text
stringlengths
388
164k
நேற்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸின் அடுத்த பதிப்பான Windows 11 ஐ அறிமுகப்படுத்தியது. முதலில் அடுத்த விண்டோஸ் பதிப்பாக windows 10 x வர இருந்தது. இது இரட்டை டிஸ்பிளே கருவிகளுக்காக வர இருந்தது. ஆனால் நடுவில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அதை கைவிட்டுவிட்டு இப்பொழுது அனைவருக்குமான windows 11 பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான ஐந்து மாற்றங்களை கீழே தந்துள்ளேன். மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஸ்டோர் பெரிய அளவில் மாற்றப் படுகிறது. இப்பொழுது இருப்பதை விட அதிக அளவில் மென்பொருட்கள் இதில் கிடைக்கும் என தெரிகிறது. இப்பொழுது ஆன்ட்ராய்ட் செயலிகளை நேரடியாக கணிணியில் உபயோகிக்க இயலாது. ஆனால் விண்டோஸ் 11 ல் அமேசான் ஆப் ஸ்டோர் மூலம் ஆன்ட்ராய்ட் செயலிகளை கணிணியில் உபயோகிக்க இயலும் அலெக்ஸாவில் உபயோகிப்பது மூலம் குரல் வழி கட்டளைகள் குடுக்க இயலும். இதை பற்றி இன்னும் விரிவான தகவல்கள் வர வேண்டும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மென்பொருள் விண்டோஸ் உடன் இணைக்கப்படும் ஒரே கணிணியில் பல்வேறு டெஸ்க்டாப் ஸ்க்ரீன் உருவாக்கிக் கொள்ளலாம். இது லினக்ஸில் ஏற்கனவே உள்ள ஒரு விஷயம். இது எல்லாமே functonality பற்றிய மாற்றங்கள். இது தவிர ஸ்டார்ட் மெனு இடம் மாறுவது, ஒவ்வொரு விண்டோவின் மூலைகளும் ரவுண்ட் ஆவது பற்றியெல்லாம் விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்தப் பின் பதிவாகப் போடுகிறேன். இதுவரை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்யும் முறைகளை கூறவில்லை. எனவே இணையத்தில் இப்பொழுது சுற்றும் விண்டோஸ் 11 பாதிப்புகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் 10 லைசென்ஸ் பதிப்பு வைத்திருந்தால் விண்டோஸ் 11 இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 , வழக்கமான விண்டோஸ் அப்டேட் மூலம் இன்ஸ்டால் ஆகி விடும். அதற்கு இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும். நீங்கள் விண்டோஸ் இன்ஸைட் பிரீவ்யூ மூலம் சோதனை செய்பவர் என்றால் அதில் “Dev Channel ” ( இது பீட்டாவிற்கும் முந்தைய பதிப்பு ) உபயோகிப்பவர் எனில் அடுத்த வாரம் windows 11 அப்டேட் வரும். Hardware requirements for Windows 11 Processor: 1 gigahertz (GHz) or faster with 2 or more cores on a compatible 64-bit processor or System on a Chip (SoC) RAM: 4 gigabyte (GB) Storage: 64 GB or larger storage deviceNote: See below under “More information on storage space to keep Windows 11 up-to-date” for more details. System firmware: UEFI, Secure Boot capable TPM: Trusted Platform Module (TPM) version 2.0 Graphics card: Compatible with DirectX 12 or later with WDDM 2.0 driver Display: High definition (720p) display that is greater than 9” diagonally, 8 bits per colour channel Internet connection and Microsoft accounts: Windows 11 Home edition requires internet connectivity and a Microsoft account to complete device setup on first use.Switching a device out of Windows 11 Home in S mode also requires internet connectivity. Learn more about S mode here.For all Windows 11 editions, internet access is required to perform updates and to download and take advantage of some features. A Microsoft account is required for some features. உங்கள் கணிணியில் விண்டோஸ் 11 இன்ஸ்டால் ஆகுமா என சோதனை செய்ய இந்த தளத்திற்கு சென்று Microsoft PC Health Check Tool டவுன்லோட் செய்து சோதித்து பார்க்கவும். நீங்கள் ஒரிஜினல் வர்ஷன் இன்ஸ்டால் செய்யாவிடில் இதை தவிர்க்கவும்.
சென்னை: சென்னை தீவுத்திடலில் களைகட்ட கூடிய உணவுத் திருவிழாவில் விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. முன்று நாட்கள் உணவுத் திருவிழாவின் இறுதி நாளான இன்றைய தினம் காலை முதல் பொதுமக்களுடைய வருகை என்பது மிக அதிக அளவில் இருப்பதை உணவுத் திருவிழாவில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உணவுத் திருவிழாவில் உணவு பாதுகப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரிய பாரம்பரிய உணவுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த உணவுத் திருவிழாவானது சென்னை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக முதல் இரண்டு நாட்களும் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாமன வரவேற்பை பொதுமக்களிடம் பெற்றிருப்பதையும் அதைநேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உணவுத் திருவிழாவில் வந்து கொண்டிருகின்றனர். குறிப்பாக இங்கு வரக்கூடிய பொதுமக்கள் பராம்பரிய உணவு வகைகளை வாங்கி செல்வது மட்டுமின்றி அது தொடர்பான தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலை முதல் பொதுமக்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் என்பதும் நடைபெற்று வர அந்த கலை நிகழ்ச்சிகளை இளைஞர், பெரியவர்கள் என வௌஅது வித்தியாசமின்றி அனைவரும் கண்டு ரசித்து கொண்டிருகின்றனர். நடைபெற்று வரக்கூடிய உணவித் திருவிழாவில் இன்று இறுதி நாள் என்பதால் இரவு 10 மணி வரை நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருக்கக்கூடிய காரணத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடிதலாக செய்யப்பட்டிருக்கிறது. உணவுகளுடைய இருப்பும் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இங்கு இருக்கக்கூடிய பிரியாணி வகைகளில் பீப் பிரியாணி அதிக அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் தெரிவிக்கக்கூடிய கருத்தானது பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த உணவு வகைகள், நெல் வகைகள், தானிய வகைகள் மற்றும் இதன் மூலம் சமைக்க கூடிய உணவு பொருட்கள் இது குறித்த கருத்து பரிமாற்றங்கள் என்பது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு வரக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி நாள் என்பதனால் விழிப்புணர்வு நடைப்பயணம் பேரணி என்பது நடைபெற்றிருந்தது. இதில் பங்கேற்ற ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் உணவு பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு சுற்றி வந்து விழிப்புணர்வு மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இறுதிநாளில் உணவித் திருவிழாவானது களை கட்டியிருக்கிறது. Tags: சென்னை களை கட்டுகிறது உணவுத் திருவிழா இறுதிநாள் பொதுமக்கள் படையெடுப்பு மேலும் செய்திகள் தமிழகம் முழுவதும் 220 ஜோடிகளுக்கு திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருமணம்: சென்னை திருவான்மியூரில் இன்று நடக்கிறது கொரோனா பணியில் தொற்று பாதித்து உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு மாற்றுத்திறனாளிகள் தினம் தலைவர்கள் வாழ்த்து தமிழ்நாடு ஊர்காவல் படையினரின் பணிநாள் குறைப்பை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வடசென்னை அனல் மின்நிலைய 5 அலகுகளிலும் மின் உற்பத்தி தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
'ஃபுல்மூன் சென்சஸ்' சரியான சாய்ஸ்! பரம்பிக் குளத்தின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு பௌர்ணமி இரவு முழுக்கத் தங்கலாம். ஆனால், அதற்கு உங்களுக்கு ரொம்பவே தில் தேவைப்படும்! டாப் ஸ்லிப்பில் இருந்து 30 கி.மீ. தூரத்தில்இருக் கிறது பரம்பிக்குளம். இன்னமும் வெளியுலகம் அறியாத ரகசியங்களைப் பதுக்கிவைத்திருக்கும் வனப் பகுதி. டாப் ஸ்லிப் தாண்டியதுமே குளிர் டிகிரி டிகிரியாய் எகிறியடிக்கிறது. குறுகலான மலைப் பாதையெங்கும் ஓங்கி உயர்ந்த தேக்கு மரங்கள். ஆனைப்பாடி எகோ சென்டர் அலுவலகத்தில் வரவேற்கிறார் வன இலாகா அதிகாரி சஞ்சயன் குமார் ஐ.எஃப்.எஸ். வனக் குடில்களில் சின்ன ஓய்வுக்குப் பிறகு தொடர்கிறது பயணம். வனத் துறை ஜீப் செல்லும் வழியெல்லாம் மூங்கில் மரங்கள். ஆங்காங்கே மேய்ந்துகொண்டு இருக் கின்றன மான் கூட்டங் கள். சாலையைக் கடக்கின்றன மயில்கள். கும்பலாக நின்று ஜீப்பை முறைக்கின்றன காட்டெருமைகள். காட்டெருமைதான் பரம்பிக்குளம் வனச் சின்னம். ஜீப் ஓரிடத்தில் நிற்க, சில நிமிடங்கள் நடைப் பயணம். அச்சமூட்டுகிறது வன அமைதி. தூரத்தில் எங்கெங்கோ பறவைச் சத்தங்கள். சிறிது தூரத்தில் காடு விலகிக் கண் முன் விரிகிறது பெரிய ஏரி. கரை யோரம் காத்திருக்கிறது மூங்கில் தோணி. அரை மணி நேர ட்ரிப். லைஃப் ஜாக்கெட் கட்டாயம். ஏரித் தண்ணீரை மூங்கில் கட்டை கிழிக்கும் 'ப்ளக் ப்ளக்' சத்தம் மட்டுமே. தூரத்துக் கரையில் ஒரு கறுப்பு முதலை இளம் வெயிலில் சன்பாத் எடுத்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் மான்கள் கூட்டமாகத் தண்ணீர் குடிக்கின்றன. ஏரியில் இருந்து ஒரு மணி நேரம் மோட்டார் போட்டில் தண்ணீரைக் கிழித்தால், ஏரிக்கு நடுவே 4 சதுர கி.மீ. பரந்துகிடக்கிறது பறவைக்கூடு தீவு. தண்ணீர் மட்டம் எவ்வளவு உயர்ந்தாலும் அந்தப் பகுதி மட்டும் மூழ்காதாம். வேம்பு, சந்தனம், எட்டி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பகல் வெளிச்சத்தில் இந்தச் சங்கதிகளை முடித் தால், நிலா வெளிச்சம் வரவேற்கிறது ஃபுல் மூன் சென்சசுக்கு! ஜொலிக்கும் முழு நிலவு வெளிச்சத்தில் காட்டை யும், வன விலங்குகளையும் கொஞ்சம் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மர வீட்டில் தங்கி ரசிப்பது தான் ஃபுல் மூன் சென்சஸ். அந்த மர வீட்டை அடைய எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் காட்டின் மையப் பகுதியை அடைய வேண்டும். இரவு உணவை பார்சல் எடுத்துக்கொள்ள வேண் டும். இரண்டு வழிகாட்டிகள், ஒரு பாதுகாவலர் உடன் வருவார்கள். ஒரு சின்ன ஏரிக்கரையில் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த மரக் குடில். குறுகலான மரப்படிகள், வீட்டைச் சுற்றி நடக்க நடைபாதை. வெளிச்சத்தைக் கண்டால் விலங்கு கள் ஓடிவிடும் என்பதால் மின் இணைப்பு கிடையாது. குடிலெங்கும் வெளவால்களின் வீச்சம். குடிலில் இருக்கும்போது மூச்சைக்கூட அடக்கித் தான் விட வேண்டியிருக்கும். சத்தம் காட்டினால் விலங்குகள் சுதாரித்து காட்டுக்குள் மறைந்து விடும். மாலை 6 மணி... மங்கிய வெளிச்சத்தில் நான் கைந்து உருவங்கள் அசைந்தன. செந்நாய்க் கூட்டம் இறந்த காட்டெருமையைக் கூறு போட்டுக் கொண்டு இருந்தன. கிட்டத்தட்ட நரியைப் போல இருக்கும் இந்தச் செந்நாய்கள் மான் குட்டிகளைத் துரத்தி வேட்டையாடுமாம். இரவு 8.20 மணி... இப்போது வந்தவை சாம்பர் மான்கள். இவை கொஞ்சம் அசமந்த டைப். நம்மைப் பார்த்தால், 'யார்றா இவன்?' என்று நின்று யோசிக்கின்றன. இந்தச் 'சுறுசுறுப்பினாலேயே' புலிகளுக்கு வேலைவைக்காமல் தானாக மாட்டிக்கொண்டு உயிரைவிடும் பாவப்பட்ட ஜீவன்கள்! இரவு 10.50 மணி... ''தூக்கத்துல அசந்திருக்கும்போது படியைப் பிராண்டுற சத்தம் கேட்டா, கீழே இறங்கிப் போகாதீங்க. சமயங்கள்ல கரடி எதுனா ஏறிக்கிட்டு இருக்கும்!'' என்று கிலி ஏற்றினார் பாதுகாவலர். அவரே பிறகு, ''கவலைப்படாதீங்க. டார்ச் லைட்டை முகத்தில் அடிச்சா பயந்து ஓடிரும்!'' என்று உயிர் பயம் நீக்கினார். இரவு 11.05 மணி... 'உஸ்... உஸ்...' எனச் சீறும் சத்தம் கேட்டது. ''ஏதாவது ராஜநாகம் இரையைச் சாப்பிட்டுட்டு இருக்கும். அது ஜீரணமாகாம உடம்பைச் சுத்தி முறுக்கிட்டு இருக்கும்'' என்றார் வழி காட்டி. இரவு 12.15 மணி... ஏதோ வாசனையை முகர்ந்து பரபரப்பான வழிகாட்டிகள் நம்மை அலர்ட் ஆக்கினார்கள். சில நிமிடங்களில் புள்ளிமான்கள் விநோத சத்தம் எழுப்பிக் கலைந்து ஓடின. ''வேட்டைக்காரன் வந்துட்டு இருக்கான்!'' என்றார்கள். அடுத்த நொடி காட்டையே அதிரச் செய்யும் உறுமல். புலி! ஆர்வம், சிலிர்ப்பு, பயத்தோடு எட்டிப் பார்த்தோம். இருட்டில் சின்னச் சின்னச் சலனங்களைத் தொடர்ந்து... திடீரென மழை சடசடக்க... புலி காட்டுக்குள் பதுங்கியது. இரவு 12.55 மணி... மழை ஓய்ந்த நேரம் மூங்கில்கள் உடையும் சத்தம். ''கொம்பன்!'' என்று காது விறைத்தார்கள் வழிகாட்டிகள். புதரை விலக்கியபடி முன்னேறியது ஒற்றைக் கொம்பன் அல்ல... 10 கொம்பன்கள். நனைந்த கறுப்பு நிறத்தில், புஷ்டியாக, கம்பீரமான யானைகள். அதன் ஒவ் வோர் அடிக்கும் அதிர்ந்து அடங்கு கிறது காடு! இரவு 2.10 மணி... தூக்கம் கண்களை அழுத்தியபோது மெள்ள முதுகைச் சுரண்டினார்கள் வழிகாட்டிகள். கொஞ்சம் பார்வையைக் கூர்மையாக்கிப் பார்த்தால் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தது. திடீரென காது விடைத்த சிறுத்தை சடாரெனப் பாய்ந்து புதருக்குள் பதுங்கிவிட்டது. ''நம்ம வியர்வை வாசனையை உணர்ந்திருக்கும். அதான் ஓடிருச்சு!'' என்றார்கள். அதிகாலையில் அடிவாரம் திரும்பிய பிறகும் காதுக்குள் பிளிறல், உறுமல் கர்ஜனைகள். ஆயுளுக்கும் மறக்காது அந்த ஓர் இரவு! வனவாச ட்ரிப் டிப்ஸ்! முதல் நாள் நண்பகல் 12 மணி முதல் மறுநாள் 12 மணி வரை ஒரு ஜோடிக்கு ரூ.4,000. சீஸன் இல்லாத நாட்களில் ரூ.3,500. தங்குமிடம், உணவு, வழிகாட்டிகள், வாகனம் என்று அத்தனை செலவுகளும் இதில் அடங்கும். மது, புகை பிடிக்க அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை. காட்டில் சத்தமாகப் பேசவோ, பாடவோ கூடாது. சிவப்பு, மஞ்சள் வண்ண ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. பொள்ளாச்சியில் இருந்து காலை 6.15 மணிக்கு பரம்பிக்குளம் பேருந்து கிளம்பும். அடுத்த பேருந்துக்கு நண்பகல் 3.15 மணி வரை காத்திருக்க வேண்டும். திட்டமிட்டுக் கிளம்புங்கள்!
Best Save Money Plan நீங்கள் பணத்தை சேமிக்க விரும்புகிறீர்கள் என்றால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம். அதாவது நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிப்பதும் வழியாக எவ்வாறு சிறந்த முறையில் உங்கள் சேமிப்பை தொடங்கலாம் எவ்வாறு சேமிக்க முடியும் என்பது பற்றிய பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் சேமிப்பதன் நன்மைகள் என்ன போன்ற பல்வேறு தகவல்களைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள முடியும். சேமிப்பு :- சேமிப்பு என்பது நிச்சயமாக முதலீட்டில் இருந்து மாறுபட்டது. இன்னும் சிலர் முதலீடு மற்றும் சேமிப்பு என்பது இரண்டும் ஒன்று ஆகும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நிச்சயமாக முற்றிலுமாக மாறுபட்டது என்றுதான் கூறியாக வேண்டும். சேமிப்பு என்பது நீங்கள் உங்களது வருமானம் அல்லது உங்களது ஊதியத்தை ஒரு வங்கிக் கணக்கில் அல்லது உங்கள் வீட்டில் வைத்து பாதுகாக்கும் ஒரு செயலை குறிக்கும். மேலும் முதலீடு என்பது நீங்கள் ஒரு வணிக நிறுவனத்தில் அல்லது பல்வேறு நிறுவனங்களின் மீது முதலீடு செய்வதைக் குறிக்கும். நீங்கள் அந்த நிறுவனத்திற்கு நிதியை கொடுப்பதை முதலீடு என்று கூறலாம். எனவே சேமிப்பு என்பது நிச்சயமாக முதலீட்டில் இருந்து மாறுபட்டது என்று தான் கூறலாம். எனவே நீங்களும் அவர்களைப் போல முதலீடு மற்றும் சேமிப்பு என்பது இரண்டும் ஒன்று என்று நினைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் முதலீடு மற்றும் சேமிப்பு என்பது நிச்சயமாக மாறுபட்டது என்பதை. Read More :- 2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !! சேமிப்பின் தேவை :- சேமிப்பு என்பது நிச்சயமாக மனிதர்களின் வாழ்வில் இருக்க வேண்டிய ஒரு செயல் என்று கூறலாம். மேலும் நீங்கள் சிறிய வயதில் இருந்து உங்கள் வீட்டில் அல்லது பள்ளி போன்றவைகளில் இருந்து நீங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லது சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றிய கட்டளைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. மேலும் சேமிப்பின் தேவை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சேமிப்பு என்பது நீங்கள் பணத்தை சேமித்து வைப்பதை குறிக்கிறது என்பது உங்களுக்கு நிச்சயமாக அறிந்திருக்கும். பணம் எவ்வளவு முக்கியமானது இந்த சூழ்நிலைகள் என்பதை பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். எனவே பணம் அவசியமானது என்றால் நிச்சயமாக அதை சேமிப்பதும் அவசியமான ஒன்று தான் ஆகும். எனவே சேமிப்பின் தேவை என்பதை இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒன்று தான் ஆகிறது. மேலும் நாம் இந்த பதிவில் எவ்வாறு சிறந்த முறையில் சேமிப்பது அதற்கான வழிகள் என்ன என்பதைப் பற்றி விரிவாக நாம் பார்ப்போம். இந்த சூழ்நிலையில் மட்டும் என்று எந்த சூழ்நிலையிலும் பணத்தின் தேவை என்பது மிகவும் முக்கியமானது ஒன்று தான் ஆகிறது. எனவே சேமிப்பின் தேவையும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் வருமானத்தில் அல்லது உங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு சதவீதத்தை நிச்சயமாக சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேடம் இந்த சூழ்நிலையில் இங்கே இருக்கும் அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் பணம் என்பது நிச்சயமாக தேவைப்படுகிறது. மேலும் ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் அது மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. அது போன்ற அத்தியாவசிய தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் நிச்சயமாக பணத்தை சேமித்து தான் ஆக வேண்டும். எனவே இந்த சூழலில் சேமிப்பின் தேவை என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சேமிப்பின் நண்மை :- நிச்சயமாக சேமிப்பதன் வழியாக பல்வேறு நன்மைகள் உங்களுக்கு இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் ஒரு சில உண்மைகளை சற்று உதாரணத்துடன் பார்க்கலாம். நிச்சயமாக நம் அனைவருக்கும் ஆபத்து வரவே வராது என்று கூறவே முடியாது. நிச்சயமாக மனிதர்கள் அனைவருக்கும் எதிர்பாராத சமயத்தில் ஆபத்து வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும். உங்களால் அது போன்ற சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் நீங்கள் அதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தித்து ஆகவேண்டும் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. மேலும் உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சேமிப்பு என்பது நிச்சயமாக உதவும். இப்போது அதை உதாரணத்துடன் பார்க்கலாம். உங்களுக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு ஒரு வேளை பைக் விபத்து ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த விபத்து நிச்சயமாக நாம் எதிர்பார்த்து வருவது கிடையாது மாறாக எதிர்பாராத விதமாக நமக்கு ஏற்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஆகும். எனவே இந்த சூழ்நிலையில் நமக்கு பணம் என்பது நிச்சயமாக தேவைப்படும். மேலும் நாம் அதிகமான வருமானம் அல்லது ஊதியம் வாங்கும் நபராக இருந்தால் நிச்சயமாக அந்த சூழ்நிலையில் நமக்கு சேமிப்பு என்பது தேவைப்படாது. மாறாக சம்பளம் வழியாகவே நாம் அந்த சூழ்நிலையை சமாளித்து விடலாம். ஆனால் நீங்கள் கூறிய அளவு சம்பளம் வருமானம் ஊதியம் போன்றவைகளை பெரும் நபராக இருந்தால் நிச்சயமாக அந்த சூழ்நிலையில் நமக்கு பணம் என்பது அத்தியாவசிய தேவையாக இருக்கும். நாம் பணத்திற்காக வங்கியிடம் அல்லது மற்றவர்களிடம் நிற்கும் சூழல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் அதே சூழ்நிலையில் ஒரு குழி அளவு சேமிப்பை வைத்து இருந்தால் அந்த சூழ்நிலையில் சேமிப்பின் உதவியின் வழியாக அந்த சூழ்நிலை மிகவும் சுலபமாக நம்மால் சரிசெய்துவிட முடியும் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. பணம் :- இந்த சூழ்நிலையில் பணம் என்பது நிச்சயமாக தேவையில்லை ஒரு பொருளாக தான் இருக்கிறது. இது வெறும் காகிதமாக பார்த்தால் நிச்சயமாக பணம் என்பது ஒன்றுமில்லை ஆனால் இந்த உலகம் அதை எவ்வாறு பார்ப்பது இல்லை. மேலும் நம் உறவினை விட மனிதர்கள் அதிகமாக தேடுவது இதைத்தான் விரும்புவதையும் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று கூறலாம். இந்த சூழ்நிலையில் வாழ உங்களிடம் குணம் என்பது நிச்சயமாகத் தேவை இல்லை மாறாக உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. அந்த அளவிற்கு பணம் என்பது நம்மில் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. மேலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களிடம் குறுகிய அளவாவது பணம் இருந்தால் மட்டுமே குறுகிய அளவாவது சமூகத்தில் மரியாதை கிடைக்கும் என்பதுதான் குறிப்பிடத்தக்க உண்மையாக இருக்கிறது. எனவே இந்த சூழ்நிலையில் மட்டுமின்றி எல்லாக் காலத்திலும் பணம் என்பது நிச்சயமாக நமக்கு தேவையானதை மட்டும் என்று நமக்கு மரியாதையும் தரும் ஒரு பொருளாக மக்களிடம் கருதப்படுகிறது. எனவே தான் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. இப்போது நாம் சேமிப்பதற்கான சிறந்த வழிகளைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். செலவு இல்லை திட்டம் : – ஒரு வாரத்திற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு நீங்கள் எந்த பணத்தையும் செலவிட வேண்டியதில்லை. அதாவது, செலவுகளைக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஒரு வருடத்தில் எட்டு வாரங்களுக்கு ஒரு மாதத்தில் இரண்டு வாரங்கள் செலவழிப்பதை நீங்கள் நிறுத்தினால், நீங்கள் எந்த 2 மாதங்களையும் செலவிடவில்லை என்று அர்த்தம், அதனால் 2 மாதங்களுக்கு சேமிப்பு அதிகமாகும். எனவே நீங்கள் இதை முயற்சி செய்யலாம். மேலும் இந்த 10 திட்டங்கள் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இதைப் பயன்படுத்தி 2022 இல் சிறிது சேமிக்கத் தொடங்கலாம். கடன் வாங்குவதை தவிர்க்க :- இது அடுத்த மிக முக்கியமான விஷயம். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நீங்கள் எந்தக் கடனையும் வாங்குகிறீர்கள். மேலும் வாங்கிய கடன்கள் இல்லை. உண்மையில், பொருளாதார வல்லுநர்கள் கடன் இல்லாதது சேமிப்பு என்று கூறுகிறார்கள். மேலும் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வீட்டை சுத்தம் செய்தல் :- வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் எவ்வளவு பொருள் வீணாகிறது என்பது தெரியும். மேலும் அடுத்த முறை நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது யோசித்து வாங்கும் வாய்ப்பு அதிகம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். வங்கி சேமிப்பு :- உங்கள் பணத்தை முதலில் சேமிக்க வங்கி ஒரு சிறந்த இடம் என்று நீங்கள் கூறலாம். மேலும் வங்கி உங்கள் வீட்டில் வைத்திருப்பதை விட அதிக பாதுகாப்பை வழங்கும். உங்கள் சேமிப்புகள் பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் உணரலாம். அதே போல் உங்கள் சேமிப்பைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த வேலையைச் செய்யலாம் என்று சொல்லுங்கள். மேலும் வங்கியில் சேமித்து வைப்பதால் வட்டி கிடைக்கும் என்று சொல்லலாம். அதாவது, நீங்கள் ரூ. அதாவது ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வட்டி விகிதத்தை பின்பற்றும். பெரும்பாலான வங்கிகள் ஆண்டுக்கு 5% -7% வட்டி வழங்குகின்றன என்றும் கூறலாம். இது உங்கள் சேமிப்பை மேலும் அதிகரிக்கும். உதாரணமாக, நீங்கள் ரூ. ஒரு வருடத்திற்கு உங்கள் வங்கியில் 100,000, நீங்கள் ரூ. இதில் உங்களுக்கு 5,000 ரூபாய் கடன் உள்ளது. இதுவும் நீங்கள் சேமித்த தொகையில் இருந்து கிடைக்கும் கிரெடிட் ஆகும். எனவே நீங்கள் வங்கியில் சேமிப்பதைத் தேர்வு செய்யவும். FIXED DEPOSIT என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இதை எந்த நேரத்திலும் நிறுத்தலாம். காப்பீடு : – நிச்சயமாக நீங்கள் காப்பீட்டில் முதலீடு செய்ய வேண்டும். நிச்சயமாக காப்பீடு ஒரு சேமிப்பு. நீங்கள் சேமிப்பதற்கான சிறந்த வழி காப்பீடு என்றும் கூறலாம். இன்ஷூரன்ஸ் மூலம் நீங்கள் எந்த வகையான காப்பீட்டைப் பெற்றிருந்தாலும், விபத்து ஏற்பட்டால் நமக்குத் தேவையான பணத்தை காப்பீட்டு நிறுவனம் திருப்பித் தருகிறது. தங்கத்தில் முதலீடு :- பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தங்கத்தில் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்வது சிறந்தது. மேலும் இது எதிர்காலத்தில் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். மேலும் நீங்கள் இந்த முறையை முயற்சி செய்யலாம். Inex நிதிகளில் சேமிப்பு : – அடுத்ததாக பங்குச் சந்தை பற்றித் தெரியாவிட்டாலும் இதைச் செய்பவராக மாற வேண்டும். பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி, பங்குச் சந்தை உயரும் அல்லது இறங்குவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு குறியீட்டு நிதியில் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பது, பணத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சேமிப்பு & செலவு செலவு & வருவாய்: – அடுத்து, பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இதைப் பின்பற்ற வேண்டும். நீங்களும் உங்கள் மனைவியும் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. எனவே இருவரிடமிருந்து வரும் வருமானத்தை ஒருவரின் வருமானத்தில் செலவு செய்து மற்றொருவரின் வருமானத்தில் சேமிக்கவும். உங்கள் பட்ஜெட்டை திட்டமிடுங்கள் : – படம் தொடங்கும் முன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆரம்பத்திலிருந்தே திட்டமிடுவதே சிறந்த வழி என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நல்ல கிரெடிட் மூலம், உங்களுக்குத் தேவையானதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். செலவுகளைக் காண்க : – அதாவது கடந்த 6 மாதங்களில் அல்லது கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் செய்த செலவுகளை திரும்பிப் பாருங்கள். அதாவது இது தேவையான தொகை மட்டுமே, தேவையற்ற செலவு அல்ல என்பதை அறிவேன். எனவே தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் பட்ஜெட் திட்டத்திலிருந்து தேவையற்ற செலவுகளை விளக்குவதும் நல்லது. பணத்தை சேமிக்க எளிய வழி !! Best Save Money Plan !! Categories Entertainment News Tags Best Save Money Plan, Best Savings, Money Savings, Money Savings Plan, Savings Penny Stock என்றால் என்ன ? அதை வாங்கலாமா ? இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் போதும் நீங்களும் Share Market புலிதான் !! Share Market Global !! Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன் அடுத்தாக அரசியல் பின்னணிகொண்ட கதையைப் படமாக்கவிருக்கிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. ‘வணக்கம் சென்னை’க்குப் பிறகு ‘சுமோ’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். ஹோசிமின் இயக்கும் இந்தப் படத்துக்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாகின்றன. ப்ரியா ஆனந்த் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்திருக்கும் படம், ‘காப்பான்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியான நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது, படக்குழு. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கமிட் ஆகியிருக்கிறார். இவர் விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். மம்மூட்டி நடிக்கும் ‘ஷைலாக்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். மலையாளத்தில் ராஜ்கிரண் நடிக்கும் முதல் படமான இதில், மம்மூட்டிக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி முத்தக் காட்சிகளில் நடிப்ப தில்லை’ என்று முடிவு எடுத்திருக்கிறார், மில்க் நடிகை. இந்த முடிவுக்குப் பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள், சக முன்னணி நடிகைகள். பலதரப்பட்ட பணிகளுக்கு மத்தியிலும் தன்னுடைய அடுத்தப் படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அரசியல் நடிகர். காரணம், ஈழத்துப் பெருநிறுவனத்திடம் ஏற்கெனவே இவர் வாங்கிக் குவித்த கடன்கள்தானாம். சம்பளம் பெறாமல் இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர். முன்னணி நடிகரின் புதுப்படப் பாடல் ஒன்று இணையத்தில் வெளியானதால், அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு. இது, பப்ளிசிட்டிக்காகத் திட்டமிட்டே செய்யப்பட்ட வேலைதான் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
காதல் விளையாட்டு அல்லது சரசமாடுவதில் யார் கில்லாடியோ அவர்கள்தான் அனைவருக்கும் பிடித்த நபர்களாக இருப்பார்களாம். ஆய்வு சொல்கிறது. காதல் துணையுடன் சீண்டி விளையாடுவதில், கொஞ்சுவதில், காதல் மொழி பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் பெண்களுக்கும் நிறையவே பிடிக்குமாம். விதம் விதமாக சீண்டி விளையாடுவோரை மற்றவர்களுக்குப் பிடிக்கும் என்பதோடு, இப்படிப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாகவும் அது நிறைய நல்லது செய்கிறதாம். உடம்பையும், மனசையும் இது ரிலாக்ஸ் ஆக்குகிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது. சரி எப்படியெல்லாம் சீண்டி விளையாடலாம் என்று ஆய்வு செய்து அதை வெளியிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். பார்வை.. இது ஒரு வகையான காதல் மொழி. பார்வையிலேயே பலர் மடக்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மைதான். வெறும் பார்வையிலேயே ஒருவரை நம் வசப்படுத்த முடியும். அப்புறம் கண்ணாலே பேசி பேசி கொல்லாதே என்று காதல் பாடல் பாடுவார் உங்கள் காதலி. ஒருவரை பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அவரைப் பாருங்கள்.. அதாவது கண்ணோடு கண் வைத்து நேருக்கு நேராக.. ஒருமுறை அல்ல, 3 முறை அடுத்தடுத்து அவரைப் பாருங்கள். நான் உன்னைப் பார்க்கிறேன் என்று அவருக்கு இது உணர்த்தும். நீங்கள் இப்படிச் செய்தால், அவர் நிச்சயம் உங்களைத் திரும்பிப் பார்ப்பார். அந்த ரிட்டர்ன் பார்வையின் நேரத்தை வைத்து அவர் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதை அறியலாம். அதாவது சராசரியாக 1.18 விநாடிகள் அவர் பார்க்கிறார் என்றால் அது சாதாரணப் பார்வையாகும். அதுவே 2 அல்லது 3 விநாடிகளுக்குப் போகிறது என்று வையுங்கள், அவர் உங்களை ரொமான்டிக் லுக் விடுகிறார் என்று பொருளாம். அதேபோல செக்ஸியான பேச்சுக்கள், மெசேஜ், புகைப்படங்கள் அனுப்புவது இன்னொரு வகையான சீண்டல். இதை டீன் ஏஜ் வயதுள்ளவர்கள்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது எல்லோரும் இதைச் செய்கிறார்களாம். 18 முதல் 29 வயது வரை ஜாஸ்தி இருப்பினும் செக்ஸடிங் போன்றவற்றை18 முதல் 29 வயது வரையிலானவர்களே அதிகம் செய்வதாக பியூ ஆய்வு மையம் என்ற அமெரிக்க அமைப்பு சொல்கிறது. இதற்காக அவர்கள் 2252 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். செக்ஸியான படம் அனுப்புறாங்க இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேருக்கு நிர்வாணமான, செக்ஸியான புகைப்படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பினார்களாம் அவர்களை விரும்பியவர்கள். அதேசமயம், 13 சதவீதம் பேர் தாங்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு செக்ஸியான படம் அனுப்பியதாக ஒப்புக் கொண்டனர். இப்படிப்பட்ட காதல் சீண்டல்கள், கிண்டல்கள், கொஞ்சல்கள், குலாவல்கள் உடம்புக்கும் நல்லது என்று சொல்கிறது ஆய்வு. குறிப்பாக இப்படிப்பட்ட சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு உடம்பில் ரத்த வெள்ளை அணுக்கள் எப்போதும் பிரஷ்ஷாக இருக்குமாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்குமாம். TAGS உறவு-காதல் Facebook Twitter WhatsApp Viber Previous articleசிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? Next articleஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ.. Suresh Deva RELATED ARTICLESMORE FROM AUTHOR கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா? சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ ன்பம் செய்வதில் கில்லி என்றால், அதிலும் ஆளு ஸ்ட்ராங் தான்! இப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க! வரதட்சணை யோசனை வந்தா வாயிலயே அ டிப்ப சொல்லிட்ட!
குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (32). கூலி தொழிலாளி. அவரது மனைவி ஷர்மிளா (23). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின் விளைவாக ஷர்மிளா கோபித்துக் கொண்டு பெரமண்டூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று பெரமண்டூருக்குச் சென்ற அசோக், மனைவியை சமாதானம் செய்து வைரபுரத்துக்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போதும், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அசோக், மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸார், ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் ஷர்மிளா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் சார் ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடிக்கு மேலதிகமாக ரூபாய் தட்டுப்பாட்டையும் எதிர்நோக்கும் இலங்கை அரசாங்கம் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வருடாந்தம் இருநூற்றி எண்பது கோடி ரூபாயை செலவிட வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருந்து யானை வெடி கொள்வனவு செய்யப்படுகிறது. வருடாந்தம் சுமார் 14 இலட்சம் யானை வெடிகளை கொள்வனவு செய்ய 2,800 மில்லியன் ரூபாயை அரசாங்கம் செலவிடுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. காட்டு யானைகள் கிராமத்திற்கு வரும்போது அப்பகுதி மக்கள் வனஜீவராசி அதிகாரிகளுக்கு அறிவித்தாலும் நாட்டில் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு உரிய நேரத்திற்கு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கேனும் அரசாங்கம் போதிய வருமானத்தை பெறுவதில்லை என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். நாணய நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் காரணமாக பணத்தை அச்சிடவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் தற்போதுள்ள தொகையை விட அதிக தொகையை யானை வெடிக்கு செலவிட நேரிடும் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். யானை மனித மோதல்கள் இலங்கையின் இருபத்தைந்து நிர்வாக மாவட்டங்களில் பத்தொன்பது இடங்களில் யானை-மனித மோதல்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையின் பத்தொன்பது மாவட்டங்களில் அமைந்துள்ள 133 பிரதேச செயலகங்களில் யானை-மனித மோதல்கள் தற்போது பதிவாகியுள்ளன. பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைகள் இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைக்கு அமைய யானை-மனித மோதலால் உலகில் அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. இலங்கையில் வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழக்கின்றன. மேலும், யானை-மனித மோதலால் வருடாந்தம் சராசரியாக 85 மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில், இலங்கையில் யானை-மனித மோதல்கள் காரணமாக 327 யானைகள் மற்றும் 113 பேர் உயிரிழந்தனர். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, 2019ஆம் ஆண்டு இலங்கையில் மிகவும் கடுமையான யானை-மனித மோதல்களைக் கொண்ட ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தரவுகளுக்கு அமைய, இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 5,879 என்பதோடு, அவற்றில் 55 யானைகள் முதிர்ந்த தந்தங்களுடன் கூடியவை. Prev Post சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு: நாமல் ராஜபக்ச தெரிவிப்பு Next Post தேசிய பிரச்சினைகளுக்கு ரணில் – ராஜபக்ச அரசு ஒருபோதும் தீர்வைக் காணமாட்டாது: சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு
எனக்குப் பெஜவாடாவில் பார்ப்பனரல்லாதார் திருமண ஊர்வலத்தைக் கண்டதும் பரிதாபமும் ஒருபக்கமும் எங்கள் மதம்போச்சு, எங்கள் சாஸ்திரம்போச்சு, வருணாசிரம தர்மத் துக்கு அழிவுவரலாச்சு, எங்கள் பணவரும்படி போச்சுது, எங்கள் தலைவிதி குடிஅரசு வந்து இப்படியாச்சுது என்று கூக்குரலிடும் சில வைதீகர்களிடம் வெறுப்பு ஒருபக்கமும் உண்டாயிற்று. மணமகனும், மணமகளும் பல வர்ணமான, பாசிகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் பல்லக்கில் ஏறி பாண்டு, நாதசுரவாத்தியங்களுடன் ஊர்வலம் வந்தனர். பல்லக்கிற்கு முன்னால் பத்து முதல் பதினெட்டு வயதிற் குட்பட்ட சுமார் பத்து அழகிய வாலிப தாசிச் சகோதரிகள் பாட்டுகள் பாடிக்கொண்டும் நடனம் புரிந்துகொண்டும் வந்தனர், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பணத்திற்காக தங்கள் மானத்தை துறந்து தாங்கள் தொழில் புரிய உதவியாகயிருக்கும் பலருடைய மனது குதூகலமடையும் விண்ணம் பலவிதமான அபிநயங்கள் செய்யுங்காலையில் அது நோக்கும் விசாலபுத்தி படைத்த எவரும் வெட்கத்துடன் துக்கப்படாமலிருக்க முடியாது. இவ்வித இழிதொழிலும் இதுபோன்ற இன்னும் பல அட்டூழியங்களும் நடக்கவிடாமலும், நம் சொந்த சகோதரிகள் பாரத சேய்கள் இக் தொழிலைவிட்டு நன்மார்க்கத்தையடையும் படியான புத்தினய அவர்களுக்கு கொடுக்கும்படியும், இந்தத் தொழில்செய்வதற்குக் உதவியாக இருக்கும் சிலருக்கு நல்ல உணர்ச்சி உண்டாகும்படி செய்யவும் தீவிரபிரச்சாரம் செய்யவேண்டும். அச்சகோதரிகளைச் சுற்றிலும் பல வாலிப மாணவர்கள் நின்று கொண்டு கேலியும் பரிகாசமும் செய்து கொண்டே வந்தனர். அப்பெண்கள் நமது சொந்த சகோதரிகளாயிற்றே ஓர் தாயான பாரத மாதாவின் அரும்புதல்விகளாயிற்றே அவர்கள் இத்தகைய இழிதொழில்புரிந்து வாழ்க்கை நடத்துவது நம்முடைய பாரத நாட்டுக்குத்தானே அவமானம் என்று உணர்ச்சி இல்லாத இந்த வாலிப மாணவர்களின் அறியாமைகுறித்து எனக்குத் துக்கம் ஏற்பட்டது. அந்த ஊர்வலம் பிரதான வீதிகளின் வழியே சென்றது. ஆனால் நான் பார்க்கும்படி நேரிட்டது ஒரு பார்ப்பன அக்கிரஹாரத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொழுதேயாகும். அந்தரஸ்தாவின் இருபுறமுமுள்ள வீடு களில் வசிக்கும் பார்ப்பனப் பெண்கள் எல்லோரும் வாசலில் நின்றுகொண்டு மேற்படி தாசி சகோதரிகள் பாடும் பாட்டுக் களைக் கேட்டும் அவர்கள் நடனம்புரிவதையும் அபிநயங்கள் செய்வதையும், பார்த்தும் சந்தோஷமடைந்தனர். தங்களைப் போன்ற பெண்மணிகள் இவ்வித இழி தொழிலைவிட்டுச் சீர்திருந்தும்படியான வழியை தேட கவலைப்பட வேண்டிய அவர்கள் அக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததைப் பார்க்க நான் பெரிதும் வருந்தினேன். அவ்வூர்வலத்தை முதன்மையாக இருந்து நடத்துபவர் அந்தச் சகோதரிகளை எந்தெந்த வீட்டுவாசலில் பெண்கள் கும்பலாக இருந்தனரோ அந்தந்த இடங்களில் நிறுத்திப்பாடும்படியும் நடனம் புரியும்படியும் செய்துவந்தனர். இதில் இன்னும் ஓர் சம்பவம் குறிப்பிடற்பாலது. மண மகனின் சிநேகிதர்களில் சிலர் அத்தாசி சகோதரிகளில் ஒரு அழகிய மாதை அழைத்து அன்னார் கையில் ஏதோ கொஞ்சம் பணங்கொடுத்து பல்லக்கில் வந்து கொண்டிருக்கும் மணமகனுக்கும் பன்னீர்தெளிக்கும்படி கேட்டு அச்சகோதரி அவ்விதம் செய்யவே எல்லோரும் அதைப்பார்த்து மகிழ்ந்தனர். ஊர்வலங்களில் இந்தவிதமான வாலிப சகோதரி களை நடனம் புரியும்படி செய்ய எந்தச்சாத்திரம் இடங் கொடுக்கிறதோ அறியேன். இப்படிச் செய்வதில் அவர்கள் நோக்கம்தான் என்னவோ? இப்படிப்பட்ட சம்பவங்கள் நமது வாலிப மாணவர்கள் கெடுவதற்கும் நம்முடைய இந்திய சமூகத்தை மிஸ்மேயோ போன்ற அன்னியர் இழிவு படுத்துவதற்கும் சந்தர்ப்பங்களாக இருப்பதுமல்லாமல் இந்த தாசித் தொழிலுக்கு ஊக்கம் அளித்ததுமாகும். இது மாதிரியாக இவ்வூரில் சாதாரணமாக அநேக ஊர்வலங்களில் நடந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். இனியாகிலும் நம் சகோதரர்கள் விழித்துக் கொண்டு சீர்திருத்துவதோடு பார்ப்பனர்களில் வைதீகர் ஓர் சாரார் தாசித் தொழில் செய்வதற்கு தங்கள் சாஸ்திரக்குப்பைகளை கிளப்பி ஆதாரம் காட்டினாலும் அப்படிப்பட்ட சாஸ் திரங்களை தீயில் இட்டுக் கொளுத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
திராவிட கவசம் அணிந்துதான் தமிழ் உடல் தன்னை ஆரியத்தின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள முடியும். ஆரியம் எதிர் நின்றும் தாக்கும் அல்லது பாசம் கொண்டது போல பூதகி வேடம் போட்டு நஞ்சூட்டவும் பார்க்கவும். அதனால்தான் தமிழை எப்போதும் திராவிட அடையாளத்துடன் இணைத்துப் பேசிக் காக்க வேண்டும். அதுவே இருபதாம் நூற்றாண்டில் பெரியாராலும், அண்ணாவாலும் உருவாக்கப்பட்ட திராவிட அரசியல் கருத்தியல். கலைஞர் அரை நூற்றாண்டுக்காலம் கட்டிக் காத்த அரசியல். இந்த உண்மை தெரிந்த ஆரியம், பல கேள்விகளை தந்திரமாக எழுப்பும். திராவிடம் என்றால் இனமா? உயிரியல் அடையாளமா? ஜெனடிக் அடையாளமா? இனவாதம் பேசுகிறீர்களா? தூய இனம் என்பது கிடையாதே? எல்லா இனங்களும் கலந்து விட்டனவே … என்றெல்லாம் கேட்பார்கள். இனவாதம் பேசி பார்ப்பனர்கள் வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று மக்களை பிரிப்பது அவர்கள்தான் என்றாலும் அதை திராவிடத்துக்கு எதிராக வைப்பார்கள். இல்லை, ஐயா, இல்லை. இது உயிரணு சமாச்சாரமில்லை. பண்பாடு. பார்ப்பனர்களை இரு பிறப்பாளர்கள் என்று ஏற்காத, வர்ண தர்மத்தை ஏற்காத திராவிட பண்பாடு என்று கூற வேண்டும். அடுத்து திராவிடம் என்றால் தென்னிந்திய நிலப்பகுதியா என்பார்கள். திராவிட நாடு என்று தென்னிந்தியாவைத்தானே குறிப்பீட்டீர்கள். அதில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலங்களில் திராவிட அடையாளம் குறித்து பேசுவதில்லையே என்பார்கள். அந்த மாநிலங்கள் மட்டுமல்ல. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திராவிட பண்பாட்டை ஏற்பதுதான் நாட்டுக்கு நல்லது என்று கூற வேண்டும். அடுத்து திராவிடமும், தமிழும் ஒன்று என்றால் ஏன் தனித்தனியாக இரண்டு அடையாளம் என்று கேட்பார்கள். அப்போது தமிழ் மொழி அடையாளத்தினுள் ஆரியம் புகாமல் காக்கவும், புகுந்த ஆரியத்தை வெளியேற்றவும்தான் திராவிட அடையாளம் என்று கூற வேண்டும். தமிழில் ஊடுருவிய ஆரியம் பக்தி இலக்கியம் மூலமாகவும், சைவ, வைணவ மத இலக்கியங்கள் மூலமாகவும் ஆரிய பார்ப்பனீயம் தமிழுக்குள் புகுந்தது. தமிழகக் கோயில்கள் பார்ப்பனர்களின் கூடாரமானது. சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் திராவிட சார்பு கொண்ட தமிழுக்கும், ஆரிய சமஸ்கிருதத்துக்கும் முரண்பாடு நிலவினாலும், பல்வேறு காரணங்களால் வரலாற்றுப் போக்கில் பார்ப்பனீய ஆரிய கருத்தியல் கணிசமாக ஊடுருவியது. இதன் விளைவாகத்தான் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்ப ராமாயணமும், பெரிய புராணமும் எழுதப்பட்டன. அவை இரண்டும் ஆரிய கருத்தியலை உள்வாங்கியிருந்ததால்தான் இரண்டு நூல்களையும் தீக்கிரையாக்க முடிவு செய்தது திராவிடர் கழகம். அப்போது அண்ணாவுக்கும் சோமசுந்தர பாரதியார், ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களுக்கும் நிகழ்ந்த வாதங்கள் புகழ்பெற்றவை. அவை “தீ பரவட்டும்!” என்ற பெயரிலே வெளியிடப்பட்டு இன்றளவும் படிக்கப்படுகின்றன. அது தவிரவும் ஆரிய மாயை நூலிலே அண்ணா தமிழில் எப்படி ஆரியம் ஊடுருவியது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார். இவற்றில் பல அம்சங்களை Rule of the Commoner: DMK and the Formations of the Political, 1949-1967 என்ற நூலிலே விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம். அதனால்தான் திராவிட பண்பாட்டு உணர்வுடன், அடையாளத்துடன் தமிழ் அடையாளத்தை இணைத்தால்தான் தமிழின் சீரிளமைத்திறம் தொடர்ந்து காக்கப்படும். இல்லையேல் ஆரியம் அதை கபளீகரம் செய்யவே துடிக்கும். இந்த முயற்சியை வரதராஜுலு நாயுடு துணையுடன் மூஞ்சேவும், சாவர்க்காரும் செய்ய முனைந்தபோதுதான் அண்ணா “ஆரிய மாயை” நூலினை தீட்டினார் என்பதை மறக்க முடியாது! அன்று இந்து மஹாசபா மதுரையில் மாநாடு நட த்தி தமிழை இந்து அடையாளம் என்ற சிமிழுக்குள் அடைக்கப் பார்த்தது! இன்று காசியிலே தமிழ் சங்கமம் நடத்தி தமிழை இந்து கூஜாவிலே அடைக்கப் பார்க்கிறது! இந்த ஆரிய சூழ்ச்சிகளை நன்கு அறிந்த திராவிட மண் ஒரு போதும் இந்து போர்வைக்குள் பார்ப்பனீயம் மீண்டும் மேலாதிக்கம் செலுத்திட அனுமதிக்காது! எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் இந்தி-இந்து-இந்தியா வலைக்குள் புகாது! இங்கு சைவம் சித்தர் வழியிலும், ராமலிங்கர் வழியிலும் பூசக அதிகாரத்தை எதிர்த்து நிற்கும்! வைணவமும் ராமானுஜர் வழியிலே ஜாதி வேற்றுமையை எதிர்த்து நிற்கும்! எல்லாவற்றையும் இந்துவாகச் சேர்த்துக்கட்டி இஸ்லாமிய வெறுப்பரசியல் செய்வதை நாட்டார் மரபுகள் மறுத்து நிற்கும்! மராத்தியம் புகட்டும் படிப்பினை என்ன? மராத்திய அடையாளத்தின், சத்ரபதி சிவாஜியின் அடையாளத்தின் அரசியலாக நிற்க விரும்பும் சிவசேனா, தான் இந்து அடையாளமாகவும் விளங்க விரும்புகிறது. இந்து அடையாளம் பார்ப்பனீயத்தின் முகமூடி என்பதை அறியவிடாமல் அவர்களது மராத்திய சாம்ராஜ்யத்தின் பேஷ்வா ஆட்சிக்கால வரலாறு தடுக்கிறது. இங்கேதான் சமகால இந்திய அரசியலின் நுட்பம் இருக்கிறது. பார்ப்பனீயம் தனியாக எந்த மாநிலத்திலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாது. காரணம் மாநில அடையாளங்கள், மொழி அடையாளங்கள். அந்தந்த மொழி சமூகங்களுக்குள் பெரும்பான்மை என்பது பார்ப்பனரல்லாதோர் சமூகங்களே. எனவே பார்ப்பனர்கள் தங்கள் கருத்தியல் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவித்தால்தான் முடியும். அதைத்தான் பார்ப்பன-பனியா கூட்டணி செய்ய விரும்புகிறது. பாரதீய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றுவதன் மூலம் ஒன்றியத்தின் முழு கட்டுப்பாட்டில் மாநிலங்களைக் கொண்டுவர நினைக்கிறது. சிவசேனா தன்னை பாஜக உட்செரிக்கப் பார்ப்பதை உணர்ந்துதான் அதன் உறவை கத்திரித்துவிட்டு, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸுடன் கூட்டணி கண்டு அரசமைத்தது. பாஜக அங்கே எட்டப்பர்களை உருவாக்கி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது. இந்த நிலையிலும் உத்தவ் தாக்கரே அணி, முழுமையாக பார்ப்பனரல்லாதோர் மராத்திய அடையாளத்தை எடுத்துக்கொள்ள தயங்குகிறது. அவருடைய பாட்டனார் கேஷவ் தாக்கரே அவர்களுடைய சந்திரசேனீய காயஸ்த பிரபு குலத்தின் சத்திரிய தகுதிக்காக பார்ப்பனர்களுடன் வாதாட வேண்டியிருந்தது. கேஷவ் தாக்கரே மராத்திய சாம்ராஜ்யத்தில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோரை ஒடுக்கியது குறித்து எழுதினார். ஒன்றுபட்ட மராத்திய அடையாளத்தை, மாநில உருவாக்கத்தை வலியுறுத்தினார். இப்படியான வரலாறு இருந்தும், சிவசேனா தனக்கு பார்ப்பனீய இந்து அடையாளம் தேவை என்று நினைக்கிறது. ராகுல் காந்தி சாவர்க்காரை விமர்சித்து பேசினால் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பதறுகிறார். அதைச் சமன் செய்ய, பாஜக ஏன் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது தரவில்லை என்று கேட்கிறார். அண்ணாவின் நாடகம் தி.மு.க தொடங்குவதற்கு முன்பே அண்ணா “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்ற நாடகத்தை எழுதினார். அதன் மையக்கருத்து என்னவென்றால் தன் வாளின் வலிமையால் பல கோட்டைகளைக் கைப்பற்றி மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார் மாவீரர் சிவாஜி. ஆனால் அவர் சத்ரபதியாக முடி சூட தடை எழுகிறது. ஏனெனில் அவர் விவசாய குலத்தில், அதாவது பார்ப்பனர்களின் தர்ம சாஸ்திரப்படி சூத்திர குலத்தில் பிறந்தவர். அவர் சத்திரியர் இல்லை. சத்திரியர் மட்டுமே சத்ரபதியாக முடி சூடலாம். அதற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்து அவருக்கு சத்திரிய தகுதியை அளித்து முடி சூட்ட காசியிலிருந்து காக பட்டர் என்ற பார்ப்பனர் வரவழைக்கப்படுகிறார். அவர் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார். ஏராளமான பொன்னையும் பொருளையும் பார்ப்பனர்களுக்கு தானமாக தரச் சொல்கிறார். இப்படி வாளின் வலிமையால் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் சத்ரபதியாக முடி சூட, தர்ப்பைப் புல்லை ஏந்தும் பார்ப்பனர்களின் தயவை நாடி நிற்பது சிவாஜியின் தளபதியான சந்திரமோகனுக்குப் பிடிக்கவில்லை. சிவாஜி அவனை நாடு கடத்துகிறார். பின்னர் அவனை தனிமையில் சந்தித்து மக்கள் மனதை மாற்றும் வரை, பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஒழியாது என்று கூறி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தைத் தொடங்கச் சொல்கிறார். சந்திரமோகன் என்ற தளபதி கதாபாத்திரம் கற்பனையாலும், இந்த காக பட்டர் சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது உண்மைதான். காக பட்டர் என்பவர் காசியிலிருந்து வந்ததும், சிவாஜி சத்திரியர் என்று ஏற்றுக்கொண்டதும், அதற்காக பார்ப்பனர்களுக்கு ஏராளமான பொன்னும் பொருளும் தானம் தரச்செய்ததும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ள உண்மை. மராத்தியத்தில் இந்து என்ற போர்வையில் அன்று தொடங்கிய பார்ப்பனீய ஆதிக்கம், இன்றும் தொடர்கிறது. அன்று சிவாஜியால் மீற முடியாத மேலாதிக்கத்தை இன்று சிவசேனாவும் முறியடிக்க திணறுகிறது. அண்ணா மராத்திய வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று தமிழகத்தில் நாடகம் போட்டு விழிப்புணர்வை உருவாக்கினார். தமிழக அரசியலிலிருந்து மராத்தியம் படிப்பினை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திராவிடம் என்ற கேடயம் திராவிடப் பண்பாடு ஆரியப் பண்பாட்டுக்கு முந்தையது. ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் கருத்தியல் ஆதிக்கத்தை இங்கு ஊடுருவி நிறுவும் முன்பே தழைத்தோங்கிய பண்பாடு, இதற்கு இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள் அனைத்தும் உள்ளன. கணியன் பூங்குன்றனும், வள்ளுவனும் ஆரியக் கோட்பாட்டுக்கான மாற்றுக்களை தங்கள் அற்புதமான வரிகளில் யாத்து வைத்துள்ளார்கள். திராவிடச் சான்று என்பதில் தமிழின் தொன்மை முக்கியமானது. ஆனால் தமிழ் மொழிக்குள் ஊடுருவிய ஆரிய கருத்துகளால் திராவிட பண்பாட்டை நாம் தமிழுக்கு கேடயமாக அணிவிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, ராஜராஜ சோழனை தமிழ் மன்னன், தமிழ் சைவ மதத்தை பின்பற்றியவன் என்போம். ஆரியம் அவனை இப்போது இந்து மன்னன் என்று கூறுகிறது. கேட்டால் சைவம், வைணவம் எல்லாவற்றையும் இப்போது நாங்கள் இணைத்து இந்து என்று பெயரிட்டுவிட்டோம். அதனால் அவனும் இந்து மன்னன் என்று சொல்கிறார்கள். இதன் பொருள் என்ன? மெள்ள, மெள்ள தமிழ் அடையாளத்தை இந்து அடையாளத்தினுள் செரிக்க வேண்டும். அதன் மூலம் சமஸ்கிருத, இந்தி மேலாதிக்கத்தையும் காலப்போக்கில் புகுத்தி தமிழினை பார்ப்பனர்கள் வசமுள்ள கோயில்களில் இருப்பது போல இரண்டாம் நிலை மொழியாக மாற்றிவிட வேண்டும். மாநிலத்தின் அதிகாரங்களைக் குறைத்து ஒன்றிய அரசிடம் அதிகாரங்களைக் குவிக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சியை மெள்ள மெள்ள வலுவிழக்கச் செய்ய வேண்டும். இதுதான் இந்துத்துவ பாசிசத்தின் வேலை திட்டம். அதை முறியடிக்க இன்றியமையாத வழி என்பது பார்ப்பனீய எதிர்ப்பு; அதன் சரியான பொருளில் ஆரிய எதிர்ப்பு. அதற்கான ஆயுதம், கேடயம் எல்லாமே திராவிட அடையாளம் என்னும் கேடயம்தான். கவசம்தான். ஆயுதம்தான். திராவிடம் என்றால் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்க எதிர்ப்பு; திராவிடம் என்றால் சமூக நீதி; திராவிடம் என்றால் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி – திராவிட மாடல்; திராவிடம் என்றால் தமிழின் தனித்துவம்; தமிழின் நவீனத்துவம்; தமிழின் மதச்சார்பின்மை; “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மகத்தான தத்துவங்கள். திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை காசியில் எத்தனை தமிழ் சங்கமங்கள் நடத்தினாலும், தமிழை ஆரியம் கைப்பற்ற முடியாது. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று திராவிடச் சங்கு முழங்கும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
Ameer, Vetrimaaran, Yuvan Shankar Raja, Iraivan Miga Periyavan 14/02/2022 : வெற்றி இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனரான அமீர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் தன் பக்கம் திரும்ப வைத்தார். அதை தொடர்ந்து ஜீவாவின் ராம், கார்த்தியின் பருத்திவீரன், ஜெயம் ரவியின் ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்தார். இவர் சுப்பிரமணியன் சிவாவின் இயக்கத்தில் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பரிமாணம் எடுத்தார். நீண்ட காலத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் தனுஷ்,கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோரோடு நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்புதிய படத்திற்கு ‘இறைவன் மிக பெரியவன்’ என தலைப்பிடப் பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து கதை எழுதும் இப்படத்தை இயக்குனர் அமீர் ஒன்பது வருடங்களின் பின் இயக்கவுள்ளார். இந்நிலையில் இதன் டைட்டில் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். அத்துடன் இறைவன் மிக பெரியவன் தலைப்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மும்மதச்சின்னங்களும் அடையாளப் படுத்த பட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது. Tags: Ameer Iraivan Miga Periyavan Vetrimaaran Yuvan Shankar Raja Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
முன்னாள் சட்டப்பேர்வை உறுப்பினர் திரு.டி.ஆர்.எஸ்.வேங்கடரமணா அவர்கள் இன்றைய (25.10.2021) தினமணியில் அற்புதமான கட்டுரை ஒன்றினை எழுதி இருக்கிறார். வில்லங்கச் சான்றிதழ் போடும் போது மேனுவல், கணிணி சான்றிதழ்கள் போடுவோம். கிராமம், சர்வே எண் ஆகியவைகளை விண்ணப்பத்தில் கொடுத்து கட்ட வேண்டிய கட்டணத்துடன் கொடுக்க வேண்டிய கையூட்டுப் பணத்தையும் கொடுத்தால் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு வில்லங்கச் சான்றிதழ் நகல் கிடைக்கும். இது நடைமுறை. அதுமட்டுமின்றி அடியேன் மேனுவல் வில்லங்கம் போடும் போது மூன்று தடவை ஒரே வில்லங்கத்தைப் போடுவதுண்டு வெவ்வேறு பெயர்களில். காரணம் மேனுவல் வில்லங்கத்தைப் பதிவு செய்யும் அரசு ஊழியரின் போன். பார்த்துப் பார்த்து எழுத வேண்டும். ஒரு பதிவு காணாமல் போனால் வில்லங்கம் இருப்பது தெரியாமல் போய் விடும். பதிவு அலுவலகங்களில் பல விதமான புத்தங்கள் இருக்கின்றன. நீங்கள் வில்லங்கச் சான்றிதழில் படித்திருப்பீர்கள். புத்தகம் 1, 4, 3 என்று. அவைகள் ஒவ்வொன்றும் பதியக்கூடிய பத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அந்தந்தப் புத்தகங்களில் பதிவு செய்து வைப்பார்கள். இப்போது கணிணி வந்து விட்டதால் இன்னும் வசதி. வில்லங்கச் சான்றிதழ் என்பது வில்லங்கம் பார்க்கப் பயன்படுத்தும் ஒரு முறை மட்டுமே. அதில் பதிவு ஏதும் வரவில்லை என்பதால் சொத்து வில்லங்கம் அற்றது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எனது இதர பதிவுகளைப் படித்துப் பாருங்கள். வில்லங்கம் பார்க்க நாமினல் இண்டக்ஸ் எனும் ஒரு முறை இருக்கிறது என்று எனக்கு இன்றைக்குத் தான் தெரிய வந்தது. மூத்தோர் சொல். அது என்ன நாமினல் இண்டக்ஸ் வில்லங்கச் சான்றிதழ் என்கின்றீர்களா? சிட்டா போல என வைத்துக் கொள்ளுங்களேன். ஒரு கிராமத்தில் இருக்கும் சொத்துக்களை பெயரை வைத்துக் கண்டுபிடிப்பது. பெயர் வில்லங்கம் என்று அதற்குப் பெயர். உரிமையாளர் பெயர், அவரின் தந்தையின் பெயரை வைத்து ஒரு கிராமத்தில் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை அறிய முன்னாட்களில் செயல்பாட்டில் இருந்த பெயர் வில்லங்கச் சான்றிதழ் அது. அது இப்போது வழக்கத்தில் இல்லையாம். ஏன் இல்லை? எளிதில் ஊகித்து விடலாம். அரசியல்வியாதிகள் காரணம். அவ்வாறு எளிதில் பெயர் வில்லங்கம் போட்டால் ஊழலைக் கண்டுபிடித்து விடுவார்கள் என சமயோஜிதமாக சிந்தித்து வழக்கொழித்து விட்டனர். மக்கள் இயக்கங்கள் இந்த வகை வில்லங்கத்தைச் செயல்படுத்தக் கூறி தமிழக அரசிடம் மனு அளிக்க வேண்டும். இதற்கிடையில் உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லி விடுகிறேன். ஆன்லைன் பட்டாவில் பெயரை வைத்து தேடும் வசதி இருக்கிறது. அதில் பெயரின் மூன்று எழுத்துக்களைக் கொடுத்து கண்டுபிடிக்கலாம். இருப்பினும் அது சாலச் சிறந்தது இல்லை. ஏனெனில் பட்டாக்கள் அடிக்கடி மாறுபவை அல்லவா? பெயர் வில்லங்கத்தின் அவசியத்தை தமிழக அரசிடம் மனுவாய் அளித்து வசதி செய்து தரும்படி மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இந்திய அரசின் பிராப்பர்ட்டி கார்டு எல்லாப் பக்கமும் அமல்படுத்தப் பட்டால் பினாமி சொத்து சட்டத்தினை அமல்படுத்தி விடலாம். ஊழல் பெரும்பாலும் குறைந்து போகும்.
சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய பதவியைவிட்டு விலகியதோடு, நாட்டை விட்டும் வெளியேறியிருக்கிறார். நாடாளுமன்றம் கூடி புதிய குடியரசுத் தலைவராக ரணில் விக்ரமசிங்கேயைத் தேர்ந்தெடுத்துள்ளது. தன்னைத்தவிர, வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாத ரணில். இராசபக்சேயின் ஆதரவுடன் தலைவர் பதவியை ஏற்றிருப்பதின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடாது. மேலும் பெருகவே செய்யும் இராசபக்சே ஆட்டுவித்தப்படி ஆடும் பொம்மையாக மட்டுமே இரணில் இருக்க முடியும். நாட்டு மக்களை வாட்டி வரும் பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்த பிறகு இராசபக்சே கும்பல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியே தீரும். இராசபக்சேயின் பின்னணியில் சீனா உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ உதவியையும், பொருளாதார உதவியையும் சீனா செய்துள்ளது. சீனாவின் பொருட்களை விற்பதற்கு இலங்கை ஒன்றும் பெரிய சந்தையல்ல. இலங்கையினால் சீனாவுக்கு எந்தவிதமான பிரதிப் பயனும் கிடையாது. அப்படியிருந்தும் இலங்கைக்கு சீனா ஓடோடி வந்து உதவிகளைச் செய்தது ஏன்? இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக நமக்கு இலங்கைப் பயன்படும் என்ற நோக்கத்துடனேயே சீனா இந்த உதவிகளை செய்தது; செய்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை இந்தியாவுக்கு மட்டும் அபாயமல்ல. மாறாக, இந்துமாக்கடலை தங்களது வணிகம், சுற்றுலாத் தொழில் போன்றவற்றுக்குப் பயன்படுத்திவரும் மேற்கு நாடுகளுக்கும் அபாயமாகும். ஈழத் தமிழர் பிரச்சனையும் இந்தியாவின் பாதுகாப்புப் பிரச்சனையும் வெவ்வேறானவையல்ல. இரண்டுமே பின்னிப்பிணைந்து இணைந்திருக்கின்றன. ஒன்றைத் தவிர்த்துவிட்டு மற்றொன்றை நிறைவேற்றிவிட முடியாது என்பதை இந்திய அரசும், மேற்கு நாடுகளும் உணரவேண்டும். இலங்கையில் மூண்டெழுந்துள்ள சிங்கள மக்களின் புரட்சித் தீயை அணைப்பதற்கு இராசபக்சேவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்தே தீரும். இவ்வளவு பாடுபட்டு கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டியுள்ள சினா அவ்வளவு சுலபமாக இலங்கையைவிட்டு வெளியேறிவிடாது. இந்த உண்மையை எவ்வளவோ விரைவில் இந்திய அரசு புரிந்துகொள்கிறதோ அந்தளவுக்கு இந்தியாவுக்கும்நல்லது ஈழத் தமிழருக்கும் நல்லதாகும்.
வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!! பிரம்மாண்டமாக நடந்த கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்., குவியும் வாழ்த்துக்கள்.! அட.. காமெடி நடிகர் சாம்ஸின் மகனா இது.! ஹீரோ மாதிரி சூப்பரா இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!! கோடை விடுமுறையை கணக்கில் வைத்து ரிலீசாகும் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ.. மக்களே ரெடியா?..! ஒரே கும்மாளம்தான்.! வெளிநாட்டில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஹன்சிகா.! வைரல் வீடியோ.!! 18 வயது பட்டாம்பூச்சியான அனிகா.! ப்பா.. பார்ட்டியில் செம ஹாட்டாக எப்படி ஜொலிக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் கிளிக்ஸ்!! 23 ஆண்டுகளுக்கு பின்னர் கடனை திருப்பி கொடுத்த நடிகை மும்தாஜ்.. யாரிடம் எவ்வுளவு வாங்கினார் தெரியுமா?..! #PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..! தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களுக்கு அதிக அளவில் உள்ளனர். ஒருசில பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. தற்போது பிரபுதேவாவுடன் இணையானது தேவி படத்தில் நடித்திருந்தார். தேவி முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 வரும் மே 31 அன்று வெளியாக உள்ளது. தேவி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் தமன்னா. இந்நிலையில் விருதுவிழா ஒன்றுக்கு ப்ரோமஷனுக்கு சென்ற நடிகை தமன்னா படுகவர்ச்சியில் வந்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Thamanna #Latest photo collection Copy Link தற்போதைய செய்திகள் மகளுக்கு பசிக்கு உணவளிக்க முடியாது தவித்த தந்தை.. ஏரியில் வீசி கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.! வடமாநில கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் சோகம்..! தென்காசி அருகே துயரம்.! பெங்களூரில் தமிழனுக்கு புளிப்பு மிட்டாய் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. ரூ.20 க்கு இணங்கி 400 லாஸ்.. குமுறலோ குமுறல்..!
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, வௌிநாடுகளில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், உள்நாட்டு தெங்கு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கரிசனை செய்ய அதிகாரிகள் தவறியுள்ளனர். தெங்கு முக்கோண வலயத்தில் ஒன்றான புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது உற்பத்தியாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். தென்னைகளில் ஒரு வகை நோய் பரவி வருவதால் தேங்காய் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்னை மரங்களில் உள்ள ஓலைகளில் இலை கொட்டியான் என்னும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதினால் தெங்கு உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெங்கு செய்கையாளர்கள் கூறுகின்றனர். இலை கொட்டி நோயை கட்டுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏனைய தென்னந்தோட்டங்களுக்கும் அது பரவக்கூடும் என தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே, இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுங்க அதிகாரிகளாக காட்டிக்கொண்டு இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 47 வயதான நதிஷா ரோஷினி, கடந்த திங்கட்கிழமை இலங்கையில் இருந்து விமானத்தில் வந்ததாக சென்னை பொலிசார் தெரிவித்தனர். இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மின் (31) மற்றும் செல்லையா அரவிந்தன் (40), என அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள், குறித்த நபரை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர். அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்தார். பின்னர், பொலிஸ் இலும் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் சொல்லுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு கலைஞரின் நாடகங்கள் ஒரு சாட்சி. நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில் அவர் வித்தகர். சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசியல் செய்திகள் போன்றவை அவரது நாடகங்களில் பின்னிப் பிணைந்திருக்கும். அடித்தள மக்களின் அவலக் குரல் அவரின் நாடகத்தில் எதிரொலித்தன இவையே பிற்காலத்தில் அவரது அரசியல் நோக்கங்களுக்கு துணை செய்தன. நாடகத்தைப் பற்றி கலைஞர் கூறுகையில் “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை அதனால்தான் அரசியல் கருத்துக்களை பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளி தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்றார். “தூக்குமேடை, மகான் பெற்ற மகான்” போன்றவை அவரது சமூக சீர்திருத்த நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அதேபோல் நச்சுக்கோப்பை, சாக்கிரட்டீசு போன்ற நாடகங்கள் மூடநம்பிக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்தன. “குடிசைதான் ஒருபுறத்தே கூரிய வேல் வாள் வரிசையாய் வைத்திருக்கும்” எனத் தொடங்கும் புகழ்மிக்க வசனம் இடம்பெற்ற நாடகம் “பரப்பிரம்மம்”. புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தஞ்சை புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கலைஞர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், ராமாயணத்தை கிண்டல் செய்து எழுதிய பரதாயனம் போன்ற இலக்கிய நாடகங்கள் பலவற்றை கலைஞர் தனக்கே உரிய தனித்தன்மையுடன் எழுதினார். கலைஞரின் “திருவாளர் தேசியம்பிள்ளை” போன்ற நாடகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் கட்சியை நையாண்டியுடன் விமர்சிப்பதாக அமைந்திருக்கும். திமுகவிற்கு உதயசூரியன் சின்னமாக கிடைத்த பிறகு அதனை பிரபலப்படுத்துவதற்காக “உதயசூரியன்” என்ற பெயரிலேயே நாடகம் ஒன்றை இயற்றினார் கருணாநிதி. இப்படி நாடகத்தை சமூக மாற்றம், பகுத்தறிவு, போன்றவற்றுடன் தேர்தல் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் கலைஞர் திறமையுடன் கையாண்டார். கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கற்றப்பட்டது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அறங்கேற்றம் செய்யப்பட்டது. ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’ உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர். ‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதிய கலைஞர், அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார். 1957-ம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக, ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார்.
தஞ்சாவூர் சூலை 31: வீட்டில் இருந்தே மின்மோட்டாரை இயக்கும் செல்போன் செயலியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் அரவிந்த்‌. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வம் உடையவர். ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும் எப்பொழுது தடைப்படும் என தெரியாத நிலையில் வயலிலேயே நீண்ட நேரம் காத்திருந்து மின்சாரம் வரும்போது மின்மோட்டாரை இயக்குவதும், அதனை நிறுத்துவதும் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் ஒன்று. இதற்காக ஒருவர் வயலிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் வரும் நேரத்தில் மின் மோட்டாரை இயக்க வேண்டும். இந்த சிரமத்தை போக்க பொறியியல் பட்டதாரியான அரவிந்த் செல்போன் மூலம் மின்மோட்டாரை இயக்குவதற்கும், அதேபோல இருமுனை மின்சாரம் மும்முனை மின்சாரம், தண்ணீர் எவ்வளவு தேவை என்பதை அறியும் வகையில் ஒரு செயலியை கண்டறிந்து அதனை ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இதுகுறித்து அரவிந்த் கூறியதாவது: எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் நீண்ட நேரமாக மின்சாரத்திற்காக காத்திருந்து விவசாயம் செய்வதை அறிந்து தான் புதிய முறையில் சிந்தித்து இதனை உருவாக்கினேன். இதை வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் பொருத்திவிட்டால் சுலபமாக எந்த பகுதியில் இருக்கிறோமோ அதே பகுதியில் வேலை செய்து கொள்ளலாம். இதன் மூலம் பல விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அரவிந்தின் இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்கு அரசு அங்கீகாரம் அளித்து, தயாரிப்புக்கு உதவி செய்தால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள்.
நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறன்றன. விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி, மியா ஜார்ஜ், கனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோப்ராவில் 7 தோற்றங்களில் நடிகர் விக்ரம் நடித்துள்ளாராம். சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த விக்ரம் நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், ´´கோப்ராவில் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறேன். அவை திணிக்கப்பட்டதாக இருக்காது. கதைக்கு மிகவும் தேவைப்பட்டது. படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்தப் படத்துக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது. நிச்சயம் திரைக்குவரும். துருவ்வுடன் நான் நடித்த கோப்ரா திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டியது. மிஸ் ஆகிவிட்டது. இந்த ஆண்டு கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் திரைக்குவரவிருக்கிறது´´ என்றார்.
உடல் பருமன் பிரச்னையில் தமிழக பெண்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. உடல் பருமன் என்பது தற்போது அதிகரித்து வரும் ஓர் உடல் நலப் பிரச்னை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வேறுபாடின்றி இருக்கும். மாறி வரும் வாழ்வியல் பழக்கங்கள், உணவு, மன அழுத்தம் என பலக் காரணங்களாக இதற்கு அடுக்குகின்றனர் வல்லுநர்கள். இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதையும் படியுங்கள் - ஒரு ஆண் காமத்திற்காக மட்டும் ஒரு பெண்ணோடு பழகுவதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அறிக்கையின்படி, ஆண்களை விட பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகமாக இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக தென் இந்தியப் பெண்களுக்கு சற்று தீவிரமாக உடல் பருமன் பிரச்னை இருக்கிறது என அறிக்கை முடிவுகள் சொல்கின்றன. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெற்கு மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் 15 முதல் 49 வயதுடைய பெண்களிடம் ஆய்வை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள், கேரளாவில் 14 மாவட்டங்கள், ஆந்திராவில் 13 மாவட்டங்கள், கர்நாடகாவில் 30 மாவட்டங்கள், தெலங்கானாவில் 31 மாவட்டங்கள் அடங்கும். இதையும் படியுங்கள் - திருமணம் செய்த அன்றே கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமா இந்த ஆய்வில், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தென் மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை 24% அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இந்த பிரச்னை 9.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் 6.9 சதவிகிதத்தில் கர்நாடகா, 5.7 சதவிகித அதிகரிப்புடன் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தேசிய அளவில் உடல் பருமன் பிரச்னை 3.3% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
“மனிதகுல வரலாறு குறித்த ஒரு சுவாரசியமான பதிவு இந்தூல். இதை படிக்கத் தொடங்கிவிடடால் கீழே வைக்கவே மனம் வராது” — பிBல் கேட்ஸ் சுவாரஸ்யமான மற்றும் ஆர்வத்தைத்துாண்டும் … இந்த பூமியில் நாங்கள் எவ்வளவு சுருக்கமான காலம் இருந்தோம் என்பதை இது உங்களுக்கு உணர்த்துகிறது – பBராக் ஒபாமா முதலிலிருந்து இருந்து கடைசி வரை ஆச்சர்யமூட்டும் … நான் படித்த சிறந்த புத்தகம் இதுவாக இருக்கலாம்- கிறிஸ் எவன்ஸ் வரலாறு மற்றும் நவீன உலகின் மிகப்பெரிய கேள்விகளைக் கையாளுகிறது … மறக்க முடியாத தெளிவான மொழியில் எழுதப்பட்டது – ஜாரெட் டயமண்ட் திடுக்கிடும் … இது உலகை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது – சைமன் மாயோ நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று … நம் இனங்கள் எவ்வாறு வளர்ந்தன என்பதைப் பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது – லில்லி கோல் உங்கள் மூளையிலிருந்து சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது, உலகத்தை விசித்திரமாகவும் புதியதாகவும் ஆக்குகிறது – சண்டே டைம்ஸ் சேபியன்ஸ் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படட சிந்தனைகளுக்கு மாற்றமாக மற்றும் ஆச்சரியமான உண்மைகளால் நிரம்பியுள்ளது. இந்த புதிரான, புராணத்தை உடைக்கும் புத்தகத்தை எந்த விவரத்திலும் சுருக்கமாகச் சொல்ல முடியாது; நீங்கள் அதை படிக்க வேண்டும் – ஜான் கிரே – பைfனான்சியல் டைம்ஸ் Add to cart We at the Flashbooks.lk are committed to protecting your online privacy. We recognize the need for consumers to control the use and management of personal information. By personal information we mean information that can be used to identify or contact an individual. This includes a first and last name, a physical address, an email address, and your phone number. We may transfer that information within the Flashbooks.lk to employees, to the extent necessary to provide the requested products to you. We do not sell or trade your personal information to unrelated third parties. FLASHBOOKS Flash books is one of the prominent online book sellers in Sri Lanka, specializing in imported English & Tamil Books.
