்தின் மூலம் பரந்த உலகையும், அதில் உலவும் பல்வேறு வகையான குண இயல்புகள் கொண்ட மனிதர்களையும், அவர்களுடைய விசித்திர வெளிப்பாடுகளையும், நுண்ணிய இயல்புகளையும், உணர்வு நிலைகளையும், நம் கண் முன் முழுமையுடனும், நிறைவுடனும் அவருக்கே உரிய தனிச்சிறப்பான நடையில் எழுதி அளித்துள்ளார். விடுதலை, ஒட்டுச்செடி, குறுக்குச் சுவர், வீட்டுப்புறா, அன்பின் எல்லை, கானல் நீர் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார். ‘ஒட்டுச் செடி’ நாவல் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளி வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும், “ஒட்டுச் செடி நாவல், பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது தங்களது வீடுகளை இழந்து - கிராமத்தை விட்டுவிட்டு வெளியே வரும்-ஏழை விவசாயிகளின் அளவறியா சோகத்தை, பிரச்சாரமின்றி மிகவும் செட்டான சம்பவங்களாலும், சொற்களாலும் நாவலாகப் படைத்துள்ளார். சொல்லப்பட்டதற்கு மேலே சொல்லப்படாத வாழ்க்கையும் சோகமும் நாவலின் அடித்தளமாக உள்ளது” - என எழுத்தாளர் சா.கந்தசாமி கருத்துரைத்துள்ளார். த.நா. குமாரசுவாமியின் இலக்கியப் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது அவருடைய மொழிப்பெயர்ப்பு பணியாகும். 1930களில் தொடங்கிய அவரது மொழிபெயர்ப்புப் பணி 1980 வரை 50 ஆண்டு காலம் தொடர்ந்தது. அக்காலத்தில் வங்க இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய பங்கிம் சந்திரர். சரத் சந்திரர், இரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் முதலியவர்களின் நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இரவீந்திர நாத் தாகூரின் புயல், சதுரங்கம், ராஜகுமாரி விபா, ராஜரிஷி, கோரா, பூந்தோட்டம், இரு சகோதரிகள், லாவண்யா, சிதைந்த கூடு, மூவர், விநோதினி முதலிய புதினங்களையும், காரும் கதிரும், கல்லின் வேட்கை, மானபங்கம், போஸ்ட் மாஸ்டர், பத்தினிப் பெண், நெற்றிப் பொட்டு, வெற்றி முதலிய சிறுகதைகளையும், முகுடம், புலைச்சி முதலிய நாடகங்களையும், தாகூர் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளையும், தாகூர் கவிதைகளையும், பயணக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்துள்ளார். பங்கிம் சந்திரரின் விஷ விருட்சம், ஆனந்தமடம், கிருஷ்ண காந்தன் உயில், மாதங்கினி, கபால குண்டலா முதலிய நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்துள்ளார். மேலும், சரத் சந்திரரின் பைரவி, அமூல்யன், சௌதாமினி, மருமகள் முதலிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ‘கிழக்கோடும் நதி’ எனும் சீன நாவலை ஆங்கிலத்திலிருந்தும், ‘துர்லக்’ எனும் செக்கோஸ்லோவாகிய மொழிக் கதையை ஆங்கிலத்திலிருந்தும், ‘காதலர்’ எனும் பர்மிய மொழிக் கதையையும் மொழிபெயர்த்து தமிழில் அளித்துள்ளார். த.நா. குமாரசுவாமி வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், மூல ஆசிரியர் பற்றிய விளக்கமான குறிப்புகளையும் இணைத்து அளித்துள்ளது சிறப்புக்குரியதாகும். “ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு மிகவும் தேவை பிறமொழி – தன்மொழி இவற்றில் சிறந்த பயிற்சி, இரு மொழியின் நுணுக்கங்கள், மொழி சார்ந்த மக்களின் பண்பாடு இவற்றில் ஆழ்ந்த அறிவு அவசியம்.” “மூல ஆசிரியரின் எழுத்தில், நடையில், உள்ளத்தில் நுழைந்து வரக்கூடிய திறமை நிரம்ப இருந்தால் தான் மொழிபெயர்ப்பில் ஒரளவு வெற்றி அடைய இயலும், வெறும் அகராதி, இலக்கணம் இவற்றின் துணை கொண்டு மொழிபெயர்ப்பு செய்துவிட முடியாது” – என மொழி பெயர்ப்பு குறித்து அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர். அந்த அடிப்படையில் த.நா. குமாரசுவாமியின் மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளன‌. நாட்டுப்பற்றுடன், சமுதாயத்தின் மீதும் த.நா. குமாரசுவாமி மனமிரங்கினார். பாடி கிராமத்தில் நலிந்தவர்கள் மீது அனுதாபம் கொண்டு, தமக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை சாதி கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கினார். மேலும், அவர்களுக்கு காந்தியடிகளின் கொள்கைகளை விளக்கி அகிம்சை முறையில், தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டத் தூண்டினார். ஊர் மக்கள் த.நா. குமாரசுவாமியை ‘காந்தி ஐயர்’ என்று போற்றிப் புகழ்ந்தனர். “இவரது பன்மொழிப் புலமை இவருடைய எழுத்துக்கு அழகையும், உரத்தையும் ஊட்டியது. இவருக்கு அமைந்த நடை தனிச்சிறப்புடையது. வேறு யாருடைய நடையிலும் இந்தப் பாணியைக் காண இயலாது. இயற்கையின் எழிலை ஒவியமாகக் காட்டுவதில் இவர் வல்லவர்” - என இவரைப் பாராட்டியுள்ளார் கி.வா. ஜகந்நாதன். தமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார்.
அவளின் அருமையான முலையை நாக்கை தொங்க போட்டு கொண்டு பார்த்தனர். ஆகா…அவளின் காம்புகள் விறைத்து நின்ற அந்த அழகை. அவளின் பழுப்புநிற வட்டமும், சரியாமல் கெட்டியாய் வானத்தை அண்ணாந்க. அவளின் பால் வண்ண முலைகள். அவர்களின் காம கண்களுக்கு விருந்து படைத்தன. ஒரு நிமிடம் கண்ணன் ஏனோ “ஆகா இவளுக்கு இன்னம் ரெண்டு மூணு முலைய கடவுள் சேர்த்து டுத்திருக்க கூடாதா “என்று கிறுக்குத்தனமாய் யோசிக்கும் அளவுக்கு இருந்தது. அவளுக்கு பால் கட்டிக்கொண்டு, பருத்து இருந்தது. உடனே அவளை படுக்கையின் ஓரத்தில் உக்கார வைத்து அவளின் மடியில் படுத்த இருவரும், அவளின் ஒரு முலையை சப்ப ஆரம்பித்தனர். தீபா உணர்ச்சியில் தவித்து போனாள் . இரண்டு பேரும் அவளுடைய மடியில் படுத்துக்கொண்டு நன்றாய் பால் குடித்தனர். அவளுடைய பால் வர்களுக்கு தித்திப்பாய் இருந்தது. அவள் காம்புகள் சப்பி உறுஞ்சபட்டன. தீபாவின் உடம்பில் மேல் பாகத்தில் எந்த உடையுமே இல்லாமல்,பளிங்கு தேகத்தை காட்டிக்கொண்டு இருந்தாள். அது அவர்களை மேலும் வெறியேற்ற, அவர்கள் தங்களின் நாக்கையும் உதட்டையும் பயன்படுத்தி நண்ட நேரம் அவளை சுவைத்தனர். கண்ணன் அவளின் ஒருகையை எடுத்து தன் சுன்னி மீது வைக்க, பயங்கர கூச்சத்தில் த்பா சட்டென்று தன் கையைவிலக்கி கொண்டாள். அவளின் உணர்ச்சி மேலும் அதிகமாகியது. அவளின் முலைகளை அரை மனதுடன் பிரிந்த அவர்கள், அவளை பார்த்தனர். மோக சிலை போல் இருந்த அவளை காண காண, அவர்களின் வெறி பன்மடங்கு அகிகமாகியது.அவள் பாவாடையை கழற்ற முயற்சி செய்தனர். அவளை அணைக்து கொண்டே அப்படி செய்தாலும்…அவள் பயங்கர கூச்சத்தில் அதை அனுமகிக்காமல் நெளிய,ஒருவரை ஒருவர் பார்த்துகொண்ட இருவரும்,” அண்ணி ப்ளீஸ் அண்ணி உங்க புண்டைய காட்டுங்க அண்ணி…”என்று சொல்ல. “புண்டை “என்ற வார்த்தையை கேட்டதும், தீபாவின் உணர்ச்சி மேலும் அதிகமாகியது.அவள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க, ஒரே நேரக்கில்,தங்களின் ஷார்ட்சை கழற்றிய இருவரும்,தங்களின் நீண்ட சுன்னியை அவள் முகத்கிற்கு நேராய் நட்டி, “அண்ணி உங்க புண்டைய தான் காட்ட மாட்டேங்க. எங்க சுன்னியவாவது பாருங்க” என்று குறும்புடன் நீட்ட ,பயங்கர ஷாக் அடித்ததுபோல் துடித்த த்பா,படக்கென்று குப்புற படுத்து தன் முகத்தை மூடி கொண்டாள். உணர்ச்சியில் தவித்த த்பா,தன் முகத்தை தலையணையில் புதைத்துகொண்டு. குப்புற படுத்திருந்தாள். ந்ண்ட நாள் சுன்னியை பார்க்காத அவளுக்கு, திடீர் என்று இரண்டு சுன்னிகள் முன்னால் நீட்டப்பட ,அவளுக்கு பயங்கர வெக்கமும், கூச்சமும் ஏற்பட்டது. இரண்டு சுன்னிகளும் உருண்டு கிரண்டு,உருட்டு கட்டைபோல் இருந்ததை அவள் கண்கள் கவனித்ததும். என்னதான் ஆசை இருந்தாலும், இயல்பான பெண்மைக்கு உரிய வெக்கம் அவளை சூழ்ந்து கொண்டது. ஆனால் அவள் குப்புற படுத்திருந்தாலும், அவளின் பளிங்கு முதுகும், பாவாடையை தூக்கிகொண்டு தெரிந்த. அவளின் பருத்த செதுக்கிய குண்டிகளும், அவளின் பின் புறம் இருந்து தெரிந்த பிதுங்கிய முலைகளும்,அவள் பாவாடை லேசாக தூக்கி தெரிந்த அவளின் பின் பக்க கால்களும், அவளின் பொன் நிறக்கில் தெரிந்த வாளிப்பான கால்களும், வெள்ளி லுசும்,அவர்களுக்கு பயங்கர உணர்ச்சியை ஏற்படுத்த,அவர்கள் தங்கள் செயல்களை பேலும் கூட்டினர். நிர்வாணமாக பூளை ஆட்டிக்கொண்டு நின்ற இருவருக்கும் அவளின் போஸ் பயங்கர மூடேற்ற ,அவள் அருகில் அமர்ந்து அவளின் காதோரமாய்,”அண்ணி உங்க குண்டி சூப்பர் அண்ணி…”என்றான் ராகவன்.”அண்ணி ன்னாடி தெரியிற முலை நல்லா. இருக்கு அண்ணி” என்றான் கண்ணன். இப்படி இருவரும் பச்சையாய் பேசியதில் த்பா மேலும் வெக்கபட்டாள் . கண்ணன் தன் சுன்னியை அவளின் பளிங்கு முதுகில் வைத்து தேய்க்க,த்பா கூச்சத்தில் நெளிந்தாள். ராகவனும் சேர்ந்துகொள்ள, த்பாவின் பாடு மோசமாகியது. இருவரும் குனிந்து அவளின் முதுகில் முத்தத்தால் கோலம்போட, தீபா அதிக உணர்ச்சியில் நெளிந்து முனகினாள். ஆண்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டு…படகென்று…அவளின் பாவாடையை தூக்கினர். அங்கே அவர்கள் கண்ட காட்சி…அப்பாடி…அவளின் பொன் நிற கொடைகளும். ஜட்டி போடாததால்,அவளின் பருத்த ,ஆனால் செதுக்கியது போன்ற வட்டமான அவளின் உருண்டு திரண்ட அழகிய குண்டிகளும்,மாசு மருவில்லாத அவளின் தேகமும் தான்.வாய் பிளந்து நின்றுவிட்டனர் இருவரும்.ஆனால் தீபா..”ஜயோ விடுங்க “என்று கத்திக்கொண்டு. எந்திருக்க பார்த்து,திரும்ப, அவளின் சூப்பர் கூதி லேசாய் தெரிய,அவர்கள் மேலும் வாயை பிளக்க,அதை தெரிந்து அவள் மீண்டும் குப்புற படுக்க, மீண்டும் அவர்கள் பாவாடையை தூக்க…சரி மேலும் ஏதும் செய்யமுடியாது என்று தீபாவும் அமைதியாக,அவளின் மாசு மருவில்லாத ,பின் தொடைகளை அவர்கள் தடவ ஆரம்பித்தனர். அவளின் மோகமேற்றும் குண்டிகளை பார்த்துக்கொண்டே அவளின் தொடைகளில் ஆசையும் வெறியும் கொண்டு முத்தம் கொடுத்துகொண்டே அவளின் அழகிய குண்டிக்கு முன்னேறினர். பின் ஒரே நேரத்தில் அவளின் குண்டியை உண்டு இல்லை என்று ஆக்கும் விதமாய்,நாகி கடித்து அவளுக்கு பயங்கர மோக சித்தரவதையை அளித்து,வெறி ஏற்றினர். தபாவிற்கும் அவளின் குண்டியை அவர்கள் கடித்து சுவைத்து எச்சில் படுத்தியது பயங்கர ணர்ச்சியேற்ற,அவளின் புண்டை ஒரு சுன்னிக்காக கதற…ஒரு நேரத்தில் தாங்க முடியாத பா,நெளிந்து,மல்லாந்தாள். அவளின் சிவந்த ,பொம் என்று உப்பிய கூதி அவர்களின் கண்களுக்கு விருந்தாக…கொஞ்ச நேரம் வாயில் எச்சில் ஒழுகுவதுகூட தெரியாமல் அந்த கூதியை ரசித்தனர். அளின் கூதி ப்பிபோய் ,சிவந்த நிறக்தில்,அழகான ரோஸ் நிற உதடுகளுடன்,கொஞ்சம் ஈர பசையுடன் காணப்பட்டது. தாங்காத அவர்கள் அவளின் கூதி நோக்கி ஒரே நேரத்தில் தலைதாழ்த்தி,அதை வெறி கொண்டு நக்க தங்கள் தலையை அருகில் கொண்டு சென்றனர். அவளின் அழகான ,(ஆழமான?) கூதியை ,ஆர்வத்துடன் ரசித்துவிட்டு, அதை நோக்கி ஆர்வமாய் பாய்ந்த இருவரும்,அதை,அருகே சென்று, முகர்ந்தனர். தாமரை வாசம்!!!அவளின் தேன் ஒழுகும் புண்டை.அருமையாக இருந்தது.தீ்பாவிற்கு அவர்களின் மூச்சு காற்று பட்டு,சொர்க்க வேதனையாய் இருந்தது. அவள் மோகத்தில் லேசாய் நெளிய,அவளின் தொடைகளை அவர்கள்,அழுத்தி கொண்டனர்.பின் ஒரே நேரத்தில் அவளின் புண்டையை, லேசான முக்கங்களால் கோலம் வரைய ஆரம்பிக்க,த்பா நெளிந்தாள்.ஆனாலும்,அவளுக்கு அது மிக தேவையாய் இருந்தது. அவளின் கால்களை கொஞ்சம் விரித்து பிடித்த அவர்கள்,அவளின் ரோஜா இகம்கள் விலகி வழிவிட்ட,அவளின் மன்மத வாசலை ஒரு சேர ஆழமாக நக்க ஆரம்பிக்க,த்பா அவர்களின் தலையை மீண்டும் பிடித்து அணைக்க ஆரம்பித்தாள். தீபாவிற்கு அடக்கிவைத்த உணர்ச்சிகள்,கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தன. அவளே தன் கால்களை அகட்டி தந்தாள்.அ௮வளின் உணர்ச்சியை புரிந்துகொண்ட அவர்கள்.தங்களின் நாக்கு திறமையை நன்கு காட்ட ஆரம்பித்தனர். மாற்றி மாற்றி தங்கள் நாக்கை அவளின் ,ஈரபசை மிகுந்து ரதி ரசம் கொட்டிய குழியில் , நுழைத்து நுழைத்து இன்பம் கண்டனர்.த்பா அரற்றஆரம்பித்தாள். கால்களை வளைத்து நெளித்து தன் உணர்ச்சிகளை காட்டினாள்.அவளின் சுவை மிகுந்த மன்மத தீவை .நக்கி நக்கி அவர்கள் காம கரையேற முயற்சி செய்ய,மேலும் மேலும் வெள்ளம் வந்து அவர்களை கரையேறாமல் செய்தது. அவர்களும் கரையேற விரும்பவும் இல்லை. காம கடலில் நீந்தவே விரும்பினர்.ராகவனின் சுன்னி பயங்கர ஆட்டம் போட,அவன் அவளின் உள்ளம்காலை தன் தொடைகளுக்குள் மடக்கி வைத்து, அவனின் சுன்னியை ,அவள் மேல் நன்றாக தேய்க்க,கண்ணனும் அதே போல் செய்ய.இரண்டு சுன்னிகள்,அவளின் உள்ளங்கால்களில் ௬டு தெறிக்க தேய்க்க பட்டது.அவளுக்கு அவர்களின் நாக்கு அவள் புண்டையில் செய்த சாகசமும்,அவர்கள் அடிகடி கைநீட்டி,அவளின் முலையை பிசைந்ததும். பயங்கரஉணர்ச்சியை ஏற்படுத்த,காமம் மிகுந்து தவிக்க ஆரம்பித்தாள். அவளின் கால்களில் உரசிய சுன்னிகளுக்கும் , உடனடியாக ஒரு குழி தேவை பட்டதால்,அவர்களும் எழுந்தார்கள். மனசே இல்லாமல்.ஆனாலும் அவளின் மன்மத புண்டையை தடவுவகையும்.நோன்டுவதையும் நிறுத்தாமல்.அவள் அருகில் அமர்ந்து அவளின் ரதி மேனியை ஆராய்ந்து,மேலும் கூடேறி. ஆளுக்கு ஒரு கையை எடுத்து, தங்களின் சுன்னியில் வைத்து அழுக்கினர். த்பா பயங்கர உணர்ச்சியில் இருந்ததால்,அவளும் மோகம் கொண்டு இரண்டையும் உருவி விட ஆரம்பித்தாள். அவர்களுக்கு குஷியோ குஷி.அவளின் வெண்டை விரல்கள் பட்டு,அவர்களுக்கு காமம் கரை புரண்டு ஓடியது.த்பா இருவரின் சுன்னியையும் கண்களால் அளவெடுத்தாள். இரண்டு சுன்னியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. இரண்டும் உருண்டு திரண்டு,நிச்சயம் ஏழு இஞ்சுக்கு குறையாமல் இருந்தது கண்டு தீபாவிற்கு கொள்ளை மகிழ்ச்சி. அவளும் ஆர்வமுடன் உருவி விட்டாள். ராகவன், அவளை அவனின் தொடைகளில் படுக்க வைத்கான்.அவனின் நீண்ட சுன்னியை அவளின் வாயோரம் வைக்க,உணர்ச்சியில் தீபா அவனின் சுன்னியை கவ்வ,ராகவனே ஒருநிமிடம் “ஹம்மா…… “என்று சொல்லுமளவு உணர்ச்சி வசபட்டான். அவனின் சுன்னியை தீபா நல்ல உணர்ச்சியுடன் ஊம்பி விட்டாள். அவளின் செவ்விதழ் ,அவனின் பூளை கவ்வ கவ்வ,அவனுக்கு காம கிறுக்கு தலை வரை ஏறியது. அவனும் மேலும் மேலும் அவளின் வாய்க்குள் நுழைக்க பார்த்தான். இதை கண்ட கண்ணன்.மீண்டும் அவளின் புண்டைக்கு சென்று அவளின் காம ஊற்றை நக்க ஆரம்பித்தான். அவளின் வெளி இதழ்களை பிரித்து உள்ளே நக்கினான். அவளும் வாகாக விரித்து காட்டினாள். தன் வெக்கத்தை அவள் மறந்து விட்டாள். பின் ராகவன் இடத்தில கண்ணா வர, அவனின் சுன்னியை தபா ஊம்பினாள்.பின் அவளை முட்டி போட்டு கட்டிலில் நிற்க வைத்த. அவர்கள்,அவளின் வாய் அருகில் இரண்டு விரைத்த பூளையும் கொடுக்க.,த்பா இரண்டு பூளையும் வெறி கொண்டு ஒரே நேரக்தில் மாற்றி மாற்றி ஊம்பினாள்.ஒரு ஐந்து நிமிட ஊம்பலில் அனைவரும்,பயங்கர உணர்ச்சியாக,த்பாவை. படுக்க வைத்தனர்,அவளும் கால்களை விரித்தும் மடக்கியும் தன் உணர்சிகளை காட்ட, ராகவன் அவளின் மேல்,.படுத்து, அவளின் புண்டைக்குள் தன் பூளை நுழைத்தான்.தீபா போட்ட இன்ப கூச்சல், அந்த வீடே கேட்டது.நல்ல ஈர பசையுடன் இருந்த அவளின் புண்டையில் அவனின் பூல் அசுர வேகத்துடன் சென்று வந்து,’சலக் சலக் என்று சத்தம் எழுப்பியது. ராகவன் சுன்னி அவளின் புண்டைக்குள் நன்றாக பொய் வருவதை பார்த்த கண்ணனுக்கும் ,பயங்கர உணர்ச்சி வர,அவன் இன்ப முனகல்களை வெளிபடுத்திய அவளின் அழகிய வாய்க்குள் அவனின் நீண்ட சுன்னியை,நுழைத்தான். அவளும் நீண்ட நாள் கழித்து ஒல் வாங்குவதால்,பயங்கர உணர்ச்சியுடன் எச்சில் வழிய அவனின் சுன்னியை உணர்ச்சியுடன் ஊம்பினாள். அவளின் புண்டையில் ஒத்துகொண்டிருந்த ராகவன் அவளின் புண்டையின் இறுக்கத்தை அனுபவித்துக்கொண்டே ,நொடி கொருகரம் அவளின் புண்டையில் விட்டு சலப் சலப் என்று ஒத்தான். நீண்ட நாள் ஏங்கிய ஒள் என்பதால்,த்பாவும் முடிந்தவரை காலை விரித்து வைத்து அவர்களுக்கு ஒத்துழைத்தாள்.அவளுக்கு சொர்க்கத்தில் மிதபதுபோல் இருந்தது. அவளின் வாயில் ஒரு பூல் ,அவளின் புண்டையில் ஒரு பூல் என்று கப்பர் இன்பத்தை அனுபவித்தாள்.மூவரும் தங்களின் இயக்கத்தை அதிகபடுக்தினர். நீண்ட நாள் உணர்ச்சியில் இருந்த தீபா , ராகவனின் காட்டு குத்தல் தரும் சுகத்தை தாங்க முடியாமல்,ஒரு பயங்கர உச்சத்தை அடைந்தாள். அவளின் வாயில் இருந்த கண்ணனின் சுன்னியை மீறி ஒரு பயங்கர முனகல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவள் அடைந்த இன்பம்…..அப்பப்பா…..ராகவனும் நீண்ட நேரம் ஒத்தகால், அவனும் இன்னும் தன் வேகத்தை அகிகபடுத்தி,அவளின் புழையை குத்தினான். அவள் உச்சம் அடையும் பொழுது, அவளின் புண்டை தன் சுன்னியை கவ்விய நொடியில் தாங்க முடியாமல்,தன் டூ நீரை அவளின் புண்டையில் பீச்சி அடித்தான். இதை கவனித்த கண்ணனுக்கு உணர்ச்சி தாளாமல்,அவன் அவளின் வாயை வாகாய் வைத்து ஒக்க,அவளும் நன்றாக ஊம்ப,அவன் வேகத்தை கூட்டி,அவளின் சிவந்த இதழ்களை பார்த்து கொண்டே அவளின் வாய்க்குள் அவனின் அமிர்தத்தை பீச்சி அடித்தான். மூவரும் அப்படியே பிரிந்து ஆயாசத்கதில் கட்டிலில் படுத்தனர். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தனர்.பின் மூவரும் ஒருவர் பின் ஒருவராய் பாத்ரூம் சென்று கழுவிவிட்டு வந்தனர்.பின் அவளை ஒட்டி படுத்த ,அவர்கள் இருவரும் அவளை அணைத்து கொண்டே பேசிண்டனர். மாலை மங்கி மணி ஒரு ஆறு மணி வாக்கில் இருந்தது. “அண்ணி எப்படின்னி இருந்தது…ஐப்பர் தானே..””-ராகவன் “அண்ணி இன்னும் நான் உங்கபுண்டயில ஒக்கல ,ஆனாலும் உங்க புண்டை கப்பர் டேஸ்ட் அண்ணி…” -கண்ணன்.”அண்ணி உங்களை ஓக்கும்போது எனக்கு சொர்கமே தெரிஞ்சிச்சு ..எப்பா…”-ராகவன் ‘என்ன அண்ணி பேசவே மாட்டீன்கிறேங்க….”- கண்ணன் “இம்மம்ம்ம் நல்லா அனுபவிச்சேன் நான்…எனக்கும் சொர்கமே தெரிஞ்சிச்சு…. “என்று முதல் முறையாக தீபா வெக்கம் விட்டு பேச… இருவரும் அவளை இருவருக்க கட்டி அணைத்து தங்களின் அன்பை தெரிவித்தனர். “அண்ணி எங்க சுன்னி நல்லா இருந்துச்சா….”-ராகவன் “இம்ம்ம் ரெண்டுமே நல்லா இருந்துச்சு…”-தீபா.. “அண்ணி உங்க வாயால சுன்னின்னு சொல்லுங்க அண்ணி…” -கண்ணா த்பா சற்று வெக்க பட்டுவிட்டு, மெதுவாக… “இமம்….சுன்னி…”என்று சொல்ல…அவர்கள் மூடேறி அவளின் புண்டையை நோன்டினர். அவளும் அவர்களின் சுன்னியை உருவ ஆரம்பித்தாள். அவளின் முலையை மீண்டும் பிசைந்த அவர்கள், அவளை படுக்க வைத்தனர். இப்போது கண்ணன் அவளின் புண்டையில் நுழைத்து ஒஓக்க,ராகவன் அவளின் வாய் இன்பத்தை அனுபவிக்க,அவளின் வாயில் நுழைத்தான். கண்ணன் வெறி கொண்டு அவளின் புண்டையில் நீண்ட நேரம் ஒத்தான். ராகவனும் அவளின் வாயை கிழித்து விடுவது போன்று நன்றாக ,நீண்ட நேரம் அவளின் வாயில் குத்தினான்.பின் ஒரு இருபது நிமிடம் கழித்து மூவரும் ,தங்களின் உச்ச நிலையை அடைந்தனர். பின் களைபாரினர்.குழந்தை அழும் சதம் கேட்டு தீபா கட்டிலைவிட்டு எழுந்தாள் .தன் கப்பர் குண்டியை ஆட்டி கொண்டே சென்று சேலை அணிந்து,அவள் குழந்தையை தூக்கி கொண்டு ,வெளி அறைக்கு சென்றாள். இவர்கள் இருவரும் ,சென்று முகம் கழுவிவிட்டு வந்தனர். பின் அவளிடமும்,குழந்தையுடனும் , கொஞ்சம் கொஞ்சிவிட்டு,கொஞ்ச நேரம் வெளியில் சென்று வருவதாக சொல்லி சென்றனர். அவர்கள் ஒரு பத்து மணிவாக்கில் தான் வந்தனர். அதற்குள் தீபா குழந்தையை தூங்க வைக்கிருந்தாள்.ஒரு கப்பர் சேலை கட்டி,நல்ல அலங்காரக்கில் இருந்தாள். அவர்கள் வாங்கி வந்த பொருட்களை அவர்கள் ,இறக்கி வைக்க அவளுக்கு புரிந்தது ஒரு நீண்ட இரவு தனக்காக காத்து இருக்கிறது என்பது. அந்த பொருட்கள்….தேன் பாட்டில், மல்லிகை சரங்கள்,ஜஸ் க்ரீம், நாலைந்து பலான சீடிக்கள், நன்றாக உடம்பை தெரியும் தான்குகள்….இத்தியாகி…இத்கியாகி…தீபா சிரிக்க….அவர்கள் அவளை நெருங்கினர். வாங்க என்ஜோய் பண்ணலாம்…… இந்த அனுபவங்களை பெற நீங்கள் விரும்பினால், என்னை தொடர்பு கொள்ளலாம். நான் உங்களை ஆறுதல்படுத்தி திருப்திப்படுத்த முடியும். திருமணம் ஆன பெண்கள், கணவனை இழந்த. பெண்கள், கல்லூரி பெண்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். மசாஜ் செய்ய, காம உரையாடலுக்கு, செக்ஸ்க்கு என்னை அணுகவும். உங்கள் ரகசியம் காக்கப்படும். என் mail id : rameshkumarcool143007@gmail.com . படித்ததற்கு நன்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (குறிப்பாக பெண்கள் அண்ட் ஆன்ட்டிஸ் கருத்துக்கள் வேணும் ) மின்னஞ்சல் மற்றும் ஹேங்கவுட்கள் மூலம் நான் தொடர்பில் இருப்பேன். எனக்கு மெயில் பண்ணுங்க என்ன ஒரு நல்ல friend ஆஹ் நம்பி வாங்க வயசு இருக்கும்போது அனுபவிக்கனும் அவ்ளோதான் அன்புடன் உங்கள் புண்டை நண்பன். Tags:Anni Sex Storieskudumba kamamtamil family sex storiestamil group sextamil kudumba kamakathaikalஅண்ணி காமக்கதைகள்குடும்ப காம கதைகள்குடும்ப செக்ஸ்மனைவி செக்ஸ்
Thennakam Admin 1st February 2017 நடப்பு நிகழ்வுகள் – 01 பிப்ரவரி 20172017-02-01T00:04:59+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய “ஸ்பார்க்” என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்தியா 1.ராஜஸ்தான் மாநிலத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும் வகையிலான திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. 2.மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. உலகம் 1.அமெரிக்க நாடாளுமன்றத்தில் “சூரிய நமஸ்கார் யஜ்னா”வுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2.அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் பிரத்தியேக சட்ட ஆலோசனைக் குழு செயல்பட்டு வருகிறது. மூத்த வழக்குரைஞரான டொனால்ட் மெக்கான் அந்தக் குழுவிற்குத் தலைமை வகித்து வருகிறார்.அந்தக் குழுவில் சட்ட அமலாக்கம், சட்ட ஒழுங்குப் பிரிவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தம் தில்லன் நியமிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். விளையாட்டு 1.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.மேலும் இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. 2.தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்துள்ள இந்தியாவின் சரிதா தேவி, தனது முதல் போட்டியில் ஹங்கேரியின் சோபியா பீடோவை வீழ்த்தினார். 3.பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் புதுடெல்லியில் கடந்த 30 ஜனவரி 2017-ல் தொடங்கியது.இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் இந்த போட்டியில் கலந்துகொள்கின்றன.இந்த போட்டிகளின் நல்லெண்ண தூதராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் 1.உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயார்க் நகரில் திறக்கப்பட்ட நாள் 01 பிப்ரவரி 1913. 2.கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்ட நாள் 01 பிப்ரவரி 2003. 3.கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடான நாள் 01 பிப்ரவரி 2005. 4.இன்று இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த நாள்.இவர் இறந்த தேதி 01 பிப்ரவரி 2003.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Thursday, May 4, 2017 இடைவெளிகள் ஜெ வெண்முரசில் வாசகர் பயணம்செய்யவேண்டிய இடைவெளிகள் இருப்பது அது இமேஜ்களைப் பயன்படுத்தி எதையோ சொல்லிவிட்டுச்செல்லும் இடங்களில்தான். அந்த இமேஜ்களை எப்படிக்கையாள்வது என்று அதன் வடிவமே முன்னர் நமக்குக் காட்டியிருக்கிறது. பலவகையான தெய்வங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பலவகையான உருவகங்கள். அவற்றின் வழியாக என்ன சொல்லப்படுகிறது என்பதுதான் வெண்முரசின் சாரம் என நினைக்கிறேன். இதை இந்தியாவின் தொன்மையான சிற்பசாஸ்திரம் காவியலக்‌ஷணம் சார்ந்து அணுகவேண்டும். நான்கு பெண்களின் சிலை ஒரு குறிப்பான உருவகம். “பெண்களை இருவகையில் அறிகிறோம். உறைந்தும் உருகியும்.” உருகும்நிலையில் பெண்களுக்கு ஒரு நாற்றம் உண்டு. அந்த நாற்றத்தின் தெய்வவடிவங்கள் அவர்கள். அது உண்மை அல்ல. அது ஆண் அறியும் நிலைதான். அதை அறியமுடியாமல் அவன் கிளம்பி ஓடுகிறான். அல்லது அறியவேண்டாம் என முடிவெடுக்கிறான்
ஜ.நாவில் எடுக்கப்பட்ட இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான முடிவுகளை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று தமிழ் நாட்டிலும், ஏகாதிபத்தியங்கள் போர்க்குற்றங்களிற்கு மகிந்தாவுக்கும் அவருடன் கூடி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்கும் என இன்னமும் மக்களை புலி மற்றும் பிரபாகரன் பெயரால் ஏமாற்றிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்த்தேசியவாதிகள் ஜ.நா முன்றலிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜ.நா மனித உரிமைச்சபையில் இலங்கை அரசின் ஆதரவுடன் அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் ஒன்று நேற்றைய தினம் (01/10/2015) நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் சாதாரண மக்களிடத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனபடுகொலை குறித்த கோபமும் அதற்க்கான நீதி வேண்டிய ஆக்கிரோசமும் இருக்கின்றது. அது நியாயமானது. ஒரு சரியான வழிகாட்டும் அரசியல் தலைமை இந்த சாமானிய மக்களிற்கு இல்லாத இடத்தில் தமிழ் நாட்டில் உள்ள ஓட்டுப்பொறுக்கும் கட்சிகளும், மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள தனிநபர்களும் தமது அரசியல் நோக்கங்களிற்க்காக ஈழப் பிரச்சனையில் உண்மையான உணர்வுள்ள மக்களின் போராட்டங்களை பயன்படுத்துவதே பல சகாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்புக்காக தமிழ் நாட்டில் போராட்டம் நடத்துபவர்களாகவும், புலம்பெயர் தமிழ்தேசியவாதிகள் சுருட்டியுள்ள அப்பாவி மக்களின் பணத்தில் வெளிநாடுகளுக்கு வந்து உணர்ச்சிப் படம் காட்டுபவர்களாகவும், கூடியிருந்து குழிபறிப்பவர்களாகவும் இருக்கின்றனரே ஒழிய உருப்படியாக ஏதாவது செய்தது உண்டா? குறைந்த பட்சம் இவர்களால் போராட்டங்களை முன்னெடுத்து அமெரிக்க குண்டானாபே சித்திரவதை முகாமிற்கு சமமாக பேசப்படுகின்ற இந்தியாவில் கைது செய்யப்படுகின்ற சந்தேகத்திற்கு இடமான ஈழத்தமிழ்ர்களை தேசிய பாதுகாப்பு என்னும் பெயரில் சித்திரவதை செய்வதற்க்காக சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டு இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சித்திரவதைக் கூடமான "சிறப்புமுகாமை" மூடி அதில் சிறைப்பட்டுள்ளவர்களிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இது மத்திய அரசு விடயம் நாம் தலையிட முடியாது, போராட முடியாது என நழுவுவதே போக்காக உள்ளது. மக்களின் உணர்வுகளை தமது சொந்த நலனுக்காக வியாபாரம் செய்யும் இந்த வியாபாரிகளை தான் எமது புலம்பெயர்ந்த தமிழ்த்தேசியவாதிகள் கூட்டி வந்து ஜ.நாவிற்கு வெளியில் தாம் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் பேச விட்டு விட்டு, ஜ.நாவில் தமிழ் நாட்டிலிருந்து வந்த வெங்காயம் ஒன்று பேசியதாக தமிழ்த்தேசிய ஊடகங்கள் வாயிலாக மக்களை ஏமாற்றுவதுடன் அவர்களின் போராடும் போர்க் குணாம்சத்தை இல்லாது ஒழிந்து போகும் கைங்கரியத்தை செய்கின்றனர். புலம்பெயர்ந்த தேசங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது உறவுகளை இழந்து போரின் கொடுமையினை அனுபவித்தவர்களாகவும் அதன் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீள முடியாதவர்களாகவுமே உள்ளனர். தமக்கு நிகழ்ந்த அநியாயங்கள் மற்றும் கொடுமைகளிற்க்காக நீதியை வேண்டி போராடும் மக்களாகவே இன்னமும் இருக்கின்றனர். இந்த மக்களின் அரசியல் மீது கடந்த காலத்தில் செல்வாக்கு செலுத்திய புலி, பிரபாகரன் மற்றும் தமிழ்த்தேசிய வெறியினை விட்டு வெளியில் வந்து இன்றைய உலகமாற்றத்தினை பார்க்க முடியாதவர்களாகவும் ஏனைய போராடும் சர்வதேச மக்களுடனும் இணைய முடியாதவர்களாகவும் இருக்கின்ற நிலையில், பிழைப்புவாத தமிழ்தேசியவாதிகளின் பிழைப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஜ.நா அது உருவாகிய நோக்கத்திலிருந்து திசைமாறி பயணிக்கத் தொடங்கி மிக நீண்ட காலமாகி விட்டது. இதனை ஈழத்தமிழ் இன அழிப்பில், பலஸ்த்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில், ஆப்கானிஸ்த்தான் மற்றும் ஈராக் மீதான மேற்குலக ஆக்கிரமிப்பில் என நாம் இனம் கண்டு கொண்டிருக்கின்றோம். எனவே ஜ.நா பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியை பெற்றுத்தரும் என இன்னமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது மக்களிற்கு செய்யும் மாபெரும் துரோகம். ஜ.நா முன்றலில் நின்று “எமது தலைவர் பிரபாகரன், எமக்கு வேண்டும் தமிழீழம்”, “இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா”… போன்ற கோசங்களுடனான கூத்தும் அதனை சுற்றிய புலம்பெயர் ஊடகங்களின் பிரமாண்டமான பில்ட்அப்புகளும் கேலியானதா இருக்கின்றது. ஜ.நா முன்றலில் நடக்கும் போராட்டங்கள் ஜ.நாவின் போலி முகத்தை திரை கிழிப்பதானதாக இருக்க வேண்டும். அது உலக மக்களின் கவனத்தை அக்கறையினை எம்மீது திசை திருப்பும். தமிழ் மக்களிற்கு நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கான நியாயத்தை கேட்கின்ற பாரிய மக்கள் சக்தியை உருவாக்கும். அதனை விடுத்து அமெரிக்க, பிரித்தானிய ஏனைய மேற்குலக நாடுகளின் கொடிகளை ஏந்திக் கொண்டு போராட்டத்திற்கு சம்பந்தமில்லாத, கால நேரத்திற்கு பயன்படாத மந்திரம் போன்ற கோசங்களை உச்சரித்துக் கொண்டு, தமிழ் நாட்டு பிழைப்புவாத அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு போராடினால் மேற்குலக பாராளுமன்ற உறுப்பினர்களும், தொண்டு நிறுவனங்களும், தரகர்களுமே இந்தப் போராட்டத்தினால் ஈர்க்கப்படுவர். தமிழ் மக்களின் போராட்டம் உலக அரங்கிலிருந்து முற்றாக துடைத்து எறியப்பட்டுவிடும். ஏறத்தாழ இன்று அதுதான் நிலையாகி கொண்டுள்ளது. இந்தியாவிலும் புலம்பெர்ந்த தேசங்களிலும் ஈழத்தமிழர்களின் பிரச்சனை என்பது ஒரு சிறந்த வியாபாரப்பொருளாக மாறிவிட்டது. இதிலிருந்து மீள முடியாதா? நிச்சயமாக வழி இருக்கின்றது. அது மிகவும் கடினமானது. பல தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் அதற்கு தேவை. எமது பிரச்சனையின் நியாயத்தினை இலங்கையில் உள்ள சிங்கள, முஸ்லீம் மற்றும் ஒடுக்கப்படுகின்ற மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் போராட்டங்களுடன் இணைந்து கொள்வதன் மூலமும்; சர்வதேசங்களில் உள்ள போராடும் மக்களிடமும் கொண்டு சென்று அவர்களின் போராட்டங்களுடன் இணைந்து கொள்வதன் ஊடாகவும் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான நீதியையும், அரசியல் உரிமைகளையும் நிச்சயம் வெற்றி கொள்ள முடியும். பந்து எப்போதும் தமிழ் மக்களின் கையில் தான் உள்ளது. அதனை எம்மை வைத்து பிழைப்பு நடத்தும் 1% ஆன மக்களின் எதிரிகளின் கைகளிற்கு தொடர்ந்தும் கொடுக்கப் போகின்றோமா? அல்லது 99% மான போராடும் மக்களுடன் இணைந்து நின்று, ஒரு மாற்றத்தின் பக்கம் பந்தினை கொடுத்து இனவாதம், மதவாதம், நிறவாதத்தால் பிளவுண்ட உலகினை மாற்றி அமைக்கும் போராட்டத்தில் இணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு போகின்றோமா? என தீர்மானித்தாக வேண்டியது எம் கைகளில் தானுள்ளது மக்களே!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அதேபோல் உடலின் ஆரோக்கியத்தை கைகளின் வழியே கண்டறியும் பழக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு கைகளை பார்த்து நோயாளிகளின் உடலில் உள்ள பல கோளாறுகளை எளிதில் சொல்லிவிட முடியுமாம். உடலின் எல்லா உறுப்புகளுமே, ஏதாவது ஒரு சமயத்தில் மற்ற உறுப்புகளின் கோளாறுகளை சுட்டிக் காட்டவே செய்கின்றன. ஆனால், கைகளிலிருந்து அதிக அளவிலான விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியும். ஏனெனில் மேல்பரப்பு, கீழ்ப்பரப்பு, தோல், நகங்கள், ரேகைகள், 27 எலும்புகள்,மூட்டுகள், கொழுப்புத் திசுக்கள், தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள், நிணநீர் அமைப்பு ஆகிய பல பகுதிகள் கைகளில் இருப்பதால் உடலின் ஏற்படும் குறைபாடுகளை எளிதில் வெளிப்படுத்தி விடுகிறது. மனிதனின் மனநிலையை, உடல் நிலைகளை கைகள் கண்ணாடி போன்று பிரதிபலிக்கக் கூடியவை. கைகளை பிசைவதன் மூலம் ஒருவர் மன இறுக்கத்துடன் இருப்பதை எளிதில் அறியலாம். கை விரலின் முனைகள் குமிழ் போன்று வீங்கியிருந்தால் அவை நுரையீரலில் (எம்பிசிமா) கோளாறு அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு விரலின் முனைகள் வீக்கத்துடனும், நகங்கள் நீல நிறமும், சாம்பல் நிறத்துடனும் காணப்பட்டால் அவை பிறவிக் கோளாறுகளை வெளிப்படுத்துகின்றன. உள்ளங்கைகளில் நிறம் மாறுவது நோய்க்கான முக்கியமான அறிகுறி. அசாதாரணமான மஞ்சள் நிறம் காணப்பட்டால் இரத்தத்தில் கொழுப்பு பொருட்கள் மிகுந்து ஹைப்பர் லிப்போ புரோடினி மியா என்ற நோய் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது. அதேபோல் அதிக அளவில் சிவந்திருந்தால் ‘பல்மோர் எரிதீமா’ என்ற நோய் காண அறிகுறியாகக் கருதப்படுகிறது.
ஹனிமூன் என்ற வார்த்தைகள் மேரேஜ் ஆன இளம் தம்பதிகளுக்கு ஸ்வீட்டாக இருக்கும். தாம்பத்ய உறவை முதன்முதலாக ஆரம்பிக்கறதுக்கு தனிமையான சூழல், குழப்பம், கவலையில்லாத மனசு, எந்த டென்ஷனும் இல்லாமல் அப்ரோச் பண்ணுவதற்கான சூழ்நிலை, இரண்டு மனங்களும் ஒத்துப் போறதுக்கு முன்னோட்டமே ஹனிமூன். ஸ்ரீதர் – ஜெசிந்தாவுக்கு திருமணமானவுடன் ஹனிமூனுக்காக டார்ஜிலிங் போனாங்க. அங்க அஞ்சு நாட்கள் ரொம்ப ஜாலியா இருந்தாங்க. ஒருத்தரையருத்தர் போட்டோஞ்சுண்டு செக்ஸ் உறவுல அப்ரோச் பண்ணியிருக்காங்க. ஜெசிந்தா என்ற மலர் ஸ்ரீதரின் மனதில் ஓடிய ஆசையை தவிப்பை தணித்தது. ஹனிமூன் சென்று திரும்பியபின் தான் இரண்டு பேர் வாழ்க்கையில் ஒரு இடைவெளி. ஸ்ரீதர் தன் வீட்டில் அம்மா, அப்பா, தங்கையுடன் ஜாயின்ட் ஃபேமிலியாக இருக்கிறார். அந்த வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் ஜெசிந்தாவும், ஸ்ரீதரும் இருந்தாங்க. தினமும் ஸ்ரீதர் பேமிலியோட சின்ன சின்ன டார்ச்சர் ஆரம்பிச்சது. அது செக்ஸ் உறவில் எதிரொலித்தது. டாக்டர் என் வொய்ப் முன்னே மாதிரி செக்ஸ் ஆக்ஷன்ல கோஆப்பரேட் பண்றதில்லை. ஜடமாக இருக்கிறாள். எனக்கும் அப்ரோச்சுல எரெக்ஷன் வர்றதில்லை. லைப்பே போரடித்துவிட்டது என்று ஸ்ரீதர் என்னிடம் கவுன்சிலிங்கில் புலம்பினார். ஜெசிந்தாவை அழைத்து கேட்டதும்தான் உண்மையே போட்டோந்தது. வேலைக்கு போய்விட்டு வரும் ஸ்ரீதரோடு தனிமையில் ஃப்ரீயாக மனம் விட்டு பேசுவதற்கான நிமிஷங்களே குறைவு. தன் மனைவியிடம் பேசும் நேரத்தை விட அவருடைய தங்கை, தாயிடம் பேசும் நேரங்களே அதிகம். அவங்க ஜெசிந்தாவை அடிக்கடி பண்ணும் டீசிங் வேறு ஜெசிந்தாவின் அமைதியான மனசுல டென்ஷனை உருவாக்கினது. அது செக்ஸ் உறவுக்கு குட்பை சொல்லி விட்டது. தனிக் குடித்தனம் என்ற கான்சப்டுல சுதந்திரமான, பிரைவசி கிடைத்து செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்ல ஒரு அண்டர்ஸ்டான்டிங் கிடைக்குதுன்னு ஸ்ரீதரிடம் நான் அட்வைஸ் சொன்னேன். இப்போ ரெண்டு பேர் நடுவே இருந்த இடைவெளி குறைந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். ஸோ தேன்நிலவு……………. இளம் தம்பதிகள் இடையில் எந்தவொரு சிறு கீறல்கள் இல்லாமல் தொடங்க போகும் மண வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அதில் முன்னுரையிலேயே செக்ஸ் உறவானது முற்று புள்ளி விழுந்து விட்டாலோ, விரிசல் ஏற்பட்டாலோ அடுத்தடுத்த அத்தியாயங்களில் யுத்த காண்டத்தோடு தான் வாழ்க்கை படகு ஒரு தத்தளிப்போடு நகரும். இமேஜ் அண்ட் டிரீம்ஸ் செக்ஸ் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சரீர சுக உறவில் ஈடுபடும்போது இமேஜ் டிரீம்ஸில் மிதக்கிறார்கள். செக்ஸ் ஆக்ஷனில் கற்பனை அழகை அல்லது மனதில் பதிந்துவிட்ட காதலனை, காதலியை நினைத்துக் கொண்டு ஈடுபடுகிறார்கள் என்று செக்ஷ§வல் போட்டோலேஷன்ஷிப் சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது க்ஷியூமன் லைப்பில் ஏற்படுகிற நிஜம். ஐ திங்க் செக்ஸ் ஆக்ஷனில் பர்ஸ்ட் ஸ்டேஜுக்கு காரணமாக வெளிப்புற கவர்ச்சி ஒரு பேசிக் டச். தன் மனைவியோடு உறவு கொள்ள முற்படும் பெரும்பாலான ஆண்கள் எனக்கு எரெக்ஷன்ல (விறைப்பு தன்மை) ப்ராப்ளம்னு அவமானப்படுறாங்க. அந்த செக்ஸ் மூவ்மென்ட்ல எரெக்ஷன் நெர்வர்ஸ் ஆனதும், லைப் பார்டனரான மனைவி என்னாச்சு? என்று கேட்பாள். எரெக்ஷன் ப்ராப்ளத்தை சொல்ல வெட்கப்பட்டு போய் எனக்கு மூட் அவுட் என்று பாதியிலேயே உறவுக்கு திரை போட்டு விடுகிறான். அவ்வளவு நேரம் செக்ஸ் உணர்வை தூண்டிவிட்டு அதை அணைக்காமல் போகும் கணவன் மீது பெண்ணுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயற்கையான ஒன்று. இதில் மற்றொரு வகையான பிரச்சனை, டாக்டர் என் கணவர் யாரையோ கற்பனையாக நினைத்து கொண்டு என்னுடன் ஆக்ஷனில் இறங்குகிறார். கிளைமாக்ஸ்ல அவருக்கு பிடிச்ச நடிகை பெயரை முணுமுணுத்தபடி என்னை தழுவி ஆசையை தீர்த்துக் கொள்கிறார். இதே போல், நானும் ஒரு நடிகரின் பெயரை உச்சரித்து கொண்டு அவரை கட்டிப்பிடித்தால் என்னாகும்? என்று சொல்லி விட்டு விழிகளில் ஓடிய கண்ணீரை துடைத்த சாந்தாவின் நிலைமை போட்டோதாபமாக இருந்தது. இதற்கு அவரது கணவர் சுரேஷ் சொன்ன விளக்கம், எனக்கு டீன் ஏஜ்ல இருந்து மாஸ்டர் பேஷன் பழக்கம் இருந்துச்சு. அப்போ, எனக்குப் பிடித்த பெண்கள், என் ஃபேவரெட் நடிகைகளுடன் உறவு கொள்வது போல கற்பனை செய்து கொள்வேன். அது இப்போ என் மனைவியுடன் உறவு கொள்ளும்போது தொடருது. ஐ லவ் மை ஒய்ஃப், ஐ என்ஜாய் வித் ஹெர். அதையும் மீறி என் கற்பனை டிரீம்ஸில் வரும் ஹீரோயினை நினைத்தால் தான் எரெக்ஷன் வருது. ஹெள டு கண்ட்ரோல் டாக்டர்? என்று சோகமாக அவர் கேட்டதை என்னவென்று சொல்ல, இது அவருடைய ஏக்கமான கேள்வி. சைக்காலஜியாக ஆண்கள் இளவயதில் பண்ணும் தவறுகள் என்று சொன்னாலும் டீன் ஏஜுக்கும், மேரேஜ் லைப்புக்கும் இடையில் காத்திருக்கும் வருடங்களில் அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஏற்படுத்திக் கொள்ளும் மாஸ்டர் பேஷன், இல்லீகல் செக்ஸ் பிரச்சனைகளால் இதுபோன்று ஏற்படுவது சகஜம். அதற்காக தாம்பத்ய வாழ்க்கையில் லைப் பார்ட்னர், மனைவி அந்தஸ்து வழங்கி சம போட்டோமை கொடுத்தபின் இன்னொரு நடிகை பெயரை உச்சரித்தவாறு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபடுவது ரொம்ப தப்பு. மனைவி அழகை மட்டும் நினைக்கும்படியாக உங்களை மாற்றியாக வேண்டும். அப்போதுதான் உங்க வொய்ப்பும் கோ-ஆப்ரேட் பண்ணுவதற்கு அவங்க மனசு இடம் தரும்னு சொன்னபின் தான் சுரேஷ் மனசு யோசிக்க ஆரம்பித்தது. காமசூத்ராவின் ஸ்வீட் சிக்ஸ்டிஃபோர் கலைகளையும் புகுந்து இன்ப கடலில் நீந்தலாமே என்று கனவுலகில் சஞ்சரிக்கும் ஆண் வர்க்கத்தின் துடிப்பு வொர்க் அவுட் ஆகுமா? செக்ஸ் உறவில் பொதுவான டைரக்ட் ஆக்ஷன்ல அறுபது சதவீத லேடீஸ் தான் கோ-ஆப்பரேட் பண்ணுராங்க என்பது இள வயது பெண்களின் மத்தியில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் உண்மை. காமசூத்ராவின் பார்முலாவை சித்தரிக்கும் ஓவியங்கள், கோவில்களில் வடிக்கப்பட்ட சித்திரங்கள் நடைமுறை செக்ஸ் வாழ்க்கையில் உயிரோட்டம் தர முடியுமா? என்ற கேள்விக்கு சில சித்திரங்கள் ஆக்ஷன்கள் ஓ.கே. என்பது நிஜ வாழ்க்கையில் கண்டறிந்தது. ப்ராபப்ளி அறுபத்தி நான்கு பொசிஷன்கிளிலும் டிரை பண்ணி பார்க்க முடியாது. காமசூத்ரா எழுதிய வாத்சைவர் ஒரு செலிபசி. அதாவது அவர் உடலுறவு வைத்து கொள்ளாதவர். எனவே, மனித உடல்கள் சங்கமித்து சந்தோஷ எல்லையைத் தொடுவதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடல் சங்கம உறவை வைத்துக்கொள்ளலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் ஆப் ஆல் காமசூத்ராவில் வடிக்கப்பட்டுள்ள சில பொசிஷன்களுக்கு உடல்வாகு என்பது மிகவும் முக்கியம். கணவன் குண்டு பூசணியாக இருந்துவிட்டு, ஒமக்குச்சி மாதிரி மனைவி இருந்தால் அம்பேல். புல்டோசர் ரோடு போட்ட மாதிரி மனைவியை ஒருவழி பண்ணி விடுவார். அப்புறம் கணவரை கண்டாலே மனைவி தலைதெறிக்க தன் பிறந்த வீட்டுக்கே ஜுட்!! அதே மாதிரி மனைவி யானைக்குட்டி மாதிரி இருந்தால் ஒல்லியான கணவன் மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடிவிடுவார். ஸோ, உடல்வாகைப் பொறுத்தே உடல்கள் சங்கமம் ஆகி சந்தோஷ எல்லையைத் தொடும். மனித உடல்கள் ரப்பர் மாதிரி கன்னாபின்னாவென்று வளையக் கூடியது அல்ல. அப்புறம் எலும்புகள் நொருங்கிப் போய் பிசியோதெரபி எக்சைஸ் எடுக்க வேண்டிய அவசியம் வந்து விடும். கோவில் சிலைகளில் வடிக்கப்பட்ட செக்ஸ் ஆக்ஷன் சிலைகள் பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவதற்காகத்தான் வடிக்கப்பட்டுள்ளன. சரசமாடும் சிலைகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு அதாவது, உறவில் போட்டோயாத விஷயங்களை ஒரு பார்வையின் மூலம் பளிச்சென்று மின்னல் அடிப்பது போல, காமசூத்ரா சிலைகளை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு அது செக்ஸ் உறவை ஸ்டார்ட் பண்ணும் இக்னிஷியன். மைனஸ் பெயின் ப்ளஸ் செக்ஸ் செக்ஸ் உறவில் மனவலியை விட உடல் வலியின்றி ஈடுபட வைப்பது தாம்பத்ய சுகத்தை தரும் பெண்மையின் எதிர்பார்ப்பு. ஆனால் உடல்வலியால் துடிக்க வைத்து மனவலியையும் உருவாக்கி பெண்மையை கண்ணீர்விட வைத்து உறவு கொள்ளும் முறை பெயினபிள் செக்ஸ். இருபத்து எட்டு வயதை நெருங்கிய வசந்திக்கு உடல்வலிதான். அதுவும் அவரது கணவர் சேகரின் செக்ஷ§வல் ஃபோர்ஸ், காமசூத்ராவில் வடிக்கப்பட்ட பல கலைகளில் உள்ள சித்திரங்களை தனது மனைவிக்கு காட்டியிருக்கிறார். தனக்கு மூட் வரும் நேரங்களில் அதே மாதிரி கஷ்டமான பொசிஷன்கிளில் உறவு கொள்ள வற்புறுத்துவார். இதில்தான் வசந்தி துடிதுடித்து போனார். மரண அவஸ்தையுடன் எலும்புகள் நொறுங்கி போகும் அளவுக்கு உறவு கொள்வதை வசந்தி எதிர்த்து, என்னை விட்டுடுங்க என்று கெஞ்சினார். ஆனாலும் வசந்தியை அடித்து உதைத்து துன்பபடுத்தி கதற கதற தனது கற்பனை கலைகளில் ஈடுபடுத்தியிருக்கிறார். இந்த துன்பங்களை தாங்கிக் கொள்ள முடியாத வசந்தியோ, எனக்கு மண வாழ்க்கையே வேண்டாம் என்று அழுகிறாள். காமசூத்ராவின் ப்ரின்சிபிள் இதுவல்ல. ஆணும், பெண்ணும் மனமுவந்து முழு மகிழ்ச்சியோடு அந்தந்த பொசிஷன்களில் ஈடுபடுவதை அதில் உருவாகும் சந்தோஷ ரேகைகள் சிலைகளின் முகங்களில் வெளிப்படுவதை காணலாம். ஸோ, வசந்திக்கு ஏற்பட்ட நிலமையானது ஒரு மிருகத்தோடு, ஒரு மிருகம் வலுகட்டாயமாக உறவு வைத்துக் கொள்வதற்கு சமம். எனவே, மைனஸ் பெயின் ப்ளஸ் செக்ஸ் என்ற தாட் தாம்பத்ய உறவில் சந்தோஷ கோடுகளை வரைவதற்கு பேசிக் பிரின்சிபிள்
Tamil Kamakathaikal – என் பேரு குமார் பொள்ளாச்சி பக்கத்துல இருக்கேன் வயது 28 இருக்கும் போது நடந்த ஒரு உண்மை சம்பவம் எங்க பக்கத்து வீட்டில் மகா அக்கா இருக்கா வயசு 34 செம அழகா இருப்பா!! பார்க்கவே அப்படித்தான் இருக்கும் பார்க்கும் போதே அவள தூக்கி போட்டு ஓக்கலாம்னு தோணும் அப்படி ஒரு அழகு குடும்ப பாங்கான முகம் ஜடை 36 -34 38 இருக்கும் அவளை யாரும் பார்த்தாலும் அவள் பின்னழகை யாரும் பார்க்காமல் இருக்க முடியாது அப்படி ஒரு அழகு அவளுக்கு இரண்டு குழந்தைகள். இருக்காங்க நாலாவது படிக்கிறான் ஒருதான் first standard படிக்கிறான் அவள் புருஷன் ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல வசதியான குடும்பம் கார் பங்களா என நல்ல சந்தோஷமா இருக்காங்க ஆனா அவங்கா ஹஸ்பன்ட் வந்தது பாதி நாள் வீட்டில் இருக்க மாட்டார் வெளியூர் சென்றுவிட்டு வந்து இங்கேயும் அங்கேயும் போய்கிட்டே இருப்பான்… நான் மகா கூட நல்லா பேசினதெல்லாம் இல்ல …என் அம்மாவிடம் நல்லா பேசுவாங்க என் வீட்டுக்கு அடிக்கடி வந்து சொல்வாங்க;; அவங்கள நல்லா சைட் அடிப்பேன் …. ஒரு நாள் அவங்க ஹஸ்பன்ட் வெளியூர் போய் இருந்தாரு அவள் வீட்டுல கரண்ட் லைன் பீஸ் போயிருச்சு … அன்னைக்கு நல்லா இடியுடன் கூடிய கனமழை பெய்தது இரவு 7மணி அப்ப நான் மட்டும் தான் தனியாக வீட்டில் இருந்தேன். அப்ப வந்து அம்மாவ கேட்டாங்க நான் அவங்க இல்லன்னு சொன்னேன் அவங்க தயங்கிக் கொண்டே உதவி கேட்டாங்க அப்ப நான் போய் அவங்களோட வீட்டில் இருந்த ப்ராப்ளத்தை சால்வ் பண்ணூனன் அப்போ எனக்கு டி எல்லாம் போட்டுக் கொடுத்து என்னோட ரொம்ப நேரம் பேசிக் பேசிகிட்டு இருந்தாங்க பேசிட்டு இருக்கும் போதே என் கல்யாணத்தைப் பற்றி விசாரிச்சாங்கா. பொண்ணு எப்படி இருக்கணும்னு விசாரிச்சாங்க அப்ப நான் சொன்னே உங்கள மாதிரி இருக்கணும்னு செம்மயா ஒரு உலுக்கு விட்டங்கா பாருங்க அப்பா சான்சே இல்ல அவளோட உதடு வாடா வந்து சப்பியெடுங்கிற மாதிரி இருந்துச்சு… என்ன அவ்வளவு பிடிக்குமா ன்னு கேட்டாங்க அப்ப தான் சொன்னேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்க கிட்ட பேசுறதுக்கு கூச்சம் இருக்கும் அது நால பேசாம இருந்தேன்.. யா ன்னு கேட்டாங்க அப்ப நான் சொன்னே உங்களோட மாறும். உங்களுடைய இடுப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு… பொய்யா முரச்சு பாத்தாங்க எனக்குப் புரிஞ்சது எப்படியும் அவ்வள செஞ்சி ரலாம்னு தோணுச்சு,,’ இரவு ஒன்பது மணி ஆச்சு எப்படி இரண்டு மணி நேரம் போச்சுன்னு தெரியல… அப்ப நான் வீட்டுக்கு போலாம்னு கெளம்புனேன் சாப்பிட்டு போக சொல்லி வர்புறுத்துணங்க …. அப்ப நான் சொன்னேன் எனக்கு வைத்து பசி இல்ல அப்படின்னு… சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்புனேன் அப்போது எனது மொபைல் நம்பர் வாங்கிட்டாங்க எனக்குத் தெரியும் கால் பண்ணுவாங்கன்னு ஆனா கால் பண்ணல அவங்க நம்பர் என்ன வாங்க வந்துட்டா என்ன பண்றதுனு தெரியாம காம கதைகள் படிச்சுட்டு இருந்தேன் அவள நெனச்சு சுய இன்பம் செய்து கொண்டிருந்தேன். வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். 10 30 ஆயிடுச்சு அப்ப எனக்கு ஒரு எஸ் எம் எஸ் பண்ணுங்கள் சாப்டாச்சா கேட்டு நான் சொன்ன இன்னும் இல்லை எனக்கு வைத்து பசி இல்ல அப்படின்னு அப்புறம் வேற என்ன பஸின்னு கேட்டாங்க நான் சொன்ன வயித்துக்கு கீழ அப்படின்னு.. எனக்கும் சேம் பீலிங் நாங்க கொஞ்ச நேரம் செக்ஸியா சாட் பண்ணிட்டு இருந்தேன்த அப்படியே செக்ஸியா பேச ஆரம்பிச்சான் போன்ல பேச கஷ்டமா இருக்கு நேர்ல வா அப்படினங்க நான் தான் காத்திருந்தேன் அப்படி கூப்பிடுவாங்கன்னு… அடுத்த நிமிடமே அவங்க வீட்டுக்கு போயிட்டேன் அவங்க பசங்க எல்லாம் தூங்கிட்டாங்க… அவங்க டிவி பாத்துட்டு ஹல்ல உட்கார்ந்தாங்க ஒரு மெல்லிய நைட்டி போட்டு இருந்தாங்க அவங்க உடம்பு செமய தெரிஞ்சது டைட்டன நைட்டில அவங்க zip பாதிவரை திறந்திருந்தது நான் பேசும்போதே அவள் முலைய பாத்துதான் பேசிட்டு இருந்தேன் முலைக் காம்பு நல்லா தெரிஞ்சது அதைப் போட்டு சப்பலாம் போல தோனுச்சு நான் ஒன்னும் தெரியாதவணய் பக்கத்துல ஒக்காந்து கொண்டிருந்தேன் என் கைய வருடிக்கொண்டே என் சுன்னியில் கை வச்சாங்க பார்க்க மட்டும் தான் செய்வயா எதுவும் செய்ய மாட்டாயா அப்டின்னு கேட்டுக் கொண்டே 6”சுன்னிய தடவிநங்க என் சுன்னி அப்படியே நட்டுக்கிச்சு… என் புருஷனை விட பெருசா இருக்கேன்னு சொல்லி அதில் ஒரு முத்தம் கொடுத்தாங்க அவங்க சொல்லிட்டு இருக்கும்போதே அவங்க மாருல என் கை போயிருச்சு நைட்டியுடன் நல்ல பெசஞ்சி விட்டேன் ஒரு பத்து நிமிஷம் அப்படியே அவங்கள கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தேன் உதட்டோட அவங்களுக்கு நல்ல மூடாச்சு … பெட் ரூம்க்கு கூப்டாங்க நல்லா AC போட்டு இருந்துச்சு பெட்டுக்கு போறதுக்கு முன்னாடியே என் சட்டை பட்டன்களை கழட்டினாள் கொஞ்சம் கொஞ்சமா… என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள் முதுகை வருடினாள் எனக்கு ரொம்பவும் மூடானது . நான் அவள் நைட்டியை கழட்டி விட்டேன் அவள் ஜட்டி மட்டும்தான் போட்டு இருந்தா அவள் மாரை என் ஆசை தீர நன்கு சப்பி எடுத்தேன் ஒரு பதினைந்து நிமிடம் …ஒரு கை மாரிலும் என் வாய் இன்னொரு மாரிலும் நான்கு விளையாடிக் கொண்டிருந்தேன்… அவள் எஸ் எஸ். ஆ ஆ ஆ ஆ ஆ ஆ நல்லாருக்கு என்று சொல்லிக்கொண்டே காற்றுப் புகாத அளவுக்கு என்னை நன்கு கட்டி அணைத்துக் கொண்டாள் அவளை மேலிருந்து கீழ் வரை நன்கு முத்தம் கொடுத்தேன் அவள் உதட்டில் தேன் எடுப்பது போல் அவள் நாக்கை சப்பி இழுத்தேன் அவளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு பேறின்பமாய் இருந்தது அப்படியே முத்தம் கொடுத்துக் கொண்டே அவள் முலையை சப்பி இழுத்தேன் அப்படியே கீழிறங்கி தொப்புளில் முத்தம் பதித்து அந்த ஓட்டையில் எனது நாக்கை உள் பதித்தேன் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் புண்டை மேட்டை முத்தம் கொடுத்தேன் அவள் புண்டை முத்தம் கொடுப்பேன் என்று எதிர்பார்த்தால் .. நான் அவள் புண்டைய முத்தம் கொடுக்காமல் அவள் தொடையிடுக்கில் முத்தம் கொடுத்துக்கொண்டே அவள் பாதம் வரை சென்றேன். அவள் என் தலையை பிடித்து புண்டை யில் அழுத்தினாள் அப்பொழுது எனது நாக்கை புண்டையினுள் செலுத்தினேன் நான் முத்தம் கொடுத்ததில் அவள் உச்சமடைந்திருந்தாள் அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்தது அதை நக்கி கொண்டே எனது நாக்கை வைத்து 10 நிமிடம் நக்கினேன் இரண்டு முறை உச்சம் அடைந்தாள் மீண்டும் அவள் புண்டை பருப்பில் எனது நாக்கை வைத்து நன்கு விளையாடினேன் அவளால் தாங்க முடியவில்லை போதுண்டா உன் சுன்னிய உள்ள விடு என்று கட்டளை இட்டால். நான் எனது சுன்னியை உள்ளே விட்டேன் அது வாழைப்பழத்தில் முள்ள வைச்சு குத்திண மாதிரி இருந்துச்சு அவள் சுகம் தாங்காமல் முனங்கிக் கொண்டு இருந்தாள் நான் எதையும் காதில் வாங்காமல் அவளை நன்கு செய்து கொண்டிருந்தேன். அவள் புண்டைமேட்டை நன்கு தூக்கி கொடுத்தாள் ஒரு பதினைந்து நிமிடம் அவளை நன்கு ஒத்தேன்.. எனக்கு விந்து வருவது என்று சொன்னேன் அவளிடம் அதை வெளியில் எடுத்து என் சுன்னியில் வாய் வைத்து நன்கு ஊம்பி ஊம்பி விட்டால் என்னால் சுகம் தாங்க முடியாமல் அவள் வாயில் எனது விந்தை விட்டேன் ஒரு சொட்டு விடாமல் குடித்து விட்டாள் அன்று இரவு மட்டும் மூன்று முறை அவளை ஒத்தேன் இன்று வரை இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டே ன் இப்போது அவள் எனக்கு நெருங்கிய தோழியகி விட்டாள் அவள் கணவருக்கும் எனது நடத்தையில் சந்தேகம் வரத அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறேன். அவன் அடிக்கடி என்னை தம்பி என்று சொல்லிக்கொண்டே இருப்பான் எப்படியும் வாரம் இருமுறை என்னுடன் மகா ஒக்காமல் விடமாட்டால் ”’இப்பொழுது அவன் கோயமுத்தூர் ரியல்எஸ்டேட் செய்து கொண்டிருக்கிறதால் பாதி நாட்கள் வீட்டில் இருக்க மாட்டேங்குறான் ஏதாவது அவள் கணவனிடம் வேண்டுமென்று கேட்டால் கூட என்னை உதவிக்கு அழைத்துக் கொள்ள சொல்லி விட்டான்.. இப்பொழுது அவலுக்கு ஒரு மாருதி ஷிப்ட் கார் வாங்கி கொடுத்து இருக்கான். அவளுக்கு கார் ஒட்டகத்துக்கு சொல்லி என்னிடம் சொன்னான் நான் மனதில் நினைத்துக் கொண்டேன் கார் மட்டுமல்ல உனது மனைவியும் நான்தான் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் என்று… இப்பொழுது வயது 32 ஆகிறது எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இப்படி என்னோட நீங்களும் அனுபவிக்கனும்னு நினைச்சீங்கன்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்கள் எனக்கு கல்யாணம் ஆன ஆண்டிகளை ரொம்ப பிடிக்கும் 30 to 50 any age அழகு முக்கியம் இல்ல. Tags: amma magan kamakathaikal, Erotic tamil adult stories, kamakathai, kamakathaikal, kamakathaikal new, kamaveri kathaikal, new kamakathaikal, pundai kathai, sex kathai, sex story, tamil aunty, tamil aunty stories, tamil kamakathai, Tamil Kamakathaikal, tamil sex kathaigal
- தாய்மடியாகும் தாய்மாமன் மடி - ஒன்று இன்னொன்றை, அந்த இன்னொன்று இன்னொரு ஒன்றை எப்படியும் நமக்கு நினைவுப்படுத்திவிடுகின்றன. நின... சொல்லுதற்சுலபம் " ஏன் சார் கோவிலுக்கு வரமாட்டறீங்க...?" "சாமியே இல்லைன்றவனைப் போய் கோவிலுக்கு கூப்டற...?" "சாமி இல்ல...... 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - ஏழாவது கட்டுரையை முன்வைத்து (ஏழாவது கட்டுரையை முன்வைத்து...) தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்... புத்தகவாசிப்பு_2021 ‘ஜார் ஒழிக’ புத்தகவாசிப்பு_2021 ‘ஜார் ஒழிக’ தலைப்பு – ‘ஜார் ஒழிக’ வகை – சிறுகதை தொகுப்பு எழுத்து – சாம்ராஜ் வெளியீடு – நற்றிணை பதிப்பகம் பு...
இலங்கையின் மிக முக்கிய வருமான வழியான தேயிலை ஏற்றுமதியில் இலங்கை தற்போது சிறப்பானதொரு வருவாயை ஈட்டியுள்ளதாக அங்கு இந்த வாரம் வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. தேயிலை உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சென்ற வருடம் சரிவை எதிர்கொண்டிருந்த இலங்கை இந்த ஆண்டு பெரு விளைச்சலையும், சிறப்பான ஏற்றுமதி வருவாயையும் ஈட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிலோன் டீ உள்நாட்டிலேயே அதிகம் பாவிக்கப்படுவதோடு உலகெங்கும் ஏற்றுமதி ஆகிறது. சிறிய நாடாக இருந்தாலும் உலகின் முன்னணி தேயிலை உற்பத்தியாளராக இலங்கை பலகாலமாக விளங்கி வருகிறது. இலங்கையில் இந்த வருடத்தின் முதல் பாதியில் நடந்துள்ள தேயிலை ஏற்றுமதி புள்ளி விபரங்களைப் பார்க்கையில் இந்த வருடம் இலங்கைக்கு முன்பில்லாத அளவில் இந்த வருடம் தேயிலை ஏற்றுமமதியால் கிடைக்கும் என்று தெரிவதாக இலங்கை தேயிலை வாரியம் கூறுகிறது. சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் தேயிலை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. சென்ற வருடம் வறட்சி காரணமாகவும் உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தேயிலையின் ஏற்றுமதியும் சந்தை விலையும் சரிந்திருந்தது. தொழிலாளர்களுக்கு நன்மையில்லை தேயிலைத் தொழிலாளர்கள்இதேவேளை இலங்கையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமூக மற்றும் வாழ்க்கைத் தரம் நீண்ட காலமாகவே மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றது. தேயிலை உற்பத்தி அதிகரிப்பும் ஏற்றுமதியால் கிடைக்கும் வருமான அதிகரிப்பும் எந்த வீதத்திலும் பொருளாதார ரீதியிலோ சமூக ரீதியிலோ தொழிலாளர்களை சென்றடைவதில்லையென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தேயிலை ஏற்றுமதியும் அதற்கான விலை நிர்ணயமும் இடைத் தரகு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதால் அதன் பலாபலன்கள் தொழிலாளர்களுக்கு சென்றடைவதற்கான வழிமுறைகள் அங்கு இல்லையென சமூக ஆர்வலர் பெ.முத்துலிங்கம் கூறுகின்றார். இலங்கையில் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் தற்போது ஏற்றம் கண்டுள்ள அதேநேரம் இந்தியாவில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது.இந்தியாவின் முக்கிய தேயிலை உற்பத்திப் பிரதேசமான அஸ்ஸாமில் பூச்சி தாக்கம் ஏற்பட்டு தேயிலை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போதிய உற்பத்தி இல்லாததால் சர்வதேச சந்தையில் தேயிலை விலை உயர்ந்து போனது இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது அக்னி தீர்த்தத்தில் குளிக்கவா அல்லது கழிவுநீரில் குளிக்கவா என கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் கிளை, அரசு தரப்பில் பதிலளிக்க கூறியுள்ளது. கடல் பகுதியில்கழிவுகள் கலப்பதை தடுக்க ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ராமேஸ்வரம் ராமநாதசுவாமி” கோயிலின் எதிரில் கடல் பகுதியில் அக்னி தீர்த்தத்தில் அனைவரும் புனித நீராடுவர். ஆனால், அக்னி தீர்த்த கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு வகையான கழிவுகள் சேர்கின்றன. இதனால் கடல் பகுதி சாக்கடையை போல உள்ளது கடல் பகுதியில் கழிவுகள் கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத், ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நீதிபதிகள், “அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? சாக்கடை கலப்பதை தடுக்க இது வரை முறையான நடவடிக்கை இல்லை. வெளி நாடுகளில் இருந்தும், நாடு முழுவதும் இருந்தும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வருகின்றனர். இவர்கள் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா அல்லது கழிவுநீரில் குளிக்க வருகின்றனரா எனத் தெரியவில்லை. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார். பின்னர் நீதிபதிகள், வேறொரு வழக்கில் ஏற்கனவே வக்கீல் கமிஷனர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யவும். இந்த மனுவிற்கு நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலர், ராமநாதபுரம் கலெக்டர் ஆகியோர் பதிலளிக்கவும், கோயில் ஆணையர் ஆ.ஜராகி விளக்கவும் உத்தரவிட்டர்.
அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இயக்குனர் மதிமாறன் பேசும்போது, ‘விழாவிற்கு மிஷ்கின் சார் வந்ததில் எனக்கு பெருமை. இது நன்றியுரையாக எடுத்துக் கொள்ளலாம். வெற்றிமாறன் சார் என் குறும்படத்தை பார்த்து என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். நீ உதவி இயக்குனராக எவ்வளவு வேலை செய்கிறீயோ அது உன் படத்தில் பிரதிபலிப்பாக மாறும் என்றார். அவரிடம் எடுத்த பயிற்சிதான் செல்ஃபி திரைப்படம். தாணு சார் அவர்களைப் பார்த்துதான் படம் எடுக்க வந்தோம். என் தயாரிப்பாளர் சபரிஷ், குணாநிதி இருவருக்கும் ரொம்ப நன்றி. இது லாபகரமான படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் சார் ஸ்டிடுயோவில்தான் எனக்கான நிறைய விசயங்கள் நடந்தது. ஜி.வி.பிரகாஷுக்கு ரொம்ப நன்றி. படப்பிடிப்பு தளத்தில் அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எடிட்டர் இளையராஜா உள்பட படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுப்பிரமணிய சிவா சாருக்கும் நன்றி. இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார். ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, ‘அனைவருக்கும் வணக்கம்.. மிஷ்கின், கல்யாணம் சார் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் நன்றி. வெற்றிக்கு நன்றி சொன்னால் அதற்குள் மதிமாறனும் அடங்குவார். என் ஸ்டுடியோவில் முதன் முதலில் சந்திக்கும் போது, இவரோடு படம் பண்ணுவேன் என்று நினைக்க வில்லை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கோம். நான் நடித்த படங்களைப் பார்க்கும் போது தவறுகளைத்தான் பார்ப்பேன். இந்தப்படம் ரொம்ப நல்லா வந்துருக்கிறது. தாணு சார் இந்தப்படத்திற்குள் வந்தபிறகு வணிக ரீதியான வெற்றிக்குள் வந்துவிட்டது’ என்றார். மிஷ்கின் பேசும்போது, ‘ரொம்ப அழகான மாலை இது. என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குனர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக்கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன். மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன் தான். யாரையாவது குத்திக்கிட்டே இருக்கிறான். இந்தப்படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார். தாணு சார் எனக்கு முதல் படம் முடிந்ததும் 50000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். இதுவரை பணத்தை திருப்பி கேட்கவில்லை. முதலில் ஒரு கதை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இளைய தலைமுறை நிறைய பேருக்கு ஆலமரமாக தாணு சார் செயல்படுகிறார். ஜிவி பிரகாஷ் கூட நான் சீக்கிரம் வேலை செய்ய வேண்டும். சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்லபடம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என்றார். தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது, ‘மதிமாறன் இயக்கி இருக்கும் செல்ஃபி படம் கமர்சியலாக இருக்கிறது என்று மிஷ்கின் சொன்னார். அதற்கு நாங்கள் தான் காரணம். படம் பார்த்துவிட்டு கண்கள் பளித்து இயக்குனர் மதிமாறனை கட்டிபிடித்து ஆரத்தழுவார்கள். இந்தப்படம் மூன்று மடங்கு லாபத்தை தரும். அதில் மாற்றமே இல்லை. மதிமாறன் மிகச்சிறப்பான படமாக எடுத்துள்ளார். அடுத்த படம் மதிமாறன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு சவாலான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். கவுதம் மேனனின் நடிப்பு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. இயக்குனர் மதிமாறன் சொன்ன தேதியில் செலவை குறைத்து சரியாக படத்தை முடித்துக் கொடுத்தார். வெற்றியின் பாதையில் மதிமாறன் பயணித்தால் மிகப்பெரிய வெற்றியை அடைவார்” என்றார். வெற்றிமாறன் பேசும்போது, ‘மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப்பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக்கொண்டேன். ஒரு நல்ல சினிமாவிற்கான எனர்ஜி அவனிடம் இருந்தது. ஆடுகளம் படம் ஷூட்டிங்கில் மதிமாறன் ஜூனியர். ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் அவன் வேலை ரொம்ப பெரியது. செல்ஃபி படத்தின் படப்பிடிப்பை 29 நாட்களில் முடித்து விட்டான். ஆச்சர்யமாக இருந்தது. இந்தப்படம் மூன்று மடங்கு லாபம் வரும் என்று தாணு சார் சொன்னார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் படம் பார்த்து விட்டேன். படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கிறது. படத்தில் கேமரா எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்தில் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்திருக்கிறார். டிரைலரை விட படம் சிறப்பாக இருக்கும். மதிமாறனுக்கு நிறைய பாராட்டுக்கள் வரும், கவனமாக இருக்க வேண்டும். நமது குறைநிறைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தாணு சார் இந்தப்படத்தை எடுத்துச் செய்யணும் என்று நினைத்ததுதான் நல்ல விசயம். தாணு சார் இப்படத்தை சுற்றி ஒரு விசயத்தைக் கொடுத்திடுவார். அவருக்கு ரொம்ப நன்றி. நான் ஒரு விசயத்தை சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். மதிமாறன் எந்த ஒரு இடத்திலும் என் உறவினர் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை. எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் அப்பா தான். அவர் என் மாமா. படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் பேசினேன். எனக்குப் பிடித்தது என்றேன். நிச்சயமாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். குணாநிதி பேசும்போது, ‘2018 ஆம் ஆண்டு தாணு சார் என்னை போனில் அழைத்து, மதிமாறனை அறிமுகம் செய்து வைத்தார். மதிமாறன் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. நாங்கள் படம் தயாரிக்க தாணு சார் மிகவும் உதவினார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து தியேட்டரில் வெளியிடுவது மிகவும் கடினம். அது தற்போது சாத்தியம் என்றால், அதற்கு ஒரே காரணம் தாணு சார். ஜி.வி.பிரகாஷ் மிகவும் அன்புக்குரியவர். செல்ஃபி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். மதிமாறன் இயக்கத்தில் நடித்ததது ரொம்ப பெருமையாக இருக்கிறது. வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், சுப்பிரமணிய சிவா சார் ஆகியோர் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி’ என்றார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் சத்யாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- கியூட் குழந்தை..!! புகைப்படங்கள் உள்ளே ..!! – Mediatimez.co.in Skip to content Mediatimez.co.in privacy policy நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் சத்யாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- கியூட் குழந்தை..!! புகைப்படங்கள் உள்ளே ..!! June 19, 2021 media CINEMA இதன் முதல் பருவம் 29 மார்ச் 2018 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு பல அத் தி யாயங் க ளாக ஒளிபரப்பானது. இந்த பரு வத்தில் செந்தில் குமார் என்பவர் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் இவர் இதற்குமுன் சரவணன் மீனாட்சி என்ற பிரபல சீரியல் மூலம் மக்கள் மனதை வென்றவர் . இவர்களுக்கு ஜோடியாக ‘ரக்ஷா’ மற்றும் ‘ரேஷ்மி’ ஆகியோர் நடித்துள்ளார்கள்இதன் இரண்டாம் பருவத்தில் செந்தில் குமார் என்பவர் ‘மாயன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக ரச்சித்தா மகாலட்சுமி என்பவர் ‘மகாலட்சுமி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த தொடர் 27 ஜூலை 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி ஓடிகொண்டிருக்கிறது . விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் சத்யா.நடன கலைஞரான இவர் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். இப்போது தொடர்ந்து சீரியல்களாக நடித்து வருகிறார். இப்போது இந்த ஒரு சீரியலில் மட்டும் நடித்து வருகிறார். எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது குட்டி குழந்தை, மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். Post navigation Previous Post:நடிகை விஜியின் மகள் யார் தெரியும்மா ..?? இந்த பிரபல நடிகைதான் இவரது மகளா ..?? ஆச்சிரியத்தில் ரசிகர்கள் ..!! Next Post:கையில ஒரு ரூபாதான் இருக்கும்…. பசி வயித்தை கிள்ளும்… இயக்குநர் சமுத்திரக்கனியின் சோகமான பக்கங்கள்..?? ஷா க் கா ன ரசிகர்கள் ..!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நியாயாதிக்க மன்றத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள காரணிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சலேவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச பிரஜைகளை தெளிவுப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சர்வதேச நியாயாதிக்க மன்றத்தினால் கடந்த 23 ஆம் திகதி காணொளி தொழிநுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது. இதன்போது முன்வைக்கபட்ட உண்மைக்கு புறம்பான தரவுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சலேவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத் தாக்குதலின் சுத்திரதாரியான சஹாரான் ஹாஷிமுக்கு புலனாய்வுப் பிரிவினரால் நிதி மற்றும் முக்கிய உதவிகள் வழங்கபட்டுள்ளதாக குறித்த கலந்துரையாடலில் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென குற்றப்புலனாய்வு பிரிவு இதன்போது தெரிவித்துள்ளது.
‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’!.. ‘கண்ணுல பசைய தடவி..!’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..! முகப்பு > செய்திகள் > தமிழகம் By Selvakumar | Jan 06, 2020 06:28 PM சென்னையில் தோழியின் தந்தையை கொலை செய்த வழக்கில் கைதான இளம்பெண்ணின் வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே உள்ள துறைமுகம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்மன் சேகர் (59). இவர் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 23 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அப்பெண்ணை ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் கொலை செய்ததற்காக காரணம் குறித்து அப்பெண் தெரிவித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில், அம்மன் சேகரின் மகளுடன் நான் கல்லூரியில் ஒன்றாக படித்தேன். நாங்கள் இருவரும் தோழிகளாக பழகினோம். இருவரும் ஒரே பகுதி என்பதால் அம்மன் சேகரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது தோழியின் அப்பா என்ற முறையில் அவரிடம் பழகினேன். அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். நான் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்தார். அதனால் அவர் மீது அன்பும் மரியாதையும் ஏற்பட்டது. பைக்கில் சில இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவரும் செல்ஃபி எடுத்துள்ளோம். எங்கள் இருவரின் பழக்கத்தை வீட்டில் கண்டித்தனர். நாங்கள் இருவரும் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்தோம். கற்பூர வியாபாரத்துக்கு செல்லும்போது என்னையும் பைக்கில் அழைத்து செல்வார். அப்போது ஹோட்டலில் நான் விரும்பும் உணவை வாங்கிக் கொடுப்பார். இந்த சமயத்தில் எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். அதை அறிந்ததும் அம்மன் சேகர் என்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வதாக கூறினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் என் திருமணத்தை தடுக்க நாங்கள் இருவரும் எடுத்தப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டினார். இந்த சமயத்தில் அம்மன் சேகருக்கு பிறந்தநாள் வந்தது. அதற்கு கிஃப்ட் கொடுப்பதாக கூறி கடந்த 23ம் தேதி இரவு அழைத்தேன். அதை நம்பி வந்த அம்மன் சேகரிடம் கண்களை மூடுமாறு கூறினேன். பின்னர் அவர் கண்ணிலும், வாயிலும் பசையை தடவினேன். எரிச்சலால் அவர் துடித்தபோது, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது தான் மட்டும்தான் கொலை செய்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. Tags : #CRIME #MURDER #POLICE #CHENNAI #WOMAN next தொடர்புடைய செய்திகள் 'Alcohol is Injurious to Mother'- Real Incident in TN ‘4 அடி உயர முள்படுக்கை’!.. ‘தவம் செய்த பெண் சாமியார்’.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..! இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்... ‘தகாத உறவு’!.. ‘மகனின் மாஸ்டர் ப்ளான்’.. சினிமா பாணியில் ‘மிளகாய் பொடி’ தூவி கொலை.. வெளியான பகீர் தகவல்..! 'மனைவியை' வீட்டில் 'புதைத்து' வைத்த கொடூரம்.. 'ஒன்றரை' ஆண்டுகள் டிமிக்கி கொடுத்த கணவன்..! திருமணத்தை நிறுத்த பெண் ‘இன்ஜினியர்’ கூறிய காரணம்... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியத்தால்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ‘மாப்பிள்ளை’... சாலையில் ‘திடீரென’ வந்து விழுந்த ‘தீப்பொறி’... நைட்டியால் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோரம்’... ‘பதறவைக்கும்’ சம்பவம்... Neighbourhood Playboy, Son's Rage and Chilli Powder Murder ஹைதராபாத்தில் 'மீண்டும்' பயங்கரம்... மாயமான 'இளம்பெண்'... 9 நாட்களுக்கு மேலும் 'துப்பு' கிடைக்காமல் திணறும் போலீஸ்! அம்மாவை பார்க்கச் சென்ற இளம் பெண்... மர்மநபர்களால் நடந்த பயங்கரம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! 'நாங்க பார்க்காததா'... 'ஸ்கூட்டி திருட முயன்ற'... இளம் பெண்னின் கெத்தான பதிலால்... அதிர்ந்த சென்னை மக்கள்... சிசிடிவி காட்சிகள்! ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த மாணவி’!.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..! தவறான தொடர்பு... தந்திரமாக 'வரவழைத்து' கொன்ற கணவன்... உடலை மீட்க ஆந்திரா 'விரைந்த' போலீஸ்! ‘20 வயசு மகளையும் கேட்டேன்.. அவ சம்மதிக்கல!’.. ‘கள்ளக் காதலனால்’ கணவருக்கு நேர்ந்த ‘கொடூரம்’! 'பொண்ணு வேலைக்கு போகுதுன்னு நினைச்சோம்'... 'காட்டில் நடந்த பயங்கரம்'... அதிரவைக்கும் தடயங்கள்! ‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி!’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!’.. ‘மிரள வைக்கும்’ காரணம்! ‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’!.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’!.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..! ‘என்கிட்ட பேசமாட்டயா’!.. ‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்’.. நொடியில் வக்கீலுக்கு நேர்ந்த பயங்கரம்..! கால்வாயில் கிடந்த இளம் பெண் சடலம்... அதிர்ச்சியான பொதுமக்கள்... வேலூரில் பரபரப்பு சம்பவம்! 'ஆசையா அம்மா வாங்கிட்டு வந்தாங்க'... 'எமனாக வந்த போண்டா'... சென்னையில் நடந்த அதிர்ச்சி! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai woman statement about friend's father murder case | Tamil Nadu News.
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி மேல்-நிலை கள / இணைய குறி SM நாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக: -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்
கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்போது, “..எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் துருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்..” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் உரத்த குரலில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், பொலிஸ் ஆணைக்குழு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய வரவு- செலவு திட்ட விவாதத்தின் போது மேலும் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி கூறியதாவது, கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மாஅதிபருக்கு கூறியுள்ளேன். பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கிறாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை. கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறிதான் செய்கிறோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது. இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம் . இன்று யுத்தம் இல்லை. பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகிறீர்கள்? கதவு கதவாக போகிறீர்கள்? கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா? கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள். அதுபோல் பொலிசிலும் உள்ளார்கள். பொலிசுக்கு தரும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆகவே அது வேண்டாம். எனது மாவட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை வீடு வீடாக சென்று சேகரிக்கும் நடவடிக்கைக்கு இடம் தர எனக்கு முடியாது. எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள் குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன். (இவ்விடத்தில் இடைமறித்த அமைச்சர் டிரான் அலஸ்) எம்பி அவர்களே, இது எப்போதும் நடக்கும் ஒரு கைங்கரியம். வெளியூரில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார் என்றால் அது அறிய போலிஸ் தகவல் சேகரிக்கிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, நாடு முழுக்க நடக்கிறது. தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எல்லோர் வீடுகளுக்கும் பொலிஸ் போகிறது. (மனோ கணேசன் எம்பி) இல்லை, இல்லை. தமிழர்களையே இது அதிகம் குறி வைக்கிறது. சும்மா இங்கே வந்து கூறுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா? நீங்கள் சொல்வது போல், இது நாடு முழுக்க நடக்கவில்லை. சும்மா சொல்ல வேண்டாம். இங்கே உள்ள ஏனைய 225 எம்பிகளிடம் கேட்டு பாருங்கள். நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம். உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை. ஆனால், எனக்கு தெரிகிறது. ஏனெனில் நான் மக்கள் மட்டத்தில், மத்தியில் இருப்பவன். இதை நீங்கள் நியாயப்படுத்த முயல வேண்டாம். சரி, “செக்” செய்து பார்ப்பதாக, பரிசோதனை செய்து பார்ப்பதாக இப்போது கூறுகிறீர்கள். ஒலிவாங்கியை அணைத்து விட்டு கூறுகிறீர்கள். பாருங்கள். குற்றவாளியை தேடி சென்று கைது செய்யுங்கள். விசாரியுங்கள். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீடு வீடாக பொதுவாக போவதற்கு இடம் கொடுக்க முடியாது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைன் மூலமாக நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசும், மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு மருத்துவர்கள். நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவர்கள். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர். மருத்துவ கவுன்சில் வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவரிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம்போல் அதை பயன்படுத்தி வருவதாகவும், கடந்த மூன்று தேர்தல்களில் இதே நடைமுறையை பின்பற்றி தகுதியான வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளார்கள். வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதால், ஜனவரி 19-ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19 ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இந்த வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
பிரைம் வீடியோ அல்லு அர்ஜூன் நடித்த பரபரப்பான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள் நிறைந்த தெலுங்கு திரைப்படம் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 இன் சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்தது சுகுமார் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தை ஜனவரி 7 ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் எல்லைப்பகுதியிலும் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைமில் காணலாம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தில் நாயகனாக அல்லு அர்ஜூன் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் ஃபஹாத் ஃபாசில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனது வாடிக்கையாளர்களின் பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கு சந்தா செலுத்துவதன் மூலம் புஷ்பா: தி ரைஸ் பார்ட் 1திரைப்படத்தை காணமுடியும் மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது, மொபைலில் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிநபர் பயன்பாட்டு திட்டமாகும், அது தற்போது ஏர் டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவிச்செல்லும் கிளர்ச்சி மிக்க, மெய்சிலிர்க்க வைக்கும் தீவிரமான கட்டுப்பாடற்ற பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. இதில் புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜூன் – செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்தப் பகுதிகளில் மிக அதிகளவில் நடைபெற்றுவரும் செம்மரக் கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவரும் கடத்தல்காரர்களின் சாம்ராஜ்யத்தை தகர்க்க காவல்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளின் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையிலான போராட்ட வரலாறை இது சித்தரிக்கிறது. விறுவிறுப்பான, வலிமையான மற்றும் சிந்தனையைத் தூண்டும் இந்தக் கதைக்களம், நல்லது அல்லது கெட்டதை பிரித்துப் பார்க்க இயலாத ஒரு சுழலுக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. அங்கே தீய மனிதர்கள் என்று ஒருவருமில்லை அவர்கள் அனைவருமே பல்வேறு சாயல் கொண்ட கதாநாயகர்கள்தான். ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினரின் ஒட்டுமொத்த பாராட்டையும் இந்தத் திரைப்படம் அள்ளிக் கொண்டது இது வெளியிடப்பட்ட முதல் நாளன்று, அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் ரசிகர் பட்டாளம் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம் அலைமோதியதை இந்தியாவெங்கிலுமுள்ள அரங்கு நிரந்த திரையரங்குகளில் காணமுடிந்தது. “சாகசக்காட்சிகள் நிறைந்த புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 பொழுதுபோக்குத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையை (வீடியோ ஸ்ட்ரீமிங்கை) பிரைம் வீடியோவில், வெளியிடுவதன் மூலம் இந்தப் புதிய வருடத்திற்கான ஒரு கிளர்ச்சியான தொடக்கத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவது குறித்து நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம்.” என்று, இந்தியாவின் பிரைம் வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர், மெங்க்னானி கூறினார். “உள்ளூர் மொழிகளில் எங்களது பரந்த உள்ளடக்கத்தோடு கூடிய கலைப் பங்களிப்பு தொகுதியில் கூடுதலாக கிளர்ச்சியளிக்கும் ஒரு புதியதாக அமைந்த இந்த அதிக விறுவிறுப்பான திரைப்படம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. அல்லு அர்ஜூன், ஃபஹாத் ஃபாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற மிகப் பெரிய முன்னணி நடிகர்கள் தோன்றும் இந்தத் திரைப்படம் அவர்களின் மிகச்சிறந்த நடிப்பாற்றலால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவுடன் கூட்டிணைந்து சண்டைக்காட்சிகள் மற்றும் சாகசம் நிறைந்த இந்த மிகப்பிரம்மாண்டமான திரைப்படத்தை உலகம் முழுவதிலுமுள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்”. என்று மேலும் தெரிவித்தார். திரைப்படத்தை எழுதி இயக்கிய சுகுமார், “ முதலில் ரசிகர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கு அவர்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்காகவும் மற்றும் இந்தத் திரைப்படத்தை ஒரு வெற்றிக் காவியமாக ஆக்கியதற்காகவும் என் மனப்பூர்வமான நன்றியயைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவின் இதயமாக விளங்கும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டது. நெருக்கடிமிகுந்த கடும் போட்டி நிலவும் சந்தன செம்மரக் கட்டை கடத்தல் உலகத்தின் ஊடே பார்வையாளர்களை நடத்திச்செல்லவேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாகவே என் மனதை ஆக்கிரமித்திருந்தது. இந்தத் திரைப்படம் நல்லது மற்றும் கெட்டது என்ற விழுமியங்களை தாண்டி அதை விட்டு விலகிச்சென்று, மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அதிவிரைவு ரோலர் கோஸ்டர் சாகச அனுபவத்தை அளிக்கும் கதைக் களமாக இருப்பதை பார்வையாளர்கள் பாராட்டி ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதன் அழுத்தமான கதை மற்றும் திறமையான கலைஞர்களின் மிகச்சிறப்பான நடிப்பாற்றலோடு கூடிய இதை கண்டிப்பாக பார்த்து ஆழ்ந்து ரசிக்க வேண்டிய ஒரு திரைப்படமாக உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்கு விளங்கச்செய்யும் என்பது உறுதி.” என்றார், இந்தத் திரைப்படத்தில் தான் பங்கேற்ற பாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்ட அல்லு அர்ஜூன், “ கதையைப் படித்து முடித்த அந்த கணமே, அது எனக்கு மிகவும் பொருத்தமானதாக உணர்ந்தேன். சமூகத்தில் கீழ் நிலையில் இருந்து உயர்ந்து மேல் நிலையை அடையும் ஒருவனின் கதை பழைய சலித்துப் போன ஒன்றாகத் தோன்றலாம் ஆனால் இந்தத் திரைப்படத்தில் அவனது பயணம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம், மற்றும் அவன் பாத்திரத்துக்கு மெருகூட்டும் குணநலனின் பல அடுக்குகள் மற்றும் நுட்பமான உணர்வுகள் மிகவும் தனித்துவமானவை மற்றும் என் தொழில் வாழ்க்கையில் இதற்கு முன் நான் எப்போதும் செய்திராதவை. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். மற்றும் பிரைம் வீடியோ மூலம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் இந்தத் திரைப்படம் சென்றடையப்போகிறது என்பதை அறிந்து முற்றிலும் உற்சாகமடைந்திருக்கிறேன்.” “பார்வையாளர்கள் இந்தத் திரைப்படத்தை மிக உயர்வாக பாராட்டுவதை காணும்போது, மாதக்கணக்காக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார்,” அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. கதையின் தனித்துவமான போக்கு மற்றும் அதை வலிமையாக எடுத்துச் சொன்ன விதம் மற்றும் அத்தோடு கூட, பன்முகத்தன்மை கொண்ட பாத்திரப்படைப்புக்கள் இதை உருவாக்கியவர்கள் இந்த திரைப்படத்தை உயிர்ப்புள்ளதாக்க மேற்கொண்ட அளவு கடந்த உழைப்பை வெளிச்சப்படுத்துகிறது.” என்றார். தெலுங்கு திரைப்படத்தில் தன் அறிமுகம் குறித்து கூறுகையில் ஃபஹாத் ஃபாசில் , “தெலுங்கு திரைப்படத்துறையில் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 எனது அறிமுகத்தை மிகச்சிறப்பான ஒன்றாகச்செய்திருக்கிறது. என் பாத்திரம் படைக்கப்பட்ட விதத்திலிருந்து, - அதன் தோற்றம், வசனங்கள், மற்றும் சண்டைக் காட்சி வரிசைகள் –அனைத்தின் ஒவ்வொரு கூறுகளும் கதையோடு பின்னிப் பிணைக்கப்பட்டு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அம்மாதிரியான தனித்துவம் வாய்ந்த் கதாபாத்திரத்தை ஏற்க தயார்செய்து கொள்ளும் முயற்சிகளை நான் முழுமையாக ரசித்தேன். பிரைம் வீடியோ தனது சேவைகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதின் மூலம் என் நடிப்பின் ஒரு வித்தியாசமான பாணியை உலகெங்கிலுமுள்ள என் ரசிகர்கள் ரசித்து அனுபவிக்கும் விதமாக வழங்குவதில் நான் மிக மிக அதிக உற்சாமடைகிறேன்.” .என்றார்.
நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் 6 மாத கைக்குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்பாக்குடியை சேர்ந்த கார்த்திக்- இசக்கியம்மாள் தம்பதியின் குழந்தை பிரியங்காவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Tags: கைக்குழந்தையை கடத்தியவர் கைது 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது மேலும் செய்திகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8-ம் தேதி தென்காசிக்கு பயணம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 12,090 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: அமைச்சர் சேகர்பாபு தகவல் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் உதவியாளரை கைது செய்தது அமலாக்கத்துறை..!! கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல; மற்ற தனி நபரை அவமதிக்கும் உரிமை அல்ல: ஐகோர்ட் கருத்து கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டப்பணியின் போது இயந்திரம் விழுந்து சேதமான அரசு பேருந்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பீடு காந்தி கிராம பல்கலைக்கழக பதிவாளர் பதவி நீட்டிப்புக்கு தடை கோரிய வழக்கில் பல்கலைக்கழகம் பதில் அளிக்க உத்தரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,435 கனஅடியாக சரிவு சுருக்குமடி வலை தடைச்சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை..!! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் மீது மாணவிகள் பாலியல் புகார்..!! சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் மண் சரிந்து 7 பேர் பலி மாருதி சுசூகி கார்களின் விலை வரும் ஜனவரியில் உயர்த்தப்பட உள்ளதாக நிறுவனம் அறிவிப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
தொடர்ச்சியாக நம் நாள்தோறும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை அறிந்து கொண்டே வருகிறோம். அந்த வகையில் தற்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையை சற்று குறைந்துள்ளதாக காணப்படுகிறது. அதன் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 48 ரூபாய் குறைந்ததால் சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 4,546 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் விலை உயர்ந்த தங்கம் தற்போது சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. நேற்றைய ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 224 உயர்ந்த விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 4556 க்கு விற்பனை ஆனது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 36 ஆயிரத்து 448 விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ 66.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories செய்திகள் Tags gold, gold price என்னங்க சொல்றிங்க ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாயா? ஒரே நாள்ல இருமடங்கு விலை உயர்வா? அறநிலையத் துறை பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 1000/- லிருந்து 3000/-ஆக உயர்த்தி வழங்கும் திட்டம்!: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்;
’பொன்னியின் செல்வன்’ வெற்றியை தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’. ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘நய்யாண்டி’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக புதுமுக நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் மிக முக்கியமான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார். ‘களவாணி 2’ படத்தில் மென்மையான வில்லனாக நடித்து மிரட்டிய துரை சுதாகர், ’க.பெ ரணசிங்கம்’, ’டேனி’, ‘ஆன்டி இண்டியன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து பாராட்டு பெற்றார். ‘தப்பாட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் துரை சுதாகருக்கு தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், சிறிய வேடமாக இருந்தாலும் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார். அதனால் வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருபவர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மற்றும் அதர்வா கூட்டணியில் ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் துரை சுதாகரின் வேடம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் வந்திருப்பதாக இயக்குநர் சற்குணம் பேட்டிகளில் கூறி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘பட்டத்து அரசன்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும் படம் குறித்து பேசியதோடு, தஞ்சை மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்த போது, அந்த மாவட்டத்தை சேர்ந்த துரை சுதாகர், தங்களை உபசரித்த விதத்தை கூறி, அவரை வெகுவாக பாராட்டியதோடு உபசரிப்பில் துரை சுதாகர் தான் அரசன் என்றும் கூறியிருக்கிறார்கள். நாயகன் அதர்வா, ராஜ்கிரண், ஆர்.கே.சுரேஷ், சிங்கம்புலி என படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர் சற்குணம் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் துரை சுதாகரை பாராட்ட தவறவில்லை. மேலும், துரை சுதாகரை போல் யாராலும் உபசரிக்க முடியாது. தஞ்சை மாவட்டத்தில் படப்பிடிப்பு என்றால் நாம் தைரியமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம். அனைத்தையும் துரை சுதாகர் பார்த்துக்கொள்வார். அவருடைய நல்ல மனதுக்கு அவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வருவார், என்றும் கூறினார்கள். ராஜ்கிரண் போன்ற மூத்த நடிகருடன் இணைந்து நடித்தது குறித்து கூறிய துரை சுதாகர், “இயக்குநர் சற்குணம் சார் எனக்கு நல்ல வேடத்துடன், ராஜ்கிரண் சார் போன்ற மூத்த நடிகருடன் நடிக்கும் நல்ல வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். கபடி போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’பட்டத்து அரசன்’ படத்தில் நல்ல குடும்ப கதை இருக்கிறது. இதுபோன்ற குடும்ப கதைகள் நிச்சயம் மக்களை எளிதில் சென்றடையும். அந்த வகையில், என்னுடைய வேடமும் மக்களை நிச்சயம் கவரும். ராஜ்கிரண் சாருடன் இணைந்து நடிக்கும் போது அவர் என் நடிப்பை பாராட்டும் போது விருது வாங்கியது போல் உணர்ந்தேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். பல துறைகளில் நான் பயணித்தாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து சினிமாவிலும் பயணிப்பேன். சிறிய வேடமாக இருந்தாலும், நல்ல வேடமாக இருந்தால் நிச்சயம் நான் நடிக்க தயராகவே இருக்கிறேன். ‘பட்டத்து அரசன்’ படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்கள் பற்றி ‘பட்டத்து அரசன்’ வெளியீட்டுக்கு பிறகு அறிவிப்பேன்.” என்றார்.
மூத்த பெரியம்மாவை அந்த கோலத்தில் பார்த்ததும் உடம்பில் உள்ள உணர்ச்சிகளை எல்லாம் ஒற்றை நொடியில் கிளப்பிவிட்டது. பலமுறை இப்படி பார்த்திருந்தாலும் இன்று சற்று வித்தியாசமாக தெரிந்தாள். அந்த காலை வெயிலில் மஞ்சள் நிற பாவடையில் முலைகள் பிதுங்க அவள் உடம்பு தகதகவென்று மின்னியது. என் மார்ப்பில் எண்ணெய் ஊற்றி தடவிய போது அவளுக்கும் உணர்ச்சிகள் கிளம்பி முலைக்காம்புகள் தடித்து வெளியே தெரிந்தது. என் மார்பின் காம்புகளும் சற்று விறைத்திருந்தன. என் சுண்ணி அந்த காலை வேளையில் தடி மாதிரி முறுக்கி கொண்டு நின்றது. அதை பார்த்து அவள் சிரித்தாள். அவள் என் முன்னால் உட்காந்ததும் இரண்டு காலிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு கையை வைத்து நன்றாக மசாஜ் செய்தாள். என் காலுக்கு மசாஜ் செய்யும் போது என் விறைத்த சுண்ணி அவளின் முகத்திற்கு சில அங்குல இடைவெளியில் தான் இருந்தது. எனக்கு இருந்த உணர்ச்சி மிகுதியில் அவளின் உதட்டில் சுண்ணியை வைத்து தேய்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளே ஏதாவது செய்வாள் என்ற ஒரு நம்பிக்கை என் மனதில் இருந்தது. அதனால் என்னை நானே கட்டுபடுத்திக் கொண்டேன். பின் சுண்ணியை சுற்றியுள்ள எண்ணெயை தடவி இறுதியில் சுண்ணியில் எண்ணெயை விட்டு தன் உள்ளங்கையால் பிடித்து உறுவினாள். அவள் கையில் பிடித்து அழுத்தமாக உறுவும் போது உடனடியாக விந்து வெளியேறாமல் இருப்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் அவளின் கைப்பட்டதும் விந்து வெளியேறும் நிலைக்கு வந்துவிடும். பின் உடம்பில் நீரை ஊற்றி சோப்பை கையில் எடுத்து தேய்க்காமல் தெளிவாக சோப்பை வைத்தே உடல் முழுவதும் தேய்த்தாள். அதனாலே உணர்ச்சிகள் அடங்கி சுண்ணி சுருங்க ஆரம்பித்தது. குளிப்பாட்டி முடித்ததும் துண்டை வைத்து உடல் துடைக்கும் போது அவளின் கை மீண்டும் சுண்ணியில் பட்டு பழைய நிலையில் விறைத்து நின்றது. அவளின் உடம்பை அரசல் புரசலாக காட்டி சூடு ஏத்துக்கிறாள். ஆனால் அந்த சூட்டை தணிக்க எதுவும் செய்யாமல் இருக்கிறாள். சுண்ணியிலிருந்து விந்து எந்த வழியிலும் வெளியேறாமல் இருப்பது கொஞ்சம் கவலையாக இருந்தது. அந்த சமயம் பார்த்து எனக்கு அதிர்ஷ்டம் அங்கிருந்த இரும்பு வாளியின் மூலம் கிடைத்தது. கிணற்றின் மேல் வைத்திருந்த இரும்பு வாளி விறைத்திருந்த சுண்ணியின் மேல் விழுந்தது. வலியில் கத்த அவள் உடனே பதறிக் கொண்டு, “மன்னிச்சுடுடா.. தெரியாம விழுந்திருச்சு.. வலி ரொம்ப இருக்க.. எங்க காட்டு..” “ஆமா பெரியம்மா” சொல்லி இன்னும் கத்த அவள் உடனே என் சுண்ணியை வாயில் வைத்து சப்பினாள். அவள் வாய் தந்த சுகம் முற்றிலும் புதிதாக இருந்தது. மிகவும் நன்றாகவும் இருந்தது. அந்த நேரத்தில் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அவளின் தலையை பிடித்து தைரியமாக அழுத்தினேன். அவளின் நாக்கு குடுத்த சுகத்தில் வாயில் இருந்த சூட்டில் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாமல் விந்துவை அவளின் வாயினுள் பீச்சி அடித்தேன். அவள் வாயினுள் விந்தை விட்டதற்கு எதுவும் சொல்வாளோ என்ற கவலையில் முகத்தை சோகமாக வைத்திருந்தேன். ஆனால் அவளோ எதுவும் சொல்லாமல் அதை அப்படியே விழுங்கினாள். என் தலையை அவளின் பெருத்த முலைக்கு மேல் வைத்து “இதலெல்லாம் ஒன்னும் தப்பானதில்ல.. சாதாரணமா எல்லாருக்கும் நடக்கிறது தான். நீ ஒன்னும் பயன்படாத.” என்றாள். உன் பெரியம்மா இருக்கேன்.. உன்ன நல்லா கவனிச்சுகிறேன் இரட்டை அர்த்தத்தில் கள்ள சிரிப்புடன் சொன்னாள். “சரி நா குளிச்சிட்டு வரேன். நீ கீழ போய் சாப்பிடு.” நானும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து கீழே சென்றேன். அங்கு பல வகையான சுவையான உணவுகள் ஸ்பெஷலாக தயாராகி இருந்தன. அதுமட்டுமில்லாமல் என் அக்கா தங்கை எனக்கு இருபுறமும் இருக்க நடுவில் உட்காந்து அவர்களின் அழகை ரசித்து கொண்டே சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம் தான். அவர்களுடன் சாப்பிட்டு விட்டு கிராமத்தில் எங்களுக்கென்று இருந்த தோப்புக்கு சென்று விளையாடி விட்டு இருட்டும் வேலைக்கு வீடு திரும்பினோம். அன்றே பொழுது அந்த கன்னியர்களுடன் செலவிட்டது நன்றாக இருந்தது. வீடு திரும்பியதும் எங்களுக்கான இரவு உணவு தயாராக இருந்தது. அதை சாப்பிட்டு விட்டு அம்மா இருக்கும் அறைக்கு சென்று படுத்தேன். அங்கு அதிக புழுக்கமாக இருந்ததால் என் படுக்கையை எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் வராண்டில் படுத்தேன். உடல் அசதியில் படுத்ததுமே துங்கிவிட்டேன். நள்ளிரவில் பேச்சு சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. அந்த இரவில் பௌர்ணமி வெளிச்சத்தில் என் இரு பெரியம்மாவும் பேசிக் கொண்டே வந்து நான் அங்கிருப்பதை பார்த்து “இங்க என்னடா பண்ற” கேட்டனர். “இல்ல பெரியம்மா.. ரூம்ல படுத்தா ரொம்ப வெட்கையா இருக்கு. அதான் இங்க வந்து படுத்தேன்.” “ஆமாடா. நாங்களும் அதுக்காக தான் இங்க படுக்க வந்தோம்..” அவர்கள் இருவரும் இரவு நேரம் என்பதால் ஜாக்கெட் போடாமல் வெறும் சேலையை மட்டும் கட்டியிருந்தனர். என் பக்கத்தில் இளைய பெரியம்மாவும் அதற்கு பக்கத்தில் மூத்த பெரியம்மாவும் படுத்தாள். அவர்களின் சேலை இடுப்பில் சொருகியிருந்ததால் அவளின் முலை தரிசனம் அந்த சேலை வழியே எனக்கு கிடைத்தது. அவர்கள் இருவரும் படுத்து கொண்டு பொன்னி கோயிலுக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என் இளைய பெரியம்மா விடும் மூச்சுக்காற்று உடலில் பட்டு உணர்ச்சியை கிளப்பி டிராக்கில் இருந்த சுண்ணியை தூக்க வைத்தது. திடீரென்று என் பெரியம்மாவின் கையை சுண்ணியை பிடித்து அழுத்தியது. அவளின் கை பட்டு சுண்ணி முழு விறைப்பானது. “புழுக்காம இருக்கு சொல்ற.. இப்படி காத்து போகாத அளவுக்கு பேண்ட் போட்டு படுத்திருக்க.. காத்தோட்டமா கைலி கட்டிட்டு வந்து படுடா..” சொல்ல நானும் கைலி கட்டிட்டு வந்து அவள் பக்கத்தில் படுத்தேன். அவளும் பக்கத்தில் படுத்திருக்கும் அவள் அக்காவிடம் பேசிக் கொண்டே விறைத்த சுண்ணியை பிடித்து உறுவி கை அடித்து விட ஆரம்பித்தாள்.. பின் சிறிது நேரத்தில்.. “டே.. செல்லம்.. பெரியம்மாவுக்கு வேலை செஞ்சு தோள்பட்டை எல்லாம் வலிக்குது. நீ கொஞ்சம் பிடிச்சு மசாஜ் பண்ணி விடுடா.” “சரி. பண்ணிவிடுறேன் பெரியம்மா. ஆனா படுத்திட்டே பண்ண முடியாது. எந்திரிச்சு உட்காருங்க. உங்க மடில உட்காந்து பண்ணினா நல்லா பண்ண முடியும்” சொன்னேன். அவளும் எழுந்து உட்கார அவளின் மடியில் உட்காந்து அவளின் தோள்பட்டை கை வைத்து மசாஜ் செய்தேன். என் விறைத்த சுண்ணி அவளின் வயிற்றில் பட்டு நசுங்கி கொண்டிருந்தது. நான் செய்யும் மசாஜை நிதானமாக கண் மூடி அனுபவித்தாள்.. சிறிது நேரத்திற்கு பின் என்னை இறுக்கமாக கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டு “செல்லம் நீ பண்ணுன மசாஜ் நல்ல சுகமா இருக்குடா” என்றாள். என்னை கட்டியணைக்கும் போது அவளின் முலைகள் என் மார்பில் பட்டு நசுங்கியது. அவளை கேட்காமலே நானாக என் சுண்ணியை அவள் வயிற்றில் தேய்த்தேன். என்னை மேல் நோக்கி இழுத்து சுண்ணியை அவளின் முலைக்களுக்கு இடையில் வைத்து இறுக்கமாக பிடித்து குலுக்கினாள். முலைக்கு இடையில் வைத்து உரசும் போது அவளின் உடல் சூடு மற்றும் மூக்கலிருந்து வரும் சூடான மூச்சுக்காற்றும் சுண்ணியில் பட தவறவில்லை. அந்த சூட்டினாலே அவளின் உதட்டிலும் கன்னத்திலும் வெகு சீக்கிரமாகவே என் கஞ்சி தெறித்தது. கடைசித் துளி அவளின் முலைக்கிடையில் விழுந்தது. “எல்லாருக்கும் ஏன் குஞ்சுல இருந்து வரது பிடிச்சிருக்கு?” மூத்த பெரியம்மா சிரித்துக் கொண்டே “அதுவா செல்லம். ஆம்பளைக்கு எப்படி பொம்பளைங்க முலைப்பால் பிடிக்குமோ அது மாதிரி பொம்பளைக்கு ஆம்பளைங்க குஞ்சுப்பால் பிடிக்கும்.” “அப்ப உங்கட்ட பால் குடிக்கலமா பெரியம்மா.?” “ம்ம். வாடா செல்லம். அந்த பெரியம்மாவை விட பெரிய பால்குடம் என்கிட்ட இருக்கு. உன் ஆசை தீர சப்பி பால் குடிடா.” நான் அவர்கள் இருவருக்கும் இடையில் படுத்துக் கொண்டு அவளின் பெரிய முலையில் நீட்டிக் கொண்டிருந்த காம்பை வாயில் வைத்து சப்பி உறுஞ்சினேன். அவளின் முலைக்காம்பு உறுஞ்சுவதற்கு நன்றாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவளின் காம்பை உறுஞ்சும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு கொண்டிருந்தாள். என் பக்கத்தில் படுத்திருந்த இளைய பெரியம்மா அவளின் சேலையை பாவடையோடு சேர்த்து தூக்கி என் இரு விரலை அவளின் ஈரமான புண்டைக்குள் விட்டு விட்டு எடுத்தாள். மூத்த பெரியம்மாவும் என் உறுஞ்சலில் மூடாகி அவளின் புண்டையை அவளே தேய்த்து விரலை விட்டு குடைந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அடைந்து மதனநீரை பீச்சி அடித்தனர். நானும் முலையில் இருந்து வாய் எடுத்த சமயத்தில் இருவரும் என் உதட்டில் முத்தமிட்டனர். இளைய பெரியம்மா, “இங்க வாடா தங்கப்பிள்ள உனக்கு எப்படி பண்ணினா பிள்ளை பிறக்கும் பண்ணி காட்டுறேன்” என்றாள். என்னை இரு காலுக்கிடையில் வர வைத்து சுருங்கிய சுண்ணியை அவளின் ஈரமான புண்டையின் மேல் தேய்த்தாள். அப்படியே சுண்ணியை உள்ளே தள்ள சொன்னாள். அவளின் ஈரமான புண்டையில் என் சுண்ணி எந்த வித இடையூறு இல்லாமல் எளிதாக உள்ளே சென்றது. அவள் புண்டையின் சூடு என் சுண்ணியினால் தெளிவாக உணர முடிந்தது. சுண்ணியை முழுமையாக வெளியே எடுக்காமல் உள்ளே வெளியே என இடுப்பை தூக்கி அடிக்க சொன்னாள். நானும் அவள் சொன்னது மாதிரி செய்ய அவளின் கை என் உடல் முழுவதும் பரவி சுகத்தை தந்தது. இப்படி பண்ணிட்டே இருக்கும் போது உன் சாமான்ல இருந்து கஞ்சி பொம்பளைங்க சாமான்குள்ள போய் தான் பிள்ளை பிறக்கும். அவள் அதை சொன்னதும் எனக்கு விந்து வருவது போல் இருந்தது. அதை அவளிடம் சொல்ல சுண்ணியை புண்டையிலிருந்து உடனே வெளியே எடுத்து கையால் இறுக்க பிடித்து கஞ்சி வருவதை தடுத்து நிறுத்தினாள். “நல்ல வேலையா சொன்ன செல்லம்.. சொல்லாம உள்ள விட்டு இருந்தா எசுக்கு பிசக்காகி பிரச்சனை ஆகி இருக்கும்.” மூத்த பெரியம்மாவை கை காட்டி ” நீ வேணா அவ சாமான்ல விடுடா.. அவ புள்ள பெத்துக்கும் போது பிரச்சனை ஆனதால ஆப்ரேஷன் பண்ணிட்டா. அதனால நீ உள்ள விட்டாலும் ஒன்னும் ஆகாது” சொல்ல.. அவளும் காலை விரித்து என்னை அழைத்தாள். புண்டை முழுவதும் ஒரே முடியாக இருந்ததால் என்னால் அவளின் துளையை கண்டுபிடிக்க முடியவில்லை அவளே என் சுண்ணியை பிடித்து சரியான இடத்தில் வைத்து உள்ளே தள்ள சொன்னாள். நானும் உள்ள தள்ள அவளின் புண்டை மிகவும் இறுக்கமாக இருந்ததால் சுண்ணி உள்ளே போகாமல் வெளியே வந்தது. அவள் மீண்டும் அதே இடத்தில் திரும்பி வைக்க முன்பை விட ஆழமாக மூச்சை இழுத்து பிடித்து கொண்டு ஒரே அழுத்தித்தில் சுண்ணியை அவளின் புண்டைக்குள் நுழைத்தேன். அவளின் முலைக்காம்பை வாயில் வைத்து தேய்க்க அதை உறிஞ்சிக் கொண்டே அவளை ஓக்க ஆரம்பித்தேன். என் ஒவ்வொரு அடிக்கும் அவளின் முலை மேலும் கீழும் ஆடியது. இறுக்கமான புண்டையாக இருந்ததால் சுண்ணியை கவ்வி பிடித்திருந்தது. அதனாலே அவளை நிதானமாக தான் ஓக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல் என்னால் நீண்ட நேரம் எடுத்து அவளை ஓக்க முடியாமல் சில நிமிடங்களிலே விந்துவை அவளின் புண்டைக்குள் விட்டு அவளின் மேல் படுத்து மீண்டும் முலையை சப்பினேன். விந்து வெளியேறி சுண்ணி சுருங்க ஆரம்பித்தும் வெளியே எடுக்க போகும் போது என்னை தடுத்து “அது உள்ளயே இருக்கட்டும்னு” சொல்லிவிட்டாள். என் உதட்டில் முத்தமிட்டு “இப்ப நீயும் கன்னி கழிஞ்சு பெரிய மனுசனாகிட்ட” என்றாள். இரண்டு நாட்களுக்கு முன்னமே கன்னி கழிந்துவிட்டேன் என நானாக நினைத்துக் கொண்டு அவளின் பக்கத்திலே படுத்து தூங்கினேன். தொடரும்… இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் samarsaran94@gmail.comல் சொல்லுங்கள். Tags:kudumba kamamkudumba sextamil family sex storiestamil kudumba kamakathaikalஅத்தைகுடும்ப காம கதைகள்தமிழ் குடும்பம்தமிழ் ஹாட் செக்ஸ் ஸ்டோரீஸ்
டயானா ரோஸ் அவரது பெயருக்கு எண்ணற்ற சாதனைகள் உள்ளன. ஒரு பாடகி, நடிகை மற்றும் பதிவு தயாரிப்பாளரைத் தவிர, ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமில் உறுப்பினராகவும் உள்ளார். ஆனால் அது அவளுடைய தொழில் அல்ல, அவள் பெருமைக்கான காரணத்தைக் காண்கிறாள். மாறாக, ஒரு தாயாக இருப்பதில் அவள் மகிழ்ச்சியைக் காண்கிறாள், அதில் ஒரு பெருமை இருக்கிறது. டயானா ரோஸின் குழந்தைகள் மொத்தம் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்: ரோண்டா, டிரேசி எல்லிஸ், சட்னி, ரோஸ் மற்றும் இவான், அவர்களுக்கு இடையே வெவ்வேறு தந்தையர்கள் உள்ளனர். அன்பு மற்றும் பெருமை உணர்வுகள் பரஸ்பரம். எடை இழப்புக்கு முன் மேரி ஓஸ்மண்ட் ரோஸ் 12 கிராமிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் விருதுகள் . க never ரவ பட்டத்தை அவள் ஒருபோதும் பெறவில்லை என்றாலும், அது மற்ற சுவாரஸ்யமான பட்டியல்களை உருவாக்குவதிலிருந்து அவளைத் தடுக்கவில்லை. இதில் அடங்கும் பில்போர்டு இதழ் எல்லா காலத்திலும் 50 வது மிக வெற்றிகரமான நடன கலைஞராக அவருக்கு பெயரிட்டார். சுப்ரீம்ஸின் முன்னணி பாடகியாக 16 வது இடத்தையும், தனி கலைஞராக 26 வது இடத்தையும் பெற்றார். ஆனால் அவளுடைய ஐந்து பிள்ளைகள் தொடர்ந்து அவளது பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள், அவள் அவர்களுடைய முதலிடம். எந்தவொரு விருதும் அல்லது அங்கீகாரமும் அவளுடைய அன்பான குழந்தைகளைக் கொண்டிருக்கவில்லை டயானா ரோஸின் குழந்தைகள் அவரது பெருமை / இன்ஸ்டாகிராமின் உண்மையான ஆதாரம் நாள் முடிவில், ரோஸின் பாராட்டுக்கள் தனது ஐந்து குழந்தைகளின் தாயாக இருப்பதைப் பற்றி அவள் உணரும் மகிழ்ச்சிக்கு பின் இருக்கை எடுக்கின்றன. 'நான் பெருமைப்பட நிறைய இருக்கிறது, என் சிறந்த எடுத்துக்காட்டுகள் என் குழந்தைகள்,' என்று அவர் கூறினார் Instagram . அவர்களில் யாரும் மற்றவர்களை ரசிக்க வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டியதில்லை. பல அவர்களின் தாயைப் போன்ற பொழுதுபோக்குத் துறையைத் தழுவினார் , அதாவது ரோஸ் தனது குழந்தைகளை உற்சாகப்படுத்தலாம் மற்றும் அவர்களுக்கு முக்கியமான பாடங்களையும் நிகழ்வுகளையும் தெரிவிக்க முடியும். உதாரணமாக, அவரது மூத்த மகள் ரோண்டா சில்பர்ஸ்டீன் ஒரு பாடகி-பாடலாசிரியர், நடிகை மற்றும் பொதுப் பேச்சாளர். ரோண்டா ரோஸ் மற்றும் மோட்டவுன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்ரி கோர்டியின் மகள். இருப்பினும், ரோஸ் இறுதியில் இசை நிர்வாகி ராபர்ட் எல்லிஸ் சில்பர்ஸ்டைனை மணந்தார். ரோண்டாவின் உயிரியல் தந்தை யார் என்பது இரகசியமல்ல என்றாலும், ராபர்ட் ஒரு உயிரியல் மகள் போலவே அவளையும் நடத்தினார். அந்த குடும்பம் இந்த தனிப்பட்ட தகவலை கவனமாக கையாண்டது , ரோண்டாவின் உருவாக்கும் ஆண்டுகளில் இது முக்கியமானது என்பதை நிரூபித்தது. இந்த அறிவின் மூலம், அவர் இசைத் துறையில் நம்பிக்கையுடன் செல்லவும், 2016 இல், தனது முதல் ஸ்டுடியோ ஆல்பத்தை வெளியிட்டார் உங்களுக்குத் தெரியாத வழக்கில் . குடும்ப இணைப்புகள் சிக்கலானவை ஆனால் பலனளிப்பதாக நிரூபிக்கப்பட்டன டயானா ரோஸ், பெர்ரி கோர்டி, ரோண்டா ரோஸ் கெண்ட்ரிக் / பாயர் கிரிஃபின் சில்பர்ஸ்டீன் மற்றும் ரோஸின் உயிரியல் மகள்களான தனது இரண்டு தங்கைகளைப் போல தோற்றமளிக்கவில்லை என்பதை ரோண்டா அறிந்திருந்தார். டிரேசி ஜாய் மற்றும் சட்னி லேன் சில்பர்ஸ்டீன் முறையே 1972 மற்றும் 1975 இல் பிறந்தவர்கள். டிரேசி ஒரு நடிகையாக ஒரு தொழிலைத் தொடர்ந்தாலும், பொழுதுபோக்கில் தங்கியிருந்தார். அவரது பணிக்காக ரசிகர்கள் உடனடியாக அவளை அடையாளம் காண்பார்கள் தோழிகள் மற்றும் கருப்பு-இஷ் . தோழிகள் 2000-2008 வரை ஓடியது, மற்றும் ட்ரேஸியை அதன் காலம் முழுவதும் ஒரு முக்கிய பாத்திரத்தில் கொண்டிருந்தது. அவள் என்றாலும் இல் கவனத்தை பகிர்ந்து கொள்கிறது கருப்பு-இஷ் , 2014 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து, அந்த நிகழ்ச்சியில் ஒரு வெற்றிகரமான நேரத்தை அவள் இன்னும் அனுபவிக்கிறாள். சட்னியும் பெரியதாக கனவு கண்டார், அந்த பெரிய கனவுகளை ஆதரிக்கும் தொழில் உள்ளது. அவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு மேலாளராக ஆனார். அவளுக்கு உள்ளது அவரது பெயருக்கு பல தலைப்புகள் , ஒவ்வொன்றும் அடையாளம் காணக்கூடியவை மற்றும் அவரது திறமைக்கு வலுவான அஞ்சலி. இதில் அடங்கும் மயக்கமடைந்தார் (2004), லிவின் ’பெரியது (2002) மற்றும் புகழ் (2003). செப்டம்பர் 19, 2012 அன்று, சட்னியும் ஒரு தாயானார், அவரது மகள் காலோவே லேனைப் பெற்றெடுத்தார். சரியான உறவு, கடைசியில், அவளுடைய கடைசி இரண்டு குழந்தைகளை அழைத்து வந்தது ரோஸ் ஆர்னே நாஸ் மற்றும் கிம்பர்லி ரியான் / இன்ஸ்டாகிராம் / டிரேசி எல்லிஸ் ரோஸ் ஆகியோரின் திருமணம் அவரது இரண்டாவது கணவர் நோர்வே கப்பல் அதிபர் ஆர்னே நாஸ் ஜூனியராக முடிந்தது, அவர்கள் முதலில் 1977 இல் ரோஸ் ஆர்னே நாஸைப் பெற்றனர். அவரது தாயைப் போலவே, ரோஸ் ஆர்னே நாஸும் மிகவும் புள்ளியிடப்பட்ட பெற்றோர் மற்றும் கணவர். 2017 இல் அவர் தனது நீண்டகால காதலி கிம்பர்லி ரியானை மணந்தார் . டயானா ரோஸ் தானே விழாவை அதிகாரப்பூர்வமாக்கி தனது இசை திறமைகளை வழங்கினார். இந்த நிகழ்வை எவரும் விரும்புவதை அவர் சரியாகக் கருதுகிறார், அழைப்பு அது, “என் அம்மா, என் கர்ப்பிணி மணமகள் மற்றும் எனது முதல் பிறந்த மகனுடன் ஒரு சரியான வார இறுதியில் ஒரு சரியான தருணம்.” அவர் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஹாலிவுட்டில் தீவிரமாக இருக்கிறார். ரோஸ் ஆர்னே நாஸ் வந்த பிறகு இவான் ரோஸ். அவரது அனைத்து உடன்பிறப்புகளையும் போலவே, பொழுதுபோக்கு துறையும் அவரது வாழ்க்கை மற்றும் ஆன்மாவின் நித்திய பகுதியாகும். அவர் தனது வாழ்நாளில் பாதி நேரம் அதில் ஈடுபட்டுள்ளார், 2006 ஆம் ஆண்டு திரைப்படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையை உதைத்தார் ATL . அப்போதிருந்து, விஷயங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சர்வதேச உணர்வுகளில் இவானைக் காணலாம் போன்ற பசி விளையாட்டு: மொக்கிங்ஜய் பகுதி 1 & 2 . அத்தகைய திறமையான, பிஸியான வாழ்க்கை அவரை வாழ்க்கையை ரசிப்பதைத் தடுக்கவில்லை, மேலும் பாடகர் ஆஷ்லீ சிம்ப்சனை மணந்தபோது ரோஸுக்கு மற்றொரு திருமணத்தில் பாட வாய்ப்பு அளித்தார். வெற்றிகரமான பொழுதுபோக்கு கலைஞர்களின் நெருக்கமான குடும்பத்தில் பல கதைகள் உள்ளன, மேலும் பல கதைகள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்போது அற்புதமானவை.
சிவன், சமயத்தை உணர்த்தவில்லை. பொறுப்புணர்வை உணர்த்துகிறார். நம் வாழ்வின் தன்மையை நம் கைகளில் எடுத்துக் கொள்ளும் திறமையை உணர்த்துகிறார். – சத்குரு “ஷி-வா” என்றால் “எது இல்லையோ அது,”ஆதி வெற்றிடம். இந்த வெற்றிடத்தை முழுமையாய் உணர்ந்த ஆதியோகியும் சிவனே. ஆதியோகி, தொன்மத்தின் அடையாளமாய், வரலாற்றுச் சின்னமாய், வாழும் உண்மையாய், படைப்பவராய், அழிப்பவராய், விதிகளை மீறியவராய், சந்நியாசியாய், பிரபஞ்ச நடனம் நிகழ்த்துபவராய்,தீராக் காதலராய், இவை எல்லாமுமாய் ஒரே நேரத்தில் திகழ்கிறார். இந்தப் புத்தகம், ஆதியோகிக்கு வாழும் யோகி ஒருவரின் அர்ப்பணிப்பாய், இதற்குமுன் ஆவணப்படுத்தப்படாத அரிய களஞ்சியமாய் திகழ்கிறது. இதில் அறிவியலும் தத்துவமும் கை கோர்க்கின்றன. ஒலியும் மௌனமும் சங்கமிக்கின்றன. முன்பின் அறிந்திராத வகையில் ஆதியோகி பற்றி பேசப்படாத உண்மைகள் இந்நூலில் கேள்வி பதில்களாய், சிந்தனை அலைகளாய் எழும் மகத்துவம், வாசகரை பரவசத்தில் ஆழ்த்தி முற்றிலும் வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும்.
அரசாங்கம் நல்லாட்சி என்பதனை வெறும் அரசியல் கோசமாக மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவிமக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதியிடமும் பிரமரிடமும் வேண்டுகோள்விடுத்திருக்கிறது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அராஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே இந்த புதிய ஆட்சியை நிறுவினர். இந்த ஆட்சி மாற்றத்திற்காக பொது மக்களும்சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பொது எதிரணியை வழிநடாத்திய கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தமது உயிரைப் பணயம் வைத்தே போராடினர். கடந்த ஆட்சியின் போது தலைவிரித்தாடிய அராஜகம் ஜனநாயக விரோத செயற்பாடுகள் சட்டம் ஒழுங்குநிலை நிறுத்தப்படாமை ஊழல் மோசடி வீண் விரயம் அதிகார மற்றும் பொதுச் சொத்துக்களின் துஸ்பிரயோகம்போன்ற பல்வேறு காரணங்களை வைத்தே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர். மேற்சொன்ன தவறுகளையும் பிழைகளையும் திருத்தி ஜனநாயக விழுமியங்களை மதித்தல் சட்டத்தின்ஆட்சியினை நிறுவுதல் நீதியை நிலை நிறுத்தல சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல் ஊழல்மோசடிகளை ஒழித்தல் வீண் விரயத்தை இல்லாமல் செய்தல் ஜனாதிபதி அமைச்சர்கள் இபாராளுமன்றஉறுப்பினர்களின் ஆடம்பரங்களைக் குறைத்தல்இ வெளிப்படைத்தன்மையை பேணுதல் போன்ற பல்வேறுவிடயங்களையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகத்தையேநாம் நல்லாட்சி அ சாங்கமாக எதிர்பார்த்தோம். மேற்படி பண்புகளைக் கொண்ட நல்லாட்சியைநிறுவுவதற்கு 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கும் 2015 ஆகஸ்ட 17 இல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் மக்கள்தமது ஆணையை வழங்கினர். புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திலும்அதற்குப் பிற்பட்ட காலத்திலும் முன்னையஅரசாங்கத்தோடு ஒப்பிடும்போது பல்வேறுமுன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதைநாம் பாராட்டுகிறோம். ஆனால்இ தற்போதைய அரசாங்கம் நல்லாட்சிப்பண்புகளை படிப்படியாக இழந்து வருவதனை அவதானிக்கமுடிகின்றது. அது குறித்த எமது அவதானங்களையும்அதிருப்தியினையும் ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர்அவர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம். நாமும்ஆட்சி மாற்றத்தின் பங்குதாரர்கள் என்ற தார்மீகஉரிமையோடு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். 1. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்ஊழல் மோசடிகள் சம்பந்தமான விசாரணைகள்முன்னெடுக்கப்பட்ட போதும் அவை திருப்தியளிப்பதாகஇல்லை. எனவே இ இவ்விடயம் குறித்து இதனை விடவினைத்திறன் மிக்கதாகவும் குற்றவாளிகளை சட்டத்தின்முன்நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். கடந்த ஆட்சியின் போது பல்வேறு ஊழல்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தற்போதுஅரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும்அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்கஅமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்அமைச்சு செயலாளர்கள் திணைக்களத்தலைவர்கள் அரசஉத்தியோகத்தர்கள் விடயத்தில் பக்க சார்பற்றவிசாரரணைகள் நடாத்தப்பட வேண்டும். 2. இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையிலானஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியபகை மற்றும் விரோதத்தை ஏற்படுத்தக்கூடியபிரச்சாரங்களை நிறுத்துவதற்கு உடனடியானநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இனநல்லிணக்கத்தை பாதிக்கும் செய்திகளைஇ தகவல்களைபிரசுரித்தல் ஒலி ஒளி பரப்புச் செய்தல்இ சமூகவிலைத்தளங்களில் பரப்புதல் போன்றவை சட்ட ரீதியாககட்டுப்படுத்தப்பட வேண்டும். 3. புதிதாக அமைக்கப்படும் அல்லது விஸ்தரிக்கப்படும்கல்விக்கூடங்கள் சமய வழிபாட்டுத்தலங்கள் கலாசாரநிலையங்கள் தொடர்பான விடயங்களை உத்தியோகபூர்வமாக அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் மாத்திரமேகையாள வேண்டும். இவ்வாறான விடயங்களில் மதகுருமார்களோ சமூக நிறுவனங்களோ தலையிடுவதுமுற்றாக தடுக்கப்படல் வேண்டும்.இவ்வாறு சட்டத்தைகையிலெடுத்திருக்கும் நபர்கள் இயக்கங்கள் தொடர்பில்அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் கண்டிப்பாககடைப்பிடிக்க வேண்டும். 4 . நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேசியபொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்ற வகையில்பொதுமக்கள் மீது வரிச்சுமைகளை படிப்படியாகஅதிகரிப்பதை விட்டு அரசாங்க நிர்வாகத்தை கொண்டுநடாத்துவதில் சிக்கனமும் எளிமையும் கடைப்பிடிக்கப்படவேண்டும். குறிப்பாக ஜனாதிபதிஇ பிரதம மந்திரியின்நாளாந்த நிர்வாக செலவுகள் உட்பட அமைச்சர்கள்இ பிரதியமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாணசபையின்ஆளுனர்கள்இ முதலமைச்சர்கள்இ அமைச்சர்கள்இ உறுப்பினர்கள்இ போன்றவர்களின் நிர்வாகச் செலவுகள்என்ற பெயரில் கட்டிடங்களுக்காகவும் அதி சொகுசுவாகனங்களுக்காகவும் ஆடம்பர வசிப்பிடங்களுக்காகவும்செய்யப்படும் மேலதிக செலவுகள் அனைத்தும்உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 5. இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களால்அசாதாரண சூழ்நிலைகளை மக்கள் எதிர் கொள்ளும்போது அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து கொடுப்பதில் அரசாங்கம் வினைத்திறனுடன்செயற்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதுஅரசாங்கம் போதிய தயார் நிலையில் இருக்கவில்லையென்பது அண்மைக்கால மண்சரிவுகள் வெள்ள அனர்த்தம்மற்றும் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரியஅனர்த்தம் போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சிவில் சமூக சமயநிறுவனங்கள் பொதுமக்கள் இன மத பிரதேசவேறுபாடின்றி பரஸ்பரம் உதவிகள் ஒத்தாசைகளை வழங்கிநிலைமைகளை சமாளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 100 வீதம் அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டியவிடயங்களில் குறிப்பாக சாலாவ இராணுவ முகாம்பாதிக்கப்பட்ட விடயத்தில் கூட அரசாங்கம்அசிரத்தையாக நடந்து கொண்டமைகண்டிக்கத்தக்கதாகும். எனவே இவ்விடயத்தில் உரிய கவனத்தைச் செலுத்திஅவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்குதுரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாம் மேற்சொன்ன விடயங்களை ஜனாதிபதி அவர்களும்பிரதம மந்திரி அவர்களும் கவனத்திலெடுத்து நல்லாட்சிஅரசாங்கம் என்பதனை வெறும் கோசமாக மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவி மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் பொறுப்புடன்செயற்பட வேண்டும் என வேண்டுகின்றோம். Facebook Twitter Pinterest LinkedIn Related article சத்தியத்தை உறுதிப்படுத்திய பத்ர் களம்! 90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO) வார்த்தமானி வெளியாகியும், உடல்களை அடக்கம் செய்யாமல் வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர். ‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’
கத்தோலிக்க தேவாலய தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மக்காசர் நகரில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது.‌ ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்காக நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குழுமியிருந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு பிரார்த்தனை முடியும் தருவாயில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தேவாலயத்துக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த தேவாலய ஊழியர்கள் அவர்களை நுழைவாயிலிலேயே நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.‌ இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.‌ தேவாலயத்திற்குள் இருந்த அனைவரும் கடுமையாக பீதியடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் தற்கொலை படை பயங்கரவாதிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் தேவாலய ஊழியர்கள் உள்பட 14 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தேவாலயத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.‌ அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் மத விவகாரங்களுக்கான மந்திரி யாகுத் சோலில் கவ்மாஸ், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளார்.
By admin|2019-09-19T10:55:17+05:30September 18th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: charity, helppublic, parangipettai, portonovo, rain water harverst, Save For Future, Save Water, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம், மழை நீர் சேமிப்பு| கிலுர் நபி பள்ளி செல்லும் வழி ( 1 பொது இடம்) அரகாசி பீவி தர்கா எதிரில் (ஐக்கிய ஜமாத் செல்லும் வழி) (1 பொது இடம்) குறிப்பு : (இவை இரண்டிற்க்கும் PIA ரியாத் சங்கம் வழங்கிய பொருளாதார உதவியைக்கொண்டு [...] Read More மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில் By admin|2019-09-17T17:33:31+05:30September 7th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: charity, helppublic, parangipettai, portonovo, rain water harverst, Save For Future, Save Water, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம், மழை நீர் சேமிப்பு| வாத்தியாப்பள்ளி வளாகம் (பின்புறம் உள்ள குடிசை பகுதி)(2 பொது இடம்) இவண் தர்மம் செய்வோம் குழுமம் பரங்கிப்பேட்டை நீரின்றி அமையாது உலகு எங்கள் ஊரெங்கும் உன்னையும் அமைப்பதே எங்கள் இலக்கு இன்ஷா அல்லாஹ் குறிப்பு: இந்த இடத்தில் மிக அதிகமான [...] Read More தர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ By mdkaleel|2019-09-02T01:11:54+05:30September 2nd, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: charity, helppoor, helppublic, karunai-illam, parangipettai, portonovo, கருணை இல்லம், தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| தர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ...Posted by ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Tuesday, 27 August 2019 Read More 25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது 25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By mdkaleel|2019-09-02T00:56:31+05:30August 31st, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-ஆம் கட்ட களப்பணி-யாக ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியிலே மக்களின் தேவைக்காகக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. ஆ. இராஜவேல் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி [...] Read More மழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தல் மேலும் நான்கு இடங்களில் By mdkaleel|2019-09-03T01:25:11+05:30August 24th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: charity, helppublic, parangipettai, portonovo, rain water harverst, Save For Future, Save Water, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம், மழை நீர் சேமிப்பு| இன்று மேலும் நான்கு இடங்களில்... இடம்: காட்டானை தர்கா வளாகம் பரங்கிப்பேட்டை இவண் தர்மம் செய்வோம் குழுமம்* பரங்கிப்பேட்டை ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Saturday, 24 August 2019 [...] Read More மழை நீர் சேமிப்பு – ஓர் அற்புத முயற்சி By mdkaleel|2019-09-02T02:24:06+05:30August 17th, 2019|Categories: Green Novo, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: charity, helppoor, helppublic, parangipettai, portonovo, rain water harverst, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம், மழை நீர் சேமிப்பு| இதோ வீணாகும் மழைநீரை சரியான முறையில் நிலத்தடி நீராக மாற்றி வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க மேலும் ஓர் அற்புத முயற்சி. உங்கள் இல்லங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தை தேர்வு செய்து (அல்லது) இதற்காகவே ஒரு இடத்தை [...] Read More 22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By admin|2019-07-15T16:37:08+05:30July 15th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| 22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...] Read More 21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By admin|2019-07-15T16:31:57+05:30June 20th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| 21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...] Read More 20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By admin|2019-07-15T16:26:54+05:30June 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம், மனிதநேயம்| 20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...] Read More 19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது 19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது By mdkaleel|2019-06-10T13:56:59+05:30June 7th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: #waterpumps, charity, helppoor, helppublic, parangipettai, portonovo, water, தர்மம் செய்வோம் குழுமம்| 18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில் மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. [...]
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் “பெடியா” திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை பரவசப்படுத்திய நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. வருண் தவான் மற்றும் கீர்த்தி சனோன் நடிக்கும் இந்திய சினிமாவின் முதல் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வருணின் முதல் அதிகாரப்பூர்வ பான்-இந்தியா திரைப்படமான பெடியாவின் டிரைலர் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரைலர் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதாக தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லி ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், டிரைலர் பிரமாதமாக அமைந்திருப்பதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். https://instagram.com/stories/actorprabhas/2952522066726714995?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY= https://t.co/wmLT363BZy #BhediyaTrailer looks fabulous and engaging ,fresh and mass @Varun_dvn sir kids and family Gona love it Mass entertainment sure shot and congratulations to entire team — atlee (@Atlee_dir) October 19, 2022 புராண கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரை பற்றிய கதை இது. இந்த நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமான முறையில் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை அமர் கௌஷிக் இயக்கியுள்ளார். பாலிவுட் பிரபலங்களான கேத்தரினா கைஃப், அனுஷ்கா சர்மா, விக்கி கவுசல், அர்ஜுன் கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் டிரைலர் குறித்த தங்கள் பாராட்டுகளை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஷிஷ் சஞ்ச்லாணி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரும் டிரைலரை பாராட்டியுள்ளனர். இணைப்புகள்: https://instagram.com/stories/anushkasharma/2952451751995029932?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY= https://instagram.com/stories/katrinakaif/2952392198432944322?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY= https://instagram.com/stories/vickykaushal09/2952419001275350109?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY= யூடியூபில் இந்த டிரைலர் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், இதில் திகிலும் நகைச்சுவையும் சரியான அளவில் இடம்பெற்றுள்ளதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். ‘ஸ்ரீ’ மற்றும் ‘பாலா’ படங்களுக்கு பிறகு ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் இது அமர் கௌஷிக்கின் மூன்றாவது படமாகும். டிரைலருக்கான வரவேற்பை வைத்து பார்க்கும்போது அமர் கௌஷிக் கட்டாயம் ஹாட்ரிக் வெற்றியை சுவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள பெடியா நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் பம்ப் விலை அதிகரிக்கும் போதெல்லாம், அரசாங்கம் உதவியற்றது மற்றும் அதிக விலையுயர்ந்த எரிபொருளின் சுமைகளை நுகர்வோர் தாங்க வேண்டியிருக்கும். குடியரசு சட்டம் எண். 8479, அல்லது கீழ்நிலை எண்ணெய் தொழில்துறை கட்டுப்பாடுகள் 1998, சந்தை சக்திகள் பெட்ரோல் மற்றும் பிற எண்ணெய் பொருட்களுக்கு நுகர்வோர் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கட்டளையிட அனுமதித்தது. இது உள்ளூர் எண்ணெய் சந்தையில் தலையிட எரிசக்தி துறையின் (DOE) அதிகாரத்தை பறித்தது. ஆனால் ரஷ்யா உக்ரைனைத் தாக்கிய பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் எண்ணெய் விலைகள் அதிகரித்தபோது, ​​அதையொட்டி, சர்வதேசப் பொருட்களின் சந்தைகள் கொதித்தெழுந்தபோது, ​​சட்டத்தைத் திருத்துவதற்கான கூச்சல் அதிகரித்தது. கடந்த ஜூன் மாதம், DOE, 19வது காங்கிரஸில் எண்ணெய் கட்டுப்பாடு நீக்கச் சட்டத்தை மறுஆய்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும் என்று உறுதியளித்தது. ரஷ்யா-உக்ரைன் போரினால் தூண்டப்பட்டதைப் போன்று, எண்ணெய் விலையில் வியத்தகு மற்றும் நீடித்த அதிகரிப்பு ஏற்படும் போதெல்லாம், தலையீடு செய்வதற்கான அதிகாரத்தை ஏஜென்சி மீண்டும் பெற விரும்புகிறது என்று எரிசக்தி உதவிச் செயலாளர் ஜெரார்டோ எர்குயிசா ஜூனியர் கூறினார். “எண்ணெய் ஒழுங்குமுறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் நாங்கள் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளோம், இதனால் இதுபோன்ற சூழ்நிலையில் ஏதாவது செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கும்” என்று எர்குயிசா அப்போது குறிப்பிட்டார். மார்கோஸ் நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, எரிசக்தி உதவிச் செயலர் மரியோ சி. மராசிகன் செப்டம்பர் தொடக்கத்தில் காங்கிரஸின் விசாரணையில், காங்கிரஸில் முன்வைக்கப்படும் குறிப்பிட்ட திட்டங்களை ஆய்வு செய்து வடிவமைக்கும் ஒரு குழுவை உருவாக்குவதை DOE ஏற்கனவே உறுதிப்படுத்தி வருவதாகக் கூறினார். RA 8479 இன் மதிப்பாய்வு. சட்டத்தில் சில பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள், அதன் அத்தியாவசிய செலவுகளுக்கு நிதி தேவைப்படும் தற்போதைய நிர்வாகத்திற்கு கடினமாக இருக்கலாம் அல்லது விரும்பத்தகாததாக இருக்கலாம். இந்த முன்மொழிவுகளில், பெட்ரான் கார்ப்பரேஷனை மீண்டும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்ற பில்லியன்களை செலவழித்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டில் மட்டும் P220.3 பில்லியனை அரசாங்கக் கருவூலத்திற்குக் கொண்டுவந்த பெட்ரோலியப் பொருட்களின் மீதான மதிப்புக்கூட்டு வரி (VAT) மற்றும் கலால் வரி நீக்கம் ஆகியவை அடங்கும். பிந்தையது விலைகளைக் குறைப்பதில் உடனடி விளைவை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் அத்தியாவசிய பொது சேவைகளுக்கான மாநில செலவினங்களைக் கட்டுப்படுத்தும். இருப்பினும், அனுப்புதலுடன் செயல்பட வேண்டிய ஒரு பகுதி எண்ணெய் விலை நிர்ணயம் ஆகும். “நியாயமற்ற அல்லது நியாயமற்ற விலை நிர்ணயம்” என்றால் என்ன என்பதை வரையறுப்பதில் எண்ணெய் கட்டுப்பாடு நீக்கம் சட்டம் தவறிவிட்டதாக எரிசக்தி துறை நம்புகிறது. சாத்தியமான “விலை நிர்ணயக் கூட்டு” பற்றிய சந்தேகத்திற்கு ஒரு காரணம் என்னவென்றால், எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு சப்ளையர்களிடமிருந்து வெவ்வேறு விலைகள் மற்றும் விதிமுறைகளில் எரிபொருளை வாங்குகின்றன, இருப்பினும் அவற்றின் சில்லறை விலைகள் அவற்றின் போட்டியாளர்களின் விலையிலிருந்து ஒருபோதும் மாறுவதில்லை. இந்த சந்தேகத்தை துடைத்தெறிய எரிபொருள் செலவை அவிழ்த்திருக்க வேண்டும். DOE உண்மையில் எண்ணெய் விலை மாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக எண்ணெய் விலைகளை அவிழ்க்க போராடி வருகிறது, ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் அதை நிறுத்த நீதிமன்றத்திற்கு சென்றதால் கொள்கை செயல்படுத்தப்படவில்லை. ஜூலை 13, 2019 முதல் நடைமுறைக்கு வரவிருந்த அன்பண்ட்லிங் கொள்கையானது, அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இறக்குமதிச் செலவுகள் (சரக்கு, காப்பீடு, மாற்று விகிதம்), வரிகள், எண்ணெய் நிறுவன மார்ஜின் மற்றும் பிற கட்டணங்கள் உட்பட, “தொகுக்கப்படாத விலை சரிசெய்தல்” குறித்து தெரிவிக்க வேண்டும். தரகு மற்றும் வங்கிக் கட்டணம், கப்பல் மற்றும் சுங்க ஆவண முத்திரைகள் போன்றவை. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தன – மேலும் ஒரு தடை உத்தரவு வழங்கப்பட்டது – இது DOE கொள்கையை செயல்படுத்துவதை நிறுத்தியது. RA 8479 இன் கீழ், பெட்ரோலியப் பொருட்களின் சர்வதேச மற்றும் உள்ளூர் விலை நகர்வுகள் மற்றும் தேசிய தரங்களுக்கு இணங்குவதைக் கண்காணிக்க மட்டுமே DOE அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் வாதிட்டனர். எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தின் பொது சேவை தன்மை இருந்தபோதிலும், அவர்கள் விற்கும் பொருட்களின் வெவ்வேறு விலை கூறுகளை ஏன் மறைக்க விரும்புகின்றன என்பதை நாம் யூகிக்க முடியும். நாட்டின் சக்தி கலவையில் எண்ணெயின் முக்கியத்துவம் இன்றியமையாததாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு ஊடக மாநாட்டில், செயல் ஆற்றல் செயலாளர் ரபேல் லொட்டிலா, நாடு இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தி விநியோகங்களை, குறிப்பாக நிலக்கரி மற்றும் எண்ணெயை நம்பியே உள்ளது என்றார். 2021 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் முதன்மை எரிசக்தி விநியோகம் 56.8 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், 43.2 சதவிகிதம் உள்நாட்டு அல்லது உள்நாட்டில் புவிவெப்ப, இயற்கை எரிவாயு, ஹைட்ரோ மற்றும் சோலார் போன்ற பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தி விநியோகத்தில், நிலக்கரி 37.1 சதவிகிதம் ஆகும், இதில் 98 சதவிகிதம் இந்தோனேசியாவிலிருந்து வருகிறது; அதே சமயம் எண்ணெய் 34.6 சதவிகிதம் ஆகும், ஆனால் அது 89 சதவிகித மின்சக்தி ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இந்தோனேஷியா முன்பு செய்ததைப் போன்ற நிலக்கரி ஏற்றுமதி தடையை ஏற்றுமதி செய்யும் நாடுகள் எளிதாக அமல்படுத்த முடியும் என்பதால், அதிக ஏற்ற இறக்கமான உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் நிலக்கரி விநியோகத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக இது நாட்டை “ஆற்றல் பாதுகாப்பற்றதாக” ஆக்குகிறது. லோட்டிலா மேற்கோள் காட்டியது போல் நீண்ட கால பதில், எதிர்காலத்தில் எரிசக்தி பாதுகாப்பை நோக்கிய உத்தியாக உள்நாட்டு எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகும். அதுதான் பல வருடங்களாகத் தீர்வு. எவ்வாறாயினும், இதற்கிடையில், காங்கிரஸானது எண்ணெய்க் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் மறுஆய்வு மற்றும் இறுதியில் மறுசீரமைப்பைத் தொடங்க வேண்டும், இறுதியாக விலையைக் குறைக்கும் கொள்கையை செயல்படுத்த வேண்டும். எரிபொருள் விலை நிர்ணயம் வெளிப்படையானதாகவும் நியாயமானதாகவும் இருக்கவும், சாதாரண நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் வகையில் பம்ப் விலைகளைக் குறைக்கவும் அரசாங்கம் தேவையான அவசர நடவடிக்கை இதுவாகும். அடுத்து படிக்கவும் சமீபத்திய செய்திகளையும் தகவலையும் தவறவிடாதீர்கள். The Philippine Daily Inquirer மற்றும் பிற 70+ தலைப்புகளுக்கான அணுகலைப் பெற, 5 கேஜெட்கள் வரை பகிரவும், செய்திகளைக் கேட்கவும், அதிகாலை 4 மணிக்குப் பதிவிறக்கவும் & சமூக ஊடகங்களில் கட்டுரைகளைப் பகிரவும் INQUIRER PLUS இல் குழுசேரவும். 896 6000 ஐ அழைக்கவும்.