தமிழகத்தில் காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம்... ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்‍கும் அபாயம் பூந்தமல்லி அருகே மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் - இயந்திரங்களை பயன்படுத்தி தான் கழிவுகளை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் அதிகாரிகள் அலட்சியம் சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் அராஜகம் - உதயநிதி பிறந்தநாளையொட்டி தடுப்புகள் அமைத்ததால் போக்குவரத்து பாதிப்பு கோவையில் கார் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் - வழக்கு தொடர்பாக திருச்சி இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், லேப்டாப் பறிமுதல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகிறார், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா - தேர்தலில் யாரும் போட்டியிட விண்ணப்பிக்காத நிலையில் ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் - கோவையில் முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதியில் கர்நாடகா போலீசார் விசாரணை மெட்ரோ, மாநகர பேருந்து, புறநகர் ரயில்களில் பயன்படுத்தும் வகையில் பொது பயண அட்டை - சென்னையில் டிசம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென அறிவிப்பு மகாராஷ்டிராவின் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் ராஜஸ்தானில் இந்திய - ஆஸ்திரேலிய ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சி - இன்று தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிப்பு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நடத்திய சி.ஐ.டி.சி.ஏ. மாநாட்டை புறக்கணித்தது, இந்தியா - கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாலத்தீவு, ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு
லண்டன்: படிப்பில் இங்கிலாந்து மாணவர்களை விட இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அபாரமாக படிப்பதாக இங்கிலாந்து அரசின் கல்வி மற்றும் திறன் துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. இங்கிலாந்து கல்வி தர அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் மைக் டாமிலின்சன். இவர் இங்கிலாந்து அரசின் கல்வி மற்றும் திறன் துறை ஆலோசகராக இருக்கிறார். இவர் டெலிகிராப் அளித்துள்ள பேட்டியில், இங்கிலாந்தில் உள்ள இந்தியா மற்றும் சீன வம்சாவளி குழந்தைகள் படிப்பில் அதிக திறமை கொண்டவர்களாக உருவாகி வருகின்றனர். இவர்களது கற்கும் ஆற்றல் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இவர்கள் அதிக அளவில் டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற தொழிலுக்கு செல்கின்றனர். ஆனால், இங்கிலாந்து குழந்தைகள் வகுப்பறையில் தடுமாறி வருகின்றனர். இதற்கு இந்திய மற்றும் சீன பெற்றோர்கள் அளவுக்கு இங்கிலாந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையை கவனிக்காததும், அவர்களில் வளர்ச்சியில் போதிய பங்களிப்பு செய்யாததும் தான் காரணம். இதனால் இங்கிலாந்து குழந்தைகளின் செயல்திறனும், தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளன என்றார் டாமிலின்சன். அமெரிக்காவில் பிபிஓ பணிகளை துவக்கும் காக்னிஸைன்ட் இங்கிலாந்தில் படிப்பில் சிறந்து விளங்கும் இனத்தவரில் சீனர்கள் முதலிடத்தில் உள்ளனர். தேசிய அளவில் தேர்வுகளில் 86 சதவீதம் சீனர்கள் தேர்வு பெற்று விடுகின்றனர். இந்தியர்கள் 85 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளனர். ஆனால் சீனர்களின் அதே தரத்துடன்தான் இந்திய மாணவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மாணவர்களுக்கு 80 சதவீதத்துடன் 3வது இடமே கிடைத்துள்ளது. பரீட்சைகளில் தேர்ச்சி விகிதத்தில் இந்தியர்களின் சதவீதம் 59.1 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து மாணவர்களின் சதவீதம் 44.3 ஆக உள்ளது.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிந்ததும் பாக்யா துணிச்சலான முடிவெடுத்து அவரை விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். கோபி இப்படி குடும்பத்தை விட்டு நடுரோட்டில் வந்ததற்கு தான்தான் காரணம் என ஒருபுறம் ராதிகா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அந்த சமயம் பார்த்து ராதிகாவின் அம்மா, பாக்கியலட்சுமி ஒரு ராட்சசி. கோபியை இப்படி எல்லாம் செய்ததால்தான் அவர் உன்னுடன் வாழ விரும்பி இருக்கிறார் என்று ராதிகாவிற்கு தூண்டி விடுகிறார். Also Read: 50 வயதிலும் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி இதன்பிறகு ராதிகா கோபியை ஏற்றுக்கொண்டு அவருடன் சேர்ந்து வாழும் எண்ணம் ஏற்படுகிறது. மறுபுறம் பாக்யா குடும்ப செலவிற்காகவும் இனியாவின் கல்வி கட்டணத்திற்காகவும் பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார். இனியா தனக்கு கல்வி கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும் என பாக்யாவிடம் சொன்னதால், 5 ஆயிரத்தை மட்டுமே கையில் வைத்திருக்கும் பாக்யா என்ன செய்வது என முழிக்கிறார். கோபி இனியாவின் பள்ளிக்கு சென்று பணத்தை செலுத்தி விடுகிறார். Also Read: பெங்களூர் தக்காளி போல் மாறிய பிரியா பவானி சங்கர் அப்போது இனியாவை சந்தித்த கோபி, அவரிடம் உருகி உருகி பாசமாக பேசுகிறார். கூட்டுக் களவாணியான இனியாவும் கோபி செய்த தவறை எல்லாம் மறந்துவிட்டு, வீட்டிலேயே இருக்க பிடிக்கவில்லை என அழுகிறார். ‘படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, சீக்கிரம் நாம் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கலாம்’ என்று கோபி இனியாவுக்கு நம்பிக்கை அளித்து பள்ளியிலிருந்து கிளம்புகிறார். இது மட்டுமின்றி எழில் புதிதாக எடுக்கவிருக்கும் படத்திற்காக தயாரிப்பாளரை சந்தித்து பேசுகிறார். Also Read: சூடுபிடிக்கும் சக்களத்தி சண்டை, குளிர்காயும் கோபி அப்போது படத்திற்கு கதை மட்டுமல்ல கதையில் ஜீவனும் இருக்கவேண்டும் என எழில் தயாரிப்பாளரிடம் சொல்ல, அதன்பிறகு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு தயாரிப்பாளரின் கோபத்தை எழில் சம்பாதித்து விடுகிறார். இதன் பிறகு எழில் இனி வேறு ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் எழிலுக்கு எந்தவிதமான பணக் கஷ்டத்தையும் காட்டக்கூடாது. அவர் நல்லபடியாக படத்தை எடுத்து முடிக்க வேண்டுமென பாக்யா நினைக்கிறார். Continue Reading Related Topics:இனியா, இன்றைய சினிமா செய்திகள், எழில், கோபி, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பாக்கியலட்சுமி, பாக்யா, ராதிகா, விஜய் டிவி
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. அமைப்பின் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார். குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது. இவரது நியமனத்தை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் பத்திரிகையாளர் வினித் நரேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் அர்ச்சனாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
மக்கள் தங்கள் வாக்குகளால் நேரடியாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின் அவர்கள். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்படுபவரே அன்றி, மக்களுக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. முதல்வர் அரசின் அதிகாரத்திற்கு உரியவர். ஆளுநரின் வேலை கையெழுத்திட்டு ஒப்புதல் அளிப்பது, அவ்வளவுதான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து, அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்ட முன்வடிவுக்குக் கையெழுத்திட்டு, ஒப்புதல் தருவது மட்டுமே ஆளுநரின் வேலை. மாறாகக் கிடப்பில் போட்டு நெடிது காலம் தாழ்த்துவதோ, மறுப்பதோ அல்லது குடியரசுத் தலைவருக்குச் சட்ட முன்வடிவுகளை அனுப்புவதோ ஆளுநரின் வேலை இல்லை என்று பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ..... # தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்ட முன்வடிவு, 2022, # தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச் ) சட்ட முன்வடிவு, 1983, # தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமைச் சட்ட முன்வடிவு, 2022, # தமிழ்நாடு பல்கலைக் கழகச் சட்ட முன்வடிவு, 2022 என்று 21 சட்ட முன்வடிவுகள் ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. 02-05-2022 அன்று கிண்டி ஆளுநர் மளிகைக்குச் சென்று, ஆளுநர் என்.ஆர்.ரவியைச் சந்தித்தார் முதல்வர். அப்போது அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலை நிறுத்தும் வகையில், ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும் சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநரிடம், முதல்வர் வேண்டிக் கொண்டார் என்று அரசுத் தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது. தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வரும் முதல்வருக்கு, ஆளுநரும் துணை நிற்பது அவரின் கடமை. எனவே முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, ஆளுநர் தன்னிடம் இருக்கும் 21 சட்ட முன்வடிவுகளுக்கும் விரைவில் ஒப்புதல் தருவார் என்று நம்புகிறோம்.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி வந்ததும், அது தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக பெரும் கனமழை பெய்யக் காரணமாக இருந்ததும் நம்மில் பலர் அறிந்ததே. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி நேற்றுவரை சென்னையை அச்சுறுத்தி வந்தது. இந்தப் புயலால் ஏற்பட்ட பெருமழையால் இதுவரை தமிழகத்தில் 39 பேர் இறந்துள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இன்று மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இன்று மாலை ஆந்திர மாநிலத்திலுள்ள ஓங்கோலுக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடந்தது. இதனால் ஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாகத் தெரியவருகிறது. தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறிப்பாக குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் 9 செ.மீ., ஆம்பூரில் 8 செ.மீ., சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம், அரூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., தாம்பரம், மதுராந்தகம், திருத்தணி, திருக்கோயிலூர், திருத்துறைப்பூண்டி, தக்கலை, கோபிசெட்டிப் பாளையம், தர்மபுரி, மேலூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
*அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.* ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை * இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது. *பார்க் தரவுகளை வைத்து மதிப்பிடப்பட்ட சராசரி பார்வையாளர்களின் அடிப்படையில் யூடியூப் இணைப்பு: https://www.youtube.com/watch?v=vzfe8UEJFd0 நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது. அவரது மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியா கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார். மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார். 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் என அட்டகாசமான நடிகர்கள் நிறைந்துள்ளனர். 200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் ‘பொன்மகள் வந்தாள்’ ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும். #PonmagalVandhalOnPrime, ப்ரீமியர் மே 29 அன்று. அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும். Posted in News Prev“பொன்மகள் வந்தாள்” மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. Nextவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில் டீஸர் ! விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகிவருகிரது.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும். இப்போது படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன்.இவர், இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். ‘சக்ரா ‘ – ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும். படத்தின் டீஸர் விரைவில் வெளிவரும்.
மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக் மற்றும் சடன் கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம் இரண்டும் வேறு வேறு. ஆனால், இன்னமும் பலருக்கும் இவ்விரண்டுக்குமான வித்தியாசம் தெரியவில்லை. மாரடைப்பு இதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு சுய நினைவு இருக்கும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும். கழுத்து மற்றும் இடது கை பகுதி களில் வலி ஏற்படும், வியர்த்துக் கொட்டி, மூச்சு வாங்கும். இதை வைத்தே தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என ஒருவர் சந்தேகப்பட முடியும்.மாரடைப்பு வரும் அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் ஆஸ்பிரின், டிஸ்பிரின் முதலான மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள், மாத்திரையை விழுங்கும் வடிவத்திலும், உதட்டுக்குள் வைக்கும் முறையிலும் இவை மருந்தகங்களில் கிடைக்கும். மருத்துவர் ஆலோசனை பெற்று, இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் தனக்குத் தானே முதலுதவி செய்து கொள்ளலாம். பின்னர் உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்றால், அங்கே மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகளை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும். மாரடைப்பு வந்த பின்னர் எவ்வளவு விரைவில் மருத்துவமனை செல்கிறோமோ அந்த அளவுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும், எதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகள் (ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, இதய அறுவை சிகிச்சைகள்) மேற்கொள்ளப்படும். சடன் கார்டியாக் அரெஸ்ட் மருத்துவர்கள் இதை தீடீர் இதயத் துடிப்பு முடக்கம் என சொல்கிறார்கள். எந்த வித அறிகுறி இல்லாமலும்கூட இந்தப் பிரச்னை வரலாம். நமது இதயம் குறிப்பிட்ட கால அளவுக்கு ஏற்றவாறு, சீரான எலெக்ட்ரிக் பல்ஸ் இருக்கும்போது, சரியாக பம்ப் செய்யும். இதயம் பம்ப் செய்யும்போதுதான் மூளை, நுரையீரல், சிறுநீரகம் என அத்தனை பகுதிக்கும் சீராக இரத்தம் செல்லும். எலெக்ட்ரிக் பல்ஸ் திடீரென தாறுமாறாக மாறினால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இவ்வாறு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் உண்டு. அதில் ஒரு காரணிதான் மாரடைப்பு. கிட்டத்தட்ட மரணம் அடைபவர்கள் அனைவருக்குமே கடைசி நேரத்தில் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து இறப்பார்கள். தூக்கத்தில் சிலர் இறந்து விடுவதை மாரடைப்பு வந்து இறந்தார்கள் எனச் சொல்வார்கள், இது தவறு, தூக்கத்தில், உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமேலேயே ஒருவர் இறந்தால் அவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden Cardiac Arrest) ஏற்பட்டிருக்கக் கூடும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்தால் தப்பிக்க முடியுமா? அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மாரடைப்பு என்பது நோய், ஆனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் என்பது நோய் கிடையாது. தண்ணீரில் மூழ்கி இறக்கிறவர்கள், தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறவர்கள், மருந்து குடித்து தற்கொலை செய்பவர்கள், விபத்து என அத்தனை முறையிலும் கடைசியில் ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட்தான். ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பின்னர், முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10% குறைகிறது. சி.பி.ஆர் எனச் சொல்லப்படும் முதலுதவி தருவதன் மூலமாக இவர்களின் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது, மேலை நாடுகளில் இந்த செயல்முறை வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுகிறது, இந்தியாவில் இந்தச் செயல்முறை இன்னும் சரியாக மக்களுக்கு தெரிவது இல்லை. முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்த பின்னர், உடனடியாக எதனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்திருக்கிறது என பார்க்க வேண்டும். ஒருவேளை இதய நோய்கள் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சைகளைத் தொடர வேண்டும். மாரடைப்பு காரணமாக இருந்தால் அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் பிழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆஞ்சியோபிளாஸ்டி பலூன் சிகிச்சைமுறை என வழக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டிருந்து, ரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் இந்த சிகிச்சை தரப்படுகிறது. ஆஞ்சியோகிராம் மூலமாக எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டுபிடித்த பின்னர் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது அறுவை சிகிச்சை கிடையாது, மயக்க மருந்துகள் தேவையில்லை. எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா, அங்கே ரேடியோ ஆர்ட்டரி மூலமாக உள்ளே செலுத்தப்படும் ஒயரில் இரண்டு செ.மி அளவில் சுருங்கி விரியும் தன்மை உடைய பலூன் செலுத்தப்படும். அடைப்பு இருக்கும் இடத்துக்கு கொண்டு சென்று, பலூனை விரிவடைய வைக்கும் போது, அடைப்பு நீங்கி இரத்தம் பாயும். இந்த சிகிச்சை முறையில் சிலருக்கு தேவைப்பட்டால் ஸ்டன்ட் வைப்பார்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மீண்டும் அடைப்பு ஏற்படலாம் என்ற வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஸ்டன்ட் வைக்கப்படும். இதன் மூலம் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எக்மோ எக்ஸ்டரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன் (Extra Corporeal Membarane Oxygenation) என்பதனைத்தான் எக்மோ (ECMO) எனக் குறிப்பிடுகிறார்கள். திடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு ஏற்படுவது போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் எனும் சூழ்நிலை வரும்போது, இந்தக் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளை இது செய்யும். இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலில் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்தக் கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது பலனளிக்காத பட்சத்தில் இதய மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வு. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரைக்கும் எக்மோ கருவியைப் பயன்படுத்த முடியும்.
“பாவ மன்னிப்பு” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி. “எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆச் செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துஆக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது: “நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்” என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்” என்றனர். இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர்(இறையருளை விட்டும்)தூரமாகட்டும்” என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்களைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர்(இறையருளை விட்டும்)தூரமாகட்டும்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று(அவர்களுக்கு சேவை செய்து)யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும்(இறையருளை விட்டும்) தூரமாகட்டும்” என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்) “இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்” நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்திடவே அல்லாஹ் விரும்புகிறான். அலட்சியமாகவோ அல்லது அறியாமையினாலோ ஒருவர் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோராமலேயே மரணித்து விட்டால், அவருடைய பாவங்கள் இறுதிநாள் வரை அழிக்கப்படாமல் நிலையாகப் பதிவு செய்யப்பட்டு விடும் ஆபத்து புரிகிறதா? தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:53). இதை வாசித்தீர்களா? : கல்வியும் ஒழுக்கமும் சிறந்த அன்பளிப்பாகும் தவ்பாவைப் பற்றிய சத்தியமார்க்கம்.காம் தளப் பதிவையும் கட்டாயம் படித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் பெருகி வழியும் மாதமாகிய இந்த ரமளானில் நம்முடைய தவ்பா எனும் பாவமீட்சியை அவனிடம் அழுது கேட்போம். நிச்சயம் நாம் அனைவரும் பாவங்களிலிருந்து விலகுவதற்கு அவன் அருள் புரிவான், இன்ஷா அல்லாஹ்.
இந்திய மெட்டல் துறையில் இரும்பு அல்லாத உலோகங்களின்(Non-ferrous Metals) பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. காப்பர், அலுமினியம், துத்தநாகம், தங்கம், வெள்ளி, மெக்னீசியம், ஈயம், தகரம் ஆகியவை இரும்பு அல்லாத உலோகங்கள் எனப்படுகின்றன. இவை வாகனத்துறை, மின்சக்தி, தொலைத்தொடர்பு, விவசாயம், பாதுகாப்பு துறை, ரசாயனம் மற்றும் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் அலுமினியம், காப்பர், ஈயம் மற்றும் ஜிங்க்(துத்தநாகம்) ஆகிய நான்கும் வர்த்தகத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இரும்பு அல்லாத உலோகங்களின் பிரிவில் உள்ள, ‘ஜிங்க்’ வாகனத்துறை, ரயில்வே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகம், பாதுகாப்பு மற்றும் கட்டுமான துறைகளின் பயன்பாட்டில் உள்ளது. ஜிங்க் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், நாட்டின் முதன்மை நிறுவனமாகவும் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்(Hindustan Zinc Limited) நிறுவனம் உள்ளது. ஒருங்கிணைந்த சுரங்க மற்றும் வளங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் துத்தநாகம், ஈயம், வெள்ளி மற்றும் காட்மியம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. துவக்கத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமாக இருந்த இந்துஸ்தான் ஜிங்க்(HZL), பின்னர் அரசின் பங்குவிலக்கல் அறிவிப்பின் கீழ் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2001ம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனத்தை வேதாந்தா நிறுவனம்(Vedanta – Sterlite Industries) ஏலத்தில் வாங்கியது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. அக்னிவேசு அகர்வால் உள்ளார். பொது பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தில் வேதாந்தா நிறுவனம் 65 சதவீத பங்குகளையும், மத்திய அரசு 30 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. சுரங்கம் மற்றும் உருக்குதல் பிரிவில் தனது செயல்பாடுகளை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் செய்து வருகிறது. உலகளவில் துத்தநாகத்தை மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் வலம் வருகிறது. உலோகங்கள் மற்றும் சுரங்க துறை பிரிவின் கீழ் ஆசிய-பசிபிக் பகுதியில் முதலிடத்தை கொண்டுள்ளது இந்துஸ்தான் ஜிங்க். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 86,600 கோடி. புத்தக மதிப்பு 95 ரூபாய் மற்றும் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.02 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 58 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 65 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 23 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 18,560 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 6,805 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 39,465 கோடி என சொல்லப்பட்டுள்ளது. லாபத்தில் பண வரத்து (Cash Flow from Operating Activities) நன்றாக வந்து கொண்டிருக்கிறது. முகமதிப்பு(Facevalue) பங்கு ஒன்றுக்கு ரூ.2 ஆக இருக்கும் நிலையில், சமீபத்திய ஈவுத்தொகை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூன் 2020 காலாண்டில் வருவாய் ரூ.3,989 கோடியாகவும், நிகர லாபம் 1,359 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 684 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக மெட்டல் துறையில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சி, உலக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation), இந்துஸ்தான் ஜிங்க் பங்கு ஒன்றின் விலை ரூ.230 பெறுமானத்தை பெறும். முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
பிகில் படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய வரவேற்பு கிடைத்ததோ இல்லையோ அந்த படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் என்ற இளம் நடிகைக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. அதைவிட மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது என்று சொல்வதே சரியாக இருக்கும். அதற்கு முன்னால் படை வீரன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் பிகில் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் பிக் பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது. தெலுங்கிலும் அமிர்தா ஐயர் நடித்த சில படங்கள் ரிலீஸாகி ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சினிமாவின் அடுத்த கட்ட நேரத்தில் இருக்கும் அமிர்தா ஐயர் தனக்கு வரும் வாய்ப்புகளை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள கொஞ்சம் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். முதலில் குட்டியான உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் பங்கு பெற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. அதில் கொஞ்சம் உச்ச கவர்ச்சியில் கிளுகிளுப்பாக தான் உள்ளார் அமிர்தா ஐயர். குடும்ப குத்து விளக்கு நாயகி என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. amirtha-bigil Continue Reading Related Topics:அம்ரிதா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிகில்
திடீரெனவும், எதிர்ப்பாராமலும், நடந்த அவரது மறைவு நகரம் முழுவதும் காட்டுத் தீயைப் போல் பரவி, உலகின் வெவ்வேறு பாகங்களுக்கு உடனடியாகத் தந்தி மூலம் அனுப்பப்பட்டு, கிழக்கிலும், மேற்கிலுமுள்ள பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் சமூகத்தை சோகத்தால் ஸ்தம்பித்திடச் செய்தது. தூரங்களிலிருந்தும் அருகிலிருந்தும், உயர்ந்தோரிடமிருந்தும் தாழ்ந்தோரிடமிருந்தும் தந்திகள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், துக்கவயப்பட்டிருந்த, அடக்க முடியாத சோகத்திலாழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு, பாராட்டுகள், பக்தி, கடுந்துயரம், அனுதாபம் ஆகியவை குறித்த செய்திகள் வந்து குவிந்த வன்னமிருந்தன. அக்காலனிகளுக்கான பிரிட்டிஷ் மாநில செயலாளர், திரு வின்ஸ்டன் சர்ச்சில், பாலஸ்தீன உயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சமுவேலுக்கு உடனடியாகத் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பி, “மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசு சார்பாக அவர்களின் அனுதாபத்தையும், இரங்கலையும்,” பஹாய் சமூகத்திற்குத் தெரிவிக்கும்படி ஆணையிட்டார். எகிப்து நாட்டின் இளங்கோமகன் எல்லன்பி, பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு ஒரு தந்தியை அனுப்பி, “மறைந்த சர் அப்துல்-பஹா எஃபென்டியின் உறவினர் மற்றும் பஹாய் சமூகத்திற்கும் அவர்களின் பெருமதிப்பிற்குறிய தலைவரின் இழப்பு குறித்த (தமது) ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாக்தாத்திலுள்ள மந்திரிகள் அவை, “பரிசுத்தரான அப்துல்-பஹாவின் குடும்பத்தினருக்கு அவர்களின் இழப்பு குறித்து தங்களின் அனுதாபத்தைத்” தெரிவிக்குமாறு பிரதம மந்திரியான சையித் அப்துர்-ரஹ்மானுக்கு ஆணையிட்டனர். எகிப்திய அதிரடிப்படையின் படைத்தலைவரான, ஜெனரல் கொன்கிரீவ், பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு செய்தியனுப்பி, “மறைந்த சர் அப்பாஸ் பஹாயின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான, ஜெனரல் சர் ஆர்த்தர் மோனி, தமது துக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பிற்காகத் தமது அனுதாபத்தையும் எழுதியனுப்பினார். ஒரு பிரபலமான பேராசிரியரும், கல்விமானுமான ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் கல்விசார் வாழ்வின் தனிச்சிறப்புமிக்க நபர்களுள் ஒருவர் தமது சார்பாகவும், தமது மனைவி சார்பாகவும் பின்வருமாறு எழுதினார்: “தமது சிந்தனைகளை மறுமையின் மீது செலுத்தி, இம்மையில் ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு முயன்ற ஒருவர், (மூடு)திரைக்கு அப்பால் கடந்து பூரண வாழ்வை அடைவதானது, விசேஷ அற்புதமிக்கதாகவும், பரிசுத்தம்மிக்கதாகவும் இருந்திட வேண்டும்.” வெவ்வேறு மொழிகளிலும், பல்வேறு நாடுகளிலும் உள்ள, லன்டன் “டைம்ஸ்”, “மோர்னிங் போஸ்ட்”, “டேய்லி மேய்ல்”, “நியூ யார்க் வர்ல்ட்”, “லெ டெம்ப்ஸ்”, “டைம்ஸ் ஆஃப் இந்தியா”, மற்றும் அது போன்ற பலவிதமான நாளிதழ்கள், மனித சகோதரத்துவம், அமைதி, ஆகியவை குறித்து அத்தகைய குறிப்பிடத்தக்கதும், அழிவில்லா சேவைகளையும் வழங்கிய ஒருவருக்கு அவற்றின் புகழுரையை பதிவு செய்தன. உயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சாமுவேல், “அவரது (அப்துல்-பஹாவின்) சமயத்திற்கான எனது மரியாதை, அவர்மீதான எனது மதிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திடுவதற்கு,” இறுதிச் சடங்குகளில் தாமே நேரில் கலந்துகொள்ளும் ஆவலை வெளிப்படுத்திய ஒரு செய்தியை உடனடியாக அனுப்பினார். செவ்வாய் கிழமை காலையில் நடைபெற்ற இறுதிச் சடங்கைப் பொறுத்த வரை—அது போன்று ஓர் இறுதிச் சடங்கை பாலஸ்தீன நாடு அதுவரை கண்டதில்லை—அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு வகுப்பையும், சமயத்தையும், இனத்தையும் சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். பின்னாளில் உயர் ஆணையரால் நேரடியாக குறிப்பிடப்பட்டவாறு, “ஒரு பெருங்கூட்டம், அவரது மரணத்திற்காக மட்டுமின்றி, அவரது வாழ்க்கையைக் கொண்டாடவும் ஒன்றுகூடியிருந்தனர்,” அவ்வேளை ஜெருசலத்தின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், தாமும் அந்த இறுதிச் சடங்கு குறித்து விவரித்திருந்தார்: “அந்த (இறுதிச்) சடங்கின் மிகுந்த எளிமை உருவாக்கிய அதைவிட ஒற்றுமையான ஓர் இரங்கலையும், மரியாதையும் நான் அறிந்ததே இல்லை.” அப்துல்-பஹாவின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி அவரது அன்பர்களின் தோள்களில் அதன் இறுதி ஸ்தலத்திக்கு ஏந்திச் செல்லப்பட்டதுசவப்பெட்டிக்கு முன்பாகச் சென்ற பரிவாரத்தை மாநகர காவலர் படையினர் முன்நடத்திச் சென்று, அதற்கு மரியாதை அணியினராகச் செயல்பட்டனர். அதற்குப் பின்னால், பதாகைகளை ஏந்தியவாறு இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ சமூகங்களின் சாரணர்களும், தொடர்ந்து திருக்குரான் வாசகங்களை ஓதியவாறு சென்ற இஸ்லாமிய திருக்குரான் ஒதுனர்கள், முஃப்டியின் தலைமையில் முஸ்லீம் சமூகத்தினரும், லத்தீன், கிரேக்க மற்று ஆங்கிலிக்க கிருஸ்துவ மதகுருமார்கள் நடந்து வந்தனர். அப்துல்-பஹாவின் குடும்பத்தினர், பிரிட்டிஷ் உயர் ஆணையாளரான சர் ஹேர்பர்ட் சாமுவேல், ஜெருசல நகரின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், புனீஷியாவின் ஆளுனரான சர் ஸ்டூவர்ட் சைம்ஸ், அரசாங்க அதிகாரிகள், ஹைஃபாவில் வாசம் செய்யும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், பாலஸ்தீனத்தின் பிரமுகர்கள், முஸ்லீம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள், டிரூஸ்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், துர்க்கியர்கள், அராபியர்கள், குர்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சவப்பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்றனர். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அழுதுகொண்டும், புலம்பியவாறும் நடந்து சென்ற பன்மடங்கானோருக்கிடையில், நீண்டு சென்ற துக்கவசப்பட்டோர் கூட்டம், கார்மல் மலைச் சரிவின் மீது மெதுவாக நடந்து சென்றது. நினைவாலயத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகே, அப்புனிதப் பேழை ஒரு சாதாரன மேஜையின் மீது வைக்கப்பட்டது. அப்பரந்த கூட்டத்தினரின் முன்னிலையில், ஹைஃபா முஃப்தியையும் உள்ளடக்கிய முஸ்லீம், யூத மற்றும் கிருஸ்தவ சமயங்களின் பிரதிநிதிகள் தங்களின் பல இறுதிச் சடங்கு குறித்த உரைகளை நிகழ்த்தினர். அவை முடிந்தவுடன், உயர் ஆணையர் பேழையின் அருகே சென்று, நினைவாலயத்தை நோக்கியபடி குனிந்த தலையுடன், தமது இறுதி மரியாதையையும், பிரியாவிடையையும் செலுத்தினார். பிற அரசாங்க அதிகாரிகளும் அவரது உதாரனத்தையே பின்பற்றினர். அதன் பின், சவப்பெட்டி நினைவாலயத்தின் அறை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாப் பெருமானாரின் உடல் அடங்கியிருந்த நிலவறைக்கு அடுத்த நிலவறைக்குள் துக்கத்துடனும், பக்தியுடனும் அதன் இறுதி நல்லடக்க ஸ்தலத்திற்குள் இறக்கப்ப்ட்டது. அவரது விண்ணேற்றத்திற்கு அடுத்த வாரத்தின் போது, ஹைஃபா நகரின் ஏழைகளுள் ஐம்பதிலிருந்து, நூறு பேருக்கு தினமும் உணவளிக்கப்பட்டது; அதே நேரம், ஏழாவது நாளன்று அவரது நினைவாக அவர்களுள் சுமார் நூறு பேருக்கு சோளம் விநியோகிக்கப்பட்டது. நாற்பதாவது நாளன்று, அவரது நினைவாக நினைவில் நிற்கும் ஒரு நினைவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்கு ஹைஃபா, அக்காநகர், மற்றும் பாலஸ்தீனத்தையும், சிரியாவையும் சுற்றியுள்ள இடங்களிலிருந்து, அதிகாரிகளையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய பல்வேறு சமயங்களையும் இனங்களையும் சார்ந்த சுமார் அறுநூறு பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அன்று நூறுக்கும் அதிகமான ஏழைகளுக்கும் உணவளிக்கப்பட்டது. கூடியிருந்த வருகையாளர்களுள் ஒருவரான புனீஷியாவின் ஆளுனர், பின்வரும் வார்த்தைகளால் அப்துல்-பஹாவின் நினைவாக அவருக்கு இறுதிப் புகழாரம் சூட்டினார்: “அவரது பெருமதிப்பிற்குறிய உருவம் நமது வீதிகளில் நடந்து செல்வது, அவரது பணிவும், கிருபையும் மிக்க பழக்கவழக்கம், அவரது கருணை, சிறு குழந்தைகள், மற்றும் மலர்களுக்கான அவரது அன்பு, ஏழைகளுக்கும், துன்பத்திலாழ்ந்துள்ளோருக்குமான அவரது பரோபகாரம் ஆகியவை குறித்த அப்துல்-பஹா பற்றிய ஒரு தெளிவான காட்சியை நம்மில் பெரும்பாலோர் பெற்றுள்ளோம். அவர் மிகுந்த மென்மையும், எளிமையும் மிக்கவராக இருந்ததானது, அவர் ஒரு மாபெரும் போதகர் என்பதையும், அவரது எழுத்துகளும் உரையாடல்களும் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதலாகவும் உற்சாகமூட்டுபவையாகவும் இருந்தன என்பதையும் அவரது முன்னிலையில் ஒருவர் மறந்துவிடக்கூடும். ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 24 நவம்பர், 2016 பிரிவுகள் பொதுLeave a comment on அப்துல்-பஹாவின் விண்ணேற்றம்-2 அப்துல்-பஹாவின் விண்ணேற்றம்-1 தமது முதுமையில், உலக வாழ்வின் நிலையற்றமையை அப்துல்-பஹா அடிக்கடி பஹாய்களுக்கு ஞாபகப்படுத்தி வந்தார். தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாகவும், பஹாவுல்லாவின் சமயத்திற்காக இரவும் பகலுமாக உழைத்தும், தாம் மேற்கொண்டுவந்த பணிகளை இனி நம்பிக்கையாளர்களே தொடர்ந்து மேற்கொள்வர் எனும எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்தார். “அப்துல்-பஹா எனும் மனிதரைப் பற்றி கவலைப்படாதீர்கள், ஏனெனில் இறுதியில் அவர் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்வார்; உங்கள் பார்வையை கடவுளின் திருவாக்கின்மீது பதித்திடுங்கள்…” என்றே அறிவுறுத்தி வந்தார். எத்தகைய சூழ்நிலையிலும், எத்தகைய தாக்குதல்கள் நேரிட்ட போதும், சமயத்திற்கான சேவையிலிருந்து சற்றும் வழுவாதிருக்கும்படி கூறினார். தமது விண்ணேற்றத்திற்கு சில நாள்களுக்கு முன், அமெரிக்க அன்பர்களுக்கு எழுதிய ஒரு நிருபத்தில், இம்மையை விடுத்து மறுமையை அடைவதற்கான தேக்கி வைத்திருந்த தமது ஆவலை வெளிப்படுத்தினார்: “நான் இவ்வுலகையும், அதன் மக்களையும் துறந்துவிட்டேன்… இவ்வுலகமெனும் கூன்டில், வெருளடைந்த ஒரு பறவையைப் போன்று சிறகடிக்கின்றேன், அனுதினமும் உமது இராஜ்யத்தை நோக்கிப் பறந்திட ஆவலுறுகின்றேன். யா பஹாவுல்-அப்ஹா! தியாகமெனும் கிண்ணத்திலிருந்து என்னைப் பறுகச் செய்து, எனக்கு விடுதலையளிப்பீராக!” அவர் கண்ட கனவுகளின் மூலமாகவும், அவர் ஈடுபட்டிருந்த உரையாடல்கள் மூலமாகவும், அவர் வெளிப்படுத்திய நிருபங்கள் மூலமாகவும், அவர் தமது உலக வாழ்வின் இறுதிப் பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தார் என்பது தெளிவாகியது. அவர் கண்ட ஒரு கனவில், பஹாவுல்லா தோன்றி, “இந்த அறையை அழித்துவிடு” எனக் கூறியதாகத் தெரிவித்தார். ‘அறை’ என பஹாவுல்லா கூறியது அப்துல்-பஹாவின் உடலைக் குறிப்பிட்டே என்பதை அவரது விண்ணேற்றம் வரை எவருமே புரிந்துகொள்ளவில்லை. தமது உலக வாழ்வின் கடைசி நாள் வரை எல்லார் மீதும், உயர்ந்தோர் தாழ்ந்தோர் அனைவர் மீதும் அவர் அதே அன்பை வெளிப்படுத்தியே வந்தார்; எழைகளுக்கும், வறியோருக்கும் அதே உதவிக்கரத்தை நீட்டினார், தமது பால பருவத்திலிருந்து அவர் ஆற்றிவந்த அதே கடமைகளைத் தமது தந்தையின் சமயத்திற்கு ஆற்றி வந்தார். தமது விண்ணேற்றத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமையன்று, பெரும் சோர்வையும் கருதாமல், பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் கலந்துகொண்டும், அதன் பிறகு ஏழைகளுக்கான தான தர்மங்களில் ஈடுபட்டார்; இறுதி நிருபங்களாக விளங்கிய–சில நிருபங்கள் எழுதப்படுவதற்கு ஆணையிட்டார்; அன்றே நடைபெறவேண்டுமென அவர் வலியுறுத்திய ஒரு நம்பகமான பணியாளரின் திருமணத்தை ஆசீர்வதித்தார்; தமது இல்லத்தில் எப்போதும் போல் நண்பர்களைச் சந்தித்தார்; அடுத்த நாள் காய்ச்சல் கண்டது; தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் செல்வதற்கு இயலாத நிலையில் பாப் பெருமானாரின் சமாதிக்குச் சென்று அங்கு திருவொப்பந்தம் பிரகடனப்படுத்தப்பட்ட நாளையொட்டி பார்சி அன்பர் ஒருவர் வழங்கிய விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக நம்பிக்கையாளர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தார்; அதே பிற்பகலில், அதிகரித்து வந்த தமது சோர்வையும் கருதாமல், ஹைஃபா நகரின் முஃப்தி, நகரத்தலைவர், போலீஸ் தலைவர் ஆகியோரை அதே தவறாத பணிவுடனும், அன்போடும் வரவேற்று உபசரித்தார்; தமது இறுதி இரவான—அன்றிரவு படுக்கச் செல்வதற்கு முன் தமது குடும்பத்தினர் ஒவ்வொருவரைப் பற்றியும், இல்லத்தின் பணியாளர்கள், புனிதப் பயணிகள், ஹைஃபா நகரிலிருந்த நண்பர்கள் அனைவரைப் பற்றியும் விசாரித்தார். அதிகாலை 1.15 மணிக்கு அவர் எழுந்து, தமது அறையிலிருந்த ஒரு மேஜைக்குச் சென்று, சிறிது நீரைப் பருகிவிட்டு மீண்டும் தமது படுக்கைக்குத் திரும்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு அவரைப் பார்த்துக்கொள்வதற்காக இருந்த மகள்கள் இருவரில் ஒருவரிடம், கட்டிலைச் சுற்றிலுமிருந்து திரைகளை தூக்கிவிடும்படி கூறி, மூச்சு விடுவதற்கு தமக்கு சிரமமாக இருப்பதாகக் கூறினார். அப்போது அவருக்கு சிறிது பன்னீர் கொண்டுவரப்பட்டும், அதில் சிறிதை அவர் பருகினார்; பிறகு சிறிது உணவு வழங்கப்பட்ட போது, “நான் விடைபெறப் போகின்றேன், எனக்கு உணவு வழங்குகின்றீர்கள்,” என மிகத் தெளிவுடன் கூறினார். இறுதியில், ஒரு நிமிடத்திற்குப் பிறகு, தமது அன்பார்ந்த தந்தையாரின் பேரொளியில் ஒன்றுசேர்க்கப்படவும், அவருடனான என்றும் நிலையான மறு இணைவு எனும் களிப்புணர்வை சுவைத்திடவும் அவரது ஆவி அதன் நித்திய உரைவிடத்திற்குச் சிறகடித்துப் பறந்து சென்றது. ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 24 நவம்பர், 2016 24 நவம்பர், 2016 பிரிவுகள் பொதுLeave a comment on அப்துல்-பஹாவின் விண்ணேற்றம்-1
அன்று முதல் இன்றுவரையிலும் தனது மங்காத நடிப்பால் ஜொலித்து வருகிறார் நடிகை லட்சுமி. நான்காம் தலைமுறை நடிகர்களோடும் நடித்து வரும் இவர் இத்தலைமுறை நடிகர்களின் சினிமா அணுகுமுறையை கண்டு வியந்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் ‘மூணே மூணு வார்த்தை’ படம் பற்றி விரிவாகப் பேசுகிறார். “இப்படத்தில் நடித்த அனைவருமே எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள். இவர்களுடன் நடிப்பது எனக்கு புது அனுபவமாய் இருந்தது. நகைச்சுவை கலந்த காதல் படத்தை முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக் களத்தில் தந்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா. SPB சாருடன் தெலுங்கில் ‘மிதுனம்’ என்ற படத்தில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து தமிழில் நாங்கள் இணையும் முதல் திரைப்படம் ’மூணே மூணு வார்த்தை’. முதலில் எங்களை நாயகனின் அப்பா-அம்மாவாகத்தான் நடிக்க சொன்னார் மதுமிதா. நாங்கள் சற்று தயங்கியதை தெரிந்தவுடன் உடனே சில மாறுதல்களுடன் தாத்தா-பாட்டி கதாப்பாத்திரங்களாக மாற்றியமைத்தார். எனக்கு பாட்டியாக நடிப்பதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. உண்மையில் இப்போது நான் பாட்டிதானே. மேலும் ‘ஜீன்ஸ்’ படத்திலேயே நான் பாட்டியாக நடித்து விட்டனே..? இப்படத்தில் நடித்த அர்ஜுன், வெங்கி, அதிதி மற்றும் இயக்குநர் மதுமிதாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை தயாரிக்கும் SP சரண் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘மூணே மூணு வார்த்தை’ திரைப்படம் குடும்பத்துடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படம். இன்றைய காலகட்டத்தில் பெண் இயக்குனர்கள் மிகுந்த அனுபவத்தோடும், சினிமாவை பற்றிய ஆழந்த சிந்தனையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மதுமிதா தனக்கு என்ன வேண்டுமென்று நன்கு அறிந்தவர். அத்தகைய தெளிவு இல்லாமல் குறுகிய காலத்தில் இரு மொழி படத்தை இயக்குவது சாத்தியமன்று. தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலைமைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியவை. அவர்கள் இன்னும் வியாபாரத்துக்கான ஒரு பொம்மையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்..” என்று பளிச்சென்று கூறுகிறார் லட்சுமி. Our Score actress lakshmi cinema news moonea moonu vaarthai movie slider நடிகை லட்சுமி மூணே மூணு வார்த்தை திரைப்படம் tweet Previous Post'சங்கராபரணம்' திரைப்படத்தின் ஸ்டில்ஸ் Next Postமாடலிங், நடிப்பு என்று பறக்கும் இஷாரா நாயர்..!