எல்லா காலத்திலும் எதிர் குரல் இருந்திருக்கிறது. அந்த குரல் ஒடுக்கப்பட்டோ, அழிக்கப் பட்டோ அடக்கப்படுவது வழக்கம். வெறும் எதிர்ப்பு மட்டும் போதாது, சமூக அமைப்பு முறை மாறாமல், பாட்டாளிகளின் குரல் எதிரொலிக்காது, என்ற தன்மையில் வடிவமைத்தது, கம்யூனிஸ்ட் இயக்கம். உலகில் சோவியத் யூனியன் தொழிலாளி வர்க்க புரட்சி மூலம் ஆட்சி மாற்றமாக, கட்டமைக்கப்பட்ட போது, பெண்கள், தொழிலாளர் ஆகிய பாட்டாளிகள் சமநீதியும், அதிகாரமும் பெற முடிந்தது. அது உலகம் முழுவதும் தியாகப் பற்றி எரிந்தது, என்பதே உண்மை. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், சோவியத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை கண் கொத்தி பாம்பாக உளவு பார்த்தது. இன்று வரை இந்தியாவில், அடக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும், அவதூறு செய்யப்பட்டாலும், காட்டிக் கொடுக்கப்பட்டாலும், உயிர்த்தெழும் ஈர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது, கம்யூனிஸ்ட் இயக்கம். அதன் நூற்றாண்டு துவங்கி இருப்பதே புதிய எழுச்சியை, ஆவேசத்தை தந்திருக்கிறது, என்றால் மிகையல்ல. சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன், காலனியாதிக்க எதிர்ப்பை இந்திய மண்ணில் நிலை நிறுத்திய பெருமை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. இது வெளிநாட்டு கருத்து அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் சுரண்டப்படும் வர்க்கம் தன்னை விடுவித்து கொள்ள நடத்தும் போராட்டத்தின் கருத்தாயுதமாக இருக்கிறது கம்யூனிஸம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலை போராட்டம், முதலில் அரண்மனை, மன்னர்களின் படை பட்டாளங்கள், அடுத்ததாக படித்த மேட்டுக்குடி மக்கள், பங்கேற்பாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து எளிய மக்களான விவசாயி, பழங்குடியினர், தொழிலாளி, மாணவர் மற்றும் இதர பகுதி மக்களை, விடுதலை தாகத்துடன் போராட்ட களத்தில் இறக்கியது கம்யூனிஸ்ட் கட்சி. தோற்றம் மற்றும் தாக்கம்: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவாகி நூறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் நகரில், 1920 அக்டோபர் 17 அன்று, முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவானது. எம்.என். ராய், எவ்லி ராய் டிரென்ட், அபானிராய் முகர்ஜி, ரோஸா ஃபிட்டிங்காவ், முகம்மது அலி, முகம்மது சாபி மற்றும் எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோரை கொண்ட முதல் கிளையின் செயலாளராக, முகம்மது சாபி தேர்வானார். கிளை உருவான தகவல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கிடைத்த உடன் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பெஷாவர் வழக்குகள் 4 முறை கம்யூனிஸ்ட்டுகள் மீது தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தலை மறைவாக செயல்பட வேண்டியிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவான பின்னர் தான் முழு சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது. சௌக்கத் உஸ்மானி என்ற இளைஞர் மேற்படித் தீர்மானத்தை முன்மொழிய, அடிப்படையாக இருந்தது, லண்டனில் அவருக்கு ஏற்பட்ட கம்யூனிச தொடர்பாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம், முழு விடுதலை, என்பதுடன் தொழிலாளர் உரிமைகளையும் பேச தூண்டியது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது கிளையை துவக்கியது ஒரு நிகழ்வு என்றால், மற்றொரு புறம் இந்தியாவில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) உருவானது மற்றொரு நிகழ்வு. 1920 அக்டோபர் 31 ல் உருவானது AITUC. இதை லாலா லஜபதி ராய், ஜோசப் பாப்டிஸ்டா, என்.எம். ஜோஷி, திவான் சாமன் லால், முசாபர் அகமது மற்றும் சிலரும் உருவாக்கினர். பின்னாளில் முசாபர் அகமது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக உருவெடுத்தவர் ஆவார். தமிழகத்தில், 1918, ஏப்ரல் 13ல் உருவான முதல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவர்கள், திரு.வி.கல்யாணசுந்தரம், பி.பி. வாடியா ஆகியோர். இதிலும் கம்யூனிஸ இயக்கத்தின் தாக்கம் இருப்பதை உணர முடியும். திரு.வி.க தான் நடத்திய நவசக்தி இதழில் கம்யூனிசம் குறித்தும், ரஷ்ய புரட்சி, தொழிலாளர்களுக்கு அளித்த விடுதலை மற்றும் உரிமைகள் குறித்தும் எழுதியுள்ளார். 1923ல் இந்திய கம்யூனிச இயக்கத்தின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படும், ம. சிங்காரவேலர் சென்னையில் மே தினத்தை கொண்டாடிய வரலாறு மகத்தானது. இவரும் சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமையேற்று வழி நடத்தியவர் என்பது நாம் அறிந்த உண்மை. விடுதலையும், தியாகமும்: இந்திய விடுதலைப்போர், விவசாயி, தொழிலாளி, பழங்குடி மக்கள், கப்பல்படை மாலுமிகள் என்ற சாதாரண மக்களின் முழக்கமாக மாற்றப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட்டுகள் பெரும் பங்கு ஆற்றினர். இளைஞர் குழுக்கள் ஆங்காங்கு கலகங்கள் செய்தது. அவர்களுக்கு சமூக மாற்றத்தின் மீது, குறிப்பாக சோசலிசத்தின் மீது, மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் இந்திய விடுதலைப்போரில் இளைஞர்களின் அடையாளமாக உள்ளனர். அவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டவர் அஜாய்கோஷ் இவர் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அதேபோல், இவர்களுடன் இருந்த சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால் போன்றவர்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்களிப்பு செய்தனர். வங்காளத்தில் சிட்டகாங் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்கள், கனேஷ்கோஷ், கல்பனாதத் ஆகியோரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பின்னாளில் இணைந்து போராடியவர்களே. பகத்சிங் போன்றோர் தூக்கிலிடப்பட்ட பின், மற்றவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ஏராளம். மிகக் கொடிய அடக்குமுறை சித்திரவதை செய்யக்கூடியதாக அந்தமான் சிறை அறியப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு இருந்து என்னை விடுவித்தால், நான் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருப்பேன் என ஒருமுறை இருமுறை அல்ல, தான் சிறையில் அடைக்கப்பட்ட 12 ஆண்டுகளில் 7 முறை மண்ணிப்புக் கேட்டு கடிதம் எழுதியவர் தான் வி.டி.சவர்க்கார். சிறையில் இருந்து, மண்ணிக்கப்பட்டு விடுதலையான பின், 1923 ல் இந்துமகாசபா அமைப்பில் இனைந்து பணியாற்றியதுடன், இந்துத்துவா அரசியல் கோட்பாடு குறித்த புத்தகத்தையும், எழுதினார். அதற்காக தான், பாஜக ஆட்சியாளர்கள் சவர்க்கருக்கு, பாரத ரத்னா விருது வழங்க துடிக்கின்றனர். ஆனால் பின்னாளில் கம்யூனிஸ்ட்டுகளாக மாறிய அந்தமான் சிறைவாசிகளான, கனேஷ்கோஷ், சதீஷ் பக்ரஷி, ஹரேகிருஷ்ண கோனார் மற்றும் சுபோத்ராய் உள்ளிட்டோர், விடுதலை போராட்டத்தை கைவிடவோ, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கருணையை எதிர்பார்க்கவோ இல்லை. மாறாக மிகக் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தனர் என்பதே வரலாறு. அதுமட்டுமல்ல, இந்தியாவில், தேபாங்கா விவசாயிகளின் எழுச்சி, வோர்லி பழங்குடி மக்களின் எழுச்சி, புன்னப்புரா - வயலார் விவசாயிகளின் மாபெரும் போராட்டம், தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம், தமிழகத்தில், கிழக்கு தஞ்சை மாவட்டத்தில் நடந்த விவசாய மக்களின் போராட்டம், கோவை, மதுரை, நெல்லை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு காரணமாக கம்யூனிஸ்ட்டுகளே இருந்தனர். இப்போராட்டங்களே, விடுதலையை துரிதப்படுத்தியது. பிரிட்டிஷாருக்கு அச்சம் தந்தது. தமிழகத்தில் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி.சீனிவாசராவ், கேடிகே தங்கமணி, வி.பி.சிந்தன், கே. ரமணி, பாப்பா உமாநாத், ஆர். உமாநாத், என்.சங்கரய்யா ஆகியோரின் பங்களிப்பை வரலாறு இருட்டடிப்பு செய்ய முடியாது. நில உரிமை, கல்வி உரிமை, சமூக உரிமை, கூலி உரிமை ஆகியற்றிற்கு இதுவே அஸ்திவாரம் என்பதையும் அறிவோம். காங்கிரஸ் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், வகுப்பு வாதம் ( அது இந்துமகாசபை அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கம், முஸ்லீம் லீக்) என்ற மூன்று நீரோட்டங்கள் இந்திய விடுதலைப்போரில் பிரதிபலித்தாலும், இந்திய விடுதலைக்கு பின் இந்தளவு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், காங்கிரஸ் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியமைப்பும், அதற்கு எதிராக களம் கண்ட பிரதான எதிர்கட்சியுமான, கம்யூனிஸ்ட் இயக்கமும் தான். வகுப்புவாத அமைப்புகள் நாட்டை பின்னோக்கியே இழுத்தனர் என்பதே உண்மை. இன்றும் கூட வகுப்புவாதம் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆட்சி, காங்கிரஸ் காலத்தில் வழங்கிய மனித உரிமைகளையும், மக்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளையும், பறித்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி பின்பற்றிய கொள்கைகளை விடவும் வேகமாக ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவர்க்கார் குறிப்பிட்டது போல், ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக, பாஜக ஆட்சிக் கொள்கை அமைந்துள்ளது. நேருவும், பாஜகவும்: நேரு இந்தியாவின் முதல் பிரதமர் பொறுப்பு வகித்தவர். கம்யூனிஸ்ட்டுகள் எதிர் கட்சியாக விளங்கினர். பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வளர்ப்பது என்ற முடிவு, அன்றைக்கு தனியாரிடம் அத்தகைய பெரும் தொகை இல்லை. எனவே அன்றைய காங்கிரஸ் ஆட்சி அரசு முதலீட்டில், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. மீண்டும் நவகாலனியாதிக்கத்திற்கு இந்திய ஆட்சியாளர்கள் இரையாகிற போது, இந்த பொதுத்துறைகளை இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு அடமானம் வைப்பதை பார்க்கிறோம். கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கட்சியாக இருந்ததும், தொடர் போராட்டங்களும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான உரிமை போராட்டங்களை நடத்தினர். பலசட்டங்களை உருவாக்க இந்த போராட்டம் பயன்பட்டது. இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நேரு ஆட்சியால், தெலுங்கானா அடக்குமுறை, சிறைவாசம், சேலம் சிறையில் துப்பாக்கி சூடு போன்ற மிகக் கொடிய தாக்குதலுக்கும் ஆளாகி தான், சில உரிமைகள் பெற முடிந்தது. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவு, அதைத் தொடர்ந்து வந்த இந்திரா தலைமை, அவசரகால சட்டம் மூலமான அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட்டுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் மூன்று மாநிலங்களில் ஆளும் சக்தியாக இடது ஜனநாயக முன்னணி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் உருவெடுத்தது. இன்று கார்ப்பரேட் ஆதரவு, தாராளவாத கொள்கை கோலோச்சியிருக்கிறது. இதில் பாட்டாளிகளும், விவசாய மக்களும், சிறு, குறு நில உடைமையாளர் மற்றும் உற்பத்தி உடைமையாளர் ஆகியோர் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிவருகின்றனர். இதை எதிர்த்த போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கூட்டாக நடத்தி வருகின்றன. பொருளாதார சுரணடலை மக்கள் உணர்ந்து போராடுவதை தடுப்பதற்காக, வகுப்புவாத அரசியலும் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, விடுதலை போராட்டம் முடிந்து, சுதந்திர இந்தியாவை கைப்பற்ற நினைத்த வகுப்புவாதத்திற்கு, தற்போது, ஏகாதிபத்தியமும், இந்திய பெருமுதலாளிகளும் வாய்ப்பு உருவாக்கி, ஆட்சியை பாதுகாத்து வருகிறனர். பாஜக அரசு கார்ப்பரேட் பெரு நிறுவனங்களைப் பாதுகாத்து வருகிறது. எனவே கம்யூனிஸ்ட்டுகளின் எழுச்சியே, இந்த மாறுபட்ட சுரண்டலுக்கும், பாட்டாளி வர்க்கத்தினைப் பாதுகாக்கவும் கூடியது ஆகும். அதற்கான அரசியல், சிந்தாந்த பயிற்சியை இன்றைய தலைமுறைக்கு வழங்குவதே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாண்டும். கற்போம், போராட்டதிற்கு புதிய உந்துவிசையை மேம்படுத்துவோம். இடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 7:10 கருத்துகள் இல்லை: Jawaharlal Nehru University அடக்குமுறை இங்கெங்கு என இல்லாமல், திரும்பும் திடையெல்லாம், என்பதாகியுள்ளது. பாஜகவின் ஆட்சி அறிவுலக மக்கள் மீது, பெரும் கோபம் கொண்டு அடக்க முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தின் மீது இருந்த வெறுப்பு, வளர்ந்து, குறிப்பிட்ட நிறுவனங்களின் மீதான வெறுப்பாக மாறியுள்ளது. ஏற்கனவே புனேவில் இருக்கும், திரைப்படம் கல்லூரி, அடுத்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அதைத் தொடர்ந்து அலிகார் உச்லிம் பல்கலைக் கழகம் ஆகியவை இலக்காக இருந்தது. இதில் படிக்கும் மாணவிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர். எதிர்ப்பும் வலுத்தது. இப்போது தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் திட்டமிட்டு தாக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்: 1969 ல் உருவாக்கப்பட்ட மத்தியப்பல்கலைக்கழகம். இங்கு 8500 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 5200 பேர் ஆராய்ச்சி மாணவர்கள். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக சிந்தனைகளும் கொண்ட வளாகமாக இந்தியாவில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இந்த பல்கலைக் கழகத்தை, நேருவின் மறைவை தொடர்ந்து உருவாக்கி இருந்தாலும், இங்கு இடதுசாரி சிந்தனையாளர்களே அதிகம் இருந்தனர். பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, சுகாஷினி அலி, போன்றவர்கள் உள்ளிட்டு, எராளமான தலைவர்கள் மாணவர் இயக்கப் பணியாற்றிய வளாகம். இளம் தலைவர்களான கண்ணையா குமார், விஜுகிருஷ்ணன் ஆகியோர் அண்மை காலத்து உதாரணங்கள். புகழ் பெற்ற பேராசிரியர்களான, ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், உத்சா பட்நாயக், கே. என். பணிக்கர், சி.பி. சந்திர சேகர், ஜெயதிகோஷ், இந்த வரிசை நீளமானது. அண்மையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர், அபிஜித் பானர்ஜி இந்த பல்கலைக் கழக மாணவர் தான். பொருளாதாரம், வரலாறு, அரசியல் மற்றும் சில துறைகள் உலக புகழ் பெற்ற அறிஞர்களை உருவாக்கியுள்ளன. பல அரசியல் கட்சிகளுக்கான தலைவர்களும், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளையும் உருவாக்கிய பெருமை, இந்த கல்வி வளாகத்திற்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள பெருமை மிகு கல்வி நிலையங்களில் இந்த பல்கலைக் கழக மாணவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர். ஹூகோ சாவேஸ் முதல் பல நாட்டுத் தலைவர்கள் இந்த பல்கலைக் கழகத்தில் பாராட்டு பெறுவதும், வரவேற்கப்படுவதும் உண்டு. இங்கு நடைபெறும் மாணவர் பேரவைக் தேர்தல், ஜனநாயகத்தின் மாண்பை பறைசாற்றக் கூடியது. அனைத்து தரப்பும் விவாதிக்க வாய்ப்பு அளிக்கும் இடமாக இருக்கிறது. மிகச்சிறந்த தேர்தல் முறை இங்கு பின்பற்றப்படுவதால், இதன் முடிவை அறிவதில் இந்தியா முழுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை காணமுடியும். இதன் விளைவு தான் மாணவ, மாணவியர் நள்ளிரவிலும் நூலகத்தை பயன்படுத்த முடிகிற இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகமாக இருக்கிறது. இங்குள்ள தேனீர் கடைகளும், இதர பல இடங்களும் மாணவியருக்கு அச்சம் தருவதாக இருந்ததில்லை. கேண்டீன் மற்றும் விடுதிகளும் இருபாலரும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு என்ற வகையிலேயே, செயல்படும் ஜனநாயகத் தன்மை கொண்டுள்ளது. 1984 ல் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்த போது, சீக்கியர்கள் மிகக்கடுமையாக தாக்கப்பட்டனர். அப்போது 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காங்கிரஸ் கட்சியினரின் பழி வாங்கும் உணர்ச்சியை, ஒதுக்கி தள்ளிய மாணவர் வரலாறு இந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கு உண்டு. அதேபோல் 1975-77 காலத்தில் அவசர சட்டத்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமலாக்கிய நேரத்தில், இன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், தோழர். சீத்தாராம் யெச்சூரி, ஜே.என்.யு மாணவர் பேரவைக் தலைவராக இருந்தார். அவர் தலைமையில், இந்திரா காந்தி வீடு முன் ஜே.என்.யு மாணவர்கள் குழுமி, இந்திரா காந்தி முன்னிலையில், அடக்கு முறையை கண்டித்து தீர்மானம் இயற்றிய பெருமை ஜே.என்.யு மாணவர்களுக்கு உண்டு. தொடரும் முரண்பாடுகளும் ஜனநாயகத்திற்கான போராட்டமும்: பல்வேறு வகையில் சிறப்புக்களைப் பெற்று இருந்தாலும், முரண்பாடுகளும், அடக்குமுறைகள் பலவற்றினை கொண்டதாகவும் இருந்துள்ளது. குறிப்பாக இடதுசாரிகளின் செல்வாக்கை இந்த பல்கலைக்கழகத்தில் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளும் வர்க்கம் பலவகை முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மாணவர் அமைப்பு என்.எஸ்.யு.ஐ, தற்போது பாஜகவின் ஏ.பி.வி.பி களம் கண்டு தேர்தல்களில் தோல்வியுறுவது தொடர்கிறது. இந்த ஆளும் வர்க்க கருத்துக்களுடன் மோதும் வலிமை ஜே.என்.யு மாணவர்களிடம் அதிகரித்து இருப்பதை பொறுத்து கொள்ள இயலாத நிலையை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து, பார்க்க முடிகிறது. குறிப்பாக டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய 377 வது சட்ட பிரிவு குறித்த தீர்ப்பு, அடிப்படை வாதிகளால் எதிர்க்க பட்ட போதும், ஜே.என்.யு மாணவர்கள் ஜனநாயக உரிமை, என்ற முறையில் ஆதரித்தனர். அடக்குமுறை அதிகரித்த போது, வானவில் பேரணி என 2015 ம் ஆண்டு நடத்தியது, பெரும் வரவேற்பை பெற்றது. 2016 ம் ஆண்டில், கண்ணையா குமார், நஜிப் ஆகிய மாணவர்கள் தே விரோத சட்டத்தின் பெயரில் தாக்குண்ட போது, இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்ததை பார்க்க முடிந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் தொட்டு, கல்வி காவிமயம் ஆவதையும், சமஸ்கிருத மொழி திணிப்பு, ஜோதிட கல்வி, பெண்களுக்கான கல்வி என பழமைவாத கண்ணோட்டம் கொண்ட பாடத்திட்ட மாற்றங்களை, அறிவியல் பூர்வமாக எதிர்த்து நின்ற வலிமை, ஜே.என்.யு மாணவர் மற்றும் பேராசிரியர்களுக்கு உண்டு. ஆக்ஸ்போர்டு, மஸாசூட்ஸ் இண்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய பல்கலைக் கழகங்கள் அதன் பேராசிரியர்கள் நோம்சோம்ஸ்கி, அமர்த்திய சென் ஆகியோர் உலக நிகழ்வு போக்குகளில் கருத்து சொல்வதில் முன்னணியில் இருப்பது போல், ஜே.என்.யூ பேராசிரியர்கள் ரொமிலா தாபர், கே.என்.பணிக்கர், பிரபாத் பட்நாயக் ஆகியோர், செயல்ப்டுகின்றனர். இந்த பின்னணியில் தான் மாணவர் சேர்க்கை வடிக்கட்டப்படுவதை, ஆளும் வர்க்கம் விரும்புகிறது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் ஆக்கிரமிப்பை தடுக்க விரும்புகிறது. இதில் அண்மையில் அதிகரித்து வரும் தனியார் பல்கலைக் கழகங்களின் விருப்பமும் உள்ளடங்கும். அஸிம் பிரேம்ஜியின் பல்கலைக் கழகம், சிவ் நாடார் பல்கலைக் கழகம் ஆகியவை ஜே.என்.யு அதன் வரலாற்று பின்புலத்துடன் நீடிப்பதை விரும்பவில்லை. ஜே.என்.யு வை விட தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்தது என்ற கருத்தாக்கம் தோல்வியுறுவது, ஆளும் வர்க்கத்தை நெருக்கடிக்கு தள்ளுகிறது. குறிப்பாக பாஜகவின் தொடர் முயற்சியான, பன்னாட்டு பல்கலைக் கழகங்களுக்கான அனுமதி மசோதா, அமலாக்கம், நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம், ஜே.என்.யு ஒரு தடை என்றால் மிகையல்ல. கல்வி கட்டண உயர்வு மற்றும் உரிமை பறிப்புகள்: பலமடங்கு கல்விகட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும், சாதாரண குடும்ப பின்புலம் கொண்ட மாணவர்கள் கல்வி பயிலும் இந்த நிறுவனத்தில் வசதி படைத்தோரின் ஆதிக்கத்தை மேம்படுத்த விரும்பும் நோக்கத்துடன், இந்த கட்டண உயர்வு திணிக்கப்பட்டு உள்ளது. விடுதிகளுக்குள் செல்லும், நேரம், ஆண்,பெண் பழகும் விதத்தில் கட்டுப்பாடு என்ற பெயரில் பழமை வாத திணிப்பு ஆகியவற்றை, பாஜகவின் கொள்கைப் பிரச்சாரகராக செயல்படும், துணைவேந்தர் அறிவிப்பு செய்துள்ளார். மேலே விவாதித்த அனைத்து பெருமைகளையும் நாசம் செய்யும் உள்நோக்கம், நீண்ட கால திட்டமிடலுடன் திணிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து தான் தற்போது மாணவர்கள் போராட்ட களத்தில் உள்ளனர். எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று, வழிகாட்டிய ஜே.என்.யு மாண்வர்களின் போராட்டத்தை வளாகத்திற்குள்ளேயே அடக்கி விட எடுக்கும் முயற்சியை ஒன்று பட்டு மாணவர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த வீரம் செரிந்த போராட்டம் பாராட்டுக்குரியது. தலைமை தாங்கும் மாணவர்களை குறிவைத்து, தனியாக பிரிப்பது, அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடிப்பிரயோகம் செய்வது, இதில் மாணவிகளையும் விட்டு வைப்பதில்லை என்ற மணப்போக்குடன் செயல்படுவது ஆகியவற்றை, பார்க்க முடிகிறது. இது ஒரு குறிப்பிட்ட மாணவர் போராட்டம், கல்வி கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், என குறுக்கிவிட முடியாது. ஜனநாயக குரலை, அறிவு ஜீவிகளின் வலிமையை, மாற்றுக் கொள்கை வடிவமைத்து போராடுவதை ஒடுக்க முயற்சிக்கும், சர்வாதிகாரப் போக்கு என புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பாசிச சக்திகளுக்கு இன்று இந்தியாவில் தேவை ப்படும் ஒடுக்குமுறை. எனவே தான் இந்தியாவின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், ஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளன. ஆதரவு போராட்டத்திற்கான அழைப்பு விடுத்துள்ளன. அண்மையில், பாரிஸ், சிக்காகோ, கலிபோர்னியா, சிலி போன்ற நகரங்களிலும், மாணவர் - தொழிலாளர், ஆசிரியர் - மாணவர் ஆகியோரின் ஒன்று பட்ட போராட்டம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தலைநகர் டில்லியிலும் அத்தகைய வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த ஒன்றுபட்ட போராட்டங்கள் அணிவகுக்க வேண்டிய தேவை, அதிகரித்துள்ளது. ஜே.என்.யு மாணவர்கள் முழக்கமிடுவது போல், நாடே முழங்கட்டும், We People United Shall Always be victorious.. இடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 7:06 கருத்துகள் இல்லை: Strike 2020 இது 18 வது வேலைநிறுத்த அறைகூவல். தொழிலாளி வர்க்கம், வேகமாக பாய்ந்து வரும் முதலாளித்துவ தாராளவாத கொள்கைகளை எதிர்த்து நிற்கும், மற்றுமொரு அவதாரம். ஜனவரி 8 2020ல், மிரமிக்க வைக்கும் வகையில், இந்தியா முழுவதும், தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். 2019 ம் ஆண்டின் நிறைவு பகுதி, மதசார்பற்ற மக்களும், மாணவர்களும், பெரும்பான்மையான அரசியல் இயக்கங்களும் கூட்டாக போராடிவரும் களமாக மொத்த இந்தியாவும் மாறியுள்ளது. இங்கு அடையாளங்களின் பெயரில், ஒடுக்கவோ, பிரிக்கவோ அனுமதியோம் என்ற முழக்கமே விண்ணுயர்ந்து நிற்கிறது. பெரும்பான்மை மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருந்தாலும், பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தொழிலாளி வர்க்கம் மோடி தலமையிலான பாஜக ஆட்சியில் நடத்தும் நான்காவது பொது வேலை நிறுத்தம் இது. பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மையான முதலாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் போராட்டங்களின் சங்கமம் இந்த வேலை நிறுத்தம். பொருளாதார சுரண்டலின் உச்சம்: வாகண உற்பத்தி தேக்கம், மாருதி 32 சதம் உற்பத்தி குறைவு, வணிக வாகணங்கள் பெரும் தேக்கம், அசோக் லேலேண்ட், டாடா ஆகிய நிறுவனங்களில் லே ஆப், ஆட்குறைப்பு, காண்ராக்ட் தொழிலாளர் வீட்டுக்கு அனுப்பபட்டனர். டி.வி.எஸ் சுமார் 27 ஆயிரம் நீம் (NEEM) தொழிலாளர்களை உருவாக்கினாலும், வேலைப் பறிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3 லட்சம் பேர், இப்போதைக்கு வேலை இழந்துள்ளனர். இன்னும் தொடர வாய்ப்புள்ளதாக ஆரூடங்கள். சிறு குறு தொழில்கள் முடக்கம். தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் சிறு தொழில்கள் மூடப்பட்டதாகவும், 5 லட்சம் தொழிலாளர் வேலை இழந்ததாகவும் அமைச்சரே சட்ட மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ள நிலமை. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் பெரும் சரிவு. இப்படியாக செய்திகள் நீண்டு செல்கின்றன. மோடியும், நிர்மலா சீத்தாராமனும் சொல்வது போல், இந்திய பொருளாதாரம் உடனடியாக, 5 டிரில்லியன் டாலராக உயர வாய்ப்பில்லை என, சர்வ தேச நிதி முனையத்தின் அதிகாரி கீதா கோபிநாத் நிலமையின் தீவிரத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அப்படி வளர வேண்டுமானால், இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி சராசரியாக 10.5% என்ற நிலையை அடைய வேண்டும். அதற்கு இந்திய மக்களின் வாங்கும் சக்தி உயர வேண்டும், என கீதா கோபிநாத் கூறியுள்ளதை கேட்கும் காதுகள் மோடி அரசில், எந்த அமைச்சருக்கும் இல்லை. இப்போதும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தாமல், முதலாளிகளின் பதுக்கும் சக்தியை உயர்த்தும் வேலையில், மோடி ஆட்சி ஈடுபட்டுள்ளது. சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் என்ற பிரமாண்டமான தொகையை பாஜக ஆட்சியாளர்கள், பெரு முதலாளிகளுக்கு சலுகையாக வழங்கியுள்ளனர். இதற்கு அரசின் சேமநல நிதியாக இருந்த ரிசர்வ் வங்கி பணம் ரூ 1.75 லட்சம் கோடியை தாராளமாக வழங்கியுள்ளது. வங்கிகள் மூலம் தற்போது சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளனர். விரல்விட்டு எண்ணும் முதலாளிகள் மீதே மோடி ஆட்சியின் பரிவு, பாசம் உள்ளது. கீதா கோபிநாத் போன்ற பொருளாதார வல்லுனர்கள் கூறுவது போல், வாங்கும் சக்தி உயர, பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரம் உயர வேண்டும். அரசு முதலாளிகளுக்கு அளித்த சலுகையை, பொதுமக்களின் நலனுக்கான பொதுச் செலவினத்தை அதிகரிப்பதன் மூலமே செய்திருக்க முடியும். கிராமப் புற வேலை உறுதிச் சட்டம் தீவிரப்படுத்தப்படுவது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பண்ப்பயன்களை விரைவு படுத்துவது, போராடும் தொழிலாளர்களின் கூலி உயர்வை ஆதரிப்பது ஆகியவை தான் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் சுழற்சி சரியான திசையில் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மோடியின் தலைமையிலான ஆட்சி இதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அண்மையில் பாஜக அரசு நிறைவேற்றிய சம்பளம் குறித்த சட்டத் திருத்தம், வாங்கும் சக்தியை குறைக்கும் வகையில் உள்ளது. போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற 100 நாள்களில், தனியார் மயத்தை தீவிரப்படுத்துவது, தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவது, தொழில் வளத்திற்காக நில வங்கிகளை உருவாக்குவது, என செயல்பட்டு வருகிறது பாஜக ஆட்சி. எழுச்சி மிக்க போராட்டங்கள்: திணிக்கும் விசத்தை, தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என மமதையுடன் பாஜக அரசு இருப்பதை, எதிர்த்த போராட்டங்கள் தீவிரம் பெற்று வருகிறது. தனியார் நிறுவனமான மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தி முடங்கி திணறுகிற போது, அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அதே தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன. பாரத் பெட் ரோலியம், ஏர் இந்தியா ஆகியவை தனியாருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்த வேலைநிறுத்தம் அண்மை உதாரணம். ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு எதிரான வேலை நிறுத்தங்கள், சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்த வேலை நிறுத்தங்கள், வங்கிகள் இணைப்பிற்கு எதிரான வேலை நிறுத்தங்கள் ஆகியவை தொழிலாளி வர்க்கத்தின் வீரியத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆங்காங்கு மையம் கொண்டிருக்கும் இத்தகைய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், பெரும் புயல் காற்றாக மாறும் நாள் தான் ஜன 8. போராடுவோரை தேச விரோதி என்ற முத்திரை குத்தி வரும் பாஜக ஆட்சி, தேசத்தையே விற்றுக் கொண்டிருக்கிறது, என்பதை அம்பலபடுத்த வேண்டியுள்ளது. கொள்கை ரீதியிலான விவாதத்தை கார்ப்பரேட் ஊடகங்களும், அரசும் அங்கீகரிக்கவில்லை என்றாலும், நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தம் தேசம் காக்கும் போர் என்பதை பறை சாற்ற வேண்டியுள்ளது. குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் என்பதை சட்டமாக்குவது, தேசத்தில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். ஆட்குறைப்பு தடுக்கப்பட்டு, காண்ட் ராக்ட் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவது, வேலைவாய்ப்பை பெருக்கும், வாங்கும் சக்தியை உயர்த்தும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 3000 என உயர்த்துவது சமூக பாதுகாப்பை மேம்படுத்தும், வாங்கும் சக்தியை அதிகரிக்கும். இந்த வகையில் உற்பத்தி முடக்கத்திற்காக அல்ல, உண்மையில் தேசத்தின் தலைநிமிர செய்வதற்காக, தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் செய்வது அவசியமாகிறது. வேலை நிறுத்தங்களே உரிமைகளை அளித்தது: இன்றைய தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கு காரணமான மே தினம் கொண்டாடுகிறோம். குறைந்த பட்ச சட்டம் என ஏதோ ஒன்று இருக்கிறது. சில நலத்திட்டங்கள் செயல்படுகிறது என்றால் அதற்கு காரணம் வேலை நிறுத்தங்களே. தொடர் போராட்டங்களே. தொடர்ந்து போராடாமல் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக போராடி, அங்குலம் அங்குலமாக பெற்ற உரிமைகளை, சட்டம் இயற்றி, ஒரேநாளில் பலியிடுவது, பொருத்து கொள்ள முடியாதது என்பதை, அரசுக்கு பலமாக உணர்த்த வேண்டும். அதற்கு மிகச் சிறந்த வடிவம் வேலை நிறுத்தமே. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் துவங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 17 வேலைநிறுத்தங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அரசுக்கு ஸ்பீட் பிராக்கராக விளங்கியுள்ளது. இப்போது பெரும் சுவராக நின்று, முன்னேற முடியாத அளவிற்கு தடுக்கும் வலிமையை தொழிலாளி வர்க்கம் உருவாக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட பொது வேலைநிறுத்தம், அதை சாதிக்கும். ஒவ்வொரு வேலைநிறுத்தத்தின் போதும் பங்கேற்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு அதை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஊற்றெடுத்துள்ள போராட்டங்களை பொதுவேலை நிறுத்தம் என்ற பெருவெள்ளம் ஒருங்கிணைக்கட்டும். அணிதிரள்வோம், வெற்றி பெறுவோம்….
பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (21) மாலை, கெட்டம்பே இரண்டாம் ராஜசிங்க மாவத்தை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16ஆம் திகதி முதல் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவரைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவரது சடலம் மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாணவனின் பெற்றோர் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்புகளையும் உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் என அரசின் அனைத்து துறையினரும் தன் குடும்பத்தை மறந்து, வீட்டை மறந்து, பணியாற்றுவது, அவர்களின் கடமை என நாம் நினைத்தாலும், அது பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற அவர்களின் மனிதாபிமானத்திற்காக மட்டுமே, இத்தனை துறையினர் பொதுமக்களின் உயிரை காக்க போராடிக்கொண்டிருந்தாலும், பொது மக்கள் இவர்களின் அறிவுரைகளை கேட்காமல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மற்ற நாட்களில் நடமாடுவதைப்போல் இந்த கொரோனா காலகட்டத்திலும் வெளியில் சுற்றிவது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். வெளியில் வரும் ஒரு சிலர் மருத்துவமனைக்கும் மருந்தகத்திற்கு செல்வதாகவும், அதற்கான ஆவணங்களையும் வைத்திருப்பதால் அவர்களின் அவசர நிலையை கருத்தில் கொண்டு அவர்களை காவல் துறையினர் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பலர் சம்மந்தமில்லாத காரணத்தை சொல்வதால் மட்டுமே அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட இன்று கும்பகோணம் பகுதியில் பொதுமக்கள் சாதாரணமாக வெளியில் செல்கின்றனர். கும்பகோணம் நால்ரோடு, மேம்பாலம், தஞ்சாவூர் மெயின் சாலை, மகாமகக்குளம், மடத்து தெரு, தாராசுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பொதுமக்கள் சுற்றி கொண்டிருக்கின்றனர். கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் காவல்துறையினரும், கும்பேஸ்வரர் கோவில் அருகில் போக்குவரத்து காவல்துறையினரும் சாலையில் தடுப்பு அமைத்து பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்போது மாஸ்க் அணியாம சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்ததுடன், ஆவணங்கள் இல்லாத சில வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பட்டியலின மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன். இந்திய அளவிலான பட்டியலின மக்களின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலை பெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர் கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். சீனிவாசன் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் சடையன் என்பவருக்குப் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப் பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப் பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார். கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர். வாழ்க்கை வரலாறு நூல் : இரட்டைமலை சீனிவாசன் 1939-இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. கல்வியும் குடும்பமும் : கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பிராமண மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் எதிர் கொள்ளும் அத்தனை விதமான தீண்டாமைக் கொடுமைகளையும் அனுபவித்தார். சாதிய வேறுபாடுகளைக் காட்டிய சமூகத்துக்கு தமது கல்வியின் மூலம் பதிலடி கொடுத்தார். அகில இந்தியளவில் சட்டம் பயின்று கம்பீரமாக உயர்ந்து நின்ற அண்ணல் அம்பேத்கர் போல், தமிழ்நாட்டில் பி.ஏ பட்டதாரியாக உயர்ந்தார் ரெட்டைமலை சீனிவாசன். தொடக்கத்தில் பொதுவான ஒரு மாணவராக இருந்தாலும், கோவை அரசினர் கலைக் கல்லூரியில் படித்த காலத்தில், அரசியல் ரீதியாக பண்பு மாற்றமடைந்தார். அதற்கு புறக்காரணமில்லாமல் இல்லை. அங்கே பயின்ற நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஏனையோர் அனைவருமே மேட்டுக்குடி சமூகத்தில் பிறந்தவர்கள் எனும் போது, ரெட்டைமலை சீனிவாசன் எதிர் கொண்ட சமூக ஒதுக்குதலை உணர்ந்து கொள்ளலாம். அதை முறியடிக்க கல்வியைக் கடந்து, ‘ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியல்’ அவசியம் என்பதை நோக்கி நகர்ந்தார். அந்த காலக் கட்டத்திலேயே அறிஞர் அயோத்திதாச பண்டிதரின் அறிமுகமும் கிடைத்தது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை அரசியல் குறித்தான கல்வியை கோட்பாடு அடிப்படையில் அவரிடமே பயின்றார். பிற்காலத்தில் தமது தங்கை தனலட்சுமியை அயோத்திதாச பண்டிதருக்கு மணம் முடித்து மைத்துனருமானார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2-பெண் பிள்ளைகளும் 4-ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890-இல் சென்னைக்கு வந்தார். தேர்ந்த மொழி புலமை உள்ளவர் ரெட்டைமலை சீனிவாசன். அண்ணல் காந்தியடிகளுக்கும், மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கும் உள்ள நட்பு அனைவரும் அறிந்ததே. இதில் அதிகம் வெளியே தெரியாத, அல்லது பதிவு செய்யப்படாத முக்கிய விடயம் ஒன்று உள்ளது. ஒருமுறை காந்தி, லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில், ‘தம்மை துன்புறுத்துபுவரிடமும் தண்டிக்காமல் மன்னிக்கும் குணம் குறித்து நீங்கள் எழுதிய வரிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது’ என்று சிலாகித்தார். அதற்குப் பதிலளித்த லியோ டால்ஸ்டாய், ‘இந்தப் பெருமையெல்லாம் உங்கள் நாட்டில் உள்ள சிறப்புமிக்க தமிழ் மொழியின் திருக்குறளையேச் சாரும். அதுவே மானுடத்தை எனக்குள் மெருகேற்றியது’ என்று ‘இன்னா செய்தாரை’ குறளையும் எழுதி அனுப்புகிறார். பறையர் மகாசன சபை : 1891-இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை ‘பறையன்’ என்ற திங்கள் இதழை நடத்தினார். இதே காலகட்டத்தில்தான் 1.12.1891-இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892-இல் அதை ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி, பதிவும் செய்தார். ‘சூத்திரரைத் தொட்டால் தீட்டு, பஞ்சமரைப் பார்த்தாலே தீட்டு’ என கொடூரமாக வெளிப்பட்ட சாதியத்துக்கு எதிராக, தமது எழுத்துக்களையே ஆயுதமாக ஏந்தினார். எந்த சாதியின் பெயரால் மக்களை தாழ்த்தினார்களோ, அதே பெயரில் பத்திரிகை தொடங்கி கலகக்காரராக மிளிர்ந்தார். 1893-ம் ஆண்டு அவர் தொடங்கிய ‘பறையன்’ இதழ், ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு முகாமாகத் திரட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை மைய்யக் கூறாக வைத்து இயங்கிய பத்திரிகையில், கல்வெட்டுகள், அரசு குறிப்பேடு ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் சமத்துவ சமூகத்துக்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்தார். தமது ‘பறையர் மகாஜன சபை’ என்ற அமைப்பின் மூலம், சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராட்டங்களைக் கட்டியமைத்தார். அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டைமலை சீனிவாசன் 1900-ஆம் ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழி பெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார். இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917-இல் ஆதித் திராவிட மகாசபை எம். சி. இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1921இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார். சட்டசபை உறுப்பினர் : மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920 இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் ஆதி திராவிடரில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1937 வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன) இரண்டாவது தேர்தலுக்குப் பின் 19.11.1923-இல் இரட்டைமலை சீனிவாசன், எல். சி. குருசாமி உள்ளிட்ட 10 பேர் (பட்டியல் சாதியினர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 1920 முதல் 1936 வரை ஆதி திராவிடர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர். சட்டமன்ற செயல்பாடுகள் : இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், சென்னை 22.08.1924-இல் சட்ட சபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது. (அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும், (ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், ஆதி திராவிடர் வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர். இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939-இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல் (சிவில்) உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார். 20.01.1922 இல் எம். சி. இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் பறையர்,பள்ளர் மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924-இல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார். பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் ஆதிதிராவிடர் வசிக்கும் தெருவிற்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – ஆதிதிராவிடர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல். சி. குருசாமியும் முன் வைத்தார்.[3] இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது. 06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார். இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். எம். சி. மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசினார்கள். மது ஒழிப்புத் தீர்மானம் : இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. ஆலய நுழைவுத் தீர்மானம் : ப. சுப்பராயன், 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் ஆதிதிராவிடர்களை கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார். இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள், ஆதிதிராவிடர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் ஜெனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை. ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு : இரட்டைமலை சீனிவாசன் சிலை, சென்னை ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசனைத் தலைமை ஏற்கும்படி வி. ஜி. வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928-இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.) இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு : 1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அம்பேத்கருடன் ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் தனக்கிருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், ஆதிதிராவிட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது. இரட்டைமலை சீனிவாசனை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டார் என்ற கோபத்தில் எம். சி. இராசா, அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும் காந்திக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். மதமாற்றக் கருத்து : அம்பேத்கர் 1935இல் தான் மதம் மாற வேண்டு என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார். மாறுபட்ட அணுகுமுறை : இரட்டைமலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார். அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடிவந்தபோதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை. பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்தபோதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை. ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார். திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார். 1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது. மறைவு : இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார். ரெட்டைமலை சீனிவாசன். பத்திரிகையாளர், கல்வியாளர், சட்டமன்ற உறுப்பினர் என எந்த வடிவத்தில் பயணித்தாலும் ‘சாதி ஒழிப்பு’ என்ற கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், 1945 செப்டம்பர் 18-ம் தேதியன்று 2-45 மணியளவில் எண்.4, எம். வீரபத்திரன் தெரு, பெரியமேடு பகுதியில் எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார். இந்திய நடுவண் அரசு, 15.08.2000 இல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. Share this with your Friends: Tweet WhatsApp Telegram Email Print Related Tags: Rettamalai Srinivasan Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply Popular “சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 10 Comments திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments Latest மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? Agni Subramaniam February 10, 2022 தமிழகத்தின் சுதந்திர தலைவர்களின் வாகன ஊர்தி அனுமதிக்காததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன்! – அக்னி சுப்ரமணியம் பேட்டி! January 25, 2022 மத்திய அரசு, குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து, உலகத் தமிழர் பேரவையின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! January 23, 2022 கேரளாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 விடுமுறை அறிவிக்க கோரி கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் January 13, 2022
பொதுமக்களில் சிலர் செயற்கை முறை கருவூட்டல் இயற்கைக்கு எதிரானது என்பது போல கருதுகிறார்கள். பொதுவாக அதிக பால் உற்பத்தித் திறனுக்கான மரபணுக்களைக் கொண்டிருக்கும் காளைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே ஆகும். இவைகளை மட்டும் கொண்டு இயற்கை முறையில் இனவிருத்தி செய்வது என்பது முடியாத காரியம் ஆகும். இதன் பொருட்டு வந்தது தான் செயற்கை முறை கருவூட்டல் என்பது. இதில் சில எண்ணிக்கையிலான காளைகளின் விந்துக்கள் சேகரிக்கப்பட்டு அவைகள் பல பசுக்களை கருத்தரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர காளைகளை இயற்கை முறை கருவூட்டலுக்காகப் பயன்படுத்தும் போது குறைந்த மரபுத் திறனுள்ள சந்ததிகளை உருவாக்கி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் செயற்கை முறை கருத்தரிப்பில் காளைகள் முதலில் சந்ததி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவைகளின் விந்துக்கள் பயன்படுத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதில்லை. இன்றளவும் இந்தியா பால் உற்பத்தியில் முதலாவது இடத்தில் இருப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு மிக முக்கிய காரணமாகும். காளைகளிடமிருந்து விந்தணுக்களை சேகரிப்பதற்காக பிரத்தியோக பொலிகாளைப் பண்ணைகளை அரசாங்கமே அமைத்துள்ளது. அங்கு காளைகளின் விந்து சேகரிக்கப்பட்டு அவைகளின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் அவைகளை முறையாக செயற்கைமுறை கருத்தரிப்பில் கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். விவசாயத்தில் எந்திரமயமாக்கலால் காளை மாடுகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இது மேலும் காளைகளின் பங்கை சமுதாயத்தில் குறைத்து விட்டது. ஒரு பக்கம் அதிக பால் தேவை, மறுபக்கம் காளைகளுக்கு வேலையின்மை. இவையிரண்டும் சேர்ந்து காளைகளின் மேல் ஒரு வித பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத் தான் பொதுமக்களில் சிலர் செயற்கை முறைக் கருவூட்டலை இயற்கைக்கு எதிராகப் பாவித்து, அது தவறு எனப் பொருள் கொள்கிறார்கள். செயற்கை முறை கருவூட்டல் தொழில்நுட்பம் உலகெங்கிலும் பயன்பாட்டில் உள்ள ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிகாளைப் பண்ணைகளில் காளைகளின் விந்தணுக்களின் கருத்தரிப்புத் திறனை உறுதி செய்வது ஒரு சவாலான காரியமாகும். ஏனெனில் இங்கு விந்தணுக்களை காளையிடமிருந்து சேகரித்து அதை ஆய்வகத்தில் முறையாக உறைவிந்து குச்சியில் அடைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக விந்துக்களை நாம் கையாள வேண்டியிருக்கிறது. இதனால் தான் செயற்கை முறைக் கருவூட்டலில் இயற்கைமுறை கருவூட்டலை விட கருத்தரிப்புத் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்துவது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும். பசுக்களில் செயற்கைமுறை கருவூட்டல் காளைகளிடமிருந்து விந்துவை சேகரிக்கும் போது மிகவும் கவனமாக சேகரிக்கப்பட வேண்டும். மேலும் காளைகளை பசுவிடமிருந்து பிரித்து பராமரிக்கப் படவும் வேண்டும். இதைக் காரணம் காட்டி பொது மக்களில் சிலர் இது இயற்கைக்கு எதிரானது என கூறுகின்றனர். காளைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பதே அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமும் ஆகும். - செந்தமிழ்ச் செல்வன் Whatsapp முந்தைய அடுத்த Comments 0 #1 Rajesh kanna 2018-11-04 18:21 என் எண்ணம் இங்கே பிரதிபலிக்கிறது ...உன் அண்ணன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் அன்பே.... நீ வாழ்க வளமுடன்
அடையும் வழி என்ன?......இப்படிக் கேட்டு நான் முகநூலில் பதிவு போட்டபோது நடந்த உரையாடலில் எனது கருத்துக்கள்) ================================================================= உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னால் அடையும் நிலையைத்தான் இப்படி மூன்றுவிதமாகப் பிரித்துச் சொல்கிறார்கள். அதனால் நாம் வாழும் வாழ்க்கையில் காண்பவற்றை அப்படிச் சொன்னால் தத்துவங்களில் முரண்படுகிறோம் என்பது பொருள்!.... ================================================================== உயிரினங்களின் மற்றும் தாவரங்களின் இயங்கு முறையையும் இயங்கு நிலையையும்தான் உயிர் என்கிறோம். அது நின்று விட்டால் உயிர் போய்விட்டது என்கிறோம்....உண்மையில் அப்படி ஒன்று தனித்து நிலவ முடியாது!.... ===================================================================== ஊர் உலக வழக்கில் உள்ள தவறுகளையும் முரண்பாடுகளையும் ஆராய்வதுதான் சரியான சிந்தனை முறை!.... ================================================================== சிந்தித்து அறிய முடியாத ஒன்றைச் சொல்பவர் எப்படி ஞானியாக இருக்க முடியும்? அதை அவர் எப்படிச் சிந்திக்காமல் சொல்லியிருக்க முடியும்? சிந்தித்து வெளிப்படும் ஒரு கருத்தைச் சிந்தனையின்மூலம்தான் நடைமுறை வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கமுடியும்! சிந்திக்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதால்தான் வாழ்க்கையே முரண்பாடுகளில் சிக்கிச் சீரழியும் வாழ்க்கையாக உள்ளது!... =============================================================== (அய்யா உடம்பை இயக்கம் செய்யும் சக்தி எது? நீங்கள் தூங்கி விட்டால் கூட இதயம் செயல் படுகிறது. கிட்னி வேலை செய்கிறது. சுவாசம் நடக்கிறது. உண்ணும் உணவை ஜீரணம் செய்வது யார்? என்ன சக்தி அது?) என்ற கேள்விக்கான பதில்.... அதுதான் இயக்கம் நண்பரே! அந்த இயக்கத்தை வெளியில் இருந்து தனித்த எதோ ஒரு சக்தி இயக்குவது இல்லை....இயங்கத் தகுதி உள்ளவரை இயங்குகிறது! முடியாவிட்டால் நின்றுபோகிறது!..... ஆதாவது அத்தனையுமாக இருக்கின்ற பரம்பொருளாக இருக்கின்ற மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள்ளும் அதற்கான முறையில் நடக்கிறது அந்தச் சக்திக்குப் பொருந்தாத பல்வேறு காரணங்களைக் கற்பித்து ஒருவருக்கொருவர் ஏமாற்றியும் ஏமாந்தும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் சக்தி வேண்டும்! ஆனால் அந்த சக்தி எப்படிப் பெறப்படுகிறது என்பதில்தான் முரண்பாடுகள்!..... இன்னதென்று தெரியாத ஒன்றுதான் அந்தச் சக்தியை வழங்குவதாக நினைப்பது தவறான முறை! பேரியக்கத்தின் ஒரு அங்கமாக எண்ணற்ற இயக்கமுறைகள் நிகழ்கின்றன, அதில் ஒருவகைதான் மனிதன் உள்ளிட்ட உயிரியல் வாழ்க்கை முறை என்பது சரியான முரண இல்லாத சிந்தனை... ================================================================ பரம்பொருள் என்பது சம்பந்தமில்லாத எதோ ஒன்று அல்ல! அத்தனையுமாக இருக்கின்ற எல்லையற்ற பேரியக்கம்! குருட்டு நம்பிக்கை அல்ல!..... ================================================================== ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொன்னாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல் அடுத்த கேள்வி கேட்பது எல்லோராலும் முடியும். ஆனால் சொன்ன பதில்களில் உள்ள ஆழமான உண்மைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும் . அதுதான் அறிவுடைமை! ================================================================== ஆதாவது எனது குறிக்கோள் மூடநம்பிக்கைகள் அற்ற ஆன்மிகம். ஆனால் இன்றைய ஆன்மிகம் என்பதே வெறும் மூடநம்பிக்கைகளாகவே புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது....அதுதான் சிக்கலே! ஆன்மிகத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். =============================================================== பிறப்பும் இறப்பும் அற்ற நிலையைத் தான் வீடுபேறு என்கிறோம். அதை வாழும் காலத்தில் எப்படி அடைய முடியும்?..... வீடு பேறு அடையவேண்டும் என்று மனிதர்களில் ஒரு பகுதியினர் மட்டும் விரும்புவதாகச் சொல்கிறார்கள்...அடைந்தவர் யார் என்று கேட்டால் நிச்சயம் பதில் சொல்ல இயலாது.....ஆதாவது போகாத ஊருக்குப் பிறருக்கு மட்டும் வழிகாட்டும் விநோதக் கோட்பாடு இது!.... ================================================================ ஆதாவது கேள்விகளுக்குப் பதிலாகவும் விவாதங்களில் எதிர்ப்படும் கருத்துக்களைச் சந்திப்பதர்காகச் சொல்லப்படும் விளக்கங்களாகவும்தான் நடைமுறையில் உள்ள ஆன்மிகக் கோட்பாடுகள் தோன்றி வளர்ந்தனவே அன்றி அனைத்து மக்களுக்கும் தெளிவான வழிகாட்டும் நோக்கில் அல்ல! அதனால்தான் அவை மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதும் இல்லை. மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க முயல்வதும் இல்லை! அதனால் ஆன்மிகம் என்பதே மூடநம்பிக்கைகள் மட்டுமே என்பதான ஒரு நிலைக்கு மக்கள் ஆகிவிட்டார்கள். அதன்காரணமாகவே ஆன்மிகத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறேன்.... ============================================================== நாத்திகர்கள்கூட ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைத்தான் தாக்குகிறார்கள் மறுக்கிறார்கள்... ஆனால் இந்தப் போலி ஆன்மிகவாதிகளோ நாத்திகர்களைக்கூட விட்டு விடுகிறார்கள். ஆன்மிகத்தில் சீர்திருத்தம் கூறுபவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்!... காரணம் அவர்கள் உண்மையான ஆன்மிகத்தைக் கற்றுக்கொள்ளவே இல்லை என்பதே!... அதனால் அவர்களின் வாதங்களை நியாயப்படுத்தப் பல வியாக்கியானங்களை விளக்கி நாம் துன்பப் படுவதைவிட மக்களுக்குச் சம்பந்தமில்லாத வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத தத்துவக் குப்பைகளைக் கடாசிவிடுவதே சிறந்ததாகும்!.... =============================================================== இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே முற்போக்கான மதவாதிகளால் நிராகரிக்கப்பட்ட அநாகரிகமான நம்பிக்கைகளைக்கூட இன்றும்கூட அகற்றவேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாதவர்களால்தான் இந்திய ஆன்மிகம் இன்று பெரிதாகப் பேசப்படுகிறது... அதையும் நம்புவதால்தான் நாடு இன்னும் சீரழிவில் இருந்து மீள வழி இல்லாமல் கிடக்கிறது.... ============================================================== ஆசையைத் துறக்கவேண்டும், துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டவேண்டும், துன்பம் செய்தவர்க்கும் நல்லது செய்யவேண்டும் இதுபோன்ற அற்புதமான கருத்துக்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் வஞ்சகச் சொற்களாகவே இந்தியாவில் கையாளப் படுகிறது!...
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவது அவர் எதிர்பார்த்தது போல் இலகுவான விடயமாக இருந்திருக்கவில்லை. மாலத்தீவு மற்றும் சவூதி அரேபியாவின் தலையீட்டால் தான் இந்த பயணம் வெற்றிகரமான ஒரு நடவடிக்கையாக மாறியது. அமெரிக்க குடியுரிமையை மீளாமேற்றுக்கொண்டமையால் கோட்டாபய ராஜபக்சவிற்கு அந்த நாட்டிற்குள் நுழைய விசா மறுக்கப்பட்டது. 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை அவர் துறந்தார். அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, குடியுரிமையைத் துறப்பதற்கான அவரது முந்தைய முடிவு மற்றும் வெளிநாட்டு நீதிமன்றங்களில் அவர் எதிர்கொள்ளக்கூடிய பல வழக்குகள் வரை பல காரணங்களுக்காக அமெரிக்கா அவருக்கு விசாவை மறுத்திருக்கலாம் என கூறுகின்றனர். கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா இன்னும் அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருப்பதால், மீண்டும் அவர் அமெரிக்க கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இந்த செயல்முறைக்கு அதிகமான நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிடம் இருந்து விசா பெறுவதற்கான எந்தவொரு முயற்சியிலும் அமெரிக்க விசாவைப் பெற இயலாமை பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கோட்டாபய ராஜபக்ச புரிந்துகொண்டார். அப்போதுதான் ராஜபக்ச துபாய் செல்ல முடிவு செய்தார். எனினும், குடிவரவுத் துறை அதிகாரிகள் கடவுச்சீட்டுகளை முத்திரை குத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமையும், பயணிகளின் எதிர்ப்பினால் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதில் தடை ஏற்பட்டது. அதன்பிறகு, அண்டை நாடான இந்தியாவுக்கு செல்ல கவனம் செலுத்தப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச தனது முதல் போக்குவரத்துப் புள்ளியாக இந்தியாவை அணுகியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த விடயம் இந்தியாவின் மத்திய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையில் விரிசலை உருவாக்கும் என்பதால், ராஜபக்சவுக்கு அதன் கதவுகளைத் திறக்க இந்தியா தயாராக இருந்திருக்கவில்லை என்பது நம்பத்தகுந்த தகவல். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என மறுத்துள்ளது. ஜூலை 9 ஆம் திகதி காலை போராட்டம் தொடங்கியபோது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. வன்முறையை எதிர்பார்த்தே கோட்டாபய ராஜபக்ச, மறு அறிவிப்பு வரை, ஜூலை 8 ஆம் திகதி இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட விதம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் ஏனைய சட்ட நிபுணர்களால் சட்டவிரோதமானது எனக் கருதப்பட்டது. பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூலை 8 ஆம் திகதி இரவு கோட்டாபய ராஜபக்சவிடம் பேசி, ஊரடங்கு உத்தரவை விதிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும், மேலும் அதிகமானவர்கள் போராட்டங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று விளக்கினார். கொழும்பில் அதிகபட்சமாக 10,000 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பு உள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் காட்டுகின்றன என்றும் ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார். எனவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று நம்பப்பட்டது. எவ்வாறாயினும், ஜூலை 9 ஆம் திகதி காலை 9 மணியளவில், ஜனதிபதியின் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு நூறாயிரக்கணக்கான மக்கள் கொழும்புக்கு செல்வதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக தற்செயல் திட்டத்தை தொடங்கினர். ஜனாதிபதி மாளிகையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொழும்பு துறைமுகத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்சவை ரகசியமாக வெளியேற்றுவது திட்டம். ஜனாதிபதி மாளிகையில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு இரகசிய பாதையின் ஊடாக ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் சில அத்தியாவசிய பொருட்களுடன் ஜனாதிபதியின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், துறைமுகத்திற்கு அருகில் உள்ள நுழைவாயில்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவியைத் தவிர, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் ஜூலை 9 அன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்தனர். கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் கொழும்பு துறைமுகத்தில் காலை 9.30 மணியளவில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் கோட்டாபய ராஜபக்சவையையும் அவரது மனைவியையும் ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றபோது, ​​பசில் மற்றும் பிற பாதுகாப்புத் தலைவர்களும் அவர்களுடன் வந்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையில் வைத்துவிட்டுச் சென்ற கடவுச்சீட்டு உட்பட சில உடமைகளை அவசரத்தில் இழந்த பசில் – கஜபாகு கப்பலில் ஏற்றிக்கொண்டு கோட்டாபய ராஜபக்சவுடன் 24 மணி நேரம் தங்கியிருந்தார். இலங்கை கடற்படையின் கஜபாகு ரோந்துக் கப்பலில் பாதுகாப்புப் பணியாளர்கள் அவசரமாக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் கொழும்புக்கு திரும்பிச் செல்ல வழியில்லை என்பதை உணர்ந்து திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர், இரண்டு விரைவுத் தாக்குதல் கப்பல்களின் பாதுகாப்பின் கீழ் ஜூலை 9 ஆம் திகதி இரவு வரை நடுக்கடலில் வைக்கப்பட்டனர். இலங்கையில் இருந்து ராஜபக்சே வெளியேறுவது அவரும், அவரது மனைவி அயோமாவும் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுநாயக்காவில் இருந்து இலங்கை விமானப்படைக்கு சொந்தமான (SLAF) போக்குவரத்து விமானத்தில் புதன்கிழமை அதிகாலை (அதிகாலை 1.45 மணியளவில்) பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலைதீவுக்கு செல்ல திட்டமிட்டனர். கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்வதில் உள்ள ஆபத்து காரணமாக ஜெட் விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் அதிக விலையை மேற்கோள் காட்டியதால், ராஜபக்சே தனது பயணத்திற்காக ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்க முடியவில்லை என்பது நம்பத்தகுந்த தகவல். கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற விமானம் வழங்குவதற்கு விமானப்படையின் முடிவு குறித்து பொதுமக்களிடையே எதிர்ப்புகள் எழுந்தன. அரசாங்கத்தின் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலின் பேரில், குடிவரவு, சுங்கம் மற்றும் பிற அனைத்திற்கும் உட்பட்டு நாட்டின் அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க விமானம் வழங்கப்பட்டதாக விமானப்படை தளபதி புதன்கிழமை காலை ஒரு அறிக்கையை வெளியிட்டார். கோட்டாபய ராஜபக்சவுக்கு விமானப்படை விமானம் வழங்குவதற்கான கோரிக்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் வந்ததாக அறியப்படுகிறது. இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தம்மை ஏற்றிச் செல்வதற்கு விமானப் படையின் விமானமொன்றை தருமாறு கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி என்ற முறையில் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரியவருகிறது. பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மற்றும் தேவையான ஏற்பாடுகளை செய்ய விமானப்படைக்கு உத்தரவிட்டது. எவ்வாறாயினும், அது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் அல்ல, தனிப்பட்ட விஜயம் என்பதால், ராஜபக்சவையும் அவரது குழுவினரையும் மாலைதீவுக்கு கொண்டு செல்வதற்கு விமானம் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு எவ்வாறு அனுமதி வழங்கியது என்று சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜபக்சவின் மாலத்தீவு பயணம், அவசரமாக வெளியேறும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், அரச தலைவரின் உத்தியோகபூர்வ விஜயத்தை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. எனவே, அப்போது அரச தலைவராக இருந்தபோதும், ராஜபக்சவின் உத்தியோகபூர்வமற்ற வெளிநாட்டுப் பயணத்துக்கு பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்த முடியுமா என்பதுதான் கேள்வி. கோட்டாபய ராஜபக்ச சென்ற விமானத்தில் அவர் வருவதை மாலைதீவு அரசாங்கம் அறிந்திருக்காததால், விமானப்படையின் அன்டோனோவ் ஏஎன்-32 விமானம் மாலத்தீவில் தரையிறங்கியது பல நாடகங்களுடன் நிறைந்தது. மாலைதீவு சபாநாயகர் நஷீத் தலையிட்டு, விமானம் தரையிறங்குவதற்குத் தேவையான அனுமதியைக் கோரும் வரை மாலத்தீவு குறித்த விமானம் தரையிறங்குவதற்கான அனுமதியை வழங்க மறுத்துவிட்டன. இறுதியாக புதன்கிழமை அதிகாலை 3.07 மணிக்கு மாலத்தீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியவுடன், அந்த நேரத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோட்டாபய ராஜபக்ச அடுத்த இணைப்பு விமானத்தில் சிங்கப்பூருக்கு புறப்படத் தயாராகும் வரை பாதுகாப்புக் காரணங்களுக்காக மாலத்தீவு இராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் தீவுக்கு அருகாமையில் ஒரு படகில் அவர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், மாலத்தீவில் உள்ள இலங்கையர்கள் , மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் சோலியின் இல்லத்திற்கு வெளியே கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் ஏற்றுக்கொள்ளும் மாலத்தீவு அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மாலத்தீவில் தீவிரமடைந்த போராட்டங்களின் விளைவாக ராஜபக்சவும் அவரது குழுவினரும் சிங்கப்பூர் புறப்படுவதை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாலத்தீவு ஊடகங்களின்படி, ராஜபக்ச சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ 437 இல் சிங்கப்பூர் செல்ல இருந்தார். அது மாலை 11.20 மணியளவில் (11ஆம் திகதி) மாலைதீவில் இருந்து புறப்பட இருந்தது. ஆனால் பின்னர் பாதுகாப்புக் காரணங்களால் திட்டங்களை மாற்றினார். வியாழன் (14) சிங்கப்பூர் செல்வதற்காக ராஜபக்சவுக்கு தனி ஜெட் விமானம் வாடகைக்கு விடுவது குறித்து மாலைதீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக, சவூதி அரேபியாவின் SV 788 என்ற விமானத்தின் ஊடாக ராஜபக்சவை சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்ல இராஜதந்திர இணக்கம் காணப்பட்டது. சிங்கப்பூர் சென்றும் அவரவுக்கான சர்வதேச எதிர்ப்புகள் வலுபெற்றுள்ளதால் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் அடைக்கலம் கேட்கவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை எனவும் சிங்கப்பூர் அரசாங்கம் கூறியது. கோட்டாபய ராஜபக்சே தனது உத்தியோகபூர்வ இராஜினாமாவை அறிவித்துள்ளார். அவர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டை ஒப்படைத்ததைத் தொடர்ந்து அவர் விரும்பிய இடத்திற்கு செப்பிற்று நிரந்தர வதிவிடத்தைப் பெற்ற பின்னரே தனது எதிர்கால திட்டங்களை உருவாக்குவார் என அறியப்படுகிறது. தகவலறிந்த வட்டாரங்கள் பிரகாரம், தனிநபர்களுக்கான நிரந்தர வதிவிடத்தைக் கருத்தில் கொள்ள சில நாடுகளில் வழக்கமான பாஸ்போர்ட்டுகள் தேவைப்படுகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் அனைந்தும் மூடப்பட்டதால், இந்த படம் தற்போது சற்று தள்ளிப்போய் இருக்கிறது. மேலும் கூடிய சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவை பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது. இதோ முழு விவரத்துடன்.. சூர்யா பயன்படுத்தும் பி.எம். டபல்யூ கார், ஆடி சீரிஸ், ஜக்வார் மொத்தம் மூன்று கார்களின் மதிப்பு ரு 18 கோடி. சூர்யா ஒரு படத்திற்கு தற்போது வாங்கும் சம்பளம் ரு 25 கோடி. இவரின் சொந்த வீட்டின் மதிப்பு ரு 16 – 18.கோடி. தயாரிப்பாளராகவும் திரையுலகில் வெற்றிகரமான இருக்கிறார் சூர்யா. மேலும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரு 250 கோடி. இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி ஆகியோரின் கேரக்டருக்கான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். வந்தியத் தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா நடித்துள்ளனர். இதில் விக்ரம் மற்றும் கார்த்தியின் கேரக்டர்களுக்கான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் இணையதளத்தில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து டீசரும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தஞ்சையில் இந்த படத்துக்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்த முன்பு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இந்த விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Related Stories: ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா அறிவிப்பு விமான நிலைய புதிய மல்டி லெவல் பார்க்கிங் பகுதியில் 2 மணி நேரம் கார்கள் நிறுத்த ரூ.150 கட்டணம்; பலமடங்கு உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று திறப்பு?: அமைச்சர் முத்துசாமி சூசக தகவல் ரூ.648 கோடியில் பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்க திட்டம்; சென்னை மாநகராட்சியில் தீர்மானம் தாம்பரம் நீதிமன்றத்தில் 12 ஆண்டு நடந்த வழக்கில் தீர்ப்பு சாட்டிலைட் போன், போலி ஆவணம் வைத்திருந்தவருக்கு 3 ஆண்டு சிறை எவ்வளவு குடித்தும் போதை ஏறாததால் மீண்டும் மது கேட்டு ரயில்வே நடைமேம்பாலத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; திருவொற்றியூரில் பரபரப்பு சேலையூர் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் தர்ணா அண்ணா நகர் பகுதியில் நாளை முதல் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம்; போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; பதிவேடுகளை முறையாக பின்பற்றிய எழுத்தருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி: டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார் மாதவரம் மண்டலம், 25வது வார்டில் அரசு வழங்கிய குடியிருப்பு பகுதியை ஆக்கிரமிப்பாக அறிவித்து நோட்டீஸ்; சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முறையீடு டோலிவுட்டுக்கு போகிறார் பிரதீப் ரங்கநாதன் முகம் வீங்கிய போட்டோ வெளியிட்ட ஸ்ருதி; ரசிகர்கள் ஷாக் கோவை, மங்களூர் சம்பவங்களை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபுவுடன் என்ஐஏ டிஜிபி தின்கர் குப்தா சந்திப்பு தமிழை 2வது மொழியாக அறிமுகம் செய்ய வடகிழக்கு மாநிலங்களில் பேச்சுவார்த்தை நடக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலம்: அமைச்சர் பொன்முடி பேச்சு திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அமைச்சர் தகவல் தமிழக அரசு சார்பில் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை: டிச.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் வருமான வரி பாக்கிக்காக முடக்கம் செய்யப்பட்ட வங்கி கணக்கில் உள்ள ரூ.206 கோடியை பயன்படுத்த விஜயபாஸ்கர் மனு: வருமான வரித்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்­கையை நாட்டில் அமுல்­ப­டுத்தும் நோக்கில் விசேட ஜனா­தி­பதி செய­லணி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் தலை­வ­ராக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மொத்தம் 13 பேரை உறுப்­பி­னர்­க­ளாகக் கொண்ட இக் குழுவில் நான்கு முஸ்­லிம்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்­கையை முன்­னி­றுத்­தியே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச தலை­மை­யி­லான தற்­போ­தைய பொது ஜன பெர­முன அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. அதா­வது நாட்டில் ஏலவே வழக்கில் உள்ள தனியார் சட்­டங்­களை ஒழிப்­பதே இக் கொள்­கையின் பிர­தான நோக்­க­மாகும். அதிலும் குறிப்­பாக முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டமே இது என்­பதில் எந்­த­வித சந்­தே­க­மு­மில்லை. கடந்த பல வரு­டங்­க­ளாக இத­னையே ஞான­சார தேரரும் வலி­யு­றுத்தி வரு­கிறார். அத­னால்தான் கடும்­போக்கு கொள்கை கொண்ட தேர­ரையே இந்த விசேட செய­ல­ணியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி நிய­மித்­தி­ருக்­கிறார். யாரும் எதிர்­பார்க்­காத நேரத்தில், நாட்டில் கவனம் செலுத்­தப்­பட வேண்­டிய எத்­த­னையோ பிரச்­சி­னைகள் இருக்­கத்­தக்­க­தாக இவ்­வா­றான­தொரு செய­ல­ணியை ஜனா­தி­பதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் நிய­மித்­தி­ருப்­ப­தா­னது மக்கள் மத்­தியில் பலத்த சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. பொருட்­களின் விலை­யேற்றம், நாட்டின் வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்குத் தாரை வார்த்­துள்­ளமை, விவ­சா­யிகள் எதிர்­நோக்கும் உர நெருக்­கடி, ஆசி­ரி­யர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தொழிற்­சங்­கங்­களின் போராட்­டங்­க­ளி­லி­ருந்து மக்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்பி, இன­வா­தத்தை தூண்­டு­கின்ற செயற்­பா­டா­கவும் சிலர் இதனை நோக்­கு­கின்­றனர். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை தேசத்தின் நலனை முன்­னி­றுத்­தி­ய­தாக இருந்­திருப்பின் நிச்­ச­ய­மாக ஜனா­தி­பதி அர­சியல் மற்றும் சட்ட விற்­பன்­னர்­களைக் கொண்ட குழு­வையே இதற்­காக நிய­மித்­தி­ருப்பார். சகல மக்­க­ளாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தகு­தி­வாய்ந்த ஒரு­வ­ரையே இச் செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மித்­தி­ருப்பார். எனினும் தற்­போது இந்த செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பவர் ஏற்­க­னவே நீதி­மன்­றத்தால் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட ஒருவர். நாட்டில் இன, மத­வா­தத்தை தூண்டி, அளுத்­கம மற்றும் திகன உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்ப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­தவர் என உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச அமைப்­பு­களால் குற்­றம்­சாட்­டப்­பட்ட ஒருவர். அது­மாத்­தி­ர­மல்­லாது, உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை நடாத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளிலும் குறித்த தேரர் செய­லா­ள­ராக அங்கம் வகிக்கும் அமைப்பை தடை செய்ய வேண்டும் என பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான பின்­ன­ணியைக் கொண்ட ஒரு­வ­ரது தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இச் செய­ல­ணியின் தீர்­மா­னங்கள் எவ்­வாறு நீதி­யா­ன­தாக அமைய முடியும் என்ற கேள்­வியை இன்று பெரும்­பான்மை மக்­களே எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர். இதற்­கி­டையே, இதே செய­ல­ணியில் நான்கு முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் என்ன அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­பட்­டனர் என இது­வரை தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது குறித்து முஸ்லிம் அர­சியல், சிவில் தலை­மை­களின் ஆலோ­ச­னைகள் பெறப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை. உலமா சபை கிளை­யொன்றின் தலைவர் இதன் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள போதிலும் அது குறித்து தமக்கு எதுவும் தெரி­யாது என உலமா சபையின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார். அதே­போன்று, தமிழ் மற்றும் கிறிஸ்­தவ சமூ­கங்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­களும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. மாறாக, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தோரே இதில் உள்ளடங்கியுள்ளனர். இதுவும் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இச் செயலணியில் உள்ளடங்கியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் தமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பார்களா அல்லது அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக சமூகத்தின் நலன்களை தாரைவார்க்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.- Vidivelli
சமூக நீதி: பழைய சம்பிரதாயங்கள் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளன - அய்யப்பன் கோவில் வழிபாட்டில் மட்டும் பெண்கள் வழிபடக்கூடாதா? சமூக நீதி புதன், 10 அக்டோபர், 2018 பழைய சம்பிரதாயங்கள் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளன - அய்யப்பன் கோவில் வழிபாட்டில் மட்டும் பெண்கள் வழிபடக்கூடாதா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கேரள அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! - தி எகானமிக் டைம்ஸ்', 4.10.2018 எவ்வளவோ சம்பிரதாயங்களும், பழக்கங் களும் மாற்றத்திற்கு ஆளான நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் வழிபாட்டில் பெண்கள் நேரடியாக ஈடுபடக் கூடாது என்பதில் மட்டும் மாற்றம் வரக்கூடாதா? உச்சநீதிமன்றமும், கேரள மாநில அரசும் இதில் எடுத்த முடிவின்படி சபரிமலை அய் யப்பன் கோவிலில் பெண்கள் நேரில் சென்று வழி பாடுஎன்பதுசெயல்படுத்தப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஆண்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமை - பெண்களுக்கும் தேவை! சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 வயதுக்கு மேற்பட்ட - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அய்யப்பன்' தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாதது இந்திய அரசியல் சட்டப்படி - ஆண் - பெண் பாகுபாடு கூடாது என்பதற்கு முற்றிலும் முரண்பட்டது; எனவே, ஆண்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமை அங்கே பெண்களுக்கும் தேவை என்பதை வலியுறுத்தி, முற்போக்குச் சிந்தனை யாளர்களும், சில அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். (ஏற்கெனவே கேரள உயர் நீதிமன்றம், வழக்கம் - மதச் சுதந்திரம் - வழிபாடு என்பது மதச் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதைக் காட்டி, பழைய சனாதனத்திற்குப் பாதுகாப்பு அளிப்பதுபோல் தீர்ப்பு தரப்பட்ட நிலையில், அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது!) சனாதன சடங்கு என்ற சாக்கில் தடுப்பது ஏற்கத்தக்கது அல்ல! இது அரசியல் சட்டத்தின் துல்லியமான தீர்ப்பாக அமையவேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது. ஒரு (பெண்) நீதிபதியைத் தவிர மற்ற நான்கு (ஆண்) நீதிபதிகளும் அனைத்துப் பெண்களுக்கும் வழிபட உரிமை உண்டு; சனாதன சடங்கு என்ற சாக்கில் தடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று தெளிவான தீர்ப்பு தந்துவிட்டார்கள்! புரட்சிகர முடிவுகளை வரவேற்று பாராட்டியுள்ளார்கள் பார்ப்பனர்களும், சில வைதீகப் பிடுங்கல்களும் தவிர, பெரும்பாலான பக்தர்கள் உள்பட இந்தப் புரட்சிகர முடிவுகளை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்கள். கேரளத்தில் முன்பு ஆட்சி செய்த காங்கிரசு தலைமையிலான அரசு, பழைய பழக்கம் - பெண்களை பாகுபாடுபடுத்துவது எல்லாம் சரியே என்று கூறும் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசியல் மாற்றத்தின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் பினராய் விஜயன் அவர்கள் முதல மைச்சராகிய நிலையில், வேற்றுமை பாராட்டக்கூடாது, பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் கூடாது என்று முற்போக்காளர்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதோடு, இத்தீர்ப்பினை வரவேற்று, இதனை செயல்படுத்த கேரள புரட்சி அரசு தக்க ஏற் பாடுகளைச் செய்யும்; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட் டுப்படுவோம் என்று அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது! மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு - தேவசம் போர்டும் போடுவதில்லை என்ற முடிவு வரவேற்கத்தக்கது. கேரளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண் பக்தர்களை பாகுபடுத்துவது ஏற்கத்தகாத பழைய அநீதியான முறை என்று 2016 இல் ஆர்.எஸ்.எஸ். ஆண்டுக் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளரான சுரேஷ் பையாஜி ஜோஷி என்ற பார்ப்பனர் கூறினார். முற்போக்காளர்களின் வழக்கு நிலைப்பாட்டை இதன்மூலம் வரவேற்றும் பேசினார். 'பேசுநா இரண்டுடையாய் போற்றி!' அவரே இப்போது திடீர் பல்டி அடித்துத்தான் முன்பு பேசியதை மாற்றிக்கொண்டு, பக்தர்களின் உணர்வை மதிக்கவேண்டும்; பக்தர்கள் ஒப்புதல் இன்றி இதை உடனடியாக செயல்படுத்தக்கூடாது'' என்று பேசுநா இரண்டு' என்ற ஆரிய மாயை'யை அப்பட்டமாக நிரூபித்துள்ளது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய செயலாகும்! பக்தர்களைக் கேட்டால் பழைய பஞ்சாங்கத் தைத்தானே நியாயப்படுத்துவார்கள். அவர்களின் வாதங்களை ஏற்காமல்தானே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் ஏகோபித்து ஆராய்ந்து இந்த நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். பின் ஏன் இப்படி ஒரு தலைகீழ் பல்டி - About Turn முறை? கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. கோழியைக் கேட்டா மிளகாய் அரைக்க முடியும்? (குழம்பு வைக்க)'' என்று - அதுதான் நினைவிற்கு வருகிறது! சபரிமலை கோவிலில் மின்சார விளக்கு சம்பிரதாயத்தில்'' உண்டா? சாலைகளும், மற்ற நவீன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறதே, அதில்தானே பக்தர்கள் இப்போது செல்லுகிறார்கள்! (கல்லும் முள்ளும் என்னாயிற்று?) அது முந்தைய சனாதனப்படி சரியா? அதை மாற்றிடும்போது இந்த சமூக அநீதி பாலியல் அநீதியைக் களைதல் சரிதானே! பக்திப் பித்தலாட்டம் பல குரலில் பேசுகிறார்கள்; பார்ப்பனியம் வக்காலத்து வாங்குகிறது. ஆனாலும், இதில் ஆர்.எஸ்.எஸால் வெற்றி பெற முடியவில்லை!
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும். கலைஞர் உரை: பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.
இந்தப் பயணத்தால் வரும் ஆபத்தை விட, இந்த பயணத்தின் தேவை அதிமுக்கியமானது. ஆதலால் நான் பயணம் செய்ய தயாராக உள்ளேன். மேஜிக்கல் லேடி - 349 | புத்தம் புது காப்பி | திரைக்கதை எழுத வாங்க! மேஜிக்கல் லேடி - 349 | புத்தம் புது காப்பி | திரைக்கதை எழுத வாங்க! எழுத்து என்ஜினியர் சுஜாதா! | புத்தம்புது காப்பி | திரைக்கதை எழுதலாம் வாங்க! இது நம்ம பீஸ்ட்!|புத்தம் புது காப்பி |திரைக்கதை எழுத வாங்க! மேஜிக்கல் லேடி - 349 | புத்தம் புது காப்பி | திரைக்கதை எழுத வாங்க! மௌனமாய் சில 'Non-Linear' கீதங்கள் | புத்தம் புது காப்பி மூன்றாவது திரைக்கதை | கதாபாத்திரம் | புத்தம்புது காப்பி அந்த மாயசக்தி!|புத்தம் புது காப்பி #MyVikatan எமன் VS வடை! |புத்தம் புது காப்பி #MyVikatan புத்தம் புது காப்பி #MyVikatan இந்தப் பயணத்தால் வரும் ஆபத்தை விட, இந்த பயணத்தின் தேவை அதிமுக்கியமானது. ஆதலால் நான் பயணம் செய்ய தயாராக உள்ளேன். சந்தோஷ்குமார் செல்வராஜ் Published: 12 Apr 2022 10 AM Updated: 12 Apr 2022 10 AM entertainment மேஜிக்கல் லேடி Share இது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு கதை காட்சி 1: (தக்க பின்னணி இசையுடன் கூடிய காட்சிகள் ஓர் மிகப்பெரிய அரங்கு. அதில் உலகெங்கும் இருந்து வந்திருக்கும், விஞ்ஞானிகள் எல்லோரும் குழுமி இருக்கிறார்கள். அங்கு ஒரு சிறு மேடை. விஞ்ஞானிகள் ஒவ்வொருவராக, அவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகளையும், அதன் அறிவியல் கோட்பாடுகளையும் விளக்கி உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அரங்கினுள் ஒருவன் அதிரடியாக நுழைகிறான். அவனுடன் சேவகர்கள் சிலரும் வருகிறார்கள். அவன் அந்த மேடை மீது ஏறி நிற்கிறான். ) (அரங்கம் அமைதியானது. அவன் பேசத் தொடங்குகிறான்.) இளவரசன்: உலகெங்கும் இருந்து வந்து இங்கு கூடியிருக்கும் விஞ்ஞானிகளே ! உங்களுக்கு என் வணக்கங்கள் ! என் பெயர் ஹென்றி. நான் ஒரு இளவரசன். நான் இங்கு வந்ததன் நோக்கம்... (இளவரசன் அவன் சேவகனைப் பார்க்கிறான்) (சேவகர்கள் ஒரு மேசையை இழுத்துவந்து அந்த மேடை முன் போடுகிறார்கள். இளவரசன் தன் ஆடைக்குள் இருந்து ஒரு கண்ணாடித் துண்டு போன்ற ஒரு பொருளை எடுத்து அந்த மேசை மீது வைக்கிறான்) இளவரசன்: இந்தப் பொருள் பார்க்க ஒரு கண்ணாடித் துண்டு போல் தோன்றினாலும், இது கண்ணாடியால் செய்யப்பட்டதல்ல. “இது எந்த மூலப் பொருளால் செய்யப்பட்டது ?”, என்பதை என் நாடு முழுக்கத் தேடியும், என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. என் நாட்டு விஞ்ஞானிகள் கூட கை விரித்து விட்டார்கள். இப்போது உலக விஞ்ஞானிகளாகிய உங்கள் முன் நிற்கிறேன். எனக்கு தேவை எல்லாம் இந்தத் படிகத் துண்டு எந்த மூலப் பொருளால் செய்யப்பட்டது, அந்த மூலப் பொருள் எந்த நாட்டில் கிடைக்கும் என்கிற தகவல்தான். அதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானமும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்யும் எல்லா அறிவியல் ஆய்வுகளுக்குத் தேவையான பொருளுதவியும் வழங்கப்படும். ஒரு கடிதம் இளவரசனை ஆச்சரியத்தின் எல்லைக்கே எடுத்துச் சென்றது. (இளவரசன் பேசி முடிந்ததும், அந்தக் கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது. விஞ்ஞானிகள் பலர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சிலர் எழுந்து வந்து, அந்த மேசை மீதிருந்த படிகத் துண்டில் இருந்து, துகள் மாதிரிகளை சேகரித்து கொண்டார்கள்) இளவரசன்: என் நாட்டைப் பற்றிய, எங்கள் அரண்மனை பற்றிய தகவல் குறிப்புகள் இங்கு பகிரப்படும். இந்தப் பொருள் பற்றி யாரேனும் என்னை தொடர்பு கொள்ள விரும்பினால், அந்த குறிப்புகளின்படி தொடர்பு கொள்ளலாம். நன்றி! (பேசி முடித்துவிட்டு, இளவரசன் அந்த அரங்கை விட்டு வெளியேறினான்.) காட்சி 2: (அடுத்த சிலநாட்களில், இளவரசனுக்கு விஞ்ஞானிகளிடம் இருந்து நிறைய கடிதங்களும், குறிப்புகளும் வரத் தொடங்கின. ஆனால் பெரும்பாலான கடிதங்கள், அந்த மூலப் பொருள் என்னவென்று தெரியவில்லை என்றும், அதன் மூலக்கூறுகள் தாங்கள் இதுவரை பார்த்திராத ஒரு வடிவத்தில் இருப்பதாகவும் தான் எழுதப்பட்டிருந்தன. அதனால் இளவரசனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், ஒரு கடிதம் இளவரசனை ஆச்சரியத்தின் எல்லைக்கே எடுத்துச் சென்றது. அந்தக் கடிதத்தை எழுதிய விஞ்ஞானி குறிப்பிட்டு இருந்தது இதுதான்... “இந்த பொருள் நிச்சயமாக பூமியை சார்ந்ததாக இருக்க முடியாது. இதன் மூலக்கூறுகள் பூமியின் நிலை கொள்ளும் தன்மை பெற்று இருந்தாலும், இவை உருவான இடம் நிச்சயம் பூமியாக இருக்க வாய்ப்பில்லை. நானறிந்த அறிவியல் கோட்பாடுகளின் படி, இது ஒரு வேற்று கிரக பொருள்தான்.” தாங்கள் கொடுத்த பொருள் பற்றி, சில முக்கியமான தகவல்களைக் கண்டறிந்து இருக்கிறேன். நேரில் வரவும் விரிவாகப் பேசலாம்! அடுத்து அடுத்த சில நாட்கள் குழப்பத்திலேயே கழிந்தன. மீண்டும் ஒரு கடிதம். இந்த முறை, இது வேறு ஒரு விஞ்ஞானியிடமிருந்து ரத்தினச் சுருக்கமாக... "தாங்கள் கொடுத்த பொருள் பற்றி, சில முக்கியமான தகவல்களைக் கண்டறிந்து இருக்கிறேன். நேரில் வரவும் விரிவாகப் பேசலாம்!" (சற்றும் தாமதிக்காமல் இளவரசன் கிளம்பினான்.) காட்சி 3: (இளவரசன் உள்ளே நுழைந்தான்.அது ஒரு வானவியல் ஆய்வுக்கூடம். பல்வேறு அளவுகளிலான தொலைநோக்கிகளும், சுவரெங்கும் வானவியல் குறிப்புகளும், ஓவியங்களும் நிரம்பி இருந்தன. ஆய்வுக் கூடத்தின் மேல் பகுதியில் இருந்து ஒரு குரல் கேட்டது) வானவியல் அறிஞர்: வணக்கம் இளவரசே! மேலே வாருங்கள்... நிறைய பேச வேண்டியது உள்ளது. இளவரசன் (ஆர்வமாக): தாங்கள் கண்டுபிடித்ததுதான் என்ன? வானவியல் அறிஞர் (தீர்க்கமாக): என் கணிப்பு சரியானால், இந்த பொருளின் மூலப்பொருளை, இந்த பூமியில் எங்குமே உங்களால் கண்டறிந்து இருக்க முடியாது சரிதானே! இளவரசன் (ஆர்வமாக): ஆம் ! ஆனால் எப்படி இவ்வளவு தீர்க்கமாகச் சொல்கிறீர்கள்? வானவியல் அறிஞர் (தீர்க்கமாக): ஏனென்றால், இந்த பொருள் இந்த பூமிக்கு சம்பந்தப்பட்டதே கிடையாது. இது வேறு ஒரு கிரகத்தைச் சேர்ந்த பொருள். அது மட்டுமல்ல, அது எந்த கிரகம் என்பது கூட எனக்கு தெரியும். இளவரசன்: எப்படி ? வானவியல் அறிஞர் (விளக்கமாக): இந்த பேரண்டத்தின் எல்லா அணுக்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த பூமியில் இருக்கும் எல்லா அணுக்களும், விண்வெளியில் உள்ள அது சார்ந்த அணுக்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அதன் தாக்கம் கூடலாம், குறையலாமே தவிர, அது சுத்தமாக அற்று போய் விடாது. எங்கள் வான்வழி ஆய்வுகள் எல்லாமே இதை அடிப்படையாகக் கொண்டதுதான். கிரகண காலத்தில் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்கள், பௌர்ணமியின் போது மட்டும் ஏற்படும் உயரமான கடல் அலைகள்... இவையெல்லாம் பூமியின் அணுக்களுக்கும், அது சார்ந்த வேற்றுக்கிரக அணுக்களுக்கும் இருக்கும் ஈர்ப்பினால் வரும் விளைவுகள். தாங்கள் கொடுத்த பொருளின் மாதிரிகளிலும், இதே போன்றதொரு விளைவை நான் கண்டதால்தான், இந்த பொருளுக்கும் ஒரு கிரகத்திற்கும் உள்ள தொடர்பை நான் கண்டு பிடித்தேன். பெரோனா(Fairona) என்று ஒரு கிரகம் உள்ளது. அது ஒரு மாய கிரகம். நம்மைச் சுற்றி இருக்கும் மற்ற கிரகங்கள் போல, அல்லது சந்திரன் போல, இது வான்வெளியில் ஒரு சீராக தெரிவதில்லை. சில நாட்கள் தெரியும். பல நாட்களில் மறைந்து போகும்.மீண்டும் ஏதாவது ஒரு சில நாட்களில் இது தென்படும். சில நேரங்களில் பாதியாக தென்படும். சில நேரங்களில் வெறும் கோடு போல கூட இது தென்படும். அதனாலேயே, இதைப்பற்றி யாரும் அவ்வளவாக ஆய்வு செய்யவில்லை. ஆனால் இந்த கிரகம் தெரிந்த ஒரு சில நாட்களில் மட்டும் தான், தாங்கள் கொடுத்த பொருள் மிக அதிகமாக ஒளிர தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நான் நடத்திய ஆய்வுகளின் படி, இந்த பொருளுக்கும், கிரகத்திற்கும் ஏதோ ஒரு பெரும் தொடர்பு உள்ளது என்பதும் அந்த கிரகம் சார்ந்த அதிர்வலைகள் அணுத் தொடர்புகள் மூலம் இந்த பொருள் தாக்கம் அடைகிறது என்பதும் தெளிவானது. மேஜிக்கல் லேடி இளவரசன் (சந்தேகமாக): நான் அந்த பெரோனா(Fairona) கிரகத்திற்கு பயணிக்க முடியுமா ? வானவியல் அறிஞர் (அதிர்ச்சியாக): விண்வெளிப் பயணமா ? தங்களுக்கு என்ன ஆயிற்று இளவரசே ! நான் என்னவோ, இந்த பொருளின் தன்மை பற்றி அறிய மட்டுமே ஆவல் கொண்டீர்கள் என்று நினைத்தேன். ஆனால் தங்கள் நோக்கம் என்னவென்று இன்னும் எனக்கு புரியவில்லை. இளவரசன் ( உறுதியாக): இதன் நோக்கம் மிகவும் முக்கியமானது. என் வாழ்க்கையின் அர்த்தமானது. நான் எப்படியாவது அந்த கிரகத்திற்கு பயணப்பட வேண்டும். வானவியல் அறிஞர்: நான் வெறும் வான்வெளி ஆய்வாளர். விண்வெளிப்பயணம் குறித்தெல்லாம், நான் இன்னும் பெரிதாக ஆய்வு செய்யத் தொடங்கவில்லை. தொலைநோக்கிகளால் தான் இந்த வான்வெளியை அளந்திருக்கிறேனே தவிர தொட்டுப் பார்த்து அளந்ததில்லை. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். என் நண்பன் ஒருவன், இது போன்ற விண்வெளி பயணம் குறித்த ஆராய்ச்சியை வெகுகாலமாக நடத்தி வருகிறான். ஆனால் இதுவரை உருப்படியாக எந்த ஒரு கண்டுபிடிப்பையும், அவன் சமர்ப்பித்தாக எனக்கு தெரியவில்லை. அவனை வேண்டுமானால் போய் பார்க்கலாம். இளவரசன்: சரி ! இப்போதே கிளம்புவோம்! காட்சி 4: (மேசை மீது, மூன்று தேனீர் குவளைகள் புகை விட்டுக் கொண்டிருந்தன. விண்வெளிப்பயண ஆய்வாளர், வானியல் ஆய்வாளரையும் இளவரசனையும் பார்த்துக்கொண்டிருந்தான்.) விண்வெளிப்பயண ஆய்வாளர்: பெரோனா(Fairona) கிரகத்திற்கு விண்வெளி பயணம் செய்ய வேண்டும். அதற்கு நான் உதவ வேண்டும். ம் ! நல்ல வேலைதான்! ஆனால், விண்வெளிப் பயணம் என்பது நீங்கள் நினைப்பது போல் எளிய விஷயமில்லை. அது இன்றைய காலகட்டத்தின் நவீன அறிவியலால் கூட சாத்தியப்படாத ஒன்று. அதில் நாம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை ஏராளம். அதனால்தான் வெகு காலமாக ஆராய்ச்சி செய்தும், இன்னும் என்னால் உருப்படியாக ஒரு பயணக் கருவியை கூட சமர்ப்பிக்க முடியவில்லை. இளவரசன்: இந்த பயணம் மிக முக்கியமானது. இதை நான் செய்தே ஆக வேண்டும். விண்வெளிப்பயண ஆய்வாளர் (நம்பிக்கையில்லாமல்): நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இதுவரைக்கும் கண்டுபிடித்த அளவில் வைத்திருக்கும் கருவியை கொடுத்தால்கூட, அதை உங்களால் பயன்படுத்த முடியாது. அதைப் பயன்படுத்துவதற்கு நாம் எந்த கிரகத்திற்கு பயணிக்கிறோமோ, அந்த கிரகத்தில் இருந்து வந்த ஒரு பொருள் தேவை. (வானியல் அறிஞரும் இளவரசனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்) விண்வெளிப்பயண ஆய்வாளர் (ஆச்சரியமாக): அப்படி என்றால் உங்களிடம் அந்த கிரகத்தில் இருந்து வந்த பொருள் இருக்கிறதா என்றால் என் வேலை மிக எளிது. நான் உருவாக்கி இருக்கும் கருவியில் பரிசோதித்து பார்க்கலாம். (விண்வெளிப்பயண ஆய்வாளர் உள்ளே சென்று, ஒரு கடிகாரம் போன்ற கைக்காப்பு எடுத்து வந்தான்.) சில நொடிகளில் அந்த பொருளின் ஈர்ப்பு விசை அதிகரித்து, இளவரசன், அந்த பொருள் இருவருமே அதிவேகமாக கிரகத்தால் இழுக்கப்பட்டார்கள். விண்வெளி பயண ஆய்வாளர் (செய்முறையுடன்): இந்த கைக்காப்பில் உள்ள பெட்டியில், அந்த பொருளை வைத்து ஆன் செய்தால், அந்தப் பொருளின் மீதான அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை அதிகரித்து, அந்த பொருளையும், இந்த காப்பை அணிந்திருக்கும் நபரையும் சேர்த்து அந்த கிரகம் இழுத்துக்கொள்ளும். வானியல் ஆய்வாளர் (சந்தேகமாக): இது பரிசோதிக்கப்பட்ட கருவியா ? விண்வெளிப் பயண ஆய்வாளர் (நக்கலாக): பரிசோதனையா ? எதை வைத்து இதை பரிசோதிப்பது ? வேற்றுக்கிரக பொருளுக்கு நான் எங்கு போவேன். இன்னும் நான் இதை பரிசோதிக்கவில்லை. அதனால்தான் இந்த இளவரசனை நான் எச்சரிக்கிறேன். இந்த பயணம் மிகவும் ஆபத்தானது. இது தெரிந்தும் இதை செய்ய நீ விரும்புகிறாயா ? இளவரசன் ( உறுதியாக): இந்தப் பயணத்தால் வரும் ஆபத்தை விட, இந்த பயணத்தின் தேவை அதிமுக்கியமானது. ஆதலால் நான் பயணம் செய்ய தயாராக உள்ளேன். (காப்பை கையில் மாட்டி, அந்தப் பெட்டியில் பொருளை வைத்து, ஆன் செய்தான் இளவரசன். சில நொடிகளில் அந்த பொருளின் ஈர்ப்பு விசை அதிகரித்து, இளவரசன், அந்த பொருள் இருவருமே அதிவேகமாக கிரகத்தால் இழுக்கப்பட்டார்கள்.) காட்சி 5: (கண் திறக்க முடியாத அளவிற்கு, ஓர் அதி மின்னல் வேக பயணம். கண்விழித்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெட்டி பெட்டியாக அறைகள் (Cabinets). சுற்றிலும் பாதுகாப்பு வளையம். ஒரு பிரமாண்டமான நுழைவாயில் சில எந்திரங்களுடன். இளவரசன் அந்த நுழைவாயில் அருகே சென்றான். அங்கிருந்த எந்திரம் அவனை பார்த்து பேசியது. ) எந்திரம்: நீ யார் ? உனக்கு என்ன வேண்டும் ? (இளவரசன் தன் ஆடையில் இருந்த அந்தத் துண்டுகளை எடுத்து காண்பித்தான். எந்திரம் அவற்றை படம் பிடித்துக் கொண்டது. அவனையும்தான். தன் கோப்புகளில், அது பற்றிய விவரங்களை தேடியது. மேஜிக்கல் லேடி 349 என்கிற நபருடன் அந்த விவரங்கள் பொருந்திப் போனது. அந்த எந்திரம் மேஜிக்கல் லேடி 349 ஐ தொடர்பு கொண்டது) எந்திரம்: உங்களைப் பார்க்க ஒரு நபர் வந்திருக்கிறார். அவர் கொண்டு வந்திருக்கும் பொருளும், அவர் புகைப்படமும் உங்கள் கோப்புகளோடு பொருந்திப் போகிறது. மேஜிக்கல் லேடி 349 ( அவசரமாக): யாரையும் நான் இப்போது பார்க்க முடியாது ! நான் சில வேலைகளில் பிசியாக இருக்கிறேன்! என்ன சொல்கிறாய் ? என்னால் நம்பவே முடியவில்லை. சரி ! உடனடியாக அவரை என் கேபினுக்கு அனுப்பு. எந்திரம்: இவர் நம் பெரோனா(Fairona) ஆள் கிடையாது. இந்த நபர் பூமியில் இருந்து வந்திருக்கிறார். மேஜிக்கல் லேடி 349 (ஆச்சரியமாக): என்ன சொல்கிறாய் ? என்னால் நம்பவே முடியவில்லை. சரி ! உடனடியாக அவரை என் கேபினுக்கு அனுப்பு. எந்திரம்: இதோ ! (எந்திரம் ஒரு பட்டனைத் தட்டியது. இளவரசன் நின்று கொண்டிருந்த பகுதி அப்படியே வேகமாக நகர்ந்து ஒரு கேபினை நோக்கிச் சென்றது.) காட்சி 6 (அதிசயமான ஒரு அறை. அங்கு அவன் தேவதை போன்று ஒரு பெண்ணைப் பார்த்தான். அழகில் மட்டுமல்ல ஆடை அலங்காரங்களிலும், அவள் தேவதை போன்று தான் இருந்தாள். ஆனால், அவளை அவன் இதற்கு முன் பார்த்ததே இல்லை. அவன் தேடி வந்த பெண்ணும் அவள் அல்ல.) இளவரசன் (குழப்பமாக): யார் நீங்கள் ? மேஜிக்கல் லேடி 349 (சிரிப்புடன்): யாரென்று தெரியாத ஒருவரை தேடி, இவ்வளவு தூரம். அதுவும், ஆபத்தான விண்வெளிப்பயணம். வேடிக்கைதான் போ! சரி அந்த உடைந்த துண்டுகளை இங்கே கொடு ! இளவரசன் (குழப்பமாக): முதலில் எனக்கு தேவை விளக்கம். அந்த உடைந்த துண்டுகளுக்கும், இந்த கிரகத்திற்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். மேஜிக்கல் லேடி 349: அந்தப் பொருள், நான் ஒருவருக்கு கொடுத்த பரிசு. அந்த ஒருவருக்கும் உனக்கும் ஏற்பட்ட பந்தத்தால், இன்று உனக்கும் எனக்கும் சம்பந்தம். அந்தத் துண்டுகளை நீ கொடுத்தால் தான் மீதி விவரங்களை புரியும்படி சொல்ல முடியும். (இளவரசன் எல்லா துண்டுகளும் இருக்கும் அந்த பையை எடுத்து அவளிடம் கொடுத்தான்) (மேஜிக்கல் லேடி 349 அந்த பையிலிருந்த எல்லா துண்டுகளையும், தன் மேசைமீது கொட்டி ஒவ்வொன்றாக தன் விரல்களால் நகர்த்திக் கொண்டு இருந்தாள்.) இளவரசன் (ஆர்வமாக): இது நீங்கள் கொடுத்த பரிசா? அப்படி என்றால் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். மேஜிக்கல் லேடி மேஜிக்கல் லேடி 349 (புதிராக): எனக்கு எல்லாமும் தெரியாது. ஆனால் “எல்லா” வைப் பற்றி முழுமையாக தெரியும். இளவரசன் (ஆர்வமாக): அப்படி என்றால் ? எல்லா தான் அவள் பெயரா ? (அவன் கேள்விக்கு பதில் சொல்லும் முன், தன்னிடமிருந்த எல்லா உடைந்து துண்டுகளையும் அருகிலிருந்த ஒளிரும் பலகைக்கு நகர்த்தினால் அந்தப்பெண். பிறகு அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள்.) மேஜிக்கல் லேடி 349 (தீர்க்கமாக): ஆம் ! எல்லா தான் அவள் பெயர். ஆனால் அவளை பிடிக்காதவர்கள் அவளுக்கு வைத்த பெயரோ சிண்ட்ரல்லா. (சொல்லி முடிக்கும் போது, ஒரு சொடக்கு போட்டாள் அவள். அந்த ஒளிரும் பலகையில் இருந்த எல்லா துண்டுகளும் ஒன்று சேர்ந்து ஒரு மேஜிக்கல் செருப்பாக மாறியது. இப்போது மீண்டும் பேசத் தொடங்கினாள்) மேஜிக்கல் லேடி 349 (தன் பின்னால் இருந்த திரையை பார்த்து): எங்கள் திட்டப்படி நீங்களிருவரும் சில மாதங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டியவர்கள். சிண்ட்ரல்லா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இருந்த இரண்டு செருப்புகளில் ஒன்று, அவள் சித்தியால் முதலிலேயே உடைக்கப்பட்டு விட்டது. உன்னிடம் இருந்த இன்னொன்றையும் அவள் சித்தி தன் சதியால் உடைத்து துண்டுகளாக்கி விட்டாள். அதோடு தன் நம்பிக்கையும் உடைந்து விட்டதால், சிண்ட்ரெல்லா இன்னும் உன் நினைவோடு வேலைக்காரியாக தான் வாழ்ந்துவருகிறாள். (பின்னணியில் நடந்த காட்சிகள் ஓவியங்களாக ஓடிக்கொண்டிருந்தன. ) மேஜிக்கல் லேடி 349 (ஆச்சரியமாக): இதற்கு மேல் அவளை காப்பாற்ற, நாங்கள் மாற்றுத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நீ இங்கு வந்திருப்பது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. எப்படி இது சாத்தியமானது ? (இளவரசன் நடந்தவற்றை விவரித்தான்) மேஜிக்கல் லேடி 349 (வியப்பாக): அப்படி என்றால் ! உங்களுடைய இந்த version கதையில் மாயாஜாலத்தை விட, அறிவியல் தான் உங்களை சேர்க்க மெனக்கெட்டிருக்கிறது. சரி ! அறிவியலோ, மாயாஜாலமோ அது இங்கு வெறும் கருவி மட்டும் தான்.இறுதியில் வெல்ல வேண்டியது காதல் தான். நாங்களும் இந்த கதைக்கு சோகமான முடிவை விரும்புவதில்லை. ஏனென்றால் இது காதல் கதை ஆயிற்றே ! மேஜிக்கல் லேடி 349 (எழுந்து நின்று): சரி ! நீ தயாரா ! இளவரசன் (குழப்பமாக): எதற்கு ? மேஜிக்கல் லேடி 349 (கிண்டலாக): எதற்கா ? உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் “சிண்ட்ரெல்லா”வை பார்ப்பதற்கு. என்னால் உன்னை அங்கே அனுப்ப முடியும். அதற்கு பிறகு அது உலகறிந்த கதை. அப்படியே அவளுடைய Fairy Godmother (மேஜிக்கல் லேடி 349) அவளை கேட்டதாகச் சொல். அப்புறம் மறக்காம “Happily Ever After” னு வீட்டு வாசல்ல போர்டு மாட்டிரு! The End ஒரு சிறந்த திரைக்கதையால் எந்த ஒரு பழைய கதையையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும். இதை நிரூபிக்கும் நோக்கத்தில் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் “சிண்ட்ரெல்லா கதை’’ க்கு என்னால் எழுதப்பட்ட மாதிரி திரைக்கதை வடிவமே இது. விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My Vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
கொல்கத்தா: இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக உள்ளது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையைவிட மோசமாக உள்ளது. எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடுவதற்கு பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து ஒன்றிய அரசு விவாதிக்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஏழு நாட்களுக்குப் பின்னர், எல்லாவற்றின் விலையையும் உயர்த்திவிட்டார்கள். இவர்களின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுகளுக்கு எதிராக சதி வேலைகளை செய்கின்றனர். அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் பாரபட்சமாக இருக்க வேண்டாம்’ என்று கூறினார். இதற்கிடையில், இலங்கையைப் போன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார நிலையை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். Tags: இந்திய பொருளாதாரம் மம்தா பானர்ஜி மேலும் செய்திகள் இமாச்சலில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்?... பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல திட்டம்..! 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு..! மாநிலங்கள் அவைத் தலைவர் ஜக்தீப் தங்கருக்கு வைகோ பாராட்டு குஜராத்தில் வெற்றி முகம், இமாச்சலில் இழுபறி: டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..! சபரிமலையில் குவியும் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் 17 அவசர சிகிச்சை மையங்கள் அமைப்பு..!! இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம் என்ன?.. நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு 'ஐ லவ் யூ சார்' என நடிகை குஷ்பு ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். My dearest friend, sending you tons & tons of best wishes for good health, happiness and loads of success as you celebrate your birthday today. I, celebrate our friendship of respect & love. Love you Sir. 😍❤️🥰💖🌟🔥#HappyBirthdayKamalHaasan#Ulaganayagan @ikamalhaasan pic.twitter.com/Ua4IlSvfRG — KhushbuSundar (@khushsundar) November 6, 2022 இந்த நிலையில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, நடிகர் கமல்ஹாசனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், " என் அன்பு நண்பரே, இன்று உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடும் போது, உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் பெருக வாழ்த்துக்கள். நான், நமது மரியாதை மற்றும் அன்பின் நட்பைக் கொண்டாடுகிறேன். லவ் யூ சார்’’என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் #HappyBirthdayKamalHaasan #Ulaganayagan என்ற ஹேஷ்டேக்குகளையும் தனது ட்விட்டர் தளத்தில் குஷ்பு பகிர்ந்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனுடன் 'மைக்கேல் மதன காமராஜன்', 'சிங்காரவேலன்', 'வெற்றிவிழா' உள்பட பல படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்மையில் 'விக்ரம்' படம் வெளியான போது, நடிகர் கமல்ஹாசன் தோள்மீது சாய்ந்தவாறு இருக்கும் புகைப்படங்களை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில், ‘’மை ஹீரோ.. மை பிரெண்ட்.. மை விக்ரம்’’என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு குணங்களைக் கொண்ட ஆடுதுறை நெல் ரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அதில் அதிக சவுகர்யங்கள் இல்லாத, சிறு விவசாயிகளுக்கு ஏற்றது ஆடுதுறை 37 நெல் ரகமாகும். பொதுவாக கோடையில் நெல் சாகுபடியை செய்வது மிகக் கடினமானது. இந்தக் கோடையிலும் நல்ல பலனைத் தருவது ஆடுதுறை 37 ரகமாகும். சிறு விவசாயிகள் இதனை சாகுபடி செய்யலாம். வைகாசி பட்டத்தில் நெல் சாகுபடி செய்வது சிறிது கடினமானாலும் வைகாசியும் நெல் சாகுபடி பட்டம்தான். இந்த மாதத்தில் கோடை மழை நல்லபடியாக பெய்து கிணறுகளிலும் தண்ணீர் இருப்பின் நெல் சாகுபடியை செய்ய முடியும். மேலும் வைகாசி பட்டத்தில் சாகுபடிக்கு ஏற்ற நெல்ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடும் இடர்ப்பாடுகளை கொண்ட இப்பட்டத்தில் குறுகிய கால ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்ய இயலாது. ஆனால் இதே பட்டத்தில் ஆடுதுறை 43 ரகத்தைவிட அதிக மகசூலைக் கொடுக்கும் குறுகிய கால ஆடுதுறை 37 ரகம் உள்ளது. இந்த ரகம் கோடையில் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் கொண்டதால் இதனை சாகுபடி செய்யலாம். ஆடுதுறை 37 ரகத்தில் நெல் அரவையில் அரிசி அவுட் டேர்ன் 60 சதம் வரை கிடைக் கின்றது. அரிசி குண்டாக இருக்கும். இதர ரகங்களில் 56 சதவீதம் கிடைப்பதே சிரமம் ஆகும். ஆடுதுறை 37 ரகத்திற்கு கிராமங்களில் மதிப்பு இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. ஆடுதுறை 37 ரகத்தின் அரிசியை குறுநில விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள் அதிகம் விரும்பு கின்றனர். கரும்பு அறு வடையின்போது வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் நிலச் சொந்தக் காரர்களை கூலியாக பணம் கொடுக்காமல் ஆடுதுறை 37 அரிசியை கூலியாக கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர். ஏழை மக்கள் ஆடுதுறை 37 அரிசியை விரும்புவதற்கு முக்கிய காரணம் இதன் பழைய சோறு கெட்டுவிடாமல் இருப்பதே ஆகும். ஆடுதுறை 37 ரகத்தில் நெல் மகசூல் கணிசமாக இருப்பதோடு வைக்கோல் மகசூலும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடுதுறை 36 போன்ற ரகத்தில் ஏக்கரில் 200 பிரி வைக்கோல் கிடைக்கும்போது ஆடுதுறை 37 ரகத்தில் 400 பிரி கிடைக்கின்றது. இதர குறுகிய கால ரகங்களைப் போல் ஆடுதுறை 37 ரகம் (வயது 108 நாட்கள்) பூச்சி, வியாதிகளால் தாக்கப்படுவதில்லை. இந்த நெல் ரகத்தின் நெல்மணிகள் உருண்டை வடிவத்தில் நல்ல எடை உள்ளதாகவும் இருப்பதினால் கோடையில் உஷ்ணக் காற்றினால் பாதிக்கப் படுவதில்லை. விவசாயி ஒருவரது அனுபவம்: கடும் வறட்சி பகுதியில் விவசாயி ஒருவர் வைகாசியில் ஆடுதுறை 37 ரகத்தை சாகுபடி செய்தார். இவர் வைகாசியில் பின் பகுதியில் நாற்றுவிட்டு ஆனியில் நாற்றுக்களை வயலில் நட்டார். ஆடுதுறை 37 ரகத்தில் விதைத்தூக்கம் உள்ளதால் விவசாயி விதையை சற்று கூடுதலாக உபயோகித்தார். நாற்றங் காலில் மூன்றாங்கொம்பு நாற்றாக விதைத்தார். நாற்றங்காலுக்கு எருக்கந்தழை 6 சால் கலப்பை உழவும், நான்கு சால் பட்லர் ஓட்டியும் கடைசி உழவின்போது 8 கிலோ டி.ஏ.பி. உரமும் போட்டார். நடவு வயலில் முன்னால் சாகுபடி செய்யப்பட்டிருந்த உலர்ந்த செடிகள் அதிகம் இருந்தன. நடவு வயலில் 6 சால் கலப்பை உழவு செய்து வேர்க்கடலை செடிகள் பூமியில் அமுக்கப் பட்டது.பிறகு 2 சால் பட்லர் உழவு செய்யப்பட்டது. கடைசி உழவின்போது காம்ப்ளக்ஸ் உரம் 17:17:17 ஏக்கருக்கு 2 மூடைகள் இடப்பட்டன. இதோடு ஏக்கருக்கு அரை மூடை யூரியா இடப்பட்டது. பிறகு 30-34 நாட்கள் வயதுடை நாற்றுக்கள் குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடப்பட்டன. நாற்றினை நடுவதற்கு முன் வயலில் பொடி செய்யப்பட்ட 10 கிலோ ஜிங்க் சல்பேட் தூவப்பட்டது. நடவு செய்த 3ம் நாள் ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் சாட்டர்ன் களைக்கொல்லி இடப்பட்டது. நடவு நட்ட 10ம் நாள் 20 கிலோ யூரியா, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, நடவு நட்ட 17ம் நாள் 10 கிலோ யூரியா, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, நடவு நட்ட 2ம் நாள் ஒரு களை + 10 கிலோ யூரியா + 15 கிலோ பொட்டாஷ், நடவு நட்ட 40ம் நாள் 20 கிலோ யூரியா + 5 கிலோ பொட்டாஷ் இடப்பட்டன. மேற்கண்ட உரங்களை மண் பரிசோதனை செய்து அதில் கிடைத்த சிபாரிசுப்படி விவசாயி இட்டார். பயிர் நட்ட 87வது நாள் அறுவடை செய்யப்பட்டது. ஏக்கரில் 80 கிலோ மூடைகள் 30 (மொத்தம் 2,400 கிலோ) மகசூலாகக் கிடைத்தது. ஏக்கரில் ரூ.800 மதிப்புள்ள வைக்கோலும் கிடைத்தது. பொருளாதாரம்: மூடை விலை ரூ.600 வீதம் 30 மூடை விலை – ரூ.18,000. வைக்கோல் மதிப்பு ரூ.800. சாகுபடி செலவு ரூ.10,000. நிகர லாபம் ரூ.8,000. கடும் கோடை, வறட்சி போன்ற சூழ்நிலைகளில் ரூ.8,000 லாபத்தைக் கொடுத்த ஆடுதுறை 37 ரகம் வைகாசி பட்டத்திற்கு சிறந்தது என்பதை காட்டுகின்றது.
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமேயம்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்), என்பவர் [[இயேசு|இயேசு கிறிஸ்துவின்]] தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா [[தூய ஆவி]]யினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref> உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.▼ '''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமேயம்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்), என்பவர் [[இயேசு|இயேசு கிறிஸ்துவின்]] தாய் ஆவார். ▲கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா [[தூய ஆவி]]யினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref> உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன. == பழைய ஏற்பாடு == [[விவிலியம்|விவிலியத்தின்]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் [[இயேசு|இயேசு கிறிஸ்து]]வில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையில் இடம்பெறும், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்"<ref>[[தொடக்க நூல்]] 3:15</ref> என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 7:14</ref> என்ற இறைவாக்கினர் [[ஏசாயா|எசாயா]]வின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது. == நற்செய்திகள் == நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய [[கபிரியேல் தேவதூதர்]], மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின்<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:35''' “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.</ref> வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக (கிரேக்கம் ''παρθένος, parthénos'') இருந்தார்<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:22-23''' “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.</ref> என்றே [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் குறிப்பிடுகின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref> == மரபு வணக்கம் == முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவர்கள் மரியாவை, 'ஆண்டவரின் தாய்'<ref>லூக்கா 1:43</ref> என்று அழைத்து பெருமைப்படுத்தினர். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தோன்றியதாக தெரிகிறது. கி.பி.150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட 'யாக்கோபின் முதல் நற்செய்தி' என்ற நூல், கன்னி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர் குறித்த தகவல்களை வழங்குகிறது. மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைத்து, அவரது உதவியை வேண்டும் வழக்கம் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது.<ref>'''கன்னி மரியா''' நூல், டே. ஆக்னல் ஜோஸ், பக்.50</ref> இந்த பின்னணியில், [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை இன்றளவும் அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தி வருகின்றன. மரபின் அடிப்படையில், மரியன்னைக்கு பல்வேறு விழாக்களையும் இந்த கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
ஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும். என் பெயர் ஞானசவுந்தரி. நான் அடுத்தாண்டு எனது பொறியியல் படிப்பை முடிக்கவுள்ளேன். இதையடுத்து, எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். தற்போது எனக்கு சில அரியர்கள் உள்ளன. எனவே, நான் எம்.பி.ஏ., முடிக்கும் வரை, இந்த அரியர்களால் எனது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா? மும்பையிலுள்ள மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில், சார்டர்ட் இன்ஜினியர்ஸ் எக்ஸாமினேஷன் என்று அறியப்படும், அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன்மூலம் எனக்கு அரசுப் பணி கிடைக்குமா? சிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா? நான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்? மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty on contract basis for Marine Engineering. Apply on or before 16-... Posted On :05-12-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Natural Products, Assistant Professors in Natural Products... Posted On :30-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the department of Archit... Posted On :29-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022
கணவன்-மனைவி இடையே திருமணமான சில நாட்களுக்கு செக்ஸ் உறவு மிக அதிகளவில் இருப்பது வழக்கம். பின்னர் சிறிது சிறிதாக உறவு கொள்ளும் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், செக்ஸ் உறவு என்றால் இவ்வளவுதானா என்ற அலுப்பும் சலிப்பும்தான். தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களை எல்லாம் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர். அதற்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர். இதனால் மாதவிடாய் நாட்கள் உட்பட இடைவெளிகளை இதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா டாக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் கூறுகையில், “நாட்கள் இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது. தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் செக்ஸ் உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது. ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது,” என்றார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. TAGS ஆண்மை பெருக Facebook Twitter WhatsApp Viber Previous articleகாம விளையாட்டு பிடிக்காத பெண்கள் உண்டோ ??? Next articleஆண்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை Suresh Deva RELATED ARTICLESMORE FROM AUTHOR கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா? சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ ன்பம் செய்வதில் கில்லி என்றால், அதிலும் ஆளு ஸ்ட்ராங் தான்! ஆண்கள் உள் ஜட்டி போடுவது சாதகமா? பாதகமா? ஜிப்பில் சிக்கிக்கொண்டு பட்டபாடு இருக்கே! அனுபவப்பட்டவங்க எல்லாம் வாங்கோ!
This page in: -- Albanian? -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi? -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew? -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi? -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu? -- Uzbek Previous Piece -- Next Piece நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்! சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள் 20. எலியா ஓடிப் போனான் 5 இராஜாவின் அரண்மனை நோக்கிச் செல்லும் சாலையில் குதிரைகளின் கால் தடங்கள் காணப்பட்டன. கடுமையான மழை பெய்தது. அரண்மனையை நெருங்கியவுடன் ஆகாப் விரைந்து உள்ளே சென்றான். ஆகாப்: “யேசபேல், யேசபேல், இன்று என்ன நிகழ்ந்தது என்பதை உன்னால் யூகிக்க முடியாது. வானத்திலிருந்து அக்கினி வந்தது. எலியாவின் இறைவனே உண்மையான இறைவன் என்பதை ஒவ்வொருவரும் கண்டார்கள். பாகால் எதுவும் செய்யவில்லை. பாகாலின் அனைத்து தீர்க்கதரிசிகளும் இறந்து விட்டார்கள்”. ராணி ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டாள். ஆகாபின் அறிக்கை அல்லது மழை பெய்த செய்தியைக் கேட்டு அவள் கர்த்தரே இறைவன் என்பதை ஒத்துக் கொண்டாளா? இல்லை. அவள் இதைக் கேட்ட போது கடுங்கோபமுற்றாள். யேசபேல்: “நான் எலியாவை கொல்லப் போகிறேன்”. ராணி தன்னை கொல்லப் போவதை எலியா கேள்விப்பட்டான். அவன் பயந்து ஓடினான். அவன் மிக வேகமாக ஓடினான். 125 மைல்கள் கடந்து சென்றான். அப்போதும் அவன் பாதுகாப்பாக உணரவில்லை. எனவே அவன் தெற்கு பக்கமாக தொடர்ந்து ஓடினான். அவனது பயம் அவனை வனாந்தரத்திற்குள் துரத்தியது. நீ பயப்படும் போது என்ன செய்வாய்? இறைவன் அங்கு இருக்கிறார். இறைவன் தன்னை வழிநடத்தும்படி எலியா எப்போதும் ஒப்புக்கொடுப்பான். ஆனால் இந்த முறை அவனது பயம் அவனை நடத்தியது. அவன் அடுத்த அடி எடுத்து வைக்க இயலவில்லை. அவன் சூரைச் செடியின் கீழ் படுத்துக் கொண்டு, விண்ணப்பம் பண்ணினான். எலியா: “ஆண்டவரே! நான் சாக வேண்டும்”. தூதன்: “எலியா, எழுந்திரு, போஜனம்பண்ணு”. எலியா எழுந்து தன் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தான். அவன் தண்ணீரைக் கண்டான். சுடப்பட்ட ரொட்டியைக் கண்டான். அது அதிக சுவையாய் இருந்தது. எலியா சாப்பிட்ட பின்பு மீண்டும் தூங்கினான். இறைவன் அங்கிருக்கிறார். அவனை பராமரிக்கிற இறைவனுடைய அன்பை இறைதூதன் அறிந்து கொண்டான். இப்போது மீண்டும் இறைவனின் சத்தம் கேட்டது. அவன் புதிய இறை பணியோடு புறப்பட்டுச் சென்றான். இறைவன் அங்கிருக்கிறார். நீ பயப்படத் தேவையில்லை. வேதாகமத்திலிருந்து ஒரு வசனத்தைக் கூறி, நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங்கீதம் 27:1)
தமிழகத்தில் திருவிழாக்களில் ஊரை சுற்றி சப்பரம் அல்லது தேரில் தெய்வத்தின் சிறிய வடிவிலான சிலையை வைத்து அலங்கரித்து எடுத்து அல்லது இழுத்து வருவது வழக்கம். இவை பெரும்பாலும் குலதெய்வ வழிபாடு உள்ள கோயில்களில் செய்யப்படுகிறது. பண்டைய கால சிவாலயங்களில் இப்படி ஒரு வீதி உலா என்பது இல்லை. சப்பரம் என்பது அதன் அளவினை பொறுத்து 4பேர் அல்லது 8பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு தெருக்களில் வருவார்கள். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் சப்பரத்தினை அதற்காகவே பிரத்தியேகமாக செய்யப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட தாங்கும் தூண்களில் வைப்பார்கள். சப்பர அலங்காரம் அந்த சமயத்தில், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தேங்காய் உடைத்து, தீபம் ஏற்றி, காணிக்கைகளை செலுத்தி தரிசனம் செய்வது தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கமாகும். இது பொதுவாக அதிகாலையில் விடியும் முன்னரே தொடங்கும். விடிந்த பின்னர் காலை வேளையில் ஊர் முழுவதும் சப்பரம் உலா வந்த பின்னர் கோயிலுக்குள் திரும்ப கொண்டு செல்வார்கள். சப்பர ஊர்வலம் (உமரிக்காடு கிராமம் தூத்துக்குடி மாவட்டம்) சப்பரத்திற்கு முன்னால் கொட்டு மேளம் முழங்க, குழல் ஊதி மற்றும் எக்காளம் இசைத்து உலா வருவது வழக்கம். எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது வளைந்து இருக்கக்கூடிய துளையுடன் கூடிய பித்தளை அல்லது தாமிரக் குழாயில் வாய் வைத்து ஊதும் ஒரு இசைக் கருவி ஆகும். எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. கொம்பு வடிவில் உள்ள எக்காளம் சப்பரத்தில் பெரிய அளவில் இருந்தால் அது தேர். அதனை தூக்க முடியாது. வடம் என்ற பெரிய கயிறுகளால் தேரினை கட்டி ஊரை சுற்றி வீதிகளில் இழுக்க வேண்டும். தேரின் எடை மற்றும் அளவினை பொறுத்து எத்தனை பேர் இழுக்க தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேர்கள் பிடிப்பதற்கு தகுந்தாற்போல் கயிறுகளின் நீளம் இருக்க வேண்டும். திருச்சி மலைக்கோட்டை தேர் தேர் திருவிழா என்பது தமிழ்நாட்டினில் பல ஊர்களில் பிரபலம். சப்பரம் மற்றும் தேர் போன்றவை மதங்களுக்கு அப்பாற்பட்டவை.தமிழ்நாட்டினை பொறுத்தமட்டில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் ரோமன் கத்தோலிக்க பிரிவினை சேர்ந்தவர்கள் சப்பரம் அல்லது தேரில் தெய்வங்களின் சிலைகளை வைத்து அலங்கரித்து ஊர்வலமாக வருவது வழக்கத்தில் உள்ளது. சிலை வழிபாட்டினை மறுப்பவர்கள் சப்பரத்திற்கு பதிலாக உடன்படிக்கை பெட்டியை தூக்கி ஊர்வலம் வருவது வழக்கம். உடன்படிக்கைப் பெட்டி அல்லது ‘உடன்படிக்கைப் பேழை’ என்பது, மோசே தலைமையில் எபிரேயர்கள் எகிப்து தேசத்தில் இருந்து கானான் தேசத்திற்கு எகிப்தியர்களிடம் இருந்து விடுதலை பெற்று, பயணம் மேற்கொண்டதை விவரிக்கும் ஒரு பெட்டகம். இது ‘சாட்சிப் பெட்டி’ அல்லது ‘கடவுளின் பேழை’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பெட்டிக்குள் இறைவன் மோசே மூலம் மக்களுக்கு வழங்கிய ‘பத்துக் கட்டளைகள்’ பொறிக்கப்பட்ட கற்பலகைகள் உள்ளன. உடன்படிக்கைப் பெட்டி தாவீது மன்னன் முப்பதாயிரம் பேரை திரட்டி சென்று உடன்படிக்கை பெட்டியாகிய இந்த கடவுளின் பேழையை பாலை யூதாவிலிருந்து மீட்டு வந்தான். அவர்கள் அனைவரும் குன்றின் மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். தாவீது மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் போன்ற இசைக்கருவிகளோடு கடவுளின் பேழைக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தனர் என்று திருவிவிலியம் கூறுகிறது. உடன்படிக்கைப் பெட்டி முன்பாக ஆடிப்பாடி வந்த தாவீது மன்னன் கடவுளின் பேழையைக் கொண்டுவந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது மன்னன் அதன் முன்பு எரிபலிகளையும் நல்லுறவு பலிகளையும் செலுத்தினான் என்று விவிலியம் கூறுகிறது. எரிபலி என்பது பலிபீடத்தின்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து அதன்மீது நெருப்பு பற்ற வைத்து அது அணையாமல் எரிந்து கொண்டே இருக்குமாறு செய்வதாகும். நல்லுறவு பலி என்பது இறைவன் மனிதர்களுக்கு செய்த நன்மைகளுக்கு நன்றியாக எண்ணெயில் செய்த பலகாரங்கள் மற்றும் காணிக்கைகளை இறைவனுக்கு படைப்பதாகும். மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காள தொனியோடே இறைவனைத் துதியுங்கள், எக்காள சத்தத்தால் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள் மற்றும் இறைவன் ஆர்ப்பரிப்போடும், எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார் என்றும் வசனங்கள் கூறுகின்றன. இதனாலேயே கடவுளின் பேழை அல்லது சப்பரத்திற்கு முன்பாக எக்காளம் முழங்கப்படுகிறது. தொடரும்… முனைவர். ந. அரவிந்த் இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் பதிவாகவில்லை- “சப்பரமும் உடன்படிக்கைப் பெட்டியும்! (பகுதி- 22)” கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள். « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print - சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp - பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள். Posted By admin On December 28, 2011 @ 10:50 am In அறிவியல்,அறிவியல் அற்புதம்,பொதுவானவை,மருத்துவம் | Comments Disabled ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது. ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது. தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர். நிரூபிக்கப்பட்ட உண்மை நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். வலி நிவாரணி தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது. எப்படி செய்வது ஆயில் புல்லிங் காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள். விடியற்காலையே சிறந்தது உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. நாளொன்றுக்கு மூன்று முறை எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம். ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி. இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம். நன்றி: தமிழ்க்கதிர் தொடர்புடைய ஆக்கங்கள் பல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல் [1] வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் [2] 80 % நோய்கள் தானாகவே குணமடையும்! [3] வாயை மூடி பேசவும்… [4] மருந்தாகும் பூக்கள் [5] தோல் நோய்கள் ஓர் அறிமுகம் [6] Article printed from சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்: http://chittarkottai.com/wp URL to article: http://chittarkottai.com/wp/2011/12/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/ URLs in this post: [1] பல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்: http://chittarkottai.com/wp/2012/05/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85/ [2] வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால்: http://chittarkottai.com/wp/2021/06/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/ [3] 80 % நோய்கள் தானாகவே குணமடையும்!: http://chittarkottai.com/wp/2014/08/80-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%af/ [4] வாயை மூடி பேசவும்…: http://chittarkottai.com/wp/2016/05/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ [5] மருந்தாகும் பூக்கள்: http://chittarkottai.com/wp/2013/07/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ [6] தோல் நோய்கள் ஓர் அறிமுகம்: http://chittarkottai.com/wp/2014/01/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae/
இந்த கட்டுரையில் ஒரு பிரேக் வட்டை அகற்றி நிறுவும் செயல்முறையை நாம் காண்கிறோம். நாங்கள் 6 துளை மற்றும் சென்டர்லாக் வடிவமைப்புகளையும் ரோட்டார் அடாப்டர்களையும் உள்ளடக்குவோம். ஹாய், நான் ட்ரூமன் வித் பார்க் டூல். கோ. உங்கள் பிரேக் வட்டை மாற்ற விரும்புவதற்கான சில காரணங்கள் இங்கே: முதலில், உங்கள் பிரேக் வட்டு பயன்பாட்டில் இருந்து தேய்ந்துவிட்டது. பிரேக்கிங் மேற்பரப்பின் தடிமன் அளவிடுவதன் மூலமும், பிரேக் வட்டின் பயன்படுத்தப்படாத பகுதியுடன் ஒப்பிடுவதன் மூலமும், இது அணிந்திருக்கிறதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். குளிர்கால பயண பைக்குகள் வழக்கமாக 2 முதல் 3 பத்தில் ஒரு மில்லிமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்டவை அளவிடக்கூடிய உடைகள் அணியும் ரோட்டருக்கு சான்றாகும். சில உற்பத்தியாளர்கள் உடைகள் விவரக்குறிப்புகளை வழங்குகிறார்கள். பிராண்ட் குறிப்பிட்ட தகவலுக்கு உற்பத்தியாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். பிரேக்கிங் மேற்பரப்பில் ஒரு மாண்ட்ரல் அல்லது காகித கிளிப்பை இயக்குவதன் மூலம் பரிமாற்ற வரம்புகளையும் நீங்கள் மதிப்பிடலாம். இது கடினமானதாக உணர்ந்தால் மற்றும் முடிவில் ஒரு படி இருந்தால், அது குறிப்பிடத்தக்க மெல்லியதைக் குறிக்கிறது. இந்த ரோட்டரை மாற்றவும். ரோட்டார் அணிந்திருந்தால், பட்டைகள் கூட அணிந்திருக்கிறதா என்று சரிபார்த்து, தேவைப்பட்டால் மாற்றவும். மேலும் அறிக இந்த கட்டுரையைப் பார்க்கவும். # 2 மோசமாக வளைந்த ரோட்டார். வளைந்த ரோட்டரின் அறிகுறிகள்: பக்கவாட்டு விலகலில் இருந்து உராய்வு அல்லது சத்தம். மீண்டும் வளைத்தல் சில சந்தர்ப்பங்களில் சாத்தியமாகும், ஆனால் சில நேரங்களில் மாற்றீடு சிறந்த வழி. மேலும் தகவலுக்கு எங்கள் பார்க்கவும் ரோட்டார் டிரஸ்ஸிங் கட்டுரை. மூன்றாவது - நீங்கள் வேறு விட்டம் கொண்ட ரோட்டருக்கு மாற விரும்புகிறீர்கள், அல்லது சிறந்த தரமான ரோட்டருக்கு மேம்படுத்த வேண்டும். பொதுவாக, நீங்கள் ஒரு ரோட்டரை ஒரே அளவுடன் மாற்ற விரும்புகிறீர்கள். நீங்கள் ரோட்டார் அளவை மாற்றினால், மேலும் தகவலுக்கு உங்கள் காலிபர்ஸ் அல்லது அடாப்டர்கள் உற்பத்தியாளரிடம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். சைக்கிள் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 4 முக்கிய அளவுகள் உள்ளன - 140 மிமீ, 160 மிமீ, 180 மிமீ மற்றும் 203 மிமீ. இருப்பினும், உங்களுக்குப் பொருந்தக்கூடிய சில வெளியீட்டாளர்கள் உள்ளனர், எனவே அவற்றை அளவிடுவதன் மூலம் சரிபார்க்கவும். சில நேரங்களில் அளவு எளிதாக மாற்றுவதற்காக ரோட்டரில் எழுதப்படுகிறது. இல்லையெனில் உங்களுக்கு பொருத்தமான அளவீட்டு சாதனம் தேவைப்படும். ரோட்டார் அளவு ரோட்டரின் வெளிப்புற விட்டம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. சில ரேட் பேட் கலவைகளுடன் மட்டுமே பொருந்தக்கூடிய ரோட்டர்களும் சந்தையில் உள்ளன. இந்த ரோட்டர்கள் இதை ரோட்டரிலேயே தெளிவுபடுத்த வேண்டும். புதிய ரோட்டரை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், உங்கள் மையத்தில் சென்டர்லாக் அல்லது 6-துளை இடைமுகம் உள்ளதா என்பதுதான். கருவி இடைமுகத்துடன் பூட்டுதல் வளையத்துடன் ரோட்டர்கள் சென்டர்லாக் மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 6-துளை மையங்கள் 6 திருகுகளைப் பயன்படுத்துகின்றன, அவை ரோட்டரை வைத்திருக்கின்றன. இந்த கட்டுரை இரண்டு அமைப்புகளையும், 6-துளை-க்கு-மைய-பூட்டு அடாப்டர்களையும் உள்ளடக்கியது. 6-துளை ரோட்டர்களுடன் தொடங்குவோம். மத்திய பூட்டுதல் கொண்ட ரோட்டர்களுக்கு, காட்டப்பட்ட நேரத்திற்கு தொடரவும். ரோட்டார் அடாப்டர் நிறுவலுக்கு, இந்த நேரத்திற்குச் செல்லவும். 6-துளை ரோட்டர்களுக்கான பொதுவான கருவிகள் மற்றும் பாகங்கள் பின்வருமாறு: ஒரு கை குறடு மற்றும் ஒரு முறுக்கு குறடு பொருத்தமான அளவுடன். மிகவும் பொதுவான ரோட்டார் திருகுகள் T25 Torx இணக்கமானவை. விதிவிலக்குகள் உள்ளன; உங்களுக்கு நூல் லாக்கர், துப்புரவு துணிகளை மற்றும் ஐசோபிரைல் ஆல்கஹால் தேவைப்படும். பைக்கிலிருந்து சக்கரத்தை அகற்று. ரோட்டர் திருகுகளை பொருத்தமான குறடு மூலம் தளர்த்தி அகற்றவும். திருகுகள் ஒரு ஆழமற்ற இடைவெளியைக் கொண்டிருப்பதால், உங்கள் குறடு முழுவதையும் ஃபாஸ்டனரில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அனைத்து திருகுகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பிறகு, ரோட்டரை அகற்றவும். அடுத்து புதிய ரோட்டரை நிறுவுகிறோம். நீங்கள் ஒரு காலை நபராக முடியுமா? ரோட்டார் புதிய போல்ட்களுடன் வந்தால், அவற்றை காற்றில்லா த்ரெட்லாக்கருக்கு சரிபார்க்கவும். இந்த திருகுகள் நிறுவலுக்கு தயாராக உள்ளன. போல்ட்களில் நூல் லாக்கர் இல்லையென்றால், ஹப் ரோட்டார் பெருகிவரும் துளைகளில் பார்க் டூல் டி.எல்.ஆர் -1 போன்ற நூல் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். இது பயனுள்ளதாக இருக்கும். நூல்களை கிரீஸ் செய்யவோ அல்லது எண்ணெயிடவோ வேண்டாம் - பிரேக்கிங்கில் இருந்து வரும் வெப்பம் எண்ணெய்கள் வெளியேறும். புதிய ரோட்டரின் பிரேக்கிங் மேற்பரப்பு உங்கள் கைகளிலிருந்து உட்பட குப்பைகள் இல்லாமல் இருப்பது முக்கியம். ரோட்டர்கள் ஒரு திசையில் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வடிவமைப்புகளில் ஒரு அம்பு உள்ளது, அது சக்கரத்தின் சுழற்சியுடன் பொருந்த வேண்டும். இல்லையெனில், ரோட்டரை சீரமைக்கவும், எனவே எழுத்தின் பக்கமானது fa ஆக இருக்கும். ரோட்டரை உள்ளே விளிம்புகளில் இருந்து புரிந்துகொள்வதன் மூலம் ரோட்டரை மையத்தில் வைக்கவும். ரோட்டரில் உள்ள துளைகளை மையத்தில் பெருகிவரும் துளைகளுடன் சீரமைக்கவும்; ரோட்டார் திருகுகளை கையால் நூல் செய்யவும். நீங்கள் அவற்றைக் கடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் குறடு மூலம் திருகுகளில் திருகுங்கள், அதனால் அவை ரோட்டார் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருக்கும், ஆனால் அதைத் தொடக்கூடாது. இந்த கட்டத்தில், நகரும் போது ஏற்படக்கூடிய திடீர் வெட்டு சக்திகளைக் குறைக்க திருகுகளுக்கு எதிராக உங்கள் ரோட்டரை கடிகார திசையில் திருப்ப வேண்டும். ரோட்டரை இடத்தில் வைத்திருக்கும் போது திருகுகளை இறுக்குங்கள். இப்போது உங்கள் முறுக்கு குறடு அல்லது முறுக்கு குறடு பொருத்தமான அமைப்பிற்கு அமைக்கவும். ஃப்ளைவீல் வகுப்புகள் எவ்வளவு காலம் விவரக்குறிப்புகளுக்கு ரோட்டார் உற்பத்தியாளருடன் சரிபார்க்கவும். இந்த திருகுகளுக்கான பொதுவான முறுக்கு 4 முதல் 6 நியூட்டன் மீட்டர் வரை இருக்கும். நீங்கள் ஒரு கை குறடு பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் உணர்ந்த சக்தியைப் பயன்படுத்துகிறீர்கள், அதாவது திருகுக்கு 4 'தொலைவில் உள்ள ஒரு குறடுக்கு நீங்கள் 11 பவுண்டுகள் சக்தியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது காட்டப்பட்டுள்ளபடி நட்சத்திர முறை. ரோட்டார் மேற்பரப்புகளின் இருபுறமும் துடைக்க சுத்தமான கந்தல் மற்றும் ஐசோபிரைல் ஆல்கஹால் பயன்படுத்தவும். தூண்டுதல் இப்போது பைக்கில் ஏற்ற தயாராக உள்ளது. கூடியவுடன், பிரேக்குகளைத் தாக்குவது நல்லது - மேலும் தகவலுக்கு இந்த கட்டுரையைப் பார்க்கவும். சென்டர்லாக் ரோட்டர்களுக்கான பொதுவான கருவிகள் மற்றும் பாகங்கள் பின்வருமாறு: பொருத்தமான வட்டக் கருவி உள் வட்டங்களுக்கு மட்டும், FR -5 குடும்பத்திலிருந்து ஒரு கருவியைப் பயன்படுத்தவும் வெளிப்புற குறிப்புகள் கொண்ட வட்டங்களுக்கு, BBT-9 அல்லது BBT-69.2 ஐப் பயன்படுத்தவும் 3/8 'டிரைவ் ராட்செட் மற்றும் முறுக்கு குறடு கூடுதலாக, செரேட்டட் சர்க்கிளிப் கருவிகளை இயக்க 1' சாக்கெட் அல்லது சரிசெய்யக்கூடிய குறடு தேவைப்படுகிறது. ரோட்டரை மையத்திலிருந்து இழுக்கவும். புதிய ரோட்டரை நிறுவும் போது, ​​ரோட்டார் பிரேக்கிங் மேற்பரப்பை குப்பைகள் இல்லாமல் வைத்திருப்பது முக்கியம் - முடிந்தால் அதைத் தொடுவதைத் தவிர்க்கவும். ரோட்டர்கள் ஒரு திசையில் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில வடிவமைப்புகளில் ஒரு அம்பு உள்ளது, அது சக்கரத்தின் சுழற்சிக்கு ஒத்திருக்கிறது, இல்லையெனில், ரோட்டரை நோக்குநிலைப்படுத்துங்கள், இதனால் எழுத்துக்களைக் கொண்ட பக்கமானது வெளிப்புறமாக எதிர்கொள்ளும். சென்டர்-லாக் ரோட்டர்களுக்கு கிரீஸ் தேவையில்லை, மேலும் ரோட்டார் மேற்பரப்பை மாசுபடுத்தும். எனவே, கூறுகளுக்கு கிரீஸ் பயன்படுத்த வேண்டாம். சில நேரங்களில் ஒரு ரோட்டார் தக்கவைக்கும் வளையம் இந்த மைய அச்சு அளவுடன் பொருந்தாது. இந்த வழக்கில், வெளிப்புற குறிப்புகளுடன் தக்கவைக்கும் வளையத்தைப் பயன்படுத்தவும். ரோட்டரை நிலைக்கு ஸ்லைடு செய்யவும். தக்கவைத்து வளையத்தை கையால் இறுக்குங்கள். உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களின்படி பூட்டு வளையத்தை இறுக்குங்கள், எங்கள் விஷயத்தில் இது 40 நியூட்டன் மீட்டர். நீங்கள் ஒரு கை குறடு பயன்படுத்துகிறீர்கள் என்றால், பூட்டு வளையத்திலிருந்து 8 அங்குலங்கள் குறடு பிடிக்க சுமார் 44 பவுண்டுகள் சக்தி. ரோட்டார் மேற்பரப்புகளின் இருபுறமும் துடைக்க சுத்தமான கந்தல் மற்றும் ஐசோபிரைல் ஆல்கஹால் பயன்படுத்தவும். பைக்கை இப்போது மீண்டும் பைக்கில் ஏற்றலாம். நிறுவப்பட்டதும், பிரேக்குகளை செயல்படுத்துவது நல்லது, மேலும் தகவலுக்கு இந்த கட்டுரையைப் பார்க்கவும். உங்களிடம் 6-துளை ரோட்டார் இருந்தால், இதை ஒரு மைய பூட்டுதலுடன் ஒரு மையத்தில் ஏற்ற விரும்பினால், நீங்கள் வடிவமைக்கப்பட்ட அடாப்டர் கிட்டைப் பயன்படுத்தலாம் இந்த கருவிகள் வடிவமைப்பில் சற்று வித்தியாசமாக இருக்கும். அடாப்டரை மையத்தில் உள்ள ஸ்ப்லைன்களுடன் பொருத்துங்கள். இந்த எடுத்துக்காட்டில், ரோட்டார் வழியாக போல்ட்களை அடாப்டரில் திரி. ரோட்டரை இறுக்கி, பின்னர் 6-போல்ட் மையத்தில் நிறுவுவதைப் போல அடாப்டரில் நட்சத்திர வடிவத்தில் போல்ட்களை இறுக்குங்கள். மேலும் அறிய காட்டப்பட்ட நேரத்தில் திரும்பிச் செல்லவும். தேவைப்பட்டால் துவைப்பிகள் நிறுவவும். வட்டத்தை அவிழ்த்து இறுக்கிக் கொள்ளுங்கள். இந்த எடுத்துக்காட்டில், அடாப்டரில் உள்ள 6 இணைப்புகளைக் கொண்டு ரோட்டரைப் பிடிக்கவும். பூட்டுதல் வளையத்தை அவிழ்த்து, ரோட்டரைக் கடிகாரம் செய்து பூட்டுதல் வளையத்தை இறுக்குங்கள். சக்கரத்தை மீண்டும் நிறுவிய பின், உங்கள் காலிபர் சீரமைப்பு இன்னும் நன்றாக இருக்கிறதா என்று சோதிக்க சக்கரத்தை சுழற்றுங்கள். சில நேரங்களில் பிரேக் டிஸ்க்குகள் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசமாக இருக்கும், அதாவது பிரேக் காலிப்பர்களை மறுவடிவமைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு வட்டு பிரேக் காலிபர் சீரமைப்பு குறித்த எங்கள் கட்டுரைகளைப் பார்க்கவும். பார்த்ததற்கு நன்றி. கிராங்க்ஸ் மற்றும் பல. 20 அங்குல பைக் பார்க் கருவியின் சமீபத்திய கட்டுரைகளுக்கு எங்கள் சேனலுக்கு குழுசேரவும். 6 போல்ட்டை சென்டர்லாக் ஆக மாற்ற முடியுமா? இல்லை, துரதிர்ஷ்டவசமாக ஒரு ஏற்ற வழி இல்லைசென்டர்லாக்ஒரு மீது ரோட்டார்6 போல்ட்மையம் ஷிமானோ ரோட்டர்கள் பூட்டுதலுடன் வருகிறதா? ஷிமானோ ரோட்டர்கள் வருகின்றனஉள் பூட்டு மோதிரங்களுடன். டிடி சுவிஸ் சக்கரங்கள்வாருங்கள்6 போல்ட் அடாப்டர்கள் மற்றும் வெளிப்புற பூட்டு வளையங்களுடன். உங்களிடம் 15 மிமீ அச்சுகள் அல்லது குறுக்கீடு சிக்கல்கள் இருந்தால், உங்களுக்கு வெளிப்புற பூட்டு மோதிரங்கள் தேவை. அனைத்து சென்டர்லாக் ரோட்டர்களும் ஒரேமா? பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த திட எஃகுரோட்டார்ஒன்றுக்கொன்று மாறக்கூடியது. சென்டர் லாக் 6 போல்ட்டை விட சிறந்ததா? ஆறு-ஆணிஅந்த தீமை உள்ளதுபோல்ட்கைப்பற்றப்படுதல், தலைகள் பறிக்கப்பட்டன, மற்றும் /அல்லதுஹப் நூல்கள் சேதமடைவது எல்லாமே சில நேரங்களில் நடக்கும், அதேசமயம்சென்டர்லாக்இதுபோன்ற எந்தவொரு பிரச்சினையிலிருந்தும் விடுபடலாம். ஒரு பெரிய உயர்-முறுக்கு ஃபாஸ்டென்சரைக் கொண்டிருப்பது ஒரு உருவாக்கும்மேலும்அந்த அர்த்தத்தில் நம்பகமான இடைமுகம். சென்டர்லாக் மற்றும் 6 போல்ட் டிஸ்க் சக்கரங்கள் ஒன்றோடொன்று மாறுமா? ஆம், உங்களிடம் இருந்தால்வட்டுபிரேக்குகள், நீங்கள் வடிவமைப்பைப் பயன்படுத்தலாம். அவ்வளவு காலம்ரோட்டார்உங்கள் பிரேக்குகள் எதிர்பார்க்கும் மற்றும் விரும்பும் இடத்திற்கு அது வழங்கப்படுகிறது, இது இரண்டு வடிவங்களும் செய்கின்றன, பிரேக்குகள் உங்கள் மையங்களாக இருந்தாலும் சரிரோட்டார்உள்ளன6 போல்ட்அல்லதுமைய பூட்டு. ஷிமானோ சென்டர்லாக் ரோட்டர்கள் ஒன்றோடொன்று மாறுமா? பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த திட எஃகுரோட்டார்இருக்கிறதுபரிமாற்றம் செய்யக்கூடியது. வட்டு ரோட்டர்கள் பூட்டுதலுடன் வருகிறதா? ஷிமானோரோட்டர்கள் வருகின்றனஉள் பூட்டு மோதிரங்களுடன். டிடி சுவிஸ் சக்கரங்கள்வாருங்கள்6 போல்ட் அடாப்டர்கள் மற்றும் வெளிப்புற பூட்டு வளையங்களுடன். உங்களிடம் 15 மிமீ அச்சுகள் அல்லது குறுக்கீடு சிக்கல்கள் இருந்தால், உங்களுக்கு வெளிப்புற பூட்டு மோதிரங்கள் தேவை. எந்த கேசட் பூட்டும்விருப்பம்வேலை செய்யுங்கள், ஆனால் 12 பற்களுக்கு ஒரு பெரிய விட்டம் மற்றும் அதிக பரப்பளவு தொடர்பு உள்ளது. 6 போல்ட் அல்லது சென்டர்லாக் சிறந்ததா? சென்டர்லாக்ரோட்டர்கள் பொதுவாக பெரும்பாலானவற்றை விட சில டாலர்கள் அதிகம்6 போல்ட்ரோட்டர்கள்.சென்டர்லாக்ரோட்டர்கள் பொதுவாக நிறுவ எளிதானது மற்றும் பிழை ஆதாரம். ஒரு எளிய பூட்டு வளையம் எதிராக6சிறியபோல்ட்குறுக்கு திரிக்கப்பட்ட அல்லது பறிக்கப்பட்ட அல்லது இழந்த அல்லது இந்த விஷயங்களுக்கு வேறு என்ன நடந்தாலும். சென்டர்லாக் விட 6 போல்ட் இலகுவானதா? 6 போல்ட்ரோட்டர்கள் பொதுவாக இருக்கும்சென்டர்லாக் விட இலகுவானதுரோட்டர்கள், உங்களுக்கு புதியது தேவைப்பட்டால் அவற்றை நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான பாணியை மட்டுமல்லாமல், அளவையும் நீங்கள் எப்போதும் பார்க்க முடியும்.03.26.2019 சென்டர்லாக் ரோட்டார் பூட்டு வளையத்தை நான் எங்கே வாங்குவது? நான் சென்டர்லாக் ரோட்டரை வாங்கும்போதெல்லாம், ஒரு பூட்டு வளையம் அதனுடன் வருகிறது. இடம்: வான்கூவர், கிமு, கனடா. டான் ஜெரஸ் எழுதினார்: ஷிமானோவுக்கு இரண்டு வெவ்வேறு பூட்டுகள் இருப்பதை நான் அறிவேன், கேசட் லாக்கிங் கருவி மூலம் இறுக்கப்பட்ட ஒன்று க்யூஆர் மையங்களுடன் மட்டுமே ஒத்துப்போகிறது, நான் நினைவு கூர்ந்தால், உங்களிடம் த்ரூ-அச்சு மையங்கள் இருந்தால், சரியானவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் .. . எனது சென்டர்லாக் பூட்டு வளையத்தை எவ்வாறு இறுக்குவது? ஸ்கெட்ச் மூலம் உருவாக்கப்பட்டது. மேம்படுத்தல் சென்டர்லாக் பூட்டு வளையத்தை நிலையான வெளிப்புற அடி அடைப்புக்குறி கருவி கருவியைப் பயன்படுத்தி இறுக்கலாம். அதே நூல் தரங்களைப் பின்பற்றுவதால், இது குறுகிய மையங்களுடனும் வேலை செய்யும். பைக்கிற்கான சிறந்த சென்டர்லாக் லாக்கிங் எது? அல்டிமேட் சென்டர்லாக் லாக்கிங் இங்கே உள்ளது. இது குறிப்பாக சாலை / கிராவல் / சிஎக்ஸ் பைக் டிஸ்க் ரோட்டர்களுக்காக 12 மிமீ த்ரூ அச்சு மற்றும் கியூஆருக்கு பொருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராலைட் வடிவமைப்பு உங்களை 40% எடைக்கு எதிராக சேமித்து வைக்கிறது. ஒரு வகையான தோற்றம். 'அல்டிமேட்' தொடர் இங்கே எங்கள் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. cnc எந்திரம் 7075 Txxx அலுமினியம். குந்து வகைகள் இந்த பிரிவில் உள்ள மற்ற கேள்விகள் 15 இல் தொனி 15 இல் முடிந்தது - பொதுவான கேள்விகள் தொனிக்க எத்தனை வாரங்கள் ஆகும்? உங்கள் வொர்க்அவுட்டின் தீவிரம் மற்றும் நிலைத்தன்மையைப் பொறுத்து, உங்கள் தசைகள் நிறமடைய 4 முதல் 8 வாரங்கள் ஆகும். வயிற்றுக்கான யோகா வயிற்றுக்கான யோகா - நடைமுறை தீர்வுகள் யோகாவிலிருந்து ஏபிஎஸ் பெற முடியுமா? ஆமாம், யோகா உங்களுக்கு ஏபிஎஸ் கொடுக்க முடியும், ஆனால் சொந்தமாக அல்ல. யோகாவை மட்டும் செய்வது நன்மை பயக்கும் மற்றும் உங்கள் மையத்தை பலப்படுத்தும், ஆனால் யோகா ஆய்வகத்திற்கு வெளியே அதிக வேலை செய்ய வேண்டும். யோகா உங்கள் வயிற்று வரையறைக்கு உதவும், ஆனால் உங்கள் வயிறு பாப் ஆக விரும்பினால், உங்கள் உணவு மற்றும் கார்டியோ பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். சிறந்த பைக் கேபிள் கட்டர் சிறந்த பைக் கேபிள் கட்டர் - எவ்வாறு சமாளிப்பது பிரேக் கேபிளை எப்படி வெட்டுவது? நான் ஒரு பெரிய பக்க கட்டர் இடுக்கி பயன்படுத்துகிறேன் நீங்கள் குழப்பமடையவில்லை என்றால் நன்றாக வேலை செய்கிறது, எனவே ஒரு சுத்தமான ஷாட், கூர்மையான மற்றும் விரைவானதைப் பெறுங்கள். கேபிள் எப்போதாவது ஒரு பிட் பொறித்திருந்தால், அதை மீண்டும் திருப்பினால் அது தானாகவே திரும்பும். செங்குத்தான மலை ஏறும் செங்குத்தான மலை ஏறும் - எவ்வாறு உரையாற்றுவது செங்குத்தான மலையை ஏற விரைவான வழி எது? கீழேயுள்ள ஆறு உதவிக்குறிப்புகள் வேகமாக மேல்நோக்கிச் செல்வதற்கு முக்கியம். சிந்தனை நேர்மறை! பல ரைடர்ஸ் அவர்கள் ஏழை ஏறுபவர்கள் என்று முடிவுசெய்து, ஏறுவதற்கு முன்பே தோற்கடிக்கப்படுவதாக உணர்கிறார்கள். பழமைவாதமாகத் தொடங்குங்கள், ஆனால் மெதுவாக இல்லை. சேடையில் இருந்து வெளியேறுங்கள். முகஸ்துதி பிரிவுகளை மிதக்க, செங்குத்தான பகுதிகளை தள்ள. உங்கள் வேகத்தை மேலே கொண்டு செல்லுங்கள். fitbit பயிற்சியாளர் ஃபிட்பிட் பயிற்சியாளர் - நீங்கள் எவ்வாறு தீர்ப்பீர்கள் ஃபிட்பிட் பயிற்சியாளரின் விலை என்ன? 43.99 யூரோக்கள் ஏரோடைனமிக் பிரேக்கிங் ஏரோடைனமிக் பிரேக்கிங் - எப்படி முடிவு செய்வது ஏரோடைனமிக் பிரேக்கிங் என்றால் என்ன? ஏரோடைனமிக் பிரேக்கிங் என்பது விமானத்தை நிறுத்துவதில் சக்கர பிரேக்குகளுக்கு உதவ தரையிறங்கும் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இது பெரும்பாலும் குறுகிய ஓடுபாதை தரையிறக்கங்களுக்காக அல்லது நிலைமைகள் ஈரமான, பனிக்கட்டி அல்லது வழுக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. பின்புற சக்கரங்கள் (பிரதான ஏற்றங்கள்) கீழே தொட்ட உடனேயே ஏரோடைனமிக் பிரேக்கிங் செய்யப்படுகிறது, ஆனால் மூக்கு சக்கரம் குறையும் முன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளுக்கு ஆறு மாதங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கோரப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தற்போது இந்த அமைச்சரவைப் பத்திரத்தை வரையும் பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அல்லது ஆறு மாத காலத்திற்கு அவர்களை புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு முன்மொழியவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அமைச்சரவையில் இந்தப் பத்திரம், சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து விவாதித்து, சிறந்த வழியை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார். மிகவும் உணர்வுபூர்வமான விவகாரமான, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டியுள்ளது என்றும், கூறிய அவர், 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் அண்மையில் நோயுற்ற நிலையில் மரணமானார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