படைப்பாளிகள் கலைஞர்கள் இலக்கியவாதிகள் என்று அதுசார்ந்த எல்லாச் சொற்களையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள். அத்தகைய மனிதர்கள் ஒரு துன்பத்தில் வீழுகின்ற போது அல்லது அவஸ்தை தரும் சுகயீனத்தால் கடுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உயர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் போது பொதுவாகக் கண்டுகொள்ளப் படுவதில்லை. அவர்களின் மரணச் செய்தி வந்தால் ஓர் இரங்கல் கவிதை அல்லது ஒரு குறிப்பு அல்லது அவருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றுவதுடன் சக இலக்கியவாதிகளின் கடமை முடிந்துவிடுகின்றது என்பதுதான் இன்றைய உண்மை. மற்றவர்களின் துயர் போக்கும் அளவுக்கு ஓர் இலக்கியவாதி பொருதாரத்தில் தன்னிறைவு பெற்றவனில்லை என்பதும் மறுக்க முடியாத மறுபக்க உண்மை. அவனால் முடிந்த உச்ச உதவி எழுதுவது மட்டும்தான். ஆனாலும் அதையும் தாண்டி அவனுக்கிருக்கும் தொடர்புபுகள் எதையும் சாதிக்கவல்ல வல்லமை கொண்டவை. ஒரு படைப்பாளி அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றான் என்றால் அவனுக்கு உதவ இந்த இரச இயந்திரத்தில் வழிகள் பெரும்பாலும் பிரத்தியேகமாக இல்லை. அதற்காக இதைக் கண்டுகொள்ளமல் விட்டுவிடவும் முடியாது. அதற்காக என்ன செய்யலாம்? ஒரு கலைஞனின் வறுமையைத் தாண்டி அவனது உடல் நலன் சார்ந்தும் வதைத்த படி இருக்கும் லட்சங்களில் தேவைப்படும் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவாதத்தை எந்த வகையில் செய்வது. ஒரு இலக்கிய நண்பனுக்கு உதவுதல் என்ற எண்ணக்கருவில் அர்ப்பணிப்போடும் விளம்பரங்கள் இன்றியும் செயற்படுகின்ற தோழமைகள் அறவே இல்லை என்று சொல்லமுடியாது. அத்தகைய சிலரை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம். தன்னால் ஒரு உதவியுமே செய்ய முடியாதே என்ற ஆற்றமையின் வெளிப்பாடுகள்தான் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வது. அதை வெளிப்படுத்தப் பக்குவம் இருப்பது போல அத்தகைய தருனங்களில் அதை உள்வாங்கிக் கொள்ளவும் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். எழுத்து இந்நாட்டில் யாரையும் சீமானாக்கவில்லை. அதற்காக எழுத்தைக் கைவிட்டவர்கள் அல்லது தனக்கு ஆறுதலாக இருக்கும் எழுத்தைக் கைவிட்டவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாவற்றையும் பொறுத்தபடியும் தாங்கிக் கொண்டபடியும் நம'மையெல்லாம் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியிடம் அனைத்தையும் பொறுப்புச் சாற்றிவிட்டுக் கடந்து செல்கின்ற பக்குவம் வாய்க்கப்பெற்றவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள். ஒரு படைப்பாளி படுக்கையில் கிடக்கும் காட்சியைக் காண்பதுதான் மிகவும் மனவேதனை தரக்கூடிய அம்சம். அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சுகயீனம் என்பது இயற்கையானது. அது யாரை எப்போது எந்தவடிவில் ஆக்கிரமித்து உறவாடும் என்று சொல்ல முடியாது. அந்த உறவை வெற்றிகொண்டு மீண்டு வருதல் என்பதுதான் சவால்மிக்க மகத்தான வெற்றி. ஏனெனில் மீள முடியாத வெற்றிகொள்ள முடியாத ஒன்று மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்ற கடுஞ்சுகயீனத்திலிருந்து மீள்வது மகத்தான வெற்றிதானே. இன்றைய காலகட்டத்தில் மிகவும் லாபம்தரும் தொழில்களில் மருத்துவமும் ஒன்று. அதனால்தான் சுகயீனமடைந்த பொருளாதாரப் பலமற்ற ஒரு சீவன் அதை எதிர்கொண்டு மீண்டெழுதல் என்பது சாத்தியமிக்கதல்ல என்ற உணர்வை வெகுசாதாரணமாக நமக்குள் விதைத்துவிடுகின்றது. எத்தனை இலக்கியவாதில் நம்மைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களில் எத்தனை பேரை நாம் இன்றும் நினைவுகூர்கின்றோம் என்பதெல்லாம் ஓர் இலக்கியவாதியைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான விடயமாகும். அதைத் தீர்மானிப்பது இவனது நடத்தைதான். மென்மையான போக்கு என்பது எப்போதுமே எல்லோரையும் ஈர்க்கவல்லது. ஒரு அழகான புன்னகை போல. அதிலும் ஆணின் புன்னகையைவிட ஒரு பெண்ணின் புன்னகை ஈர்ப்புக் கூடியது என்பதும் இயற்கைதானே. எனவேதான் எழுத்தில் புரட்சி சொண்டிருக்கும் பலரையும் மென்மை ஆக்கிரமித்துக் கொள்ள அவரா இவர் என்று வியப்பு நெற்றி சுருங்க வைக்கின்றது. அந்த மென்மை தனது பிரச்சினையை மற்றவர்களிடம் சொல்லக் கூட தயங்க வைக்கும். நமது ஓர் இலக்கிய நண்பரின் துன்பத்தில் நாமும் பங்கெடுப்போம் குறைந்து நலன் விசாரித்து அவருக்கு ஆறுதலாய் நான்கு வார்த்தைகளேனும் சொல்வோம்.
நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.3 % என்ற அளவிலே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. முதலீடு மற்றும் தனியார் நுகர்வு ஆகியவை நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்து வருகிறது. ஜி.எஸ்.டி. (GST) நடைமுறையும் துரிதமான வளர்ச்சிக்கு உதவுவதாக நாணய நிதியம் கூறியுள்ளது. கடந்த வருடத்தில் நாட்டின் வளர்ச்சி (GDP) 6.7 சதவீதத்தை எட்டியது. உலக அளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து நாடுகளில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளி வருகிறது. 2019 ம் ஆண்டு முடிவில் இந்தியா, சீனாவை காட்டிலும் 1.2 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது சார்ந்து, மற்றொரு நிகழ்வில் பேசிய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ‘ 2030 ம் ஆண்டில் பொருளாதாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களில் நமது நாடும் ஒன்றாக இருக்கும். தற்போது இந்தியா 6 வது இடத்தில் இருக்கிறது. ‘ என்றார். சீனாவில் 2017 ம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது 2018 ம் வருடத்தில் 6.6 சதவீதமாகவும், அதனை தொடர்ந்து 2019 ல் 6.2 சதவீதமாக குறைத்து மதிப்பீடப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக வெளிநாட்டு தேவைகள் மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நமது நாட்டின் நடுத்தர கால வளர்ச்சி சற்று சவால் அளிக்கக்கூடியதாகவும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்நாட்டில் தற்காலிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2018 ம் ஆண்டில் 2.9 சதவீதமாகவும், இது 2019 ல் 2.5 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள், பாரத ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள், புதிய திவால் சட்டம் (IBC) போன்றவை உதவக்கூடும்.
கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு. தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது. அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது. சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது. கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம். அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான். ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) – புகாரி, திர்மிதீ, அஹ்மத்). கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது. யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்). அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்). அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறைமறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல. மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) – முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்). பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள். தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள். சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – அஹ்மத், இப்னுஹிப்பான்) மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) – திர்மிதீ). திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்). கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும். சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்து சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது. (அபுதர்தா (ரலி) – அபூதாவூத்). மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர் (ரலி) – புகாரி). பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள். (ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) – திர்மிதீ, அஹ்மத்) இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள். இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபதால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கோபத்தை விடுவதே சிறந்தது. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்! சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்! 1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். 2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! 3 உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். 4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. 5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்றும் நீண்ட ஓசையுடைய எழுத்துகள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும். குறில் – அ, இ, உ, எ, ஒ. “அ, இ, உ, எ, ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்களும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்து என்றழைப்பர் நெடில் – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ “ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள” ஆகிய எழு எழுத்துக்களும் நீண்டு ஒலிப்பதால் இவற்றைக் நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்து என்றழைப்பர்.
நம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' எனப்படும், ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பை வைத்து கண்டுபிடிப்பர். இதில், குறிப்பிட்ட உணவை பரிசோதனை கூடத்தில் வைத்து, ஆராய்ச்சி செய்யப்படும். ஓ.ஆர்.ஏ.சி., அதிகம் உள்ள உணவை, நாம் அன்றாடம் சாப்பிடும் போது, நம் உடலில் ஆக்சிஜன் அளவை சீராக நிர்வகிக்க முடியும்; ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும். ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு. 100 கிராம் கிராம்பை பரிசோதித்ததில், அதில் மூன்று லட்சம் ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பு உள்ளது தெரிந்தது. இதை மசாலா குழம்பு, தக்காளி சாதம், பிரியாணி என்று அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு கிராம்பாவது நம் உடலுக்கு அவசியம். அடுத்து, மஞ்சளில் ஒரு லட்சத்து 2,700 ஓ.ஆர்.ஏ.சி., உள்ளது. மஞ்சளை தேனீரில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம். சமையல் அனைத்திலும் தவறாமல் மஞ்சள் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்; ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். அடுத்து, பட்டை. இதை பொடி செய்து டீயில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலில் எதில் எல்லாம் சேர்க்க முடியுமோ, அவற்றில் எல்லாம் சேர்க்கலாம். கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு இவற்றிலும் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம். கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிட பழக வேண்டும். துளசி செடியை சுற்றி வரும் போது துாய்மையான ஆக்சிஜன் கிடைக்கும். 10 இலைகளைப் பறித்து, சுத்தமாக கழுவிய பின், மென்று சாப்பிடலாம். நம் முன்னோர்கள் செய்வதில் நிச்சயம் அர்த்தம் இருக்கும். துளசிக்கு இதனால் தான் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர். இது தவிர, எலுமிச்சையை சாறு பிழிந்து குடிக்காமல், முழு பழத்தை வெட்டி, அப்படியே நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக் கடலை, காராமணி ஆகியவற்றில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும், 'லெகாமா குளோபின்' என்ற கூட்டு வேதிப்பொருள் உள்ளது. இவை புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளவை. இரும்பு சத்து குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் குறைய வாய்ப்பு உள்ளது. இரத்தத்தில் உள்ள இரும்பும், புரதமும் சேர்ந்த ஹீமோகுளோபின், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக் கூடியது. பசலை கீரை, முருங்கை கீரை, தர்பூசணி, அவித்த வேர்க்கடலை, அன்னாசி உட்பட, இந்த சீசனில் கிடைக்கும் இரும்பு சத்து அதிகம் உள்ளவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.
2021 வேறு எந்த ஆண்டும் இல்லாத ஒரு ஆண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் போன்ற பல சூழ்நிலைகள் இருந்தன. 2022-ல் என்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று சிந்தித்தால், அதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 2021-ல் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் ஏன் நிகழ்ந்தன என்பது கூட நமக்குத் தெரியாது. இப்போது நம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேதபுஸ்தகத்தில் ரோமர் 8:28 இவ்வாறு கூறுகிறது “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” அவருடைய நோக்கத்தின்படி நாம் அழைக்கப்பட்டிருந்தால், சகலத்தையும் தேவன் நமக்கு நன்மையாக மாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் உலகெங்கிலும் வெளிப்படும் நெருக்கடிகள் மற்றும் பேரழிவுகள், இறுதிக் காலத்தின் அடையாளங்கள் என்று வேதம் தெளிவாக விவரிக்கிறது. இந்த எல்லா நெருக்கடிகளின் மத்தியிலும், நமக்கு ஒரு எதிர்காலம் உண்டு என்றும், நம்முடைய தேவன் மீண்டும் வந்து தம்முடைய மணவாட்டியை தம்முடன் அழைத்துச் செல்வார் என்றும் நமக்கு ஒரு பெரிய நம்பிக்கை உண்டு. எனவே, 2022-ல் சபை என்ன செய்ய வேண்டும்? இன்று திருச்சபையின் இரண்டு பெரிய பணிகள் என்னவென்றால்: மணவாட்டியை ஆயத்தப் படுத்துதல் மற்றும் நற்செய்தியை அறிவித்தல். இது ஒரு புத்தாண்டின் கருப்பொருள் மட்டுமல்ல; இனி வருங்காலத்திற்கும் தேவாலயத்தின் கருப்பொருளாக இருக்கும். மணவாட்டியை ஆயத்தப் படுத்துதல் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நம்மையும், நமது சக கிறிஸ்தவர்களையும் ஆயத்தப் படுத்துவதே நமது மேலான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.. தொற்றுநோய் உலகை மிகவும் கடுமையாக தாக்கியபோது, ​​ தேவாலய கட்டிடங்கள் மூடப்பட்டாலும் வீடுகள் திறக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி தேவன் ஜனங்களின் இருதயங்களை திறந்தார். ஜனங்கள் தங்கள் வீடுகளில் சிறு குழுக்களாக ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கத் தொடங்கினர்; மேலும் ஒவ்வொரு வீடும் அதன் சொந்த உரிமையில் ஒரு தேவாலயமாக மாறியது. இனி வரும் நாட்களில், கூட்டங்களை நடத்த போதகர்கள் இருக்க மாட்டார்கள். விசுவாசிகள் தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்து, தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துக்கொண்டு, ஒவ்வொருவரும் மற்றொருவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, விசுவாசத்துடன் ஜெபிப்பார்கள். தேவன் ஜெபங்களுக்குப் பதிலளித்து அற்புதங்களைச் செய்வார். நற்செய்தியை அறிவித்தல் இயேசுவைப் பற்றி இதுவரை கேள்விப்படாத அநேக ஜனங்களை, திருச்சபை அணுக வேண்டும். சுவிசேஷம் அறிவிப்பது என்பது நம் நாட்டில் நடைமுறையில் இனி எளிதான காரியமாய் இருக்காது. உலக வரலாற்றைப் பார்ப்போமானால், ​​தேவாலயம் துன்புறுத்தப்பட்ட சகல இடங்களிலும் சபைகள் வலுப்பெற்றதைக் காணலாம். இனி வருங்காலங்களில் மேடைகளில் நின்று நற்செய்தியை அறிவிக்க கூடாமற் போகலாம்; என்றாலும் நம்முடைய சாட்சிகள் ஜனங்களை இயேசுவிடம் நெருங்கி வரவழைக்க போதுமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை தகுதியானதாக எண்ணாதீர்கள்!! அப்போஸ்தலர் 20:24-ல் பவுல் கூறுகிறதாவது, “ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.” நம் வாழ்க்கையை விலைமதிப்பற்றதாகவும், தகுதிக்குரியதாகவும் கருதுகிறோம். ஆதலால், நம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதையும் செய்ய பயப்படுகிறோம். 1920-ல் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகைத்தை தாக்கியபோது, சபைதான் முதலில் வெளியேச் சென்று நோயுற்றவர்களைக் கவனித்து, அவ்வேளையில் தேவையான அனைத்தையும் செய்தன. 2022-ம் ஆண்டு தேவனுடைய சபைக்கு கடினமான ஆண்டாக இருக்கும். தாவீது தன்மீதுள்ள தேவனுடைய அபிஷேகத்தோடு, கோலியாத்தை முறியடிக்க தைரியமாக சென்றதுப் போல, உலகம் முழுவதற்கும் சவாலாக இருக்கும் இந்த தொற்றுநோய்க்கு எதிராக சபைகள் புறப்பட்டுச் சென்று தேவனுடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக உழைக்க வேண்டும் நாம் ஆதியிலே கொண்டுருந்த அன்பை கைவிட்டோமோ? வெளிப்படுத்தின விசேஷம் 2:4 – ல் “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.” ஆதியிலே தேவன் மேல் நாம் வைத்த அன்பையும், நம்மில் ஒருவருக்கொருவர் இருந்த அன்பையும் எங்கோ இழந்துவிட்டோம். இவ்வாக்கின் மெய்யான அர்த்தத்தை பார்ப்போமானால் தேவன் மீதும், ஒருவருக்கு ஒருவர் மீதும் நீங்கள் வைத்த உங்கள் முதல் அன்பை இழந்துவிட்டீர்கள். 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில், தேவனை நேசித்த அதே அளவிற்கு நாம் இன்னும் அவரை நேசிக்கிறோமா? “உங்கள் சகோதரர்களையும், உங்கள் அயல்வீட்டாரையும், உங்கள் எதிரிகளையும் நேசிக்கவும்” என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அவர்களை நேசிக்க வேண்டும் என்ற ஒரு காரியத்தை மட்டுமே தேவன் கேட்கிறார். இந்தப் புத்தாண்டில் நாம் ஒரு தீர்மானம் எடுப்போமா? “ஆண்டவரே, நான் முதலில் நேசித்ததைப் போலவே, உம்மையும் என் சகோதர சகோதரிகளையும், குறிப்பாக எங்கள் அயல்வீட்டாரையும், நண்பர்களையும் மற்றும் எங்கள் எதிரியையும் கூட நேசிக்க எனக்கு உதவி செய்யும்.” நம் வாழ்க்கைக்கு ஒரு வழக்கமான அடிப்படையில் ஆவிக்குரியப் பரிசோதனை தேவை நாம் அனைவரும் வழக்கமான சரீரப் பரிசோதனை செய்கிறோம் அல்லவா? ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக நம்மை நாமே தொடர்ந்து ஆவிக்குரியப் பரிசோதனை செய்து கொள்கின்றோமா? 2 கொரிந்தியர் 13:5 இவ்வாறு கூறுகிறது, “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.” இங்கே, பரீட்சை மற்றும் சோதனை ஆகிய இரண்டு வார்த்தைகள் குறிப்பிடப்பட வேண்டும். நாம் இன்னும் நம் விசுவாசத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறோமா? கடந்த வருடத்தில், நாம் விசுவாசத்தினால் எத்தனை காரியங்களைச் செய்தோம்? எத்தனை ஜெபங்களை விசுவாசத்தோடு ஜெபித்தோம்? பிலிப்பியர் 3:13-14 இவ்வாறு கூறுகிறது, “13. சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, 14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” நமது ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், ​​ நம் பரம அழைப்பையும், ஊழிய ஓட்டத்தை முடிப்பதற்கும் தடையாக இருப்பது நம் கடந்த காலம் தான் என அறிந்துகொள்வோம். நம்மை அழைத்த அழைப்பையும், நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தையும் சரியாக முடிக்க வேண்டுமென்றால் பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி இலக்கை நோக்கி ஓட வேண்டும் உங்களை அல்ல, உங்கள் முன்னேற்றத்தையே மற்றவர்கள் காண வேண்டும்!! 1 தீமோத்தேயு 4:15 இவ்வாறு கூறுகிறது, “”நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.” ஆவிக்குரிய வரங்களை இலகுவாக எடுத்துக்கொள்ளவும், ​​அவற்றை அலட்சியப்படுத்தவும் கூடாது என பவுல் தீமோத்தேயுவை எச்சரிக்கிறார். மாறாக, “உங்கள் முன்னேற்றம் அனைவருக்கும் தெரியும்படி இவற்றைத் தியானித்தும், இவற்றில் நிலைத்திருக்கவும்” என்று இந்த வசனத்தில், அவர் கூறுகிறார். 2022-ல் உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்கள் காண்பார்கள். உங்களுக்கு உதவ நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் அழைப்பிலும், உங்களுக்கு தேவன் அளித்த வரத்திலும் அசதியாயிராமல் முன்னேறி செல்லுங்கள். தேவன் உங்களை அபிஷேகித்து, ஆவியின் வரங்களை உங்களுக்கு கொடுத்திருந்தால் அதை புறக்கணிக்காதீர்கள் உங்களிடத்தில் ஏதோ ஒன்று அசாதாரணமாக இருப்பதை கவனித்து ஜனங்கள் வியப்படைவார்கள். அது உங்கள் பணியிடமாகவோ அல்லது உங்கள் உடனடி சமூகமாகவோ கூட இருக்கலாம், உங்களை ஒரு குறிப்பிட்ட வேலைக்கென்று தேவன் அனுப்பினால், அவர் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குவார்.
நேற்றுவரை தன்னுடன் விளையாடி மகிழ்ந்த தாத்தாவுடன்தான் இருந்தான் சுடலை. ஆனால் இப்போது அவர் குளிர்ந்து விறைத்த தேகமாக. மிகவும் நீண்ட உருவம். எப்படியும் எண்பது வயது தாண்டியிருக்கும். அம்பாசிடர் காரின் பின்புறம், மடியில் அவரது கால்கள். காலில் இருந்த அழுக்கு அப்படியே தான் இருக்கிறது. நகம் நீளமாக என்பதை விட அளவோ அழகோ இல்லாத ஒரு அழகில் அவர் கால்களில். சுடலை பள்ளிக்கூடம் போய்விட்டு பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு நேராகச் சென்றதே குறைவு. சாயங்காலம் வாசலில் அவன் தென்பட்டவுடன் ‘ஓடிவாடியே’ என்று மனைவியை அழைப்பதுதான் தாத்தாவின் தினவழக்கம். அவரது கத்தி அழைக்கும் குரல் மற்றும் புளங்காகிதமே பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மாவுக்கு அவன் வருகையை உணர்த்திவிடும். பாட்டி நடந்து வரும்போதே சாப்பிடுவதற்கு அவனுடைய வாயும் வயிறும் தயாராகிவிடும். ஒருமுறை பாட்டியை எட்டி உதைத்ததை பார்த்தவுடனே அவனை அறியாமல் அழுதுவிட்டான். பாட்டியும் உதையை வாங்கிக்கொண்டு முனகிக்கொண்டே ஒரு மூலையில் போய் அமர்ந்து ‘இந்த சவத்து கிழவனுக்க காலு வெளங்காத போவ. காலனுக்க விளி இதுக்கு வரல்லியே,’ என்றவாறே சுடலையை அழைத்து அணைத்துக்கொண்டாள் . கண்ணீர் நிற்காமல் வடிந்துக்கொண்டே இருந்தது. அவளும் துடைத்துக்கொண்டே இருந்தாள். அது நடந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம். சுடலை அவன் தாத்தா நகம் வெட்டுவதற்கென இருக்கும் நகவெட்டியை உபயோகித்து பார்த்ததேயில்லை. எப்போதும் கையில் கொண்டு நடக்கும் சிறு வெட்டுக்கத்தியால்தான் லாகவமாக வெட்டுவார் . ஆனால் ஒரு நாள் கூட வெட்டிய நகங்களை வயலில் வீசவே மாட்டார். அவன் சொல்லியும் பார்த்தான், “பக்கத்தில் ஓடும் சிறு ஓடையில் வீசுங்க”, என. அவர் அதற்காக திட்டியதுடன் தண்ணீரில் எக்காரணத்தைக் கொண்டும் எச்சில் துப்பவோ, குப்பைகளை வீசவோ கூடாது என்றும், நகம் மூதேவியின் அம்சம் என்பதால் அதை யாருடைய காலடியும் பதியாத இடத்தில்தான் களைய வேண்டும் என்றதும் அவனுக்கு நினைவுள்ளது . இதையேதான் பாட்டியும் சொன்னாள், நகங்கள் காளானாய் உருமாறும் என. அதை வயலில் போட்டால் சாமிகள் கோபமாவார்கள் என்றும், நீரில் போட்டால் தண்ணீர் கிடைக்காமல் கடைசி காலத்தில் இறக்க நேரும் எனவும். தாத்தா நகங்களை சிறு காய்ந்த இலையில் சேகரித்து எடுத்து வந்து தார்ச்சாலையின் ஓரத்தில் போடுவார், அல்லது இவனிடம் போடச்சொல்வார். இவன் பயத்தால் ஒரு நகத்தைக்கூட சிந்தாமல் அவ்வளவு தூரம் நடந்து வந்து போட்டுச் செல்வான். அவரும் அதை தொலைவில் இருந்து கவனிப்பார். பாட்டி சொல்வாள், நகக்கண்ணில் தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் அதிர்ஷ்டத்தின் வருகை என. ஒவ்வொரு புள்ளிக்கும் புதுத் துணி கிடைக்கும் எனவும், கிடைத்தவுடன் புள்ளிகள் மறைந்துவிடும் என்றும். நகம் அவனுக்கு வேகமாக வளரும். ஆனால் தங்கைக்கு அப்படி அல்ல. பள்ளி விடுமுறைக் காலங்களில் அதில் அவ்வளவு அழுக்கு படியும். அதே கைகளுடன் சாப்பிடவே பாட்டி விடமாட்டாள். ஆனால் அப்போதெல்லாம் தாத்தா தான் அவனுக்காக பேசுபவர்.நேற்று இரவிலும் இவன் வெற்றிலை பாக்கை கல்லில் வைத்து இடித்துக் கொடுத்தான். இரவு பதினொரு மணிவாக்கில்தான் கண் திறக்க முடியவில்லை என பாட்டியை கூப்பிட்டார். பாட்டி ஓடிச்சென்று அவரை எழுப்பப் பார்க்கும்போதே நிலைகுத்திய பார்வை. பாட்டியின் அரட்டல் கேட்டுத்தான் சுடலை எழுந்தான். பக்கத்து வீட்டில் இருக்கும் அப்பாவை அழைக்க ஓடினான். அவர் அதற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் டிரைவர் அண்ணாச்சியை கூப்பிட ஓடினார். அவரது கருப்பு அம்பாசிடர் காரில்தான் தூக்கிச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே தாத்தா செத்துப்போவார் என சுடலைக்கு தோன்றியது. அதுதான் நடந்ததும். ஒரு மணி அளவில் உடம்பை எடுத்துப் போகச் சொல்லிவிட்டனர். இப்போது அவனது அப்பாவும், பாட்டியும் இவனுடன் அழுது கொண்டே வந்தனர். வாகனம் வந்து நின்றதும் சுடலையின் அம்மாவின் அழுகையும், அந்த இரவில் எதிரொலிக்கத் தொடங்கியது. மரங்களில் இருந்த காகங்கள் கத்திக்கொண்டே பறந்தது. தாத்தாவின் காலை இவன் பிடித்துக் கொண்டான். பிணத்தை அப்புறப்படுத்தி அதை வீட்டு வெளி வராந்தாவில் வைத்தனர். வெற்றிலைக் கறைகூட அவர் உதட்டில் இருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து ஒவ்வொரு ஆளாக வரத்தொடங்கினர். சுடலையின் அப்பாவிடம் பேசிவிட்டு ஒவ்வொரு ஆட்களையும், சுடலையை ஒத்த பதின்வயதுடைய பசங்களையும் ஒரு பெரியவர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று தகவல் தெரிவிக்க பிரித்து வழி சொல்லி, பெயர் சொல்லி, அடக்கம் செய்யப்போகும் நேரத்தைச் சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார். சுடலை மட்டுமே இப்போது அவ்விடத்தில் இளவயதில் இருப்பவன். அவனது அப்பா வேகமாக வந்து தாத்தாவின் நண்பரிடம், புகைப்படத்தையும் இறப்புச் செய்தியையும் பத்திரிக்கைகளில் போடவேண்டும், என்றார். அதற்கு, தம்பி கொஞ்சம் பணம் ஆகுமே என்றவரிடம், எவ்வளவு செலவானாலும் அது மட்டும் செய்யாமல் இருக்கவே முடியாது, என்று கொஞ்சம் ஆவேசமாக சொன்னார் அப்பா. ஏதாவது பழைய புகைப்படம் ஒன்றை தேடி எடுத்துவரச் சொன்னார் சுடலையிடம். தாத்தாவின் பாதி உடைந்த அலமாரியில் எதுவும் இல்லை. வீட்டில் பெரிது பெரிதாக காந்தி, நேரு, இந்திரா, ஏன் லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படம்கூட இருந்தது. ஆனால் அவரின் ஒரு புகைப்படமும் சிக்கவில்லை. நினைவில் வந்தவனாய், அப்பாவின் கல்யாண படத்தில் அவர் பாட்டியுடன் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் போன்ற படத்தை எடுக்க வீட்டுக்குச் சென்று கொஞ்சம் மங்கிய அந்த கருப்புவெள்ளை படத்தை எடுத்துக்கொண்டு பெரியவரிடம் காட்டினான். அவர் கையில் இருந்த நீண்ட டார்ச் லைட்டை அதன்மேல் அடித்துப்பார்த்தார். இது அவ்வளவு தெளிவில்லையே தம்பி, வேற இருக்குதாணு பாருப்பா, என்றார். அப்பா அதை பார்த்துக்கொண்டே வேகமாக அருகில் வந்து, இந்த ஒண்ணுதான் கொஞ்சம் தெளிவா இருக்கு, என்றார். சரி… என்றவர், இப்போ பத்திரிக்கை ஆபீஸ் அனுப்ப வேற ஆள் இல்லை, தம்பியை போகச் சொல்லலாமா, என்றவாறே அப்பாவைப் பார்த்தார். சரி, என்றவர் கையில் கொஞ்சம் காசை திணித்துவிட்டு நடந்தார். சுடலை புகைப்படத்துடன் பல பத்திரிக்கை அலுவலகங்கள் இருந்த நாகர்கோவிலின் முக்கிய சாலையை அடைந்தான். முதலில் இருந்த ஆங்கில பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலிலேயே இறப்புச் செய்திகளுக்கு இப்போது ஐந்து சதவிகித தள்ளுபடி விலையில் பதிப்பித்து தருவதாக எழுதப்பட்டிருந்தது. இறப்புச் செய்தி அவ்வளவு சந்தோசமான செய்தி என எப்படி இந்த மடையர்கள் யோசித்தார்கள்? ஒரு வேளை செத்தவர்கள் செத்த பின்னும் பிள்ளைகளுக்கு சேமித்துக்கொடுக்கிறார்கள் என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம். அந்தச் செய்தியே அவனுக்கு கோபத்தையும், கசப்பையும் அந்த பத்திரிக்கை மேல் தோன்றச் செய்தது. தாத்தா எக்காரணத்தைக் கொண்டும் அந்த பத்திரிக்கையில் மட்டும் வரவே கூடாது என்று முடிவெடுத்தவனாய் பக்கத்து அலுவலகத்துக்குச் சென்றான். அங்கு இப்போது இது சேவை என்பதால் சரியான காசுக்கு பதிலாக இருபத்தைந்து சதவிகிதம் விலை குறைத்துள்ளதாக பறைசாற்றி எழுதி வைத்திருந்தது. மனிதாபிமான செயல் தான் என்பதால் உள்ளே சென்றான். அங்கிருந்தவரிடம் விவரத்தை சொன்னபின் அவர் சொன்ன விளம்பர விலை இவன் கையில் வைத்திருந்ததைவிட இருபத்தைந்து சதவிகிதம் அதிகமாகதான் இருந்தது. அப்பா ஏன் பத்திரிக்கையில் போட பிரியப்படுகிறார், சுடலைக்குத் தெரிந்து அந்த ஊரில் அப்படி யாருமே போடுவது வழக்கமில்லை. ஒருமுறை சுடலை வீட்டு வராண்டாவில் விளையாடிக்கொண்டிருந்த நேரம் வெற்றிலைக்கான புகையிலை வாங்கி வந்த பொட்டலத்தில் இருந்த பழைய செய்தித்தாளை பார்த்துக்கொண்டே தென்னைக்கு உரமேற்ற குழி தோண்டிக்கொண்டிருந்த அப்பாவிடம், இதற்கெல்லாம் ரொம்ப காசு கேப்பானுகளோ?, என்று செய்தித்தாளில் இருந்த யாரோ ஒருவரின் மரண அறிவிப்பை பார்த்துக்கொண்டே கேட்டார். அப்பாவும் பெரிய சிரத்தையில்லாமல், ஆமா… கொஞ்சம் கேப்பானுவ, என்றார். போட்டு எதுக்கு? யாருக்காக?, என அப்பா முணுமுணுத்ததும் நினைவுக்கு வந்தது. ஒருவேளை தாத்தாவின் ஆகப்பெரிய கடைசி கனவாக தன் புகைப்படமும் பெயரும் மரணத்துக்குப் பின் செய்தித்தாளில் வரவேண்டும் என்பதாகவே இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் ஏன் அந்த செய்தித்தாளின் கிழிந்த துண்டை கூரையின் இடையில் திருகி வைத்துக்கொண்டார். இப்படிச் செய்வதால் சுற்றியிருக்கும் பத்தோ பதினைந்தோ கிராமங்களைத் தாண்டி எங்குமே செல்லாத, யாரையுமே தெரியாத, எந்த சொந்த பந்தமும் இல்லாத, தாத்தாவை யார் அடையாளம் காண்பார்கள். அப்படி பார்த்து ஒருவர்கூட வருவார் என நம்பிக்கை சுடலைக்கு ஒரு துளி கூட கிடையாது. இதைவிட பெரிய விஷயம் இவர்கள் வீட்டில்கூட செய்தித்தாள் வரவழைப்பதும் இல்லை. ஏன் பக்கத்து வீடுகளிலும் இதே தான் நிலை. அப்பாவுக்கு ஆங்கிலமும் தெரியாது. தமிழும் தட்டுத் தடுமாறிதான் வாசிப்பார். தாத்தாவுக்கு ஒரு எழுத்தாவது தெரியுமா என்பது சந்தேகம். அப்படியிருந்தும் ஏன் இதற்கு விருப்பப்படுகின்றனர். சந்தேகத்துடனே இவன் அடுத்திருந்த பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்துவிட்டான். அங்கிருந்தவர் என்ன என்பது போல் தலையை மட்டுமே ஆட்டிக் கேட்டார். இவன், செத்த செய்தி போடணும், என்றான். அவர் மெதுவாக எழுந்து வெளியே சென்று வாயில் இருந்த வெற்றிலையை துப்பினார். நெருங்கி அருகில் வந்து தோளில் கைவைத்து உட்காரச் சொன்னார். பெயர், விலாசம், வயது போன்ற தகவல்களை கேட்கத்தொடங்கினார். சுடலைக்கு பயம் வந்துவிட்டது. வெருக்கென எழுந்தவன், எவ்வளவு ஆகும், எனக் கேட்டான். அவர் பதிலே சொல்லாமல் அமரச் சொன்னார், சைகையில். தயக்கத்துடனே இரும்பு நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். அவர் கையை நீட்டி வாயைக் குவித்து தலையை கொஞ்சம் மேலாக தூக்கிக்கொண்டு, போட்டோ இருக்கா?, என்றார். இவன் கையில் இருந்த போட்டோவை நீட்டினான். அவர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு, தாத்தா உன்னை போலதான், என்றார். பின் மெதுவாக உள்ளறைக்கு எழுந்து நடந்தார். சுடலை அறையின் சுற்றும் முற்றும் தெளிவாக பார்த்தான். அங்கு கிடந்த பத்திரிக்கைகள், படங்கள் எதிலும் தமிழ் எழுத்தே இல்லை. அவனுக்கு அப்போதுதான் உறைக்கத்தொடங்கியது அது மலையாள பத்திரிக்கை விளம்பர அலுவலகம் என்று. என்ன செய்வது என்று நினைக்கும்போதே அவர் வந்து போட்டோவைத் திருப்பி கையில் கொடுத்துவிட்டு கிளம்பச் சொன்னார். நாளைய பத்திரிக்கையில் செய்தி வரும் என்றவர் மீண்டும் வெற்றிலை துப்ப வெளியே சென்றார். அவர் உள்ளே வரும்வரை காத்திருந்துவிட்டு, காசு எவ்வளவு, எனக் கேட்டான். இதற்கு இலவசம் தானே, அவர் சாவதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளறைக்கு திரும்பினார். சுடலைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நாளைக்கு மலையாள பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் சென்று தாத்தாவின் இறந்த செய்தியை அறிவிக்கும். மரண செய்தி கேட்டு பல பேர் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரோட்டை கடந்து நடக்கத்தொடங்கினான். ********************************************************** இக்கதை இணைய இதழில் சிறந்த கதை என தெரிவுச்செய்யப்பட்டு தனித்தன்மையுடன்கூடிய இணைய பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. https://padhaakai.com/2018/03/10/burying-memories/
பூமி வெப்பமயமாதலால் காலநிலையில் வெகுவாக மாற்றம் ஏற்ப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம், நிலையில்லாத கணிக்க முடியாத காலநிலை தான் கடந்த பல வருடங்களாக இருந்து வருவதை நாம் காண்கின்றோம். தொழிற்சாலை கழிவுகள் அது வெளியிடும் கார்பன் அளவு போன்ற காரணங்கள், நீர்நிலைகள் மாசுபடுவதும், காற்று மாசுபடுவது மட்டுமன்றி, ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகிவருகின்றன, இதனால் கடல் மட்டம் உயர்வதும் மற்றும் பூமியில் பெரிய காலநிலை மாற்றம் உலகெங்கும் உண்டாகியுள்ளது. உலகின் சிலப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு வழக்கத்திற்கு மாறாக வெளியே தலை கூட காட்ட முடியாமலும், மற்றும் சில பகுதிகளில் மழையால் ஊரே மிதப்பதையும் பார்க்க முடிகிறது, இவையாவும் மனிதர்கள், இந்த காற்று மற்றும் நீரை மாசு படுத்துவதாலே என்பதை இந்த கொரோனா காலத்தில் இருந்த ஊரடங்கு சாமானிய மனிதர்களுக்கும் தெளிவாக விளக்கியது. கடந்த இரண்டு முன்று ஆண்டுகளாக தஞ்சை டெல்டாப் பகுதிகளில் மழையும் சரி, காவிரி நீரும் பெரிய தடங்கள் இல்லாமல் வருவதால் பெரிய மாற்றம் உள்ளதை பார்க்கின்றோம். இன்று அதிராம்பட்டிணம்-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரைச்சாலை பகல் மணி 11க்கு மேல் ஆகியும் சூரியனை மேகங்கள் மறைத்து விடியும் காலைப் பொழுது போல தோன்றியது, அது பார்ப்பதற்கு அழகாவும் இருந்தது, எதுவானலும் பூமிக்கும், காலச் சூழ்நிலைக்கும், மக்களுக்கும் நல்லதாக அமைந்தால் சரிதான்.
மேற்கு எட்மன்டன் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6-பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இசை நிகழ்ச்சியானது மேற்கு எட்மன்டன் மோல் உலக நீர்ப்பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பார்ப்பார்ப்பதற்காக 6-பேர் கொண்ட குழு சென்றிருந்தது. அப்போது, அங்கு ஏற்பட்ட அதிக ஒலி அதிர்வலைகள் காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் 6- பேருக்கும் ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து, அவர்களுக்கு சிகிக்சை அளித்த மருத்துவர்கள், அனுமதிக்கப்பட்ட 6 பேரில், 4-பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், இரண்டு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த 6 பேரும் ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அந்த 6 பேரில் நால்வர், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் பாலிவுட் நடிகையான ஹூமாகுரோஷி மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலில் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் படம் வெளியாகுமா ஆகாதா என பெரும் மன கவலைக்கு உள்ளாகிவிட்டனர் அஜித் ரசிகர்கள். இதனை விஜய் ரசிகர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ட்ரோல் செய்துத்தள்ளினர். இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் செம அப்டேட் கொடுத்து ரசிகர்களை ஹேப்பி செய்துள்ளது வலிமை படக்குழு. beast ஆம், வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய்யின் பீஸ்ட் படமும் அதே பொங்கலுக்கு வெளியாகி வலிமையுடன் மோதும் என கூறப்படுகிறது. ஆக இந்த பொங்கல் தல தளபதி பொங்கல். கொண்டாட்டத்தை சேர்ந்து கொண்டாடுங்கப்பா… Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
செளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. "கோப எரிமலை" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர். சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு செளதி ராணுவ தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட மிக மோசமான வான்வழித்தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு பயணத்தடை டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் தீர்மானித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனால் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை ஆராயும் போதே பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அஜித் நிவாட் கப்ரால் இன்று நீதிமன்றில் முன்னிலையான போது, ​​அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியாது என ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தனர். இந்த நிலையில், முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்து மூலமான வாக்குமூலங்களை டிசம்பர் 15ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. ஏற்கெனவே இதுபோல சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கானத்தூர் காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தையல் தொழிலாளி ஹுமாயூன், காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். அதே பகுதியிலுள்ள நீலாங்கரை காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, 16 வயது சிறுவன் தமீம் அன்சாரியின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் காவல் ஆய்வாளர் புஷ்பராஜ். குண்டுபாய்ந்து குருதி வெள்ளத்தில் சரிந்த அந்தச் சிறுவன், பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். தொடர்ச்சியாக நடந்துள்ள இக்கொடூரச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருப்பதும், அதுவும் இளைஞர்களாக இருப்பதும், பின்தங்கிய குடும்பச் சூழலுக்கு உரியவர்களாக இருப்பதும் கவனிக்கத் தக்கவை. முஸ்லிம்களைப் போலவே, காவல் நிலையத்தில் அடித்தோ சுட்டோ படுகொலை செய்யப்படும் இன்னொரு சமூகம் தலித்களாகும். இதை பல்வேறு ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன. 1999-ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை, இந்தியாவில் 1413 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 333 மரணங்கள் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளதாகவும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் கூறியுள்ளது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் ‘தானே’ மத்தியச்சிறையில் இளைஞர் ஒருவர் மர்ம மரணமடைந்தது தொடர்பான வழக்கில், அதுகுறித்து நீதிமன்றத்தின் சார்பில் விசாரித்து அறிக்கையளிக்க, வழக்கறிஞர் செளத்ரியை நியமித்தது மும்பை உயர்நீதிமன்றம். விசாரணையின் முடிவில் அறிக்கையை தாக்கல் செய்த செளத்ரி, ‘காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் நடைபெறும் மரணங்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் அல்லது தலித்கள் சம்மந்தப்பட்டதாகவே உள்ளது’ என கூறினார். ஆக, இந்தியாவிலேயே அதிக காவல்நிலைய மரணங்கள் மராட்டியத்தில்தான் என்று குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கையும், அந்த மராட்டியத்தில் அதிகம் செத்துப்போனது தலித்துகளும் முஸ்லிம்களும்தான் என்று நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையும் கூறுகின்றன. ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, 2012 செப்டம்பர் 22 வரை, கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறை விசாரணைக் கைதிகள் 1,222 பேரில் 530 பேர் முஸ்லிம்கள். உ.பி.யின் காஸியாபாத் சிறையில் விசாரணைக் கைதிகள் 2,200 பேரில் 720 பேர் முஸ்லிம்கள்’ என இந்தியா டுடே இதழ் எழுதியுள்ளது. இந்தியா முழுவதும் இதே நிலை இருப்பதாக நீதியரசர் ராஜேந்தர் சச்சார் குழு கூறியுள்ளது. பெரும்பாலான முஸ்லிம் கைதிகள், பயங்கரவாதம் அல்லது திட்டமிட்ட குற்றங்களில் எந்தப் பங்கும் இல்லாதவர்கள் என்றும், அதில் 71.9 விழுக்காடு முஸ்லிம்கள் தனிப்பட்ட தகராறுகளில் சிக்கியவர்கள் என்றும், 75.5 விழுக்காடு பேர் முதல் முறையாக செய்த சில்லறைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாக ‘இந்தியா டுடே’ கூறியுள்ளது. இதை வாசித்தீர்களா? : சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லிம்கள் அந்த ஆய்வுகள் நூறு விழுக்காடு உண்மை என்பதை, கானத்தூர், நீலாங்கரை, எஸ்.பி பட்டினம் காவல்நிலைய சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. கானத்தூரில் படுகொலை செய்யப்பட்ட ஹுமாயூன், கொசு வலை அடிக்கும் தொழிலை செய்து வந்தவர். அப்படி கொசுவலை அடிக்கப்போன ஒரு வீட்டில் நடைபெற்ற சிறிய திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர். நீலாங்கரையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியும் அதுபோல சிறிய திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்ப்பட்டவர்தான். தற்போது எஸ்.பி பட்டினத்தில் கொல்லப்பட்டிருக்கும் செய்யதுவும், மெக்கானிக் ஷெட்டில் நடந்த சிறிய தகராறு தொடர்பாகவே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவர்கள் அனைவருமே விசாரணைக் கைதிகள்தான். ஒருவர்கூட, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட தண்டனைக் கைதிகள் அல்ல. ஆக, குற்றம் நிரூபிக்கப்படாமல், நீதிமன்றத்தால் தண்டிக்கவும் படாமல், வெறும் விசாரணை நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத்தான் மிகப்பெரும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார் பா.ஜ.க.வின் எச்.ராஜா. இந்து முன்னணி இராம.கோபாலனும் அவர்போல் அறிக்கைவிட்டு, எஸ்.பி பட்டினம் எஸ்.ஐ காளிதாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். எச்.ராஜா மீதும் சிட் ஃபண்டு மோசடி குற்றச்சாட்டு உள்ளது. பா.ஜ.க.வைச் சார்ந்த ரேவதி என்பவர், ராஜா மீது பல புகார்களை ஊடகங்களில் கூறியுள்ளார். அது தொடர்பான விசாரணைக்காக எச்.ராஜாவை காரைக்குடி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருக்கும் எஸ்.ஐ, அவரை நோக்கி துப்பாக்கியைத் திருப்பினால், இராம.கோபாலனின் அறிக்கை எப்படி இருக்கும்?