தமது கோரிக்கைகளை மஹிந்த தரப்பினர் ஏற்றுக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குகின்ற ஆதரவை மாற்றக்கூடிய சூழல் உருவாகலாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ஆசனத்தை கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, மொட்டுக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன மும்முரமாக இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக இருந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியிருக்கின்றோம். அதற்காக நாங்கள் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைக்கக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரானவர்கள் என்பதால் தங்கள் பக்கம்தான் அவர்கள் இருப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நினைக்கின்றனர். நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எங்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கின்றது. எங்களை ஏமாற்றியிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி சரியான வேட்பாளரை நிறுத்தி எங்களோடு கலந்துரையாட வருவார்களானால் நாங்கள் கொடுக்கின்ற விடயங்களுக்கு அனுசரணை வழங்குவார்களானால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குகின்ற ஆதரவை மாற்றக்கூடிய சூழல் உருவாகலாம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது!! அவசர அறிவிப்பு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... செவ்வாய், 1 டிசம்பர், 2009 எய்ட்ஸ்;வாசலை விரியத்திறந்து வைத்துக்கொண்டு திருட்டை தடுக்கநினைக்கும் அதிமேதாவிகள்! بسم الله الرحمن الرحيم இன்று[1டிசம்பர்] உலக எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறதுஇந்த தினத்தின் நோக்கம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களை அந்த உயிர் கொல்லி நோயிடம் இருந்து காப்பதுதான். நோக்கம் என்னவோ நல்லநோக்கம்தான். ஆனால் அதற்கான வழிமுறைகள்தான் சரியில்லை.எனவேதான் பலகோடி மில்லியன் ரூபாய்கள் உலக அளவில் செலவிடப்பட்டும், அரசும்,தன்னார்வ அமைப்புகளும் பெருமுயற்சி செய்தும் இந்த எய்ட்சால் பாதிக்கப்படுவோர் பட்டியல் நீண்டுகொண்டேதான் உள்ளது.பொதுவாக,ஒருவிசயத்தை நாம் தடுக்கவேண்டுமெனில், அதன் ஆணிவேரை கண்டறிந்து அழிக்கவேண்டும். அல்லாமல் மேல் கிளைகளை வெட்டுவதால் எவ்வித பயனும் இல்லை. அதுபோல்தான் இந்த எய்ட்ஸ் ஒழிக்கப்படவேண்டுமென்றால்,அதற்கு வெறுமனே விழிப்புணர்வு பிரச்சாரங்களோ, எய்ட்ஸ் பாதுகாப்பு மய்யங்களோ தீர்வாகாது.எய்ட்ஸ் நிரந்தரமாக உலகிலிருந்து துடைத்து எறியப்பட்ட வேண்டுமென்றால், சின்னத்திரையிலும்,வண்ணத்திரையிலும் வரும் ஆபாச காட்சிகள் கண்டிப்பாக நீக்கப்படவேண்டும். ஆபாச உடைஅணிந்து நடிக்கும் நடிகைகள் மீதும் அவ்வாறு நடிக்கவைத்த இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மீதும் விபச்சார தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு தொடரவேண்டும். ஆபாசகாட்சிகளை[கவனித்தவுடன்] கத்தரி போட மறக்கும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு கத்தரி போடவேண்டும்.[அதாவது பணி நீக்கம் செய்யவேண்டும்] ஆபாச பாடல் எழுதும் பாடலாசிரியர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும். மஞ்சள் படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதோடு,தியேட்டர் உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும். ஆபாச படங்கள், செய்திகள் வெளியிடும் பத்திரிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டவேண்டும். இந்தியாவில் அனுமதி பெற்றும் பெறாமலும் நடத்தப்படும் அனைத்து விபச்சார விடுதிகளும் மூடப்பட்ட வேண்டும். விபச்சாரம் செய்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். விபச்சார தொழிலுக்கு பக்கபலமாக இருக்கும் காவல்துறை 'கருப்பு ஆடுகள் 'மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். விபச்சாரிகளை கைதுசெய்தவுடன் அந்தசெய்தியை,'அழகிகள் கைது' என்று போடாமல் விபச்சாரிகள் கைது என்று போடவேண்டும். கலாச்சார சீரழிவை உண்டாக்கும் டேட்டிங், லவ்வர்ஸ்டே,வீக்எண்டு கொண்டாட்டங்கள் தடுக்கப்படவேண்டும். பீச்,பார்க் உள்ளிட்ட போது இடங்களில் சில்மிசங்களில் ஈடுபடும் காதலர்கள்[?] மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். விடுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி அறை ஒதுக்குவதை தடுக்கவேண்டும். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை கலக்கும் வகையில் பள்ளி,கல்லூரி ஆண்டு விழாக்களில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடுவது நிறுத்தப்படவேண்டும். நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும். திருவிழாக்கள் என்றபெயரில்,கலை நிகழ்ச்சி என்றபெயரில் நடத்தப்படும் ஆபாச கச்சேரிகள் நிறுத்தப்படவேண்டும். மொபைல் போனில்,கிசுகிசு வேண்டுமா?ஹாட் ஜோக் வேண்டுமா? என்று கேட்கும் மொபைல் நிறுவனங்களிடம் எச்சரிக்கவேண்டும்.மொபைல், இன்டர்நெட் முலம் ஆபாசத்தை பரப்பும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட விசயங்களை தடுக்காமல் இன்னும் எத்தனை கோடிகள் செலவு செய்யப்பட்டாலும் அது விழலுக்கு இறைத்த நீர்போன்று ஆகுமே தவிர,எய்ட்சை ஒழிக்கமுடியாது. இதோ அருள்மறை கூறுகிறது;விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள்! அது தெளிவான வெட்கக்கேடானதாகவும், தீமையாகவும் இருக்கிறது.[17;32] இறைவாக்கை அமுல்படுத்தினால் உலகில் எய்ட்ஸ் இருக்குமா..? எதோ நம்மால முடிஞ்சது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 11:00 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: எய்ட்ஸ் வியாழன், 26 நவம்பர், 2009 இறைத்தூதரின் திருமணங்களும்; இடைச்செருகல் விளக்கங்களும்! புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட முஸ்லிமான ஆண்கள் அதிகபட்சமாக நான்கு திருமணம்வரை செய்துகொள்ள அல்லாஹ் அனுமதியளித்திருப்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ரசூல்[ஸல்] அவர்களுக்கு இதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்கு அளித்து அவர்கள் பல திருமணங்களை செய்துகொள்ள அனுமதியளித்துள்ளான். يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاء اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.[33:50 ] இந்த வசனத்தில் நபியவர்கள் பல திருமணங்களை செய்ய அனுமதியளித்த இறைவன், எதற்காக இந்த அனுமதி என்றால் நபி[ஸல்] அவர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டுவிட கூடாது என்பதற்காக என்று மட்டும் சொல்கிறான். [ஒரு திருமணம் நீங்கலாக] வேறு எந்த திருமணத்திற்கும் எந்த விளக்கமும் இந்த வசனத்திலும் வேறு எந்த வசனத்திலும் நாமறிந்தவரை இல்லை. அதிகப்படியான திருமணங்களை செய்த நபி[ஸல்] அவர்களாவது நான் இன்ன காரனத்திற்காகத்தான் இத்துனை திருமணம் செய்தேன் என்று சொல்லவில்லை. உண்மை இவ்வாறிருக்க, நாமாக நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று சில காரணங்களை சொல்வது வரம்பு மீறலாகும். நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று ஒரு கட்டுரை மவ்லவி பீஜே அவர்களது தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆக்கத்தில் காணப்படும் சில முரண்பாடுகளை இங்கே முன்வைக்கிறோம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு கூறப்பட்டுள்ள காரணம்; அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள். ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்; உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார்; நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ] அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற இவர்களின் விளக்கத்திற்கு மாற்றமாக, அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மாறாக nabi [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர் என்று கூறுவது ஹதீசுக்கு முரணில்லையா..? அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை மணந்து கொண்டதற்கான கூறப்பட்டுள்ள காரணம்; நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகலை நபிகள் நாயகம்[sal] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கு காரணம். ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்; அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ] அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, இவர்கள் கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மனம் செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னையை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர் என்பது ஹதீஸுக்கு முரணில்லையா..? அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை மனந்துகொண்டற்காக கூறப்படும் காரணம்; ஜைனப்[ரலி] தனது 35 வயதில் விவாகரத்து செய்யப்பட்டு திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் திருமணம் செய்தார்கள். அருள்மறை குர்ஆனில் இவரது விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்; அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்தை பொறுத்தவரையில், நபி[ஸல்] அவர்களின் மற்ற திருமணம் போன்றது அல்ல. அன்னையவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே மனம் முடித்து தந்ததோடு, அதற்கு காரணத்தையும் சொல்கிறான்; ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவரை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். என்று அல்லாஹ் கூறியிருக்க அதற்கு மாற்றமாக, அன்னையவர்கள் விதவையாக திக்கற்று நின்றதால் நபியவர்கள் திருமணம் செய்தார்கள் என்று இவர் விளக்கமளித்தது இந்த வசனத்திற்கு முரணில்லையா..? அன்னை உம்மு ஸலாமா[ரலி] அவர்களை திருமணம் செய்தது பற்றி கூறப்பட்டுள்ள விளக்கம்; உம்மு சலமாவை நபிகள் நாயகம் திருமணம் செய்வதாக கூறியபோது, நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன் என் வயதுடையவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. குழந்தை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்று பதிலளித்தார்கள். இப்படி அன்னையவர்கள் சொன்னதாக எந்த நூலில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. இதற்கு மட்டுமல்ல மொத்த ஆக்கத்திற்கும் மறந்தும் கூட எந்த சான்றும் முன்வைக்கவில்லை. இது ஒரு புறமிருக்க, ஹதீஸில் இவரது கூற்றுக்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்; நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 323 ] அன்னை உம்மு சலாமா[ரலி] அவர்கள் தான் வயது முதிர்ந்தவர் என்றும் பிள்ளை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்றும் கூறியதாக பீஜே கூறுகிறார். ஆனால் ஹதீஸில் அன்னையவர்கள் மாதவிடாய் ஏற்படும் வயதுடையவராகn இருந்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மாதவிடாய் ஏற்படும் வயதுடையவர்கள் பிள்ளை பெறும் தகுதியுடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை. இவரது கூற்று ஹதீஸுக்குமுரணில்லையா..? இது போன்று அந்த ஆக்கத்தில் முழுக்க முழுக்க அவரது சொந்த விளக்கமாகவே உள்ளது. மருந்துக்கு கூட குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் அவரது விளக்கம் குர்ஆணுக்கும்- ஹதீஸுக்கும் முரணாக உள்ளதை நாமறிந்தவரை சுட்டிக்காட்டியுள்ளோம். அல்லாஹ்வே மிக அறிந்தவன். குறிப்பு; அந்த ஆக்கம் மாற்று மதத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனவே குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்களை நாங்கள் முன்வைக்கவில்லை என்று கூற வருவார்களேயானால், மாற்று மதத்தவர் திருப்திக்காக குர்ஆண்-ஹதீசுக்கு முரணான விளக்கத்தை முன்வைக்கலாமா என்பதை தெரிவிக்க பீஜே கடமைப்பட்டுள்ளார். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 12:10 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: நபி[ஸல்]., பீஜே புதன், 25 நவம்பர், 2009 நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடையவேண்டுமெனில், அதற்கான சேமிப்பு நன்மை மட்டுமே! ஒரு விவசாயி பருவகாலங்களில் தனது நிலத்தில் பயிரிட்டு அதன் மூலம் தானியங்களை சேகரித்து வைத்தால்தான் கோடை காலங்களில் கவலையற்று உண்டு வாழமுடியும். அதுபோல் இறைவன் வழங்கிய ஆயுளைக்கொண்டு இருக்கும் காலத்தில் நன்மைகளை சேகரித்து வைத்தால்தான் மறுமையில் சுவனத்தின் திறவுகோலாக அது அமையும். அதைவிடுத்து மனம் போன போக்கில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மறுமையில் கைசேதப்படும் நிலைவரும். எனவேதான் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்; وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.[2:148 ] இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மையின் பக்கம்நம்மை முந்திக்கொள்ளுமாறு பணிக்கிறான். நண்மையான செயல் என்றால் நாம் நினைப்பது போன்று தொழுகை-நோன்பு-ஹஜ் இதுபோன்றவை மட்டுமல்ல. இதுபோன்ற அமல்களோடு நம் அன்றாட வாழ்வை இறைமறை-இறைத்தூதர்[ஸல்] வழியில் அமைத்துக்கொண்டால் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் நன்மையானதாக மாற்றமுடியும். நாம் பேசும் பேச்சுக்களில் உண்மையை மையப்படுத்தினால் அது நன்மையாக மாறிவிடும். பொய்கள்-புறம்-அவதூறுகள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக மாறிவிடும். வீண் தர்க்கங்கள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக ஆகிவிடும். இதுபோக நம்முடைய நடை-உடை-உணவு-வியாபாரம்-இல்லறம்-உறவுமுறை பேணல்-போன்றவற்றில் நம்முடைய செயல்கள் குர்ஆண்-ஹதீஸ் வழியில் இருந்தால் அதுவும் நமக்கு நன்மையானதாக மாறிவிடும். மேலும் சின்ன சின்ன செயல்களுக்கும் பெரிய கூலி அல்லாஹ்வால் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஸலாம் கூறுவதை எடுத்துக்கொண்டால்,ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் பத்து நண்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மையையும் கிடைக்கின்றது. இந்த நன்மைகளை பெறுவதற்காக பலமணி நேரம் நாம் செலவளிக்கவேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்களில் இந்த நன்மை நமக்கு கிடைத்துவிடும். நம்மில் எத்துனை பேர் ஸலாம் சொல்லுவதில் கவனம் செலுத்துகிறோம்..? இதுபோல் போல் நன்மையை அள்ளித்தரும் பல்வேறு சின்ன சின்ன செயல்கள் நம்மால் பாராமுகமாக விடப்பட்டதற்கு காரணம் நன்மையை சேகரிப்பதில் நமக்கு இருக்கும் ஆர்வமின்மைதான்.ஆனால் அருமை சஹாபாக்கள் நன்மையை அடைந்து கொள்ளும் அமல்கள் என்ன என்பதை ஆர்வத்துடன் நபியவர்களிடம் கேட்டதோடு, அதை உடனடியாக அமுல்படுத்திய காட்சியை ஹதீஸ்களில் காணலாம். ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்" என்று பதிலளித்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 2784 ] ஆண்கள் அறப்போரில் பங்கெடுத்து அதன்மூலம் மிகப்பெரிய நன்மையை ஈட்டிக்கொள்கிறார்களே என்று ஆதங்கம் அடைந்த அன்னையவர்கள் பெண்களுக்கும் இந்த நன்மை கிடைக்காதா என்ற ஆர்வத்தில் அதுபற்றி நபியவர்களிடத்தில் கேட்கிறார்கள் எனில், சஹாபாக்களின் நன்மையை தேடும் தாக்கத்தை புரிந்துகொள்ளலாம். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்; ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 843 இந்த பொன்மொழியில் ஏழை சஹாபாக்கள் வசதி படைத்தவர்கள் தங்களை விட நன்மையில் சில விசயங்களில் முந்துகிரார்களே என்ற ஆதங்கத்தில் நபியவர்களிடம் வந்து நன்மை பெற்றுத்தரும் அமலை பெற்று செல்கிறார்கள் எனில் சஹாபாக்களின் நன்மையை சேகரிக்கும் ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம். அலீ(ரலி) அறிவித்தார்கள்; (என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், 'நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், 'நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.ஆதாரம் புஹாரி;எண் 5361 இந்த பொன்மொழியில் திரிகை சுற்றி கையெல்லாம் காய்த்துப்போனதால் பணியாள் கேட்ட தனது அருமை மகள் அன்னை பாத்திமா[ரலி] அவர்களுக்கு, பணியாளை தராமல் மறுமையில் பயனை தரும் அமலை சொல்லித்தருகிறார்கள் நபிகளார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஆதாரம்;புஹாரி எண் 6405 எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டுவந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷா அல்லாஹ். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 1:16 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: நற்செயல் வெள்ளி, 13 நவம்பர், 2009 துறவறம்/ கலப்புத் திருமணம் vs கண்ணிய மார்க்கம்! அல்லாஹ்வின் திருப்பெயரால்... அகிலத்தை படைத்து, அதில் மனிதனை படைத்து, மனிதன் வாழ்வின் வழிகாட்டியாக வேதத்தையும் -தூதரையும் தந்த இறைவன் மனிதனின் எல்லாவிதமான விஷயங்களுக்கும் இவ்விரண்டின் மூலம் வழிகாட்டியிருப்பதை காணலாம். அந்த வகையில் உணர்வுகளோடும்-உணர்ச்சிகளோடும் மனிதனை படைத்த இறைவன், அந்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சரியான வடிகால் தேவை என்பதால்தான் திருமணம் என்ற பந்தத்தையும் உருவாக்கினான்.இத்திருமணத்தின் மூலம் தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்; وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.[30:21 ] இந்த வசனம் திருமணம் மட்டுமே அனைத்துவகையான மன சுமைகளையும் நீக்கி ஆறுதல் அளிக்கும் அருமருந்து என்று கூறுவதை உண்மையான தம்பதிகளால் உணர்ந்து கொள்ளமுடியும். எங்கோ வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த ஆணும்-பெண்ணும் திருமணம் எனும் பந்தத்தின் மூலம் இணைந்தவுடன் ஒருவர் மற்றொருவருடன் கலந்துவிடுகிறார்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான். மனைவி மற்றும் அவள் மூலம் பெற்றெடுக்கும் தன் பிள்ளைகளின் அனைத்து வகையான தேவைகளை நிறைவேற்றும் கடமையில் அது கஷ்டமாகவே இருந்தாலும் அதில் ஈடுபடுவதில் ஒரு உண்மையான குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் இன்பம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை . அதுபோல் தனது கணவனின் உடல் தேவைக்கு மட்டுமன்றி, அவன் உள்ளத்தால் காயம்பட்டாலும் அவனது அனைத்து வலிகளுக்கும் அற்புதமான நிவாரணியாக இருக்கும் ஒரு உண்மையான குடும்பத்தலைவிக்கு அவளது இந்த பணியில் கிடைக்கும் இன்பமும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை. இதை தான் அல்லாஹ் ரத்தின சுருக்கமாக கூறுகின்றான்; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.[2:187 ] ஆடை என்பது எப்படி மனிதனின் மானத்தை மறைக்கும் காரணியாக இருக்கிறதோ , அது போன்று கணவனின் கண்ணியத்தை காப்பவளாக மனைவியும்- மனைவியின் கண்ணியத்தை காப்பவனாக கணவனும் எல்லா நேரமும் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லிகாட்டுகிறது. மேலும் இந்த திருமண பந்தம் முறித்து துறவறம் எனும் நிலை மேற்கொள்ள ஆரோக்கியமான எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதியில்லை என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது. ஸஅத் இப்னு ஆபி வக்காஸ்(ரலி) அறிவித்தார்கள்; உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். புஹாரி எண் 5074 இன்றைய நவீன உலகில் சிலர் குடும்ப வாழ்க்கை என்பது இறை நினைவை விட்டும் தடுத்துவிடும். மேலும் துறவறம் மட்டுமே மன அமைதியை தரும் என்று கூறி துறவறம் மேற்கொள்வதை பார்க்கிறோம். அப்படி துறவறம் மேற்கொண்டவர்களால் தனது உணர்வை கட்டுப்படுத்தி அவர்களால் இருக்கமுடிந்ததா என்றால் இல்லை. பல்வேறு மத குருமார்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது உலகறிந்த உண்மையாகும். இது ஒரு புறமிருக்க துறவறம் மன அமைதியை தராது என்ற இஸ்லாத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் துறவறம் மேற்கொண்டு பின்பு மன வாழ்க்கையில் சங்கமித்து மன அமைதிகண்ட ஒருவரின் கூற்று உண்மை படுத்துவதை பாரீர்; மூன்றாண்டுக்கு முன் "மாயமான' துறவி, இப்போது துறவறத்தை துறந்து, விவசாயியாகி விட்டார். இது குறித்து சுவாமி கூறுகையில்,"ஒரு மத நிறுவனத்தில் பணம் சேரும் போது, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பக்தர்கள் அதில் நுழைகின்றனர். சீர்கேடு ஆரம்பிக்கிறது. என் மனசாட்சிப்படி, மடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், அதன் கணக்குகளை மக்கள் முன் வெளியிட தீர்மானித்தேன். துறவு வாழ்வில் கிடைக்காத அமைதி, நிம்மதி இல்லறத்தில் எனக்குக் கிட்டியது. இனி மடத் துக்குத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. சுவாமி பஸவேஸ்வரரின் "காயகதர்ம'த்தை கடைப்பிடிப்பதன் மூலம் இப் போது தான் அவரது உண்மையான சீடனாக நான் வாழ்கிறேன்' என்று மனம் திறந்து பேசினார். அவர் மனைவி கீதா,"நான் இனி வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை. இல்லத்தரசியாகவே இருக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் எதிர்கொண்ட பிரச்னைகளே இந்த உலகுக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி' என்று கூறுகிறார். [தினமலர்] எனவே இஸ்லாம் கூறும் இல்லற வாழ்க்கையே சிறந்தது என்பதை மேற்கண்ட செய்தி வலுவாக உறுதிப்படுத்துகிறது. இது ஒருபுறமிருக்க, சில அதிமேதாவிகள் சாதி வேறுபாடு ஒழிய கலப்புத் திருமணமே சிறந்தது என்ற தத்துவத்தை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்வதையும், அத்தகைய திருமணத்தை அரசே அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம் . ஆனால் இஸ்லாம் ஒருபோதும் கலப்பு திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஒரு முஸ்லிம் ஆணாயினும்- பெண்ணாயினும் முஸ்லிமல்லாத ஒரு ஆணையோ- முஸ்லிமல்லாத பெண்ணையோ திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. அல்லாஹ் கூறுகின்றான்; أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُم مَّا أَنفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ذَلِكُمْ حُكْمُ اللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.[60:10 ] இந்த வசனத்தில் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களை திருமணம் செய்வது கூடாது என்று அல்லாஹ் தெளிவாகவே கூறுகின்றான். காரணம் பலவாக இருந்தாலும் கலப்பு திருமணம் பெரும்பாலும் நிலைப்பதில்லை. அதில் ஒன்று ஆணும்-பெண்ணும் வெவ்வேறு மதத்தவராக இருந்தால் அவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்யும்போது, எந்த மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்வது, பிறக்கும் பிள்ளையை எந்தமதத்தில் அடிப்படையில் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும். அப்போது கணவன் விட்டுக்கொடுத்தால் கணவனின் உரிமை அங்கே பாதிக்கப்படும். மனைவி விட்டுக்கொடுத்தால் அங்கே மனைவியின் உரிமை பதிக்கப்படும். வெளிப்படையாக கணவனோ-மனைவியோ விட்டுக்கொடுத்து ஏதாவது ஒரு மதத்தின் சாயலில் வாழ முற்ப்பட்டாலும் அங்கே மனதளைவில் இருவரில் ஒருவர் குமைந்துகொண்டு போலித்தனமான வாழ்க்கை வாழ நேரிடும். எனவேதான் இஸ்லாம் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கே! எனவே ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் திருமணம் செய்ய வழிகாட்டுகிறது. இந்த கலப்பு திருமணம் என்பது கதைக்கு உதவாததுஎன்பதற்கு நிகழ்கால சம்பவம் ஒன்று சான்றாக உள்ளது. திண்டுக்கல் : ஒன்றரை ஆண்டு காதலித்து திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, எந்த மத சம்பிராயப்படி திருமணம் செய்வது என்ற தகராறில் பிரிந்து சென்றனர். திண்டுக்கல் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (27). கோவையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவர் மூலம் அறிமுகம் ஆன சென்னை அசோக்நகர் முகமது என்பவர் மகள் ரியாஸ்பாத்துமாவை (19) ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தார். ரியாஸ் பாத்துமாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே, அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தங்கியிருந்த கோவைக்கு சென்றார். அங்கிருந்து இந்த ஜோடி திருமணம் செய்ய திண்டுக்கல் வந்தது. இதற்கிடையில் ரியாஸ்பாத்துமாவை காணவில்லை என அசோக்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் இந்த ஜோடி திண்டுக்கல் மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,கீதாதேவியிடம், தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து முறைப்படி திருமணம் செய்வதா, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்வதா என ஸ்டேஷனில் காதல் ஜோடிகளுக்குள் விவாதம் நடந்தது. இது தகராறாக மாறி இருவரும் பிரிந்து தங்களது வீட்டிற்கு திரும்பினர்.[தினமலர்] திருமணத்திற்கு முன்பே இங்கே கருத்து வேறுபாடு எனில் வருங்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதுதான் எதார்த்தம்! எனவே இன்றைய காலத்து ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு காதல்-கத்திரிக்காய் என்று மனதை அலைபாயவிட்டு அந்நிய மதத்தவரை திருமணம் செய்து அல்லல்படுவதை விட்டு அல்லாஹ் அனுமதித்த வகையில் அருமையான திருமண பந்தத்தில் இணைய சமுதாயம் முன்வரவேண்டும். அதுதான் நிரந்தர மகிழ்ச்சிக்கும் மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும். அல்லாஹ்வே மிக அறிந்தவன் இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 10:58 கருத்துகள் இல்லை: செவ்வாய், 10 நவம்பர், 2009 வான் மழையும்-படிப்பினையும்! அல்லாஹ்வின் திருப்பெயரால்.... இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சில நாட்களாக பருவமழை பெரும் அளவில் பெய்துவருகிறது. தமிழக அளவில் மட்டும் சுமார் என்பது பேர்வரை இன்றளவில் மரணித்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் இந்த மழை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். முதலாவதாக மழையை மனிதனால் வரவழைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. சிலர் சொல்வார்கள்; இசையால் மழையை வரவழைக்கமுடியும், மரங்களை வளர்த்துவிட்டால் மழையை வரவழைத்து விடமுடியும், யாகங்கள் நடத்தினால் மழையை வரவழைத்துவிட முடியும், தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம், கழுதைக்கும்-மரத்துக்கும் கல்யாணம் இப்படியாக சில மூடநம்பிக்கை சடங்குகளை செய்தால் மழையை வரவழைத்து விடமுடியும் என்பார்கள். ஆனால் இது நிச்சயமாக வெறும் கற்பனையே அன்றி வேறல்ல என்பதை நாம் நடைமுறையில் கண்டு வருகிறோம். அதுமட்டுமன்றி பெய்யக்கூடிய மழையை எந்த ஊரில் பெய்யும் என்று எவராலும் சொல்லமுடியாது. காரணம் மழையை இறக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியதாகும். அல்லாஹ் கூறுகின்றான்; அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.[14:32 ] இந்த வசனத்தில் வானத்திலிருந்து மழையை இறக்குவது நானே என்று கூறும் இறைவன்,வேறு ஒரு வசனத்தில் மழை மட்டுமன்றி ஐந்து விஷயங்கள் பற்றிய ஞானம் தனக்கு மட்டுமே உரியது என்று கூறுகின்றான்; நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.[31:34 ] மேற்கண்ட வசனங்கள் மழை என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதும் அது எப்போது, எங்கே எந்த அளவு பெய்யும் என்பதும் மனிதனின் ஆற்றலுக்கு உட்பட்டது அல்ல என்பதை அறியமுடிகிறது. அதனால்தான் மழை தொடங்கிய பின்னும் கூட வானிலை ஆய்வு மைய்யங்களால் கூட துல்லியமான மழை அளவை சொல்லமுடியவில்லை என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இது ஒருபுறமிருக்க, மனிதனின் மிக முக்கியமான ஆதாரமாக நீர்நிலைகள் விளங்குகின்றன. அந்த நீர்நிலைகள் மூலமாகத்தான் மனிதன் தானும் பருகி, கால்நடைகளுக்கும் புகட்டி விவசாயமும் மேற்கொள்கிறான். அப்படிப்பட்ட நீர்நிலைகள் பொய்த்துவிடாமல் இருக்க மழை மிகமிக அவசியமாகும். இந்த மழை விஷயத்தில் இன்னும் சில விஷயங்களை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. குறிப்பாக பருவமழை தாமதமாக வறட்சி தென்படுமாயின், அந்த மழையை வேண்டி என்ன செய்யவேண்டும் என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. மழை வேண்டி தொழுதல்; அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஆதாரம்;புஹாரி எண் 1012 இந்த ஹதீஸின் மூலம் மழை வேண்டி இரு ரக்அத்துகள் தொழவேண்டும் என்றும் அத்தொழுகை திடலில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் விளங்கிக்கொள்ளலாம். மேலும் தொழுகைக்கு பின் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கவேண்டும்; அனஸ்(ரலி) அறிவித்தார்கள்; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிராத்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரண்டு கைகளையும் தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவது வழக்கம். அபூ மூஸா(ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்; மேலும், (அப்போது) தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். ஆதாரம்; புஹாரி எண் 3565 மழை வரும்போது நபியவர்களின் மனநிலை; ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள். ஆதாரம்;புஹாரி எண் 4829 வானில் மழை மேகம் தென்பட்டால் இந்த மேகம் இறைவனின் அருளை பொழியும் மழை மேகமா..? அல்லது அவனது தண்டனையை இறக்கிவைக்கும்மேகமா.? என்றெல்லாம் நபியவர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். காரணம் முன்னர் வாழ்ந்த சமூகத்தார் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கலக்கம் அடைகிறார்கள். ஆனால் இன்று நாமோ மழை மேகத்தை கண்டுவிட்டால் நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. இந்த மேகம் அல்லாஹ்வின் அருள் மேகமா..? அல்லது அல்லாஹ்வின் தண்டனைக்குரிய மேகமா என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதில்லை. இதுதான் நமது நிலை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)" என்று கூறுவார்கள்.[புஹாரி எண் 1032 ] மழையை கண்ட நாம் என்றாவது இவ்வாறு பிரார்த்தித்துள்ளோமா என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்வது சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மழையை வேண்டி பிரார்த்திப்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் மழை பைத் என்று சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டு தெருவை வலம் வருவதும் உண்டு. ஆனால் அதிகப்படியாயான மழை பெய்யும்போது அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்கும் பழக்கம் ஏனோ நம்மிடம் இல்லாமல் போனது வேதனைக்குரியது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்iயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை. நூல்;புஹாரி. இந்த அடிப்படையில் நாமும் மழையின் பாதிப்பில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும். மழையின் பெறவேண்டிய மிக முக்கியமான படிப்பினை; அல்லாஹ் கூறுகின்றான்; பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.[41:௩௯ ] இந்த வசனத்தில் மிகப்பெரிய படிப்பினை உள்ளது. காய்ந்து சருகாக இறந்து காட்சியளிக்கும் பூமியின் புற்பூண்டுகள், அதன் மீது அல்லாஹ்வின் அருள் மாரி பொழிந்தவுடன் பச்சை பசேல் என்று முளைப்பதை பார்க்கிறோம். இதுபோன்று தான் நாம் இறந்தவுடன் அல்லாஹ் நம்மை உயிர்ப்பிப்பான். அப்போது நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடி செயலுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும் என்ற சிந்தனை இந்த மழையின் மூலம் பூமி வெளியாக்கும் பயிரினங்கள் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனை சந்திக்கும் அந்த நாளில், அவன் பொருந்திக்கொண்டவர்களாக சந்திக்க கிருபை செய்வானாக! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:35 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: மழை சனி, 31 அக்டோபர், 2009 தாடியிலும் தடுமாற்றமா...? بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ தாடி வைப்பது நபி[ஸல்] அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ளோம். அதனால்தான் சமீபத்தில் கூட ஒரு மாணவன் தான் பயிலும் கல்வி நிலையம் தாடி வைப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து கோர்ட்டு சென்றதால் கல்வி நிலையத்தால் நீக்கப்பட்டு, பின்பு கோர்ட்டு அந்த மாணவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதையும், இதன் மூலம் அந்த மாணவன் தனது மார்க்க உரிமையை நிலைநாட்டியதையும் நாம் அறிவோம். இது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களில் தாடி வைப்பவர்கள் மிக குறைவாக இருந்தாலும், தாடி எந்த அளவு வைப்பது எனபதில் கருத்து வேறுபாடு கொள்வதில் நிறைவாகவே உள்ளனர். காரணம் அவர்கள் எந்த அறிஞரிடம் தாடியின் அளவு பற்றி கேட்கப்படுகிறதோ , அந்த அறிஞர் தான் வைத்திருக்கும் தாடியின் அளவை ஒட்டியே ஃபத்வா வழங்குவதால் இந்த குழப்பம் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக பீஜே என்பவர் வைத்திருக்கும் தாடியின் அளவு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு அவ்வாறு வைப்பதுதான் வசதிப்படுகிறது என்பது அவரது நிலையாக இருக்குமானால், அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள விஷயம். ஆனால், இவர் தான் எந்த அளவு தாடி வைத்துள்ளாரோ அதையே மார்க்கத்தின் அளவாக காட்ட முற்படுகிறார். மும்பையில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தாடி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தாடி வைக்கவேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அளவு என்று வரையறுத்து சொல்லப்படவில்லை எனவே தலைமுடி பற்றி ரசூல்[ஸல்] சொன்னதன் அடிப்படையில் நாங்கள் தாடியின் அளவு பற்றி முடிவெடுத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு,ஒரு சிறுவன் பாதி தலையை சிரைத்து பாதி முடி வைத்தவனாக வருகிறான். அவனை பார்த்த நபி[ஸல்] அவர்கள், என்ன இது..? ஒன்னு முழுசா முடிவை! இல்லன்னா முழுசா சிரை[அதாவது மொட்டை போடு] என்று சொன்னார்கள். [இது எந்த நூலில் உள்ளது என்று அவர் குறிப்பிடவில்லை] இதிலிருந்து என்ன வெளங்குது..? முழுசா முடியை விடு அப்பிடீன்னு நபியவர்கள் சொன்னதுனால தலைல முடிய வெட்டாம விட்டா பொம்பள மாதிரி வளந்துரும். அப்புறம் சடை போடலாம். பின்னல் பின்னலாம். இப்படி எடுத்துக்கொள்வதா? இந்த மாறி யாரும் இந்த விஷயத்தை எடுத்துக்கிறது கெடயாது. இதே மாரிதான் தாடிய முழுமையா விடுங்கள் என்றால் என்ன அர்த்தம்னா..? அகல வாக்கில் ஒதுக்காமல் முகத்தில் தாடி எந்த அளவு படர்ந்துள்ளதோ அதை ஒன்றும் செய்யாமல், நீள வாக்கில் அவரவர் தமக்கு எது அழகு என்று கருதுகிறாரோ அந்த அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இவர் சுட்டிக்காட்டியதற்கு ஒப்பான ஒரு செய்தி புஹாரியில் கிடைக்கிறது. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடுமி ('கஸஉ') வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்' என்று கூறினார்கள்.உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, 'கஸஉ' என்பது அவனுடைய தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியேவிட்டுவிடுவதாகும். (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியேவிட்டு விடுவதும் கூடாது' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள். ஆதாரம்;புஹாரி எண் 5920 ] இந்த செய்தியை கவனமாக படித்தால், இதில் தனது தலையில் பாதியை சிரைத்து பாதியை விட்டுவிடுவது கூடாது[உதாரணம்; சில அய்யர்கள் போன்று] என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தாடியை குறைப்பதற்கு எப்படி சட்டமெடுக்கs முடியும்..? சரி! தாடி சம்மந்தமான் வேறு ஹதீஸ்களே இல்லையென்றால் இதிலிருந்து எதாவது சட்டம் எடுக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் தாடி சம்மந்தமாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளனவே!அல்லாஹ் அருள் மறை குர்ஆனில் கூறுகின்றான்; (இதற்கு ஹாரூன்;) "என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார்.[அல்குர்ஆன்20:94 ] நபி மூஸா[அலை] அவர்கள் அல்லாஹ்விடம் வேதம் வாங்குவதற்காக நாற்பது இரவுகள் சென்ற வேளையில் தனது சமூகத்தை தனது சகோதரும் நபியுமான ஹாரூன்[அலை] அவர்களின் பொறுப்பில் விட்டு செல்கிறார்கள். மூஸா[அலை] அவர்கள் திரும்பி வருபோது, மக்கள் சாமிரி என்பவனின் தூண்டுதலால் காளை கன்றை வணங்கியதை அறிந்து கோபமுற்றவர்களாக தனது சகோதரர் ஹாரூன்[அலை] அவர்களின் தாடியையும் தலைமுடியையும் பிடித்தபோது, ஹாரூன்[ சொன்ன வார்த்தைகள் தான் மேல் உள்ளவசனம். இதில் இந்த அதிமேதாவி அளவுக்கு ஹாரூன்[அலை] அவர்களுக்கு தாடி இருந்திருக்குமானால் மூஸா[அலை] அவர்களால் பிடித்திருக்கமுடியுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இந்த அதிமேதாவிகள் இப்படியும் கூறலாம்; அதாவது மூஸா[அலை] மற்றும் ஹாரூன்[அலை] ஆகியோர் முன்னால் வாழ்ந்த நபி மார்கள். எனவே அவர்களை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று. எனவே நபி[ஸல்] அவர்களின் தாடி எப்படி இருந்தது என்பதை பார்ப்போம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.ஆதாரம்;புஹாரி எண் 5893 ] இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி[ஸல்] அவர்கள், ஒன்றை நறுக்க சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விட சொல்கிறார்கள் எனில், தாடியில் கை வைக்கக்கூடாது என்பது தெளிவு. அப்படியாயின் தரையை தொடும் அளவுக்கு வளர்க்க சொல்கிறீர்களா என்று சிலர் கேட்கலாம். தாடியை நீங்கள் வெட்டாமல் விட்டால் அது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி வளராது[சிலருக்கு விதிவிலக்காக இருக்கலாம்]. பெண்கள் தங்களின் முடியை வெட்டுவதில்லை. அதற்காக எல்லா பெண்களுக்கும் தரையை தொடும் அளவுக்கு முடியிருக்கிறதா என்றால் இல்லை. எனவே எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம். நிர்பந்தத்திற்கு மார்க்கத்தில் தடையில்லை என்பதை நாம் அறிவோம். நபி[ஸல்] அவர்களின் தாடி அளவு; ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி[ஸல்] அவர்களுடன் சமாதானம் பேச வந்தவர்களில் முதலாமவரான உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர், நபி(ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களின் தாடியைப் பிடித்தபடி இருந்தார். அப்போது முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்) அவர்களின் தலைப்பக்கமாக நின்றிருந்தார்கள். எனவே உர்வா, நபி(ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா(ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, 'உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து" என்று கூறிய வண்ணமிருந்தார்கள். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2731 ] இந்த ஹதீஸில் உர்வா என்பவர் நபி[ஸல்] அவர்களின் தாடியை பிடிக்கும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் தாடி பெரியதாக இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். அபு மஃமர் கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார். ஆதாரம்; புஹாரிஎண் 746 ] இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடி அசைவை கொண்டு நபி[ஸல்] அவர்கள் ஓதுவதை அறிந்துள்ளனர் சகாபாக்கள். தாடி பெரியதாக இருந்தால்தான் ஓதும்போது தாடி அசையும். இல்லையேல் நாடிதான் அசையும் என்பது குறிப்பிடத்தக்கது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 933 ] இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடியிலிருந்து நீர் வடிகிறது எனில் தாடி நீளமாக இருந்தாலே இது சாத்தியம். இப்போதுள்ள நவீன வாதிகள் மாதிரி 'சுரண்டி' வைத்திருந்தால் சாத்தியமாகாது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சஹாபாக்களின் தாடி; இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 5283 ] கண்ணீர் தாடி வழியாக வழிய வேண்டுமானால், பெரியதாடியாக இருந்தாலே சாத்தியம் என்பதை புரிந்துகொள்க. ஆக நபி[ஸல்] அவர்கள் மற்றும் சகாபாக்கள் தாடியை பெரிதாகவே வைத்துஇருந்தனர். அவர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்கு தாடி வைக்கவில்லை என்பது மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கலாம். அவ்வளவு ஏன் மடையன் அபூஜஹ்ல் கூட தாடி என்றால் பெரிதாகத்தான் இருக்கவேண்டும் என்று விளங்கியிருந்தான்; பெரிதாகவே தாடி வைத்திருந்தான். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் "அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!" என்று கேட்டார்கள். "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.[புஹாரி எண் 3962 ] இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், அபூ ஜஹ்ல் உடைய தாடியை பிடித்துக்கொண்டு அவனிடம் பேசுகிறார்கள் எனில், அபூஜஹ்ல் உடைய தாடி அந்த அளவுக்கு பெரிதாக இருந்திருக்கிறது. ஆக தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருக்கவேண்டும் என்று அபூ ஜஹ்ல் விளங்கியது கூட இந்த குர்ஆண்-ஹதீஸ் பேசும் மேதைக்கு விளங்கவில்லை என்பதற்காக அபூ ஜஹ்ல் பற்றியதை குறிப்பிட்டோம் மாறாக ஆதாரத்திற்காக அல்ல. ஆகவே அன்பானவர்களே! நபி[ஸல்] அவர்களும், சகாபாக்களும் தாடியை பெரிதாகவே வைத்துள்ளார்கள் என்பதற்கு பல்வேறு ஹதீஸ்களை ஆதாரமாக வைத்துள்ளோம். எனவே தாடி சுன்னத் என்பதை உணர்ந்து பெற்றோர்- மனைவி மக்கள் எதிர்ப்பையும் மீறி தாடிவைக்கும்சகோதரர்கள், நபி[ஸல்] அவர்கள் வைத்தது போன்று முழுமையாக தாடி வைக்க முன்வாருங்கள். தனிநபர் மனோ இச்சை அடிப்படையிலான ஃபத்வாக்களை புறந்தள்ளுங்கள். நிர்பந்தம் காரணமாக நீங்கள் தாடியை குறைத்தால் அதுபற்றிய விஷயம் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளதாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 10:57 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: தாடி சனி, 24 அக்டோபர், 2009 கோ எஜுகேஷனும்; கோணல் நிலைப்பாடும்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் கூட ஆண்களும்-பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜுகேஷன் எனும் கல்வி நிலையங்களே பெருமளவில் உள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் கல்வி கற்பது மார்க்க அடிப்படையில் சரியல்ல என்றாலும், நிர்பந்தம் காரணமாக நமது சமுதாய மாணவ-மனைவியர் கல்வி கற்று வருகின்றனர். இந்த கோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே எனும் அறிஞர், தனது இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா..? என்ற நூலில் 'இஸ்லாம் கல்வியை வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் முறையைத்தான் இஸ்லாம் எதிர்க்கிறது' என்று பதிவு செய்துள்ளார். அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் கோ எஜுகேஷன் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று கூறுகிறார். ஆனால் இந்த தடைக்கு அவர் எந்த சான்றையும் முன்வைக்கவில்லை. ஆயினும் சில காரணங்களை முன்வைக்கிறார். அதாவது கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களால் வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும் , சக மாணவர்களால் ஏமாற்றப்படுவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன. இவ்வாறு சேர்ந்து படிப்பதால்தான் ஆண்களின் கவனமும் சிதறடிகப்படுகின்றன.பெண்கள் தனியாக படித்தால் படிப்பு ஏறாது என்று கூறமுடியாது. எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது என்று இஸ்லாம் கூறுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கோ-எஜுகேஷனுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று திடமாக மறுக்கிறார். இதே அறிஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் கோ-எஜுகேஷன் கூடுமா என்ற கேள்விக்கு, நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இதுபோன்ற கல்விக்கூடங்கள் வைத்து கற்றுக்கொடுத்தல் என்ற நடைமுறை இருந்ததில்லை. எனவே கல்வியை விட்டுப்புட்டு பொதுவாக ஒரு சபையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து உக்காருவதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா..? அப்பிடீன்னு பாத்தம்னா அனுமதியிருக்குது. நபிகள் நாயகம்[ஸல்] பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழ வந்தார்கள்.. அந்த அடிப்படையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து படித்தல் என்பதில, ஒரு சபைல சேர்ந்து உக்காருதல் என்பதில தப்பு கெடயாது...பக்கத்து பக்கத்துல உக்காரலன்னா தப்பில்லை. என்கிறார். அதாவது கோ-எஜுகேஷன் கூடும் என்று கூறி தனது முந்தய 'கூடாது' என்ற நிலைக்கு முரண்படுகிறார். சரி! இது ஒருபுறமிருக்க பெண்கள் தொழுகைக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கோ-எஜுகேஷனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஏனெனில் முதலாவது பள்ளிக்கு தொழுகைக்கு வருவதற்கும்-கல்லூரியில் கல்வி கற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆண்களாகிய நம்மையே எடுத்துக்கொண்டாலும் பள்ளிவாசலில் தொழுகைக்கு நிற்கும் போது நமக்குள்ள இறையச்சம், ஒரு மதரசாவில் இருக்கும்போதோ, ஒரு கல்லூரியில் இருக்கும்போதோ இருக்கிறதா...? இல்லையே! மேலும் பெண்கள் நபி[ஸல்] அவர்கள காலத்தில் தொழுகைக்கு வந்தார்கள். அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்கு வந்தார்கள் என்று நாமறிந்தவரை எந்த ஹதீசும் கிடையாது. பெண்கள் எந்த வக்துக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகிறது; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 865 ] இந்த ஹதீஸில் 'இரவில்' என்ற வார்த்தையை நபி[ஸல்] அவர்கள் சேர்த்து கூறியதன் மூலம் பெண்கள் தொழுகைக்கு இரவில் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என்பதை விளங்கலாம். இல்லை இல்லை எல்லா வக்துக்கும் வரலாம் என்று வாதிடுவார்களானால், 'இரவில்' என்று நபி[ஸல்] அவர்கள் தேவைஇல்லாமல் கூறினார்களா என்பதை விளக்கவேண்டும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார். [புஹாரிஎண் 900 ] இந்த ஹதீஸ் பெண்கள் பஜ்ர் மற்றும் இஷா தொழுகையில் மட்டுமே பங்கெடுப்பவர்களாக நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இருந்துள்ளார்கள்என்பதை தெளிவாக விளக்குகிறது. மேலும் இவ்வாறு பெண்கள் பள்ளிக்கு வருவது இருட்ட்டின் காரணமாக மற்றவர்கள் அறியமுடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகிறது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.[புஹாரிஎண் 578 ] எனவே பஜ்ர் மற்றும் இஷா தொழுகை நீங்கலாக வேறு எந்த தொழுகைக்கும் நபி[ஸல்] அவர்கள் காலத்து பெண்கள் பள்ளிக்கு சென்றதில்லை என்பது தெளிவு. நிலை இவ்வாறிருக்க பட்டப்பகலில் விதவிதமான ஆடையுடன் பெண்கள்-ஆண்களோடு பயில கல்லூரிக்கு செல்வதற்கு இது ஆதாரமாகுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இப்படி நாம் சொல்லும்போது அப்படியாயின் இரவு நேர கல்லூரிக்கு செல்லமா என்று சில விதண்டாவாதங்கள்' கேள்வி எழுப்பலாம்..? பெண்கள் பள்ளிக்கு தொழுகைக்கு வந்ததை கோ-எஜுகேஜனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியாது என்பதோடு, அது பகலோ-இரவோ எந்த காலத்திற்கும் இந்த ஹதீஸை சான்றாக கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம். ஆக முன்னுக்கு பின் முரானான ஃபத்வாக்களை சம்மந்தமில்லாத சான்றுகளுடன் வழங்குவதை மக்களே புரிந்து கொள்ளுங்கள். சரி! கோ எஜுகேஷனுக்கு தடை ஏதாவது இருக்கிறதா என்றால், நாமறிந்தவரை இருக்கிறது. (நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். [ஆதாரம் புஹாரி எண் 101 ] இந்த பொன்மொழியில், எப்போதும் ஆண்கள் சூழ நபி[ஸல்] அவர்கள் இருப்பதால் தங்களால் நபியவர்களிடத்தில் மார்க்கத்தை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தை பெண்கள் வெளிப்படுத்தி தங்களுக்கென ஒரு நாளை ஒதுக்கவேண்டும் என்று கோரியபோது, கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதுதான் என்றால், பெண்களே! எதற்கு உங்களுக்கு தனி நாள்..? வாருங்கள்! ஆண்கள் உள்ள இந்த சபையில் நீங்கள் ஒருபக்கம் அமர்ந்து உபதேசங்களை கேளுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பெண்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி நபி[ஸல்] அவர்கள் உபதேசம் செய்கிறார்கள் எனில், கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் நபி[ஸல்] அவர்கள் பெண்களுக்கு பொதுவான உபதேசத்திற்காக தனி நாளை ஒதுக்கினார்கள் என்றும் இது கல்வியை குறிக்காது என்று எவரும் கூறவருவார்களேயானால், மேற்கண்ட ஹதீஸை இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள் 'கல்வி' என்ற பாடத்தில் பதிவு செய்துள்ளதையும் இங்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். எனவே கோ-எஜுகேஷனுக்கு மார்க்கத்தில் நேரடியாக அனுமதி எதுவும் இல்லை. ஆனால் தடை இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். நிர்பந்தம் என்பது அல்லாஹ்வுக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் உள்ள விஷயம். எனவே நாம் அன்பாக வேண்டுவது என்னவெனில், மார்க்க விஷயத்தில் யார் எது சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல் சொன்ன கருத்துக்களை சீர்தூக்கி பாருங்கள். தவறானதை எவ்வளவு பெரிய அல்லாமா சொன்னாலும் தூக்கி வீசுங்கள். சரியானதை ஒரு பாமரன் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுதான் நமது இம்மை-மறுமைக்கு பயனளிக்கும். அல்லாஹ்வே மிக அறிந்தவன். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 12:49 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: கோ-எஜுகேஷன், பீஜே நபிகள் நாயகத்தின் பரிந்துரையில் சில தள்ளுபடி செய்யப்படும்..? بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே! அதிலும் குறிப்பாக முஸ்லிம்களும் தவறு செய்யக்கூடியவர்களே! இந்நிலையில் உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாளில் அனைவரும் நியாயத்தீர்ப்புக்காக நமது ரட்சகனின் முன் நிற்கும் வேளையில், மக்கள் நபிமார்களிடம் பரிந்துரைக்காக செல்வார்கள். அப்போது ஒவ்வொரு நபியும் அடுத்த நபியை கைகாட்டி அவர்களிடம் செல்லுங்கள் என்று கூற, இறுதியாக நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் இறைவன் முன் சஜ்தாவில் விழுவார்கள். இறைவனின் கட்டளைப்படி பரிந்துரை செய்வார்கள். என்பதை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ள செய்திதான். இந்த பரிந்துரை பற்றி ரசூல்[ஸல்] அவர்கள் கூறும்போது; حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ‏ "ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை ஒவ்வோரு நபிக்கும் இருந்தது. அனைத்து நபிமாரும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்திருக்கிறேன். அல்லாஹ் நாடினால், என் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணித்தவருக்கு அது கிடைக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்எண்: 296 ] இந்த பரிந்துரை பற்றி ஒரு முஸ்லிமல்லாதவர்களின் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி, குர்ஆனில் பரிந்துரை இல்லை என்று வருகிறது; ஆனால் ஹதீஸில் லா இலாஹஇல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்தவரை நபிகள் நாயகம் பரிந்துரை செய்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்வார் என்று வருகிறதே? இது இரண்டும் முரண்படுகிறதே..? என்ற கேள்விக்கு பதிலளித்த பீஜே எனும் அறிஞர், அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்வது யார் என்று அல்லாஹ் கேட்கிறான். எனவே அல்லாஹ் நாடியவர்களுக்கு பரிந்து செய்ய அனுமதிப்பான். அந்த வகையில் நபிகள் நாயகம் பரிந்துரை செய்வார்கள். ஆனால் அதில் சிலருக்கான பரிந்துரையை அல்லாஹ் நிராகரித்துவிடுவான்; முஹம்மதே! நீ செஞ்சுட்டே; ஆனா தப்பு. இன்னின்ன ஆள்களுக்கு நீ பன்னீருக்கக்கூடாது . இவங்க எப்பிடி ஆளு தெரியுமா..? நீ நல்லவங்கன்னு நெனச்சுக்கிட்டுருக்க.. ஒன்னையையும் ஏமாத்தீட்டு நல்லவனா நடிச்சவங்க இவன்லாம். இவனுககெல்லாம் பரிந்துரை பண்ணினா நான் எத்துக்கிரமாட்டேன்னு கடவுள் சொல்வாரு... என்று பதிலளிக்கிறார். அன்பானவர்களே! நன்றாக மேற்கண்ட அவரின் பதிலை படியுங்கள். அதாவது நபி[ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய சொல்லும் இறைவன், நபி[ஸல்] அவர்கள் சிலருக்கு செய்யும் பரிந்துரையை நிராகரிப்பான் என்கிறார். அதோடு நபி[ஸல்] அவர்கள் தப்பான சிலருக்கு பரிந்துரை செய்வார்கள் என்ற தோற்றத்தையும் தருகிறார். நாம் ஆரம்பத்தில் வைத்துள்ள ஹதீஸில் நபி[ஸல்] அவர்கள் தான் யாருக்கு பரிந்துரை செய்வேன் என்று அதாவது அல்லாஹ்விற்கு இனைவைக்கதவர்களுக்கு மட்டும் பரிந்துரை செய்வதாக தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அல்லாஹ்வால் நிராகரிக்கக்கூடிய பரிந்துரையை அல்லாஹ்வின் தூதர் செய்வார்கள் என்று இவர் வாய் கூசாமல் கூறுகிறார். சரி! நபி[ஸல்] அவர்கள் பரிந்துரை ஏதாவது நிராகரிக்கப்படுமா என்பதை கீழ்கண்ட ஹதீஸை பாருங்கள்; மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்: முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன். நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்' என்று சொல்வான். [ஆதாரம் புஹாரி எண் 7510 ] அன்பானவர்களே! இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையை கேட்ட இறைவன், அவர்களின் எந்த ஒரு பரிந்துரையாயாவது நிராகரித்தானா..? இல்லையே! அவ்வாறிருக்க, குர்ஆனில் இல்லாத-ஹதீஸில் இல்லாத ஒரு விஷயத்தை அதுவும் நபி[ஸல்] அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தை சர்வ சாதரணமாக சொல்கிறார் எனில், மக்களே புரிந்து கொள்ளுங்கள். மேலும், சிலர் அது முஸ்லிமல்லாதவர் நிகழ்ச்சி எனவே அவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக அவ்வாறு பேசினார் என்று யாரேனும் கூற முன்வருவார்களானால், அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை வைக்கிறோம்; முஸ்லிமல்லாதவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒன்றையோ, அல்லது கூட்டியோ-குறைத்தோ சொல்லலாமா..? என்ற எமது கேள்விக்கு பதிலளிக்கட்டும்! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 8:13 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: பரிந்துரை, பீஜே செவ்வாய், 20 அக்டோபர், 2009 இறைவா! இவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக!! நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?[2:107 ] நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்![7:194 ] அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.[16:20 ] மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.[22:73 ] அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.[33:17 ] நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.[4:48 ] அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது. படம் நன்றி;தினத்தந்தி இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 10:03 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: இணைவைப்பு, தர்கா புதன், 16 செப்டம்பர், 2009 இனிய பெருநாளே........ ஈகைத்திருநாளே! இறைவனின் மாபெரும் அருளை அள்ளித்தரும் புனிதமிக்க ரமலானில் அவனது கட்டளையை ஏற்று உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து ஒருமாதகாலம் நோன்பு நோற்று இறையச்சம் எனும் ஒளியை இனிதே இதயத்தில் ஏந்தி, ஈகைத்திருநாளை கொண்டாடும் எனது இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எமது இதயம் கனிந்த ஈத் முபாரக். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 4:29 கருத்துகள் இல்லை: ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009 இஸ்லாத்தின் பார்வையில் சிறந்தவைகள்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்தவை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம். இஸ்லாத்தில் சிறந்தது 'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி எண் 11 ] 'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 12 ] 'நற்செயல்களில் சிறந்தது 'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 26 ] அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள்.[புஹாரி எண் 2782 ] உலகத்தைவிட சிறந்தது; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.[புஹாரி எண் 2796 ] இறைவனிடத்தில் சிறந்தது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அவர்கள் 'எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!' என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?' என்று கேட்பான். சொர்க்கவாசிகள் 'எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்' என்று சொல்வான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் எண் 7518 ] கடமையல்லாத தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் சிறந்தது; ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.[புஹாரி எண் 7290 ] சகுனத்தில் சிறந்தது; அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்' என்று பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 5755 ] தர்மத்தில் சிறந்தது; அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 2748 ] செல்வத்தில் சிறந்தது; 'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 19 ] இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 2:12 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: சிறந்த அமல்கள் செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 பொது சொத்தை கைவைத்தால்.... بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்- சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! மீண்டும் ஒரு இடைத்தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தமது கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நேர்காணலின்போது தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்வீர்கள் என்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் வினவுவதாக கேள்விப்பட்டுள்ளோம். அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற கோடிகளை இறைப்பதையும் நாம் காண்கிறோம். இதற்கு காரணம் இவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வைத்து செலவு செய்ததை ஈடுகட்டி விடலாம் என்பதால் அல்ல. மாறாக, ஒன்றை விதைத்தால் பத்தை அறுவடை செய்யும் அதிகாரம் பதவிக்கு இருக்கிறது. அதன் மூலம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் உருவான அரசின் கஜானாவிலும் சுருட்டலாம். காண்ட்ராக்ட் என்ற பெயரில் சுருட்டலாம். பல்வேறு காரியங்கள் செய்து கொடுத்து கையூட்டு பெறலாம். இவ்வாறான பல்வேறு வழிகளில் மக்களின் உழைப்பால் உருவான வரிப்பணங்கள் இவர்களின் முதலீடாக இருக்கிறது. மேலும், அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியை பற்றி ஊழல் செய்தவர்கள் என்று முழங்குவதுண்டு. அந்த அரசியல் கட்சிகளுக்கு இணையாக முஸ்லீம் சமுதாய அமைப்புகளும் தமது சக முஸ்லீம் அமைப்புகளை சுனாமியில் சுருட்டிவிட்டார்கள் என்பது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குவதை பார்க்கிறோம். அதே சுனாமி பணத்தில் இவர்கள் சீருடை வாங்கிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு.[இத்தகைய பரஸ்பர குற்றச்சாட்டு உண்மையா பொய்யாஎன்பது அல்லாஹ் அறிந்தவன்] இது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள் சுருட்டுவதற்கும் முஸ்லீம் அமைப்புகள் சுருட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அரசியல் கட்சிகளை பற்றிஅரசியல் வாதிகளை பற்றி மக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் சமுதாய அமைப்புகளை பொருத்தமட்டில் எந்த சமுதாய அமைப்பாக இருந்தாலும் அவை 99 சதவிகிதம் முஸ்லிம்களின் உதவியை கொண்டு, அதிலும் குறிப்பாக வளைகுடாவில் இளமையை தொலைத்து வாழும் சகோதரர்களின் உதவியை கொண்டுதான் இயங்குகிறது என்பதும், இந்த சமுதாய அமைப்புகள் மீது அந்த அமைப்புகளில் அங்கம் வகிக்கும் சகோதரர்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்து தங்களின் பொருளாதாரத்தை வழங்குகிறர்கள் என்பதும் எவரும் மறுக்க முடியா உண்மையாகும். அப்படிப்பட்ட அமைப்பு எந்த நோக்கத்திற்காக வசூல் செய்தார்களோ அதற்கு செலவிடாமல் அமுக்கி கொண்டால், அல்லது வேறு வகைக்கு செலவு செய்தால் அவர்களின் மறுமை நிலை இதோ ஒரே ஒரு பொன்மொழி; ‏ நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்குப்) புறப்பட்டோம்; அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின் போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாக அடையவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) 'வாதீ(அல்குரா)' எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். 'பனூ ளுபைப்' குலத்தின் ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ரிஃபாஆ பின் ஸைத் என்பவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த (மித்அம் என்றழைக்கப்பட்ட) ஓர் அடிமையும் உடனிருந்தார்.நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு வாழ்த்துகள்! இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு அவருக்குக் கிடைத்ததே" என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே (அனுமதியின்றி) அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்கள்.(இதை கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒருவர் ஒரு/இரு செருப்பு வாரைக் கொண்டு வந்து, "(இதை) நான் கைபர் போரின்போது (பங்கிடுமுன்) எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால்) "இவை, நரகத்தின் செருப்பு வார்/கள் (ஆகியிருக்கும்) என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்] போரில் கிடைக்கும் பொருட்களை நபி[ஸல்] அவர்கள், போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பது வழக்கம். அவாறு பகிர்ந்தளிப்பதற்கு முன்பே ஒருவர் ஒரு போர்வையை சுருட்டிக்கொன்டதால் அவர் இறைவழியில் போரிட்டு உயிர்துறந்த போதும், அவர் சுருட்டிய போர்வை அவருக்கு நரகத்தை பெற்றுத்தருகிறது. மேலும் நபியவர்களுக்கு தெரியாமல் சுருட்டிக்கொண்ட இரு செருப்பு வார், திருப்பி தந்திருக்காவிட்டால் நரகத்தின் செருப்புவாராக ஆகியிருக்கும் என்றால், போரில் பங்கெடுத்தவர்களுக்கு அதில் கிடைக்கும் பொருட்கள் ஆகுமானவையாக இருந்ததும், அவைகளை உரியமுறையில் நபி[ஸல்] அவர்கள் பகிர்ந்தளிப்பதற்கு முன்னால் எடுத்துக்கொண்டதால் அந்த செயலின் காரணமாக நரகம் செல்கிறார்கள் எனில், பொது பணத்தை அல்லது சொத்துக்களை எந்த வித உரிமையும் இல்லாதவர்கள் சுருட்டிக்கொள்வது அல்லது தவறான வழியில் அந்த பொது சொத்தை பயன்படுத்துவது எங்கே கொண்டு பொய் சேர்க்கும் என்பthai மேற்கண்ட நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ், பொது சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் விஷயத்தில் நேர்மையை கையாளக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 2:24 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: சுருட்டல் புதன், 29 ஜூலை, 2009 மத்ஹபுகளின் பார்வையில் பராஅத்! ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள் وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273) ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273) மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள். ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270) ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 ) فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270) (ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 ) وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232) பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232) நன்றி;த.த.ஜ.நெட் இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 10:33 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: ஷபே பராஅத். செவ்வாய், 21 ஜூலை, 2009 கிரகணங்களும்- இஸ்லாமியர்களும்! சூரிய- சந்தி ர கிரகணங்கள் ஏற்படுவதை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். நம்மில் பலர் அதை பார்த்தவர்களும் உண்டு. கிரகணங்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு பெருமகிழ்ச்சி. வானிலை ஆய்வு மையங்கள் கிரகனங்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ள இடங்களுக்கு சென்று பார்வையிடுவது. பைனாகுளர் மூலமாகவும், வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்தும் கவசங்கள் மூலமாகவும் பார்வையிடுவது. இவ்வாறாக கிரகணங்களை ஒரு ஜாலியாக கருதுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு முஸ்லீம் கிரகணம் ஏற்படும்போது மற்ற நாட்களை விட அல்லாஹ்வை அதிகமதிகம் அஞ்சவேண்டிய நாட்களாகும். கிரகணத்தை கண்டு பயந்த நபி[ஸல்] அவர்கள்; *சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள்.[புஹாரி எண் 1059 ] *நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.[புஹாரி எண் 1040 ] கிரகணங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.[புஹாரி எண் 1048 ] கிரகணத்தின் போது நபி[ஸல்] அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட சுவர்க்கமும்-நரகமும். *இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.[புஹாரி எண் 748 ] *அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;. சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் 'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள். [புஹாரி எண் 431 ] கிரகணங்களின் போது செய்ய வேண்டிய அமல்கள்; தொழுகைக்கு அழைப்பு விடுத்தல்; அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. [புஹாரி எண் 1045 ] ஜமாஅத்தாக தொழுகை நடத்துதல்; அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.[புஹாரி எண் 1062 ] தொழும் முறை; ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். [புஹாரி எண் 1212 ] கிரகணம் விலகும் வரை தொழுதல்; 'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்![புஹாரி எண் 1212 ] உரை நிகழ்த்துதல்; அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள்; (ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)' என்று கூறினார்கள். நான் 'ஏதேனும் அடையாளமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் - சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறைநம்பிக்கையாளர் ஒருவர் அல்லது 'முஸ்லிம்' '(இவர்கள்) முஹம்மத்(ஸல்) அஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்' என்று பதிலளிப்பார். அப்போது, '(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்' என்று (அவரிடம்) சொல்லப்படும். 'நயவஞ்சகர்' அல்லது 'சந்தேகங் கொண்டவர்' மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), 'மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவார். [புஹாரி எண் 7287 ] அன்பான முஸ்லிம்களே! கிரகணங்கள் நாம் மகிழும் விஷயமல்ல. மாறாக, அவை நமக்கு இறைவனின் எச்சரிக்கை செய்தியாகும். எனவே, கிரகணம் எப்போது ஏற்ப்பட்டாலும் அந்த நாளில் அல்லாஹ்வை தொழுது, அவனை புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்பு தேடி, சுவர்க்கத்தை அடைய முயற்ச்சிப்போமாக! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 10:23 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: கிரகணங்கள் வியாழன், 16 ஜூலை, 2009 அடாடா! இதுக்கும் கூட தண்டனையா..? بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم அல்லாஹ் தன்னுடைய அடியார்கள் எப்படியேனும் சுவர்க்கம் வந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், நாம் செய்யும் சின்ன சின்ன அமல்களுக்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதை இதற்கு முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். இதில் அல்லாஹ்வின் - அவனது தூதரின் கட்டளைகளை புறக்கணித்து நாம் செய்யும் தீமைகள் நமது பார்வையில் சிறியதாகவே தெரிந்தாலும் அதற்கும் அல்லாஹ் தண்டனையை அளிப்பான்.[நாடினால் மன்னிப்பான்] அவ்வாறு நமது பார்வையில் சாதரணமாக தெரியக்கூடிய சில தீமைகளும் அதற்கு அல்லாஹ் அளிக்கக்கூடிய தண்டனைகளையும் இந்த ஆக்கத்தில் பார்ப்போம். நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 216 ] இந்த பொன்மொழியில், நாம் சாதாரணமாக கருதும் இரண்டு விஷயங்களுக்காக கப்ரில் வேதனை தரப்படும் என்பதை அறியமுடிகிறது. நம்மில் சிலர் சிறுநீர் கழிக்கும்போது பார்த்தால் மக்கள் வந்துபோகும் இடங்களில் அணிந்திருக்கும் ஆடையை தொடை தெரியும் அளவுக்கு இழுத்துவிட்டு யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சாதரணமாக சிறுநீர் கழிப்பதை பார்க்கலாம். இன்னும் சிலர் கால்நடைகளைப்போல் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்களும் உண்டு. இதை பெரிய குற்றமாக அவர்கள் கருதுவதில்லை. ஆனால் இதற்கு கப்ரில் வேதனை தரப்படுகிறது. மேலும், புறம் பேசாதவர்களை காண்பது அரிது. அதுவும் நடைமுறையில் பெரிய தவறாக கருதப்படுவதில்லை. ஆனால், அதற்கும் கப்ரில் வேதனையுண்டு என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் - 'நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை" என்று அல்லாஹ் கூறினான். [நூல்;புஹாரி எண் 2365 ] இந்த பொன்மொழியில், ஒரு பூனையை சரியாக பராமரிக்காமல் அதை சாகடித்த காரணத்தால் நரகத்தில் வேதனை செய்யப்படுகிறாள் எனில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதற்கு உரிய நேரத்தில் தண்ணீர், உணவு தரவேண்டும். அதோடு அது நோய்வாய்பட்டால் அதற்கு மருத்துவம் செய்யவேண்டும். அதன் மூலம் வருவாய் வந்தால் அதை பராமரிப்பது. அதன் மூலம் வருவாய் வரவில்லையானால் அதை பட்டினி போடுவது இவ்வாறான செயல்களை செய்பவர்களும், தெருவில் சும்மா படுத்திருக்கும் நாயை கல்லால் அடிப்பவர்களும், கழுதையின் வாலில் மட்டையை கட்டி அதில் நெருப்பு வைத்து அது விரண்டோடுவதை பார்த்து ரசிப்பவர்களும், சேவல் சண்டை- கிடாய் சண்டை - மஞ்சு விரட்டு- ஜல்லிக்கட்டு- ரேக்ளா ரேஸ் இதுபோன்ற போட்டியில் வாயில்லா ஜீவன்களை வதைப்பவர்களும் மேற்கண்ட நபிமொழியை கண்டு திருந்தவேண்டும் இல்லையேல் நரகில் வருந்தவேண்டும். ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையற்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரண்டு கதவுகளுக்கிடையே நின்றார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், 'நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என்ன இந்தத் தலையணையில்?' என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், 'இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்வதன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்' என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.[நூல்;புஹாரி எண் 3224 ] இந்த பொன்மொழியில் உயிர் உள்ளவைகளின் உருவப்படம் பற்றி நபியவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு, அதற்கு மறுமையில் வேதனையுண்டு என்பதையும் சொல்லிக்காட்டுகிறார்கள். முஸ்லீம் ஓவியர்கள் உயிர்உள்ளவைகளின் உருவப்படங்கள் வரைவதை விட்டொழிக்கவேண்டும். வீடுகளில் முன்னோர்கள் தொடங்கி முந்தாநாள் பிறந்த குழந்தை வரை போட்டோ எடுத்து வரிசையாக மாட்டி வைத்திருப்பவர்களும், அழகுக்காக வீடுகளில் மிருகங்கள்- பறவைகளின் உருவங்கள் அடங்கிய பாய்கள்-போர்வைகள்- தலையணைகள்-திரைசீலைகள் பயன்படுத்துவோர் அதை மாற்றவேண்டும். 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 7042 ] இந்த நபிமொழியில் காணாத கனவை கண்டதாக 'ரீல்' விடுபவர்களை பற்றி விவரிக்கிறது. இன்று நம்மில் சிலர் தன் காதலியிடம், அவளை பற்றி எந்த கனவு காணாத நிலையிலும் உன்னை கனவில் அப்படி கண்டேன் இப்படி கண்டேன் என்று புளுகுவதும், நண்பர்களுக்கு மத்தியில் தன் இமேஜை உயர்த்துவதற்காக நேற்று கனவில் பிரபலமான நடிகை என் கனவில் வந்து என்னையே திருமணம் செய்வேன் என்று ஒத்தக்காலில் நின்றார்aஎன்று புளுகுவதும், இதையெல்லாம் தாண்டி சிலர் நான் ரசூல்[ஸல்] அவர்களை கனவில் கண்டேன் என்று பினாத்துவதும் நடைமுறையில் பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்கள் இரு வார்கோதுமைகளை முடிச்சுபோடும்வரை வேதனை செய்யப்படுவர் எனில், ஏன் புரூடா விடவேண்டும் ?ஏன் தண்டனையை அனுபவிக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அடுத்து ஒட்டுக்கேட்பவர் காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்பதை கவனத்தில் கொண்டு அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்பதை சுவரில் காதைஒட்டிவைத்து கேட்பவர்கள் சிந்திக்கவேண்டும். நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; புறாக்களின் மார்பு பகுதியை போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக்காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவனத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள்.[நூல் நசயீ] சிலருக்கு இளநரை ஏற்படுவதுண்டு. அவர்கள் கூட தலைக்கு பெரும்பாலும் 'டை' அடிப்பதில்லை. ஆனால் கிழநரை ஏற்பட்ட கிழங்கள் கருப்பு கலரில் 'டை' அடித்துக்கொண்டு மைனராக வலம்வருவதை பார்க்கிறோம். இவர்கள் இந்த நபிமொழியை சிந்திக்கவேண்டும். கருப்பு அல்லாத வேறு கலரை கொண்டு தமது நரையை மாற்ற முன்வரவேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ், பாவங்களில் சிறியதோ- பெரியதோ அனைத்தையும் தவிர்ந்து நடக்க நமக்கு அருள் புரிவானாக! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 10:53 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: தண்டனைகள் செவ்வாய், 14 ஜூலை, 2009 அட! இதுக்கும் கூட நன்மையா..? بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم மனிதர்களை படைத்த இறைவன் தன்னுடைய அடிமைகளான மனிதர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவன். ஒரு தாய் தன் பிள்ளை மீது காட்டும் அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது காட்டும் அன்பு அளப்பரியது. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள்; (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள்.[நூல்; புஹாரி எண் 5999 ] நம் மீது அளவற்ற அன்பு கொண்ட இறைவன் நாம் நரகம் சென்று விடக்கூடாது என்பதற்காக நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களுக்கும் நன்மைகளை வழங்குகிறான். அவற்றில் சிலவற்றை இந்த ஆக்கத்தில் பார்ப்போம். எண்ணத்திற்கும் கூலி வழங்கும் வள்ளல்; இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.[நூல்; புஹாரி எண் 6491 ] இந்த நபி மொழியில் வல்லோனின் வள்ளல்தன்மையை பாருங்கள். நாம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மட்டும் பசியடங்கிவிடாது. சாப்பிட்டால்தான் பசியடங்கும். ஆனால் நாம் ஒரு நன்மையான செயலை செய்ய நினைத்து செய்யாமல் விட்டுவிட்டால் கூட நாம் செய்ய நினைத்த அந்த என்னத்திற்கு ரஹ்மான் கூலிதருகிறான். அதுமட்டுமா ஒரு தீமையை செய்ய நினைத்து அதை அல்லாஹ்வுக்கு பயந்து செய்யாமல் விட்டால் அதையும் நன்மைக்குரியதாக கருதி நன்மையை பதிவு செய்கிறான். மேலும் ஒரு நல்ல செயலுக்கு பன்மடங்கு நன்மையை பதிவு செய்யும் ரஹ்மான், தீமைக்கு மட்டும் ஒரே ஒரு தீமையாக பதிவு செய்கிறான் எனில், நம் மீதுதான் நாயனுக்கு எத்துனை பாசம்? மனைவிக்குஊட்டும் உணவுக்கும் கூலி; நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே' என்றார்கள். [நூல்; புஹாரி எண் 6373 ] தம்பதியர் ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி விடுவது சாதாரண விஷயம். இதில் இறைவனுக்கு செய்யும் எந்த அமலுமில்லை. ஆனாலும், மனைவியை பராமரிப்பது அவள்மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றை நம்மீது இறைவன் விதியாக்கியுள்ளான் என்ற எண்ணத்தில் ஒருவன் தன் மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டினால் அதற்கும் நன்மையை இறைவன் அளிப்பதை நினைக்கும்போது அவன் எவ்வளவு பெரிய கருணையாளன் என்பதை புரிந்து கொள்ளலாம். நாய்க்கு உதவினாலும் நன்மையே; அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 'ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (ம்ணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள். [நூல்; புஹாரி எண் 6009 ] நாய் வளர்ப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது [இரு விஷயங்களுக்கன்றி] பொதுவாக நாயை யாரும் கண்டுகொள்வதில்லை. யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட சீ நாயே! என்று திட்டுபவர்களை பார்க்கிறோம். அத்தகைய மதிப்பில்லாத நாய்க்கு நீர் புகட்டியதற்காக ஒருவரின் பாவங்களை இறைவன் மன்னிக்கிறான் என்றால் அவனின் அருளுக்குத்தான் எல்லையுண்டோ; மரம் நட்டாலும் மகத்தான கூலி; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.[நூல்; புஹாரி எண் 6012 ] மரம் நடுவதில் இறைவனுக்கு செய்யும் அமல் எதுவுமில்லை. ஆனாலும், அந்த மரத்தின் மூலம் தனது படைப்பினங்கள் பயனடைந்தால், அந்த மரத்தை நட்டியவருக்கு அல்லாஹ், தர்மம் செய்த கூலியை வழங்கி தனது தாராள கருணையை காட்டுகின்றான். முள்ளை அகற்றினாலும் கூலி; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[நூல்; புஹாரி எண் 2472 ] நாம் நடந்து செல்லும் பாதைகளில் மக்களுக்கு இடையூறு தரும் அல்லது துன்பம் தரும் முள்ளையோ அல்லது கல்லையோ அகற்றினாலும் அதற்கும் கூலியுண்டு என்று நபியவர்கள் கூறியிருக்க, இன்று நடைபாதைகளில் இது போன்றவைகளை கண்டும் காணாமல் செல்லும் நம்மவர்கள் இனியேனும் அவைகளை அகற்றும் நற்செயலை செய்து நன்மையை பெற முன்வரவேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ், அவனிடத்தில் நன்மையை பெற்றுத்தரும் எல்லா அமல்களையும் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 12:45 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: நற்செயல் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) வருகையாளர்கள்; [URL=http://img152.imageshack.us/i/assalamoalaikum.gif/][IMG]http://img152.imageshack.us/img152/2259/assalamoalaikum.gif[/IMG][/URL] என் மூச்சும்;என்பேச்சும்! அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள்; அன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி]. இன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி. எனது வலைப்பூக்கள்! சஹாபாக்களின் வாழ்வினிலே... நிழல்களும் நிஜங்களும் பிரபலமான இடுகைகள் வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home) ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala langu... கவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர.... அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர... சாபத்திற்குரியவர்கள் யார்..? بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...
மழை மேகம் மெதுமெதுவாக ஒன்று சேர தொடங்கிக்கொண்டிருந்தது. காலை முதலே கதிரவன் முகம் காட்டவே இல்லை, நேரம் மணி பத்தை தாண்டி ஓடியது, அவசரமாக வேலைக்கு போக தயாராகிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவனது நண்பன் கைபேசியில் அழைத்து வரும்போது ஒரு இரண்டாயிரம் ரூபாய் எடுத்துவர சொன்னான், வெளியே சுமாராக இருட்டி இருந்தது, மழை பக்கத்து ஊர்களில் எங்கோ பெய்வதை காட்ட நல்லதொரு காற்று ஆவேசமாக ஆடி அடங்கியது, வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிடத்தில் அவனது அலுவலகத்துக்கு போய் விடலாம், இடைப்பட்ட தூரத்தில் இருக்கின்ற ஒரே ஒரு தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரம் ஒரு வாரமாக பணம் இல்லை என்று தான் காட்டுகிறது. இருச்சக்கர வாகனத்தை இயக்கி அதில் ஏறி அமர்ந்தான். இரண்டுமூணு மழை துளிகள் அங்கங்கே விழுந்தது, வாகனத்தின் வேகத்தை கூட்டி சென்றான், மழையையும் , இயந்திரத்தையும் காரணம் காட்டி பணம் எடுக்காமல் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டே இயந்திரம் இருக்கும் அந்த வளைவை கடக்க முயற்சிக்கையில் ஏதோ ஒரு நொடி கண்கள் ‘NO CASH’ பலகை இல்லாததை கண்டு வண்டியை நிறுத்தினான். ***** எழுபது எழுபத்தைந்து வயது இருக்கலாம். உயிர் இருக்குமா என்று சந்தேகிக்கும் அளவான தேகம்,சூம்பிப்போன கைகளில் ஒரு முடி கூட இல்லை,தலையில் நிலைக்கொள்ளாத தொப்பி, குழி விழுந்த அல்லது விதியின் பயனால் உருவாகி வந்த கன்னக்குழிகள், அதிகபட்சம் ஒரு நாற்பது கிலோ இருக்கலாம், நிச்சயம் இந்த ஆள் இப்போதுத்தான் முதன்முதலாக கால்சட்டை என்ற ஒன்றை அணிந்திருப்பான், இல்லையேல் இவரைப்போல் இரண்டு பேர் உள்ளே செல்லும் அளவிலான சட்டையும், கால்சட்டையும் ஏன் போடவேண்டும், இந்த லட்சணத்தில் டக்கின் வேறு, மேலிருந்து ஆணையிருக்கலாம், இந்த உடைகள் துவைத்து சில வாரங்களேனும் ஆகியிருக்கும் கண்ணாடியின் வளைந்த நிலை மூக்கில் நில்லாமல் ஒரு காதில் முட்டு கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. மெதுவாக வெளியே இருந்த நாற்காலியை பிரயத்தனப்பட்டு தூக்கிக்கொண்டு படிகளில் ஏற முற்பட்டான் அந்த கிழவன், மர நாற்காலியின் ஒரு கால் ஒடிந்து அதை முள் ஆணியின் உதவியுடன் சேர்த்திருந்தனர். மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. இவன் வேகமாக படிகளில் ஏறினான், இவன் வருவதை கண்ட கிழவன் நாற்காலியை தூக்கிக்கொண்டு வழியில் இருந்து தள்ளிநின்றான் . மழை காற்றின் வேகத்தில் சாய்வாக அடிக்க தொடங்கியது. கிழவனின் மேல் மழை பொழிந்தது, இவன் உள்ளே நுழைந்ததும் மீண்டும் கதவை வெளியே இழுத்துப்பிடித்துக்கொண்டு ஒற்றை கையால் நாற்காலியை தூக்கி மெதுவாக உள்ளே வைத்தான் கிழவன். அறையின் குளிரூட்டி இருபத்திரண்டு டிகிரியில் சுழன்றடித்தது. உள்ளே இவனால் ஒரு ரெண்டு நிமிடம் நிற்க முடியவில்லை. கிழவன் வெறித்த கண்களுடன் சுற்றிலும் பார்த்தான். கிழவனை பத்து நிமிடம் உள்ளே நிறுத்தி வைத்தால் ஜீவா சமாதி ஆகிவிடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது, கிழவன் இவன் மூஞ்சியை பார்க்கவேயில்லை. கண்ணாடி கதவுகளின் ஊடே வெளியே நோக்கி நின்றான், இவனும் பணத்தை எடுத்துவிட்டு வெளியே பார்த்தான். மழை புரட்டி எடுத்துக்கொண்டிருந்தது. சென்னையில் நாலு துளி விழுந்தாலே நாலு நாள் நாறி விடும். ஊரில் உள்ள எல்லா சாக்கடையும் ரோட்டில் தான் முட்டளவு ஓடும்.காலன் பல இடங்களில் காத்துநிற்பான் ஒவ்வொரு காதளவு தூரத்திலும் பாசக்கயிற்றை எந்த திசையில் நின்று கொண்டும் எவ்வடிவிலும் வீசுவான். எந்த சென்னைவாசியும் ஒரு விவசாயியை போல் , ஒரு கிராமத்தானை போல மழையை பரவசத்துடன் வரவேற்பதே இல்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை பரலோகத்தை அனாயசமாக சென்றடைய பல வழிகளை திறந்தே வைத்துள்ள இடத்தில் . நீர் மேலாண்மையின் மிகப்பெரிய தோல்வியின் உதாரணமான புதிய சிங்கார சென்னையில் யார் தான் பிரியப்படுவர் மழை என்ற சனியனை. ***** கிழவன் இங்கு வேலைக்கு வந்த இரண்டாம் நாள் இன்று. சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் தான் ஒரு பெரிய கடையின் முன்னால் இரண்டு நாள் அமர்ந்திருந்தான். ஒருமுறைக்கூட சாப்பிட்டதாய் தெரியவில்லை. பிச்சையெடுக்கவும் கை உயரவே இல்லை எத்தனையோ முறை எண்ணியபோதும். பின்னர் அந்த கடையில் காவலாளியாக இருந்த முதியவரிடம் ‘ஏதாவது வேலை கிடைக்குமா’ என்று உடைந்த குரலில் கேட்டபோது அவர் கூட்டிச்சென்ற இடம்தான் தனியார் காவலர் முதலாளியிடம் . ஏற இறங்க பார்த்த அந்த மிலிட்டரிக்காரன் யோவ்...! இவர எதுக்கு கூட்டி வந்த? என்றான் சிரத்தையில்லாமல். இல்ல வேல கேட்டாரு,அதான். உமக்கு வேல தந்ததே பாவம் பாத்து, இந்த வயசில இவர வேலைக்கு சேர்த்து நான் ஆசுபத்திரி செலவும் பார்க்கவாமுடியும். கிழவன் மெதுவாக இல்ல ஐயா..! ஒரு வேல இருந்தா கொஞ்சம் உதவியா இருக்கும். கொஞ்சம் இருமிய மிலிட்டரி சரி தான், ஆனா ஒரு வயசு அளவு உண்டில்லையா? உங்களுக்கு இப்போ எத்தன? எழுபத்தி மூணு என்றான் கிழவன் தரையை பார்த்தப்படி, எந்த ஊரு? வந்தவாசி ஐயா, என்றான் தலையை தூக்காமலே. ஏதாவது அடையாள அட்டை வச்சிருக்கீங்க? கையில் இருந்த பாலிதீன் கவரில் இருந்து கொஞ்சம் கிழிந்த வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான். பல விதமான கேள்விகள், பல மௌன பதில்களும் நேர்த்தியான பதில்களும், பல இடங்களில் கிழவனது கைநாட்டு வாங்கப்பட்டது. அதோ அந்த அறையில ஒரு செட் துணி இருக்கு, இன்னும் பத்து நாளில புது துணி வரும்,அதுவரைக்கும் இத போட்டுக்கோங்க, ஒரு ஷு-வும் அந்த மூலையில இருக்கு அதையும் எடுங்க என்றான் மிலிட்டரி. உடுத்திருந்த அழுக்கு வேட்டியை ஒருமுறை சரி செய்துக்கொண்டே தலையை நிமிர்த்திய கிழவன் மெல்லிய குரலில் சார் சம்பளம் எவ்வளவு குடுப்பீங்க? பாத்துக்கலாம் என்று சொல்லிக்கொண்டே வெளியில் நின்றிருந்த ஒரு வாலிபனை கூப்பிட்டான். டேய் இன்னைக்கு யாராவது லீவு கேட்டிருக்காங்களா? ஆமாண்ணே. அந்த தெருமுக்கு ஹோட்டல்ல ஒரு ஆளு போகணும்னே, அந்த தாத்தா ஊருக்கு போயிட்டாருல்ல, வாறதுக்கு ரெண்டு நாள் ஆகும். கிழவன் மெதுவாக நடந்துச்சென்று பக்கத்து அறையில் தொங்கிக்கொண்டிருந்த சட்டை மற்றும் கால்சட்டையை எடுத்தார். சில நாட்கள் யாரோ அதை உடுத்தியுள்ளனர். அதனை எடுத்து மடக்கி வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் ஒரு கவரை தேடினார். பழைய செய்திதாள்கள் மட்டும் தான் மூலையில் கிடந்தது. அதில் ஒரு சில தாள்களை எடுத்து இரண்டையும் சுருட்டிக்கொண்டார். பக்கத்தில் தொங்கிய தொப்பியையும் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவுடன் மிலிட்டரி வாலிபனை கூப்பிட்டு எலே...! இவர அந்த ஹோட்டல்ல இறக்கிவிட்டு வா. அவன் பெரியவரே போலாமா என்றவாறே இருச்சக்கர வாகனத்தை அமிழ்த்தி ஏற சொன்னான். கிழவன் பதட்டத்துடன் தம்பி ஒரு நிமிஷம் ‘அந்த ஷு' என்றவாறே மீண்டும் உள்ளே விரைந்தார், மூலையில் ஒரு ஷு கொஞ்சம் அல்ல அதி பழசாகவே இருந்தது. சிலந்தி வலை பின்னியிருந்ததை கைகளால் நீக்கிவிட்டு அதை கையில் எடுத்துக்கொண்டே வேகமாக போய் வண்டியில் ஒரு புறமாக ஏறி அமர்ந்தார். வழியில் யாருடனோ பேசிக்கொண்டே தலையை தோளின் மேல் முட்டுக்கொடுத்து கைபேசியில் சிரித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான். ஒரு பெரிய கடையின் முன் வண்டி நின்றது. பெரியவரே இங்க தான். அந்த சைடுல ஒரு சீட் போட்ட ஒரு இடம் இருக்கும். நான் போய் கடஓனர்க்கிட்ட சொல்லிட்டு போறேன் என்றவாறு கடை நோக்கி நடந்தான். திரும்பி வந்தவன் மணி இப்போ ரெண்டாக போகுது. ஆறு மணிக்கு தான் டைம், நாளைக்கு காலையில ஆறு மணிக்கு கிளம்புங்க, மதியம் சாப்பிட்டீங்களா? இல்லயில்ல... அவனே பதிலும் சொல்லிவிட்டு ஒரு இருபது ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு திரும்பினான். கிழவன் ரோட்டோரம் இருந்த சிறு தள்ளுவண்டி டீ-கடை சென்று டீ சொன்னான். டீ யானை பசிக்கு பத்தவேயில்லை. கடையில் வைத்திருந்த பலகாரங்களை பார்த்தார். தம்பி இந்த பிஸ்கட் எவ்வளவு. ஒண்ணு அஞ்சு ருவா... நிதானமாய் அந்த பெரிய குப்பியை திறந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான். பின்னர் கொஞ்சம் தண்ணீரை அங்கிருந்த பிளாஸ்டிக் கேன்-இல் அருந்திவிட்டு கடைக்காரன் மீதி காசுக்கு கொடுத்த இரண்டு நீல நிற மிட்டாயை எடுத்துக்கொண்டு துணி மாற்றும் அறையை நோக்கி நடந்தான். கொஞ்சம் தெம்பாய் இருந்தது. அறை போன்ற இடத்தில் ஒரு ஆள் தான் உள்ளே நிற்க முடியும். கஷ்டப்பட்டு வேண்டுமானால் காலை நீட்டாமல் உட்கார முடியும். சுருட்டி வைத்திருந்த காகிதத்தை பிரித்து துணிகளை முகர்ந்துப்பார்த்தான். மீனை கழுவிய தண்ணீரின் வாசம். கால்சட்டையை மெதுவாக போட தொடங்கினான். அது கிழவனின் இடுப்பை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. தடுமாறி இரண்டாவது காலையும் உள்ளே நுழைத்தபோது பெரிய கிணற்றில் விட்ட வாளிப்போல் சூம்பிய காலில் தளதளவென ஆடியபோது. அந்த கால்சட்டையுடன் இணைத்திருந்த பெல்ட் அதை முறுக்கிகட்ட உறுதுணை புரிந்தது, பின்னர் தான் கொண்டுவந்த சட்டையை போட்டான். அதில் வயிறு பாகத்தில் பொத்தானும் இல்லை. தொள தொளவென இருந்த சட்டையை கால்சட்டையின் உள்ளே நுழைத்தான். தொப்பி தலையை விட பெருசாக. அந்த சுவரில் மாட்டியிருந்த விசில், கைத்தடி மற்றும் ஹோட்டல் என்ற தட்டியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஷு போட மறந்தது நியாபகம் வந்தது. அதை எடுத்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்தான். அவனின் பரந்து விரிந்த காலைவிட அது சிறியதாகவே இருந்தது. உள்ளே நுழையவேயில்லை. மிகவும் சிரமத்துடன் மீண்டும் முயற்சித்து நோக்கினான். அதில் போட்டிருந்த முடிச்சியையும் அவிழ்க்க முடியாது போல. பல சிரமங்களுக்கு பின் ஒருவழியாக அது காலுக்குள் சென்றது. நடக்க முடியாமல் நடந்து ஹோட்டலின் முன் வந்து முன்னால் இருந்த கேஷியரிடம் கண்ணாடி வழியாக பார்த்து வணக்கம் வைத்தான். கேஷியர் யாரோ ஒருவனை அனுப்பி அவன் அருகில் வந்து நேற்று ஏன் வரவில்லை? என்று கேட்டான். உங்க ஓனர் போன் பண்ணினாலும் எடுக்கல என்று கொஞ்சம் கோபமாக கேட்டுவிட்டு சென்றான். அந்த வாலிபன் உள்ளே சென்று பேசாமல் சென்றிருப்பது புரிந்தது. ஹோட்டல் என்ற தட்டியை எடுத்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் நின்றான். தட்டியை மேலும் கீழுமாய் அசைத்தபடியே. ***** மொபைல் சிணுங்கியது. கடன் கேட்டவன் டேய்..! எங்க இருக்க? மழை வேற அடிச்சு துவைக்குது. எப்போ வருவ? சீக்கிரம் வாடா, ஷிப்ட் முடிச்சு நேரம் நெறைய ஆகுது. கொஞ்சம் நின்னுச்சுன்னா உடனே டூ மினிட்ஸ்-ல வந்திடுறேன் மச்சி என்றவாறே ஏ.டி.எம் அறையில் இருந்து வெளியே வந்தான். நாளைக்கு தீபாவளி, இந்த வருட தீபாவளி நமத்து போய்விடும் போல. மழை மீண்டும் காற்றினால் சரிவாய் இவன் நிற்கும் இடத்தை நனைக்க தொடங்கியது. மீண்டும் உள்ளே நுழைந்தான். மழ இந்த அடி அடிக்குது. கிழவன் ம்ம் என்று முனகினான் இவன் முகத்தை நோக்காமல். இன்னைக்கு பூரா இப்படி அடிச்சுகிட்டே இருந்தா ஊருக்கு எவனும் போகமுடியாது. தீபாவளி சென்னையில தான் கொண்டாடனும். கிழவன் இவன் முகத்தை நோக்கி மெதுவாக ஆமா..! என்றான், கிழவனின் உடல் நடுங்க தொடங்கியிருந்தது தெரிந்தது, அந்த ஏ.சி யை ஆப் பண்ண வேண்டியது தானே. இல்ல... நான் இப்போ தான் இங்க வந்தேன், அதுவுமில்லாம ஆப் பண்ணகூடாதுன்னு வேற சொல்லியிருக்காங்க. ஊருக்கு கிளம்பல்லியா? எந்த ஊரு என கேட்டான் கிழவனிடம். வந்தவாசி. மழையை நோக்கியபடி ஊருக்கு போகல்ல! என்றான். இவனுக்கு ஏன்? என்று கேட்க ஆர்வம் பீறிட்டது. ஆனால் கிழவன் பேச விரும்பவில்லை என தோன்றியதால் அமைதியாகிவிட்டான். ***** கடையில் கார்கள் அதிகமாக வருவதும் போவதுமாக இருந்ததால் கிழவன் விரைவிலேயே களைத்துப்போனான். நேரம் இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. கண்ணாடி வழியே ஒருவன் கோழியின் தொடையை பிய்த்திளுப்பதை வெளியிலிருந்தே தெரிந்தது. பசி காதை அடைத்தது. நேரம் போகப்போக வண்டிகள் குறைந்ததால் கடையை சுத்தபடுத்தும் பணி நடந்தது. நேரம் பனிரெண்டரையை கடந்திருக்கும். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு மெதுவாக கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்றான் கிழவன், நடத்துனர் போல நின்றிருந்த வெள்ளை சட்டைகாரரிடம் ‘சார்...! சாப்பாடு ஏதாவது கொஞ்சம் இருக்குமா? செக்யூரிட்டிக்கு இங்க சாப்பாடு கிடையாதே! நாங்க அப்படி கொடுக்கிறதும் இல்லையே என்றவாறு துடைப்பவனிடம் ஏதோ சொல்ல போனவர் திரும்பி ‘ஒரு நிமிஷம் ‘ என்று சொல்லி உள்ளே சென்று சிறிது நேரத்தில் ஒரு பொதியை கொண்டு வந்து கிழவனிடம் தந்தான். அதில் கொஞ்சம் பிரைட் ரைஸ்சும், கொஞ்சம் வெள்ளை சோறும் அதன் மேல் கொஞ்சமாக கிரேவியும் ஊற்றபட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு கைகளை துணிமாற்றும் அறையின் பக்கத்தில் இருந்த குழாயில் கழுவி அதில் கொஞ்சம் நீரை அருந்தியபின் மீண்டும் படியில் வந்தமர்ந்தான். நேரம் மெதுவாக வெள்ளையாகி கொண்டது. கண்ணை மூட பயம். ஏதாவது பிரச்னை வந்தால் இந்த வேலையும் போய்விடும். மணி ஆறுக்கு மேல் ஆகியிருக்கும். எழுந்து நடந்தான், கால் கணுக்காலில் சுள்ளென வலி, தோல் கிழிந்திருப்பது தெரிந்தது. கணுக்கால் வீங்கியும் இருந்தது. ஷுவை கழற்றவே பிரயத்தனப்பட்டான் . பெருவிரலின் ஓரம் உராய்ந்து நீர் வடிந்தது. சிறு விரலலும் வண்டு கடித்ததை போன்று வீக்கமாக. மறுநாள் மதியம் மீண்டும் பழையது போல் தட்டியை தூக்கி நின்றான். இன்று நேற்று போல் அதிக கார்கள் வரவில்லை. எட்டு மணியை தாண்டியபின் தான் ஒன்றிரண்டு வாகனங்கள் வரத்தொடங்கியது. திடீர் என வண்டிகளை திசைகாட்டி ஒதுக்கும் போது பின்பக்கம் அரண் கம்பியில் ஒரு பெரிய கருப்பு நிற கார் பலமாக மோதியது. படாரென்று வாயிலை திறந்து வந்த இளைஞன் ‘தேவுடியா பயலே’ விசில் என்ன மயித்துக்கு வச்சிருக்க, ஊத மாட்டியா என்று கத்தினான். கிழவன் இல்ல சார்...! நான் ஊதினேன். நான் செவிடனா தாயளி என்று உறுமினான். கிழவன் கொஞ்சம் சத்தமாக மீண்டும் ஊதினேன் என்றதும் காரை பார்த்து நின்றவன் வேகமாக கோபத்தில் சட்டென ஓங்கி மிதித்தான். மயிரு நியாயம் வேற பேசுறியா ? காரில் இருந்து இன்னொருவன் இறங்கி வந்து தடுமாறி எழப்போன கிழவனின் தலையில் ஓங்கி ஒரு உதைவிட்டான். கிழவன் தலைக்குப்புற மண்ணில் விழுந்தான். மீண்டும் வசைமாரி பொழிந்து கொண்டே இருவரும் மிதிக்க வரும்போது யாரோ தடுத்து விட்டனர். இளைஞர்கள் தடுமாறிக்கொண்டே வண்டியை எடுத்து சென்றனர். மறுநாள் அங்கு வேண்டாம் என்று சொன்னதாய் சொல்லி மிலிட்டரிகாரனின் சகாய் கிழவனை கூடிச்சென்று ஒரு பெரிய குடோனில் காவல் காக்க சொன்னான். அங்கு இதேபோல் வேறொரு கிழவனும் இருந்தான். இருவரும் நெடுநேரம் பேசவேயில்லை. அங்கு ஒன்பது முதல் தான் டூட்டி. அந்த கிழவன் இரண்டு டூட்டி சேர்த்து பார்க்கிறான் போலும். இரவுணவு நேரத்தில் தான் அந்த கிழவன் இந்த கிழவனுக்கு சாப்பாட்டை கொஞ்சம் பங்கு கொடுத்தான். மறுநாள் காலைவரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். பணம், காமம், காதல், மரணம், மக்கள், மனைவி, பேரன்கள், விவசாயம், மழையின்மை, சண்டைகள், பட்ட அசிங்கங்கள், விரக்தி மற்றும் சென்னை வந்தடைய பட்ட வேதனைகள் வரை ஒரு கதைசொல்லி போல் மாறி மாறி சிரிக்காமல், அழாமல், யோசிக்காமல்... பேசினர். அன்பு காட்டும் நல்லவர்கள் நெடுநாள் நம்முடன் இருப்பதைவிட ஆத்மார்த்தமான சிநேகத்துடன் ஒரு நாள் நம்முடன் இருந்தாலே நம் மனம் அவர்களை வாழ்நாள் எல்லாம் மீண்டும் அவர்களை காணாவிடினும் அந்த நினைவுகளுடன் வாழும் . அதும் இந்த வயசு காலத்தில் ஒரு அனுசரணையான வார்த்தையே போதும். காலையில் தான் இந்த கிழவனுக்கு தெரிந்தது அங்கு கக்கூஸ் இல்லையென்று. அது ஆளே இல்லாத குடோன். பகலில் வண்டி வந்து சாமான்களை கொண்டு செல்லும் என்பதும், கிழவனின் வயறு கலங்க தொடங்கியது. அந்த கிழவன் அரை கிலோமீட்டர் நடந்து சென்று ஒரு சிறு மறைவான சாக்கடை ஓரம் போக சொன்னான். கிழவன் அங்கே சென்று அமர்ந்துவிட்டு சாக்கடையில் கொஞ்சம் தெளிந்து ஓடும் இடத்தில் கழுவிவிட்டு மீண்டும் திரும்பினான். அங்கு சுமார் ஒரு வாரம் காவல் காத்துவிட்டு நேற்று இரவு தான் இந்த ஏ.டி.எம் முன் நிற்க சொன்னார்கள். நேற்று முன்தினம் அந்த கிழவன் வேலைக்கு வரவில்லை. மதியம் சாப்பிட இருந்த நேரம், ஒரு மூன்று வாய் தான் சாப்பாடு போயிருக்கும் முதலாளி வந்துவிட்டார். அப்படியே போட்டுவிட்டு போய் கதவை திறந்து அவர் போவது வரை சுமார் அரைமணிநேரம் கூட இருந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாய் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டு நின்றிருந்தது. நேற்று பகல் மொத்தம் ஒரு டீ, இரண்டு வாழை பழம் ஒரு கட்டு பீடியுடன் கழிந்தது. ***** மழை கொஞ்சம் வெளியே குறைய தொடங்கியது. கிழவன் இயந்திரத்தின் ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்த ஒரு மஞ்சள் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். மழை முற்றாய் நின்றது. இவன் வாகனத்தை எடுத்து ஆபீஸ் நோக்கி புறப்பட்டான். கிழவனின் நினைவு புகையுடன் குடோனில் வேலை பார்க்கும் கிழவனை நினைத்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பால, எந்த பொறாமையும் இல்லாத இயலாமையினால் பேசிக்கொண்டிருந்த நாட்கள். கடைசிவரை இருவரும் பெயர்களை கேட்டுக்கொள்ளாமல். ஆபீசை அடைந்தவன் நண்பனை கண்டு காசை கொடுத்துவிட்டு தீபாவளி வாழ்த்தை அனைவரிடமும் சொல்லி சிரிப்புடன் மதியம் ஒரு மணி வரை கடத்தினான். மீண்டும் வெளியே மழை பேய் போல் இடியின் சத்தத்துடன் பக்கத்தில் நிற்பவரை கூட பார்க்க முடியாத அளவு பெய்து முடித்திருந்தது. அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான். பணம் எடுத்த ஏ.டி.எம் இருக்கும் இடத்தை தாண்டி ஒரு நூறு மீட்டர் தூரத்தில் பத்திருபது பேர் நின்றிருந்தனர். ஒரு போலீஸ் வாகனம் மற்றும் ஒரு கார் ஓரத்தில் நின்றது. கடந்து செல்லும்போது ஒரு நொடி கீழே பார்த்தான், அதே கிழவன் தலையிலும், மூக்கிலும் ரத்தம் ஓடிய அடையாளங்களுடன். மழை நீரிலும் ரத்தம் கொஞ்ச தூரம் ஓடியுள்ளது. கையில் இருந்த குஸ்கா சிதறியும் கை கெட்டியாக கவரை பிடித்தப்படியே படுத்திருந்தார். இவனது வண்டி நேராக சென்றது. ********************************************************** இக்கதையுடன் தேர்வு செய்யப்பட்ட கதைகளையும் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தை வாங்க இணையத்தளம் :-
ஒரு விளையாட்டு பாடல்கள் ஸ்ட்ரீமிங் இடுகைக்கு நான் பெரும்பாலும் இல்லை, ஆனால் டெத்லூப்பின் சமீபத்திய ட்ரெய்லரின் பாடலை நான் உண்மையில் உணர்கிறேன். எனவே நான் ஒரு வெள்ளிக்கிழமை மாலை விதிவிலக்கு செய்கிறேன். ஆர்கானின் அடுத்த எஃப்.பி.எஸ் என்பது 1970 களின் அழகியலுடன் ஒரு நேர வளையத்தைப் பற்றிய ஒரு கொலை சாண்ட்பாக்ஸ் ஆகும். அந்த அதிர்வு கடந்த வாரம் ஒரு டிரெய்லரின் போது அறிமுகமான அருமையான தீம் பாடலான டிஜோ வு வரை நீண்டுள்ளது. என்னைப் போலவே நீங்கள் அதை யூடியூப்பில் இருந்து இயக்குகிறீர்கள் என்றால், நீங்கள் இப்போது நிறுத்தலாம், ஏனெனில் அது இப்போது ஸ்பாட்ஃபை. திருட்டுத்தனம் மற்றும் செயலின் கலவையைக் காட்டும் அதன் சமீபத்திய ட்ரெய்லரைப் பார்த்த பிறகு கிரஹாம் டெத்லூப்பில் முழுமையாகப் பயணம் செய்வதில் நான் முற்றிலும் உடன்படுகிறேன். இது ஒரு பகுதியாக இருந்த பிளேஸ்டேஷன் காட்சி பெட்டியின் நிகழ்ச்சியை உண்மையில் திருடியது. இது கூடுதல் மறக்கமுடியாதது என்னவென்றால், சென்சிட் மியூசிக் மற்றும் எஃப்ஜெரா எழுதிய மறுக்கமுடியாத கவர்ச்சிகரமான தீம் பாடல் டிஜோ வு. நீங்கள் தவறவிட்டால், மீண்டும் அந்த டிரெய்லர் இங்கே. கடந்த ஒரு வாரமாக நான் அதை மீண்டும் மீண்டும் விளையாடுகிறேன். நான் வேலை செய்யும் போது இது நடந்து கொண்டிருக்கிறது. மளிகை கடைக்கு செல்லும் வழியில் எனது கார் ஸ்பீக்கர்களில் அதை இயக்க முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடந்த இரண்டு மணிநேரங்களில் எனது ஹெட்ஃபோன்களுடன் மிகவும் மோசமான மற்றும் லேசான போதையில் நடனமாடினேன். நான் விரும்பும் விஷயங்களை மீண்டும் மீண்டும் வைக்க நான் குறிப்பாக வாய்ப்புள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்த ஜேம்ஸ் பாண்ட் போன்ற இசை பயணம் மிகவும் வேடிக்கையாக இல்லை என்று நீங்கள் என்னிடம் சொல்ல முடியாது. கன்னமான கொம்புகள்! கவர்ச்சியான வயலின்! என்ன ஒரு நல்ல நேரம். ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு டிரெய்லரை மறுதொடக்கம் செய்வதற்குப் பதிலாக மீண்டும் ட்ராக் பொத்தானை அழுத்தக்கூடிய ஸ்பாட்ஃபை இப்போது நன்றி. அடுத்த இரண்டரை மாதங்களுக்கு நான் என்ன கேட்பேன் என்று எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். முடிவில்லாத மறுபடியும் நீங்கள் இல்லை என்றால், டெவலப்பர்கள் விளையாட்டால் ஈர்க்கப்பட்ட மூன்று மணிநேர பிளேலிஸ்ட்டையும் பகிர்ந்து கொண்டனர். கடந்த வாரம் டெத்லூப் டிஷோனர்ட்டின் சில சக்திகளைப் பெறுவார் என்பதையும் கண்டுபிடித்தோம். இந்த ஆண்டிற்கான ஆர்.பி.எஸ்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி விளையாட்டுகளில் இது ஒன்றும் ஆச்சரியமில்லை. READ ஒப்போ எக்ஸ் டாம் ஃபோர்டு ஸ்லைடர் ஒரு ஸ்டைலான உருட்டக்கூடிய வடிவமைப்பைக் கொண்ட கருத்து தொலைபேசி டெத்லூப் மே 21 ஆம் தேதி நீராவியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது பிஎஸ் 5 இல் இருக்கும். கவனிக்க பி, பி கேமர். எனது வார இறுதியில் செய்தேன். Diwakar Gopal “ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.” SaveSavedRemoved 0 Previous உங்களிடமிருந்து மிகப்பெரிய பாராட்டுக்கள் வருவதாக ரிஷாப் பந்த் கூறுகிறார் ஆடம் கில்கிறிஸ்ட் - மற்றொரு பதிவு: கட்காட் கில்கிறிஸ்ட் பந்தின் இன்னிங்ஸை வாழ்த்தினார், இந்திய விக்கெட் கீப்பர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் Next இயக்குனர் ஷோனாலி போஸ் தனது இருபாலினத்தன்மையைப் பற்றி பேசுகிறார், இரு பாலினங்களுடனும் எளிதாக இருப்பதைப் பற்றி கூறுகிறார்
சுபிக்‌ஷா, வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி, தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோருடன் நடிகர் ராஜ்குமார், நடிகை சுபிக்‌ஷா, இயக்குனர் சுந்தர் பாலு, இசையமைப்பாளர் ராஜ் பிரதாப், ஒளிப்பதிவாளர் சிட்டி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இயக்குநர் , தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும்போது, ‘தினமும் செய்தித் தாளை எடுத்ததும் படிக்கும் முதல் விஷயம் கன்னித்தீவு. இதுவரை யாரும் இந்த தலைப்பை வைத்தது இல்லை. அது ஏன் என்று இதுநாள் வரை எனக்கு தெரியவில்லை. படத்தின் தலைப்பிலேயே இயக்குநர் வெற்றியடைந்து விட்டார். அனைவரையும் ஈர்க்கும் பெயரை கொண்ட கன்னித்தீவு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார். தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியான வழிமுறை கிடையாது. இப்படியே சென்றால் இதுபோன்ற படங்கள் விரைவில் தோல்வியடைந்து விடும். படத்திற்கு பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம். தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். இப்போது மஹா மற்றும் மாமனிதன் படங்களை வெளியிடுகிறேன். ஆகையால், திரைப்படங்களை என்னிடம் தாருங்கள் நான் வெளியிட்டு தருகிறேன். மற்ற மாநில மொழி படங்கள் 30% மட்டும் தான் வர வேண்டும். பான் இந்தியா படம் என்கிறார்கள். அப்போது அதை ஓடிடியில் வெளியிடுங்கள். திரையரங்கம் நிலைக்க வேண்டுமென்றால் சிறிய படங்கள் அதிகம் திரையரங்கில் வெளியாக வேண்டும். கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எத்தனை படங்கள் வெற்றியடைந்துள்ளது என்று கூறுங்கள். புது இயக்கு நர்கள் கதைகளை மையப்படுத்தி திரைப்படம் இயக்குங்கள். இது என்னுடைய வேண்டுகோள்’ என்றார். தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ‘ராமநாராயணன் 28 நாட்களில் படம் எடுப்பார். 100 நாட்கள் ஓடும். ஆனால், இப்போது 280 நாட்கள் படம் எடுக்கிறார்கள் 20 நாட்கள் கூட ஓடுவது இல்லை. பெண்களை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் மதுபானம் தான். அனைத்து பெண்களும் சேர்ந்து தான் மதுவை ஒழிக்க வேண்டும். 4 பெண்களை வைத்து கன்னித்தீவு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் பாலு. இரண்டு பாடல்களும் நன்றாக இருந்தது. இசையும், பின்னணி இசையும் நன்றாக இருந்தது. டிரைலரைப் பார்க்கும் போது ஆங்கில படம் போன்று இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’ என்றார். இயக்குநர் பேரரசு பேசும்போது, ‘கன்னித்தீவு போல கச்சத்தீவும் எப்போதும் முடியும் என்று தெரியவில்லை. சில படங்களின் டிரைலரைப் பார்த்தால் இது தான் கதை என்று யூகிக்க முடியும். ஆனால், இப்படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது கதையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது. இதிலேயே இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. பெண் என்றால் மாபெரும் சக்தி. இப்படத்தில் 4 பெண்கள் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் வெற்றியடையும்’ என்றார். இயக்குநர் சுந்தர் பாலு பேசும்போது, ‘1999 ஆம் ஆண்டு இயக்குநர் தியாகராஜன்டம் நான் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது அவர் ஒரு விஷயம் கூறினார். அது, சினிமாவில் தெரியும் என்று சொல்வதைவிட தெரியாது என்று கூறுவதில் தான் மரியாதை அதிகம் என்று கூறினார். அதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். என்னுடைய முதல் படம் கர்ஜனை. திரிஷா நடிப்பில் உருவான இப்படம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் இயக்குநராகி விட்டு பின்பு தான் தயாரிப்பாளார் ஆனேன். கன்னித்தீவு படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறேன். குறைவான நாட்களில் இப்படத்தை இயக்கிருக்கிறேன். இப்படம் துவங்குவதற்கு முக்கிய காரணம் நீல்கிரிஸ் முருகன் தான்.’ என்றார். நடிகை சுபிக்‌ஷா பேசும்போது, ‘கன்னித்தீவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஆக்‌ஷன், பாடல் பாடுவது என்று ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம். திரைப்படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குனர் சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார்’ என்றார்.
ஏழைகளுக்கு உணவளியுங்கள்; தேவையுள்ளவர்களைக் கவனியுங்கள்; கல்வியற்றவர்க்குக் கல்வியறிவைக் கொடுங்கள்; அவர்கள் அனைவரும் திருப்தியாக சம்பாதித்துக் கௌரவமான வாழ்க்கை வாழ வழிவகை செய்யுங்கள்; உங்கள் முயற்சியால் அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு கைப்பிடி உணவும் நீங்கள் எனக்குச் செய்யும் பிக்ஷா வந்தனம் ஆகும். – காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மும்மூர்த்திகள் ஸ்ரீ ஆதிசங்கரர், ‘நகரேஷு காஞ்சி’ என்று நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்டு வரும் காஞ்சி மாநகரில் நிறுவிய ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக, அனைவராலும் ‘மஹா பெரியவா’ என்று போற்றி வணங்கப்பட்ட பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 1907ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 13ம் தேதியன்று பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடெங்கும் பல்லக்கிலும், பின்னர் கால்நடையாகவும் சுற்றுப்பயணம் செய்து, பாரத தேசத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், வேத நாகரிகத்தையும், சனாதன தர்மத்தையும் மக்களிடையே போதித்து வந்தார். ‘முற்றும் துறந்த துறவி’ என்கிற பதத்திற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். 1954ம் ஆண்டு மார்ச்சு மாதம் 22ம் தேதி அன்று, தஞ்சை மாவட்டத்தின் ‘இருள் நீக்கி’ என்கிற கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியனைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு சன்யாஸ தீக்ஷை அளித்து, அவரைத் தனக்கு அடுத்த பீடாதிபதியாக ‘ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று நாமகரணம் சூட்டி நியமித்தார். குருவின் காலடியைப் பின்பற்றி அவருடன் இணைந்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபடலானார் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இருவரும் இணைந்தே நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ‘மஹா பெரியவா’ என்றும் ‘புதுப் பெரியவா’ என்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருவரையும் போற்றி வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தில் பிறந்த ஸ்ரீ சங்கரநாராயணனைத் தன் சீடராக ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ஜெயேந்திரர், அவருக்கு 1983ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி அன்று, தன்னுடைய குருவான மஹா பெரியவாளின் அனுக்ரஹத்துடன், தீக்ஷை அளித்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் என்று நாமகரணம் சூட்டி, காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது ஆச்சாரியாராக நியமித்தார். அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதியன்று மஹா பெரியவா சித்தி அடைகின்றவரை, ஏறக்குறைய பத்து ஆண்டுகள் மும்மூர்த்திகளாக மூன்று ஆச்சாரியார்களும் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டனர். மூன்று ஞான சூரியர்களின் ஒளிவெள்ளத்தில் அருள் பெற்ற பக்தர்கள், மஹா பெரியவா, புதுப் பெரியவா ஆகியோருடன் சேர்த்து ஸ்ரீ சங்கர விஜயேந்திரரை ‘பால பெரியவா’ என்று போற்றி வழிபட்டு ஆனந்தித்தனர். மூன்று பீடாதிபதிகள் ஒரே சமயத்தில் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டது என்பது காஞ்சி காமகோடி பீடத்தில் மட்டுமே நடந்துள்ள விசேஷமாகும். காஞ்சி சங்கர மடம் உலகப்புகழ் பெற்று மகோன்னதமான நிலைக்கு உயர மஹா பெரியவாளுடன் இணைந்து செயல்பட்டு, அவருக்குப் பின்னர் மேலும் பல்வேறு தளங்களில் மடத்தின் பணிகளை விரிவாக்கம் செய்த பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கடந்த ஃபிப்ரவரி மாதம் 28ம் தேதி புதன்கிழமையன்று (சுக்ல பக்ஷ த்ரயோதஸி) சித்தி அடைந்தார். மார்ச்சு ஒன்றாம் தேதி அவருடைய பிருந்தாவனப் பிரவேசம் மஹா பெரியவா பிருந்தாவனத்தின் அருகிலேயே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12ம் தேதிவரை வேத பாராயணங்கள், பஜனைகள் என்று பலவிதமாக ஸ்ரத்தாஞ்சலிகள் நடைபெற்று, 13ம் தேதியன்று ஆராதனை நிறைவடைந்தது. ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாகச் சிறப்புப் பெற்றவர் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பல தனிச் சிறப்புகள் பெற்றவர். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு அடுத்தபடியாக பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர். நான்கு முறை பாரதத்தை வலம் வந்தவர். 51 சக்தி பீடங்கள், 7 முக்தித் தலங்கள், 12 ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்கள் ஆகியவற்றைத் தரிசனம் செய்து 7 புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்தவர். நேபாளம், சீனம் மற்றும் வங்க தேசம் ஆகிய வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப் பெற்றவரும் இவரே! 1974ம் ஆண்டு நேபாள அரசின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராக நேபாளம் சென்றார். ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாக நேபாளத்திற்குச் சென்ற சங்கராச்சாரியார் என்கிற பெருமையும் பெற்றார். அங்குள்ள அனைத்து க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்தார். பெரியவாளின் ஆலோசனையின் பேரில் நேபாள மன்னர் பசுபதிநாத் ஆலயத்தின் நுழைவில் ஸ்ரீ ஆதிசங்கரர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார். மேலும் ஆச்சாரியாரின் மற்றொரு ஆலோசனையின்படி, நேபாள-இந்திய எல்லையில் மிர்கஞ்ஜ் எனுமிடத்தில், ‘உலகின் ஒரே ஹிந்து நாட்டிற்கு வரவேற்கிறோம்’ என்கிற வரவேற்பு வளைவை நிறுவினார் நேபாள மன்னர். அந்த வளைவை 1988ல் திறந்து வைத்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். சீன அரசின் அழைப்பின் பேரில் 1998ல் கைலாயம் செல்லும்போதும் நேபாளத்திற்கும் சென்று அரசு விருந்தினராக மன்னர் பிரேந்திராவால் மரியாதையுடன் உபசரிக்கப்பட்டு, அந்நாட்டின் புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கைலாயத்திற்கும் மானசரோவருக்கும் சென்றார். ஆதிசங்கரருக்கு அடுத்தபடியாக கைலாயத்திற்கும், மானசரோவருக்கும் யாத்திரை சென்ற ஒரே சங்கராச்சாரியாரும் இவரே! சீன அரசு அவரைப் பிரதம விருந்தாளியாகப் பாவித்து பலத்த பாதுகாப்பும், விமரிசையான மரியாதைகளும் ஏற்பாடு செய்தது. கைலாயப் பாரிக்கிரமத்தின் தொடக்கத்திலும் நிறைவிலும் (14000 அடிகள் உயரத்தில்) ஆதிசங்கரரின் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார். அவர் அங்கே சென்ற தினம் குரு பூர்ணிமா தினம் என்பதோடு மட்டுமல்லாமல் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையாக நேர்ந்தது. மிகவும் ஆனந்தத்துடனும் பக்தியுடனும் மானசரோவரில் ஸ்நானம் செய்துவிட்டு குரு பூர்ணிமா தினத்தன்று செய்யப்படும் ‘வியாச பூஜை’ செய்தார். அதன் பிறகு மனநிறைவுடன் அருளாசி வழங்கியபோது, சீனப்பயணத்திற்கு விஸா (VISA) கிடைக்கப் பதினைந்து நாட்கள் தாமதம் ஆனதால், குரு பூர்ணிமா தினத்தன்று கைலாய மானசரோவரில் வியாச பூஜை செய்யும் பாக்கியம் கிடைத்தது இறைவனின் அருளே என்று கூறினார். பின்னர் 2001ல் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்திற்கு வெள்ளி மற்றும் தங்கத்தினாலான வில்வங்களைக் காணிக்கையாக அளித்தார், பாதரச லிங்கத்தை பனி ஆவுடையார் மீது வைத்து வழிபட்டார். அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசம் சென்று, சக்தி பீடமான டாகேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார். ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அடுத்ததாக அந்த ஆலயத்திற்குச் சென்ற சங்கராச்சாரியார் என்கிற பெருமையைப் பெற்றார். ஆலய வாயிலுக்கு ‘சங்கராச்சாரியார் வாயில்’ என்று பெயர் சூட்டியதோடு மட்டுமல்லாமல், அங்கே ஒரு வரவேற்பு வளைவு நிறுவி அதற்கு ‘ஜெயேந்திரா வளைவு’ என்கிற பெயரையும் சூட்டியது வங்கதேச அரசு. ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் லடாக் பகுதியில் சிந்து நதிக்குப் பூஜை செய்யும் கைங்கர்யத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வோர் ஆண்டும் குரு பூர்ணிமா தினத்தன்று சிந்து பூஜை நடந்து வருகின்றது. ஸ்ரீநகருக்கும் ஜம்முவிற்கும் இடையே உள்ள ரம்பான் என்னும் இடத்தில் சரஸ்வதி தேவிக்கு ஓர் ஆலயம் நிறுவினார். ஹிமாலய யாத்திரையின்போது, கேதார்நாத் ஆலயத்திற்கு ஸ்படிக லிங்கம் வழங்கினார். ஆதிசங்கரர் சன்னிதியில் பளிங்குக் கல்லில் ஆதிசங்கரரின் ஸ்லோகங்களைப் பொறிக்கச் செய்தார். திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைகளை அச்சிட்டுப் படங்களாக ஆக்கி அவ்வாலயத்தில் மாட்டச் செய்தார். பத்ரிநாத், பஞ்ச பத்ரி, பஞ்ச ப்ரயாகைகள், ரிஷிகேஷ், ஹர்த்வார் போன்ற பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார். யுகதர்மம் காத்த ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திரர் செய்துள்ள தர்மப்பணிகள் ஏராளமானவை, அளப்பரியவை. காலமாற்றத்திற்கு ஏற்ப, யுகதர்மத்தை நோக்கமாகக் கொண்டு, அதே சமயத்தில் ஆச்சாரங்களுக்கும் மரபுகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் உட்பட்டு, மடத்தின் அணுகுமுறைகளை சற்றே வித்தியாசமாக மாற்றி அமைத்துக்கொண்டார். இதனால் மடத்தின் சேவைகள் பல தளங்களில் பெரிதும் விரிவடைந்தன. தேசத்தின் மூலைமுடுக்களில் இருக்கும் மக்களையெல்லாம் போய்ச்சேர்ந்தன. வேத ரக்ஷணம் தன்னுடைய குருவான ஸ்ரீ மஹா பெரியவாளின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீ மடத்தின் கிளைகளை நாடெங்கும் நிறுவினார். தற்போது பாரதத்தில் மொத்தம் 40 இடங்களில் சங்கர மடத்தின் கிளைகள் உள்ளன. அதே போல 30க்கும் அதிகமான இடங்களில் வேத பாடசாலைகள் நடந்து வருகின்றன. புரிந்துணர்வின் அடிப்படையில் நேபாளத்திலும் வேத பாட சாலைகளை மடம் நடத்தி வருகின்றது. வேத ரக்ஷண நிதி டிரஸ்ட், வேத தர்ம சாஸ்த்திர பர்பாலன சபா, கலவை பிருந்தாவன டிரஸ்ட் போன்ற பல அறக்கட்டளைகள் மூலம், வேத பாடசாலைகளை நடத்தி, வேதம் பயிலும் மாணாக்கர்களுக்குச் சகல வசதிகளும் செய்து வருகின்றது சங்கர மடம். வேதம் படிக்கும் மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி, பரீட்சைகள் வைத்து, வேத பண்டிதர்களை உருவாக்கி வருகின்றது. வைதீகத்தில் ஈடுபட்டு வருபவர்களின் நலனையும் பலவிதங்களில் காப்பாற்றி வருகின்றது. வைதீகத்தில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. வயதான வைதீகர்களுக்கும் வேத பண்டிதர்களுக்கும் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. அத்வைத சபா, ஸ்ரீ ஆதிசங்கரா அத்வைத ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளை அமைத்து அவற்றின் மூலமாக அத்வைதத் தத்துவங்களைக் கற்றுக்கொடுக்கவும் பரப்பவும் வழிவகை செய்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். த்வைத, விசிஷ்டாத்வைத தத்துவங்களைக் கற்ற பண்டிதர்களையும் வரவழைத்து, கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தி அவர்களுக்கும் மரியாதைகள் செய்து, அம்மடங்களுக்கும் சென்று அம்மடங்களின் ஆச்சாரியார்களைச் சந்தித்து பரஸ்பரம் மரியாதைகள் செய்து, ஏற்றுக்கொண்டு, நல்லதொரு சுமுகமான நட்பான சூழ்நிலைகளையும் ஒற்றுமையையும் உருவாக்கியவர் ஸ்ரீ ஜெயேந்திரர். சம்ஸ்க்ருதக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்காக அமரபாரதி பரிக்ஷா சமிதி போன்ற அமைப்புகளைத் தொடங்கினார். தபால் வழிக் கல்வியாகவும் சம்ஸ்க்ருதம் கற்றுத்தரப்படுகிறது. பகவத் கீதை, காவியங்கள், காப்பியங்கள், இலக்கணம் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. ‘சம்ஸ்க்ருதஸ்ரீ’ என்கிற பத்திரிகையும் நடத்தப்படுகின்றது. தமிழ் வளர்ச்சியிலும் மடத்தை ஈடுபட வைத்துள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். தமிழ் இலக்கியவாதிகளையும், புலவர்களையும், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் அளித்து, நலவுதவிகளும் விருதுகளும் அளித்து வருவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பல தமிழ் நூல்களையும் தொடர்ந்து பதிப்பித்து வருகின்றார்கள். பள்ளி மாணவர்களுக்கு திருமுறைகள், திவ்யப் பிரபந்தங்கள், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றைக் கற்பித்துப் போட்டிகளும் நடத்தப்பட்டுப் பரிசுகளும் தரப்படுகின்றன. குழந்தை மாணாக்கர்களுக்கு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. ஆலயப் பாரம்பரியம் காத்தல் புதிய கோவில்களைக் கட்டுவதைவிட, பாழடைந்துள்ள பழைய கோவில்களைப் புனருத்தாரணம் செய்து பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாடு கொண்டவர் ஸ்ரீ ஜெயேந்திரர். நூற்றுக்கணக்கான பாழடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்தவர். அந்த மாதிரி பாழடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்யும் கைங்கர்யத்தில் பொதுமக்களையும் ஈடுபட வைத்து அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணருமாறு செய்தவர். தன்னுடைய வாழ்நாளில் நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்தவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலுக்குப் பொன்கூரை வேய்ந்தார். தங்க ரதமும் வெள்ளி ரதங்களும் அளித்தார். சிதம்பரம் நடராஜருக்கு வைரங்கள் பதித்த குஞ்சித பாதம் அளித்தார். திருப்பதி பெருமாளுக்கு வைர க்ரீடம், வைர மாலை, வைர பூணல், தங்க அபய ஹஸ்தங்கள், தங்கப் பாதங்கள் ஆகியவற்றை மடத்தின் சார்பாக அளித்துள்ளார். சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லத்தைப் புதுப்பித்தார். பழனியில் முருகனுக்கு வெள்ளி வேலும், விநாயகருக்கு வெள்ளிக் கவசமும் அளித்தார். பிள்ளையார்பட்டி விநாயகருக்கு முத்துமாலை அளித்துள்ளார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்குத் தேர் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காசியில் காமகோடீஸ்வரர் கோவிலைக் கட்டினார். காலடியில் ஆதிசங்கரர் கீர்த்தி ஸ்தம்பமும், பிரயாகையில் ஆதி சங்கரர் ஆலயமும் நிர்மாணித்தார். 1984ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, ராஜ ராஜ சோழனுக்குத் தங்கக் க்ரீடம் அளித்ததோடு மட்டுமல்லாமல், கோவிலில் நிரந்தர பூஜை நடைபெற ஏதுவாக ஒரு அறக்கட்டளையும் தொடங்கி வைத்தார். அவ்வமயம், அம்மன்னனின் 80 கல்வெட்டுகளைச் சேகரித்து, அவற்றை ‘சிவபாத சேகரனின் கல்வெட்டுகள்’ என்று புத்தகமாக வெளியிட்டார். இது போன்று நாடெங்கும் இருக்கும் ஏராளமான கோவில்களுக்கு எண்ணற்ற கைங்கர்யங்கள் செய்துள்ளார். ஆலயம் சார்ந்த பாரம்பரியத் தொழில்களையும் அந்தத் தொழில்களில் ஈடுபடும் சமூகத்தவரும் முன்னேற்றப்பட வேண்டும் என்று விரும்பியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அதற்கேற்றவாறு பல திட்டங்களையும் வகுத்தவர். சிலை வடிக்கும் சிற்பிகள், ஓதுவார்கள், உபன்யாசகர்கள், நாதஸ்வர தவில் வித்வான்கள், சிவாச்சாரியார்கள், கிராமக் கோவில் பூஜாரிகள் போன்றவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் ஸ்வாமிகள். சிற்பக் கலை வளர்ச்சிக்கென, சிற்பக் கலைப் பயிற்சிப் பாடசாலையை நடத்தி வருகின்றது சங்கர மடம். அதே போல ஆகம சாஸ்த்திரத்தைப் போற்றி வளர்க்கும் விதமாக ஆகமப் பாடசாலைகளையும் நடத்தி வருகின்றது. ஓதுவார்களும், உபன்யாசகர்களும் ஒவ்வோர் ஆண்டும் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளும் நலத்திட்டங்களும் உதவிகளும் அளிக்கப்படுகின்றன. கிராம தேவதைக் கோவில்கள் பராமரிக்கப்படுவதிலும் விசேஷமான அக்கறை கொண்டவர் ஸ்வாமிகள். கிராமக் கோவில்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்தவர். தாம் மேற்கொள்ளும் யாத்திரைகளின் போது கிராமக் கோவில்களுக்கு சென்று நேரில் அவர்கள் குறைகளைக் கண்டறிந்து, கேட்டறிந்து அவற்றை நீக்கியவர். குறிப்பாக ஹரிஜனங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அதிகம் செய்தவர். அவர்களுக்குக் கோவில்கள் கட்ட நிதியுதவி மட்டுமல்லாமல் விக்ரஹங்களும் அளித்து உதவியவர். கிராமக் கோவில் பூஜாரிகளுக்குப் பூஜைகள் முறையாக எப்படிச் செய்ய வேண்டும் என்று பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடு செய்தவர். அவர்களுக்கும் பல நலத்திட்டங்களை ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து செய்தவர். ஒரு வேளை பூஜைக்கும் நைவேத்யத்திற்கும் இயலாத நிலையில் இருக்கும் பல கோவில்களுக்கு இரண்டு வேளை விளக்கேற்றவும், ஒரு வேளை நைவேத்யம் செய்யவும் ‘க்ஷேத்ர பரிபாலன சங்கம்’ என்கிற அமைப்பை அவர் தோற்றுவித்து இன்றும் அதன் சேவை நடைபெற்று வருகிறது. ஆலயங்களில் நந்தவனத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி, நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு துளசி, வில்வம் போன்ற செடிகளும் மரங்களும் வளர்க்க ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆலய நந்தவனங்களில் மூலிகைச் செடிகளும் வளர்க்கப்பட ஏற்பாடுகள் செய்துள்ளார். கோ சம்ரக்ஷணம் பசு பாதுகாப்பு அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு தர்மம். ஒவ்வோர் ஆலயத்திலும் பசு மடம் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். அதற்காகப் பாடுபட்டதோடு மட்டுமல்லாமல், செயல்படுத்த உதவிகளும் புரிந்தவர். நாடெங்கும் பல கோ சாலைகள் நிறுவியுள்ளார். பல்வேறு சேவை அமைப்புகளுக்கு கோ சாலைகள் நிறுவ ஊக்கமும் உதவியும் அளித்துள்ளார். இந்தியாவில் பசுவதைத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று ஒவ்வொரு பிரதமரிடமும், அரசியல் தலைவரிடமும் வலியுறுத்தி வந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பசுவதைத் தடைச் சட்டம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்தவுடன், அதற்காக ஒரு ஆணையம் அமைத்து, உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் வாஜ்பாய். பசு மட்டுமல்லாமல் அனைத்துவகைக் கால்நடைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்று போகுமிடமெல்லாம் பேசி அறிவுறுத்தி வந்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர். கல்விச்சேவை ஸ்ரீ ஜெயேந்திரரின் கல்விச்சேவை சொல்லி மாளாது. மஹா பெரியவாளின் ஆலோசனைப்படி வேத பாடசாலைகளும், ஆகம பாடசாலைகளும் நிறுவியது மட்டுமல்லாமல், நவீன கல்விச்சாலைகளும் நிறுவியுள்ளார். பள்ளி மாணாக்கர்களுக்கு தேவ பக்தியும், தேச பக்தியும் சொல்லித்தரப்பட வேண்டும் என்றும், அறிவியலும் கலாசாரமும் இணைந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பியவர். பல ஊர்களில் சங்கரா பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. மேநிலை வகுப்புகள் வரை உள்ளன. சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் வேதம் படிக்கும் மாணவர்கள் CBSE பாடத்திட்டத்துடன் நவீன கல்வியையும் கற்கும் விதமாகப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் மாணவர்களுக்கு என்று தனியாக காஞ்சிபுரம், கலவை மற்றும் ஹர்த்வாரில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீ ஜெயேந்திரரின் கல்விப் பணிகளின் மணிமகுடமாகத் திகழ்வது 1993ம் ஆண்டு அவர் தொடங்கிய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தான். கலை, அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என்று அனைத்துப் பாடத்திட்டங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஸ்ரீ சக்ரத்தின் வடிவில் கட்டப்பட்டுள்ள ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி சர்வதேச நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்’ வேதாந்தம், நியாய சாஸ்திரம், மந்த்ர சாஸ்த்திரம், தந்த்ர சாஸ்த்திரம், ஜோதிட சாஸ்த்ரம், இலக்கியம், இலக்கணம் என்று இரண்டு லக்ஷத்திற்கும் அதிகமான நூல்களுடன் இயங்கி வருகின்றது. செப்புப்பட்டயங்களையும், ஓலைச் சுவடிகளையும், கல்வெட்டுகளையும் Digital முறையில் சேமித்து வைக்கும் பணியையும் செவ்வனே செய்து வருகின்றது. ஆயுர்வேதக் கல்லூரியும் இயங்கி வருகின்றது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கிராமப்புற மக்களுக்கு மூலிகைச் செடிகளை வளர்த்து ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. அந்த மருந்துகளை விற்று வரும் நிதி, அந்த மக்களின் நலனுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. மருத்துவச் சேவை ஸ்ரீ ஜெயேந்திரரின் மருத்துவச் சேவையும் வியந்து பாராட்டத்தக்கது. 1916ம் ஆண்டு மஹா பெரியவாள் கும்பகோணத்தில் ஒரு ஆயுர்வேத மருந்தகத்தையும், தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனையையும் ஆரம்பித்தார். அப்போது தொடங்கிய காஞ்சி மடத்தின் மருத்துவ சேவை ஸ்ரீ ஜெயேந்திரரின் முயற்சியால் பெரிதும் வளர்ந்து இன்று நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்குத் தரமான சிகிச்சையும் பூரண ஆரோக்யத்தையும் வழங்கும் விதமாகத் திகழ்கின்றது. சென்னையில் நலிவடைந்த நிலையில் இருந்த Child Trust மருத்துவமனையை எடுத்து அதைத் தரம் மிகுந்த மருத்துவமனையாக மாற்றியமைத்துள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 17 இடங்களுக்கும் மேலாக ஹிந்து மிஷன் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில ஆயுர்வேத மருத்துவமனைகள். சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவத்தில் சரித்திரம் படைத்து வருகின்றது. கோயமுத்தூரில் காஞ்சி சங்கரா கண் சங்கம் நிறுவியுள்ளார். கண் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரச்சாரம் மேற்கொண்டு இன்று தேசம் முழுவதும் மக்கள் கண் தானம் செய்ய முன்வருவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர். பின்தங்கியுள்ள இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளின் நலனுக்காக கௌஹாத்தியில் ஸ்ரீ காஞ்சி சங்கரா சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவனம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் கீழ் இயங்கும் ஸ்ரீ சங்கரதேவ நேத்ராலயா அப்பகுதி மக்களுக்கு கண்மருத்துவம் நல்ல முறையில் அளித்து வருகின்றது. நேபாளத்தின் எல்லையில், பிகார் மாநிலம் மதுபானியில் ஒரு கண் மருத்துவமனை துவக்கினார். ஹிமாலயத்தில் பத்ரிநாத் போகும் வழியில் ஒரு பொது மருத்துவமனை நிறுவினார். கொல்கத்தாவில் ஒரு காஞ்சி சங்கரா மருத்துவ மையம் உள்ளது. ஒடிஷாவில் கடந்த 2016ம் ஆண்டு, 12வது சங்கரா கண் மருத்துவமனை ஸ்ரீ ஜெயேந்திரர் முன்னிலையில் முதல்வர் நவீன் பட்நாயக்கினால் தொடங்கி வைக்கப்பட்டது. சமுதாய முன்னேற்றம் திருப்பதி வெங்கடாஜலபதி சன்னிதியில் தியானம் இருக்கும்போது அவருக்குக் கிடைத்த உத்தரவின் படி, 1987ம் ஆண்டு அவர் தொடங்கிய ‘ஜன கல்யாண்’ என்னும் இயக்கம் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகின்றது. தனிமையில் இருக்கும் பெண்மணிகளுக்கு சுய வேலை வாய்ப்புத் திட்டத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கைகால்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. ஜன கல்யாண் மூலம் குடிசைத் தொழில்கள் ஏழை மக்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியும், புடவை, திருமாங்கல்யம் போன்ற முக்கியமான பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஹரிஜனங்களுக்குப் பல ஏக்கர் நிலங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுய வேலைப்பாடு திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்களும் வழங்கப்படுகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களும் அமைக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றன. அனாதைப் பெண் குழந்தைகளுக்கென ஒரு விடுதியும் காஞ்சிபுரத்தில் இயங்கி வருகின்றது, மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதியும் பள்ளியும், காஞ்சிபுரத்திலும் ஹர்த்வாரிலும் நடத்தப்படுகின்றன. தமிழகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல இடங்களில் ஆதரவற்ற முதியோருக்கான இல்லங்கள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றப் பெண்களுக்கான இல்லங்களும் கலவை, காஞ்சிபுரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் உள்ளன. ஆதரவற்ற அனாதைக் குழந்தைகள் காப்பகங்களும் நடத்தப்படுகின்றன. காஞ்சி மூதூர் அர்ச்சகர் நல அறக்கட்டளை என்னும் அமைப்பின் மூலம் ஏழை கோவில் அர்ச்சகர்களுக்கும் கிராமக் கோவில் பூஜாரிகளுக்கும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகின்றது. முதிய வயதான வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. ஏழை மக்களுக்காக கஞ்சிபுரத்திலும் மற்றும் பல ஊர்களிலும் தினமும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. பரமாச்சாரியார் ஆசிகளுடன் தொடங்கப்பட்ட ‘பிடி அரிசி’ திட்டம் ஸ்ரீ ஜெயேந்திரரால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த சூழ்நிலைகளில் அந்தப் பகுதிகளில் உடனடியாகப் பல உதவிகளைச் செய்ய நிரந்தர உத்தரவிட்டுள்ளார் ஸ்ரீ ஜெயேந்திரர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் குஜராத் மாநிலம் பூகம்பத்தினால் பாதிப்புக்குள்ளானபோது, பல்வேறு உதவிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு கிராமங்களை தத்து எடுத்துக்கொண்டு அவற்றை முழுவதுமாக புனர்நிர்மாணம் செய்து எழுப்பியது காஞ்சி மடம். அதே போல கார்கில் யுத்தத்தின் போதும் ராணுவ வீரர்களின் நலனுக்கு உதவி செய்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாய மக்களுக்கு இலவசமாகக் கண்சிகிச்சைகள் செய்ய ஏற்பாடு செய்தார். ஜீவன் தாரா கிணறு திட்டம் என்கிற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் பலவிடங்களில் குடிநீருக்காக கிணறுகள் வெட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ‘ஜீவாத்ம கைங்கர்யம்’ என்கிற அமைப்பின் கீழ் அனாதைப் பிரேதங்களுக்கு சாஸ்த்திரப் பிரகாரம் அந்திமக் காரியங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. சமய நல்லிணக்கம் 1976ம் ஆண்டு பரமாச்சாரியார் ஆசிகளுடன் ‘உலக ஹிந்து மன்றம்’ (World Hindu Council) என்னும் அமைப்பைத் தொடங்கினார் ஸ்ரீ ஜெயேந்திரர். அதன் கீழ், முதல் ஹிந்து மாநாட்டை நடத்தினார். ஹிந்து சமய மன்றத்தின் உறுப்பினர்கள் 700 பேர் மற்றும் இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, ஃபிஜி தீவுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து 1000க்கும் அதிகமானோர் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள், சைவ சித்தாந்தம், விஷ்ணு பக்தி, சங்க இலக்கியத்தில் ஹிந்துமதக் கோட்பாடுகள், கல்வெட்டுகளில் ஹிந்துமதம், போன்ற தலைப்புகளில் பல அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. மாலையில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகளும், பஜனைகளும் நடத்தப்படன. ஹிந்து மதத்தைப் பற்றிய ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது. உலக ஹிந்து மன்றத்தின் சார்பில் 1977ம் ஆண்டு மதுரையில் ‘உலக சமய, தத்துவ, கலாசார மாநாடு’ பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. உலகத்தில் உள்ள மதங்களிடையே நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில், பல்வேறு மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் விளக்கப்பட்டன. இந்து மதம், திபேத்திய பௌத்தம், ஜென் பௌத்தம், ஜைனம், ஜொராஸ்ட்ரிய மதம், இஸ்லாம், கிறிஸ்துவம், கிரேக்க மற்றும் எகிப்திய மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்டனர். ஹிந்து ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் 1981ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ஹரிஜன சமூகத்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டபோது, தேசமே அதிர்ச்சிக்குள்ளானது. அரசுகளின் நடவடிக்கையை எதிர்பார்க்காமல், உடனடியாக அங்கே பயணம் மேற்கொண்டு, அம்மக்களை நேரில் சந்தித்து ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து மேலும் பலர் மதம் மாறுவதைத் தடுத்தார். இரு மதத்தினருக்கும் ஏற்படவிருந்த மோதல்களையும் தவிர்க்கச் செய்தார். மீனாட்சிபுரம் மட்டுமல்லாமல் அதற்கு முன்பும் பின்பும், அவருடைய யாத்திரைகளில் ஹரிஜனங்கள் வாழும் பகுதிகளில் சென்று அம்மக்களை நேரில் சந்திப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். தன்னுடைய சுற்றுப்பயணங்களின் போது தீண்டாமையை ஒழித்து, ஜாதி வேறுபாடுகள் அற்ற ஒற்றுமையை ஹிந்துக்கள் மத்தியில் வளர்க்கும் விதமாகச் செயல்பட்டார். அதே போல அயோத்தி ராம ஜன்மபூமி விஷயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பேச்சு வார்த்தைகளும் இரு மதத்தவர்களிடையே பெரிதும் நம்பிக்கையையும் இணக்கத்தையும் ஏற்படுத்தின. பேச்சு வார்த்தையின் மூலம் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்பி, செயலிலும் ஈடுபட்டார். இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் அவர்மேல் பெரும் நம்பிக்கை கொண்டு அவருக்கு ஒத்துழைப்பு தந்தனர். இன்று ஒரு பக்கம் நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் பல தலைவர்கள் பேச்சு வார்த்தையிலும் சமரச முயற்சியிலும் தீர்வு காண முயல்வதற்கு ஸ்ரீ ஜெயேந்திரர் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளமே காரணம். முஸ்லிம் மக்கள் அவர் மேல் பெரிதும் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தனர் என்பதற்கு, அவர் சித்தி அடைந்தவுடன் அவர்கள் மடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியதும், அவருக்காகப் பிரார்த்தனை செய்ததுமே சான்று. திராவிட இனவாத இயக்கங்களையும், அவற்றுக்குப் பின்னே இருந்து அவற்றை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் அன்னிய சக்திகளையும், அவர்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துக்களையும் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார் ஸ்ரீ ஜெயேந்திரர். நாட்டில் நிலவும் போலி மதச்சார்பின்மையையும், மதச்சார்பின்மை என்கிற பெயரில் ஹிந்து தர்மத்திற்கு விரோதமாகப் பல தளங்களில், பல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் அறிந்திருந்தார். இவர்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு, நிதியுதவியும் செய்துகொண்டு, இந்த தேசத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் அன்னிய சக்திகள் பற்றியும் தெரிந்து வைத்திருந்தார். இவைகளை முறியடிக்கும் விதமாகவே அவருடைய சமூகப்பணிகள் நிறைவேறின. ஹிந்து சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்பட்டால் தீய நோக்கம் கொண்ட சக்திகள் செயலிழந்து போய்விடும் என்கிற உறுதிப்பாட்டுடன் ஹிந்து சமூகத்தை முன்னேற்றுவதிலேயே கவனத்தைச் செலுத்தினார். காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் எந்த அளவுக்கு ஆன்மீகத் தளத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினாரோ, அந்த அளவிற்குச் சமூகத் தளத்தில் ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் புரட்சியை ஏற்படுத்தினார். துன்பம் மிகு ஒன்பது வருடங்கள் காஞ்சி பீடத்தின் கீழ் இருக்கும் அனைத்து அறக்கட்டளைகளின் மூலம், ஆன்மீகம், கலாசாரம், கல்வி, மருத்துவம், சமூகம் போன்ற துறைகளில் பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குப் பெரிதும் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையானவற்றைக் கிடைக்குமாறு செய்ததால், அன்னிய மத நிறுவனங்களின் மதமாற்ற மதப்பிரச்சார குறிக்கோளுக்குப் பெரும் தடை ஏற்பட்டது. எனவே, அன்னிய சக்திகள் பெரிதும் ஆத்திரம் கொண்டன. காஞ்சி பீடத்தையும் ஆச்சாரியார்களையும் ஆபத்தில் சிக்கவைத்து அழிக்கும் நோக்கத்துடன், ஊடகத்துறை மற்றும் அரசு இயந்திரத்தின் உதவியுடன் பெரும் முயற்சியில் இறங்கின. மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டு அவர் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு, பொய் வழக்கும் தொடரப்பட்டது, ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க அரசு (2004) அவரைத் தீபாவளித் திருநாள் அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. பால பெரியவா ஸ்ரீ விஜயேந்திரரை இரண்டாவது குற்றவாளியாக அறிவித்து 2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கைது செய்தது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் இதற்கெல்லாம் சாதகமாக அமைந்தது. ஹிந்து விரோத சக்திகள் குதூகலித்துக் கொண்டாடின. கைதுப் படலங்கள் தொடங்கியது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை, அன்னிய சக்திகள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து நாத்திகவாத, மதமாற்ற, பிரிவினைவாத, போலி மதச் சார்பின்மைவாத சக்திகளும் இணைந்து ஹிந்து தர்மத்தை அடியோடு குலைக்கும் எண்ணத்துடன் காஞ்சி பீடம் மீதும் பீடாதிபதிகள் மீதும் கடுமையான அவதூறுகளைப் பரப்பின. ஹிந்து விரோத ஊடகங்களின் மூலம் கடுமையான துவேஷப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாளிதழ்களும், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பொய்யும் புளுகும் புனைச்சுருட்டும் கலந்த அவதூறுகளை விஷமத்தனமாக வீரியத்துடன் பிரச்சாரம் செய்தன. 2500 வருட பாரம்பரியம் மிக்க ஒரு ஹிந்து மத நிறுவனத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் பயங்கரமான பிரச்சார உத்திகளைக் கட்டவிழ்த்து விட்டன. உலகிற் சிறந்த ஆன்மிக நிறுவனமாக இயங்கிக் கொண்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் என்கிற உன்னத நிறுவனம் தன் பொலிவை இழக்கும் அளவுக்குச் சம்பவங்களும் பிரச்சாரங்களும் நடந்தேறின. இதனிடையே, உள்ளுக்குள் இருந்தபடியே மடத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இறங்கிய சதிகாரர்களும் இருந்தனர். பீடாதிபதிகளைப் பதவியில் இருந்து இறங்கச் சொன்னார்கள் சில துரோகிகள். வெளியே மடத்தின் நெருங்கிய பக்தர்களாகக் காட்டிக் கொண்டு, பொதுவில் மடத்திற்கு ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்துகொண்டு, அதே சமயம் மடத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டனர் சில தீயவர்கள். குருத் துரோகத்திற்கு பிரய்யச்சித்தமும் மன்னிப்பும் கிடையாது. இவர்களின் கதியை இறைவனே தீர்மானிப்பான். ஹிந்து அமைப்புகளும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆரம்பத்தில் ஏதோ பெயருக்குச் சில ஆர்பாட்டங்கள் நடத்தியதோடு சரி. அந்த அமைப்புகளுக்கு, தர்மத்தைவிட அரசியல் பெரிதாகப்பட்டது. ஆச்சாரியார்களைவிட ஆச்சாரியார்களுக்குத் தீங்கிழைத்த அரசியல் தலைமைகளின் நட்பும் கூட்டணி உறவும் தேவைப்பட்டது. மொத்தத்தில் இந்த தேசமே ஆச்சாரியார்களைக் கைவிட்டது; தோல்வியுறச் செய்தது. இருப்பினும், அனைத்து விதமான சதிகளையும், பிரசாரங்களையும், வழக்கையும் இரு குருமார்களும் தைரியமாகச் சந்தித்தனர். உண்மையான குருபக்தி கொண்ட சில நல்லுள்ளங்கள் உறுதியுடன் ஆச்சாரியார்களுக்குத் துணையாக நின்றனர். தைரியமாகச் சதிகாரர்களை எதிர்த்து மடத்திற்கு ஆதரவாக இயங்கினர். தங்களுடைய சொந்த வாழ்க்கையை மறந்து மடத்தின் தினப்படிச் செயல்பாடுகள் நின்றுவிடாமல் தொடரும் வண்ணம் உழைத்தனர். மடத்தைப் பாதுகாத்தனர். தர்மத்தைக் காத்து நின்றனர். ஒன்பது ஆண்டுகாலமாக சித்ரவதை அனுபவித்து வந்த உண்மையான பக்தர்களின் கண்ணீர் துளிகளுக்கும் தினப்படிப் பிரார்த்தனைக்கும் பலன் கிடைத்து. 2013ம் ஆண்டு நீதி நிலைநாட்டப்பட்டது. தர்மம் வென்றது. அத்தனை விதமான அராஜகத் தாக்குதல்களையும் அமைதியாகத் தாங்கிக்கொண்டு, சிறையில் பட்ட துன்பங்களையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், சட்டத்தின் மாண்பை மதித்து வழக்கு விசாரணைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பையும் அளித்துக்கொண்டு, தங்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளையும் தொடர்ந்து செய்துகொண்டு, ஒன்பது ஆண்டுகளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த ஆச்சாரியார்களின் ஆன்ம பலம், நிலைகுலைந்து போன பக்தர்களுக்கும் பெரும் பலமாகத் துணை நின்றது என்றால் அது மிகையாகாது. ஸ்ரீ ஜெயேந்திரர் இந்த தேசத்திற்குச் செய்துள்ள ஏராளமான எண்ணிலடங்கா தர்மப்பணிகளை வியந்து நோக்கும்போது, அவருக்குத் துன்பம் ஏற்பட்ட காலத்தில் இந்த தேசம் அவருக்குத் துணையாக நில்லாமல் போனதையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எனவேதான், இந்த தேசம் அவருடைய அருளைப் பெற அருகதையற்ற தேசமாக எனக்குத் தோன்றுகிறது. குறிப்புகள்: Jagathguru Sri Jeyendra Saraswathi Swamiji – An Offering by Sri.P.R.Kannan, M.Tech., Navi Mumbai,www.kamakoti.org Category: Valam Tags: பி.ஆர்.ஹரன், வலம் ஏப்ரல் 2018 இதழ் Post navigation Previous post: தாய்மதம் திரும்புதலும் சாதியும் | ஜடாயு Next post: ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) | ஆங்கில மூலம்: அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: ஓகை நடராஜன்
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆகவே நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், பாதுகாப்பிற்கு பெருமளவில் செலவழிக்காமல் இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிலையான நீண்டகால தீர்வுகளை இரு அமைச்சுக்களாலும் வழங்க முடியும் எனினும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொழிப்பு (மு வரதராசன்): மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும். மணக்குடவர் உரை: வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள். பரிமேலழகர் உரை: வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். (கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.) வ சுப மாணிக்கம் உரை: காரியத்தில் கருத்தாக இருப்பவன் பண்பைத் தவறாக நினைத்தால் செல்வம் தவறும். பொருள்கோள் வரிஅமைப்பு: வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக நினைப்பானை திரு நீங்கும். பதவுரை: வினைக்கண்-தொழிலில்; வினைஉடையான்--தொழில் பொறுப்பாக்கப் பெற்றவன், செயல் உடைமையாகக் கொண்டவன்; கேண்மை-தொடர்பு, நட்பு, உறவு, சுற்றமாய் நடந்து கொள்ளுந்தன்மை; வேறுஆக-வேறுவிதமாக; நினைப்பானை-எண்ணுபவனை; நீங்கும்-அகலும்; திரு-செல்வம். வினைக்கண் வினையுடையான் கேண்மை: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை; பரிப்பெருமாள்: வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை; பரிதி: ஒருவன் ஒரு காரியத்துக்கு வல்லவனாகி, அவனை அவநம்பிக்கை பண்ணுவனாகில்; காலிங்கர்: தனது காரியத்தின்கண் சூழ்ச்சி பெரிதும் உடையோன் யாவன், அவனது நட்பினை; பரிமேலழகர்: எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; [முயறல் - முயல்+தல் = முயலுதல்] 'வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி வினைசெய்வான் வல்லவனாகி தலைவனுக்கு அவநம்பிக்கை உண்டாக்கினால் என உரைத்தார். காலிங்கர் செயலை விடுத்து வினைசெய்வான் நட்பு பற்றிப் பேசுகிறார். பரிமேலழகர் உரையும் காலிங்கர் உரையைத் தழுவிப் பொருள்கூறி வினையின் காரணமாக தலைவனுடன் உறவினனாக ஒழுகுகின்ற தன்மையை என்று விரிப்பார். இன்றைய ஆசிரியர்கள் 'எப்பொழுதும் தன் தொழிலிலே ஈடுபட்டுப் பணி செய்பவனது தொடர்பை', 'வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்த வேலைக்குப் பொறுப்பாளியாக அதைச் செய்து கொண்டிருக்கிறவனுடைய உறவு', 'எடுத்த முயற்சியில் சலியாது திறம்பெற வேலை செய்யும் இயல்புடையானது நட்பினை', 'எப்பொழுதும் தன் வினையில் ஈடுபட்டு அதனைச் செய்து முடிப்பதனையே தொழிலாக உடையவனின் உறவுமுறைகளை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். செயலுடன் செயலுக்குரியானது உறவுமுறையை என்பது இப்பகுதியின் பொருள். வேறுஆக நினைப்பானை நீங்கும் திரு: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள். பரிப்பெருமாள்: வேறாக நினைக்கும் அரசனைத் திருமகள் நீங்குவள். பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினை செய்ய வல்லாரை அருள் பண்ண வேண்டும் என்பதூஉம், அவருடன் மாறுபட ஒழுகின் பொருட்கேடுவரும் என்பதூஉம் கூறிற்று. பரிதி: அரசனாகிலும் திருமகளும் விட்டுப் போம் என்றவாறு. காலிங்கர்: யாதானும் ஒருவாற்றான் வேறுபடக் கருதும் வேந்தனை நீங்கிப்போம் செல்வம்; ஆகலான் அது நோக்கி அவனொடு பெரிதும் நட்புடையான் ஆதல் அரசற்கு இயல்பு என்றவாறு. பரிமேலழகர்: அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். [சொல் - பொய், குறளை, இடுவந்தி முதலிய சொற்கள்] பரிமேலழகர் குறிப்புரை: கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம். ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது. 'வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். வினைசெய்வானொடு நட்பு பாராட்டுதல் இயல்பு என்று காலிங்கரும் பொறாமைப்பட்டோர் சொற்கேட்டு வினைசெய்வானை மாறுபட அரசன் கருதுவானாயின் என்று பரிமேலழகரும் மேலும் கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் குறைகூறக் கேட்டு மாறுபடக் கருதுபவனைத் திருமகள் நீங்குவாள்', 'கெட்டுப் போகும்படி குறுக்கிடுகிற எசமானுடைய சிறப்புகள் நீங்கிவிடும்', 'பாராட்டாது மாறுபடக் கருதுகின்றவனைத் திருமகள் விட்டு நீங்குவள்', 'வேறுவிதமாகக் கருதுகின்றவனை விட்டு எல்லாச் செல்வங்களும் நீங்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர். வேறுவிதமாகக் கருதுகின்றவனை விட்டுச் செல்வங்கள் நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: செயலுடன் செயலுக்குரியானது தொடர்பை வேறாக கருதுகின்றவனை விட்டுச் செல்வங்கள் நீங்கும் என்பது பாடலின் பொருள். 'வேறாக நினைப்பது' என்பது என்ன? வேலையில் உண்மையாய் இருப்பவனது உறவைப் பாராட்டத் தெரியவேண்டும். செய்ய மேற்கொண்ட வேலையின்மீது கருத்தாக இருப்பவனது உறவைத் தவறாக நினைக்கும் தலைவனிடமிருந்து செல்வம் நீங்கிவிடும். இப்பாடல் பொறுப்பேற்றவன் வினையுடன் கொண்ட உறவைத் தலைவன் வேறுபட நினைப்பது பற்றிச் சொல்கிறது. தலைவன் செயல் செய்யத்தக்கவனை ஆராய்ந்து தெளிந்து அவனிடம் செயல் செய்வதற்கான முழு அதிகாரத்தையும் வழங்கி அவனை செயற்குரியனாகச் செய்கிறான். அவ்விதம் அதிகாரம் பெற்றவன் செயலில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதை நிறைவேற்றத் தொடங்குகிறான். எப்பொழுதும் வேலை வேலை என்று பணிவிலங்காக மாறிவிடுகிறான். அது சமயம், ஏதோ ஒரு காரணத்தால், தலைவனுக்கு செயலேற்றவன் தொழிலுடன் கொண்ட ஈடுபாடு பற்றி ஐயம் கொள்கிறான் அதாவது வினையுடன் வினைசெய்வானுக்குள்ள நட்பை வேறாக நினைக்கிறன். இப்படிப்பட்ட தலைவனிடமிருந்து திரு நீங்கும் என்கிறது பாடல். திரு நீங்கும் என்பதற்கு செல்வம் நீங்கும், சிறப்பு அல்லது பெருமை நீங்கும், செல்வாக்கு நீங்கிவிடும், தலைமை அகலும் எனப் பொருள் கூறுவர். இவையனைத்தும் பொருந்தவருகிறது என்றாலும் செல்வம் நீங்கும் என்பது ஏற்றதாகும். செல்வம் நீங்குவது எவ்விதம்? தலைவனுக்குத் தன்மேல் ஐயம் விழுந்துவிட்டது என்று அறிந்தால் செய்யப்படும் வினை கலங்கிப்போகும்; செய்வானது ஊக்கம் குன்றும்; செயல் முற்றுறாது; எனவே இழப்பு ஏற்பட்டு செல்வம் நீங்கும் என்பது ஒரு கருத்து. சிலர் தொழில் முயற்சியுடையவனைப் பிறர் பேச்சைக் கேட்டு வேறாக எண்ணினால் பின் யாரும் முயலமாட்டார்; அதனால் அரசனது செல்வம் குறையும் என்று விளக்கினர். இன்னும் சிலர் அவ்வினையைச் செய்ய திறமையுள்ளவர்கள் வேறு கிடைப்பது கடினமாதலால் செல்வமானது நீங்கிவிடும் என்றனர். ஒருவனை வினைக்குரியனாக்கியபின் அவன் மீது ஆதாரமின்றி ஐயம் கொள்ளக்கூடாது என்பது அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் அவனுடனான உறவை வேறாக்கிக் கொள்ளாமல் மறைமுகமாக அவன் ஏதாவது தவறு அல்லது குற்றம் செய்கிறானா எனத் தலைவன் ஐயம் தீரும்வரை கண்காணிக்கலாம். 'வேறாக நினைப்பது' என்பது என்ன? வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக நினைப்பது பற்றி இக்குறள் சொல்வதாக அமைகிறது பாடல். ஆனால் பெரும்பான்மை உரையாசிரியர்கள் வினையுடையான் என்பதற்கு எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயலுதலை உடையவன் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை வேறாக நினைக்கும் தலைவன் எனக் கூறினர். எப்பொழுதும் தன் வினையில் ஈடுபட்டு அதனைச் செய்து முடிப்பதனையே தொழிலாக உடையவன் தன்னிடம் கேள்போல் உரிமையுடன் நெருங்கிப் பழகும் உறவைத் தப்பாக எண்ணும் தலைவன், வினைசெய்வான்மேல் பொறாமைகொண்டு அவனைப்பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அவனுடைய உரிமையான உறவை மாறுபடக் கருதும் தலைவன் என்னும் பொருள்பட இவர்கள் உரைப்பர். வினையுடன் வினையாள்பவனுக்குள்ள கேண்மையே இங்கு சொல்லப்படுகிறது. எப்பொழுது வினைக்குரியனாகச் செய்யப்பட்டான் கருமமே கண்ணாகச் செயல்படுவதைத் தலைவன் வேறாக நினைப்பான்? பொறுப்பை ஏற்றவுடன் வினைசெய்வானுக்குத் தொழிலுடன் ஓர் உறவு உண்டாகிவிடுகிறது. தாங்கள் செய்யும் வேலையிலேயே குறியாய் இருப்பவர்கள் தங்களால் முடிந்த அளவைவிட மிகையாகப் பணிகளை மேற்கொண்டு மிகையான நேரம் தொழிலுக்காக செலவழிப்பர்; தான் மேற்கொண்ட செயலுக்காக உரிமையோடு பல செயல்களைச் செய்வர், இப்படிப்பட்ட பொறுப்பாளர்களிடம் சில சமயம் தலைவனுக்கு ஐயம் ஏற்படுவது இயல்பு. அல்லது அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனிடம் ஐயத்தை விளைவிப்பார்கள். இதனால் பணி மேற்கொண்டவனுக்கு வினையுடன் உள்ள தொடர்பை வேறாகத் தலைவன் நினைக்கத் தொடங்கலாம். வினையாற்றுபவன் கையாடல் செய்வதாகவோ அல்லது அவன் கையூட்டு வாங்குகிறானோ என்ற ஐயம் தலைவனுக்கு எழலாம். எந்த அடிப்படையும் இல்லாமலும் தலைவன் இவ்விதம் வேறாக நினைக்கும் நேரங்களும் உண்டு. அப்படி நினைத்து வேண்டாத் தலையீடு செய்தால் நலங்கள் ஏற்படாமல் பொருளாதாரக் கேடுதான் உண்டாகும். அப்படிச் செயலும் கெட்டு திருவும் நீங்கும்படி செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறது இக்குறள். வினையினிடத்து வினைக்குரியனாகச் செய்யப்பட்டவனது நட்பையே தலைவன் 'வேறாக நினைப்பான்' என்று சொல்லப்பட்டது. செயலுடன் செயலுக்குரியானது தொடர்பை வேறுவிதமாகக் கருதுகின்றவனை விட்டுச் செல்வங்கள் நீங்கும் என்பது இக்குறட்கருத்து.