துருப்பிடிக்காத எஃகு அரிப்பு மற்றும் துருவை எதிர்க்கும் திறனுக்காக அறியப்படுகிறது, இதனால் சமையலறைகள் மற்றும் குளியலறைகளுக்கு ஒரு பிரபலமான தேர்வாகும். எவ்வாறாயினும், அழுக்கு, தூசி மற்றும் அழுக்கு ஆகியவை துருப்பிடிக்காத எஃகு அரிப்பு மற்றும் துருவை ஆபத்தில் வைக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, நீங்கள் சில விதிகளைப் பின்பற்றும் வரை, சுத்தம் செய்வதற்கு இது நன்றாக பதிலளிக்கிறது. பொதுவாக, அடிப்படை துப்புரவுடன் தொடங்கவும், தேவைக்கேற்ப உங்கள் வழியில் செல்லவும். தண்ணீர் துருப்பிடிக்காத எஃகு சுத்தம் செய்யுமா? வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு துணி வழக்கமான சுத்தம் செய்யும். இது துருப்பிடிக்காத எஃகுக்கான குறைந்த அபாயகரமான விருப்பமாகும், உண்மையில், வெற்று நீர் பெரும்பாலான சூழ்நிலைகளில் சுத்தம் செய்ய வேலை செய்கிறது. தண்ணீர் புள்ளிகள் வராமல் இருக்க ஒரு துண்டு அல்லது துணியால் உலர வைக்கவும். தண்ணீரில் உள்ள கனிமங்கள் துருப்பிடிக்காத எஃகு மீது மதிப்பெண்களை விடலாம் என்பதால் இது மிகவும் முக்கியமானது. சிறந்த முடிவுகளுக்கு பாலிஷ் கோடுகளின் திசைகளில் துடைக்கவும். மைக்ரோஃபைபர் துப்புரவு துணிகள் துருப்பிடிக்காத எஃகு சுத்தம் செய்யும் போது பயன்படுத்த சிறந்த தேர்வாக இருக்கும், ஏனென்றால் அவை எல்லா நீரையும் உறிஞ்சி மேற்பரப்பை கீறாது. டிஷ் சோப் துருப்பிடிக்காத எஃகு சுத்தமா? அதிக சக்தி தேவைப்படும் சுத்தம் செய்ய, லேசான டிஷ் சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் உங்கள் எஃகு சேதமடையாமல் ஒரு சிறந்த வேலையைச் செய்யலாம். ஒரு துளி லேசான டிஷ் டிடர்ஜென்ட் மற்றும் வெதுவெதுப்பான நீரை நீங்கள் அடிக்கடி அழுக்கை அகற்ற வேண்டும். நீங்கள் ஒரு சிறிய மடு வெதுவெதுப்பான நீரில் தொடங்கி, சில துளிகள் டிஷ் சோப்பைச் சேர்க்கலாம். நீங்கள் ஒரு துணியில் டிஷ் சோப்பின் ஒரு சிறிய துளியையும் வைக்கலாம். துணியில் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து, உங்கள் துப்புரவுத் துணியைத் தேய்க்க டிஷ் சோப்பைத் தேய்க்கவும். அழுக்கு பகுதியை துடைக்கவும். நீங்கள் அழுக்கை கழுவி முடித்த பிறகு, கறை மற்றும் புள்ளிகள் வராமல் இருக்க மேற்பரப்பை நன்கு துவைக்கவும். தாதுக்களால் ஏற்படக்கூடிய நீர் புள்ளிகளைத் தடுக்க துண்டு உலர மறக்காதீர்கள். துருப்பிடிக்காத எஃகு மீது கைரேகைகளுக்கான கண்ணாடி சுத்தம் கைரேகைகள் எஃகு பற்றிய மிகப்பெரிய புகார்களில் ஒன்றாகும், ஆனால் கண்ணாடி கிளீனர் அல்லது வீட்டு அம்மோனியாவைப் பயன்படுத்தி அவற்றை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். நீங்கள் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தும் எந்த கிளீனரை தெளிக்கவும். நீங்கள் நேரடியாக துருப்பிடிக்காத எஃகு மீது தெளிக்கலாம், ஆனால் நீங்கள் துளிகளுடன் முடிவடையும் அல்லது தேவையில்லாத நிறைய கிளீனர்களை வீணாக்கலாம். கைரேகையை அகற்ற எஃகு பகுதியை வட்ட இயக்கத்தில் மெதுவாக துடைக்கவும். தேவைக்கேற்ப மீண்டும் செய்யவும். நன்கு துவைத்து துண்டு காய வைக்கவும். துருப்பிடிக்காத எஃகுக்கான சில புதிய வகையான முடிவுகள் கைரேகைகளை எதிர்க்கின்றன, அவை உங்கள் பைண்ட்-சைஸ் உதவியாளர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் அடையாளத்தை விட்டுவிட முற்பட்டால் கருத்தில் கொள்ளப்படலாம். துருப்பிடிக்காத ஸ்டீல் கிளீனர் நீங்கள் கறைகளை நீக்க கடினமாக இருந்தால், மேற்பரப்பில் கீறல்கள் இருந்தால் அல்லது உங்கள் துருப்பிடிக்காத எஃகுக்கு மெருகூட்ட வேண்டும் என்றால், ஒரு துருப்பிடிக்காத ஸ்டீல் கிளீனர் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இவற்றில் சில கிளீனர்கள் மற்றும் மெருகூட்டல்கள் அரிப்புகளைக் குறைக்கவும் கறைகளை அகற்றவும் உதவும். அவர்கள் மேற்பரப்புகளை மெருகூட்டவும் முடியும். திசைகளைப் படித்து தெளிவற்ற இடத்தில் சோதிக்கவும். அந்த பகுதியை நன்கு துவைக்க மற்றும் துண்டு உலர வைக்க வேண்டும். துருப்பிடிக்காத எஃகு துருப்பிடிக்காத வகையில் பராமரிப்பது சரியான பராமரிப்பு மற்றும் பராமரிப்பு ஆகும். ஒரு சிறிய முயற்சியால், உங்கள் சாதனம் பிரகாசிக்கும்!
வங்கக் கடலோரம் அமைந்துள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று கூறினால் அது மிகையல்ல. அனேக பன்னாட்டு விமான சேவைகள் தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னைக்கு போக்குவரத்து வசதியை அளிக்கின்றன. மேலும் இந்தியாவில் உள்ள விமான சேவைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தமிழ்நாட்டை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இனைக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல ரயில் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில்களைப் போய் பார்ப்பதற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் வசதியானது. தமிழ்நாட்டில் சாலை வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளமையால் எந்த ஒரு தேவாரப் பாடல் பெற்ற சிவ ஸ்தலத்தையும் எளிதாகப் போய் தரிசிக்க முடியும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வசதியாக பேருந்துகள் நாள் முழுதும் இயக்கப்படுகின்றன. அநேக சிவ ஸ்தலங்கள் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. ஓரு முக்கிய நகரை தங்கும் இடமாக வைத்துக்கொண்டு அந்நகரைச் சுற்றிலும் உள்ள பல சிவ ஸ்தலங்களை தரிசிக்கலாம். Ohm Namasivaya புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 16 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்பை விட தமிழ் பதிப்பில் அதிக செய்திகள், அதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.
அறுபதுகளுக்குப்பின் கிளர்ந்தெழுந்த மலையக இலக்கிய வளர்ச்சியில் தினகரனின் பங்கு மகத்தானதாகும்.பேராசிரியர் க.கைலாசபதி தினகரனின் ஆசிரியராக இருந்தபோது மலையக இலக்கியத்தை தினகரனில் நீரூற்றி வளர்த்தாரென்று சொல்வது பொருந்தும். அவர் சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.ராமையா, சாரல் நாடன் ஆகியோரது மலையக எழுத்துகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்திருந்தார். தினகரனில் சி.வி.வேலுப்பிள்ளையை மலையகத் தலைவர்களைப்பற்றி தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்து 26வாரங்கள் அவரது கட்டுரைகளை கைலாசபதி தினகரனில் தொடர்ந்து வெளியிட்டார். அந்தக்கட்டுரைகள்தான் இன்று தொகுக்கப்பட்டு 64ஆண்டுகளுக்குப்பின் 'மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்' என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறவிருக்கும் மலையக இலக்கிய மாநாட்டில் வெளியிடப்படவிருக்கிறது என்பது தினகரனுக்கு உண்மையில் பெருமை சேர்க்கும் செய்தியாகும். மலையக இலக்கியத்தின் பிதாமகன் என்று மு.நித்தியானந்தன் குறிக்கும் சி.வி.வேலுப்பிள்ளையின் மிக முக்கிய நாவல்கள் தினகரன் ஏட்டிலேயே வெளியாகின என்பது எங்களுக்கு பெருமை தருகிறது. தினகரனின் உதவி ஆசிரியராகவிருந்த மு.நித்தியானந்தன் எழுதிய மிக முக்கிய இலக்கிய வரலாற்றுத் தொடரான 'துங்ஹிந்த சாரலில்...' என்ற இலக்கியத் தொடர் கட்டுரை தினகரனிலேயே வெளியாகியது. 'மலையகப் பரிசுக் கதைகள்' பாரிஸ், லண்டன், கொழும்பில் வெளியான போது தினகரன் தலையங்கங்கள் எழுதிக் கெளரவித்திருக்கிறது. பேராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் தினகரன் ஆசிரியராக இருந்த கலாசூரி ஆர் சிவகுருநாதனது பங்களிப்பும் இவ்விடத்தில் ஞாபகம் ஊட்டப்பட வேண்டும். மலையகத்தில் எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என பலரும் இன்று சமூகத்தில் இனங்காணப் படுவதற்கு இவரது பங்களிப்பும் இன்றியமையாதது. அதன் பின்னர் சிறிது காலம் ஆசிரியராக இருந்த இலக்கிய ஆர்வலர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தனின் மலையகத்துக்கான இலக்கிய பணியையும் நாங்கள் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வாறு தினகரனின் ஆசிரியர்களாக இருந்த சகலருமே மலையக இலக்கியத்துக்கு தங்களால் ஆன பணிகளை செய்தே வந்துள்ளனர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு, குறிப்பாக மலையகத்து இலக்கிய வளர்ச்சிக்கு தினகரன் ஆற்றிய சேவை வரலாற்றில் பதிவு பெற்றிருக்கிறது. அப்பெரும் பாரம்பரியத்தின் வழிநின்று இன்றும் மலையக ஆக்கங்களுக்குத் தொடர்ந்து தினகரன் ஆதரவு கரம் நீட்டி நிற்கிறது. இலங்கைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் தினகரனில் வெளியான மலையகம் சார்ந்த கட்டுரைகளின் பழைய இதழ்களை தேடி தினகரன் அலுவலகத்தை நாடுவது ஒன்றும் வியப்பல்ல. ஜூன் மாதம் 11ஆம் திகதி லண்டனில் நடைபெறும் மலையக இலக்கிய மாநாட்டை தினகரன் மனம் நிறைந்து வரவேற்கிறது. மலையகம் தொடர்பான இப்பெரும் மாநாட்டை நடத்த புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தமிழர்களும் பிரதேச எல்லைகளை மேவி நின்று ஒத்துழைப்பு வழங்கி வருவது பாராட்டுக்குரியது. மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் நினைவிலிருத்தி, காத்தாயி, சி.வி.வேலுப்பிள்ளை, கோகிலம் சுப்பையா , இர.சிவலிங்கம், தமிழோவியன், சோ.சந்திரசேகரம் போன்றோரின் பெயரால் தனி அரங்குகள் அமைத்து அம்மாநாடு அமைவது பாராட்டுக்குரியது. மலையகத்தின் மூத்த, இளைய, புதிய எழுத்தாளர்களை இனங்கண்டு, நாவல், சிறுகதை, கவிதை, வரலாறு, அரசியல், சமூகவியல், சமூக அகழாய்வியல் , சட்டம், கூத்து, இன வரைவியல், மொழிபெயர்ப்பு, தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழ்நிலை என்று பல்துறைசார்ந்து இம்மாநாடு செயற்படுவது மாநாட்டு அமைப்பாளர்களின் பரந்து விரிந்த நன்னோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மலையகத்திலிருந்து வெளியான நூல்களோடு அமெரிக்கா, லண்டன், கனடா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வெளியான நூல்களையும் கணக்கிலெடுத்து பரந்த மலையக இலக்கியப் பரி மாணத்தை இம்மாநாடு தருகிறது. நோர்வே, டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து லண்டன் உள்ளிட்ட உரையாளர்களை இணைத்து இம்மாநாடு செயற்படுவது மனங் கொள்ளத்தக்கது. மலையகச் சிறுவர்களின் ஓவியங்களைத் தெரிந்தெடுத்து, லண்டனில் வெளிப்படுத்துவதென்பது மலையகச் சிறுவர்களுக்கு பெரும் மனவெழுச்சியை ஏற்படுத்தவல்லது என்பதை மறுக்க இயலாது. இலங்கையிலும் பார்க்க இயலாத சஞ்சிகைகளையும் நூல்களையும் இம்மாநாட்டு மலையக நூல் கண்காட்சி காண்பிக்கவிருக்கிறது என்பதும் இம்மாநாட்டுக்குத் தனித்துவ முக்கியத்தை வழங்குகிறது. மலையக மக்களை இலங்கைக்குக் கொண்டுவந்து அவர்களை அரசியல் அனாதைகளாக்கி விட்டுச் சென்ற ஆங்கிலேயர்களின் தேசத்திலேயே மலையகத்தின் குரல் ஒலிக்கிறது என்பது நாம் அவதானிக்கவேண்டிய ஒன்றாகும். லண்டனில் இம்மாநாட்டை நடத்துவதில் முன்னின்றுழைக்கும் மு.நித்தியானந்தன், கே. கிருஷ்ணராஜா, சாந்தகுணம், எச்.எச்.விக்கிரமசிங்க ஆகியோருக்கு தினகரன் மனமுவந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது. இம்மாநாடு மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிப்பாதையில் ஒரு மைல்கல்லாக நிலைபெறும் என்பது எமது நம்பிக்கை. லண்டனில் மட்டுமல்ல, தொடர்ந்தும் மலையக இலக்கிய மாநாடு செயற்பட்டு மலையக இலக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறோம். அதுவே எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக அமையும் என்பது எங்கள் கருத்தாகும். Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles வீண்பழி சுமத்தும் வியாபார தந்திரம்! நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெற்றோல் ஆகியவற்றுக்கு தற்போது மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு... தமிழினத்தின் மீது அரசாங்கம் வெளிப்படுத்திய நல்லெண்ணம்! தமிழ் அரசியல் கைதிகளில் எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு... ஈழத்து இலக்கியக் களத்தின் போராளி தெளிவத்தை யோசப்! இலங்கையின் தமிழ் இலக்கியக் களத்தில் கடந்த ஆறு தசாப்த காலத்துக்கும் மேலாக மங்காமல் பிரகாசித்த சாதனையாளரான தெளிவத்தை ஜோசப்... இலங்கை மீது களங்கம் ஏற்படுத்தும் கருத்துகள்! உலகின் எந்தவொரு நாடும் பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டுமானால் சர்வதேசத்துடன் நல்லுறவு பேணப்படுவது... வேற்றுமையை வளர்ப்பதனால் விளையும் நன்மை எதுவுமில்லை! பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து கடந்த 1948இல் சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கடந்த கால்நூற்றாண்டு காலமாக எமது நாடு... நெருக்கமடைந்து வருகின்ற சர்வதேசத்துடனான நல்லுறவு! இவ்வருட ஆரம்பத்தில் உருவெடுத்த தீவிரமான பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாடு படிப்படியாக மீண்டெழுவதற்கான முன்னேற்றகரமான... உணவுப்பொருள் பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது! உணவுப் பாதுகாப்பு குறித்து இலங்கையில் சமீப தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது. உணவுப் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதிக... தமிழ் எம்.பிக்கள் வெளிப்படுத்த வேண்டிய சாதகமான சமிக்ஞை! இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் கடந்து விட்டது. யுத்தம் முடிவடைந்ததும்,... இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரம் போக்குவது அவசியம்! இந்தியாவின் தமிழ்நாட்டில் பல தசாப்த காலமாக அகதிகளாகத் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை மீண்டும் தாயகத்துக்கே... நம்பிக்கை தருகின்ற மூன்று சமிக்ஞைகள்! பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பெரும் பிரயத்தனங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற... அமைச்சர் டக்ளஸ் விடுத்த நல்லிணக்க அறைகூவல்! இலங்கைத் தேசம் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றது முதல், கடந்த சுமார் முக்கால் நூற்றாண்டு காலமாக தமிழ்... புலம்பெயர் சமூகமும் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசு எடுத்த ஒரு முன்மாதிரியான...
புதுடெல்லி: இந்தியாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களில் ஆறில் ஒருவர் தொழில்முறை பயிற்சி பெறாதவராக உள்ளார் - ஆசிரியர் பயிற்சிக்கு செலவிடும் தொகையை இந்தியா மேம்படுத்த வேண்டும். 2018-19 பட்ஜெட்டில் சமக்ரா சிக்‌ஷா அப்யான் (முழுமையான கல்வித்திட்டம்) திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு வெறும் 2% மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தில் 2019-20 பட்ஜெட்டில் ரூ.34,489 கோடி ஒதுக்க திட்டம் இடப்பட்டுள்ளது; இது 2018-19 பட்ஜெட் மதிப்பீட்டைவிட 10.5% அதிகம் என 2018 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் தாக்கலான இடைக்கால செலவு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சர்வ சிக்‌ஷா அபியான் ('அனைவருக்கும் கல்வி'), ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்‌ஷா அப்யான் ('தேசிய நடுநிலைக்கல்வி திட்டம்') மற்றும் ஆசிரியர் கல்வித் திட்டங்களை ஒருங்கிணைத்து, 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சமக்ரா சிக்‌ஷா அப்யான், முன்சேவை மற்றும் சேவை ஆசிரியர்கள் பயிற்சி ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருந்தது. இந்திய வகுப்பறைகளில் கற்றலின் விளைவுகளை முன்னேற்ற ஆசிரியர் பயிற்சி அவசியமானது. இதற்காக அரசின் நிதி ஆயோக் அமைப்பு, மூன்று ஆண்டு செயல்திட்டத்தை ஒப்புக் கொண்டது. அதேபோல் 2018 பட்ஜெட் உரையில் பள்ளி கல்வி சீர்திருத்தத்திற்கு தொழில்ரீதியாக தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தேவை பற்றி வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் 10 முதல் 11 வயதுக்குட்ட குழந்தைகளில் பாதி பேருக்கு மட்டுமே இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தை (ஏழு முதல் எட்டு வயதுக்குள்) படிக்க முடிகிறது என, 2019 ஜனவரி 25 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 2ஆம் வகுப்பு பாடத்தை படிக்க இயலவில்லை; 70% பேரால் வகுத்தல் கணக்கு கூட போட இயலவில்லை. தொழில்ரீதியாக தகுதி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை இந்திய கல்வி முறை முழுவதும் ஒரு பொதுவான அம்சம் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 23 (RTE Act), அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வரையறுத்துள்ள குறைந்தபட்ச தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. கடந்த 2010 நவம்பரில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், இத்தகுதியை பெறாதவர்கள், 2015 மார்ச் 31ஆம் தேதிக்குள் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், 2015-16 ஆம் ஆண்டின்படி, ஆரம்ப பள்ளி அளவில் உள்ள 66 லட்சம் ஆசிரியர்களில் 11 லட்சம் பேர் பயிற்சி பெறாதவர்கள். இவர்களில் 512,000 பேர் அரசு மற்றும் உதவிப் பள்ளிகள்; 598,000 பேர் தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள். மேல்நிலை பள்ளிகள் அளவில் உள்ள 20 லட்சம் ஆசிரியர்களில், ஏறத்தாழ 14% பேர் தொழில்முறை தகுதியை பெறவில்லை என்று கல்வி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் என்று பார்த்தால்- அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலை கல்வி அளவில் - மேற்கு வங்கம் (40.8%), பீகார் (36.6%),ஜார்கண்ட் (16.5%), உத்தரப்பிரதேசம் (13.2%) மற்றும் சத்தீஸ்கர் (10.5%) ஆகியன உள்ளன. முன்சேவை ஆசிரியர் பயிற்சி - ஒரு புறக்கணிக்கப்பட்ட கூறு ஆசிரியர் பயிற்சி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், முன் சேவை மற்றும் சேவையிலான பயிற்சி என்பது அதன் பிரிக்க முடியாத கூறுகள். 2017 மார்ச்சில் கல்வி உரிமை சட்டத்தில் அரசு திருத்தம் செய்தது. அதன்படி, ஆசிரியர்கள் பயிற்சியை பெறுவதற்கான கால அவகாசம் 2015 என்பது, 2019 ஆக நீட்டிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனங்களை பலப்படுத்துவதற்கான செலவினம், ரூ. 326 கோடியில் இருந்து ரூ. 550 கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில், தேசிய கல்வி இயக்கத்தின் (NEM) கீழ் ஆசிரிய பயிற்சி திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இருப்பினும், பள்ளி கல்விக்கான பட்ஜெட்டில் ஆசிரியர் கல்விக்கான ஒதுக்கீடு என்பது, 2009-10 ஆம் ஆண்டில் 1.3% என்பது, 2018-19இல் 1.1% என (பட்ஜெட் திட்ட மதிப்பீடுகள்) சீராக சரிந்திருப்பது, ஆசிரியர்களின் பயிற்சிக்கு குறைந்த முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. Source: Union Budget; *Revised estimate, **Budget estimate மாநிலங்களிலும் இதே நிலையே காணப்படுகிறது. தொழில் ரீதியான பயிற்சி பெறாத ஆசிரியர்கள் அதிகமுள்ள உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்றவை, தங்களது மாநில பட்ஜெட்டில் பள்ளி கல்விக்காக ஆசிரியர் பயிற்சிக்கு 1% நிதியைக்கூட ஒதுக்குவதில்லை என்று, பட்ஜெட் மற்றும் நிர்வாக பொறுப்புக்கான மையத்தின் 2018 ஆய்வு தெரிவிக்கிறது. எனினும், 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு பிறகு, பீகார் மற்றும் சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்கள், ஆசிரியர்களின் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தன; ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 0.001%, பீகாரில் 1.3% என்று அதேநிலை தொடர்ந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆசிரியப் பயிற்சிக்கான நிறுவனப் பணிகளை உருவாக்க போதுமான அளவு செலவழிக்க தவறிவிட்டன - இது வளங்களின் தேவையை தீவிரப்படுத்தியது. அதன் விளைவாக, ஆசிரியர் பயிற்சி மற்றும் பாட திட்டங்களுக்கான முதன்மை அமைப்பான மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்- டி.ஐ.இ.டி. (DIET), தனது பங்களிப்பை சரிவர செய்யத் தவறியது - டி.ஐ.இ.டி.யில் 35% கல்வியியல் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, 2018 அரசு தரவுகள் கூறுகின்றன. இதனால், டி.ஐ.இ.டி.யின் செயல்பாடு, ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 2011ல் நடந்த ஆசிரியர் பணி சேர்ப்புக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளில் பிரதிபலித்தது. 2018 ஆம் ஆண்டிற்கான மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சி.டி.இ.டி.) 17 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் 17%; நடுநிலைக்கல்வி ஆசிரியர்கள் 15% என்றளவிலேயே தகுதி பெற்றனர். தொடக்கக்கல்வியில் டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டதாரிகளின் தேவையை அதிகரிக்கும் வகையில் தனியார் துறை களமிறங்கியது. நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 90% தனியார் துறையில் உள்ளது. பயிற்சி மீதான கவனம் உள்ளது காலப்போக்கில், எஸ்.எஸ்.ஏ. மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. ஆகியவற்றின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் பிரச்சினைகள் பற்றி அரசு அறிந்து கொண்டது. இத்தகைய மத்திய நிதியுதவித் திட்டங்கள், புதுப்பிக்கப்பட்ட படிப்புகளுக்கான செலவை மட்டுமே வழங்குகின்றன. இது எஸ்.எஸ்.ஏ.இன் கீழ் நாளொன்றுக்கு ஒரு ஆசிரியருக்கு ரூ. 100; ஆர்.எம்.எஸ்.ஏ. கீழ் ரூ. 300 ஆகும். கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அதன் உறுதியான நிதி ஒதுக்கீட்டில் ஒரு சிறிய விகிதத்தை ஒதுக்கிய நிலையில், எஸ்.எஸ்.ஏ. திட்டம் தன்னை கடும் நிதிக்கு உட்படுத்தியுள்ளது. உதாரணமாக, 2016-17 ஆம் ஆண்டில், ரூ. 46,702 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது; ஆனால், எஸ்.எஸ்.ஏ.க்கு மத்திய அரசின் பங்காக உண்மையில் ரூ. 22,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது, ஒதுக்கப்பட்ட தொகையில் பாதிக்கும் குறைவாகும். இந்த திட்டத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடானது, கல்வி அளவீடுகள், அதன் மீதான கல்வி வரி வசூலை சார்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஏ.க்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 60%க்கும் மேலானது, இந்த கல்வி வரி மூலம் பெறப்பட்டதாகும். கல்வி வரி மூலம் தொடக்க கல்வி நிதியளித்தல் 2014-15 முதல் 2018-19 வரை Source: Of Hits and Misses, an analysis of Union budget 2018-19, CBGA கல்வி செலவினம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடுகிற கல்வி வரி வசூலை சார்ந்திருப்பதும் அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.ஏ.க்கு ஒதுக்கீடு செய்வதும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை நிச்சயமற்றதாக்குகிறது. (புரோவிதா குந்து, பட்ஜெட் மற்றும் நிர்வாக பொறுப்புக்கான மையத்தில் பணியாற்றுகிறார். அவரை Protiva@cbgaindia.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.) உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
கடந்த ஜனவரி மாதம், 6 சீனர்களை இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக 2 ஆஸ்திரேலியர்கள் கைதாகியுள்ளனர். முன்னதாக, கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த 6 சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டொலர்கள் என இந்தோனேசிய படகை விலைபேசி சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைய முயன்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட சீனர்கள், ஆஸ்திரேலியாவின் மனிதர்களற்ற Ashmore தீவுப்பகுதி அருகே சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அதே சமயம், அவ்வேளையில் ஆஸ்திரேலிய வட பிராந்தியத்தில்(North Territory) வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டதாக காவல்துறையினருக்கு 2 ஆஸ்திரேலியர்கள் அழைத்திருக்கின்றனர். அப்போது மீட்கப்பட்ட அவர்கள் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் 6 மாத கண்காணிப்பிற்குப் பின்னர், சர்வதேச ஆட்கடத்தல் கும்பல் அங்கமாக இந்த 2 ஆஸ்திரேலியர்கள் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதனையடுத்து நியூகேஸ்டில் மற்றும் குயின்ஸ்லாந்த் நகரத்தில் இருந்த இந்த இருவரையும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு சீனர்களை கடத்தும் இவர்களின் முயற்சி வெற்றி அடைந்திருந்தால், 6 சீனர்களை கடனுக்கான கொத்தடிமைகளாக (Debt Bondage) இந்த 2 ஆஸ்திரேலியர்களும் பயன்படுத்தியிருப்பார்கள் என ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
Colombo (News 1st) இலங்கையின் பாரம்பரிய “தும்பர” பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரான்சில் நடைபெறும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின் 16 ஆவது கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ கலாசார மரபுரிமைக் குழுவின் 16 ஆவது அரசுகளுக்கிடையேயான கூட்டம், இலங்கையின் தலைமையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகின்றது. பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் சிரேஷ்ட பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரே மற்றும் யுனெஸ்கோவின் இலங்கை கிளையின் செயலாளர் நாயகம் கலாநிதி புஞ்சிநிலமே மீகஸ்வத்த ஆகியோர் தலைமை தாங்கும் இந்த கூட்டத்தை பிரான்சிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. 184 நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட சுமார் 800 பேர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக பங்கேற்றனர். இதற்கான ஆரம்ப விழா பிரெஞ்ச் தலைநகர் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நேற்று முன்தினம் (13) நடைபெற்றது. இதனிடையே, அடுத்த வருடத்தில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா பெரஹராவை யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய தளமாக முன்மொழிவதற்கு புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரான்ஸுக்கான இலங்கை தூதுவர் சிரேஷ்ட பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரே நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார். அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில குணவர்தன அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார். யுனெஸ்கோ கலாசார பாரம்பரியக் குழுவின் 16 வது அரசுகளுக்கிடையேயான கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது. அத்தியின் மருத்துவப் பயன்கள் அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும். அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும். முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும். அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும். அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும். அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும். அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்து காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.
Bhaaratham Online Media: ''பிரதமர் பதவியில் 100 நாட்கள்''- டான்ஶ்ரீ முஹிடின் சறுக்கினாரா? சாதித்தாரா? Tuesday, 9 June 2020 ''பிரதமர் பதவியில் 100 நாட்கள்''- டான்ஶ்ரீ முஹிடின் சறுக்கினாரா? சாதித்தாரா? ரா.தங்கமணி நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதவிக்காலம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இடைக்காலப் பிரதமராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டபோதிலும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாட்டின் மாமன்னர் தள்ளப்பட்டார். அதன் அடிப்படையில் பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டின் 8ஆவது பிரதமராக நியமனம் செய்யப்பட்டார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின். பக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகி அம்னோ, பாஸ், டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆதரவாளர்கள், சபா, சரவாக் கட்சிகள் ஆகியவற்றின் பேராதரவோடு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைத்தார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின். மார்ச் 2ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட டான்ஶ்ரீ முஹிடின் நேற்றுடன் (ஜூன் 8) தனது 100 நாட்கள் பணியை நிறைவு செய்துள்ளார். பிரதமராக பதவியேற்றுக் கொண்டவர்களில் யாரும் சந்திக்காத மிகப் பெரிய சவால்களுக்கு போராட்டங்களுக்கும் மத்தியில் தனது பதவி பிரமாணத்தை செய்துக் கொண்ட முஹிடின் யாசின், அரசியல் போர்களத்துக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயான கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டார். அரசியல் களம் போராட்டமானது என்றாலும் கூட மக்களின் உயிர் அலட்சியப்படுத்தி விடக்கூடாது எனும் நோக்கில் மக்கள் நலன் காக்கப்பட மார்ச் 18ஆம் தேதி தொடக்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாடு முழுமைக்கும் அமல்படுத்தினார். வருமானம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக "PRIHATIN" திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு உதவிநிதிகளை வழங்கினார். மக்கள் மட்டும் போதுமா? தொழில் நிறுவனங்கள் பொருளாதார நிலையில் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக உதவித் திட்டங்களையும் "PENJAJA" திட்டத்தையும் அறிவித்தார். கோவிட்-19 வைரஸ் தொற்று ஒரு முடிவு காணப்பட்டாலும் அரசியல் ரீதியிலான போராட்டங்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல் டான்ஶ்ரீ முஹிடினை நெருக்கியது. ஒரு பக்கம் ஆட்சி, மறுபக்கம் கட்சி என இருதலை கொள்ளியாய் தவித்த முஹிடின் யாசின் ஆக்ரோஷமாக களம் காண துணிந்தார். அதில் ஒன்றுதான் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் மகாதீர் உட்பட ஐந்து பேரை கட்சியிலிருந்து நீக்கினார். ஆட்சியும் கட்சியும் தன் வசம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தனத்தில் எதிரிகளை துவம்சம் செய்து தற்போது வெற்றி நாயகனாய் அரசியல் களத்தில் உலாவ தொடங்கியுள்ளார். நம்பிக்கை துரோகம், ஆட்சி கவிழ்ப்பு, கட்சி அதிகாரம் என சில இடங்களில் சறுக்கினாலும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, ,மக்களுக்கான உதவிநிதி திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்திற்கான திட்டமிடல், ஆட்சியை தக்கவைக்க போராட்டம் என மக்கள் மத்தியில் ஒரு சாதனை பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார். இந்த 100 நாட்களின் அரசியல் எவ்வளவு சூடாக இருந்ததோ அதை விட பிரபலமானது "Ke Sana Ke Sini" என்ற டான்ஶ்ரீ முஹிடின் உதிர்த்த வார்த்தைகள் தான். 100 நாட்களை கடந்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு "பாரதம்" இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. By myBhaaratham - June 09, 2020 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
fullscreen1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். fullscreen2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். fullscreen3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. fullscreen4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். fullscreen5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். fullscreen6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். fullscreen7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். fullscreen8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். fullscreen9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, fullscreen10 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. fullscreen11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். fullscreen12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; fullscreen13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். fullscreen14 இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். fullscreen15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். fullscreen16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; fullscreen17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். fullscreen18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். fullscreen19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள். fullscreen20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. fullscreen21 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். fullscreen22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். fullscreen23 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, fullscreen24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
பிறந்தநாள் பரிசுகள் நினைவைவிட்டு நீங்காதவைகளாக இருக்கின்றன மேலும் தங்கத்தை பரிசளிப்பது அதிர்ஷத்தை கொண்டு வருவதனாலும் அதன் மதிப்பு உயர்வதனாலும் அதை விட நினைவில் நீங்கா பரிசு எதுவாகவும் இருக்க முடியாது. ஒரு புது ஜோடி காலணிகள் இப்போது அதை செய்ய முடியாது, இல்லையா? உடைகள் மற்றும் சாதனங்களை வாங்குவது ஒரு வெளிப்படையான தேர்வு என்றாலும், உங்கள் அன்பான மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தங்கத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என நாங்கள் சொல்கிறோம். தங்கம் ஒரு பெரிய முதலீடாவது, பணவீக்கம் மற்றும் பண மதிப்பிழப்பிற்கு எதிராக சிறந்த பாதுகாப்பு வேலியாக திகழ்வதே காரணமாகும். அவளுக்கு தங்கத்தை பரிசாக அளிப்பதன் மூலம் எப்பொழுதும் அதிகரித்து வரும் விலைக்கு எதிராக போராட அவளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தங்கத்தில் வழக்கமாக முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் காண்பிக்கிறீர்கள். ஒரு தங்க நாணயத்தை பரிசளிக்கவும்: ஒரு தங்க நாணயத்தின் வடிவத்தில் அன்பை பரிசளிப்பதனால் அதை எந்த நேரத்திலும் பணமாக அல்லது நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். தோராயமாக ரூ. 3000 மதிப்புள்ள 1 கிராம் தங்கத்தை நீங்கள் வாங்கலாம் இது சேமிப்பு முறையைத் துவக்கும் ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் 1 கிராம் தங்கத்தை சேமிப்பது ஒரு வருடத்தின் முடிவில் நீங்கள் 1.2 கிராம் தங்கம் தங்கம் சேமிக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இது காலத்திற்கு அப்பாற்பட்ட மிகப் பெரிய சிந்தனையாகும். ஒரு தங்க சேமிப்புக் கணக்கை பரிசளிக்கவும்: உங்கள் லாக்கரில் பழைய அல்லது உடைந்த நகைகள் இருந்தால், இப்போது அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள புதிய தங்கத்தை பணமாக்குதல் திட்டத்திற்கு (GMS) நன்றி கூறுங்கள். இந்த திட்டத்தில் ஒரு பாதுகாப்பான தங்க சேமிப்புக் கணக்கை துவங்கி உங்கள் மகளுக்கு 30 கிராம் என்ற சிறிய அளவிலிருந்து தங்கத்தை சேமிக்கலாம். தங்கத்தில் டெபாசிட் செய்து வட்டியாக வளர்ந்து தங்கத்தை லாபமாக ஈட்டித் தரும் என்பதனால் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்த இந்த கணக்கை நீங்கள் துவங்கலாம். தீபாவளி, பிறந்தநாள், பெயர்சூட்டு விழா போன்ற பிற நிகழ்ச்சிகளில் தேவையானதை நீங்கள் அல்லது உங்கள் மகள் பயன்படுத்தலாம் மீதமுள்ள தங்கத்தை டெபாசிட் செய்து அவளுக்காக பாதுகாப்பாக சேமிக்கலாம். இத்திட்டம் பொருட் தங்கம் சார்ந்ததாகும் எனவே எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அதை பணமாக அல்லது தங்கமாக மீட்கலாம். இவ்விதத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது கணிசமான அளவு தங்கத்தை சேர்ப்பதற்கு உங்கள் மகளுக்கு உதவும், இதன்மூலம் அவள் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நன்றி தெரிவிப்பாள்.