நாம் வாழும் இவ்வுலகம், அதில் அடங்கியுள்ள எண்ணற்ற அம்சங்கள்,அதில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உயிரினங்கள், அதில் மிக அற்புத வளர்ச்சி அடைந்திருக்கும் மனித இனத்தின் வாழ்க்கை, மனிதனின் வாழ்வுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு, பூமியின் இயக்கம், அதில் வாழும் மனிதனின் இயக்கம், மனிதனுக்கும் மற்ற உயிரினத்துக்கும் உள்ள தொடர்பு போன்ற அனேக விசயங்களில் மக்கள் போதுமான அறிவு பெற்றிருக்க வில்லை. அதன் காரணமாக உலகம் பலவாறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது பொருத்தமானதாகவும் இணக்கமானதாகவும் சரியானதாகவும் இல்லை. எனவே இன்ப வாழ்வு வாழ்வதற்குப் பதில் துன்பத்தில் மூழ்கிப் போயிருக்கிறோம். எழுத்து வடிவிலான வரலாற்று விபரங்கள் ஒருசில ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அதிலும் மிகப்பழமையானவை யெல்லாம் நிரம்பக் கட்டுக் கதையாக இருப்பதால் அந்தக் கதைகளின் பாத்திரங்களையும் சம்பவங்களையும் கருத்துக்களையும் வைத்தே அக்கால வரலாற்றையும் சமுதாய நிலைமைகளையும் யூகிக்க வேண்டியுள்ளது. ஆனால் நவீன அறிவியலின் ஆய்வுகளைக் கொண்டும் பண்டைக்காலத் தொல்பொருட்களை ஆராய்ந்தும் உலகம் மற்றும் உயிரின வளர்ச்சி மற்றும் வரலாறு சம்பந்தமாக ஓரளவு அறிய முடிந்துள்ளது.; அவை கற்பனைக் கதைகள் அல்ல. அந்த அடிப்படையில் பார்த்தால் சிலநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றியதாக நம்பப் படுகிறது. அதிலும் பெரும்பாலான காலம் நெருப்புப் பந்தாகவே இருந்துள்ளது. அதன் பின்பு படிப்படியாகக் குளிர்ந்து பெருமழையும் வெப்பமும் பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பிரளயமுமாகப் போராடி பூமியின் மேல்பகுதி இறுகிக் கெட்டியாகிறது. வெளிப்பகுதி வாயுமண்டலமும் உட்பகுதி அக்கினிக் குழம்பும் இடைப்பட்ட மேல்பகுதி கடினமான அமைப்புமான பூமியுருண்டை உருவாகிறது. தொடர்ந்த இயற்கை மாற்றங்களாலும் பிரளயங்களாலும் மேடும் குழியுமாக, ஆறுகளும் மலைகளும் கடல்களுமாக இன்றைய தோற்றத்துக்கு வருகிறது. தொடர்ந்த மாற்றங்களால் நில அமைப்பு மாறிக்கொண்டே செல்வது இன்றும் தொடர்கிறது. பூமியின் மேற்பரப்பின் வெப்பம் தணிந்து கொண்டே வந்து கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தாவரங்களும் உயிரினங்களும் சிறுகச்சிறுக உருவாகின்றன. அவற்றை அறிவியலாளர்கள் பலவாறு வகைப் படுத்தியுள்ளனர். கோடிக்கணக்கான தாவரங்களும் உயிரினங்களும் தோன்றி வளர்ந்தன. அப்படித் தோன்றிய உயிரினங்களில் ஒன்றான மனிதன் விலங்கு நிலையில் இருந்து படிப்படியாக மாறி வேறுபட்ட பாதையில் இன்றைய நிலைவரை முன்னேறி விட்டான். இவை புராணக் கதைகளைப் போன்ற கற்பனைகள் அல்ல. அறிவியலாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த முடிவுகள். அவை நடைமுறையில் நாம் பார்க்கும் நிகழ்வுகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஒத்து வருவதால் உறுதிப்படுகின்றன. மனிதன் வேறுபட்ட பாதையில் வளர்ச்சி பெற்றதற்குக் காரணம் நிமிர்ந்து நின்று நடக்கப் பழகியதும் முனனங் கால்கள் இரண்டும் கைகளாகப் பயன்படத் துவங்கியதும் ஆகும். விலங்குகளுக்குத் தானும் தனக்கு விலங்குகளும் இரையாகிப் பேராபத்துடன் நீண்ட நெடுங்காலம் மரங்களிலும் மரப் பொந்துகளிலும் குகைகளிலும் வாழ்ந்து திரிந்த மனிதன் கைகளைத் திறம்படப் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மாறுகிறது. தன் உடலுறுப்புகளால் நேரடியாகப் போராடியதற்குப் பதிலாகக் கல்லாயுதங்களைக் கொண்டு போராடி வாழ்கிறான. லட்சக்கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சிப் போக்கில் கற்காலம், உலோககாலம் எல்லாம் கடந்து இன்றைய நவீனகாலம் வரை வெற்றிகரமாக முன்னேறியுள்ளான். தேவையின் ஒருபகுதியாக மனிதனின் நாகரிக வளர்ச்சியை ஒட்டியே மொழி, எழுத்து, கலை இவையெல்லாம் வளர்கின்றன. தேவைகள் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே சென்றதால் இயற்கைச் சக்திகளைத் தனது தேவைக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் கலையான அறிவியலும் மகத்தான வளர்ச்சி பெற்றது. சிந்தனைத்தரம் உயர்ந்தது. மனிதன் இயற்கையாகவே கிடைத்ததை உண்டு வாழ்ந்த நிலை மாறி சமைத்து உண்ணவும் விவசாயம் செய்யவும் தொழில்கள் செய்யவும் கற்றுக் கொள்கிறான். ஒருகாலத்தில் விலங்குகளோடு தானும் ஒரு விலங்காய் வாழ்ந்ததுபோய் இன்று இவ்வுலகில் தன்னிகரற்றவனாய் உலகை ஆட்டிப்படைப்பவனாய் இயற்கையையும் பிற உயிரினங்களையும் தனக்கு அடிமைப் படுத்தியவனாய் வாழ்ந்து கொண்டு உள்ளான். கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் ஒரே உயிரினமான மனிதனின் வரலாறும் அவன் பயன்படுத்திய கருவிகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. கல்லாலான கருவிகளில் துவங்கிய மனித வரலாறும் இன்று அதியற்புத மின்னணு யுகத்தில் போய்க் கொண்டுள்ளது. இன்னமும் அதிவேகமாகவும் அதி நுணுக்கமாகவும் தொழில் நுணுக்கமும் அறிவியலும் வளர வளர வாழ்க்கையும் பண்பாடும் அதற்கேற்றாற்போல் மாறும். அறிவியல் கலையில் முன்னேறுமளவு வாழ்க்கைத் தரத்திலும் மகத்தான முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அத்தகைய பயன்கள் முரண்பாடற்ற முறையில் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும். இயற்கையிலேயே உருவாகி அதில் மாறுபட்ட உயிரினமாய் வளர்ந்தோம். இயற்கையின் பல்வேறு அம்சங்களைத் நமக்கு உணவாகவும் துணையாகவும் எடுத்துக்கொண்டோம். இயற்கையில் பல மாற்றங்களைச் செய்து செயற்கையின் துணையுடன் வாழ்கிறோம். அதனால் மனித இனமாகிய நாம் நமது வாழ்க்கையையும் இயற்கையுடனும்; சக மக்களுடனும் உள்ள உறவுகளையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல இதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்ற உண்மையை உணர வேண்டும். அதனால் சக உயிர்களுடனும் சக மக்களுடனும் இணங்கி வாழ்வது எப்படி என்பதைக் கற்று அதன்படி வாழ்வதே சிறந்த வாழ்வாகும். அதன் மூலம் இப்பூவுலகை மேலும் மேலும் நாமும் நமது சந்ததிகளும் நல்லமுறையில் பயன்படுத்தி அழகுடன் வாழ ஒவ்வொருவரும் அக்கரை கொள்வது உயர்ந்த நெறியாகும்.
குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூம் தொழிநுட்பத்தினூடாக இடம்பெற்ற குரங்குக் காய்ச்சல் தொடர்பான விசேட கலந்துரையாடலின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா, வெளிநாடுகளில் இருந்து அறிகுறியற்ற நோயாளர்கள்கூட இலங்கைக்கு வரமுடியும் எனவும் தெரிவித்தார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளரை சிறப்பாக நிர்வகித்து, அவரை சிகிச்சைக்காக அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இதுபோன்ற நோயாளிகள் அதிகம் வரும் அபாயம் உள்ளதென்றும் இந்த நோய் உலகின் ஏனைய பகுதிகளில் இன்னும் இருப்பதால், ஒரு கட்டத்தில் அதிகமான வழக்குகள் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். தற்போது அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சில நேரங்களில் அறிகுறியற்ற நோயாளிகள்கூட இலங்கைக்கு வரலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். எனவே நமது அனைத்து சுகாதார அதிகாரிகளும் சமூக மருத்துவ பிரிவுகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார். இதேவேளை, குரங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் மகேந்திர ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சரியான நிறத்தைத் தேர்ந்தெடுப்பது காரின் வடிவமைப்பில் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தும். தவறான வண்ணம் தாள் உலோகத்தை சலிப்பூட்டும் வடிவமற்ற வெகுஜனமாகத் தோற்றமளிக்கும், ஆனால் சரியானது ஒவ்வொரு நுட்பமான ஸ்டைலிங் விவரங்களையும் வலியுறுத்தும். ஃபோக்ஸ்வேகனின் சோதனைத் துறையானது, வரவிருக்கும் 2023 பாஸாட் வேகனின் கருப்பு-வர்ணம் பூசப்பட்ட முன்மாதிரிகளை இந்த பிரகாசமான வெள்ளிக்காக மாற்றுவது எவ்வளவு சிந்தனைக்குரியது, இது முடிக்கப்பட்ட கார் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஷோரூம்களில் இறங்கும் போது எப்படி இருக்கும் என்பது பற்றிய சிறந்த யோசனையை நமக்கு வழங்குகிறது. மேலும் இது ஒரு ஐரோப்பிய கார். அமெரிக்க-மார்க்கெட் பாஸாட், ஏற்கனவே அதன் பழைய-நாட்டின் பெயரிலிருந்து பிரிந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெஸ்போக் வட அமெரிக்க வடிவமைப்பாக மாறியது, இந்த ஆண்டின் தொடக்கத்தில், EVகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு நகர்த்தப்பட்டதில் ஒரு விபத்து ஏற்பட்டது. பாஸாட் போன்ற பாரம்பரிய கார்கள் இன்னும் ஐரோப்பாவில் சிறிய அளவில் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கின்றன, குறிப்பாக தங்கள் வேலைப் பொதியின் ஒரு பகுதியாக காரைப் பெறும் ஓட்டுநர்கள் மத்தியில், மற்றும் வேரியன்ட் அல்லது வேகன் பாடி ஸ்டைல் ​​பிரபலமாக உள்ளது. ஃபோக்ஸ்வேகன் நான்கு-கதவு செடான் யோசனையை அழித்து, வேகனை மட்டுமே விற்கும் என்பதால், இது நிச்சயமாக இந்த புதிய பாஸாட் வரிசையில் இருக்கும். அடுத்த தலைமுறை Skoda Superb உடன் நெருக்கமாக தொடர்புடைய, Passat VW இன் MQB Evo இயங்குதளத்தில் கட்டமைக்கப்படும். தொடர்புடையது: ஐரோப்பாவின் 2023 VW Passat கோல்ஃப்-ஸ்டைல் ​​டேப்லெட் தொடுதிரை மற்றும் நெடுவரிசையில் பொருத்தப்பட்ட ஷிப்ட் லீவரைப் பெறுகிறது இந்த காரின் சில்வர் பெயிண்ட், தட்டையான வீலார்ச் உதடுகளையும், BMW இன் 3-சீரிஸ் டூரிங் வேகனில் காணப்படும் வரியை பெரிதும் நினைவூட்டும் வலுவான ஸ்வேஜ் கோட்டையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. D-தூணில் BMW-ஸ்டைல் ​​Hofmeister கின்க் பற்றிய குறிப்பும் உள்ளது மற்றும் பின்புற ஹட்ச்சின் வடிவம் மற்றும் பேட்ஜின் இடம் ஒரு திட்டவட்டமான BMW தோற்றத்தைக் கொண்டுள்ளது – வோக்ஸ்வாகனுக்கு நியாயமாக இருந்தாலும், இந்த அம்சங்கள் ஏற்கனவே தெரியும். வெளிச்செல்லும் பாஸாட். முந்தைய கருப்பு முன்மாதிரிகளுடன் ஒப்பிடுகையில், இந்த வெள்ளியானது, கீழ் பம்பர்களின் வரையறைகளையும், VW ரவுண்டலைத் துடைக்கத் தேவையான ஹூட்டில் உள்ள கட்அவுட்டையும் சிறப்பாகப் பார்க்கிறது. கிரில் மற்றும் லோயர் லைட் யூனிட்களில் ஒரு ஸ்னீக்கி மாறுவேடம், கடந்த ஆண்டு காரைப் பார்க்கிறோம் என்று நம்மை நம்பவைக்க சிறந்ததைச் செய்கிறது, ஆனால் அந்த கிரில் பார்கள் முடிக்கப்பட்ட வடிவமைப்பில் இல்லாமல் இருக்கும் என்று நாங்கள் யூகிக்கிறோம், இது ஒரு குறுகிய திறப்பைக் கொண்டிருக்கும். Mk8 கோல்ஃப் இல் உள்ள ஒன்று. தற்போது இருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் பவர் ட்ரெய்ன்களின் பழக்கமான கலவையும், மேலும் ஒரு நவீன தொடுதிரை, மீண்டும் கோல்ஃப் பொருத்தப்பட்டதைப் போன்றது. ஆனால் கோல்ஃப் போலல்லாமல், பாஸாட் அதன் பரிமாற்றத்திற்காக ஒரு நெடுவரிசையில் பொருத்தப்பட்ட ஷிப்ட் லீவரைப் பெறுகிறது.
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன்,... Latest News ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! Panakkaran Lyric Video நியூ படம் தமிழ்நாட்டுக்கு..இது இந்தியாவுக்க – Sj Surya & Vadhanthi Team FunFill Interview நான் எப்பவுமே தனி வழி தான் – Interview With Pattathu Arasan Movie Team வரலாற்று கதையில் சூர்யா.. சிறுத்தை சிவா படத்தின் சூட்டிங் எப்போது?? கதை குறித்து வெளியான அசத்தல் அப்டேட்.!! தளபதி விஜய்க்கு அக்காவாக நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நாயகி.‌.. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.!! அசல் கோளாறுடன் காதலா?? உள்ள நடந்ததே வேற.. உண்மைகளை போட்டு உடைத்த நிவாசினி – என்ன சொல்கிறார் பாருங்கள் இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த சோதனை.. காவியாவை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகும் நடிகை – ஷாக் அப்டேட்.!! ABOUT US A Complete Tamil Cinema and Tamil Cinema News Official Portal kalakkalcinema.com The most awaited fun filled, entertaining package was launched on 26th Feb 2009.
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE BLACK SCREEN VIDEO EFFECT black screen video effect ஐ கொண்டு உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW To USE GREEN SCREEN VIDEO EFFECT green screen video effect கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். உங்களது புகைப்படத்தின் மேல் effect வீடியோவை வைத்துவிட்டு chroma key என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW To USE INTRO TEMPLATE WITHOUT TEXT இந்த Kinemaster intro template ஐ பயன்படுத்தி உங்களது YouTube Channel க்கான intro video உருவாக்க முடியும். இதில் உங்களது logo மற்றும் text மட்டும் சேர்த்து ஒரு intro வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த template ஐ கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக layer ல் add செய்து உங்களால் வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும். Video Edit செய்ய பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த Blending ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த blending ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் background ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் background ஒரே கலராக இருந்தாள் சுலபமாக நீக்க முடியும். உதாரணமாக வீடியோவின் background பச்சை நிறத்தில் இருந்தால் remove செய்வதற்கு எளிதாக இருக்கும்.வீடியோவின் கலர் எது என்று தெரிந்து கொண்டு remove செய்யும்போது key colour அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது. இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே voice record செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்றவும் இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை robot பேசினால் எப்படி இருக்குமோ அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாக இருக்கும். உதாரணமாக கூறினால் rock, classic இதுபோன்ற ஆடியோ filter இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள இந்த colour filter ஆப்ஷன் பயன்படுகிறது. இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் edit செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை output எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ பார்க்க தெளிவாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த format ல் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த quality ல் வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் video reverse option ஆகும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களின் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய effect கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய effect நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ROTATE AND MIRRORING வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த rotate and mirror option பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.இதை உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது.அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் contrast, level, brightness அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் மற்றும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது.ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களின் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும்.இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம்.ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோவிற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும்.நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை cut செய்ய trim and split ஆப்ஷன் பயன்படுகிறது.கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது.அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் default ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தவும் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவுகளையும் ஏற்படுத்த முடியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது.தொடக்கம் மற்றும் முடிவில் ஒரு அனிமேஷனை பயன்படுத்த முடியும்.தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன்.Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும்.அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும்.அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது.இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது. உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் December 2006 Issue பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் நடந்தவை Tamil Unicode / English Search நிகழ்வுகள் - நடந்தவை < Prev | Index | Next > வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சிறுவர் தின விழா பரதமும், பாலேயும் ஒருங்கே மெருகேறியதோ! ILP-யின் சுனாமி நிவாரண நிதி திரட்டலில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் அமெரிக்க அரசியல், சமூக வாழ்க்கையில் கலாச்சார பத்திரிக்கைகள் அபிநயா டான்ஸ் கம்பெனியின் ரிதுஸம்ஹாரம் மிக்சிகன் தமிழ் சங்கம் தீபாவளித் திருவிழா அட்லாண்டா, ஜியார்ஜியாவில் புதிய இந்து கோவில் குழந்தை கவிஞரின் பிறந்த நாள் விழாவும் இணையதள துவக்கமும் ஒக்லஹோமா தமிழ்ச்சங்க நிகழ்ச்சி - | டிசம்பர் 2006 | Share: அக்டோபர் திங்கள் 28ம் நாள் மாலை 3 மணி ஒக்லஹோமா சிட்டி சிவிக் சென்டர் மியூசிக் ஹாலில் உள்ள ஃப்ரீடு லிட்டில் தியேட்டரில் நுழைகிறேன். தமிழ் மணம் வீசுகிறது. அமெரிக்க வாழ்த் தமிழர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிறுவர்களும் பெரியவர்களும் ஓட்டமும் நடையுமாகயிருந்தனர். கலைநிகழ்ச்சிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மும்முரத்திலிருந்தனர். அவர்களது ஆரவாரமும் சுறுசுறுப்பும் குரல் ஒலியும் அலைமோதின. மேடை அலங்காரத்திலும் ஒலி ஒளிச் சாதனங்களை அமைப்பதிலும் சிலர் ஈடுபட்டிருந்தனர். சரியாக மாலை 4 மணிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ஷண்முகமணியின் நிகழ்ச்சி துவக்க அறிவிப்பை ஒலிப்பெருக்கி முழங்கியது. பள்ளியின் வார்னிங் மணி கேட்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது போல் அங்கு மிங்குமாகயிருந்தவர்கள் இருக்கையில் விரைந்து வந்து அமர, அரங்கம் அமைதியானது. குண்டூசி விழுந்தால்கூட கேட்கும் நிசப்தம். நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர் பார்ப்பது போன்ற முகபாவனை எல்லோரிடமும். நிகழ்ச்சி நிரலில் ஒரு பக்கம் முழுவதையும் நிரப்பிக் கொண்டு 30க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இன்று சிவராத்திரிதானே என்றுகூட எண்ணினேன். பெரியவர்களுக்கு ஈடாக சிறியவர்களின் கூட்டமும் இருந்தது. நிகழ்ச்சிகளின் கதா பாத்திரங்கள் பெரும்பாலும் இளைஞர்களே. இரண்டரை வயது குழந்தை முதல் டீன்ஏஜ் இளைஞர்கள் வரை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான் விழாவுக்கு வந்தது பொழுது போக்குக் காக மட்டுமல்ல அமெரிக்க மண்ணிலே பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தமிழ்க்கலாசாரம், பண்பு, வாழ்க்கைமுறை, தமிழார்வம் ஆகியவைகளில் எந்தளவுக்கு ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நேரிடையாக தெரிந்து கெள்ளவும் விரும்பினேன். பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா வந்த போது டல்சா சிட்டியில் இதுபோன்ற விழாவைப் பார்த்ததுண்டு. அடுத்து இந்த விழாவுக்கு வந்துள்ளேன். நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடுக்கப்பட்ட ஒரு கதம்பமாக காணப்பட்டது. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நிறத்திலும், மணத்திலும் மாறுபட்ட மலர்களாகயிருந்தன. சில மலர்களை மட்டும் அன்பர்களும் முகர்ந்து மகிழ உங்கள் முன் வைக்கிறேன். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. கடல்சூழ் பரதக்கண்டத்தின் திலகமாக தமிழணங்கு (தமிழ்நாடு) புகழ் மணக்க வீற்றிருப்பதைக் கேட்க நமது உள்ளார்ந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. இசை நயங்கொண்ட இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் நமது ஆர்வம் அடங்காது. அடுத்து பாலகன் சாய் கிருஷ்ணா பசுபதியின் புரட்சிக் கவி பாரதியாரின் ஓதீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாடல் இடம் பெறுகிறது. பாடலில் வரும் கண்ணனின் குழந்தை பருவ குறும்பு விளையாட்டைக் கேட்டு அவையிலிருந்த குழந்தைகளும் குதூகலித்தனர். இரட்டைச் சகோதரிகள் அனிதா சுந்தர மூர்த்தி, அஞ்சலி சுந்தரமூர்த்தி, ஷாலினி மற்றும் லென் ஆகிய யுவதிகளின் அலாரிப்பு நடனம் அற்புதம். இறைவனையும், சான்றோர்களையும் அவையோரையும் வணங்கும் முறையை, தங்கள் கை, கால் அசைவு மூலமும் முகபவானையாலும் தத்ரூபமாக காட்டினார் கள். குழுவின் அமெரிக்கப் பெண் லென், பரதநாட்டியக் கலையில் ஆர்வம் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. இக்குழுவினரில் தில்லானா நடனத்தில் முகபாவனை மற்றும் சைகை மூலம் சிவனருளை வேண்டும் காட்சி தமிழர்களின் ஆன்மீக ஈடுபாட்டை உணர்த்தியது. தர்ஷினி மாலா ஆனந்தமூர்த்தியின் ஸ்வர ஜதி நடனமும் பாராட்டுக்குரியதாகயிருந்தது. தமிழில் தோன்றிய முதல் அறநூல் திருக்குறள். 30க்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட உலகப் பொதுமறையை இயற்றியவர் திருவள்ளுவர். சிறுவன் கிஷன் ஸ்ரீகாந்த் திருவள்ளுவர் அவதாரமெடுத்து மேடையில் தோன்றுகிறார். சமுதாய இன்னல்கள் பற்றிய கேள்விகள் அசரீரியின் வாக்காக எங்கிருந்தோ கேட்கப்படுகிறது. முதியவர் ஒருவர் திருவள்ளுவரிடம் வினாக்களுக்கான விளக்கங்களைக் கேட்கிறார். திருவள்ளுவரோ தான் விட்டுச்சென்ற திருக்குறளிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குகிறார். இக்காட்சி 'மகன் தந்தைக்கான உபதேச' புராணக் கதையை ஞாபகப்படுத்துகிறது. ஆம்! விளக்கம் கேட்டவர் சிறுவரின் தந்தையுமாவார். சபையோர்க்கு தமிழ் இலக்கியச் சுவையைத் தந்தார் தமிழ்ச் சங்க துணைத்தலைவி ராதா பரசுராம். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற அறநூல்கள் இறைவனைத் தொழுவதற்கான துதிபாடலாகுமென்பதை வலியுறுத்துகிறார். திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார். தமிழ் அறநூல்களைப் படிப்பதால் ஏற்படும் உள்ள பரவசத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. சுவைத்துப் பருக வேண்டிய திகட்டாத தேன். இறைவழி பாட்டு ஆலையங்களுக்கு சிறுவர்கள் செல்லும் போது ஆன்மீக உணர்வு பெற முடியும். கீதா பாலமுரளியும், ராஜேஷும் இணைந்து நிகழ்ச்சிகளை நகைச்சுவையுடன் அறிமுகப் படுத்தினர். உதாரணத்திற்கு - பொங்கலுக்கு லீவு விடும்போது இட்லி தோசைக்கு லீவு கிடையாதா? என்ற கேள்வி ஏக சிரிப்பு. இதுபோன்று ஒவ்வொரு நிகழ்ச்சி அறிவிப்புக்கும் முன்னோடியாக பொருத்தமான நகைச்சுவையும் வரும். நிகழ்ச்சிகள் மீது அவையோரின் கவனத்தை ஈர்க்க இது ஒரு புதிய அணுகுமுறையும்கூட. தமிழ்நாட்டு தலைசிறந்த அரசியல் வாதியினரின் அடுக்குமொழி மேடைப் பேச்சை சிவக்குமார் மிமிக்ரி செய்தார். 'இப்போது இல்லாட்டி எப்போது' என்ற பாடலுக்கு மீரா, வினோத், விக்ரம், ஹரி, ரூபன், விபுலன், ஆத்மன மேலும் குகன் ஆகிய பாலகர்கள் குழு நடனமாடினர். பாடலின் பொருளும், அதற்கேற்ப இசையமைப்பும், அதோடு இணைந்து சிறுவர்கள் துள்ளிக் குதித்தாட எல்லோரையும் மகிழ்வித்தனர். ராம்கிருஷ்ணன் மற்றம் சத்யா பசுபதியின் 'ரோஜா' திரைப்பட டூயட் பாடலின் இனிமையிலும், சபரதா ஸ்ரீதரின் கர்நாடக இசைமழையிலும் அவையோர் நனைந்தனர். அடுத்து 'நல்லவன் எல்லாம் வல்லவன் அல்ல' என்ற நகைச்சவை நாடகம். கதா பாத்திரங்கள் - ஜமீன்தார், எம்எல்ஏ, தோட்டக் காரர், வேலைக்காரர் மற்றும் திருடன். நடித்த இளைஞர்கள் - ராஜ்பரத் பாலமுரளி, கணேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆஷாகுமார், கிஷன்ஸ்ரீகாந்த், அபினவ் ஐயப்பன் மற்றும் சாய்கிருஷ்ணபசுபதி. நாடகம் தமிழ்நாட்டு கிராமச்சூழலை மனத் திரையில் கொண்டு வந்து சபையோரின் கரவொலியை எழுப்பியது. முடிவுரையில் தமிழ்ச்சங்கத் தலைவர், சங்கத்திற்கு தமிழ் நூலகம் தேவை என்ற ஒரு முத்தான கருத்தை முன்வைத்தார். அக்கருத்து சபையோரின் ஒருமித்த ஆமோதிப்பை பெற்று தமிழ்ஆர்வம் மிக்க ஒருவர் ஆரம்ப நிதியாக எடுத்து தொகையையும் அறிவித்தார். மேடை அலங்காரமும், ஒலி ஒளி அமைப்பும் காட்சிக்கு காட்சி மாறிக்கொண்டேயிருந்தன. பொதுவாக அனைத்து நிகழ்ச்சிகளும் சுருக்கமாகவும் சுவையாகவும் இருந்தன. எதிர் பார்த்ததுபோல விழா நடுநிசியை நீடிக்காமல், மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாகவும் மாலை 8.30 மணிக்கு நிறைவுற்றது. நன்றியுரை முடிய அவையோருக்கு பசி எடுக்க உணவுக்கூடம் நோக்கி நகர்ந்தனர். 'டேஸ்ட் ஆஃப் இண்டியா' கேட்டரிங் நிறுவனம் தமிழ்நாட்டு உணவு வகைகளை சுவையுடன் சூடாக வைத்திருந்தது. அனைவரும் தேவைக்கு உண்டு, கல்யாணச்சாப்பாடு திருப்தியிடன் இருப்பிடம் நோக்கி விரைந்தனர். ஓக்லஹோமா தமிழ்ச்சங்கத்தின் வயது பதினெட்டு. சங்கம் 8 வயது சிறுமியாக இருந்த போதும் பார்த்தேன். 18 வயது யுவதிநிலையிலும் பார்க்கிறேன். கலைநிகழ்ச்சிகளின் தரத்திலும் விரும்பத்தக்க விளைவுகளிலும், வயதுக்கு மீறிய வளர்ச்சியும் முதிர்ச்சியும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. இந்த வளர்ச்சிக்கு துணை நின்றவர்களை நினைவு கூறாமலிருக்க முடியாது. முன்னாள் மற்றும் இந்நாள் சங்கத் தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள், ஆகியவர்களின் கடும் உழைப்பும், தமிழார்வமும், சேவை மனப் பான்மையும் சிந்தித்து திட்டமிடும் திறனும் வளர்ச்சியின் காரணிகள் என்று சொல்வது மிகையாகது. சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், தங்கள் குழந்தைகளை கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்கான ஆர்வமும் மிகுந்து காணப்படுகின்றன. டல்சா ஸன்ஸ்கிருத்தி நாட்டியப்பள்ளி, டல்சா லாஸ்யா ரோட்டினப் பள்ளி, மற்றும் கலைத் திறமை வாய்த்துள்ள சங்க உறுப்பினர்கள், சில முக்கிய பெண்மணிகள், சிறுவர், சிறுமிகளுக்கு மாதக்கணக்கில் நாட்டிய நாடகக் கலைகளில் பயிற்சியும் கொடுத்துள்ளனர். டல்சா பல்கலைக் கழகத்தின் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகளும், தங்கள் கலைத்திறனை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவ்விதம் அனைவரது உழைப்பும் தமிழார் வமும் ஒன்று சேர ஓக்ஹோமோ தமிழ்சங்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழினம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்று உலகளாவ பரவியிருக்கிறது. தமிழ் வாழ்வியல் உலகம் உய்வதற்கான நெறிகாட்டி. இலக்கண இலக்கியத் தொன்மை வாய்ந்த செம்பொழி, திரைகடலோடியும் திரவியம் தேட தமிழர்கள் அமெரிக்க மண்ணை மிதித்துள்ளார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதற்கேற்ப இங்கு வளர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தங்களை பெற்று வளர்த்த தமிழ் தாயை காப்பாற்ற வேண்டிய கடமையும் அவர்களுக்குண்டு. தமிழ் வேரிலே திளைத்தவர்கள் ஆணிவேர் அறுபட விடக்கூடாது. அமெரிக்க மண்ணில் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் இம்மண்ணிலே பிறந்து வளர்ந்துள்ள தங்கள் இளவல்கள் - தமிழ் வாழ்வியலைக் கற்றுக் கடைப்பிடிக்கச் செய்ய ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக ஓக்ஹோமா தமிழ்ச்சங்கத்தை பயன்படுத்துவார்களாக.
அப்துல் பஹாவின் நினைவாலயம்: பிலாஸா சுவர்கள் பூர்த்தியாகிவிட்டன, பின்னல் தட்டியின் கட்டுமானம் ஆரம்பித்துவிட்டது 8 அக்டோபர் 2021 பிலாஸாக்களின் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்கள் பூர்த்தியாகி, கட்டுமானத்தின் ஒரு புதிய கட்டம் ஆரம்பித்துவிட்டது. பஹாய் உலகமையம் — அப்துல் பஹா நினைவாலயத்தின் பிலாஸா சுவர்கள் பூர்த்தியாகி, கட்டுமானத்தின் ஒரு புதிய கட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றன. மத்திய பிலாஸாவின் மேல் பரப்பை மூடுகின்ற நுணுக்கமான பின்னல் தட்டியைக் கட்டுவதற்கான பலக்கிய செயல்முறை ஆரம்பித்துவிட்டது. முடிந்தவுடன், பின்னல் தட்டியானது பிரதான கட்டிடத்தை சுற்றிலும் உள்ள மதில் பிதுக்கங்களுடன் இணைக்கப்படும். தற்போதையை செயல்முறை பின்னல் தட்டிகளின் உருவமைப்பை உருவாக்கிடும் நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட பல விரிவுபடுத்தப்பட்ட போலிஸ்டைரீன் (polystyrene) கட்டகங்களில் முதலாவதை பொருத்துவதை உள்ளடக்கியுள்ளது. திட்டம் மேம்பாடு கண்டு வரும் வேளை, உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகங்கள் வரும் நவம்பர் மாதத்தில் அப்துல் பஹா மறைந்த நூறாம் ஆண்டை அனுசரிப்பதற்கும் அவரது அசாதாரன பண்புகளைப் பற்றியும் மனிதகுலத்திற்கான அவரது எடுத்துக்காட்டான வாழ்க்கை பற்றிப் பிரதிபலிப்பதற்கும் தயாராகி வருகின்றன. தளத்தில் நடைபெறும் சமீபமான மேம்பாடுககளை தொடரும் படங்களில் சித்தரிக்கப்படுகின்றன. இந்தப் படம் மத்திய பிலாஸாவை வடக்கு மற்றும் தெற்கு வாசல் சுவர்களுடன் இணைக்கும் பகுதிகளின் கட்டுமானத்தைக் காண்பிக்கின்றது மத்திய,, வடக்கு, மற்றும் தெற்கு பிலாஸாக்களை இணைக்கும் சுவர் பகுதிகளின் ஆரம்ப கட்டத்தைக் காட்டும் ஓர் அணுக்கக் காட்சி நினைவாலயத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பக்கங்களின் பூர்த்திபெற்ற சுவர்கள் காணப்படுகின்றன. அவை தளத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரை செல்கின்றன. பின்னல் தட்டிகளின் நுணுக்கமான வடிவத்தின் உருவமைப்பை உருவாக்க குறிப்பான வடிவங்களிலும் அளவுகளிலும் விரிவுபடுத்தப்பட்ட போலிஸ்டைரீன் கட்டகங்களை தொழிலாளிகள் தயாரிக்கின்றனர் தயாரிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு கட்டகமும் மிகவும் கவனமாக மத்திய பிலாஸா மீதுள்ள மேடையில் பொறுத்தப்படுகின்றன. இந்த வான்வெளி காட்சி, பிரதான கட்டுமானத்திலிருந்து விரிந்து வெளிப்படும் பின்னல் தட்டிகளின் வடிவம் மற்றும் கூறை சாளரங்களை காண்பிக்கின்றன. தளத்தின் மற்ற இடங்களில், நினைவாலயத்தைச் சுற்றிவரும் நடைபாதை மேம்பாடு கண்டுவருகின்றது. அதன் கான்கிரீட் அடித்தலம் ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. தெற்குப் பிலாஸாவில், தோட்டங்களின் பாதைகள் மற்றும் தொட்டிகளை கட்டும் வேலை ஆரம்பித்துவிட்டது. தெற்குப் பிலாஸாவின் கான்கிரீட் அடித்தலம் போடப்படுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. வடக்கு பிலாஸாவில் மடிப்பவிழும் தொட்டிகள் குறித்த பணிகள் மேம்பாடு கண்டுவருகின்றன. வடகிழக்கிலிருந்து தளத்தின் வான்வெளி காட்சி மூலாதாரம்: https://news.bahai.org/story/1531/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 11 செப்ரெம்பர், 2021 11 செப்ரெம்பர், 2021 பிரிவுகள் பொதுLeave a comment on அப்துல் பஹாவின் நினைவாலயம்: பிலாஸா சுவர்கள் பூர்த்தியாகிவிட்டன, பின்னல் தட்டியின் கட்டுமானம் ஆரம்பித்துவிட்டது
வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்! வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் விழாவும், அமைப்பின் மாநில செயற்குழு கூட்டமும் சென்னையில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு முனபாக தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னமரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. சென்னை சாலிகிராமம் சாய் நகரில் உள்ள சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கபபட்டது. பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உள்ள வன்னியர் கூட்டமைப்பின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை வரவேற்றும் தீர்மானங்களை விளக்கியும் மாநிலப் பொதுச் செயலாளர் அருண்கென்னடி அவர்கள் பேசினார். புதுச்சேரி வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் பூங்காவனக் கவுண்டர் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் M.D.K. சாந்தமூர்த்தி, மாநிலச் செயலாளர் திரு. மனோகரன், செயற்குழு உறுப்பினர் திரு. மோகன், திரு. வெங்கட் அவர்கள் கலந்து கொண்டனர். அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் துணைத் தலைவர் ரெ. குமாரப்பா, தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆப்ரகாம் லிங்கன், மாநில ஊடகப்பிரிவு தலைவர் கு. சாந்தகுமார். கொங்கு மண்டல பொறுப்பாளர் ராம்குமார், சென்னை மாவட்ட செயலாளர் சதீஷ் அவர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருவன: 1) 10.5% உள்இட ஒதுக்கீட்டின் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை வருகின்ற 15 & 16 அன்று ஏற்கனவே சமர்பித்துள்ள 10.5 சதவீதத்துக்கான உயர்நீதிமன்ற வழக்கில் (WP No 14025 of 2010) பெறப்பட்ட நீதிமன்ற ஆணை, அரசு ஆணை எண் GO MS No. 35, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஆணை, நீதிமன்ற இறுதியாணை ஆகியவற்றை விவாதித்து 10.5% தடை உத்தரவை நீக்கி செயல்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். 2) வன்னியர் பொதுச்சொத்துவாரியத்திலிருந்து வன்னிய சமுதாயத்துக்கு தேவையான பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை செயல்படுத்த வைத்தல். 3) வன்னியர் நலவாரியம் வழக்கு எண் WP No. 20544 of 2012 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்று நீதிமன்ற ஆணை பெற்று விட்டோம். அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 4) இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 25 தியாகிககள் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட மணிமண்டபம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். 5) வன்னிய சமுதாய சுதந்திர போராட்ட தியாகிகள் சாமி நாகப்ப படையாட்சி, அர்த்த நாரீசவர வர்மா, அஞ்சலை அம்மாள், எஸ்.௭ஸ். இராமசாமி படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், விருப்பாச்சி கோபாலு நாயக்கர் தலைவர்களை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் புறக்கணிக்காமல் காட்சிபடுத்த தமிழக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 6) நடைபெற இருக்கின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி ஆதரவு அளிக்கிறது. அமைப்பு மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சமூகநீதி கூட்டணியான திமுக கூட்டணிக்கு தேர்தலில் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
🛕 தமிழில் தோன்றிய சமயப் பாடல்களை சமயத்தின் அடிப்படையில் சைவம், வைணவம் என்று பிரித்துள்ளனர். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடல்களை பாடியவர்கள் நாயன்மார்களாகவும், திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடல்களை பாடியவர்கள் ஆழ்வார்கள் எனவும் அழைக்கப்பட்டனர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் பெரிதும் பங்காற்றினர் என்றால் அது மிகையாகாது. இந்த வரிசையில் தான் தமிழ்ப் பக்திப் பாடல்களும் உருவாகின. 🛕 சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்கள், ஒவ்வொருவரும் காலையில் கண் விழிக்கும் போதே பக்தி பாடல்களை கேட்டபடியே துயில் எழுந்தவர்களாக இருந்தனர். கிராமங்களில், சிறுநகரங்களில் அந்த பக்திப் பாடல்கள் அதிகாலையில் சத்தமாக ஒலிக்கவிடப்படும். கோவில்களிலும், தெருமுனைக் கடைகளிலும், வானொலி பெட்டிகளிலும் அந்த பக்திப் பாடல்களின் ஒலி அலை போல புறப்பட்டு வரும். சிலர் அவற்றைக் கேட்பதற்காக அது ஒலிக்கும் இடங்களுக்குப் போய் அமர்ந்து கொள்பவர்களும் உண்டு. அந்தக் குரல் அவர்களுக்குள் பெரும் நிம்மதியையும், உணர்வுப் பெருக்கையும் நிகழ்த்த அந்தக் காலைகள் அவர்களுக்கு மிகவும் அழகானதாக விடிந்தன. அந்த வரிசையில் திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்களால் பாடப்பட்டது தான் அன்னை துர்கா தேவியை போற்றிப் பாடும் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் என்ற பாடல். ஏறத்தாழ இந்த பாடலைக் கேட்காத, அறியாத, பாடாத தமிழர்கள் இல்லை என்றேக் கூறலாம். இன்றளவும் பல திருக்கோவில்களிலும், வீடுகளிலும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். 🛕 அன்னை துர்கா தேவி துன்பத்தைப் போக்குபவள். துர்க்கையை வேண்டி வழிபட பல வழிமுறைகள் இருந்தாலும் கூட, ஆலயத்திற்கு சென்று துர்கா தேவியின் சன்னதியிலும், வீடுகளில் பூஜையறையில் அன்னையின் திருவுருவ படத்தின் முன்பாகவும் இந்தப் பாடலைப் பாடி துர்கா தேவியின் அருளாசிகளைப் பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள். கூட்டுப் பிரார்த்தனைகளிலும் இந்த பாடல் பாடப்படுவதை நாம் கோவில்களில் காண முடியும். அதிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னை துர்கா தேவியின் சன்னதி முன்பாக இந்தப் பாடலைப் மனமுருக பாடி வழிபடுவதன் வாயிலாக வளமான வாழ்விற்கு தேவையான அனைத்து அனுக்கிரங்களையும் அன்னையிடமிருந்து பெற முடியும் என்பது ஐதீகம். அந்த பாடல் வரிகளைத் தான் பக்தர்களுக்காக இங்கே தந்திருக்கிறோம். Jaya Jaya Devi Lyrics in Tamil ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளேஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா..சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்அவளே அங்கையர்ககண்ணியும் அவளே ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்கனக துர்கா தேவி சரணம்கனக துர்கா தேவி சரணம்
நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது... கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP. துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச. தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை.. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட். நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாஆகும் அவர் யோசிக்க வேண்டும்.
வியாழன் மதியம் நகரின் சுற்றுப்புறத்தில் துப்பாக்கி ஏந்தியபடி தெருவில் நடந்து சென்ற ஒருவரை டொராண்டோ பொலிசார் சுட்டுக் கொன்றனர், இந்த சம்பவம் அருகிலுள்ள ஐந்து பள்ளிகளை முன்னெச்சரிக்கையாக பூட்டுவதற்கு தூண்டியது என்று நகர அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கி ஏந்திய நபர் அவர்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்பகுதியில் உள்ள ஆயுதமேந்திய நபரின் புகாருக்கு பதிலளித்த அதிகாரிகள், டொராண்டோ காவல்துறைத் தலைவர் ஜேம்ஸ் ராமர் ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார். தொடர் விசாரணையை மேற்கோள்காட்டி, அவர் மேலும் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். முன்னதாக ட்விட்டரில், டொராண்டோ பொலிசார் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சந்தேக நபர், பதின்ம வயதின் பிற்பகுதியில் அல்லது 20 களின் முற்பகுதியில் உள்ள ஆண் என்று வர்ணிக்கப்பட்டதாகவும் கூறினார். டொராண்டோ பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி வில்லியம் ஜி டேவிஸ் ஜூனியர் பப்ளிக் பள்ளியிலிருந்து சுமார் 130 மீட்டர் தொலைவில் உள்ளது, இது பூட்டப்பட்ட நிலையில் இருந்து வெளிவந்த ஐந்து பள்ளிகளில் கடைசியாக இருந்தது. எக்ஸ்பிரஸ் பிரீமியத்தில் சிறந்தது பிரீமியம் பிரீமியம் பிரீமியம் பிரீமியம் டொராண்டோ மாவட்ட பள்ளி வாரியத்தின்படி, அனைத்து பள்ளி பூட்டுதல்களும் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீக்கப்பட்டன. டெக்சாஸில் துப்பாக்கிதாரி ஒரு தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும் இரண்டு ஆசிரியர்களையும் கொன்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. டெக்சாஸ் துப்பாக்கிச் சூடு உலகம் முழுவதும் துப்பாக்கி வன்முறை பற்றிய கவலையை ஊட்டியுள்ளது. ரொறன்ரோ பொலிசார் சம்பவ இடத்திற்கு அருகில் சுமார் 300 மீற்றர் வீதியை அடைத்துள்ளனர், விசேட புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ராய்ட்டர்ஸ் சாட்சி. “அமெரிக்காவில் நடந்த சமீபத்திய நிகழ்வுகளின் அடிப்படையில், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இது எவ்வளவு அதிர்ச்சிகரமானதாக இருந்திருக்கும் என்பதை நான் நிச்சயமாக புரிந்துகொள்கிறேன்” என்று ராமர் கூறினார். ரொறொன்ரோ பொலிஸிடம் இந்தச் சம்பவத்தின் அனைத்து விவரங்களும் இன்னும் இல்லை என்றும், “அமெரிக்காவில் நடப்பதைப் போன்றது என்று ஊகிக்கவும் பரிந்துரைக்கவும் நான் விரும்பவில்லை” என்று ராமர் கூறினார். 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 200 க்கும் மேற்பட்ட வெகுஜன துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் செவ்வாய்க்கிழமை டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு ஒன்று, துப்பாக்கி வன்முறை காப்பகம், ஒரு இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி குழுவின் படி. கனடாவின் துப்பாக்கிக் கொலைகளின் விகிதம் 100,000 பேருக்கு 0.5 ஆகும், இது அமெரிக்காவின் 4.12 என்ற விகிதத்தை விட மிகக் குறைவு என்று 2021 ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) ஆய்வு செய்தது.
அதன் பாட்டுக்கு சமர்த்தாக இருந்த ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கார்ப்பரேஷன் அதிகாரி வந்து சொல்லிவிட்டுப் போனார். ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணம். பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக உங்கள் இருப்பை நிரூபிக்கக் கூடியது. சாய்பாபா கோயில் அருகே ஜனசந்தடியின் மத்தியில் மாடியில் இருந்தது அலுவலகம். எனக்கு அத்தனை மாடி ஏறமுடியாது என்று நாகராஜை அனுப்பி வைத்தேன். சற்று நேரத்தில் அவன் ஒரு அலுவலருடன் திரும்பி வந்தான். "பழைய கார்ட ஜெராக்ஸ் பண்ணி வெச்சுக்கங்க. இந்த பாரத்தை நிரப்புங்க. ஒரு போட்டோ ஒட்டிக் கொடுங்க" என்றார். நான், 'நண்பா, நன்றி' என்றேன். 'பத்து ரூபா கொடுங்க.' 'எதுக்கப்பா?' 'பாரத்துக்கு. இதை கொடுத்து டோக்கன் வாங்கறதுக்கு தனியா சார்ஜ் பண்ணுவேன்' என்றார். 'ஏம்பா, இந்த பாரம் ப்ரீ இல்லையா?' என்று சொல்லிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, 'கார்ல வந்துருக்கே, பத்து ரூபாய் குடுக்கமாட்டியா?' ஏம்பா டிரைவர், இது பத்து ரூபாதானே பாத்துக்க' என்று சொல்லிவிட்டு, முகத்தை சுருக்கிக்கொண்டு சென்றார். லஞ்சம் வாங்குவது மட்டுமின்றித் திட்டிவிட்டு வாங்கும் சிப்பந்தி. அவர் கார்ப்பரேஷன் அலுவலரா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது. ஒரு சிறிய அரசாங்க அலுவலகத்தில் உள்ள சம்பாத்திய சாத்தியங்களை யோசியுங்கள். இலவசமாகக் கொடுக்கவேண்டிய விண்ணப்பங்களை ஒரு ஆள் கவர்ந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் என்று ஒரு நாளைக்கு நூறு பாரமாவது விநியோகிப்பார். இதில் நிச்சயம் சிப்பந்திகளுக்குப் பங்கு இருக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் சம்பளம் கூடத் தேவையில்லை. இந்த சதியை எதிர்த்து 'படிவம் இலவசம்தான். பணம் கொடுக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யலாம். என்ன ஆகும்? 'உங்களுக்கு பாரம்தான வேணும்? நேரா கார்ப்பரேஷன் ஆபீஸ் போங்க. அங்க ரிப்பன் பில்டிங் பின்பக்கத்தில் காலைல பத்து மணியிலிருந்து பத்தேகால் வரைக்கும் தருவாங்க. போயி வாங்கிக்கங்க இலவசமா.' 'அதற்கு போக வர ஆட்டோ சார்ஜ் மட்டும் அம்பது ரூபா ஆகுமேப்பா?' 'பஸ்ல போங்க. 23G ல போய்டுங்க.' அவன் சொல்லும் பஸ் திருவான்மியூரில் இறக்கிவிட்டாலும் ஆச்சரியமில்லை. நான் சொல்லவருவது இதுதான். நேர் வழிகள் அத்தனையையும் கடுமையாக்கி வைத்திருக்கிறார்கள். லஞ்சத்தை எதிர்ப்பதற்கு அசாத்தியப் பொறுமை வேண்டும்.
வடகிழக்கு ஜோர்ஜியாவில் கெய்னஸ்வில்லி நகரில் உள்ள அறக்கட்டளை உணவுக் குழு தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை திரவ நைதரசன் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோழி இறைச்சியை பதப்படுத்தி உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி மாநிலமாகும் ஜோர்ஜியா. அத்துடன் அங்குள்ள கெய்னெஸ்வில்லி குறித்த நகரில் கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். பிரைம் பாக் உணவுகள் என்று அழைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மொத்தம் 130 பேர் வைத்திய உதவிக்காக உள்ளூர் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஐந்து பேர் உயிரிழந்து கிடந்ததாகவும், ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வடகிழக்கு ஜோர்ஜியா வைத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பெத் டவுன்ஸ் தெரிவித்துள்ளார்.
கும்பத்தில் சூரியனும், ஜெமினியில் சந்திரனும் உள்ளவர்கள் பொதுவாக உலகத்தைப் பற்றி அறிவுள்ளவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் உள்ளனர். அதனால்தான் அவர்கள் மிகவும் திறந்த மற்றும் நட்பாக இருக்கிறார்கள். அவர்கள் அக்கறையுடனும் அழகாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அதிக நேரம் உட்கார முடியாது. அவர்களுக்கு பல்வேறு வகைகள் தேவைப்படுவதும், புதிய விஷயங்களை எல்லா நேரத்திலும் அனுபவிப்பதும் அவர்களை அமைதியற்றதாகவும், வேடிக்கையாகவும் ஆக்குகிறது. இந்த நபர்கள் பார்த்திராத இடமோ அல்லது அவர்கள் அனுபவிக்காத ஒரு செயலோ இல்லை. துணிச்சலான, அவர்கள் விசித்திரமான மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் புதிய நபர்களைச் சந்திப்பதற்கும் உலகம் முழுவதும் பயணம் செய்வார்கள். சுருக்கமாக அக்வாரிஸ் சன் ஜெமினி மூன் சேர்க்கை: நேர்மறைகள்: கவர்ச்சிகரமான, கவர்ந்திழுக்கும் மற்றும் வெளிப்படையான எதிர்மறைகள்: தணிக்கை செய்யப்படாத, விகாரமான மற்றும் பொறுமையற்ற சரியான கூட்டாளர்: அவர்கள் வேடிக்கை பார்க்கக்கூடிய ஒருவர். ஆலோசனை: முயற்சி செய்து வீட்டில் அதிக நேரம் செலவிட. எதிர் பாலினத்தவர்களுடனான அவர்களின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது, ஏனெனில் அவர்கள் கவர்ந்திழுக்கும் மற்றும் மர்மமானவர்கள். மிகவும் புறநிலை மற்றும் இலவச வழிமுறையாக இருப்பது அவர்களுக்கு எப்படி நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தெரியாது, ஆனால் மயக்கும் மற்றும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதால், யாராவது அவர்களை எதிர்ப்பது கடினம். ஆளுமை பண்புகளை சீர்திருத்தவாதிகள், அக்வாரிஸ் சன் ஜெமினி மூன் மக்கள் புதுமையாக இருக்க அனுமதிக்கும் அனைத்து வகையான திட்டங்களிலும் ஈடுபடுவார்கள். அவர்களின் உள்ளுணர்வு பொதுவாக என்ன செய்ய வேண்டும், யாரைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்கிறது. நிகழ்காலம் வழங்குவதை அனுபவித்து மகிழும்போது அவர்கள் எதிர்காலத்தைத் திட்டமிடலாம். உணர்ச்சிவசப்படாமல், மற்றவர்களின் தேவைகளுக்கு அவை இன்னும் கவனத்துடன் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒருவருடன் மிக நெருக்கமாக பழகுவதற்கு மிகவும் தனிப்பட்டவர்கள். அவர்களின் நண்பர்கள் குழு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர்கள் இன்னும் தனிமையாக இருப்பார்கள். யாராவது அவர்களைச் சுற்றி மிகவும் உணர்ச்சிவசப்படும்போது, ​​அவர்களுக்கு என்ன செய்வது என்று இனி தெரியாது. அவர்கள் உணர்ச்சிகளின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் அளவுக்கு அவர்கள் நேர்மறையானவர்களாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது நல்லது. இந்த சன் மூன் கலவையுடன் கூடிய நபர்கள் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் ஆர்வம் கருத்துகள் மற்றும் கருத்துக்களுக்கு மட்டுமே. அவர்கள் காதல் செய்வது சாத்தியமில்லை. 11/17 இராசி அடையாளம் எல்லோருடைய பார்வையும் அவர்கள் மீது இருப்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நகைச்சுவையான உரையாடல்கள் தான் அவர்களைச் சுலபமாக்குகின்றன, ஏனென்றால் அவர்கள் விரும்பும் அளவுக்கு இறுதியாக பேச முடியும். ஆனால் அவர்கள் பெருமிதம் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை வைத்திருக்கவும், அவர்களின் திறமைகளை அல்லது தழுவிக்கொள்ளும் திறனைப் பிடித்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்கள் பொதுவாக எந்த பிரச்சனையையும் ஈர்க்காததால் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வது எளிது. தொடர்ந்து சிறந்தவர்களாகவும், ஓட்டத்துடன் செல்லாமலும் இருப்பது அவர்கள் வாழ்க்கையில் விரும்பும் அனைத்தையும் அடைய உதவும். அவர்கள் கலைத்துறையில் ஒரு தொழிலைப் பெற முயற்சிக்காவிட்டால், அவர்கள் விட்டுச்சென்ற எல்லா உணர்ச்சிகளும் முற்றிலும் மறைந்துவிடும். அவர்களுக்கு இலட்சியங்கள் இருப்பதால், ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ மாட்டார்கள் என்பதையும் அவர்கள் விமர்சிப்பார்கள், ஏமாற்றமடைவார்கள். குறிப்பாக ரொமான்ஸில், கும்பம் சன் ஜெமினி மூன் பூர்வீகவாசிகள் விரைவாக காதலிக்கிறார்கள். அவர்கள் ஒரு புதிய உறவைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். அவர்கள் தங்கள் காதலனை உலகின் சிறந்த நபராக பார்ப்பார்கள். உறவு முடிந்த பிறகும், அவர்கள் அன்பின் இலட்சியத்தை இன்னும் பிடித்துக் கொள்வார்கள். அவர்கள் வழக்கமாக அவர்கள் காதல் இழந்துவிட்டதாகக் கூறி அவர்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் ஏமாற்றம் அல்லது சலிப்பு ஏற்பட்டால், அவர்கள் இருக்கும் நபரிடமிருந்து பிரிந்து செல்ல அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த பூர்வீகவாசிகள் உண்மையான காதல் சோகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வருவதாக நம்புகிறார்கள். உண்மையில், அவர்கள் மகிழ்ச்சியை விட சோகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில நேரங்களில் வியத்தகு, அவர்கள் நல்ல கதைசொல்லிகள். அவர்களின் அறிவுத்திறனைப் பொறுத்தவரை, அவர்கள் வேகமாகவும், ஆர்வமாகவும், அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உள்ளுணர்வாக யூகிக்கவும் முடிகிறது. அதனால்தான் அவர்கள் மேற்பரப்பில் இருப்பதைத் தாண்டி பார்க்க முடியும். இது அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு நல்லதல்ல. தங்கள் காதலரிடமிருந்தும் ஒரு இடைவெளி தேவைப்படுவதைப் போலவே, அவர்களுக்கு அவ்வப்போது தங்கள் வேலையிலிருந்து ஒரு இடைவெளி தேவை. அவர்கள் கூட்டாளர்களை அடிக்கடி மாற்றுவது சாத்தியமாகும். இந்த நிலைமை ஒரு பெண்ணுக்கு மிகவும் சாதகமானது, ஏனென்றால் காதல் என்பது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் போலவே அழிவுகரமானதல்ல. குறைவான அக்வாரிஸ் சன் ஜெமினி மூன் மக்கள் வணிகம், புத்திஜீவித்தனம் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றைப் பார்க்கும்போது நகர்ந்து செல்வார்கள், மேலும் அவர்கள் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையைப் பெற முடியும். மிகவும் உறுதியானதாக இருப்பது அவர்களுக்கு ஒரு சமூக மற்றும் வணிகச் சொத்தாக இருக்கலாம், இது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். உள்நாட்டு பொறுப்புகளிலிருந்து இயங்குகிறது இந்த சன் மூன் கலவையின் கீழ் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் சூழ்நிலைகளை விட குழுக்களில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் நெருங்கிய உறவுக்கு எவ்வளவு பயந்தாலும், சுதந்திரத்திற்கான அவர்களின் தேவை புரிந்துகொள்ளப்படும் வரை அவர்கள் விரும்பும் ஒருவருக்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், விஷயங்களை மிகவும் விசித்திரமான முறையில் செய்கிறார்கள். ராசியில் மிகவும் காதல் கொண்டவர்கள் அல்ல என்றாலும், அவர்கள் எப்போதும் அன்பை புதையல் செய்வார்கள் என்று அவர்களின் காதலன் உறுதியாக நம்பலாம். 5 வது வீட்டில் செவ்வாய் அவர்கள் எவ்வளவு பிரிக்கப்பட்டவர்களாகத் தோன்றினாலும், அவர்கள் இன்னும் உறுதியுடன் இருப்பார்கள், மிகவும் அன்பாக இருப்பார்கள். நிலவு ஜெமினிகள் உள்நாட்டு பொறுப்புகளுடன் வலியுறுத்தப்பட வேண்டியதில்லை. அவர்கள் ஒரே நாளில் புத்தகத்தில் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் கொண்டிருக்க முடியும். அதனால்தான் அவர்களுக்கு ஒரு கூட்டாளர் தேவை, அவர்களை எல்லா நேரங்களிலும் ஆர்வமாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருக்கிறது. இந்த பூர்வீகவாசிகள் தங்கள் உணர்வுகளைப் பற்றி பேச விரும்புகிறார்கள், ஆனால் விவாதம் மிகவும் ஆழமாக இல்லாவிட்டால் மட்டுமே. மேஷம் பெண் துலாம் மனிதன் திருமணம் அவர்கள் வாழ்க்கையை தைரியத்துடன் அணுகுகிறார்கள், மேலும் முடிந்தவரை பல விருப்பங்களை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் வேறு ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அவர்கள் இன்னும் நினைப்பார்கள். இந்த பூர்வீகவாசிகள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் அல்லது ஒரு கூட்டாளரிடம் கவனம் செலுத்துவது கடினம், அவர்களின் ஆர்வத்தைப் பிடிக்க எப்போதும் யாரோ அல்லது வேறு ஏதாவது இருப்பார்கள். அக்வாரிஸ் சன் ஜெமினி மூன் மனிதன் இந்த மனிதன் தனது இதயத்துடன் வழிநடத்தும் ஒரு காதல். அவர் திங்கட்கிழமை அழைக்கப் போகிறார் என்று சொல்வது அவருக்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும், எனவே அவர் வெள்ளிக்கிழமை அழைப்பார். ஆயினும் அவர் காதலிக்கவில்லை என்று அர்த்தமல்ல. அவர் என்ன செய்வதாக உறுதியளித்தாரோ அதைப் பிடிக்க முடியாது. சில பெண்கள் இதுபோன்ற விஷயங்களை எளிதில் மன்னிக்க முடியாது. அவர் வெறும் செயலற்றவர், ஏமாற்றுவதற்கான எந்த நோக்கமும் அவருக்கு இல்லை என்பதல்ல. அக்வாரிஸ் சன் ஜெமினி மூன் மனிதன் கவர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சியானவர் என்பதால், அவர் எதையும் பற்றி தப்பிக்க முடியும் என்று அவர் நினைக்கிறார். இந்த பையன் எதை நம்புகிறான் என்று வரும்போது, ​​அவர் எல்லா வகையான காரணங்களிலும் சேரவும், அவரது மனதைப் பேசவும் எதிர்பார்க்கவும். ஆனால் அவர் நிச்சயமாக பணம் திரட்டும் தெருக்களிலோ அல்லது அழைப்புகள் செய்யும் அறையிலோ வெளியே இருக்க மாட்டார். இதையெல்லாம் செய்ய அவர் மற்றவர்களை அனுமதிப்பார். அவரது உறவுகள் வேலை செய்வதற்கு அவருக்கு என்ன தேவை என்பது இன்னும் கொஞ்சம் ஸ்திரத்தன்மை கொண்டது, ஏனெனில் அவர் எளிதில் ஈர்க்கக்கூடியவர். அவர் நிச்சயமாக சில பெண்கள் எதிர்பார்க்கும் கணவர் பொருள் அல்ல. அவரது தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவருக்கு இங்கேயும் அதிக ஸ்திரத்தன்மை தேவை. எந்த வேலையும் செய்வது அவருக்கு எளிதானது. வணிக மேலாண்மை, பொறியியல் அல்லது மருத்துவம், பெயரிடுங்கள், அவர் சிறந்தவராக இருப்பார். அவர் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார், இந்த வகை வேலைக்கு அவர் சரியானவர், ஏனெனில் அவர் ஒருபோதும் குடியேற மாட்டார். ஒரு துலாம் அவருக்கு சரியாக பொருந்தும், ஏனெனில் துலாம் கொஞ்சம் கட்டுப்படுத்துகிறது. இந்த பெண்மணி மட்டுமே அவரை மாற்றும் திறன் கொண்டவர். ஒரு தனுசு அல்லது அக்வாரிஸுடன், அவர் அதிக ஒளி மற்றும் கவர்ச்சியானவராக மட்டுமே இருப்பார், ஆனால் அவர் வேடிக்கையாக இருப்பார். அக்வாரிஸ் சன் ஜெமினி மூன் பெண் துணிச்சலான மற்றும் எப்போதும் உற்சாகத்தைத் தேடும், அக்வாரிஸ் சன் ஜெமினி மூன் பெண் வேடிக்கையாகவும் நகைச்சுவை உணர்விற்காகவும் அறியப்படுகிறார். அவள் சுயாதீனமானவள், மிகவும் பிஸியாக இருக்கிறாள், அவளுடைய பெற்றோரின் ஆண்டுவிழா போன்ற முக்கியமான விஷயங்களை அவள் மறந்துவிடுவாள். அவள் மிகவும் பிரிக்கப்பட்டவள், அக்கறையற்றவள் என்று அர்த்தம் அல்ல. அவள் சாதாரணமாக நினைவில் கொள்ள முடியாது, ஏனென்றால் அவள் பொதுவாக உள்ளூர் செய்தித்தாளுக்கு மின்னஞ்சல் அனுப்புவது அல்லது விலங்குகளின் பாதுகாப்பிற்காக சில புதிய சட்டங்களை பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற வேறு ஏதாவது செய்கிறாள். அவள் தன் வேலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்று குறிப்பிடவில்லை. ஆனால் அவளுடைய வேலையில் உள்ள விஷயங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு அட்டவணையை மதிக்க வேண்டுமென்றால் அவள் திறமையாக இருக்க மாட்டாள். தனியுரிமையை சொந்தமாக்குவது அல்லது பாரம்பரிய வாழ்க்கை மைல்கற்களை அடைவது குறித்து அவள் கவலைப்படுவதில்லை. இந்த பெண் எல்லா நேரத்திலும் ஆச்சரியப்பட வேண்டும். அவர் புத்திசாலி, வளமானவர், சிந்திக்கக்கூடியவர் மற்றும் ஒரு நல்ல தொழில்முனைவோர். பாரம்பரிய இல்லத்தரசி வேடத்தில் நீங்கள் அவளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள். குழந்தை பருவத்திலிருந்தே இது ஒரு சுதந்திரமான பெண். மற்றவர்கள் தொகுதிகள் சேகரிக்க போராடுவார்கள், அவர் ஏற்கனவே கட்டுமானத்தைப் பார்ப்பார். ஒரு தாயாக வரும்போது, ​​அவள் மிகவும் நல்லவள், ஆனால் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு மனைவியாக, சுதந்திரமாக இருக்க அனுமதித்தால் அவள் அர்ப்பணிப்புடன் இருப்பாள். அவள் கூட்டாளிகள் பல இருப்பார்கள், ஏனென்றால் அவள் திருமணம் செய்வதற்கு முன்பு அவளுடைய நேரத்தை எடுத்துக்கொள்கிறாள். குறைந்த பட்சம் அவளுடைய கணவன் அவளுக்கு ஒரு நண்பனையும் ஒரு பெரிய தோழனையும் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைவான். அவளுக்கு ஆதரவளிக்க யாரோ தேவையில்லை, யாரோ ஒருவர் வேடிக்கை பார்க்க விரும்பும் வகை அவள். மேலும் ஆராயுங்கள் ஜெமினி எழுத்து விளக்கத்தில் சந்திரன் ஒரு ஜெமினி மனிதன் எப்படி காதலிக்கிறான் அடையாளங்களுடன் கும்பம் பொருந்தக்கூடியது கும்பம் சிறந்த போட்டி: நீங்கள் யார் மிகவும் இணக்கமானவர் கும்பம் சோல்மேட் இணக்கத்தன்மை: அவர்களின் வாழ்நாள் கூட்டாளர் யார்? சன் மூன் சேர்க்கைகள் ஒரு கும்பம் என்றால் என்ன என்பதை நுண்ணறிவு பகுப்பாய்வு செய்கிறது பொருந்தக்கூடிய தன்மை சுவாரசியமான கட்டுரைகள் துலாம் ஆடு: சீன மேற்கத்திய இராசியின் சிந்தனைமிக்க நீதிபதி பொருந்தக்கூடிய தன்மை 2022 ஒரு கும்ப மனிதனைத் திரும்பப் பெறுவது எப்படி: யாரும் உங்களுக்குச் சொல்லாதது பொருந்தக்கூடிய தன்மை 2022 ஆசிரியர் தேர்வு துலாம் நாயகன் மற்றும் மகர பெண் நீண்ட கால இணக்கத்தன்மை ஒரு துலாம் ஆணும் மகர பெண்ணும் தங்கள் வேறுபாடுகளால் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டால் அவர்கள் மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான உறவை உருவாக்க முடியும். 7 வது வீட்டில் செவ்வாய்: ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆளுமையை இது எவ்வாறு பாதிக்கிறது 7 வது மாளிகையில் செவ்வாய் கிரகத்துடன் கூடியவர்கள் தூண்டப்பட வேண்டும் மற்றும் சில சமயங்களில் மிகவும் வாதமாக இருக்கிறார்கள், இருப்பினும் அந்த சந்தர்ப்பங்களில் அவர்களின் நோக்கங்கள் எந்த வகையிலும் மோசமாக இல்லை. குரங்கு நாயகன் புலி பெண் நீண்ட கால இணக்கத்தன்மை குரங்கு ஆணும் புலி பெண்ணும் வாழ்க்கையை மிகவும் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள், ஆனால் இது ஒரு சுவாரஸ்யமான ஜோடியை உருவாக்குவதைத் தடுக்காது. மேஷம் தேதிகள், டிகான்ஸ் மற்றும் கஸ்ப்ஸ் மேஷம் தேதிகள், செவ்வாய், சூரியன், வியாழன், மீனம் மேஷம் கூழ் மற்றும் மேஷம் டாரஸ் கூழ் ஆகியவற்றால் ஆளப்படும் மூன்று தசாப்தங்கள் அனைத்தும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 28 பிறந்த நாள் செப்டம்பர் 28 பிறந்தநாளின் முழு ஜோதிட அர்த்தங்களையும், அதனுடன் தொடர்புடைய இராசி அறிகுறியைப் பற்றிய சில குணாதிசயங்களையும் பெறுங்கள். துலாம் மனிதன் ஏமாற்றுகிறாரா? அவர் உங்களை ஏமாற்றக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் துலாம் மனிதன் மிகவும் கவனத்தை சிதறடிப்பது அல்லது உங்களுடன் நேரத்தை செலவிடுவதைத் தவிர்ப்பது போன்ற அவரது நடத்தைகளில் சிறிய மாற்றங்கள் மூலம் ஏமாற்றுகிறாரா என்று நீங்கள் சொல்லலாம். ஜனவரி 24 இராசி கும்பம் - முழு ஜாதக ஆளுமை கும்பம் அடையாளம் விவரங்கள், காதல் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஆளுமைப் பண்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஜனவரி 24 ராசியின் கீழ் பிறந்த ஒருவரின் முழு ஜோதிட சுயவிவரத்தை இங்கே பெறுங்கள். Astroshopee.com — இது உங்கள் தினசரி ஜாதகம் அனுபவிக்க முடியும், மற்றும் ஜோதிடம் தாக்கம் பற்றி மேலும் அறிய இடமாகும் அது உங்கள் வாழ்க்கையில் மற்றும் இராசி அறிகுறிகள் பற்றி சமீபத்திய உண்மைகளை கிடைக்கும்.
உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஒரு நாளில் மட்டும் 1,282 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுவதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. Praveen Updated on : 25 November 2022, 01:29 PM உலகளவில் தனியார் மையம் அதிகரித்து வரும் நிலையில், உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. இதன் காரணமாக ஒரு இடத்தில் உள்ள நிறுவனம் தனது பொருளை உலகெங்கும் விற்பனை செய்ய முடிகிறது. இதன் காரணமாக அதன் வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது. அதுதவிர இந்த டிஜிட்டல் உலகில் தொழிற்நுட்பம் மூலம் சேவையை வழங்கும் நிறுவனங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இது தவிர உலகில் எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வால் உலக பொருளாதாரமே பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு நேரம் லாபத்தில் கொழுத்த நிறுவனங்கள் கூட அடுத்த சில நாட்களில் நஷ்டம் அடையும் சூழலும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், உலகில் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் குறித்தும், நஷ்டமடையும் நிறுவனங்கள் குறித்ததுமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன் படி உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஒரு நாளில் மட்டும் 1,282 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் வினாடிக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறது. அடுத்த இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், உலக பணக்காரர் வாரன் பபெட் தலைவராக இயங்கும் பெர்க்சயர் ஹாதவே நிறுவனம் மூன்றாவது இடத்திலும், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் லாபம் ஈட்டும் நிறுவனங்களில் நான்காவது இடத்திலும் உள்ளது. அதேநேரம் உலக அளவில் டாக்ஸி சேவையில் ஈடுபடும் ஊபர் நிறுவன உலகளவில் அதிக அளவில் நஷ்டமடையும் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் வினாடிக்கு 17,556 ரூபாய் இழப்பீட்டை சந்தித்து வருவதாக அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Also Read பணிநீக்கிய ஊழியரை வேலைக்கு அழைத்து பின்னர் மீண்டும் நீக்கிய Twitter- வறுத்தெடுக்கும் இணையவாசிகள் ! apple uber Microsoft Trending உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
ஆன்மீகம் என்பது இறைவனைப் பற்றி அறியும் அறிவு. இதுவே ஆறாவது அறிவு. இன்றைய உலகில் இறைவனைப் பற்றி அறிய யாரும் முன்வருவதில்லை. ஆன்மீக அறிவைப் போதிக்கும் சமயங்கள்கூட ஒரே இறைவனைப் பற்றி போதிப்பதில் தவறி விடுகின்றன. மதங்களின் பெயரால் பல பிரிவினைகளும், சண்டைகளும் நிறைந்துள்ள சூழ்நிலையில் ஒன்றே குலம்! ஒருவனே தேவன் தேவன்! என வீர முழக்கமிட்டு ஒரு குடையின்கீழ் ஒன்றுசேர்த்தவர் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா. இவரின் போதனைகளை எடுத்துரைப்பது மனுஜோதி – அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ் – மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடுகிறோம். மனுஜோதி வனாந்தரத்திலிருந்து அழைக்கும் சத்தம் அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ் 2003 நவம்பர் – கதிர் 8 ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! அகர முதல எழுத்தெல்லாம் ஆதி வேள்வி முதற்றே உலகு – திருவள்ளுவர் பலி * யக்ஞம் * வேள்வியின் முக்கியத்துவம் அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! அநேகர் மனுஜோதி இதழைப் படித்து அதிக மகிழ்ச்சி அடைந்ததாகவும், மேலும் அரிய ஆன்மீகக் கருத்துக்களை அறிய ஆர்வமாயிருப்பதாகவும், கடந்த மனுஜோதி இதழில் சிறப்பிடம் பெற்றது. “மதமில்லா மனிதன்” என்ற தலைப்பில் வெளியான கருத்துக்கள் என்றும் அனைவரும் பாராட்டி எழுதியிருந்தனர். கடிதம் எழுதிய அனைவருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் மாதம் 3-ம் நாள் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் நடைபெற்ற நீதி (தர்ம)யுக ஸ்தாபக விழா மனுஜோதி ஆசிரமத்திலும் உலகமெங்கிலுமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஸ்தோத்திர தியான நிலையங்களிலும் ஆதிபலி அன்புக்கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மனுஜோதி இதழை நீங்கள் படிப்பது மட்டுமல்ல, உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும்! யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக! என வாழ்த்துகிறோம். வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக! இந்த இதழில் பலியின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பார்க்கலாம். பலியைக் குறித்து அநேகருக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதால் பலியைக் குறித்த முக்கிய கருத்துக்களை அறிந்துகொள்ளுங்கள். பலி என்றால் என்ன? கீதையிலும், விவிலியத்திலும் பலி என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 1. உயிர் பலி – உயிரினங்களைப் பலி செலுத்துவது. 2. தியாகம் – நம்முடைய வாழ்க்கையைப் பொது நலனுக்காக மக்களுக்காக அர்ப்பணிப்பது ஜீவபலியாகும். பலியிடுவதின் முக்கியக் காரணம் என்ன? ஆதியிலே ஸ்ரீமந் நாராயணர் செலுத்திய ஆதிவேள்வியை நினைவுகூர்ந்து செய்யப்படுவதே பலியிடுவதின் முக்கியக் காரணமாகும். ஆதிமனிதன் வீழ்ச்சியடைந்தபோது இறைவனை அணுக, பலியானது ஒரு பரிகாரமாக செலுத்தப்பட்டு வந்தது. இதைக் குறித்து வேதங்களின் வாயிலாக ஆராய்ச்சி செய்யும்போது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பலியை செய்து வந்திருக்கின்றனர். தென்னிந்தியாவில் உள்ள மக்கள், யூதர்கள் பலியிடும் வழக்கத்தைக் கைக்கொண்டு வந்திருக்கின்றனர். ஏறக்குறைய 1,500 ஆண்டுகளாக இஸ்லாமியர்களது பக்ரீத் திருநாளின்போது ஆட்டைப் பலியிட்டு ஆசரித்து வருகின்றனர். ஆனால் அரபு நாடுகளில் எந்த மிருகத்தைப் பலியிடுகிறார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது, பக்ரி – என்றால் ஆடு என்று பொருள். யூதர்கள் மோசேயின் காலமுதல் இயேசுவின் அவதார வருகைக்கு முன்பாக சுமார் 2,000 வருடங்களாக மோசேயினால் ஏற்படுத்தப்பட்ட ஆசரிப்புக்கூடார மாதிரியின்படி பலி செலுத்தி வந்தனர் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஆதாம், ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், யாக்கோபு போன்ற மகான்கள் ஆட்டை பலி செலுத்தி கடவுளோடு நேரடியாகப் பேசினார்கள் என்று விவிலியத்தில் ஆதாரம் உள்ளது. இதை எந்தக் கிறிஸ்தவர்களும் மறுக்க முடியாது. அவர்கள் அதின் மாமிசத்தைப் புசிப்பதற்காக பலி செலுத்தவில்லை. இந்த பலியின் முக்கியத்துவம் என்ன? இன்றைய மக்கள் பலியின் முக்கியத்துவத்தை உணராமல், உயிரினங்களைக் கொன்று மாமிசத்தைப் புசிக்கிறார்களே தவிர, வேறு எந்த பலனையும் அவர்கள் அடைவதில்லை. பறவைகளில் புறாவைத்தான் பலியிட்டதாக விவிலியம் கூறுகிறது. புறாக்கள் கிடைக்காததால் கோழியைப் பலியிடுகின்றனர். புறாக்கள் கபடமற்றவை – பித்தப்பை இல்லாத ஒரு பறவை. ஆதாம், ஏவாள் தவறு செய்தபோது அவர்கள் கடவுளோடு நேரடியாகப் பேசும் பாக்கியத்தை இழந்து போனார்கள். அப்பொழுது தம்மை அணுகுவதற்கு அவர்களுக்கு அவர் ஒரு வழிமுறையை சொல்லித் தந்தார். அவர்கள் தங்கள் தவறுகளை நினைத்து வருந்தி ஆதி யக்ஞத்தை நினைவு கூர்ந்து ஒரு உயிரை பலி கொடுப்பதின் மூலமாக தம்மை அணுக முடியும் என்று இறைவன் அவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்தார். அந்த பலியின் மாமிசத்தைப் புசிக்கலாம். அந்த பலியின் மூலமாக அவன் இறைவனோடு ஒன்றுபடுகிறான். ஆயினும் இந்த மிருகங்களின் உயிரை பலியின் காரணத்திற்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அதனால்தான் கொலை செய்யாதிருப்பாயாக என்ற கட்டளையையும் கொடுத்தார். அது மனிதர்களை மட்டுமல்ல, மிருகங்களையும் சேர்த்துதான். கிறிஸ்தவர்கள் மேற்கூறியவைகளை நன்கு அறிவார்கள். அவர்கள் அவதார புருஷர் இயேசு நம்முடைய பாவங்களுக்காகப் பலியானார் என்ற தத்துவத்தைக் கொண்டு வந்தார்கள். அது உண்மையா? அல்ல. ஏனெனில் ஈஸா நபி கொல்லப்படவில்லை என்று திருக்குர்-ஆனில், கூறப்பட்டுள்ளது. இந்த இருவரிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை மக்கள் அறிந்துகொள்ளும் வரை விழிப்புணர்வும், மத நல்லிணக்கமும் ஏற்படாது. மேலோட்டமாக மதநல்லிணக்கம் என்கிற பெயரால் ஒன்று கூடுகிறார்களே ஒழிய வேதங்களின் அடிப்படையில் ஒன்றுபடுவதில்லை. திருக்குர்-ஆனில் ஈஸா நபிக்குப் பதிலாக வேறொருவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருக்குர்-ஆன் – சூரா 4:157, 158: “இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை, நிச்சயமாக நாங்கள் கொலைசெய்துவிட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்). அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற). ஒருவனை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது. இன்னும் நிச்சயமாக இ(வ்விஷயத்)தில், கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர்; வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது. மேலும், உறுதியாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். இவர் யார் என்பதைக் குறித்து எந்த மதத்தினருக்கும் உறுதியாகத் தெரியாது. அவர் யார் என்பதை ஸ்ரீமந் நாராணயர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தம்முடைய சொற்பொழிவுகளில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். விரிவாக அறிய விரும்புவோர் எங்களோடு தொடர்பு கொண்டு JUDAS ISCARIOT THE FIRST MARTYR FOR JESUS GOSPEL என்ற ஆங்கில புஸ்தகத்தை பெற்றுக்கொள்ளலாம். சில பிரதிகளே எம்மிடம் உள்ளது. சிலுவையில் நடந்த அந்த நரபலி காரணமாக அன்றைய ரோமானியப் பேரரசு ஆடு, மாடுகளையும், நரபலியையும்கூட பலி செலுத்தக்கூடாது என்று தடைவிதித்து, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. எருசலேமிலுள்ள யூதர்களின் தேவாலயமும் அழிக்கப்பட்டதால் அன்று முதல் இன்று வரை யூதர்கள் ஆடு, மாடு, புறா போன்றவைகளை பலியிடுவதை நிறுத்திவிட்டனர். ஆனால் தென்னிந்தியாவில் மட்டும் பலியிடும் வழக்கம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். யூதர்களின் வேதக் கலாச்சாரம் தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. யூத மக்கள் சிதறடிக்கப்பட்டபோது அவர்கள் தென்னிந்தியாவில் வந்து குடியேறினர். அவர்கள் எருசலேம் தேவாலயத்தின் அமைப்பின்படிதான் தென்னிந்தியாவில் தேவாலயங்களைக் கட்டினர். பலிக்கு மாதிரியாக நந்தியை வைத்தனர். கடந்த 5,000 வருடங்களாக பலியிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கும் இப்பொழுது தமிழ்நாட்டில் தடைச்சட்டம் வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலியிடுவது அவசியமா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். இராமராஜ்யம் அதாவது தர்ம யுகம் தமிழ் நாட்டில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவினால் உதயமாகி உள்ளது. அதிவிரைவில் அதை உலக மக்கள் அறிந்துகொள்வார்கள். மதமாற்றத் தடைச்சட்டமும் கோவில்களில் ஆடு, மாடு பலி செலுத்தக் கூடாது என்ற தடைச்சட்டமும் தர்ம யுகத்திற்கு மக்களை ஆயத்தப்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை. பலியின் முக்கியத்துவத்தைக் குறித்து பரிசுத்த விவிலியத்திலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுகிறோம். அதையும் படித்து அறிந்து கொள்ளுங்கள். அந்நாட்களிலே மக்கள் பேய்களுக்கும் பலிசெலுத்தி வந்திருக்கின்றனர். இன்றைய மக்கள் யாருக்கு பலி செலுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பரிசுத்த விவிலியத்திலிருந்து சில குறிப்புகள்: 1 சாமுவேல் 15:22: “அதற்குச் சாமுவேல்: இறைவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் இறைவனுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக் கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.” சங்கீதம் 4:5: “நீதியின் பலிகளைச் செலுத்தி. இறைவன்மேல் நம்பிக்கையாயிருங்கள்.” சங்கீதம் 27:6: “இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதனிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, இறைவனைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.” சங்கீதம் 40:6: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் நீர் கேட்கவில்லை.” சங்கீதம் 51: 16,17: வச. 16: “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.” வசனம் 17: “இறைவனுக்கு ஏற்ற பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; இறைவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்ணியீர்.” நீதிமொழிகள் 21:3; “பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே இறைவனுக்குப் பிரியம்.” பிரசங்கி 5:1: “நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதைப்போலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.” ஏசாயா 1:11: “உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று இறைவன் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.” எரேமியா 6:20: “சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப் பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்க தகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.” மத்தேயு 9:13: “பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.” மத்தேயு 12:7: “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்.” செப்பனியா 1:7,8: “இறைவனாகிய ஆண்டவனுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; இறைவனுடைய நாள் சமீபித்திருக்கிறது; இறைவன் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். இறைவனுடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.” மல்கியா 1:8: “நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல; காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் ஆண்டவர் கேட்கிறார்.” மாற்கு 12:33: “முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.” ரோமர் 12:1: “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் இறைவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, இறைவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” 1 கொரிந்தியர் 8:4: “விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி; உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு இறைவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.” 1 கொரிந்தியர் 10:18-20: “மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா? இப்படியிருக்க விக்கிரகம் ஒரு பொருளென்றும் விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை இறைவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.” எபேசியர் 5:2: “கிறிஸ்து நமக்காகத் தம்மை இறைவனுக்கு சுகந்தவாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.” பிலிப்பியர் 2:17: “மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின் மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.” எபிரெயர் 10:12: “இவரோ, பாவங்களுக்காக ஒரே (ஆதி) பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் இறைவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து…” எபிரெயர் 10:26, 27: “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடு எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபக்கினையுமே இருக்கும்.” எபிரெயர் 11:4: “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து இறைவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.” எபிரெயர் 13:15,16: “ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் இறைவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் இறைவன் பிரியமாயிருக்கிறார்.” சங்கீதம் 106:37,38: “அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. சங்கீதம் 107:22: “ஸ்தோத்திரப்பலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.” ஓசியா 8:13: “எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; இறைவன் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.” ஆபகூக் 1:16: “ஆகையால் அவைகளினால் (பலிகளினால்) தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் (ஆயுதபூஜை) பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.” பிரம்மயக்ஞம் * ஆதி(பலி)வேள்வி உலகத்தின் சிருஷ்டிப்பின் சமயத்தில், தேவலோக மக்களின் நலனுக்காக, ஸ்ரீமந் நாராயணர் ஒரு வேள்வியை நடத்தினார் என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. அவர் அதை ஏன், எதற்காக நடத்தினார் என்ற இரகசியங்களெல்லாம் வேதங்களில் மறைக்கப்பட்டுள்ளது. இந்த பலி அல்லது யக்ஞத்தினுடைய காரணம் பொதுமக்களுக்குத் தெரியாது. பிராமணர்கள் இந்த பலியைக் குறித்த சத்தியத்தை மறைத்தார்கள். அதன் மூலமாக ஜனங்கள் இந்த இரகசியத்தைப் புரிந்துகொள்ளாதபடிக்கும், பிசாசு அல்லது கலியன் என்பவன் இருப்பதை மறைப்பதற்கும் இவ்வாறு செய்தார்கள். கிறிஸ்தவர்கள்கூட பிரம்ம யக்ஞம் அல்லது ஆதிபலியை மறைத்துவிட்டு, யூதர்கள் உண்டுபண்ணின தத்துவமாகிய ‘சிலுவையறைதலை’ அறிமுகம் செய்தார்கள். பரிசுத்த வேதாகமத்தில் “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று இந்த இரகசியமானது முத்திரிக்கப்பட்டுள்ளது. இயேசு சிலுவையில் மரித்து அவர்களுடைய கர்ம பாவத்தை (பாவங்கள்) எல்லாவற்றையும் நீக்கினார் என்ற உபதேசத்தை அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரம்ம யக்ஞத்தை அல்லது ஆதிபலியை ஜனங்கள் மறந்தபொழுது அந்த அழிவற்ற யோகத்தை அல்லது பிரம்ம யக்ஞத்தை நினைவுபடுத்துவதற்காக கடவுள் தீர்க்கதரிசிகளையும் அவதாரங்களையும் எழுப்பினார். பக்ரி-ஈத், என்பதை நிறுவினதின் மூலமாக இந்த பிரம்ம யக்ஞத்தின் இரகசியத்தைக் கொண்டு வருவதற்காக தீர்க்கதரிசியாகிய முகம்மது எழுப்பப்பட்டார். அதாவது ஒரு ஆட்டுக்குட்டியை பலியாக செலுத்துவதின் மூலம், ஸ்ரீமந் நாராயணருடைய ஆவியை எவரும் தொட முடியும். தம்முடைய மக்களாகிய தேவலோக மக்களுக்கு தம்முடைய வல்லமையைக் காண்பிப்பதற்காக அல்லது நிரூபிப்பதற்காக ஸ்ரீமந் நாராயணர் அழிவற்ற யோகம், அல்லது ஆதிபலியை நடத்தினார். அவருக்கு அழிவு அல்லது மரணம் என்பது இல்லை. பிரம்ம யக்ஞம் நடத்தப்பட்டபொழுது கடவுளுடைய பிள்ளைகள் ஸ்ரீமந் நாராயணருடைய வல்லமையை, அமிர்தத்தை ஒரு வரமாகப் பெற்றார்கள். அது ஜீவன் முக்தி அல்லது நித்திய ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. பகவத் கீதை 3:10-12: “சிருஷ்டிப்பின் ஆதியிலே ஸ்ரீமந் நாராயணர் ஒரு பலியை, யக்ஞத்தை செலுத்தினார். என்னுடைய பலியினால் வளர்ச்சியடையுங்கள் என்று அவருடைய சிருஷ்டிக்கப்பட்ட பிள்ளைகளிடம் கூறினார். என்னையே பலியாகத் தந்த இந்த யக்ஞமானது உங்களுக்கு விரும்பியதை அளிக்கட்டும். என்னுடைய பிள்ளைகளே, இந்த பலியின் மூலமாக, நீங்கள் அமிர்தமாகிய காமதேனுவை அனுபவியுங்கள். உங்களுடைய ‘சுயபலி’யின் மூலமாக மற்றவர்கள் இன்பத்தைப் பெறட்டும். ஒருவருக்கொருவரின் இன்பத்தினால் சிறந்த நன்மையை அல்லது ஜீவன் முக்தியை அடைவீர்கள். இந்த பலியின் மூலமாக கடவுளுடைய பிள்ளைகள் நீங்கள் கேளாமலேயே விரும்பின இன்பங்களை உங்களுக்குத் தருவார்கள். ஆனால் ஆதி யக்ஞத்தின் மூலமாகக் கிடைக்கப்பட்ட ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் எவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனாவான். பரிசுத்த வேதாகமம்: வெளிப்படுத்தல் 1:18 – “மரித்தேன், ஆனாலும், இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” வெளிப்படுத்தல் 13:8 – “உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.” 1 கொரிந்தியர் 2:7 – “உலகத் தோற்றத்திற்கு முன்னே இறைவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம்.” ரோமம் 12:1 – “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் இறைவனுக்குப் பிரியமுள்ள ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, இறைவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதுவே, நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” 1 தீமோத்தேயு 6:16 – “ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக ஆமென்.” ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நித்திய ஜீவ வார்த்தைகள்: ஸ்ரீமந் நாராயணருடைய பலி கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உலக அஸ்திபாரத்தின்போது சம்பவித்ததென்று ஆதிபலி மக்கள் விசுவாசிக்க வேண்டும். அதுதான் உலக அஸ்திபாரத்தின் முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாயிருக்கிறது. அந்த சமயத்தில்தான் அவர் எல்லாவற்றையும் செய்தார். தம்முடைய ஜனங்களுக்காக அவர் எல்லா வேலைகளையும் செய்து முடித்தார். அவர் எல்லாவற்றையும் முடித்தார். இப்பொழுது நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அவர் எல்லாவற்றையும் திட்டப்படியே செய்தார். அழியாத யோகம் அல்லது ஆதிபலி என்பது நிச்சயமாக நடந்த ஒரு சம்பவமாகும். வேதங்களிலும், பவிஷ்யபுராணத்திலும், விவிலியத்திலும், மற்ற வேதங்களிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பலி’ என்றால், கொல்வது என்று அர்த்தமல்ல. ‘நீங்கள் என்னைப் பலியிடுங்கள். அதனால் நீங்கள் விருத்தியடைவீர்கள்’ என்று அவர் சொன்னபொழுது, இவர்கள் அனைவரும் சுயமுள்ளவர்களாகிவிட்டனர். ‘நீங்கள் விருத்தியடைவீர்கள்’ என்று அவர் சொன்னபொழுது உடனே அவர்கள் : ‘அப்படியானால் நாங்கள் பலியிடுகிறோம்’ என்று சொன்னார்கள். அவர்கள் அவரை பலியிட்டார்கள். ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து ‘மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய எல்லாத் திறவுகோல்களும் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று நிரூபித்தார். ஆகவே, இந்த ஆதிபலியை ஏற்றுக்கொண்ட உங்களை ஒன்றும் சேதப்படுத்தாது. நான் சதா காலங்களிலும் ஜீவித்திருக்கிறேன். என்னை விசுவாசிப்பவர்களை இந்த பூலோக மக்கள் கொன்றாலும், உங்களை மரணத்திலோ அல்லது பாதாளத்திலோ தள்ள முடியாது. நீங்கள் எப்பொழுது ஆதிபலியை ஏற்றுக்கொள்கிறீர்களோ, அதன்பிறகு என்னால்தான் உங்களுடைய ஜீவனை எடுக்க முடியும். என்னால்தான் பரிசுத்த ஆவியைக் கொடுக்கவும் முடியும். சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் அந்த காணக்கூடாத கடவுளின் சாட்சிகளாக உள்ளன. அதை எடுக்கவும் முடியும். ஆகவே நீங்கள் பாவமற்றவர்களாகிறீர்கள். கோவில்களில் ஆடு மாடு பலி அவசியமா? தமிழக அரசு கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளை பலியிடக்கூடாது என்றும் அவ்வாறு பலியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ள நிலையில் ஆடு, மாடு பலியிடுதல் அவசியமா என்ற சர்ச்சைகளும் எழுந்துள்ளது. நேர்த்திக் கடன் என்ற பெயரில் பாரம்பரியமாக தொன்றுதொட்டு இந்தக் காரியங்கள் கோவில்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதைத் தடுக்க முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். ஆயினும் இந்த விஷயத்தில் அவர் நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டவில்லை. ஆனால் தற்போதுள்ள தமிழக அரசோ இதில் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இந்நிலையில் கோவில்களில் ஆடு, மாடு பலி அவசியமானதா என்பதைப் பற்றி பார்ப்போம். ஆதிகாலம் தொட்டே நமது புராணங்களின்படி யாகங்கள் அதாவது வேள்வித்தீ என்ற பெயரில் உயிரினங்களை பலியிட்டு உள்ளனர். அசுவமேதயாகம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் குதிரைகள் பலியிடப்பட்டதாக அறிகிறோம். அதுபோல் சுடலைமாடன், முனியசாமி, ஐய்யனார் என்ற பெயரில் கோவில்களில் உள்ள சாமிகளுக்கு ஆடு, மாடு, கோழி, பன்றிகளை பலிகொடுத்து வந்துள்ளனர். ஏன், சில இடங்களில் காளிபோன்ற தேவதைகளுக்கு நரபலி (மனிதபலி) கொடுக்கப்பட்டும் வந்துள்ளது. இன்றும்கூட சில இடங்களில் இக்கொடுமைகள் நடப்பதுண்டு என்றும் சொல்லப்படுகிறது. இந்து மதத்தில் சைவ சமயம் புலால் உண்ணுதல் கூடாது, அது கொடுஞ்செயல் என்று கூறி வருகிறது. சமணர்கள் எந்த உயிருக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்று சொன்னாலும் நடைமுறையில் கடைபிடிப்பதில்லை. பௌத்தமதம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி தொடங்கப்பட்ட மதம். ஆனால் பௌத்த மதத்தைக் கடைப்பிடிக்கும் சீனர்கள் ஆடு, கோழி மட்டுமல்ல தவளையையும் பாம்பையும், ஏன், பூச்சி வகைகளையும்கூட உணவாகக் கொள்கின்றனர். சீனாவில் மாடு, பன்றி போன்ற மிருகங்களை அடித்துக் கொன்று அதிலிருந்து உருவாகும் ஒரு புழுவை விசேஷமான விருந்தாக சாப்பிடுவது வழக்கம். ஜப்பானியர்களும் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். எனினும், மாமிச உணவு வகைகளை வெறுக்கவில்லை. இலங்கையில் வாழும் பௌத்தர்களும் ‘கொன்றால் பாவம் தின்றாரோடு, தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று சித்தாந்தம் பேசிக்கொண்டு புத்தரின் அஹிம்சா நெறியை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். நமது நாட்டிலும் நாங்கள் சுத்த சைவம் என்று கூறிக்கொள்பவர்களில் சிலர் ‘வீட்டிலே சைவம், வெளியிலே அசைவம்’ என்று நடைமுறையில் கடைப்பிடித்து வருவோரும் உண்டு. மனிதனின் வியாபார சிந்தனைகளில், அவனது லாப வேட்கைக்காக உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டு வருகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 50 கோடிக்கு மேல் பூமியில் வாழும் உயிரினங்கள் மனிதனால் வேட்டையாடப்படுகிறது, அல்லது கொல்லப்படுகின்றன. கடல் வாழ் உயிரினங்களைச் சேர்த்தால் இன்னும் அதிகமாகும். கடல்வாழ் உயிரினங்களில் மீன்களிலிருந்து திமிங்கிலங்கள் வரை மனிதனால் வேட்டையாடப்படுகின்றன. எறும்புகள் முதல் யானைகள் வரை எல்லாம் மனிதர்களின் சுய நலத்துக்கே பலியாகிறது. இப்படி பலி செலுத்துவதினால் பொது மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நன்மை ஏற்படுகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி பல்வேறு உயிர்கள் மனிதனால் பலியாக்கப்பட்டாலும் இவற்றில் ஆடு, மாடு, கோழி, பன்றிகள் தேவதைகளுக்குத்தான் அதிகமாகப் பலியிடப்படுகின்றன. முன்பெல்லாம் கசாப்பு வெட்டும் இடங்களில் ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றை சீல் இட்டுத்தான் விற்பனைக்கு அனுப்புவார்கள். இப்போது கசாப்புக் கடைகளில் அவர்கள் தெருக்களில் கடை முன்பே போட்டு அறுத்து விடுகிறார்கள். தெருக்களில் நடமாடிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பிள்ளைகள் இக்கொடிய காட்சியைக் கண்டு மிரள்வதும் உண்டு. இன்னும் சில உள்ளங்களோ இதைப்பார்த்து வன்முறைக் குற்றங்களைச் செய்வதும் உண்டு. எனவே கடைகளில் முன்னே ஆடுகளை அறுப்பது நல்லதல்ல. பரிசுத்த விவிலியத்தில்கூட ஆபேல் என்பவர் கடவுளுக்கு ஆடு பலியிட்டார் என்று அறிகிறோம். அவரது அண்ணன் காயீன் ஆடு பலியிட விரும்பாமல் காய்கறிகளைக் கொண்டுவந்து கடவுளுக்குப் பலியாக செலுத்தினார். ஆனால் கடவுள் அதை ஏற்கவில்லை. ஆனால் ஆபேல் கொடுத்த ஆட்டுப்பலியை ஏற்றுக்கொண்டால். அக்காலங்களில் வானிலிருந்து கடவுள் பட்சிக்கிற அக்கினியாக இறங்கிவந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டதாக விவிலியத்தில் சான்று உள்ளது. ஆனால் இப்போதைய நடைமுறை அப்படியில்லை. இப்பொழுது கடவுள் என்ற பெயரில் ஆடு, மாடு பலியிட்டு அதை உற்றார் உறவினர்கள் புடைசூழ அமர்ந்து உணவாக்கி உண்டு மகிழ்கின்றனர். ஒருமுறை விவேகானந்தரிடம் ஒரு அந்தணர் இந்தியாவில் பசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும். இதன்மூலம் மாடுகள் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்றார். அப்போது மேற்கு வங்கத்தில் கடுமையான பஞ்சம், மனிதர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். விவேகானந்தர் அந்த அந்தணரிடம் சீறினார். மனிதனின் உயிர் போகிறது, இவர் மாட்டின் உயிரைப்பற்றி கவலைப்படுகிறாரே என்று அவரிடம் எரிந்து விழுந்தார். அப்போதும்கூட அந்த அந்தணர் அது அவர்களின் தலைவிதி முன்ஜென்ம வினை என்று பேசினார். அப்போது விவேகானந்தர் மனிதன் கொல்லப்பட்டால் முன் ஜென்ம வினை என்கிறீரே, அதுபோல் இந்த மாடுகள் கொல்லப்படுவதும் ஏன் முன்ஜென்ம வினையாக இருக்கக்கூடாது என்று கேள்வி கேட்டார். இஸ்ரவேல் மக்கள் பசு அல்லது காளையை பலியிட்டு பூஜை செய்துள்ளனர். இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதே இதற்குத்தான். பக்ரீத் என்றாலே பலி என்றுதான் பொருள். குர்பானி என்றாலும் பலி என்றுதான் பொருள். இலங்கையில் உள்ள பிரபலமான முருகன் கோவில் கதிர்காமத்தில் உள்ளது. இந்த முருகன் கோவிலில் ஆடுகள் இன்றும் பலியிடப்படுகின்றன. இந்த பலி வழிபாடுகள் இந்துக்களின் எல்லா கோவில்களிலும் நடைபெறவில்லை என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரம்மா, சிவன், விஷ்ணு, விநாயகர், இராமர், கிருஷ்ணர், ஓம் சக்தி என்கிற பெயரில் கடவுளை வழிபட்டாலும் ஆடு, மாடு, கோழி இவைகளை பலியிட்டு வழிபடும் வழக்கம் காளி, சுடலைமாடன் முனியசாமி, கருப்பசாமி, அய்யனார் போன்ற தேவர்கள், தேவதைகளின் கோயில்களில் மட்டுமே செலுத்தப்படுகிறது. மெய்யான இறைவனுக்கு பலி செலுத்தும் வழக்கம் எப்பொழுதோ மறைந்துபோய் அதற்குப் பதிலாக ஓமகுண்டம் வளர்த்து யாகம் என்கிற பெயரால் நடத்தப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி என்று செலுத்தப்படுகிறது. அப்பமும் இரசமும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. எதை நினைவுகூர்ந்து இதைச் செய்கின்றனர்? கிறிஸ்தவ கோவிலான புளியம்பட்டி அந்தோணியார் கோவிலிலும் ஆடுகள் பலியிடப்படுகின்றன. ஆடுகள் பலியிடப்படுவதை இயேசுவும் ஏற்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால் இதற்காகத்தான் இயேசு தனது இரத்தத்தைக் கொடுத்தார் என்னும் வாதமும் பொருத்தமானதல்ல. மிருகவதையைத் தடுப்பதற்காக சில சங்கங்களும் உண்டு. அவர்களும் அவ்வப்போது சில முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். சைவ சமய நெறியும் இதற்காகவே மக்களிடம் போதிக்கப்பட்டு வருகிறது. யூதர்கள் ஆரம்பத்தில் பஸ்கா பலி செலுத்தி வந்தனர். ஆடுகளை, காளைகளை பலியிட்டனர். இப்போது அதை நினைவுறுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்தை நினைவுகூர்ந்து பலிபூஜையில் அப்பமும், ரசமும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பலியைப் பற்றி ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தமது நித்திய ஜீவ வார்த்தையில் குறிப்பிட்டு இருப்பதாவது:- ‘கல்வாரியானது (பலி) கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உலக அஸ்திபாரத்தின்போது சம்பவித்தது என்று ஆதிபலி மக்கள் விசுவாசிக்க வேண்டும். அதுதான் உலக அஸ்திபார முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் இருக்கிறது. அந்த சமயத்தில்தான் அவர் எல்லா வேலைகளையும் செய்து முடித்தார். அவர் எல்லாவற்றையும் செய்தார். ஆபிரகாம் பலி செலுத்திய பொழுது (சீலோ) சமாதான கர்த்தர் – இறைவனாகிய ஆண்டவன் வந்து பேசுகிறார். பாவம், அவன்மேல் சுமத்தப்படவில்லை. மோசேயின் காலத்திற்குப் பிறகு அவர்கள் கன்றுக்குட்டியை வணங்கியபோது இறைவன் அவர்களை விட்டுவிட்டார். சபையாரின் ஆசரிப்புக்கூடாரம் வெளியிலிருந்தது, பாளையத்திற்குள் அல்ல. ஈசாக்கிற்குப் பிறகு மிருகங்களின் பலி நிறுத்தப்பட்டது. ‘ஒரு மிருகமும் கொல்லப்படக்கூடாது’ என்று அபிமெலேக்கு கட்டளையிட்டான். இயேசுவின் காலத்திற்குப் பிறகு மனித பலி நிறுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் மனித பலியை அகற்றிவிட்டார்கள். எனவேதான் பலிகளின்போது அவர்கள் நெய் ஊற்ற ஆரம்பித்தார்கள். அவர்கள் எந்த மிருகத்தையும் கொல்வதில்லை. பூலோக மக்களால் ‘ஆதிபலி’ மறைக்கப்பட்டது. ஆதிபலி அல்லது பிரம்ம யக்ஞத்தை சேர்ந்தவர்கள் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஆதிபலி என்றால் அர்த்தம் என்ன? நீங்கள் உங்களுடைய சகோதரனை நேசித்தால் கடவுள் உங்களுக்குள் இருக்கிறார். பலி என்றால் கொல்வது என்று அர்த்தம் அல்ல. ‘நீங்கள் என்னை பலியிடுங்கள் அதனால் நீங்கள் விருத்தி அடைவீர்கள்’ என்று கடவுள் சொன்னபோது இவர்கள் அனைவரும் சுயமுள்ளவர்களாகிவிட்டனர்.’ அன்பு நெறியை நிலைநாட்டிய தீர்க்கதரிசி முத்துக்குட்டி அகிலத்திரட்டு நூலில், “ஆடு, கிடாய், கோழி,பன்றி ஆயனுக்கு வேண்டாம் ஒரு அன்பு மலரெடுத்து அனுதினமும் பூசை செய்வாய்” என்று பாடியுள்ளார். சன்மார்க்க சபைகள், சைவ நெறியாளர்கள், மிருகவதைத் தடுப்புச் சங்கத்தினர்கள் இவர்கள் இன்னும் வேகமாக செயல்பட அரசு இவர்களை ஊக்குவிக்க வேண்டும். இப்போது கோவில்களில் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை பலியிடக்கூடாது என்கிற சட்டமானது வரப்போகும் தெய்வீக ஆட்சிக்கு முன்அடையாளமாக இருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி அடைவோமாக.
காலநிலை மாற்றம் என்கிற வார்த்தை மட்டுமே சில இடங்களில் தெளிக்கப்பட்டு, செயல்பாடுகளில் எதுவுமே இல்லாத ஒன்றிய நிதி நிலை அறிக்கை. காலநிலை மாற்றம் குறித்தான பல அறிவிப்புகளை கிளாஸ்கோவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதையெல்லாம் செயல்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எரிசக்தித் துறையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே காலநிலை மாற்றப் பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் எனும் பார்வையை நிதிநிலை அறிக்கை முன்வைக்கிறது. இதற்காக சூரிய ஆற்றல் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவையும் கூட வர்த்தகம் சார்ந்த திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் அம்சம் இவற்றில் மையமாக இல்லை. மேலும் காலநிலை மாற்றப் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Conservation) தொடர்பான எந்த அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. உண்மையில் சுற்றுச்சூழலை பாதிப்புக்கு உள்ளாக்கும் அறிவிப்புகளே அதிகமாக உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பல்வேறு அமைப்புகளை சிதைக்கும் அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் உள்ளது. குறிப்பாக திட்டங்களுக்காக காடுகள், காட்டுயிர், கடற்கரை மண்டலம், சுற்றுச்சூழல் அனுமதிகளை பெற ஒற்றைச் சாளர முறையில் ஒருங்கிணைந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்க கூடிய அமைப்புகளான மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை, கடலோர ஒழுங்காற்று வாரியம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் இதன் மூலம் நீர்த்துப்போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த நடவடிக்கை TSR.சுப்பிரமணியம் குழுவின் பரிந்துரையின் பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக TSR.சுப்பிரமணியம் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற குழுவின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட போது அவை நிராகரிக்கப்பட்டது. இப்படி நிராகரிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை செயல்படுத்த முனைகிறது ஒன்றிய அரசு. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தான அனைத்து அம்சங்களும் நீர்த்துப்போகும். நதிநீர் இணைப்பு குறித்தான அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை அமைப்புகள் மாறிவருகின்ற சூழலில் நதிநீர் இணைப்பு திட்டம் என்பது நிலத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரும் வன்முறையாகும். இது சூழலியல் சிக்கல்களை அதிகரிக்கவே செய்யும். மேலும் கோதாவரி – பெண்ணையாறு – காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தயாரித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி விட்டது. கோதாவரி தொடங்கி காவிரி வரை பல மாநிலங்கள் இத்திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு இத்திட்டம் மூலம் தண்ணீர் வழங்குவதை கர்நாடகா கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ் நாட்டின் உரிமையான காவிரி நீரையும், பெரியாறு நீரையும் கொடுக்காமல் கோதாவரி தண்ணீரைக் கொண்டு வருவோம் என்பது ஒன்றிய அரசு நீண்ட காலமாக கூறிவரும் பொய்யாகும். இந்த நிதிநிலை அறிக்கை ஒரு புறம் காலநிலை மாற்றம், சூழல் பாதுகாப்பு என்று பேசிக்கொண்டு இன்னொருபுறம் சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் நதிநீர் இணைப்பு திட்டங்களை முன்மொழிவது முற்றிலும் முரணாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். On the one hand, the Budget talks of climate action and protecting the environment. On the other, it pushes ecologically disastrous river-linking projects. Rhetoric sounds nice. But actions matter more. On that front, the Modi govt is on a destructive path. — Jairam Ramesh (@Jairam_Ramesh) February 1, 2022 25,000கி.மீ தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நெடுஞ்சாலைக்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. WRI-World Resource Institute வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி 2014-2018 வரை பா.ஜ.க ஆட்சி காலக்கட்டத்தில் இந்தியாவில் அழிக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை சுமார் 1.2 லட்சம் ஹெக்டர். ஒரு அளவுக்காக ஒப்பிட்டால் கொல்கத்தா நகரத்திற்கு இணையான பரப்பளவு கொண்டு காடுகளை நாம் இழந்திருக்கிறோம். 2009-2013 UPA ஆட்சி காலத்தில் நாம் இழந்த காடுகளின் எண்ணிகையை விட 36% அதிகம். நெடுஞ்சாலைத் திட்டம் , நதிநீர் இணைப்பு திட்டம், அணை கட்டுமானம் என வளர்ச்சி திட்டங்களின் பெயராலேயே தான் காடழிப்பு நிகழ்த்தப்பட்டது. துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ராணுவ தளவாடங்கள், பெரிய பெரிய திட்டங்கள் இவைதான் வளர்ச்சி என்கிற சித்தாந்தம் 2000த்தோடு காலாவதியானது. இது 2022, இயற்கை கட்டமைப்புகள், சூழல் தொகுதிகள், சூழலியல் மண்டலங்கள் இவற்றை பாதுகாப்பதும் விரிவாக்க அனுமதிப்பதுமே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சரியான முன்னெடுப்பாக இருக்கும். https://www.indiabudget.gov.in/ இப்படி பெரிய பெரிய திட்டங்களை அறிவித்திருப்பதன் மூலம் காலநிலை மாற்றம் என்ன செய்யப்போகிறது என்பதை கூட ஒன்றிய அரசு புரிந்துகொண்டிருக்கிறதா? என்கிற ஐயப்பாடும் எழுகிறது. இந்தியாவின் புவி அறிவியல் துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெளிவாக அறிவித்துவிட்டது, “வரும் ஆண்டுகளில் இந்தியா பல பேரிடர்களை சந்திக்கும்” என்று, இந்த நிதிநிலை அறிக்கையில் வரக்கூடிய பேரிடர்களை சந்தித்து நம்மை தகவமைத்து கொள்ள எந்த அறிவிப்பும் இல்லை, பேரிடருக்கு பின்னான வாழ்வியலை மீட்டுருவாக்கம் செய்யவும் எதுவுமே இல்லை. மொத்தத்தில் “காலநிலை மாற்றம்” என்று வார்த்தை ஜாலத்தை வைத்து மட்டும் அதை கையாள முடியாது. ‘கிளாஸ்கோ’ மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்த பஞ்சமிர்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு தேவையான கொள்கைகள், விதிமுறைகள் போன்றவை அறிவிக்கப்படவில்லை. கிளாஸ்கோவில் இந்திய பிரதமர் மோடி, வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மின் உற்பத்தி 5 லட்சம் மெவாட்டாக இருக்கும் என்றும் இந்தியாவின், உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50% புதைப்படிம எரிபொருள் இல்லாதவற்றில் இருந்து பெறப்படும் என்கிற அறிவிப்பிற்கான எந்த ஒரு தொடக்கமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்தியாவில் அதி ஆற்றல் கொண்ட சூரிய மின்தகடுகளை உற்பத்தி செய்வதற்கான, “செயலாக்கத்தின் மூலமான ஊக்கத்தொகை” (Performance linked incentive) மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரிய பெரிய நிறுவனங்களுக்கு உதவும். இது ஒரு மேம்போக்கான அறிவிப்பாகவே நாம் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கங்கை நதி கரையை ஒட்டி இயற்கை வேளாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் அமைப்புகள், திட்டங்கள் குறித்தான விவரங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. அறிவியல் சார்ந்து இவை எப்படி நடைமுறைப்படுத்தப்பட போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு போதிய நிதி அதிகரிப்பு இல்லாதது, கோவிட் போன்ற பெருந் தொற்றுகளிலிருந்து அரசு இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீட்டை குறைந்திருப்பது கிராமப்புற பொருளாதாரத்தை முழுவதும் சிதைக்கும் வேலையே.
Wednesday, 22 August 2012 22:20 - கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், இயக்குநர், சிந்தனைவட்டம் - இணையத்தள அறிமுகம் உலகெங்கும் பிரசுரமாகும் ஈழத்தவரின்; தமிழ் நூல்களைத் தேடிப் பதிவுசெய்யும் பணியை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருபவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஒரு தேசிய நூலகத்தின் கடமையை தன் இனத்தின் வரலாற்றுத் தேவைக்காகத் தன் தோளில் சுமந்து, நிறுவனரீதியான பொருளாதார உதவிகள் எவையுமின்றிச் செய்துவரும் செயல்வீரர். பிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும் பன்னூலாசிரியருமாக எம்மிடையே வலம்வருபவர் செல்வராஜா. 30க்கும் அதிகமான நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கிய போதிலும் இவர் தன்னை எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் கூச்சப்படுபவர். நூலகவியலாளராகவே நம் மத்தியில் வாழத்துணிந்தவர். இன்று ஈழத்து நூலகவியலாளர் என்றதும் அறிவுஜீவிகளின் சிந்தையில் உதிக்கும் முதல் பெயர் செல்வராஜாவினுடையதாகவே இருக்கும். நடராஜா-சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 20.10.1954இல் பிறந்த இவர், நீர்கொழும்பு விவேகானந்த வித்தியாலயம் (பின்னாளில் விஜயரத்தினம் மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது), நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். 1970களில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல், தகவல் விஞ்ஞானத்துறையில் டிப்ளோமா பயிற்சிபெற்ற இவர், சுன்னாகம் இராமநாதன் பெண்கள் கல்லூரி (மே 1978-ஏப்ரல் 1979), யாழ். மாவட்ட சர்வோதய நூலகம் (ஏப்ரல் 1979-ஜனவரி 1980) ஆகியவற்றில் பணியாற்றிய பின்னர், இலங்கை உள்ளுராட்சி அமைச்சின் நூலகர் பதவியை ஏற்று (பெப்ரவரி 1980-பெப்ரவரி 1981) திருக்கோணமலை மாவட்டத்திலும் பணியாற்றியுள்ளார். 1981 பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபையின் UNDP இன் கீழ் இந்தோனேசியாவுக்கு கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகச் சென்று, அங்குள்ள பண்டுங் மாநிலத்தில் கிராம நூலகத் திட்டமொன்றை வெற்றிகரமாக அறிமுகம் செய்துவைத்தார். 1982இல் நாடு திரும்பிய பின்னர் இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்தின் யாழ். மாவட்ட மத்திய நூலகப் பொறுப்பாளராகப் பணியைத் தொடர்ந்து (மார்ச் 1982-நவம்பர் 1983 வரை) பன்னிரண்டு கிளை நூலகங்களை ருNநுளுஊழு திட்டத்தின் உதவியுடன் தீவகத்திலும், கிளிநொச்சியிலும் உருவாக்கி வழிநடத்தினார். 1983 முதல் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகராகப் பதவியை ஏற்று டிசம்பர் 1989வரை கடமையாற்றினார். 1990 மே மாதத்தில் கொழும்புக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். அங்கும் இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் (ஐவெநசயெவழையெட ஊநவெசந கழச நுவாniஉ ளுவரனநைள), இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், ஆகியவற்றின் நூலகப் புனரமைப்பைப் பொறுப்பேற்று அக்டோபர் 1991 வரை அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியிருந்தார். அக்டோபர் 1991 முதல் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்த இவர் அங்கு பிரித்தானிய தபால் சேவையில் இணைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரகிறார். குடும்பச் சுமையுடன், முழுநேர அலுவலகப் பணியுடன், இலங்கை அரசின் தேசிய நூலகம் பெரும் நிதி ஒதுக்கீட்டுடனும் ஆளணியுடனும் செய்யவேண்டிய ஒரு பெரும்பணியைத் தனியொருவராகத் தன் தோள்களில் சுமந்து மேற்கொள்கிறார். இவரின் எழுத்துகளில் நூலகவியல், வெளியீட்டத்துறை, எழுத்தாளர்களின் வாழ்வும் பணியும், நூல் வெளியீட்டு நிகழ்ச்சிப் பதிவுகள் என்பன பிரதான இடத்தைப் பெறுவதை அவதானிக்கலாம். மூத்த நூலகர் என். செல்வராஜாவின் இலக்கியப்பணியில் இமயமாகத் திகழ்வது இவரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் நூல்தேட்டம் தொகுப்புகளாகும். இலங்கையில் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பரவலாக வெளியிடப்பட்டு வந்தபோதிலும்கூட எந்தவொரு நாடும், நிறுவனமும் அவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்தும் நடவடிக்கையைச் செய்ய முன்வரவில்லை. இலங்கையின் தேசிய நூலகம் இத்தகைய பணியைச் சட்டபூர்வமாக மேற்கொண்டுவருகின்ற போதிலும்கூட தமிழ் நூல்களை ஆவணப்படுத்துவதில் அது போதிய அக்கறை காட்டவில்லை. இந்நிலையில் தான் உருவாக்கிய அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் மூலம் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியினை 1990இல் தொடங்கி இன்றுவரை எட்டுத் தொகுதிகளை நூல்தேட்டம் எனும் பெயரில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் நூல்களென எட்டுத் தொகுதிகளிலும் எண்ணாயிரம் தமிழ் நூல்கள் இவரால் பதிவாக்கப்பட்டுள்ளன. இன்னும் இவரது தேடல் சளைக்காமல் தொடர்கின்றது. அத்துடன் இலங்கையிலிருந்து தமிழ்மொழி மூலமாக நூலகவியல் சம்பந்தமாக வெளிவந்துள்ள ஒரே சஞ்சிகை நூலகவியல்: காலாண்டுச் சஞ்சிகையாகும். இந்தக் காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரும், வெளியீட்டாளரும் செல்வராஜாவே ஆவார். என்.செல்வராஜாவின் பணிகளைக் கருத்திற்கொண்டு கனடாவில் தமிழர் தகவல் சஞ்சிகை வெளியீட்டு நிறுவனம் 2004ம் ஆண்டுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருதினையும், இலங்கையில் சிந்தனை வட்டம் 2005ம் ஆண்டுக்கான எழுத்தியல் வித்தகர் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.
பலத்த மழையின் காரணமாக, தாம்பரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 12,995 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பாளர் கே.ராஜாராமன் கூறினார். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்புக் கண்காணிப்பாளர்களாக 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அவர்கள் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையை அடுத்த தாம்பரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற வெள்ள மீட்புப் பணிகள் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான சிறப்புக் கண்காணிப்பாளர் ராஜாராமன் கூறியதாவது: தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சி.டி.ஓ. காலனி, ஸ்ரீசாய் காலனி, சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர், முடிச்சூர், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வீடுகளில் இருந்தவர்கள் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, அவர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட நான்கு குழுக்கள் மூலம் வெள்ளப் பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. மீட்புப் பணிகளில் 6 கடலோரப் பாதுகாப்புப் படை, விமானப் படை, ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. வெள்ளத்தில் உயிர் தப்பி வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைவரும் மீட்கப்பட்டு, 99 சதவீத மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 23 பேர் சாவு: இந்தப் பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ளநீர் 3 நாள்களுக்குள் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி, மழைநீர், கழிவுநீர்த் தேக்கத்தால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கை, இதர கட்டமைப்பு, போக்குவரத்து பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளோம். துவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றார் அவர். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கே.பணீந்தர ரெட்டி, மீன்வளத் துறை செயலர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ், மண்டல நிர்வாக இயக்குநர் என்.எஸ்.பிரேமா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பணியில் 673 பேர்: தேசிய இடர்பாடுகள் மீட்புப் படை, மாநில இடர்ப்பாடுகள் மீட்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, இந்திய ராணுவ மீட்புத் துறை, கடற்படை, மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அமைப்புகளைச் சேர்ந்த 673 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைவரது ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 130 படகுகள் பயன்படுத்தப்பட்டன. சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் 15 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகள் நீரில் மூழ்கியதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேற்கு தாம்பரம் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. ராணுவ வீரர்கள் படகு, ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர். Facebook Twitter Pinterest LinkedIn Related article சத்தியத்தை உறுதிப்படுத்திய பத்ர் களம்! 90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO) வார்த்தமானி வெளியாகியும், உடல்களை அடக்கம் செய்யாமல் வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர். ‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். போராட்டமான நாள். . மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள். சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். கன்னி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள். துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். . விருச்சிகம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். . தனுசு:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். மகரம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள். கும்பம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள். மீனம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.
ஆனால் தொடர்வண்டியில் அரசின் பொறுப்பில் தனது பிஞ்சுக் குழந்தையோடு பயணம் செய்த புலம்பெயர் தாய் உணவின்றி உயிர் துறந்துள்ளார். தாய் பிணமாகக் கிடப்பதை அறியாத அந்த பிஞ்சுக் குழந்தை பிணத்தோடு உறவாடும் கோரக் காட்சியை என்னவென்பது? ஹிட்லர் வதை முகாமில் அடைத்துக் கொன்றதற்கும், தொழிலாளர்களை தொடர்வண்டியில் ஏற்றி உணவின்றி, தண்ணீரின்றி சாகடிப்பதற்கும் என்ன வேறுபாடு? பல்லாயிரக்கணக்கான தொடர்வண்டிகளை அன்றாடம் துல்லியமாக இயக்கிய தொடர்வண்டித் துறை புலம்பெயர் தொழிலாளர்களை மட்டும் திசை தெரியாமல் அலைய விட்டது ஏன்? இந்திய ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறது என்பது இந்தத் துயர நிகழ்வுகளால் உலகின் கவனத்திற்கு வந்துள்ளது. உருவான இந்தியா யாருக்கான இந்தியா? *** இந்தியா உருவாகிறபோதே அது எந்த வர்க்கத்தின், எந்த சாதிகளின் அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்பதில் தெளிவாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்தது. காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வழி நடத்தியவர்கள் உயர்சாதியினராக இருந்த பார்ப்பனர்கள், சத்திரிய வைசியப் பிரிவினர்களான மார்வாடி, சேட் சமூகத்தைச் சார்ந்த வட்டிக் கடைக்காரர்களும், பெரும் நிலக்கிழார்களுமேயாகும். சீனச் சந்தையில் அபினும், உலகச் சந்தையில் ஆயுத வணிகமும் செய்த ஜாம்ஷெட்ஜி டாடா குடும்பம், பிர்லா, கோத்ரேஜ், ஜுஜுபாய், தாதாபாய் நௌரோஜி போன்றவர்களே காங்கிரசைப் பின்னிருந்து இயக்கினர். காந்தியின் வருகைக்குப் பின் காங்கிரஸ் வெகுமக்கள் கட்சியாக மாற்றம் கண்டது. இருந்தபோதும் காங்கிரசின் வர்க்க நலன் அன்று உருவாகி வளர்ந்து வந்த தரகு முதலாளிகள், ஆதிக்க சாதி நிலக்கிழார்களின் நலனைப் பாதுகாப்பது அன்றி வேறாக இல்லை. காந்தி, அகிம்சை என்ற பெயரில் வெள்ளை ஏகாதிபத்தியம் உருவாக்கி ஆண்டு வந்த அரசுக் கட்டுமானத்தை அப்படியே பாதுகாத்து இந்த முதலாளிகளிடமும், ஆதிக்க சாதி நிலக்கிழார்களிடமும் ஒப்படைப்பதையே தனது இலக்காகக் கொண்டிருந்தார். மேலும் காந்தியார் தன்னை ஒரு சனாதன இந்து என்று கூறிக் கொண்டு கையில் கீதையுடனும், வாயில் இராமநாம உச்சரிப்புடனுமே இருந்து வந்தார். காங்கிரஸ் முன்வைத்த இந்திய தேசியம் வரலாற்றில் முற்போக்குப் பாத்திரமாற்றுகிற தேசிய முதலாளிகளின் மொழிவழித் தேசியம் அல்ல!. தேசிய அரசுகள் வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் ஆற்றுகிறது என தோழர் இலெனின் தெளிவாகக் கூறியுள்ளார். இந்திய தேசியம் என்பது இந்து மதத்தையும், சமக்கிருத மயமாக்கப்பட்ட இந்தி மொழியையும் அடிப்படையாக உருவாக்கப்பட்டது என மார்க்சிய ஆய்வாளர்களான எஸ்.வி.இராஜதுரை, கார்முகில் போன்றோர் தமது ஆய்வு நூல்களில் முன்வைத்துள்ளனர். இந்திய தேசியம் என்பது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மை உரிமையை மறுக்கிற இந்துத்துவ அடிப்படை கொண்ட 'பார்ப்பனிய (இந்துத்துவ) தேசியமே' ஆகும். இந்து மதத்தைத் தாங்கி நிற்கும் அனைத்து ஆதார நூல்களும் சாதிய சமூக அமைப்பை நியாயப்படுத்துகிறது. சமக்கிருதத்தின் புனிதத்தைப் போதிக்கிறது. கங்கைச் சமவெளியில் ஆரியவர்த்தம் என்னும் பகுதியில் ஆட்சி செய்த ஆரிய இனக்குழுவின் தலைவனின் பெயரை அடியொற்றியே பாரதம் எனப் பெயர் சூட்ட இந்துத்துவ சக்திகள் போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். பாரதம் என்கிற இந்தியா என்றே அரசியல் சாசனத்தில் முன்வைக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கம் ஒன்றேதான். காங்கிரஸ், பாஜகவின் பின்னாலுள்ள சக்திகள் சாதிய நில உடைமைச் சக்திகளும், ஏகாதிபத்திய நலன் பேணும் தேசிய இனங்களின் உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதி முதலாளிகளும் தான். ஒரு ஜனநாயக இந்தியாவையும் தொடர்ச்சியாக ஒரு சோசலிச இந்தியாவையும் கடந்து கம்யூனிச சமுதாய இலக்கோடு தனது வேலைத் திட்டத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் எல்லாப் பிரிவுகளுமே கொண்டிருக்கின்றன. பெரியார், அம்பேத்கர் வழிவந்த இயக்கங்கள் சாதி ஆதிக்கமற்ற சமூக நீதியோடு இணைந்த புதிய சமூகத்திற்காகப் பாடாற்றினர். ஒப்பீட்டளவில் பெரியார், அம்பேத்கர் இயக்கங்களின் நீண்ட நெடிய போராட்டத்தில் சாதிய சமூக அமைப்பில் இட ஒதுக்கீடு மூலம் ஒரு நெகிழ்வு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொதுவுடைமை இயக்கம் தொடக்க முதலே அளப்பரிய தியாகங்களைச் செய்தே முன்னேறியுள்ளது. வரலாறு, பண்பாட்டுத் துறைகளில் புதிய பார்வையைக் கொண்டு வந்த மதிப்புமிக்க அறிவத் துறையை உருவாக்கியது. எல்லா சாதி, வர்க்கப் பிரிவுகளிலிருந்தும் பல்துறை அறிஞர்களையும் செயலூக்கம் கொண்ட களப் போராளிகளையும் வார்த்தெடுத்தது. தெலங்கானாவும், நக்சல்பாரியும் பெரும் திருப்புமுனைகளையே உருவாக்கின. சாதிய நில உடைமை ஆதிக்கத்தின் மீது பலத்த சம்மட்டி அடியை பொதுவுடைமை இயக்கம் கொடுத்துள்ளது. இருந்த போதும் இந்தியாவின் தனிச் சிறப்பான பார்ப்பனியத் தத்துவத்தை, அரசியலை, பண்பாட்டை வீழ்த்தும் ஓர் அரசியல் மாற்றத்தை உருவாக்க இயலவில்லை. முப்பெரும் இயக்கங்களும் (பொதுவுடைமை இயக்கம், அம்பேத்கரிய இயக்கம், பெரியாரிய இயக்கம்) பல அரிய களப்பணிகளை முன்னெடுத்ததால் ஒப்பீட்டளவில் தமிழகம், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை பெற்றன. மாநிலங்களுக்கு இருந்த தனி அதிகாரத்தின் காரணமாக தமிழகம் வகுத்துச் செயல்படுத்திய கல்வி, தொழில் கொள்கைகள் தமிழகத்தை இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாற்ற உதவியது. திராவிட இயக்கமும், அம்பேத்கர் இயக்கமும் சமூக நீதிக் கோட்பாட்டை பயன்படுத்தி சாதியப் படிநிலை அடுக்குகளில் சூத்திர, பஞ்சமப் பிரிவில் இருந்தவர்களை முன் கொண்டு வந்ததால் ஒரு புதிய சமூக சேர்மானம் உருவாகியுள்ளது. பார்ப்பனிய சித்தாந்தத்தில் கட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் பாஜகவை வழிநடத்துகிறது. இரண்டாவது முறை (2019) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள பாஜக ஒரு பார்ப்பனிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் முயற்சியில் முனைந்து ஈடுபட்டுள்ளது. காசுமீரைக் காலடியில் போட்டு மிதித்தது எடுப்பான சான்று. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மைய அதிகாரத்தை நிறுவி வருகிறது. அனைத்து நிதி ஆதாரங்களையும் பறித்துக் கொண்டு மாநிலங்களை சாராயம் விற்கும் முகவர்களாக மாற்றி வருகிறது. சிறுபான்மை மக்களையும், இந்தி பேசாத தேசிய இன மக்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றி வருகிறது. உலக நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தைக் கட்டமைப்பதிலும் பார்ப்பனிய சமூக அமைப்பைப் பாதுகாப்பதிலும் காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்ததை பாஜக முடித்து வைக்கிறது. இயல்பிலேயே திராவிட இயக்கமும், அம்பேத்கரிய இயக்கமும் ஒரு முதலாளிய ஜனநாயக இயக்கங்களாக இருப்பதனால் அது தேவையை ஒட்டி காங்கிரஸ் கட்சியுடனும் பாஜகவுடனும் உடன்பாடு கொள்வது வியப்பிற்குரியது அன்று. திமுக, அதிமுக கட்சிகளில் பெரிய கார்பரேட் நிறுவனங்களின் அதிபர்களாக பலர் வளர்ந்துள்ளனர். இயல்பிலேயே இந்தப் புதிய முதலாளிகள் பார்ப்பனிய சார்பாளர்களாகவும், ஏகாதிபத்திய தாசர்களாகவும் செயல்படுகின்றனர். இந்த கார்பரேட் முதலாளிகளின் செல்வாக்கு அதிகரிக்க, அதிகரிக்க இந்த (திமுக, அதிமுக) கட்சிகளின் சமரச சரணடைவுப் போக்கும் அதிகரித்து வருகிறது. நமது கேள்வி கம்யூனிஸ்டுகளின் வரலாற்றுக் கடமை குறிப்பிட்ட நாட்டின் சமூக அமைப்பை ஜனநாயகப்படுத்தி சோசலிசத்திற்கும் தொடர்ச்சியாக கம்யூனிசத்திற்கும் முன்கொண்டு செல்வதேயாகும். இந்திய சமூகம் என்பது ஓர் அரசு சமூகமே தவிர இது ஒரு தேசிய சமூகம் அல்ல. தேசிய சமூகம் என்றால் அது ஒரு பொது மொழியையும், வரலாற்று வழியில் அமைந்த நில எல்லைகளையும், ஒத்த பண்பாட்டுக் கூறுகளையும், பொதுவான பொருளாதார வாழ்க்கையையும் கொண்டிருக்கும். இந்திய ஆளும் வர்க்கமாக உள்ள பார்ப்பனிய முதலாளிகளும், ஆதிக்க சாதி நிலக்கிழார்களும் தமது நலனுக்கு உகந்த வகையில் காங்கிரஸ் கட்சியைப் பயன்படுத்தியும், பின்னர் பாஜகவைப் பயன்படுத்தியும் வருகின்றனர். தனக்கான பார்ப்பனிய முதலாளிய அரசியல், பொருளாதார பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டனர். கம்யூனிஸ்டுகள் பார்வையாளர்களாக உள்ள கெடுவாய்ப்பில் இருக்கின்றோமா என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இந்தியாவிற்கான பாதை பாராளுமன்றப் பாதை என ஒரு பிரிவினரும், இந்தியாவிற்கான பாதை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மாற்றாக சோவியத் ஆட்சி வடிவத்தை இலக்காகக் கொண்ட ஆயுதப் போராட்டப் பாதை என ஒரு பிரிவினரும், தேசிய இன விடுதலைப் புரட்சியின் மூலமே ஜனநாயகத்தையும் தொடர்ச்சியாக சோசலிசத்தையும் அடைய முடியும் என ஒரு பிரிவினரும் இயங்கி வருகின்றனர். இதில் எந்தப் பிரிவுமே அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் சக்தியாக மாறாமல் ஏன் தேங்கிப் போய் உள்ளோம்? ஆய்விற்குரிய அம்சங்கள் எனக் கருதுவது 1) இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் தேக்கம் நிலவுவதைக் கற்றுணர வேண்டும். 2) நக்சல்பாரி இயக்கம் முன்வைத்த சரியான, தவறான கோட்பாடுகளை விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் அணுக முன் வர வேண்டும். 3) இந்திய சமூகம் பற்றிய மீளாய்வில் அது ஒரு பார்ப்பனிய சமூகம் என்பதையும், இந்தியா என்பது ஒரு தேசம் அல்ல, இந்தியா என்பது முதலாளிய பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என்ற மார்க்சிய ஆய்வு பற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டும். 4) பார்ப்பனியம் சாதிய ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்குமுறை என்ற இரண்டு முகங்கொண்டது என்பது பற்றி வெளிப்படையான கருத்தாடல்கள் நடைபெற வேண்டும். 5) பெரியார், அம்பேத்கர் என்ற இருபெரும் ஆளுமைகளின் வரலாற்றுப் பாத்திரத்தை கம்யூனிஸ்டுகள் அங்கீகரித்து சாதி ஒழிப்பு, தேசிய இன விடுதலை இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பது பற்றி விவாதிக்க வேண்டும். நிறைவாக: வரலாறு நம் முன் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. மனித குலத்தையே அழித்து நாசமாக்கும் உலக வல்லாதிக்க மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதா? ஒதுங்கிக் கொள்வதா? மீண்டும் மநுவின் அதிகாரத்தை நிறுவத் துடிக்கும் பார்ப்பனிய பாஜகவின் பாசிசத்தை வீழ்த்த எழுவதா? சுருண்டு மடிவதா? திய ஆய்வுகளையும் புதிய முடிவுகளையும் நோக்கி முன்னேறுவதா? சதுப்பு நில புதை சேற்றில் அழுந்தியே கிடப்பதா?
Google parent Alphabet ஆனது பெரிய தொழில்நுட்பத்தின் லாபகரமான பயணத்தை வருவாய் சீசனில் தொடர்ந்தது, வால் ஸ்ட்ரீட்டின் எதிர்பார்ப்புகளை மீறிய மூன்றாம் காலாண்டு முடிவுகளைப் புகாரளித்தது மற்றும் விளம்பரதாரர்கள் நுகர்வோர் மாற்றத்தை ஆன்லைனுக்குத் துரத்துவதால் லாபம் இரட்டிப்பாகும். Alphabet இன் வருவாய் கடந்த மூன்று மாதங்களில் 41% அதிகரித்து $65.12bn ஆக உள்ளது, 14 ஆண்டுகளில் அதன் மிகப்பெரிய வருவாய் எண்ணிக்கை. இது $21 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தைப் பதிவுசெய்தது, இது தொற்றுநோய்க்கு முன்னர் அறிவித்த எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். இந்நிறுவனம், அதன் பங்கு விலையை இன்றுவரை 57% அதிகரித்து, “Faang” நிறுவனங்களில் (Facebook, Apple, Amazon, Netflix மற்றும் Google) சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனமாக ஆக்கியுள்ளது, விளம்பர வருவாய் $53.13bn ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு $37.1bn இலிருந்து. அமேசான் வெப் சர்வீஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூரைப் பின்தொடரும் அதன் கிளவுட் பிரிவின் வருவாய் 45% உயர்ந்து 4.99 பில்லியன் டாலராக இருந்தது. $1.2bn இலிருந்து $644m வரை துறைக்கான இயக்க இழப்புகள் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளன. முதலீட்டாளர்களுடனான அழைப்பில், ஆல்பாபெட் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, தேடல் “நாம் என்ன செய்கிறோம்” என்று கூறினார் மற்றும் அதன் பிக்சல் 6 தொலைபேசிகள் மற்றும் ஆண்ட்ராய்டு மென்பொருள் மூலம் செயற்கை நுண்ணறிவு கற்றலில் நிறுவனத்தின் சாதனைகளை வலியுறுத்தினார். “இந்த காலாண்டின் முடிவுகள், அங்குள்ள எங்கள் முதலீடுகள் மக்களுக்கும் எங்கள் கூட்டாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்க எப்படி உதவுகின்றன என்பதைக் காட்டுகிறது” என்று அவர் கூறினார். சமூக தளம் புதிய பயனர்களின் எழுச்சியைக் கண்டபோதும், உலகளாவிய தொற்றுநோய் விளம்பர வருவாயைத் தாக்கியதால், கடந்த காலாண்டில் ட்விட்டர் நஷ்டத்தை அடைந்தது. வியாழக்கிழமை அதன் காலாண்டு புதுப்பிப்பில், ட்விட்டர் $8 மில்லியன் இழப்பை பதிவு செய்தது, வருவாய் மூன்று சதவீதம் அதிகரித்து $808 மில்லியனாக இருந்தது மற்றும் அதன் பயனர் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி, உலகளாவிய லாக்டவுன்களின் போது மக்களுக்கு பயனுள்ள ஆதாரமாக இந்த தளம் செயல்படுகிறது என்றார். இந்த கடினமான நேரத்தில், ட்விட்டரின் நோக்கம் முன்னெப்போதையும் விட முக்கியமானது,” என்று அவர் கூறினார். “உலகம் அறிந்திருக்க நாங்கள் உதவுகிறோம், மேலும் எங்கள் தொடர்புகளை ஒருவருக்கொருவர் நினைவூட்டுவதற்கு உதவ அல்லது வெறுமனே மகிழ்விக்க மக்கள் ஒன்றிணைவதற்கு ஒரு தனித்துவமான வழியை வழங்குகிறோம்.“ Categories Entertainment News Tags Google, In this package you will find about the unexpected profit of Google and the decline of Twitter., Twitter மெர்சிடஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் சந்தைக்கு வந்தது..? விண்கல் விழுந்து கோடீஸ்வரராகிய நபர்..? Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக்கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கையிலிருந்து அதிகாலை வேளையில் இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு எதிராக இலங்கை வாழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பாரிய போராட்டத்தின் விளைவாக மாலைதீவு அரசாங்கம் கோட்டாபயவை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவித்ததையடுத்து அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார். கோட்டாபய குறித்து சிங்கப்பூர் அரசிற்கு பாரிய அழுத்தம் சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபயவை சிங்கப்பூரினுடைய சட்டமா அதிபர் கைது செய்து நீதியின் முன் நிறுத்தக்கோரி சிங்கப்பூரில் உள்ள தமிழர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளை இப்போராட்டம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு சிங்கப்பூர் அரசிற்கு பாரிய அழுத்தத்தை கொடுத்திருந்தது என்பது நிதர்சனமான உண்மை. இதன் காரணமாகவே சிங்கப்பூர் அரசு தனது நாட்டில் தொடர்ந்தும் அடைக்கலம் தர முடியாது என்று கைவிரித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்து நோக்கி பயணித்திருந்தார் கோட்டாபய. இந்த நிலையில் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி தாயக, புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், இனி தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம் செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் அனைத்தும் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் ஜக்கிய நாடுகள் மனித உரிமை சபையினரின் பார்வைக்கு தெரியப்படுத்தப்படுவதற்காக ஈழத்தமிழர்களின் சர்வதேச விவகாரங்களை கையாளும் புலம்பெயர் தேசத்தில் உள்ள பலம் பொருந்திய அமைப்பினருக்கு அவர்களுடைய அதிகாரபூர்வமான இணைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக மின்னஞ்சல்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம், மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு சர்வதேச சட்டங்களின் கீழ் கையெழுத்துப் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே கோட்டாபய எந்த நாடு சென்றாலும் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும். எனவே தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் பங்கெடுத்து உங்களது தார்மீக உரிமையை நிலைநாட்ட முன்வருமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அழைப்பு விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் மஞ்சப்பை வினியோக நிகழ்ச்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ அசன் மவுலானா, பொலுகேர் இன்ஜினியர்ஸ் இந்தியா குழுமத்தின் தலைவர் சாய்பாபா கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடியிருப்புகளில் ஒரே இடத்தில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல்வி நிலையங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். Tags: Minister Ma Subramanian is angry when he sees plastic அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிளாஸ்டிக்கை பார்த்தாலே கோபம் மேலும் செய்திகள் 33 உயிர்கள் பறிபோய்விட்டது!: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளியுங்கள்.. ஆளுநர் ரவிக்கு அன்புமணி வேண்டுகோள்..!! தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அதிமுக பேச்சாளர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு 2ம் நிலை காவலர்களுக்கான 3,552 பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 2.99 லட்சம் பேர் எழுதினர்:  சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தகவல் தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!! நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!! இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..! சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
Homeஅதிரைஅதிரையில் சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் நின்று செல்ல வேண்டும்.. அஹமது அலி ஜாஃபர் கோரிக்கை அதிரையில் சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் நின்று செல்ல வேண்டும்.. அஹமது அலி ஜாஃபர் கோரிக்கை Editorial October 29, 2022 சென்னை - காரைக்கால் இடையே இயக்கப்பட்டு வரும் கம்பன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்ற மதுரை எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் பரிந்துரை செய்து உள்ளார். விளம்பரம்: இந்த நிலையில் இந்த சிறப்பு ரயில் அதிராம்பட்டினம் ரயில்நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரயில்வே பொது மில்லியர் அவர்களுக்கு அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹமது அலி ஜாஃபர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள மனுவில், "உங்களுடைய கடிதத்தில் தாங்கள் எழுதிய விபரப்படி வாரத்தில் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம், செங்கோட்டை வழி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வரை செல்லும் என்று ரயில்வே போர்டு காலக்குறிப்பு Time - Table 2022 என்று முடிவு சொல்லியிருக்கிறார்கள். மேலும் நாங்கள் தரக்கூடிய திருத்தம் இதை வழக்கமாக இந்த வழியில் சென்று கொண்டிருக்கும் ரயில்கள் வழி மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை என்று குறிப்பிட்டீர்கள். அதில் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டைக்கு இடையில் அதிராம்பட்டினம் என்ற ஊர் விடுபட்டிருக்கிறது. அதை தயவுசெய்து இணைத்து காரைக்குடி வரை ஓட வேண்டிய ரயிலை ரயில்வே போர்டுக்கு சொல்லி அந்த கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டியது. நீண்ட ரயில்களில் அதிராம்பட்டினம் காலமாக வரக்கூடிய சிறப்பு இணைக்கப்பட்டு உள்ளது. அதிராம்பட்டினத்தில் நின்று போக அந்த Time Table நிச்சயமாக குறிப்பிட்டு எழுத வேண்டியது முக்கியம். இதற்கு முன் வாரத்தின் மூன்று நாட்கள் ஓடிக்கொண்டு இருந்த திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி வழி: செங்கோட்டை, எர்ணாகுளம் போய் சேர்ந்தது. அதிலும் அதிராம்பட்டினம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதை தயவுசெய்து சந்தேகம் இருந்தால் பழைய Time-Table பார்த்துக்கொள்ள வேண்டியது. இதைப் பார்த்ததும் அந்த விடுபட்ட ஊரான அதிராம்பட்டினத்தை குறிப்பிட்டு இணைத்து எங்களுக்கு பதில் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தாங்களின் உண்மையான பதிலை எதிர்பார்க்கிறோம்." என்று கேட்டுக்கொள்கிறோம்.
சனி பகவான் கொடுக்கும் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு சனி பிரதோஷத்தை முறையாக வழிபட்டால் நல்ல பலன்களை காணலாம். மேலும் வாழும் காலத்திலும், வாழ்ந்த பின்னரும் பிரச்சினைகள் இன்றி சுகபோக வாழ்வு அமைய, ஈசனை நோக்கி விரதமிருந்து வழிபடும் இந்த பிரதோஷ வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது. சகல, பாவங்களையும் போக்கும் இந்த சனி பிரதோஷத்தில் சிவனை எப்படி வழிபடுவது? என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ம வினைகளுக்கு பலனாக சனி பகவான் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பாத சனி என்று விதவிதமாக நமக்கு தொல்லைகளை கொடுத்து வருவார். ஒருவர் நல்லது செய்தாலும் தீமை விளைவதும், தீமைகள் செய்தாலும் நல்லது நடப்பதும் அவரவரின் பாவ புண்ணிய பலன் ஆகும். இந்த துன்பங்களிலிருந்து சுலபமாக விடுதலை செய்யக் கூடிய இந்த அற்புத வழிபாடு தான் பிரதோஷ விரதம். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. அதில் சோமவார பிரதோஷம் எனப்படும் திங்கட் கிழமையில் வரும் பிரதோஷம், சனி பிரதோஷம் எனப்படும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் பிரசித்தி பெற்றது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இன்று தை மாதத்தில் வரக்கூடிய இந்த சனி பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும். பின்னர் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் நீராகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சிவனை நினைந்து விரதம் இருக்க வேண்டும். இன்றைய நாள் முழுவதும் சிவ நாமங்களை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் நமச்சிவாய’ என்கிற மந்திரத்தை நீங்கள் வேலை செய்யும் பொழுது உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். பிரதோஷ காலம் என்பது 4.30 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டம் ஆகும். இந்த ஒன்றரை மணி நேரம் சிவாலயங்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். சோமசூக்த பிரதட்சணம் எனும் வலம் வருதலை மேற்கொண்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் கடந்து நல்ல நிலையை அடையலாம். சோமசூக்த பிரதட்சணம் என்பது தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகால விஷம் தோன்றியது. அந்த ஆலகால விஷம் கடலில் கலந்த பொழுது அங்குமிங்கும் தேவாசுரர்கள் ஓடி திரிந்தனர். இதே போல சோமசூக்த பிரதட்சணம் வித்தியாசமான முறையில் வலம் வருதலை குறிக்கிறது. பிரதோஷத்தில் சிவாலயம் சென்றதும் முதலில் நந்தி பகவானை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை வழிபட்டு மீண்டும் நந்தி பகவானை நோக்கி அதே வழியில் வந்து தரிசனம் செய்ய வேண்டும். பிறகு அங்கிருந்து வலது புறமாக சென்று சக்தியின் ஸ்வரூபமாக விளங்கும் கோமுகி என்னும் தீர்த்தத்தை அடைந்து அங்கு வரும் அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் மீண்டும் நந்தி பகவானை வந்தடைய வேண்டும். பிறகு மீண்டும் இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை தரிசித்து வந்த வழியே நந்தி பகவானை அடைந்த பின்னர் தான் சிவபெருமான தரிசிக்க வேண்டும். இவ்வாறு தரிசித்து பிரதோஷ பூஜையில் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து சிவாலயத்தில் அமர்ந்து பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து பதினொரு பிரதோஷங்கள் செய்வதன் மூலம் சகல விதமான பிரச்சனைகளும், நீங்கி சௌபாக்கியம் உண்டாகும்.
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்புமனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்த வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் (நாளது தேதிவரை பெறப்பட்ட வேட்புமனுக்களை ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை) Captcha-வை தட்டச்சு செய்யவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை: 6773271 The information published through this website has been entered by the Returning Officer, and is subject to change.
15 மீட்டர் உயரம் வரை வளரும்,சிவப்பு-சாம்பல் பட்டை,சிறிய பச்சை-மஞ்சள் பூக்கள்,பளபளப்பான பச்சை இலைகளைக் கொண்டுள்ளது புளோரிடா எவர்க்லேட்ஸ் போன்ற வெப்பமண்டல இடங்களில் காணப்படும்,மஞ்சினீல் மரம் ஒரு பூக்கும் ஸ்பர்ஜ் தாவரமாகும் மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நின்றால் மரத்தின் இலைகளில் பட்டு நம் மேல் பட்டாலே உடலில் பாதிப்பு ஏற்படும் மரத்தின் அணைத்து பகுதிகளிலும் நச்ச்சு தன்மை,பழங்கள் முதல் பட்டை மற்றும் சாறு வரை இது விஷத்தால் நிரம்பியுள்ளது அதன் பால் வெள்ளை சாற்றில் ஃபோர்போல் பிற தோல் எரிச்சல்கள்,வலுவான ஒவ்வாமை,தோல் அழற்சியை தோலில் கொப்புளத்தை ஏற்படுத்தும்
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். முதல்கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாக இருந்த நிலையில் சற்றுமுன் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. 30 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த பாடலின் புரமோ வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே’ இரண்டு வரிகள் மட்டும் இருக்கும் இந்த பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ள இந்தப்பாடலை விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருவதுடன் விஜய்யின் அபாரமான டான்ஸ், பிரமாண்ட செட் ஆகியவை இந்த 30 வினாடி காட்சிகளில் தெரியவருகிறது. இந்த பாடலின் முழுவடிவம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த பாடலை கேட்க விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். Tags: Ranjithame Thaman Varisu Vijay ரஞ்சிதமே வாரிசு விஜய் Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
பைபிள் ஒரு புத்தகம் அல்ல. உண்மையில், இது ஒரு புத்தகம் அல்ல, ஆனால் 66 நூல்களின்நூலகம். இது வரலாறு புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு, கவிதை, தீர்க்கதரிசனம்,கடிதங்கள், முதலியவை.... பிரார்த்தனை பிரார்த்தனை கடவுள் (மற்றும் உடன்) பேசி. எல்லாவற்றையும் கடவுள் உங்களிடம் நேரடியாக பதில் சொல்ல மாட்டார், உங்கள் ஜெபத்திற்காக அவருடைய கவனத்தை அனுபவிப்பார். கடவுளுக்கு உங்கள் ஜெபத்தில்... பரிசுத்த ஆவியானவர் கடவுள் உண்மையில் 3 நபர்களைக் கொண்டவர் என்று பைபிள் நமக்குக்கற்பிக்கிறது. இது டிரினிட்டி என்று அழைக்கப்படுகிறது. மக்களைப்பொறுத்தவரை 3 நபர்களைக் கொண்டிருப்பது ஒருவரைப் புரிந்துகொள்வதுகடினம். இதே போன்ற... பயனுள்ள பைபிள் வசனங்கள் கடவுளின் அன்பு அதிகாரம் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி... ஞானஸ்தானம் நீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டும்படி "வெளிப்புற அடையாளமாக" ஞானஸ்நானம் உள்ளது. முழுக்கு ஞானஸ்தானம் செயல்முறை என்பது எளிய முறை. நீங்கள் நின்று, அமர்ந்து அல்லது... இயேசுவின் வாழ்க்கை நீங்கள் வாசித்தபடியே, கடவுள் தம் ஒரே மகனை பூமிக்கு அனுப்பி, மனிதனாக வாழ்வதற்குத்தீர்மானித்தார். இயேசு கிறிஸ்து (அதாவது கிங் அல்லது மேசியா என்று அழைக்கப்படுகிறார்)இஸ்ரவேலில் 2000 ஆண்டுகளுக்கு... இயேசு தேவகுமாரன் இயேசு ஏன் "தேவ குமாரன்" என்று அழைக்கப்படுகிறார்? இயேசு தாமே தேவனுடைய குமாரன் என்று சொன்னார்:"அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு... ஆலயம் நீங்கள் ஒரு கிறிஸ்தவராகிவிட்டால், ஒரு உள்ளூர் தேவாலயத்திற்கு வருகை தருவது அறிவுறுத்தப்படுகிறது. எந்த தேவாலயமும் இல்லை என்றால், நீங்கள் மற்ற கிறிஸ்தவர்களை கண்டுபிடித்து ஒரு தேவாலயத்தை ஆரம்பிக்க...
செந்தூரபாண்டி படத்தில் நடித்த நடிகை யுவராணியா இது..? 45 வயதிலும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் எப்படி இருக்காங்க பாருங்க!! – Mediatimez.co.in Skip to content Mediatimez.co.in privacy policy செந்தூரபாண்டி படத்தில் நடித்த நடிகை யுவராணியா இது..? 45 வயதிலும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் எப்படி இருக்காங்க பாருங்க!! August 13, 2021 media CINEMA தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர். கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும், தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது. தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள். இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார். நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். “அழகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான யுவராணி அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து அதன்பின் தளபதி விஜய்யுடன் ஜோடியாக “செந்தூரப்பாண்டி” என்ற படத்தில் நடித்தார் செந்தூரப்பாண்டி இந்த படத்தில் இவரும் தளபதி விஜய்யும் நிஜ காதலர் ஆகவே வாழ்ந்திருந்தனர். அந்த அளவிற்கு படத்தில் நன்றாக நடித்து இருந்தனர். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த யுவராணி சமீபத்தில் “சிங்கம்3” படத்தில் சூர்யாவிற்கு அண்ணியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்தில் கார்த்திக்கு சகோதரியாகவும் நடித்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அவர் ஏகப்பட்ட சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் யுவராணியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இவருக்கா வயது 45 என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. Post navigation Previous Post:வயசு இல்லன்னு காதல் திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நடிகை.! யார்னு நீங்களே பாருங்க!!
ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு பெயரிடப்பட்டு, ஐக்கிய நாடுகளின் யாழ்ப்பாண பிரதிநிதியிடம் இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் P.A.S.சுஃப்யான் மற்றும் அமைப்பாளர் A.C.M.கலீல் ஆகியோரால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கையை வௌியிட்டு, அதில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தமையை வரவேற்பதாகவும் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இன்று வரை சரியான தீர்வுகள் மற்றும் மறுவாழ்வு இன்றி அவதியுற்று வருவது கவலைக்குரியது என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறக்கப்பட்ட சமூகமாக இருக்கும் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி, இறுதி அறிக்கையில் உள்வாங்கி, சர்வதேசத்தின் கவனத்தை தமது பக்கமும் திருப்ப வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ :‏ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ وَلاَ بِالْقَصِيرِ وَلَيْسَ بِالأَبْيَضِ الأَمْهَقِ وَلاَ بِالآدَمِ وَلاَ بِالْجَعْدِ الْقَطَطِ وَلاَ بِالسَّبِطِ بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ح وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ كِلاَهُمَا عَنْ رَبِيعَةَ، – يَعْنِي ابْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، ‏.‏ بِمِثْلِ حَدِيثِ مَالِكِ بْنِ أَنَسٍ وَزَادَ فِي حَدِيثِهِمَا كَانَ أَزْهَرَ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பார்ப்பதற்கு மிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; அடர் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடிவுடையவர்களாகவும் இல்லை. நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அறுபதுகளின் தொடக்கத்தில் அவர்களை இறைவன் இறக்கச் செய்தான். அப்போது அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லை. அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) குறிப்பு : ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் ஒளிரக்கூடியவர்களாக இருந்தார்கள்” என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 43, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4316 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 43, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4318 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)