வீதி விபத்துக்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்த பிரிவானது டிஜிட்டல் முறையின் கீழ் செயற்படுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். வாகன விபத்துக்களால் நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகனங்களில் பயணிப்போர் மட்டுமல்லாது, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வீதி விபத்துக்களை தடுப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அதற்கான அனுமதி அமைச்சரவையினால் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், விரைவில் அந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உடனே எல்லோரும் மாஸ்க் அணிந்து செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள் என தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது ; கொரோனா வைரஸ்‌ உலகையே அச்சுறுத்திக்‌ கொண்டிருக்கும்‌ இந்த நேரத்தில்‌ தமிழகத்தில்‌ கொரோனா வைரஸ்க்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம்‌ முடிந்து மே 3ம்‌ தேதி வரைக்கும்‌ நீட்டிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில்‌ மக்களிடையே மேலும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ ஒட்டு மொத்த தமிழக மக்களும்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள்‌ முதல்‌ தொண்டர்கள்‌ வரை அனைவருமே, அவரவர்கள்‌ முகத்தில்‌ முககவசம்‌ அணிந்து மொபைல்‌ போனில்‌ செல்‌பி படம்‌ எடுத்து டிபியாக அதை சமூக வலைதளங்களில்‌ பதிவிட்டு முககவசத்தின்‌ அவசியத்தை வலியுறுத்தும்‌ வண்ணம்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும்‌ என தமிழக மக்களையும்‌, தேமுதிக தொண்டர்களையும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. தமிழக மக்களும், மற்றும் தேமுதிகவினர் அனைவரும், அவரவர்கள் முகத்தில் Mask, அணிந்து மொபைல் போனில் Selfi படம் எடுத்து டிபியாக (Dp) பதிவிட்டும், அதை சமூக வலைதளங்களில் (Whatsapp DP, Status, Facebook, Instagram, Twitter) போன்றவற்றில் பதிவிட்டும் (1-2) pic.twitter.com/eVQuROHEuI — Vijayakant (@iVijayakant) April 24, 2020 மேலும்‌ இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 5ம்‌ தேதி வரை அவரவர்கள்‌ மொபைலில்‌ டிபியாக வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்‌. ஒன்றிணைவோம்‌ , வென்றிடுவோம்‌ ! என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். Add to favorites உபாகமம் 9:5 in English un Neethiyinimiththamum Un Iruthayaththinutaiya Uththamaththinimiththamum Nee Avarkal Thaesaththaich Suthantharikkumpati Piravaesippathillai; Antha Jaathikalutaiya Aakaamiyaththinimiththamaakavum, Aapirakaam Eesaakku Yaakkopu Ennum Un Pithaakkalukkuk Karththar Aannaiyittuch Sonna Vaarththaiyai Niraivaettumpatiyaakavum, Un Thaevanaakiya Karththar Avarkalai Unakku Munpaakath Thuraththividukiraar. Tags உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார் Deuteronomy 9:5 in Tamil Concordance Deuteronomy 9:5 in Tamil Interlinear Deuteronomy 9:5 in Tamil Image Read Full Chapter : Deuteronomy 9 Cross Reference Titus 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். Genesis 12:7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். Genesis 13:15 நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, Genesis 15:7 பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார். Genesis 17:8 நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். Genesis 26:4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், Genesis 28:13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். Exodus 32:13 உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான். Ezekiel 20:14 ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன். Micah 7:20 தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை Jamesக்கும் கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக. Luke 1:54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, Acts 3:25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். Acts 13:32 நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே, Romans 11:28 சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். Romans 15:8 மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் பழனி மதுரை மைந்தன் வயது 22 என் படைப்புகள் தளங்களில் பதிவிட்டுள்ளேன். அதையும் படிங்கள் உங்கள் ஆதரவின் பேரில் பல கதைகளை கொடுத்து வருகிறேன். அது போலவே இம்முறை புதிய படைப்பை முற்றிலும் வித்யாசமான நடந்த காம அனுபவத்தை கதையாக தொகுத்து எழுதுகிறேன். சரி கதைக்கு வருவோம் இது எனக்கும் என் கதை படித்து வந்த வாசகிக்கும் இடையில் ஏற்பட்ட காம அனுபவத்தை கற்பனை கலக்காமல் எழுதுகிறேன். கதையின் நாயகி பெயர் ரம்யா அளவுகள் அளவிட முடியவில்லை ஆம் ஏன் என்று கதையை படித்து தெரிந்து கொள்ளவும். வழக்கம் போல எனது ஹேங் அவுட் செயலில் எனது காம ராணிகளிடம் செக்ஸ் அரட்டைகளை தொடர்ந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு அழைப்புகள் வந்துள்ளதா என பார்த்து கொண்டிருந்தேன். அதில் பல பெண்கள் மற்றும் ஆண்களும் அழைப்பு விடுத்து உள்ளனர் அதில் ஒவ்வொன்றாக எடுத்து பேச ஆரம்பித்தேன். அவ்வாறு பேசியதில் ரம்யா என்ற பெயரில் ஐடியை பார்த்தேன். அவர்களின் அழைப்பை ஏற்று பதில் அனுப்பினேன். அவர்களும் பேச ஆரம்பித்தனர். முதலில் என்னைப் பற்றி கேட்டாள். ரம்யா உங்கள் பெயர் ஊர் மற்றும் வயது கேட்டாள். நானும் எனது உள்ளடக்கங்களை கூறினேன். பிறகு அவளை பற்றி கேட்டேன். அவள் பெயர் ரம்யா எனவும் நானும் மதுரை தான் என்றாள். அவள் வயது 32 எனக் கூறினாள். மேலும் திருமணமாகி இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்ததாகவும் தயக்கத்தோடும் ஏக்கத்தோடும் கூறினாள். அதன் பிறகு மறுமணம் செய்யவில்லையா என்று கேட்டேன். இல்லை என்னை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை என்று கூறினாள். ஏன் என்று காரணம் கேட்டேன். சொல்ல மறுத்தாள் இன்னொரு நாள் சொல்கிறேன் இப்ப வேண்டாம் என்றாள் நானும் அதன் பிறகு அதை பற்றி பேசவில்லை இப்படியே சாதாரணமாக எங்களின் உரையாடல்கள் நடந்தது. பேசி பேசி நண்பர்கள் ஆனோம் சின்ன சின்ன சண்டைகள் போட்டு இன்னும் குளோஸ் ஆனோம். அவள் என்னிடம் பேசும் விதம் புதிதாக இருந்தது. நான் செக்ஸ் செய்யும் விதம் எப்படியெல்லாம் செய்வேன் என்று ஒவ்வொன்றாக ஆர்வத்துடன் கேட்டாள். நானும் பதில் அளித்தேன். அவள் காமத்துக்கு ஏங்குவது எனக்கு அவள் பேச்சில் இருந்து தெளிவாக தெரிந்தது. மெல்ல பேச்சை தொடர்ந்து அவள் அங்கள்ளின் அளவுகளை கேட்டேன். அவளோ கூற வில்லை சரி இன்னும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை என நினைக்கிறேன். ஆனால் தொடர்ந்து செக்ஸ் அரட்டைகள் ஆரம்பித்து வெகு நாட்களாக பேசினோம் அது போலவே ஒரு நாள் பேசும் போது என்னுடைய சுன்னியை படம் பிடித்து அவளுக்கு அனுப்பினேன். அதை பார்த்து விட்டு அவள் எதுவும் பேசவில்லை சரி நம்மளை அவளுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்து விலகி விட்டேன். மறு நாள் மெசேஜ் பன்னாள் சாரி என்று ஏன் என்றேன் அவள் இல்லை நீ அனுப்புனப்ப பேசாமல் போய்ட்டேன் என்றாள். நான் என்ன அனுப்பினேன் என்று கேட்டேன். உன்னோடது என்றாள்.. அதான் என்ன அது என்று கேட்டேன். உன் சுன்னி என்று கூறி வெட்கப்படும் ஸ்மைலி அனுப்பினாள். நானும் என் செல்லத்துக்கு வெட்கமா என்று கேட்டேன். ஆமாம் என்றாள் அப்படியே எங்கள் செக்ஸ் அரட்டை தொடர்ந்தது. நல்லா காமங்களை இருவரும் மெசேஜ் மூலமாக தீர்த்து கொண்டோம். இப்படியே நாட்கள் நகர்ந்தது. எனக்கு அவளை பார்க்க ஆவலாக இருந்தது. அவள் என் மனதை அவள் வசப் படுத்தினாள். அவளை நினைத்து ஏங்க வைத்தது. ஒரு நாள் அவளிடம் கேட்டேன் உன்னை பார்க்கனும் என்று அவளோ வேண்டாம் பிளீஸ் என்றாள். ஏன்டி காட்ட மமாட்ற என்றேன். அது அது அது இழுத்து இழுத்து பேசினாள். சரி இனிமேல் பேசாத என்று பொய்க் கோவத்தோடு கூறினேன். அவள் கெஞ்ச ஆரம்பித்தாள். இவ்வளவு நாள் செக்சு பன்ன பேசக்கூட ஆள் இல்லாமல் இருந்தேன் நீ கிடைச்ச என்று உருக்கமாக பேசினாள். நானும் உருகி விட்டேன். சரி ஏன் உன் முகத்தை காட்ட மாட்ற என்று கேட்டேன். அவளோ அதற்கு என்னை பார்த்தாள் நீயும் என் கூட பேசாமல் போயிடுவ என்று கூறினாள். அதெல்லாம் நான் போக மாட்டேன்டி செல்லம் என்றேன். அதன் பிறகு அவள் மௌனமாக இருந்தால் நானே மௌனத்தை களைத்தேன் என்னடி கோபமா என்றேன். அவள் அதிர்ச்சியூட்டும் விதமாக அவளது புகைப்படத்தை அனுப்பினாள். ஒரு பக்கம் முகம் நல்லா சிதைந்து இருந்தது. என்னனடி ஆச்சு உனக்கு ஏன் உன் முகம் இப்படி இருக்கு என்று கேட்டேன். அதற்கு அவள் கால் பன்னிப் பேசினாள். அழுது கொண்டே அவள் திருமணத்திற்கு பிறகு அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வரும் அது ஒரு நாள் பெரிய சண்டையாக மாறியது. அப்போது அவர் ஆசிட்டை என் முகத்தில் ஊற்றி விட்டார் என்று அழுது கொண்டே சொன்னாள். எனக்கும் அவள் அழுகைகயை நினைத்து வருத்தமாக இருந்தது. அவளிடம் சொன்னேன். இனி உனக்காகக நான் இருக்கேண்டி செல்லம் என்றேன். அவள் முகம் மட்டுமே அப்புடி இருந்தது ஆனால் அவள் உடல் அழகு செம்மை கட்டை என்று சொல்லலாம் அப்படி இருந்தது. அவள் உடம்பு அவளிடம் கேட்டேன் வேறு யார் கூடவாச்சும் பேசுனியா என்று ஆம் சிலரிடம் பேசினேன். என் முகத்தை பார்த்தவுடன் யாரும் என்னிடம் பேசவில்லை எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறேன் என்று கூறியும் யாரும் முன் வரவில்லை ஒரு சிலர் என்னிடம் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு என்னை ஏமாற்றி விட்டனர் என்றாள். சரி விடு செல்லம் உன் அருமை அவங்களுக்கு தெரியவில்லை என்றேன். இல்லை செல்லம் உண்மையை தான் சொல்றேன். நீ செம்ம கட்டைடி என்றேன். உன் மொத்த அழகையும் பாக்கனும் என்றேன் அவள் உடனே வீடியோ காலில் வந்தாள் அப்பா என்ன உடம்பு வழு வழுனு அழகான கழுத்து அதற்கு கீழே இரண்டு அழகிய மாம்பழங்கள் ஜாக்கெட்டுக்குள் சிறை பட்டுக் கிடந்தன. அவளின் முலைக் கோடுகள் எனக்குள் காமத்தீயை கொளுந்து விட்டு எரியச் செய்தது. அவளை ஜாக்கெட்டை கழட்ட சொன்னேன். அவள் மொபைலை ஸ்டாண்டில் வைத்து அவள் ஜாக்கெட்டைக் கழட்டினாள் அவள் நீல நிறத்தில் கப் பிரா அனிந்திருந்தாள். அது அவள் கலருக்கு செம்மையாக இருந்தது. அதையும் கட்டுடி என்றேன் அவளும் கழட்ட ஆரம்பித்தாள். நானும் கண் இமைக்காமல் பார்தேன் 36 சைஸ் முலைகள் துள்ளிக் குதித்தது. காம்புகள் திராட்சை பழம் போல் இருந்தது அவள் இரண்டு மலைகளையும் கையில் தூக்கி காட்டினாள். எனக்கும் சுன்னி முழு விறைப்பை அடைந்தது அதை அவளுக்கு காட்டினேன். டேய் என்னடா இவ்வளவு பெருசா வச்சிருக்க என்றாள். உன் கூதியை கிழிக்க தான்டி தயாரா இருக்கு என்றேன். அவளுக்கு வியர்த்து கொட்டியது மூடில் அனைத்து உடைகளையும் களைந்து நிர்வான உடலை காட்டினாள். என்ன உடம்புடா சாமி வச்சு நக்கிக் கிட்டே இருக்கலாம் போல அவள் தொப்புள் ஒரு ரூபாய் நாணயம் அளவு பெரிதாக இருந்தது. அதன் மேலே அழகாக ஒரு மச்சம் அப்படியே நாக்கை வைத்து குடையலாம் போல இருந்தது அவள் புண்டையை பார்த்தேன் அதில் சிறு சிறோ முடிகள் அதற்கு நடுவில் ரோஜா இதழ்கள் போல அவளின் புண்டை அழகாக காட்சி அளித்தது. அவளை அவள் புண்டையை தேய்க்க சொல்லி நான் கையடிக்க ஆரம்பித்தேன் அவள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஅஎன முனகிக் கொண்டே புண்டையை குடைந்தாள். நானும் வேகமாக கை அடிக்க ஐந்து நிமிடத்தில் இருவரும் கஞ்சி விட்டு சோர்ந்து படுத்தாள் அவள் புண்டையிலிருந்து கஞ்சி வருவது வீடியோவில் பார்க்க கிளர்ச்சியாக இருந்தது. அவளிடம் செல்லம் உன்ன நேர்ல ஓக்கனும்டி என்றேன். அவள் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று நிஜமாவா என்று கேட்டாள் ஆமான்டி உன்னை அனு அனுவா கடிச்சு சப்பி கதற விடனும் என்றேன். சரி எப்படா வர்ற என்றாள். நாளைக்கு என்று சுன்னியை தடவியபடியே சொன்னேன். அவள் சந்தோசத்தில் கண்டிப்பா வாடா நநானே வந்து உன்னை பிக் பன்னிக்கிறேன் என்றாள். நானும் சரி என்று சொல்லி விடியும் வரை காத்து இருந்தேன். காலை விடிந்தது வேகமாக கிளம்பி தயார் ஆனேன் அவளுக்கு கால் செய்தேன். கிளம்பிட்டேன் செல்லம் என்றேன். உடனே வருகிறேன் என்று சொல்லி கால் கட் செய்தாள். நான் அவளிடம் சொன்ன இடத்தில் அவள் வருகைக்காக காத்திருந்தேன். கார் ஒன்று என் அருகில் வந்து நின்றது. உள்ளே பார்த்தேன் அவள் தான் என் தேவதை ரம்யா பட்டுப் புடவை தலை நிறைய மல்லிகை அளவாக லிப்ஸ்டிக்ஸ் என்று அவ்வளவு செக்சியாக இருந்தாள் ஆனால் ஸ்கார்ஃப் வைத்து முகத்தை மறைத்து இருந்தாள். அவள் அழகை ஒவ்வொன்றாக ரசித்து கொண்டே மெய் மறந்தேன் என் அருகில் வந்து டேய் என்னடா அப்படி பாக்குற என்றாள். நீ ரொம்ப அழகா இருக்கடி என்றேன். அங்கு நிக்கும் கூட்டம் அனைத்தும் அவளின் உடலையும் என்னையும் பார்த்து கொண்டு இருந்தது அவள் வெட்கப் புண்ணகையுடன் என்னை காரில் அமர வைத்து விட்டு அவள் காரை இயக்கினால் அவள் அருகில் அமர்ந்து இருந்தேன். அவளின் உடல் வாசனையும் பர்பியூம் வாசனையும் என் காமத்தை தூண்டியது. மெல் என் கையை அவள் தொடையில் வைத்தேன். அவள் உடல் நடுங்கியது உடலில் உஷ்னம் ஏறியது கையில் தெரிந்தது. தடவிக் கொண்டே அவள் இடுப்பில் கை வைத்தேன் நல்லா வழு வழுன்னு இருந்தது பிடித்து நல்லா கசக்கினேன். டேய்ய் ம்ம்ம்ம்ம்ம்ம் என்று சினுங்கினாள். கிள்ளினேன் ஆஆஆஆ டேய் வலிக்குதுடா என்றாள் வலிக்குதா என்று கிள்ளிய அவள் இடுப்பில் முத்தமிட்டேன். சட்டென்று வண்டியை நிறுத்தினாள். டேய் வண்டி ஒட்ட முடியலை வீட்டுக்கு போய் பன்னுடா பிளீஸ் சரிடி செல்லம் என்று அமைதியா நல்ல பிள்ளை போல் வந்தேன். அரை மணி நேரத்தில் ஒரு பங்களா முன்பாக வண்டியை நிறுத்தினாள். என்ன ஆச்சு ஏன் வண்டியை நிறுத்தினாய் என்று கேட்டேன். வீட்டுக்கு வந்துட்டோம் என்றாள். அது அவளுடைய பங்களாவாம் நல்ல வசதியான பெண் பாவம் தனிமையில் தவிக்கிறாள். அவள் வீட்டில் வேலை செய்வதற்கு இரண்டு பணி பெண்கள். நாங்கள் உள்ளே நுழைய கதவு திறக்கப்பட்டது. திறந்தது ஒரு பெண் தான் நல்ல நாட்டுக்கட்டை மாநிறம் வயது 36 இருக்கும். இவளைப் போலவே 36 அளவு முலைகள் இடுப்பு 32 சூத்து 36. நச்சுன்னு இருந்தாள். அவளை பார்த்து கொண்டே கார் உள்ளே வந்து நிறுத்தி இறங்கினோம். அவள் என் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். உள்ளே இன்னொரு பணிப்பெண் ஓடி வந்தாள் முலை குழுங்க வந்தவள் அவளிடம் பேசி விட்டு வாங்க சார் என்று அழைத்தாள். எனக்கு என்ன நடக்குதுனே புரியலை நானும் ரம்யாவும் ஷோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம் உள்ளே இருந்து அந்த பணிப் பெண் கூல் டிரிங்ஸ் கொண்டு வந்தாள். அதைக் குடுப்பதற்காக குனிந்து நின்றாள். அவள் காய்கள் இரண்டும் நல்லா தெரிந்தது. அதை பார்த்து கொண்டே எடுத்து குடித்தேன். பிறகு வெளியே கேட் திறந்தவளும் உள்ளே வந்தாள். வந்தவர்கள் இருவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஒருத்தி பெயர் தீபா வயது 36. அவள் தான் கதவை திறந்த காம தேவதை இன்னொருத்தி பெயர் கோமதி வயது 34 அளவுகள் 36 34 36 மூன்றும் செம்ம கட்டைகள் பணிப் பெண்கள் இருவரும் வேலைகளை தொடங்கினர். நானும் ரம்யாவும் அவளது வீட்டை சுத்தி பார்த்து கொண்டு அவள் அறைக்கு சென்றோம் அவள் முன்னே செல்ல அவள் சூத்தின் ஆட்டத்தை ரசித்த படி அவள் பின்னே சென்றேன். கதவை கூட மூடாமல் பின்னால் இருந்து அவளை இருக்கி அனைத்தேன் . என் சுன்னி அவளின் பரந்த சூத்தில் குத்திக் கொண்டு இருந்தது. அவளை இன்னும் இருக்கி அனைத்து ஒரு கையை அவள் வயிற்றில் படர விட்டேன். அவள் இதயத்துடிப்பு அதிகமானது அப்படியே என் மீது சாய்ந்தாள் அவளின் எரிந்து இருந்த கண்ணத்தில் முத்தமிட்டேன். இதை அவள் எதிர் பார்க்கவில்லை ஏன்டா இந்தப் பக்கம் கண்ணத்தில் முத்தம் குடுக்கலாம்ல என்றாள் ஏன் இங்க குடுத்தா என்னடி என்று காமத்தோடு கேட்டேன். அது உனக்கு அருவருப்பாக இல்லையா என்று கேட்டாள். இதில் என்ன இருக்கு இந்த முகத்தை பார்த்த பிறகு தான உன்னை ஓக்க வந்தேன் என்றேன். அவள் என் பக்கம் திரும்பி என்னை கட்டிப் பிடித்து என் தோல் மீது சாய்ந்தாள். வாடி செல்லம் என்று அவள் முகத்தை தூக்கி அவள் உதட்டை கவ்வினேன் அழுதத்தமா சப்பி அவளின் குண்டி சதைகளை நல்லா மாவு பிசைவது போல பிசைந்தேன். அதன் பிறகு அவளை எப்படி அனு அனுவாக துடிக்க வைத்தேன் என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம். மேலும் இவளை போல் காம ஆசைக்காக ஏங்கும் பெண்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் நான் உங்களுக்கு சுகத்தை வாரி வழங்குகிறேன். பெண்கள் ஆண்ட்டிகள் விதவைகள் யாராக இருந்தாலும் வரவும் உங்கள் தனிமையைப் போக்கி காமத்தை தருகிறேன் நன்றி . palanisamypavi001@gmail.com இது என்னுடைய மெயில் ஐடி பெண்கள் இதில் தொடர்பு கொள்ளவும் ஹேங் அவுட்டிலும் பேசலாம். Tags:auntytamil hot storiestamil kamakathaikalvithavai sex storiesஆன்டி செக்ஸ்காமக்கதைகாமக்கதைகள்மனைவி செக்ஸ்விதவை காமகதை
BIC நியூயார்க், 18 நவம்பர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) தயாரித்த ஒரு குறும்படம், தனிநபர்கள், சமூகம் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான உறவுகள் வானுவாத்து, தன்னா கடற்கரையில் உள்ள ஒரு பவளப்பாறை (coral reef) சுற்றுச்சூழல் அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து பாதுகாக்க இளைஞர்கள் தலைமையிலான சமூக நடவடிக்கை முயற்சிக்கு எவ்வாறு வழி வகுத்தது என்பதை ஆராய்கிறது.. அந்த 13 நிமிடத் திரைப்படம், “தன்னா: தலைமைத்துவம் மற்றும் செயல்பாடு குறித்த ஒரு ஆய்வு” என்ற தலைப்பில், பருவநிலை மாற்றம் குறித்த சொற்பொழிவுக்கான BIC பங்களிப்பின் ஒரு பகுதியாகும். இது COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் நேற்று திரையிடப்பட்டது. திரையிடலில் கலந்து கொண்டவர்களில் வானுவாத்துவைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளும் இருந்தனர். BIC குறும்படம் “தன்னா: தலைமைத்துவம் மற்றும் செயலில் ஒரு ஆய்வு” பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களால் உத்வேகம் பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியை ஆராய்கிறது. பஹாய் சமூகத்தின் உறுப்பினரும், வானுவாத்து பருவநிலை நடவடிக்கை வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வில்லி மிசாக், திரையிடலின் போது தமது கருத்துக்களில், “பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களில் பங்கேற்ற இளைஞர்களின் முயற்சியில் இருந்து பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டம் உருவானது. BIC-யின் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர் மேலும் கூறுகையில், இந்தக் கல்வித் திட்டங்கள் இளைஞர்கள் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் மனிதகுல ஒருமைப்பாடு போன்ற ஆன்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்துவதை ஆராய உதவுகின்றன. “இந்தத் திரைப்படம், சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் வகையில் அவர்கள் இணைந்து செயல்படும் போது பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் எவ்வாறு தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு” என அவர் கூறினார். கடந்த இரண்டு வாரங்களாக, BIC-யின் பிரதிநிதிகள் COP27-இல் முறையான மற்றும் முறைசாரா அமைப்புகளில் பல விவாதங்களில் பங்கேற்று, சமூகத்திற்கும் இயற்கை உலகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியமான அவசரத் தேவையை எடுத்துரைத்தனர். COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் அந்த BIC குறும்படம் நேற்று திரையிடப்பட்டது. ரால்ப் ரெகன்வானு (மேல் வலது புகைப்படம்: இடது), வனுவாட்டுவின் காலநிலை மாற்றத் தழுவல் அமைச்சர், திரையிடலின் தொடக்கத்தில் கலந்து கொண்டார். மூலாதாரம்: https://news.bahai.org/story/1626/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 18 நவம்பர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on BIC நியூ யார்க்: பவளப்பாறை மறுமீட்பு பற்றிய ஒரு குறும்படம் COP27-இல் திரையிடப்பட்டது அப்துல்-பஹாவின் நினைவாலயம்: மேற்குக் கரைவிளிம்பின் (berm) அடித்தல படுகை நிறைவை அணுகிக்கொண்டிருக்கின்றது 15 நவம்பர் 2022 பஹாய் உலக மையம் – ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்கின்றன, மேற்குப் பகுதியின் கான்கிரீட் அடித்தள அடுக்கு ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. முடிந்ததும், பேர்ம்கள் (கரைவிளிம்புகள்) குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியுடன் இணைக்கப்படும், இது ‘அப்துல்-பஹாவின் புனித பூதவுடல் நிரந்தரமாக வைக்கப்படும் மத்திய கட்டிடத்தில் பரந்திருக்கும். நினைவாலய தளத்தின் முன்னேற்றம் பின்வரும் படங்களில் இடம்பெற்றுள்ளது. பெர்ம்களைத் தயாரிப்பதில், விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரீன் (EPS) தொகுதிகள் முதலில் ஒன்றுகூட்டப்பட்டு, சரிவின் வடிவத்தை உருவாக்க அடுக்கி வைக்கப்படுகின்றன. அடுத்து, மென்மையான மற்றும் தொடர்ச்சியான மேற்பரப்பை உருவாக்க, ஒரு சிறப்பு சரளை பம்பைப் (pump) பயன்படுத்தி, கட்டமைப்பிற்குள் சரளை ஊற்றப்படுகிறது. பின்னர், சரளையிலிருந்து கான்கிரீட்டை பிரிக்கும் ஓர் உரை (liner) போடப்படுகிறது. கான்கிரீட்டை வலுப்படுத்த உரையின் மேல் ரீபார் (இரும்புக் கம்பி) வலைப்பின்னல் வைக்கப்படுகிறது. கான்கிரீட் இறுதியாக மேலே ஊற்றப்படுகிறது. சிறிய சேவை வாகனங்கள் பெர்மில் சேதமடையாமல் பாதுகாப்பாக ஓட்டப்படுவதற்குக் கான்கிரீட் மேற்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. முடிந்ததும், பெர்ம் மண்ணினால் மூடப்பட்டிருக்கும், பின்னர் புல், புதர்கள் மற்றும் பிற செடிகளல் நிலப்பரப்பு செய்யப்படும். நினைவாலயத்திற்கான கருத்துரு வடிவத்தின் படம். இது மேற்கு பேர்மை எடுத்துக்காட்டுகின்றது. EPS கட்டமைப்பு அதன் இடத்திற்கு ஓங்கியைப் பயன்படுத்தி கீழிறக்கப்படுகின்றது. இது பேர்மின் ஆரம்ப வடிவத்தை வழங்குகிறது. கட்டமைப்பிற்குள் கான்கிரீட் ஊற்றப்படுகின்றது EPS கட்டமைப்பிற்குள் ஊழியர்கள் சரளையை கொட்டுகின்றனர். கான்கிரீட் ஊற்றப்படுவதற்குச் சரிவைச் சமப்படுத்துகின்றனர். மேற்கு பேர்ம் அடித்தலம் உறைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூடப்படுகின்றது மேற்கு பெர்மின் மடிப்புச் சுவர் பிளாசா மட்டத்தில் தண்ணீர் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்த கூடுதல் நீர்ப்புக் காப்பைப் பெறுகிறது. பேர்மின் சரிவுக்குள் கான்கிரீட் ஊற்றப்படுகின்றது சூரியன் அடிவானத்தில் அஸ்தமிக்கும் போது மேற்குப் பகுதியின் காட்சி. வளைகுடாவின் குறுக்கே இடதுபுறம் தூரத்தில் ஹைஃபா நகரைக் காணலாம். கூடுதல் கான்கிரீட்டை–சுவர்களை மூடுவதற்கு பதிலாக ஸ்ப்ரே செய்யப்பட்ட கான்கிரீட்– வலுப்படுத்த கிழக்கு பெர்மில் உள்ள சுவரில் இரும்புக்கம்பிகள் சேர்க்கப்பட்டுள்ளது. குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட பின்னல்தட்டிக்கான கட்டமைப்பு தளத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரெல்லிஸுக்குத் தேவைப்படும் துல்லியமான பரிமாணங்களுக்கு EPS தொகுதிகள் வெட்டப்படுகின்றன. தொகுதிகள் பின்னர் கண்ணாடியிழை மூலம் வலுவூட்டப்பட்டு, கம்பிப் பின்னல் நிறுவும் போது தொழிலாளர்கள் படிவங்களில் நடக்க அனுமதிக்கிறது, கான்கிரீட் ஊற்றப்படுவதை ஏதுவாக்குகிறது. டிரெல்லிஸிற்கான EPS கட்டமைப்பைத் தயாரிக்க, கிழக்குப் பெர்ம் தற்போது தயாரிப்புத்தளமாகப் பயன்படுத்தப்படுகிறது. மத்திய தூண்களைச் சுற்றியுள்ள சாரக்கட்டு, இறுதியில் டிரெல்லிஸைத் தாங்கும். வடக்கு பிளாசாவில் நடவு செய்யும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அவை கறுப்பு நீர்ப்புகா பொருளால் பூசப்பட்டு, சூரிய ஒளியில் இருந்து நீர்ப்புகாக்கப்படுவதைப் பாதுகாக்க தற்போது மூடப்பட்டிருக்கும். மத்தியதரை கடலில் அஸ்தமிக்கும் சூரியன் மேற்கு பேர்மிக்கு ஒளியூட்டுகிறது சூரிய அஸ்தமனத்தின் போது மேற்கு பேர்மினுடைய மற்றொரு காட்சி மூலாதாரம்: https://news.bahai.org/story/1625/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 15 நவம்பர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on அப்துல்-பஹாவின் நினைவாலயம்: மேற்குக் கரைவிளிம்பின் (berm) அடித்தல படுகை நிறைவை அணுகிக்கொண்டிருக்கின்றது உணவுப் பாதுகாப்பு: விவசாய மீள்திறம் இளம் விவசாயிகளின் கல்வியைப் பொறுத்துள்ளது என BIC கூறுகிறது ரோம், 11 நவம்பர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஜெனீவா அலுவலகம் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியை ஆராய்வதற்காக ஒரு குழு (panel) விவாதத்தை நடத்தியது. கல்வி முறைகள் கிராமப்புறங்களில் உள்ள இளம் சிறு குழு விவசாயிகளின் சவால்கள் மற்றும் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியும். உணவுப் பாதுகாப்பு பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிக்கும் BIC இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நிலையான விவசாய அமைப்புகளை உருவாக்க மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, அறிவியல் & மதத்தின் நல்லிணக்கம், மற்றும் நீதி போன்ற ஆன்மீகக் கோட்பாடுகளின் பயன்பாட்டை ஆராய்வதன் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடைபெற்றது. BIC நிகழ்வு இந்த ஆண்டு உலக உணவு கருத்தரங்குடன் சம நேரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது மற்றும் FAO-இன் பிரதிநிதிகள், இளம் விவசாயிகளின் ஐரோப்பிய கவுன்சில் (CEJA) மற்றும் பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்புகளுடன் பணிபுரியும் ஓர் ஆராய்ச்சியாளர் ஆகியோரை ஒன்றிணைத்தது. BIC-யின் ஜெனீவா அலுவலகத்தின் சிமின் ஃபஹண்டேஜ் தமது தொடக்கக் கருத்துக்களில் பின்வருமாறு கூறினார்: “உலகின் பல பகுதிகளில், இளைஞர்கள் சமநிலையற்ற சவால்கள் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வதால், ஆபத்தான விகிதத்தில் விவசாயத் துறையை விட்டு வெளியேறுகின்றனர்.” BIC பேனல் பங்கேற்பாளர்கள் (இடமிருந்து): சனெம் கவ்ருல், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பஹாய்-உத்வேக அமைப்புகளுடன் பணிபுரியும் ஆராய்ச்சி; டயானா லென்சி, இளம் விவசாயி மற்றும் இளம் விவசாயிகளின் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் (CEJA); பிஐசி ஜெனீவா அலுவலகத்தின் சிமின் ஃபஹண்டேஜ்; ஜென்னா டெஸ்டால், விவசாய மேம்பாட்டுக்கான இளம் தொழில் வல்லுநர்களின் இயக்குனர் (YPARD); மற்றும் கிறிஸ்டினா பெட்ராச்சி, FAO இ-கற்றல் பிரிவின் தலைவர். இந்தச் சவால்களில் சிலவற்றில், அறிவுக்கான அணுகல் இல்லாமையும் அடங்கும்; விவசாயத்திற்குத் திறமை மற்றும் முறையான கல்வி தேவையில்லை என்னும் கருத்து; மற்றும் விவசாய அறிவியல் குறித்த சில பல்கலைக்கழக திட்டங்கள் கோட்பாட்டில் (theory) கவனம் செலுத்துகின்றன, ஆனால் இளைஞர்கள் தங்கள் கிராமங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகளுக்கு அந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஓர் ஆராய்ச்சியாளரான சனெம் கவ்ருல், உப-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள, விவசாய நடவடிக்கை-ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் இந்த சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ளும் நோக்கத்தை கொண்டுள்ள பஹாய்-உத்வேக அமைப்புகளின் வலையமைப்பிலிருந்து வெளிவரும் நுண்ணறிவுகளை ஆராய்ந்தார். “வேளாண் அறிவியல் மற்றும் விவசாயத்தின் மீதான அன்பை வளர்ப்பதற்கும்… இளைஞர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தார்மீகத் திறன்களை உருவாக்குவதற்கும், அவர்களின் யதார்த்தங்களுக்குப் பொருந்தக்கூடிய விவசாய அறிவின் உருவாக்கம், பயன்பாடு மற்றும் பரப்புதல் ஆகியவற்றிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் இந்த அமைப்புகள் முயல்கின்றன” என திருமதி கவ்ருல் கூறினார். . சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான இந்த பஹாய் முயற்சிகள் அனைத்தும், வெறும் உதவி பெறுபவர்களாக மட்டுமின்றி, அவர்களின் சொந்த லௌகீக, ஆன்மீக மற்றும் அறிவுசார் முன்னேற்றத்தின் முன்னணியாளராக மக்கள் இருக்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாக அவர் மேலும் கூறினார். காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு பகுதியில் பஹாய்-உத்வேக அமைப்புகளின் விவசாய முன்முயற்சிகள். இந்த அடிப்படைக் கொள்கையானது, பஹாய்-உத்வேக நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டங்களில் பங்கேற்பவர்கள் தங்கள் சமூகங்களில் தங்கி, அவர்களின் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார யதார்த்தத்திற்கு ஏற்ற விவசாய அமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு விருப்பத்தை எழுப்புகிறது. அறிவியல் மற்றும் மதம் இரண்டிலிருந்தும் அறிவு பெறுவதற்கான திறனை இளைஞர்களிடம் வளர்ப்பதற்கான அமைப்பின் முயற்சிகளின் விளைவு இது என திருமதி கவ்ருல் விளக்கினார். நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களுள் வலுவான நோக்கத்தைப் பேணுகின்றன, அவர்களின் சாத்தியதிறன்களை வளர்த்துக் கொள்ளவும், சமூகத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கவும் அவை உதவுகின்றன. “பொருளாதார உறுதியற்ற காலங்கள் உட்பட உற்பத்தி செயல்பாட்டில் இயற்கையாக எழும் எந்தவொரு சிரமத்தையும் இளைஞர்கள் தாங்கிக்கொள்ள இது உதவுகிறது” என திருமதி கவ்ருல் கூறினார். கல்வி முறைகளை வடிவமைப்பதில் பங்கேற்பு அணுகுமுறையின் முக்கியத்துவத்தை உள்ளடக்கிய மற்ற கருத்துகள் கூட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டன. FAO மின்கற்றல் அகாடமியின் தலைவரான கிறிஸ்டினா பெட்ராச்சி, இது போன்ற அமைப்புகள் “உள்ளூர் நடைமுறைகள் மற்றும் மரபுகளை ஒருங்கிணைக்கவும்” இளம் கிராமப்புற விவசாயிகளின் தேவைகள் மற்றும் உண்மைகளுக்குப் பதிலளிக்கவும் முயலும் என கூறினார். தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில், மற்ற கருப்பொருள்களுடன், நிலையான உணவு முறைகளை உருவாக்குவதற்கான அதன் ஆய்வை BIC தொடரும். BIC குழு விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கருப்பொருள்கள், கூட்டத்தின் பங்கேற்பாளர்களிடையிலான சிறு குழுக்கள் நிலையில் மேலும் ஆராயப்பட்டன. மூலாதாரம்: https://news.bahai.org/story/1624/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 12 நவம்பர், 2022 12 நவம்பர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on உணவுப் பாதுகாப்பு: விவசாய மீள்திறம் இளம் விவசாயிகளின் கல்வியைப் பொறுத்துள்ளது என BIC கூறுகிறது ஆஸ்த்திரியா: பெண்கள் இயக்கத்திற்கான முன்னோடி என்னும் முறையில் தாஹிரியின் தொடர்பை நாடகம் ஆராய்கிறது 6 நவம்பர் 2022 வியன்னா – பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலைக்கான பஹாய் நாயகியான தாஹிரிக்கும் — ஆஸ்திரியாவின் பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபகர் மரியென் ஹைனிஷ்சுக்கும் என்ன தொடர்பு? “Der Siegelring!” என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தில் இது ஆய்வுக்கு உட்பட்டதாக இருந்தது. கலை மற்றும் கலாச்சார அமைச்சின் நாடு தழுவிய திறந்த இல்ல முன்முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் பல தேசியப் பிரச்சனைகள் பற்றிய பொது விவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது. ஆஸ்திரியா நாட்டின் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்ட ஹைனிஷ், உயர் கல்விக்குச் சமமான அணுகலுக்காக வாதிட்டதுடன் அந்த நாட்டில் பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினார். ஆஸ்திரிய பஹாய் தேசிய நிலையத்தின் காட்சிகள். இங்கு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் நாடு தழுவிய திறந்த இல்ல முன்முயற்சியின் ஒரு பகுதியாக தாஹிரி பற்றிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. மார்த்தா ரூட்டுடனான ஒரு நேர்காணலில்-குறிப்பிடத்தக்க ஆரம்பகால பஹாய் ஆன-ஹைனிஷ் கூறியதாவது: “நான் ஓர் இளம் பெண், தாஹிரியின் தியாகத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது பதினேழு வயதுதான். அப்போது நான் சொன்னதாவது, ‘தாஹிரி தமது உயிரைக் கொடுத்து பெண்களுக்காக என்ன செய்ய முயன்றாரோ ஆஸ்திரியாவின் பெண்களுக்காக அதை நானும் செய்ய முயல்வேன். …'” பாப் பெருமானார் பிறந்த இருநூறாவது ஆண்டு நினைவாக 2019-இல் இஸ்மா ஃபோர்கானி இந்த நாடகத்தை எழுதினார். “பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்திற்கான வாகையராக தாஹிரியின் வாழ்க்கையில் உத்வேகம் பெற்ற பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் முக்கிய ஐரோப்பியர்களுக்கு இடையிலான உரையாடலை இந்த நாடகம் பின்தொடர்கிறது” என திருமதி ஃபோர்கானி கூறுகிறார். ஆஸ்திரியாவின் பஹாய்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுக்கு பங்களிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பஹாய் தேசிய நிலையத்தில் இந்த நாடகம் நடத்தப்பட்டது. நிக்கோல் ஃபெண்டெசாக் இந்த நாடகத்தின் சமீபத்திய தயாரிப்பை இயக்கியுள்ளார், இது கடந்த மூன்று ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்டது. “நாடகத்தின் மூலம், கடந்த காலம் நிகழ்காலம் இரண்டிலும் தங்கள் வாழ்க்கை மற்றும் செயல்கள் மூலம் செல்வாக்கு செலுத்திய விதிவிலக்கான வரலாறு சார்ந்த பெண்களை நாங்கள் சந்திக்கின்றோம், ஆனால், எதிர்கால சந்ததியினருக்கும் இவர்கள் சொல்வதற்கு நிறையவே இருக்கின்றது.” ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய சபை உறுப்பினரான கோரின் ஃபரிட், இந்த நாடகம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என விளக்குகிறார். “இந்த நாடகம், அதன் சாராம்சத்தில், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் நீக்குதல் பற்றிய பஹாய் கொள்கையின் ஆய்வு ஆகும்,” என அவர் கூறுகிறார். சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட ஆஸ்திரிய பஹாய்களின் முயற்சிகள் பற்றிய கண்காட்சியில் வருகையாளர்கள் இந்தக் கருப்பொருள்களின் ஆராய்வைத் தொடர்ந்து மேற்கொண்டனர், இது அந்த நாடு முழுவதிலும் உள்ள பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளின் நுண்ணறிவுகளை எடுத்துக்காட்டுகிறது. பஹாய் தேசிய நிலையத்தில் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்காட்சி திறந்த இல்ல நிகழ்வின் போது நடத்தப்பட்டது. மூலாதாரம்: https://news.bahai.org/story/1623/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 7 நவம்பர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on ஆஸ்த்திரியா: பெண்கள் இயக்கத்திற்கான முன்னோடி என்னும் முறையில் தாஹிரியின் தொடர்பை நாடகம் ஆராய்கிறது ஸ்பெய்னிய சங்கத்தின் 2022 விருது ஈரானிய உயர்கல்வி பஹாய் பயிற்சிக்கழகத்திற்குச் சென்றது மூலாதாரம்: https://www.radiofarda.com/a/liberpress-bahai–2022-award/32102037.html பஹாய் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்காக உயர் கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் 1987-இல் நிறுவப்பட்டது ஸ்பானிஷ் “லிபர்பிரஸ்” சங்கத்தின் 2022 பரிசு ஈரானிய பஹாய் உயர் கல்வி நிறுவனத்திற்கு சென்றதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. “தங்கள் தாயகத்தில் கல்வியை இழந்த ஆயிரக்கணக்கான பஹாய் இளைஞர்களுக்கு உயர் கல்வியை வழங்குவதற்கான பாராட்டத்தக்க முயற்சிகளுக்காக உயர்கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் (BIHE) 2022 விருதுக்கு தகுதி பெற்றுள்ளது” என லிபர்பிரஸ் சங்கம் கூறியது. 2022 லிபர்பிரஸ் பரிசு உயர் கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் மற்றும் மனித உரிமைகள் கார்ட்டூனிஸ்ட் கியானூஷ் ரமேசானி ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. BIHE இணையதளம் 1999 முதல், இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை, பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் மனித விழுமியங்களின் கலாச்சாரத்தை ஆழப்படுத்த உழைத்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. பஹாய் உயர் கல்விக்கான பயிற்சிக்கழகம் ஈரானில் உள்ள ஒரு முறைசாரா கல்வி நிறுவனமாகும், இது 1987-இல் பஹாய்களால் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்பித்ததற்காகவும் படித்ததற்காகவும் பல பஹாய்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இதன் காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ வகுப்புகள் நடைபெறுவதில்லை. இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் சுயமாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏதேனும் கேள்விகளுக்குத் தீர்வு காண, தன்னார்வலர்களின் வீடுகளில் அலுவலக நேரம் மட்டுமே நடத்தப்படுகிறது. இஸ்லாமிய குடியரசு பஹாய் சமயத்தை ஒரு “தெய்வீக மதம்” என்பதை அங்கீகரிக்கவில்லை, மேலும் அதன் நம்பிக்கையாளர்கள், பல்கலைக்கழகங்களில் படிப்பது மற்றும் அரசாங்க வேலைகளை வைத்திருப்பது போன்ற உரிமைகள் பறிக்கப்படுவதோடு, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் எப்போதும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும். சமீபத்திய ஆண்டுகளில், பஹாய்களின் கல்வி விலக்கு வேறு சில பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில், செம்னானில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஒரு மாணவரை “பஹாய்” என்பதால் சேர்க்க மறுத்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஈரானின் கல்வி அமைச்சர் கூறினார்: “நாட்டின் மதங்கள் தவிர அதிகாரமற்ற பிற மதங்களைப் பின்பற்றுவதாக எந்த மாணவரும் கூறினால் , மற்றும் அக்கூற்று ஒரு பிரச்சாரத்தின் வடிவமாக கருதப்பட்டு, பள்ளிகளில் அவர்களுக்குக் கல்வி அனுமதிக்கப்படாது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பின் 30-வது பிரிவின்படி, “நாடு முழுமைக்கும் இடைநிலைப் பள்ளி முடியும் வரை இலவச கல்வி மற்றும் மேம்பாட்டு வசதிகளை வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது” என கூறப்படும் அதே வேளை இத்தகைய கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 1 நவம்பர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on ஸ்பெய்னிய சங்கத்தின் 2022 விருது ஈரானிய உயர்கல்வி பஹாய் பயிற்சிக்கழகத்திற்குச் சென்றது கஸாக்ஸ்தான்: சமுதாய மேம்பாடு ஆன்மீகக் கோட்பாடுகளுக்குக் கீழ்ப்படிதலைச் சார்ந்துள்ளது கூடுதல் படங்களுக்கு இங்கு செல்லவும் https://news.bahai.org/story/1622/ 25 அக்டோபர் 2022 அஸ்தானா, கஸாக்ஸ்தான் – போப்பாண்டவர் பிரான்சிஸ் மற்றும் அல்-அஸ்ஹாரின் மூத்த இமாம் உட்பட உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்கள், கஸாக்ஸ்தான், அஸ்தானாவில் உள்ள உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் 7-வது மாநாட்டில், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் மதத்தின் பங்கை ஆராய சமீபத்தில் கூடினர். . நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரும் அவ்வொன்றுகூடலில் பஹாய் சமூக பிரதிநிதிகளில் ஒருவருமான லியாசத் யங்கலியேவா கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மன்றம், மதச் சமூகங்கள் அதிக புரிதலையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது. “அமைதியை நிலைநாட்டுவதே மதத்தின் பங்கு” என அவர் கூறுகிறார். “ஆயினும், நீண்டகால தப்பெண்ணங்கள், சமூகத்தின் பிரிவுகளுக்கு எதிரான வன்முறைகளை அங்கீகரிக்கும் மாறாமல் தொடர்ந்துவரும் மற்றும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்பட்ட தீங்கு விளைவிக்கும் மரபுகள் உலகம் முழுவதும் உள்ள மக்களைத் தொடர்ந்து பிரிக்கின்றன.” இந்த சவால்கள் இருந்தபோதிலும், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை உருவாக்குவதில் மதம் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்பதற்கான தெளிவான அறிகுறிகளும் உள்ளன என திருமதி. யங்கலியேவா விளக்கினார். பெருந்தொற்று மற்றும் சமீபத்திய சுற்றுச்சூழல் நெருக்கடிகளை சமாளிப்பதில் சமய சமூகங்கள் பேரழிவுகளுக்கு விடையிறுப்பதில் தங்கள் வேறுபாடுகளை வென்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். அம்மன்றத்தின் பிரதான அமர்வில், பஹாய் சர்வதேச சமூகத்தின் பொதுச்செயலாளர் டேவிட் ரட்ஸ்டைன் தமது கருத்துக்களில், இதே உணர்வுகளை எதிரொலித்து, நம்பகத்தன்மையானது “மற்றவர்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவை செய்வதில் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் காண்கிறது” என கூறினார். நம்பகமான தலைவர்களை விவரிப்பதில், “அவர்கள் கூட்டு முடிவெடுப்பையும் கூட்டு நடவடிக்கையையும் வரவேற்கிறார்கள் மற்றும் நீதி மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான அர்ப்பணத்தினால் தூண்டப்படுகிறார்கள்,” என கூறினார்: சமூக முன்னேற்றம் ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட எதிர்காலத்தைப் பற்றிய பகிரப்பட்ட பார்வையைப் பொறுத்துள்ளது என டாக்டர் ரட்ஸ்டேய்ன் மேலும் கூறினார். “மனித இனத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் பிரத்தியேகங்களையும் ஒழிப்பதில் நாம் வெற்றிபெற வேண்டும். பெண் மற்றும் ஆணின் சமத்துவத்தை நாம் நமது சொற்களிலும் செயலிலும் நிலைநிறுத்த வேண்டும். அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கத்திற்காக நாம் சந்தேகத்திற்கு இடமின்றி வாதிட வேண்டும். டாக்டர். ருட்ஸ்டீன் பஹாவுல்லாவின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்டி, மேலும் தொடர்ந்தார்: “எல்லா மக்களும் எப்போதும் முன்னேறி வரும் நாகரீகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்னும் கூற்று, முழு மனித குடும்பத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கு பங்களிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்த்துகிறது. .” மன்றத்தைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், திருமதி யங்கலியேவா, கஸாக்ஸ்தானில் உள்ள மதத் தலைவர்களிடையே ஒத்துழைப்பின் உணர்வு இந்த நிகழ்விலிருந்து அதிகரித்துள்ளதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது: “மன்றம் முடிந்த சிறிது நேரத்திலேயே அஸ்தானாவில் உள்ள பஹாய் தேசிய அலுவலகத்தில் நாட்டின் மத விவகார அமைச்சகம் கூட்டிய கூட்டத்தில் இது தெளிவாக உணரப்பட்டது; அங்கு பல்வேறு சமய சமூகங்களின் பிரதிநிதிகள் அந்த மன்றத்தின் எதிர்காலம் குறித்து இணக்கமாக முறையில் ஆலோசனை நடத்தினர்.” கஸாக்ஸ்தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனாதிபதி காஸிம்-ஜொமார் தொகாயெவ் அவர்கள் புரவலராக செயல்பட்ட கருத்தரங்கில், இந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், பல்வேறு வகையான மதங்கள் மற்றும் தேசியங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். மூலாதாரம்: https://news.bahai.org/story/1622/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 26 ஒக்ரோபர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on கஸாக்ஸ்தான்: சமுதாய மேம்பாடு ஆன்மீகக் கோட்பாடுகளுக்குக் கீழ்ப்படிதலைச் சார்ந்துள்ளது BIC நியூ யார்க்: பகிரப்பட்ட அடையாளம் குறித்த கருத்தாக்கத்தை ஐநா பொது சபையின் உயர்மட்ட வாரத்தின் போது ஆராய்தல் BIC NEW YORK, 19 அக்டோபர் 2022, (BWNS) – மனிதகுல ஒருமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு பகிரப்ப்பட்ட அடையாளம் குறித்த தொலைநோக்கின் தேவை ஐ.நா. பொது சபையின் 77-வது அமர்வின் உயர்மட்ட வாரத்தின் பல சந்திப்புகளின் போது பஹாய் அனைத்துலக சமூகத்தின் நியூ யார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கூட்டிய ஒரு கருத்தரங்கில், BIC பிரதிநிதியான டேனியல் பேர்ரல், “மனிதக் குடும்பம் ஒன்று என்பது மையக் கொள்கையாக இருக்க வேண்டும்: நமது பகிரப்பட்ட மானிடத்தன்மையுடன் ஒப்பிடும் போது, நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய எண்ணற்ற பண்புக்கூறுகள் இறுதியில் அதற்கு இரண்டாம் பட்சமானவைவே.” ஐநா பொது சபையின் உயர்மட்ட வாரத்தின்போது நடைபெற்ற மதநல்லிணக்க ஒன்றுகூடலில் BIC பிரதிநிதிகள் மேலும் படங்களைப் பார்க்க: https://news.bahai.org/story/1621/slideshow/1/ தேசிய அல்லது இன, மத மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த பிரகடனத்தின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மூத்த ஐ.நா அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை இந்த மன்றம் ஒன்றிணைத்தது. உ.லக நீதிமன்றத்தின் ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, திரு. பெர்ரெல் மேலும் கூறியதாவது: “அனைத்து மக்கள் மீதும் அன்பு காட்டுவதன் மூலமும், மனிதகுலத்தின் சிறந்த நலன்களுடன் ஒப்பிடுகையில் தாழ்வான விசுவாசங்களை அவற்றுக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலமும், உலகின் ஒருமைத்தன்மை உணரப்பட முடியும், மற்றும் மனிதப் பன்முகத்தன்மையின் எல்லையற்ற வெளிப்பாடுகள் அவற்றின் மிக உயர்ந்த நிறைவைக் காணக்கூடும்” பஹாய் போதனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி–ஒற்றுமை என்பது சீர்மையிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பன்முகத்தன்மை குறித்த ஓர் இன்றியமையா கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது என்னும் உண்மையை அந்தச் செய்தி எடுத்துக்காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டின் `எதிர்கால உச்சமாநாடு` குறித்த ஏற்பாடுகளுக்கான மற்றொரு கூட்டத்தில் ஒற்றுமைக் கோட்பாட்டின் தாத்பர்யங்கள் மேலும் ஆராயப்பட்டன. இக்கூட்டம் பி.ஐ.சி எடுத்து நடத்தியதும் ஸ்டிம்சன் மையத்தின் இணை அனுசரணையுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சமகால சவால்களை எதிர்கொள்வதில் அனைத்துலக அமைப்புகளின் பங்கு குறித்து பிரதிபலிப்பதற்கு நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பாளர்களுக்கு அழைப்புவிடுத்தனர். உலகளாவிய சமாதானத்தை நோக்கிய மனிதகுலத்தின் நகர்வு தொடர்பான கருப்பொருள்களை ஆராயும் “ஒரு பொருத்தமான ஆளுகை: மனிதகுலமும் ஒரு நியாயமான உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதையும்” என்னும் தலைப்பில் பி.ஐ.சி-யின் அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பல கருத்துக்கள் குறித்து விவாதங்கள் விரிவடைந்தன. இந்த இயக்கத்தின் ஓர் இன்றியமையா அம்சம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த விழிப்புணர்வாகும் என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது—பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஐ.நா.வுக்கு செய்யப்படக்கூடிய சீர்திருத்தங்களை ஆராய்வதற்காக பி.ஐ.சி.யின் நியூ யோர்க் அலுவலகம் நடத்திய மற்றொரு நிகழ்வில் இது கலந்துரையாடலின் தலைப்பாக இருந்தது. இந்த நிகழ்வில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் மற்றும் ஸ்லோவேனியாவின் முன்னாள் தலைவரும் `கிளப் டெ மாட்ரிட்டின்` தலைவருமான டேனிலோ துர்க் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கலந்துரையாடலில், பி.ஐ.சி பிரதிநிதிகள் பெருந்தொற்றானது எவ்வாறு சமுதாயங்களின் தலைமைத்துவத்தில் பெண்களின் தவிர்க்கவியலா பங்கை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும், தலைமைத்துவத்தின் மாதிரிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்னிலைப்படுத்தினர். சமூகத்தின் எந்த மட்டத்திலும் தலைமைக்குப் பெண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கிய பல நாடுகளில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறுகிய கால குறிகாட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்திரத்தன்மை காணப்படுகிறது என பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். ஐ.நா. சீர்திருத்தங்கள், குறிப்பாக முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் முழுப் பங்களிப்பை செயல்படுத்துவதற்குத் தற்போதைய கட்டமைப்புகளை மறுவடிவமைக்க வேண்டும் என பி.ஐ.சி பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். இந்தக் கலந்துரையாடல்களின் பதிவுகள் சில இங்கு, இங்கு, மற்றும் இங்கு காணப்படும். மூலாதாரம்: https://news.bahai.org/story/1621/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 20 ஒக்ரோபர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on BIC நியூ யார்க்: பகிரப்பட்ட அடையாளம் குறித்த கருத்தாக்கத்தை ஐநா பொது சபையின் உயர்மட்ட வாரத்தின் போது ஆராய்தல் பஹாவுல்லாவின் நகைச்சுவை ஒரு தனிநபர் பஹாய் வலைப்பதிவை தழுவி எழுதப்பட்டது ஒரு பஹாய் புனிதப் பயணம் மேற்கொள்ளும் போது, அவர் புனிதநிலத்தில் ஓர் ஒன்பது நாள்கள் கொண்ட முறையான நிகழ்வில் கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்வில், வழிகாட்டப்பட்ட பயணங்கள், உரைகள், படித்தளங்கள் வழி உலா, பாப் மற்றும் பஹாவுல்லாவின் நினைவாலயங்களுக்கான நீண்ட விஜயங்கள் உள்ளன. நான் வருடம் 2001 ஆரம்பத்தில் புனிதப் பயணம் மேற்கொண்ட போது, திருமதி குரோஸ்மன் என் வழிகாட்டியாகப் பணிபுரிந்தார். அக்கா நகர் மற்றும் ஹைஃபாவுக்கு வருகையளித்தபோது பல அற்புதமான கதைகளை நான் செவிமடுத்தேன். இங்கு என் மனதில் நின்ற மூன்று கதைகள் உள்ளன. இக்கதைகள் பஹாவுல்லா மற்றும் அவரது சகாக்களின் புத்திசாலித்தனம் மற்றும் விகடத்தை நினைவூட்டுகின்றன. இவை என் நினைவிலிருந்து வருபவை. அவற்றுக்கான மூலாதாரங்கள் தெரிந்திருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடவும். மிஷ்கின்-கலாம் தமது நாள்களில் ஒரு சிறந்த கையெழுத்துக் கலைஞராக விளங்கியதுடன், அவர் பஹாய்கள் தங்கள் சமயத்தின் ஒரு சின்னமாகக் கொள்ளும் அதிபெரும் நாமத்தின் எழுத்துக் கலைவடிவத்தை அமைத்தவரும் ஆவார். அவர் பஹாவுல்லாவின் நெருங்கிய நண்பரும் அவரது பயணங்கள் பலவற்றில் கலந்துகொண்டுமுள்ளார். ஒரு நாள் பஹாவுல்லாவுக்குத் தேநீர் பாத்திரம் (சமோவார்) ஒன்று தேவைப்பட்டது. அதை மிஷ்கின்-கலாமிடமிருந்து இரவல் வாங்கி வர ஒருவரை அனுப்பி வைத்தார். அந்த மனிதர் மிஷ்கின்-கலாமிடம் வந்து, “பஹாவுல்லா உங்கள் தேநீர் பாத்திரத்தை இரவல் வாங்கி வர சொன்னார்,” என்றார். அதற்கு மிஷ்கின்-கலாம் “நான் இரவல் தர முடியாது என பஹாவுல்லாவிடம் சொல்லுங்கள்,” என கூறினார். திடுக்கிட்டுப் போன அந்த மனிதர், பஹாவுல்லாவிடம் திரும்பிச் சென்று, “மிஷ்கின்-கலாம் இரவல் தர முடியாது என கூறிவிட்டார்,” என தெரிவித்தார். அது கேட்ட பஹாவுல்லா முகத்தில் ஒரு புன்னகையுடன், திரும்பிச் சென்று ஏன் தர முடியாது என கேட்டு வரும்படி அம்மனிதரிடம் கூறினார். அம்மனிதரும் மிஷ்கின்-கலாமிடம் திரும்பிச் சென்று, “நீங்கள் ஏன் தர முடியாது என கூறினீர் என தெரிந்து வரும்படி பஹாவுல்லா என்னைப் பணித்துள்ளார்,” என கூறினார். அதற்கு மிஷ்கின்-கலாம், “என் வாழ்க்கையில் பல முறை நான் இறைவனிடம் ஏதாவது ஒன்றை யாசித்துள்ளேன், ஆனால் கடவுள் அவற்றையெல்லாம் மறுத்துள்ளார். என் வாழ்க்கையில் ஒறு முறையாவது கடவுள் என்னிடம் கேட்டவற்றை மறுதலிப்பதற்கான ஒரு வாய்ப்பு எனக்களிக்கப்பட வேண்டுமென அவரிடம் தெரிவி,” என கூறியனுப்பினாராம். அக்காநகருக்கு அருகே இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அங்கு பஹாய்கள் ஒரு சிறு வண்டல் மண் தீவை உருவாக்கி, அதை ஒரு பூந்தோட்டமாக ஆக்கினர். அதற்கு ரித்வான் தோட்டம் எனவும் பெயரிட்டனர். (இதை, பஹாவுல்லா தம்மைப் பொதுநிலையில் பிரகடனப்படுத்திய பாக்தாத் நகரில் உள்ள ரித்வான் தோட்டத்துடன் குழப்பிவிடக்கூடாது) இது பஹாவுல்லா அக்காநகர் கதவுகளுக்கு வெளியே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் இறுதித் தருணங்கள் ஆகும். பஹாவுல்லா, சிரமப் பரிகாரத்திற்காகவும் அவ்விடத்தின் இயற்கை அழகை அனுபவிப்பதற்காகவும் இத்தோட்டத்திற்கு அடிக்கடி விஜயம் செயவார். இப்பூந்தோட்டத்தின் தோட்டக்காரர் அபுல் காஸிம் என்னும் ஒரு மனிதராவார். இவர் அப்பூந்தோட்டத்தை நேர்த்தியாக்குவதற்குப் பல நாள்கள் பாடுபட்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெரும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பூந்தோட்டத்தை அணுகிக்கொண்டிருந்தது. அது தோட்டத்தையே அழிக்கக்கூடிய ஒரு கூட்டமாக இருந்தது. அபுல் காஸிம் மிகவும் பதட்டம் அடைந்து பஹாவுல்லாவை அணுகி, செடிகளின் அழிவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்யுமாறு முறையிட்டார். அதற்கு பஹாவுல்லா, “அபுல் காஸிம், வெட்டுக்கிளிகளுக்கும் உணவு தேவையல்லவா?” என்றார். அபுல் காஸிம் தனது பூந்தோட்டத்திற்குச் சென்று கவலையுடன் அமர்ந்திருந்தார். வெட்டுக்கிளிகள் கூட்டம் அணுகிக்கொண்டிருந்தது. அபுல் காஸிம் மீண்டும் பஹாவுல்லாவிடம் சென்று உதவிக்காக மன்றாடினார். அப்போதும் பஹாவுல்லா அதே பதிலைத்தான் அளித்தார். வெட்டுக்கிளிகள் அபுல் காஸிமின் செடிகளை தின்றுகொண்டிருந்தபோது, அபுல் காஸிம் மீண்டும் உதவிக்காக பஹாவுல்லாவிடம் மன்றாடினார். பஹாவுல்லா தோட்டத்திற்குச் சென்று, அணுகிக்கொண்டிருந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தைப் பார்த்து, ஓர் உரத்த குரலில் “அபுல் காஸிம் உங்களால் பெரும் மன உளைச்சலுற்றிருக்கின்றார் என கூறிவிட்டு, தமது மேலாடையை உயர்த்தி வேகமாக உதறினார். தோட்டத்தில் இருந்த பெரும்பாலான வெட்டுக்கிளிகள் தோட்டத்தை விட்டு பறந்து சென்றன. அதே தோட்டத்தைப் பராமரித்து வந்த அபுல் காஸிம் அங்கு சிதறிக்கிடந்த முசுக்கட்டைப் பழங்களை சுத்தம் செய்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அங்கு, பஹாவுல்லா எப்போதும் அமர்கின்ற இருக்கைக்கு மேலே ஒரு முசுக்கட்டைப் புதர் வளர்த்திருந்தது. அவ்விடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு விழுந்து கிடந்த முசுக்கட்டை பழங்களைப் பொறுக்கி அவற்றிலிருந்து வழிந்திருந்த பழச்சாற்றை துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இது அடிக்கடி நடந்து வந்தது. இப்பிரச்சினை குறித்து அபுல் காஸிம் பஹாவுல்லாவிடம் புகார் செய்து, என்ன செய்வது என கேட்டார். அதற்கு பஹாவுல்லா, அந்த முசுக்கட்டைப் புதரின் முன்னால் நின்று, அப்புதரைப் பார்த்து, “அபுல் காஸிம் உன் காரணமாக மகிழ்ச்சியாக இல்லை,” என கூறினார். அவர் மீண்டும் முசுக்கட்டைப் புதரை நோக்கித் தமது மேலாடையை வேகமாக உதறினார். அதற்குப் பிறகு அந்தச் செடியில் பழங்கள் காய்க்கவே இல்லை. இக்கதைகள் மூஜான் மோமனின் பஹாவுல்லா: ஒரு குறு வாழ்க்கைச் சரிதம், பக். 121-122 என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. …ரித்வான் தோட்டத்தின் உருவாக்கத்தின் போது, தீவில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அத்தீவின் உயரத்தை அதிகரிக்க எல்லா பஹாய்களும் உதவிக் கரம் நீட்டினர், அதன் மண்ணைப் பதப்படுத்தி அதை ஒரு தோட்டமாக ஆக்கிட முயன்றனர். ஒரு நாள், எல்லாரும் வேலையில் கவனமாக இருந்த போது நபில் ஸாரான்டி அத்தோட்டத்திற்கு வந்தார். வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் நபிலைக் கூப்பிட்டு அவர் கையில் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து தாமும் உதவி செய்யுமாறு அழைத்தார். …பஹாவுல்லாவினால் நபில் (அரபு மொழியில் மேன்மை) என்னும் பெயர் வழங்கப்பட்டிருந்த அந்த முல்லா முகம்மத், பஹாவுல்லா தமக்கு `நா` `பில்` என பெயரிட்டுள்ளதால் (அரபு மொழியில் அதற்கு `மண்வெட்டி வேண்டாம்` என்பது பொருளாகும்) தாம் மண்வெட்டியைக் கொண்டு வேலை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு முறை, அக்காநகரில் மரணமுற்ற ஒரு பஹாயின் நினைவாஞ்சலியில் பஹாவுல்லா கலந்துகொண்டார். அஃகா முகம்மத் அலி பஹாவுல்லா எவ்வளவு கருணையுடனும் அழகுடனும் இறந்தவரைப் பற்றி உரையாற்றினார் என்பதை கவனித்தார். அதே விதமாகத் தானும் ஒரு நினைவாஞ்சலியைப் பெற வேண்டும் என நினைத்த அஃகா முகம்மத் அலி பஹாவுல்லாவிடம், “நானும் இறந்தவிட்டதாக நினைத்துக்கொண்டு, எனக்கான ஒரு நினைவாஞ்சலி கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு சலுகையை வழங்கினால் அது எனக்குப் பெரும் மதிப்புடையதாக இருக்கும் என கூறினார். ஒரு முறை அவர்கள் இன்னுமும் பாக்தாத்தில் இருந்த போது, சற்று தடிமனாக இருந்த மதகுரு ஒருவர் பஹாவுல்லாவைக் காண வந்து, பெரும் ஆடம்பரத்துடன் உட்கார்ந்து, “நான் முஜ்டாஹிட்டுகளின் முத்திரையாவேன்,” என அறிவித்தார். முஜ்டாஹிட்டுகள், ஷீயா மதகுருக்களுள் மிகவும் மூத்த பிரிவினர் ஆவர், மற்றும் இந்த சொல் பொதுவாக நபி முகம்மத், நபிகளின் `முத்திரை` அல்லது கடைசி என்பதுடன் தொடர்புடைய சொல்லாகும். இந்த வார்த்தைக்கு இங்கே குறிப்பிட்டுள்ளபடி, மிகவும் சிறந்தது எனவும் பொருள் கொள்ளலாம். இருப்பினும், பஹாவுல்லா முதல் அர்த்தமான `கடைசி` என்னும் பொருளிலான சொல்லை எடுத்துக் கொண்டு (‘நான் முஜ்டாஹிட்களில் கடைசி’ என அவர் கூறியதைக் குறித்து), “இன்ஷா`அல்லா, இன்ஷா`அல்லா (கடவுள் சித்தம் கடவுள் சித்தம்)” என கூறினார். (அதாவது இனிமேல் அவரைப் போன்ற ஒருவர் உலகில் இருக்க வேண்டாம் என்னும் பொருளில்) ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 18 ஒக்ரோபர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on பஹாவுல்லாவின் நகைச்சுவை “மானிடம் அனைத்திற்குமான அன்பு”: நெதர்லாந்தில் இன ஒற்றுமைக்கான சொல்லாடலுக்குப் பங்களித்தல் கூடுதல் படங்களைக் காண https://news.bahai.org/story/1620/ செல்லவும் 13 அக்டோபர் 2022 ஆம்ஸ்டர்டாம், (BWNS) – உலகம் முழுவதிலும் உள்ள பல சமூகங்களைப் போலவே, 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில், தேசிய அடையாளம், இடம்பெயர்வு மற்றும் தப்பெண்ணம் பற்றிய கேள்விகள் நெதர்லாந்திலும் பொது நனவுணர்விலும் உந்தப்பட்டன. இது அமெரிக்காவில் இன நீதிக்கு அழைப்பு விடுக்கும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டது. அப்போதிருந்து, டச்சு பஹாய் வெளிவிவகார அலுவலகம், இன ஒற்றுமை பற்றிய உரையாடலுக்கு பங்களிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிக சமுதாய ஒருங்கிணைவை பேணக்கூடிய வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பஹாய் கொள்கை போன்ற ஆன்மீகக் கருத்துகளை ஆராயும் கலந்துரையாடல் அரங்குகளை நடத்தி வருகிறது. இந்த உரையாடல்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன என அந்த அலுவலகத்தின் ஷெரீன் டெவிட் விளக்குகிறார்: “குறிப்பாக இப்போது நெதர்லாந்து உலகம் முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரின் தாயகமாக மாறி வரும் நிலையில் டச்சு என்றால் என்ன என்று பலர் கேட்கிறார்கள்.” வெளிவிவகார அலுவலகம், பிரச்சினைகளை ஆழமாக ஆராய, உரையாடல்கள் அடையாளம் பற்றிய பொதுவான கருத்துக்களுக்கு சவாலிட வேண்டும் என கண்டறிந்துள்ளது. “இந்தக் கலந்துரையாடல்கள், மக்கள் ‘ஒருங்கிணைப்பு’ பற்றி அடிக்கடி பேசுவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆனால் நடைமுறையில், எதிர்பார்ப்பானது ‘ஒருங்கிணைத்தல்’ குறித்ததாகும் என திருமதி டெவிட் கூறுகிறார். “தனிநபர்களுக்கு ஒரு தனி அடையாளம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், இந்த அனுமானம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மேலும், அந்த அடையாளம் அவர்களின் தேசியம் அல்லது கலாச்சாரத்திற்கு ஒத்ததாக இருக்கும்,” என அவர் தொடர்கிறார், “ஆனால், மனிதர்கள் ஆன்மீக ஜீவன்களாகக் காணப்படுகின்ற, நம்மைப் பற்றிய ஓரு வித்தியாசமான கருத்தை ஏற்றுக்கொண்டோமானால் ஒருவர் எப்படி டச்சுக் குடிமகனாகவும், உலகக் குடிமகனாகவும் இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்வது இயன்றதாகிடும். பல்வகைமையில் ஒற்றுமை என்னும் ஆன்மீகக் கொள்கையை மக்கள் மதித்துணரும்போது, ​​அவர்கள் தங்கள் சமூகத்தில் முன்வைக்கப்படும் செழுமையான பன்முகத்தன்மைக்குப் பெரிதும் மதிப்பளித்திட முடிகிறது. “இது எங்கள் சிறிய நாடான நெதர்லாந்தைப் பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துடனான நமது உறவுகள் அனைத்தையும் நாம் பார்க்க வேண்டும்” என திருமதி டெவிட் கூறுகிறார். அலுவலகத்தின் உரையாடல்கள் சிறப்பித்துக் காட்டுவது என்னவெனில், அடையாளம் குறித்த பரந்த கருத்தாக்கமானது ஒருமைப்பாடு குறித்த கொள்கையின் ஒப்புதலுடன் இணைக்கப்படும்போது, ​​மனிதக் குடும்பத்தில் ஒரு அங்கத்தவராகத் தங்களின் சொந்த அடையாளமே மற்ற அடையாளங்கள் மற்றும் சங்கங்கதங்களை விட முதன்மை பெறுவதை மக்கள் காண முடிகிறது. “நாம் ஏதோ பெரிய ஒன்றின் ஒரு பகுதியினாராக இருப்பதைப் பார்த்திடக் கற்றுக்கொள்கிறோம். ‘நாம் அல்லது அவர்கள்’ என்னும் சிந்தனையை நம்மால் வெல்ல முடிகிறது. இது சமூக கட்டமைப்புகள், ஆளுகை மற்றும் கொள்கை உருவாக்குதல் செயல்முறைகள் மற்றும் ஒரு சமூகமாக இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நீதி போன்ற பரவலான பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதற்கான ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. “மனிதகுலத்தின் மீதான அன்பு என்பது தப்பெண்ணங்களை படிப்படியாகக் கரைத்து, தனிப்பட்ட குடிமக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்” மூலாதாரம்: https://news.bahai.org/story/1620/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 15 ஒக்ரோபர், 2022 15 ஒக்ரோபர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on “மானிடம் அனைத்திற்குமான அன்பு”: நெதர்லாந்தில் இன ஒற்றுமைக்கான சொல்லாடலுக்குப் பங்களித்தல் ஒரு நிலையான உணவு முறையை நோக்கி பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஓர் அறிக்கை செப்டம்பர் 14-16 வரை நடைபெறும் ஐரோப்பிய விவசாயம் மற்றும் மீன்வள அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்தின் அடிப்படையில் (முன்கூட்டியே) வெளியிடப்பட்ட பஹாய் சர்வதேச சமூக பிரஸசல்ஸ் அலுவலகத்தின் அறிக்கை பிரஸ்சல்ஸ்—13 செப்டம்பர் 2022 ஐரோப்பாவில் தற்போதைய போரின் பல விளைவுகளினால், உலகின் பல பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமடைந்துள்ளது. எவ்வாறாயினும், , பாதிப்புக்கு ஆளாகியுள்ள உலகளாவிய உணவு ஒழுங்கமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறியே அதன் உடனடி சவாலாக இருக்கின்றது. சமீபத்திய ஆண்டுகளில், பெருந்தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் போராட்டங்களால், உணவு முறைமையின் அடிப்படையிலான பரந்த அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளின் எல்லைக்குட்பட்டமை போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் போதுமான உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கான அவசரத் தேவைக்கு கவனம் செலுத்தப்பட்டாலும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய விவாதங்கள், உடனடி காரணங்களுக்கான அக்கறையை விடவும், உலகளாவிய உணவில் உள்ள அமைப்புரீதியான சவால்களை எதிர்கொள்ளவும் சொல்லாடல்களுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது. அத்தகைய சொல்லாடலின்றி, கொள்கை உருவாக்கமானது ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு, தற்காலிக மற்றும் பகுதியளவு தீர்வுகளை மட்டுமே அடையாளம் காண முடியும். சமீபத்திய தசாப்தங்களில் உலகளாவிய விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உலகிற்கு நிலையான, சுரண்டப்படாத, மற்றும் உலகளாவிய மக்கள் தொகை முழுவதற்குமான உணவு முறை தேவைப்படுகிறது. இதற்குப் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு மட்டுமல்ல, உள்ளூர் முதல் சர்வதேச மட்டம் வரையிலான விவசாய நடைமுறை மற்றும் கொள்கையின் அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் அனுமானங்களுக்குக் கவனம் செலுத்தப்பட வேண்டும். உணவு முறையின் செயல்பாட்டை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளில் முதன்மையாக இருப்பது மனிதகுலத்தின் ஒருமை. உலகின் ஒவ்வொரு தனிமனிதனும், சமூகமும், தேசமும் அல்லது மண்டலமும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பின் ஒரு பகுதியாகும், அதன் பகுதிகளின் நல்வாழ்வானது, முழுமையின் நல்வாழ்விலிருந்து பிரிக்கப்பட முடியாதது. மற்ற கண்டங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுவான விவசாயக் கொள்கை போன்ற முன்முயற்சிகள் ஐரோப்பாவின் எல்லைகளுக்கும் அப்பால் உள்ள விவசாயிகள், கிராமப்புற சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் ஆகியவற்றின் மீது அவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். உலகளாவிய பொது நலனை மேம்படுத்தும் உணவு முறைமையை நோக்கிய முன்னேற்றம், வெவ்வேறு கண்ணோட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் விதம் மற்றும் அளவு ஆகியவற்றின் மீது குறிப்பிடத்தக்க அளவைச் சார்ந்திருக்கும். உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதியான அடித்தளத்தில் நிலைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நுண்ணறிவுகளையும் எந்த ஒரு தனி நடவடிக்கையாளர்களோ எந்த ஒரு தனிப்பட்ட கண்டமோ கொண்டிருக்கவில்லை என்னும் ஒப்புதலுடன் உலகளாவிய உணவு முறைமையைச் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், விவசாயிகள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை, பலதரப்பட்ட பங்குதாரர்களை இணைப்பதற்கான புதுமையான வழிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளுடன், ஒரு கூட்டு விசாரணை செயல்முறை தேவைப்படுகிறது. மேலும், விரிவடையும் பங்கேற்பு என்பது ஒரு சகிப்புக்குட்பட்ட ஒருமித்த கருத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தையாக மட்டும் புரிந்து கொள்ளப்படாமல், நிலையான உணவு முறைகள் எதை உள்ளடக்குகின்றன என்பது பற்றிய ஒரு கூட்டு விசாரணையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதில் அனைவரும் அர்த்தத்துடன் ஈடுபடுகின்றனர் மற்றும் அனைவரும் பங்களிக்கின்றனர். ஐரோப்பியக் கண்டத்தின் தற்போதைய மற்றும் வரலாறு சார்ந்த செல்வாக்கு, ஒரு நியாயமான உலகளாவிய உணவு ஒழுங்கமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பையும் பொறுப்பையும் அதன் மீது வைக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி சவாலின் அளவானது, நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் செய்முறைகள் மற்றும் அணுகுமுறைகளின் நிலையான மறுமதிப்பீட்டைத் தேவையாகக் கொண்டிருந்த போதும், தொடர்ந்து விரிவடைந்து வரும் பங்குதாரர்கள் வட்டத்திற்குள் ஒருமித்த கருத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்துவது, ஒரு நிலையான உணவு முறைமையின் அடிப்படையில் உலகளாவிய விசாரணை செயல்முறையானது பலனளிக்கும் என்பதை உறுதிப்படுத்த உதவும். மூலாதாரம்: https://www.bic.org/statements/towards-sustainable-food-system ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 7 ஒக்ரோபர், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on ஒரு நிலையான உணவு முறையை நோக்கி
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் செல்கிறார். முதல் நிகழ்வாக, காட்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மாலை 4 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். புதன்கிழமை காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவ பிரிவு வளாகத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் மேலும் படிக்க...இன்றைய ராசிபலன் (ஜூலை 06, 2021) முதலமைச்சர் பயணத்தின்போது ட்ரோன் மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, முதலமைச்சர் திருவாரூரில் இருக்கும் 2 நாட்களும், மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த கூடாதென, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். Published by:Vaijayanthi S First published: July 06, 2021, 07:19 IST உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: DMK Stalin, Thiruvarur Latest Story Links Trending Tag Latest Story ChennaiIndian RailwaystwitterMayiladuthuraiChennaifoodRameshwaramTamil CinemaChinaTenkasiKollywoodThenipresidentRamanathapuramSweet recipes
பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளின் இசைக் குழு, அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் கெவாடியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் கெவாடியா செல்ல உள்ளார். பிரதமர் முன்னிலையில் குழுவினர் இசைக்கவிருப்பது இது முதன் முறையல்ல. கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று ரூ. 7200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக குஜராத் மாநிலம் அம்பாஜிக்கு பிரதமர் சென்றிருந்தபோது, அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்த வேளையில் பிரதமரை வரவேற்று குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். இளம் குழுவினரின் வாத்திய இசையைக் கேட்டு மகிழ்ந்து, அவர்களை பிரதமர் பாராட்டியது மட்டுமல்லாமல், பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பு அவர்களுடன் நேரில் சென்று உரையாடவும் அவர் தவறவில்லை. தமது இளம் நண்பர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுடன் குழு புகைப்படம் ஒன்றையும் பிரதமர் எடுத்துக்கொண்டார். இத்தகைய அபாரமான இசை திறனைக் கற்றுக்கொண்ட பழங்குடி குழந்தைகளின் கதையைப் பகிர்ந்தே ஆக வேண்டும். ஒரு காலத்தில் இந்தக் குழந்தைகள் தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், கல்வி கற்கும் வாய்ப்புக்காகவும் போராடினார்கள். அம்பாஜி ஆலயத்தின் அருகே, வருகை புரிவோரின் முன் அவர்கள் அடிக்கடி யாசகம் கேட்பது வழக்கம். இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவிய அம்பாஜியில் இயங்கும் ஸ்ரீ சக்தி சேவா கேந்திரா என்ற தொண்டு நிறுவனம் ஒன்று, இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்கியதோடு, அவர்களது தனித்திறமையையும் கண்டறிந்தது. இசைக் குழுவில் திறமை மிக்க பழங்குடி குழந்தைகளும் இந்த நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர். இளைஞர்களின் வாத்திய இசையால் பெரிதும் கவரப்பட்டு, அவர்களைப் பாராட்டிய பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க தேசிய ஒற்றுமை தினத்தில் கலந்து கொண்டு வாத்திய நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்காக, அக்டோபர் 31-ஆம் தேதி கெவாடியாவிற்கு வருமாறு குழுவினருக்கு அவர் அழைப்பு விடுத்தார். அக்டோபர் 31-ஆம் தேதி கெவாடியா செல்லவுள்ள பிரதமர், சர்தார் பட்டேலின் 147-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாருக்கு மரியாதை செலுத்துவார். ஒற்றுமை தின அணிவகுப்பில் கலந்து கொள்வதோடு, லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் அடிப்படைப் பிரிவில் அரசு பணிக்காக பயிற்சி பெறும் பல்வேறு அதிகாரிகள் குழுவினருடனும் பிரதமர் உரையாடுவார்.
ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய். என் மக்களில் பெரும்பாலோரை அயோக்கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப் போது தலைவர்கள் தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனேக அயோக்கியர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லாவிட்டால் எனது அருமைப் புத்திரனான காந்தி மகான் எனக்காகச் செய்த தவமும் தியாகமும் ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா? நீ இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால் எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்காரமுடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப் பேசிய அயோக்கியர்களும் சுயநலக்காரரும் துரோகிகளும் “ஜனப் பிரதிநிதிகள்” ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டி கொடுத்து மாதம் 1 - க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது ஏழைகளின் பணத்தை பணமாகக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார் பொறுப்பாளி? காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமனாய் தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து எழுவேன், விடுதலை பெறுவேன், சுயமரியாதை அடைவேன். இது சத்தியம். பாரதத் தாய் தனது மக்களுக்குச் சொல்வது ஏ மக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும்? உங்கள் மூட புத்தியாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள் இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதிகள் பரவி என்னை பாழாக்குகிறது. காலரா, பிளேக்கு, வைசூரி ஒவ்வொன்றும் மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக் கூடியது. ஆனால் “காங்கிரஸ்” “சுயராஜ்யம்” “தேசியம்” என்னும் வியாதிகளோ எனது முப்பத்து முக்கோடி மக்களையும் அவர்கள் வாழும் தேசமாகிய என்னையும் அவர்களது அறிவையும், செல்வங்களையும், ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளை கொண்டு பாழ் பண்ணிக் கொண்டு வருகிறதே இதை கவனிப்பதில்லையா? மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இதுதானா அடையாளம். இவ் வியாதிகளின் பேரால் “வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன். இன்னும் வை, இன்னும் வை” என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே, இதுதான் உங்கள் மக்கள் தன்மையா? எவனாவது ஒரு காங்கிரஸ்காரன் இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு வேணுமென்று விண்ணப்பம் எழுதிக் கொண்டு வந்தால் உடனே நீங்கள் அப்பன் மக்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு வைத்த மறுநாளே நீங்களே அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான், குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் முதலிய என்கிற முறையில் கோர்ட்டுக்குப் போக வேண்டியவர்களாகிறீர்கள். பிராமணீயம், பிரிட்டானீயம் இந்த இரண்டை விட தேசியமே பெரிய ஆபத்தானது. பிரிட்டானீயத்தைக் கடுகளவாவது அசைக்க வேண்டுமானால் முதலில் இந்த தேசீயமும் இரண்டாவதாக பிராமணீயத்தையும் துலைக்க வேண்டும். பிராமணீயத்தை நிதானமாகக் கூட ஒழிக்கலாம். அவசரமாக தேசீயத்தை ஒழிக்க வேண்டும். ஏனெனில் தேசீயமே பிரிட்டானீயத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிறது. தேசீயத்தை இடித்துவிட்டால் பிரிட்டானீயம் ஆடிப்போகும். தேசீயமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே பிரிட்டானீயம் உண்மையான சுதேசீயமாய் விட்டிருக்கும்.
1. வாரா வாரம் ஒரு கல்லூரியையாவது எடுத்துக்கொண்டு, அங்கு தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பான செயல்முறை விளக்கம் செய்து காண்பிப்பது. இதற்குத் தேவை... (அ) (ஊர் ஊராகக்) கல்லூரிகளைக் கண்டறிந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெறும் குழு. (ஆ) ஒவ்வொரு கல்லூரிச் சந்திப்பிலும் என்னென்ன செய்யவேண்டும் என்பதற்கான உள்ளடக்கத்தை (பயிற்சி உதவிகள், கையேடுகள்) தயாரிக்கும் குழு. இந்த உள்ளடக்கத்தைத் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டும். (இ) கல்லூரிக்குச் சென்று செயல்முறை விளக்கத்தைச் செய்யக்கூடியவர்கள் குழு. 2. லாபியிங்: மாநில அரசு, ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியோர்களிடம் லாபியிங் செய்து அவர்களை தமிழ் இணையத்தில் (யூனிகோட் எழுத்துருவில்) தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கத் தூண்டும் குழு. (அ) பல சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பது எளிது. கட்சி கட்சியாகவோ தனிப்பட்ட முறையிலோ இவர்களைச் சந்தித்து நமது கருத்துகளை எடுத்துக்கூறி அழுத்தத்தை உருவாக்குவது. நமது தேவைகளை விளக்கிக்கூறி அதற்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது. (ஆ) ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசி அவர்கள் ஏன் யூனிகோடில் இணையத்தளங்களை வைக்கவேண்டும், ஏன் தங்கள் பத்திரிகையாளர்களுக்கு (தமிழில்) வலைப்பதிவுகள் தொடங்க அனுமதி தரவேண்டும் என்பது பற்றிப் பேசுவது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை இலவசமாகச் செய்து தருவது. (இ) பல்கலைக்கழக, கல்லூரி முதல்வர்களைச் சந்தித்து அவர்களுக்கென தமிழில் (யூனிகோடில்) இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான உதவிகளைச் செய்து தருவது. 3. கம்ப்யூட்டர் விநியோகஸ்தர்கள்: தமிழகம் முழுவதிலும் உள்ள பெரிய, சிறிய கணினி விற்பனையாளர்களை அணுகி, தமிழ் எழுத வகை செய்யும் மென்பொருள்களை கணினியில் இன்ஸ்டால் செய்தே தருமாறு வலியுறுத்துவது. 4. கணித்தமிழ் சங்க உறுப்பினர் நிறுவனங்கள், பெரிய மென்பொருள் நிறுவனங்கள் (மைக்ரோசாஃப்ட், அடோபி-மேக்ரோமீடியா) ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு தமிழ் யூனிகோடுக்கான ஆதரவு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், நமக்கேற்ற ஆதரவைக் கோருதல்.
கடைசியாக பார்த்த மதுரை சம்பவம் என் வாழ்க்கையில் மிக மோசமான சம்பவமாய் ஆகிப்போனது. அதுவும் முதல் சீனில் தொடங்கி கடைசிவரைக்கும் விடாம அடிக்கிறாய்ங்க. மதுரைக்காரய்ங்கன்னா யார் தெரியும்ல என்று பஞ்ச் டயலாக் வேறு. ஹீரோ ஹரிக்குமாருக்கு மதுரை ஸ்லாங்கு சுத்தமாய் வரல . அடித்தொண்டைல ஒரு மாதிரி திருநெல்வேலிக்கும் மதுரைக்கும் கிராஸ் கனெக்சன் போல பேசுகிறார். பரவால்ல விட்டுருவோம். ஆனா இடைவேளையோடு முடிஞ்சு போன படத்தை அதுக்கப்புறம் ஒரு மணிநேரம் ஒட்டும் கொடும வேற. இயல்பா படம் எடுக்கறேனு எத்தனை பேர்தான் இன்னும் கிளம்ப போறாங்களோ! அதுவும் மதுரை பேக்ரவுண்ட்ல.. படம் பார்த்ததுக்கு ஒரே பிரயோசனம் ராதாரவி நடிப்பு , அப்புறம் அனுயா இடுப்பு. அனுயா போலீஸாம் ! நாலரை அடிதான் இருக்காங்க!. எவ்ளோ டெரரா பாத்தாலும் குழந்தை மாதிரி உரக்கு முகம். போலீஸ நடுரோட்டில வச்சு ஹீரோ கிஸ்ஸடிப்பாராம். அவங்களும் மயங்கிருவாங்களாம். அனுயாவ கிளைமாக்ஸ்ல சீன்பட நாயகி ரேஞ்சுக்கு காட்டிருக்காங்க! . அதுக்காக ஒருவாட்டி பாக்கலாம்!. காட்பாதர் படத்த மதுரை பேக்ரவுண்ட்ல இயல்பா எடுக்கறோம்னு NDTV கம்பெனிக்கிட்ட சொல்லி படம் எடுத்துருப்பாங்க போல.. ரொம்ப நாளைக்கப்பறம் ஆனந்த் பாபு . ஆர்வமா ஏதோ பண்ணப்போறாருனு பாத்தா சப்பையா ஒரு கேரக்டர் குடுத்து அசிங்கபடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல டான்சர் அவரு. இசை சுத்தம். இந்த படம் பார்த்துட்டு வெளியே வந்து தம்மடிக்கும் போது இரண்டு தீர்மானங்கள் எங்கள் சங்கத்தில் போட்டோம். ஒன்று இனிமேல் மதுரை ஸ்லாங் பேசும் எந்த பிசனாரி படத்தையும் பார்ப்பதில்லை . இன்னொன்று கூட்டணியாக கூட்டாளியோடு இனிமேல் கொஞ்ச நாளைக்கு தமிழ்ப்படங்களுக்கு தடா போட்டிருந்தோம். அதையும் மீறி நேற்று வெளியான ஈரம் திரைப்படம் பார்க்கும் ஆவல் கொஞ்சூண்டு துளிர்விட அதை முளையிலேயே கிள்ளி போட்டுவிட்டு, ஆங்கில படமான ஜி.ஐ.ஜோ – தி கோப்ரா கமாண்டர்னு ஆங்கிலப்படத்தின் தமிழ் டப்பிங் பார்க்க முடிவானது.படத்தோடு இயக்குனர் மம்மி புகழ் சோமர்ஸ். ஜி.ஐ ஜோ பொம்மைகள் 90கள்ல ரொம்ப பேமஸ். காமிக்ஸ் கார்ட்டூன் படங்களும் ரொம்ப ரொம்ப பேமஸ். பல நாடுகள்ல அந்த பொம்மைகளுக்கு தடை கூட இருந்தது. குழந்தைகள் மனசில வன்முறைய வளர்க்குதுனு ஒரு குற்றச்சாட்டு இருந்துச்சு. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஆரம்பக்காட்சி. புரட்சித்தலைவர் கையில் ஒரு பெட்டியோடு சில பாரினர்களை மலைப்பாங்கான இடத்திற்கு அழைத்து செல்வார். ஒரு சிகப்பு பெட்டியை எடுத்து அதற்குள் இருந்து இன்னொரு சின்ன பச்சை பெட்டி. அதற்குள் இன்னொரு மஞ்சள் பெட்டி. அதற்கு ஒரு புளு பெட்டி. கடைசியாய் அதற்கு ஒரு குட்டியூண்டு பெட்டி இருக்கும். அதை திறந்தால் பச்சை கலர் மாத்திரை. அதை ஒரு துப்பாக்கியில் போட்டு மலையை பார்த்து சுடுவார். அப்படியே மலையே உதிர்ந்திடும். தட் இஸ் த வெரி டேஞ்சரஸ் வெப்பன் அதாவது அந்த மாத்திரைதான் உலகை அழிக்கும் பயங்கர ஆயுதம். அதை பறிக்க ஒரு வில்லன் கும்பல். அய்யோ அய்யோ! இந்த கண்றாவி கதை பார்மூலாவ ஏனோ ஹாலிவுட் காரங்க விடவே மாட்டங்க போல! பல வருஷமா நம்ம ஊர்ல ராபின்ஹீட் கதை நான் சிகப்பு மனிதன்லருந்து ஜென்டில்மேன் ரமணா கந்தசாமிவரைக்கும் விடாம புடிச்சிட்டு தொங்கற மாதரி. அவங்களும் உலகத்த அழிக்கற ஆயுதத்த விட்டொழிக்க மாட்டேன்றாங்க. எப்பவும் போல உலகத்த அழிக்கற சக்தி வாய்ந்த ஆயுதம் அதை கடத்தற சூப்பர் வில்லன் கும்பல் அதை எதிர்க்கற சூப்பர் ஹீரோக்கள். அவ்ளோதான் கதை. அப்புறம் கிராபிக்ஸ், அது நிறைய இருக்கு. விரட்டி விரட்டி விரட்டற சீன்லாம் கிராபிக்ஸ் கலக்கல்தான். ம்ம்மி ஹீரோ ஒரு சீன்ல வராரு.. வில்லன் இரண்டு சீன்ல வராரு அவ்ளோதான். படத்தோட தமிழ் டப்பிங் செம..! நிறைய காட்சிகள் ரசிக்கற மாதிரி வசனம் எழுதிருக்காங்க.. தமிழ்படங்கள்ல கூட இப்பலாம் இப்படி வசனங்கள் பாக்கறது அபூர்வமாகிருச்சு. மம்மி புகழ் சோமர்ஸ் இந்த படத்தின் இயக்குனர். அவரோட டிரேட்மார்க் அதிரடி சேஸிங் காட்சிகள் சூப்பராக வந்திருக்கு. அதிலயும் பாரிஸ்ல ஈபிள் டவர் சரிஞ்சு விழற காட்சி பிரமாண்டத்தின் உச்சக்கட்டம். வில்லனா கிரிஸ்டோபர்னு ஒருத்தர் வராரு நல்ல அபாரமான நடிப்பு. அப்புறம் ஹீரோயின் செம சூப்பர் அழகோ அழகு. பாதி படம் பூரா வில்லியா வரும்போதே தெரிஞ்சுருது இன்டர்வெல்லுக்கு அப்புறம் திருந்திருவாங்கனு. மத்தகபடி சின்ன வயசில பார்த்த ஜி.ஐ.ஜோ கார்ட்டூன்,காமிக்ஸ் மாதிரி விருவிருப்பு ஒரளவு நல்லா வந்திருக்கு. வேறென்ன நிறைய செலவு பண்ணி மொக்கையான ஒரு கதையோட விருவிருப்பா கதை சொல்லிருக்காங்க. டைம் போறதே தெரியல. பஸ்ட்லருந்து கடைசிவரைக்கும் படம் மின்னல் வேகத்தில போய்கிட்டே இருக்கு. கிளைமாக்ஸ் கொஞ்சம் சொதப்பல. மத்தபடி மொக்கையான தமிழ்படங்கள் பார்த்து காஞ்சு போயிருந்த மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா செம மசாலாவா ஒரு ஹாலிவுட் படம் . திருப்தி! . அதும் வெறும் 40 ரூவாயில. ( பல நூறு கோடி செலவு பண்ணி எடுக்கற படம் அதுவம் தமிழ்ல டப்பிங்லாம் பண்ணி அதுக்கு பால்கனிக்கே 40 ரூவாதான். கந்தசாமிக்குலாம் 100 200னு தண்டம் அழ வேண்டியிருக்கு.. தமிழ்சினிமா பாவம் ஏழைங்க இன்டஸ்ட்ரி)
இது கடந்த வாரம் வியாழன் அன்று சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை அருகே என் மொபைலில் எடுத்த படம். பத்து மணியை தாண்டியும் தெரு விளக்குகள் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன. தவறு செய்வது மனித இயல்புதான் என்றாலும், தினசரி மின்வெட்டை மட்டும் வினாடி சுத்தமாக நிறுத்தும் அளவிற்கு கடமை உணர்ச்சியோ தொழில்நுட்ப புரட்சியோ உடைய மின்சார வாரியத்தினர், தேவையில்லாமல் மின்சாரம் பாழாகும் இதுபோன்ற நிலைகளையும் கொஞ்சம் கவனிக்கலாம். கொலைவெறி ஹிட் கொடுத்த தனுஷ்ஷின் கலைவெறி தாகத்திற்கு பூஸ்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்பதே ரிப்போர்ட். கொலைவெறிக்கு டிவிட்டரில் கிடைத்த பாசிட்டிவ்வான வரவேற்பு அதை அகில உலக ஹிட் ஆக்கிய நிலையில் பூஸ்ட் தயாரிக்க, தனுஷ் வெளியிட்ட சச்சின் ஆந்தமுக்கு அதே டிவிட்டரில் நெகடிவ் ரெஸ்பான்ஸே அதிகம் இருந்தது. எனக்கென்ன இந்தப் பாட்டில் கோபம் என்றால், கட்டம் போட்ட சட்டை, கழுத்துல டாலர் எல்லாம் மாட்டிவிட்டு அழகான அனுஷ்காவை மொக்கை பண்ணதுதான். நீங்களே பாருங்க.. டக்குனு பார்த்தா அனுஷ்காவும் தனுஷ் மாதிரியே இல்ல? வாழ்க்கையிலேயே முதல்முறையாக சன் டி.வியை ம்யூட் பண்ணி பார்க்க வேண்டியதான நிலைமையை நமது நட்சத்திர கிரிக்கெட் தந்தது. நொய்யான் நொய்யான் என்ற நிறுத்தாத பேச்சு, அதிகப்படியான ஆங்கில கிரிக்கெட் பதங்களினால் போட்டியை ரசிக்க முடியவில்லை. மற்றபடி இது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஐடியா. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களிலேயே நமது அருமை அண்ணன் சரத்குமார்தான் சிறப்பாக செயல்படுகிறார் என நினைக்கிறேன். இரண்டு வருடங்களாக தமிழர்களுக்காக போராடி நட்சத்திர கிரிக்கெட்டில் கோப்பை வாங்கி தந்திருக்கிறார். இன்னும் 3 வருஷமும் நல்லா வெளையாடுங்கண்ணே... நன்றாக இருக்கிறதே என நண்பன் படத்திற்கு குடும்பத்தோடு கூட்டிச்சென்றால் திரும்பி வந்து அம்மா, அக்கா எல்லோரும் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். பிரசவ காட்சியில் கும்பலா நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க.. இப்படியா அசிங்கமா படம் எடுப்பாங்க என்பது உள்ளிட்ட கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விஷயத்தையெல்லாம் மகளிர் சங்கங்கள் கூட எதிர்க்கலையே என உள்ளுக்குள் வியந்து கொண்டேன். ஒருவேளை இதனால்தானோ என்னவோ மற்ற ஷங்கர் படங்களையெல்லாம் விட வெகு சீக்கிரமாக நண்பனுக்கு பொதுமக்களிடையே மவுத் டாக் குறைந்துவிட்டது? Posted by Sukumar Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: அனுபவம், ஃபீலிங்ஸ் 1 comment: Prabu Krishna said... கமெண்ட்களும் மேட்டர்க்கு ஏத்தபடியே 1. நம்ம மின்சார வாரியத்துக்கு கடமை,கண்ணியம், கட்டுப்பாடு எல்லாமே மக்களுக்கு மின்சாரம் புடுங்குவதே. மற்றபடி அரசியல்வாதிகள் திருடுவது, இது போன்ற விசயங்கள் கண்ணுக்கு படாது. 2. What-u u meanu-u? paattu-u nallu-u illaiyaa-u 3. அப்படியே நம்ம ஆளுங்க ஒழுங்கான படத்துல நடிச்சா தேவல, நமத்து போன வெடி, மொக்கை வேட்டை, வந்தான் நொந்தான் இப்படி இல்லாம சரத் - ஹி ஹி ஹி 4. இதில் என்ன தவறு இருக்கிறது? கண்டதையும் காட்டும் போது பிரசவம் பார்ப்பதை காட்டுவதை காட்டுவதில் தவறில்லை.
மஇகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த சுங்கை சிப்புட் வாக்காளர்கள் இன்று சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டுள்ளனர் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தல்களில் மஇகாவின் மீது அதிருப்தி கொண்ட இந்திய சமுதாயம் மஇகா வேட்பாளர்களை தோல்வியடைச் செய்தது. அந்த அரசியல் சுனாமியில் வீழ்த்தப்பட்டவர்களில் துன் ச.சாமிவேலுவும் ஒருவர் ஆவார். மஇகாவின் மீது கொண்ட கோபத்தால் துன் சாமிவேலுவை தோற்கடித்த சுங்கை சிப்புட் வாக்காளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித பலனையும் அனுபவிக்கவில்லை என்பதை அங்கு சென்று கண்டபோது நானே உணர்ந்திருக்கிறேன். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை வந்து சந்திக்காத நிலையில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தெரியாமல் மீண்டும் மஇகாவை தேடி வருகின்றனர். இத்தொகுதியில் மஇகா தோல்வி கண்ட போதிலும் அங்குள்ளவர்களுக்கு சேவையாற்ற ஒருபோதும் தவறியதில்லை. ஆனால் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எங்கே மாயமானார்? என்பது தெரியவில்லை என்று இங்கு நடைபெற்ற கேபிஜே கூட்டுறவு கழகத்தின் விஸ்மா துன் சாமிவேலும் கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார். By myBhaaratham - September 27, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest இந்தியர்களுக்கான மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை கேபிஜே முன்னெடுக்கும்- டத்தோஶ்ரீ சரவணன் ரா.தங்கமணி கோலாலம்பூர்- இந்தியர்கள் சொந்த வீடுகளை கொண்டிருக்கும் வகையில் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சு வகுத்துள்ள வீட்டுடமை திட்டங்களில் பங்கு பெறுவதற்கு தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் பரிந்துரை செய்யும் என்று அக்கழகத்தின் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். 1977ஆம் ஆண்டு துன் ச.சாமிவேலு தலைமைத்துவத்தின் தோற்றுவிக்கப்பட்ட கேபிஜே எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் பல வீட்டுடைமை திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் சொந்த வீடுகளை பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை இக்கூட்டுறவுக் கழகம் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, சுங்கை சிப்புட்டில் உள்ள தாமான் துன் சம்பந்தன், சிரம்பானில் தாமான் திவி ஜெயா, காஜாங்கில் தாமான் புக்கிட் முத்தியாரா, பகாங், ரவூப்பிலும் , பாடாங் செராயிலும், தெலுக் இந்தான், பத்து 6 பகுதியிலும் பல வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஜொகூர், ஸ்கூடாயிலும், சுங்கை சிப்புட்டில் கிந்தா செளஜானா வீடமைப்புத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைந்துள்ள இதுபோன்ற வீடமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ள இக்கூட்டுறவுக் கழகம் மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை முன்னெடுக்கும் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சின் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையிலும் களமிறங்கவுள்ளது. மலிவு விலை வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் அது சொந்த வீடுகளை கொண்டிராத இந்தியர்களுக்கு பெரும் பயனாக அமைந்திருக்கும் என்று இன்று கேபிஜே கூட்டுறவுக் கழகத்தி விஸ்மா துன் ச.சாமிவேலும் கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன், கேபிஜே கூட்டுறவு கழகத்தின் செயலாளர் டத்தோ கோபாலகிருஷ்ணன் உட்பட அதன் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். By myBhaaratham - September 27, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest பாடலாகவும் இசையாகவும் எஸ்பிபி வாழ்ந்து கொண்டிருப்பார்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல் கோலாலம்பூர், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு ஈடுஇணையற்றது என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் நிலவே வா…..ஓராயிரம் நிலவே வா….என்னும் பாடலின் மூலம் தன் திரை இசை பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பாலா பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்த நிலையில் மீண்டு வருவார் என்று அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த வேளையில் மீளாத்துயில் கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.பி்.பியின் திடீர் மரணம் உலக மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மக்களைத் தன் வசீகர குரலால் கட்டிப் போட்ட எஸ்.பி.பியின் குரலை இனி நாம் கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 1946இல் பிறந்து 1970களில் இசைப் பயணத்தை தொடங்கிய எஸ்பிபி மலேசியாவிற்கு பலமுறை கலைநிகழ்ச்சிகளை படைக்க வந்துள்ளார். எஸ்.பி.பி-இன் பாடல்கள் என்றால் உயிரோட்டமாக இருக்கும் என்பதை நான் மட்டுமன்றி பலரும் அறிவர். 1980களில் இசைஞானி இளையராஜா இசையில் சுமார் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ்பிபி இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். எஸ்பிபியின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். எஸ்பிபியின் தங்கை எஸ்பி சைலஜா, மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லவி ஆகியோரும் சிறந்த பாடகர்களாவர் என்றால் அது மிகையில்லை. நான்கு தலைமுறையின் உன்னத கலைஞர் இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் அதனை ஏற்று கொள்ள மறுக்கிற்து. அவரின் உடலுக்குதான் மரணமே தவிர அவரின் குரலுக்கு அல்ல. அவர் நம்மோடு பாடலாகவும் இசையாகவும் என்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார். இந்த வேளையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாகவும் மலேசிய ம.இ.கா, மலேசிய இந்தியர்கள், மலேசிய கலைஞர்கள் சார்பில் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். By myBhaaratham - September 27, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தோல்வி காணும் தொகுதிகளில் மஇகா போட்டியிடாது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் லிங்கா சுங்கை சிப்புட்- நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என ஊகிக்கப்படும் நிலையில் தோல்வி காணக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மஇகா போட்டியிடாது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிரடியாக அறிவித்தார். கடந்த காலங்களில் தோல்வி காணக்கூடிய சாத்தியங்கள் இருந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மஇகா போட்டியிட்டு தோல்வியை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது. ஆனால், இனி வரும் காலம் அப்படி இருக்காது. கூட்டணி கட்சிகளின் முடிவுக்காக மஇகா இனி தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காது. தோல்வி காணக் கூடும் என சாத்தியகூறுகள் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகள் மஇகாவுக்கு ஒதுக்கப்படுமேயானால் அதை கட்சி ஏற்றுக்கொள்ளாது.இனி வெற்றி பெறுவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு மஇகா செயல்படும் என சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் வேலை வாய்ப்பு திட்ட நடவடிக்கையின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். By myBhaaratham - September 27, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Friday, 25 September 2020 பாடும் நிலா-வின் மூச்சு ஓய்ந்தது- மரணித்தார் எஸ்பிபி சென்னை- தமிழ் துறையுலகில் பாடும் நிலவாக புகழ்பெற்று விளங்கி வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மரணமடைந்தார். ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கோவிட்-19 பாதிப்பால் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனிடையே நேற்று உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் இன்று பிற்பகலில் அவரது உயிர் பிரிந்தது. திரை இசைத்துறையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 15 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மரணச் செய்தியை அடுத்து அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை பகிர்ந்து வருகின்றனர். By myBhaaratham - September 25, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, 24 September 2020 மனிதவள அமைச்சின் மக்கள் சந்திப்பு; பங்கேற்று பயன் பெறுக! - டத்தோஶ்ரீ சரவணன் கோ.பத்மஜோதி கோலாலம்பூர்- மனிதவள அமைச்சு சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண மக்கள் இனி மஇகா அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்விலும் கலந்து கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். சொக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னமும் உரிய தீர்வு காண முடியாமல் இந்திய சமுதாயத்தினர் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாகவே மனிதவள அமைச்சின் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடத்தப்படும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பொதுமக்கள் குறிப்பாக இந்திய சமுதாயத்தினர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று இன்று முதல் நாளாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார். இன்றைய நிகழ்வில் 100க்கான பொதுமக்களுக்கு உயர்கல்வியை முடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டத்தோஶ்ரீ சரவணனும் மனிதவள அமைச்சின் அதிகாரிகளும் தெளிவான விளக்கங்களை வழங்கினர். By myBhaaratham - September 24, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest மஇகாவை சாடுவதை நிறுத்துங்கள்; காமாட்சிக்கு உஷா நந்தினி எச்சரிக்கை கோ. பத்மஜோதி கோலாலம்பூர்- 2 ஆண்டுகளுக்கு முன்பே தம்மை அவதூறாக பேசியவரை அப்போதே தண்டிக்காமல் அவ்விவகாரத்தை இப்போது அரசியல் சர்ச்சையாக்க முற்படுவதை சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி துரைராஜு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் மகளிர் பிரிவுத் தலைவி திருமதி உஷா நந்தினி வலியுறுத்தினார். பெண்களை இழிவாகவும் அவதூறாகவும் பேசுவதை மஇகா மகளிர் பிரிவு ஒருபோதும் அனுமதிக்காது. பெண்களை இழிவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். திருமதி காமாட்சி துரைராஜு எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் மீது அவதூறு பரப்பப்படுவதையும் இழிவாக பேசுவதையும் மஇகா மகளிர் பிரிவு ஏற்காது. ஆனால் அதற்காக மஇகாவையும் மகளிர் பிரிவையும் தவறாக பேசுவதை நாங்கள்ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தன்னை இழிவுப்படுத்தி பேசியவரை தண்டிப்பதற்குரிய வழிவகையை தேடாமல் மஇகா மகளிரை இழிவாக பேசுவதுதான் ஒரு மாண்புமிகுவின் மாண்புக்குரிய அழகா? பெண்களை இழிவுப்படுத்தும் அநாகரீகச் செயல் மஇகாவில் ஒருபோதும் அனுமதிப்படாது. இன்று பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் காண்பதில் அடித்தளமிட்டதில் மஇகாவுக்கு பெரும் பங்குண்டு பெண்கள் கல்வி உயர்ந்தவர்களாகவும் பொருளாதார மேம்பாட்டிற்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உயர்மட்ட பதவி வகிப்பதற்கும் வித்திட்டது மஇகா தான். அதனை மறந்து காமாட்சி துரைராஜு பேசக்கூடாது. தனிநபர் ஒருவரின் அநாகரீகச் செயலை கட்சியுடன் இணைத்து தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனையும் மகளிர் பிரிவையும் சாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களை அவதூறாக பேசியவரை தண்டிக்க சட்ட நடவடிக்கை எடுங்கள்; அதை விடுத்து கட்சியை சீண்டினால் சட்டம் உங்கள் மேல் பாயும் என்று மஇகாவை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமதி காமாட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார் திருமதி உஷா நந்தினி. By myBhaaratham - September 24, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, 23 September 2020 ஆட்சி அமைக்க மெஜாரிட்டி உள்ளது - அன்வார் கோலாலம்பூர்- புதிய அரசாங்கத்தை அமைக்க தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான நடப்பில் உள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தமக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் மேலும் சொன்னார். By myBhaaratham - September 23, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, 21 September 2020 மக்கள் நல உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும்- கணபதிராவ் ரா.தங்கமணி கோத்தா கெமுனிங்- மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேன்டும் எனும் நோக்கில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் மக்கள் நல உதவித் திட்டங்கள் விளக்கமளிப்பும் பதிவு நடவடிக்கையும் நடைபெற்றது. நேற்று இங்குள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தின் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு சார்புடைய பல்வேறு இலாகாக்களின் அதிகாரிகள் நேரடியாக வந்து மக்களுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்வு குறித்து விளக்கமளித்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், மத்திய, மாநில மாநில அரசுகள் பல்வேறு உதவித் திட்டங்களை அமல்படுத்தியுள்ள போதிலும் இன்னும் பெரும்பாலானோர் அந்த உதவித் திட்டங்களை அறியாமலே உள்ளனர். குறிப்பாக பி40 வர்க்கத்தினருக்கு இந்த உதவித் திட்டங்கள் அவசியமானது என்ற போதிலும் வேலை பளு காரணமாக பலர் இத்தகைய உதவித் திட்டங்களை நழுவ விடுகின்றனர். அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் விளக்கமளிப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று உதவித் திட்டங்கள் குறித்த விளக்கம் பெற்றதோடு தகுதியானவர்கள் அந்த உதவித் திட்டங்களில் பதிவு செய்து கொண்டனர் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஒரு சாரார் மட்டும் கலந்து கொள்ளாமல் மூவின மக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்று அவர் சொன்னார். ஊழியர் சேமநிதி வாரியம் (KWSP) , சமூக நல உதவி இலாகா (JKM), இ-காசே (E kasih) போன்ற மத்திய அரசின் உதவிகளும் சிலாங்கூர் மாநில குடிமக்கள் அறவாரியம் (YAWAS), சிறு வியாபாரிகளுக்கான புளூபிரிண்ட் திட்டம் (Blueprint), பரிவு மனை திட்டம் (Rumah Prihatin), மைசெல் (mySel), முதியோர் பிறந்தநாள் பற்றுச்சீட்டு திட்டம் )SMUE), பெருநாள் கால பற்றுச்சீட்டு பதிவு திட்டம் (JSP) உட்பட பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு விளக்கம் கொடுத்தனர். இதர படங்கள்: By myBhaaratham - September 21, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest ‘ஹலால்’ முத்திரை குத்தப்படாதது ரத்தம் மட்டுமே- கணபதிராவ் ரா.தங்கமணி கோத்தா கெமுனிங்- ஓர் உயிரை காப்பாற்ற தானமாக வழங்கப்படுகின்ற ரத்தத்தில் மட்டுமே மதம்,சமய வேறுபாடுகளை கடந்து மனிதநேயம் போற்றக்கூடியதாக திகழ்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார். நாம் ஒருமுறை வழங்கக்கூடிய ரத்த தானம் மூன்று பேரின் உயிரை காக்கக்கூடும் என்று சொல்கின்றனர். ரத்தத்திற்கு மட்டுமே மத, சமய வேறுபாடு சாயம் பூசப்படவில்லை. குறிப்பாக ‘ஹலால்’ முத்திரை குத்தப்படாத ஓர் உயிர் காக்கும் கவசமாக விளங்குகின்ற ரத்தத்தை தானமாக வழங்க மக்கள் முன்வர வேண்டும். ஓர் உயிரை காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. அதற்கான சிறந்த வழிகாட்டியே ரத்ததானம் ஆகும். தற்போது மத்திய ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய சூழல் விபத்தில் சிக்குபவர்களுக்கும் உடனடியாக ரத்தம் தேவைபடுவோருக்கும் ஆபத்தானதாக அமைந்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் ரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும். தங்களது இடங்களில் நடைபெறும் ரத்ததான முகாம்களில் பங்கேற்று ரத்த தானம் வழங்குவதை கடப்பாடாக கொள்ள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார். இதனிடையே இந்த ரத்ததான முகாமை ஏற்பாடு செய்த வேதாஸ் இந்திய உண்வகத்தினரை வெகுவாக பாராட்டுவதாக அவர் மேலும் சொன்னார். By myBhaaratham - September 21, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, 17 September 2020 தப்பு மேளம் இசையை முன்னெடுக்கும் தாமான் ஶ்ரீ மூடா, செந்தோசா இளைஞர்கள் ரா.தங்கமணி கிள்ளான் - தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான தப்பு மேளம் (பறை இசை ஆட்டம்) கலை முன்னெடுத்து வருகின்றனர் தாமான் ஶ்ரீ மூடா, தாமான் செந்தோசா இளைஞர்கள். பழைமை வாய்ந்த இந்த தப்பு மேளம் கலையை பெரும்பாலானோர் மறந்து விட்ட நிலையில் அக்கலை போற்றி பாதுகாக்கும் முயற்சியில் களம் கண்டு வருகின்றனர் பாகமதிவாணன் தலைமையிலான குழுவினர். தாமான் ஶ்ரீ மூடா, தாமான் செந்தோசா பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி தப்பிசை குழுவை உருவாக்கி தற்போது இவ்வட்டாரத்தில் பிரபல இசை குழுவாக உருவெடுத்து வருவதாக அவர் சொன்னார். ஆலய திருவிழா, கலை நிகழ்வுகள் என பல இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தப்பு மேளம் வாசிக்க அழைப்புகள் வருகின்றன. இது தங்களின் குழுவை மேலும் வலுப்பெறச் செய்கிறது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்கின்றனர் என்று பலர் குறை கூறுகின்றனர். ஆனால் எங்களின் பாரம்பரிய இசையை மீட்டெடுக்கும் முயற்சிக்கு பெரும்பாலானோர் ஆதரவு வழங்கி வருகின்றனர். திருவிழா உட்பட பல சமய நிகழ்வுகளுக்கும் எங்களை தாராளமாக அழைக்கலாம் என்று கிள்ளான், ஓம் ஶ்ரீ உத்திர காளியம்மன் தப்பு மேளம் குழுவின் தலைவர் பாகமதிவாணன் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு; 016- 9464088 (மதி), 016- 5274700 (ரகு) By myBhaaratham - September 17, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest LTTE விவகாரம்: தீவிரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டதே தெரியாதபோது எவ்வாறு ஆட்சேபிக்க முடியும்? ரா.தங்கமணி கோலாலம்பூர்- 2014இல் தீவிரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டதை 3 மாதக் காலத்திற்குள் நீக்க விண்ணப்பித்திருக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏற்கப்பட முடியாத ஒன்றாகும் என்று டாக்சி ஓட்டுநரான வீ.பாலமுருகன் கருத்துரைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மலேசியாவில் எவ்வித அசம்பாவிதத்தையும் தீவிரவாதத் தாக்குதலையும் தொடுத்ததில்லை. அதன் அடிப்படையில் அவ்வியக்கம் தீவிரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தன்னை கடந்தாண்டு கைது செய்யும் வரை தெரியாது. அதன் அடிப்படையிலேயே இவ்வாண்டு சொஸ்மா சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதப் பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக நீதிமன்றத்தை நாடினேன். ஆனால் 2014இல் தீவிரவாதப் பட்டியலில் இவ்வியக்கம் இணைக்கப்பட்டதை எதிர்த்து 3 மாதங்களுக்குள் ஆட்சேபம் செய்திருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. தீவிரவாதப் பட்டியலில் இவ்வியக்கம் இணைக்கப்பட்ட தகவலே தெரியாத நிலையில் எவ்வாறு அதனி எதிர்த்து ஆட்சேபம் செய்ய முடியும்? என்று சுங்கைம ்சிப்புட்டைச் சேர்ந்த பாலமுருகன் கேள்வி எழுப்பினார். இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் இனிவரும் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை காரணம் காட்டி யாரும் சிறைவாசம் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கில் தன்னுடைய சட்டப் போராட்டம் தொடரும் என்று பாலமுருகன் குறிப்பிட்டார். By myBhaaratham - September 17, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தீவிரவாதப் பட்டியலிலிருந்து LTTE நீக்கம்: மனு தள்ளுபடி கோலாலம்பூர்- தீவிரவாதப் பட்டியலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை (LTTE) நீக்குமாறு டாக்சி ஓட்டுநரான வீ.பாலமுருகன் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014இல் தீவிரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டதை எதிர்த்து 3 மாதங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் தற்போது அதனை நீக்குமாறு கோருவது ஏற்புடையதாகாது என்பதால் இந்த மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி மரியானா யாஹ்யா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர் எனும் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விடுதலையான பின்னர், பாலமுருகன் இவ்வழக்கை தொடர்வதட்கு உரிமையில்லாதவர் என இவ்வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் ஒமார் குட்டி அப்துல் அஸிஸ் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனும் அடிப்படையில் பாலமுருகன் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு பின்னர் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. By myBhaaratham - September 17, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest பெண்களின் பொருளாதார ஈடுபாடு நாட்டை மீட்சியுறச் செய்யும்- டத்தோஶ்ரீ அஸாலினா ரா.தங்கமணி படங்கள்: வி.மோகன்ராஜ் கோலாலம்பூர்- நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலும் அதனால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கலையவும் பெண்கள் தொழில்துறைகளில் கால்பதிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் வலியுறுத்தினார். இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். அதேபோல் வர்த்தக, தொழிலியல் துறைகளிலும் பெண்கள் சாதனை புரிய வேண்டும். தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலினால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் மலேசியாவின் பொருளாதாரமு பின்னடைவை சந்தித்து வருகிறது. இதிலிருந்து நாடு மீண்டு வர பெண்களும் சொந்த வர்த்தக, தொழில் துறையில் ஈடுபட வேண்டும். இத்தகைய முயற்சி தங்களின் குடும்ப வருமானத்தை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் வழிவகுக்கும். பெண்கள் வர்த்தகத் துறையில் ஈடுபட விரும்பினால் அதற்கு வழிகாட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள் துணை புரிகின்றன. அமானா இக்தியார், தெக்குன் போன்ற மைக்ரோ கடனுதவி திட்டங்களின் வாயிலாகவும் பெண்கள் தங்களது வர்த்தக வாய்ப்புகளுக்கு அடித்தளமிடலாம். ஏற்கெனவே பல்வேறு வர்த்தகத் துறைகளில் ஈடுபடும் பெண்கள் தங்களை இன்னும் மேம்படுத்ததிக் கொண்டு வர்த்தகத்துறையில் சாதனை புரிபவர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்கள் சம்மேளனம் (மைக்கி) வழிகாட்டும் நடவடிக்கையை மேற்கொள்வது வரவேற்கக்கூடியதாகும் என்று அண்மையில் மைக்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண் தொழிலியல் முனைவர்களுக்கான ராக்கான் மைக்ரோ திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியப் பெண்களையும் சிறந்த தொழில் முனைவர்களாக உருமாற்றும் மைக்கியின் நடவடிக்கைக்கு இந்தியப் பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதும் ராக்கான் மைக்ரோ திட்டத்தின் வழி அவர்களை வர்த்தகத் துறையில் ஊக்குவித்து மேலும் சிறந்தவர்களாக மேம்படுத்தும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மைக்கியின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிரும் கலந்து கொண்டனர். By myBhaaratham - September 17, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘சொல்லி தொல’ கோலாலம்பூர்- அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 5, இரவு 8 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிப்பரப்பாகும் சொல்லி தொல, புத்தம் புதிய உள்ளூர் தமிழ் நகைச்சுவைத் தொடரைக் கண்டு களிக்கலாம். சொல்லி தொல தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதே நேரத்தில் ஒளியேறும். உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் ரவீன்தாஸ் இயக்கத்தில் மலர்ந்த இவ்வுள்ளூர் நகைச்சுவைத் தொடர் 20 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இத்தொடரில் யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின்,நவீன் ஹோ மற்றும் லோகன் உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். நகைச்சுவையுடன் கலந்த அமானுஷ்யக் கூறுகளை உள்ளடக்கிய சொல்லி தொல தொடர் நிச்சயமாக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தனது அகால மரணத்திற்குப் பிறகு ‘ஆவிகளின் பரிமாணத்தில்’ (spirit dimension) நுழையும் இளைஞர் யுவாவைப் (யுவராஜ்) பற்றிய சுவாரஸ்சியமானக் கதையை இத்தொடர் சித்தரிக்கின்றது. பூமியில் வாழும் மனிதர்களைப் போலவே ஆவிகளுக்கும் ஓர் உலகம் இருப்பதைக் கண்டறிந்தப் பின் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். யுவா மற்றும் அவரது பிற வேடிக்கையான பேய் நண்பர்கள் எதிர்நோக்கும் சோதனைகள் மற்றும் இன்னல்கள் மயானத்தை மையமாகக் கொண்ட முக்கியக் கதையோட்டத்தை (crux of the plot) உருவாக்குகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும் எப்போது வேண்டுமானாலும் சொல்லி தொல தொடரின் புதிய அத்தியாயங்களை ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம். By myBhaaratham - September 17, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest உள்ளூர் அழகிப் போட்டியான ‘அழகின் அழகி 2020’-ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பு கோலாலம்பூர், அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 13, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிப்பரப்பாகும் ​​அழகின் அழகி 2020, புத்தம் புதிய உள்ளூர் தமிழ் அழகிப் போட்டியைக் கண்டுக் களிக்கலாம். உள்ளூர் மாடல்களின் (models) திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த வாய்ப்புக்களமாக அமைவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரிகிறது, அழகின் அழகி 2020. புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் மார்ட்டின் ஆர். சந்திரன் இயக்கத்தில் மலர்ந்த அழகின் அழகி 2020, 9 புத்தம் புதிய அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பிரபல உள்ளூர் திறன்மிக்க கலைஞர்களான பால கணபதி வில்லியம் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமி இப்போட்டியைத் தொகுத்து வழங்குவர். அதுமட்டும்மின்றி, பங்குப்பெரும் 20 போட்டியாளர்களின் வழிகாட்டுனராக (mentor) சங்கீதா கிருஷ்ணசாமி திகழ்வார். போட்டியாளர்கள் நான்கு தகுதிச் (எலிமினேஷன்) சுற்றுகளைக் கடந்துச் செல்ல வேண்டும். தகுதிப் பெற்ற சிறந்த பத்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்ப்பர். முக்கிய உள்ளூர் கலைஞர்களான, டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் மற்றும் தனுஜா ஆனந்தன் ஆகியோர் அழகின் அழகி 2020 போட்டியின் நீதிபதிகளாவர். அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் அழகின் அழகி 2020 போட்டியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு ஞாயிறும் இரவு 9 மணிக்கு கண்டு களிக்கலாம். தவறவிட்ட அத்தியாயங்களை ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம். By myBhaaratham - September 17, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest ‘கல்யாணம் 2 காதல்’ - புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர் கோலாலம்பூர்- அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 1, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிப்பரப்பாகும் ​​கல்யாணம் 2 காதல், புத்தம் புதிய உள்ளூர் தமிழ் காதல் தொடரைக் கண்டு களிக்கலாம். புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் மலர்ந்த கல்யாணம் 2 காதல் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) பிரீமியராகும் முதல் உள்ளூர் காதல் தொடராகும். 22 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் மாகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி, பாஷினி சிவகுமார், ரவின் ராவ் சந்திரன், திருவல்லுவன், ரமிதாஸ்ரி, டிஷாலனி ஜாக் மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். தங்களது வாழ்க்கையில் பாக்கியநாதன் (மாகேந்திரன் ராமன்) மற்றும் மியாவின் (மலர்மேனி பெருமாள்) வருகைக்குப் பிறகு பல இடர்களை சந்திக்கக்கூடும் என்பதை அறியாமல் காதல் வயப்படும் ஹரிஷ் (யுவராஜ் கிருஷ்ணசாமி) மற்றும் சௌமியாவைப் (பாஷினி சிவகுமார்) பற்றியக் கதையைச் சித்தறிக்கின்றது ​​கல்யாணம் 2 காதல் தொடர் . அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் முழுவதும் கல்யாணம் 2 காதலின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம். By myBhaaratham - September 17, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, 15 September 2020 கொரோனா வைரஸ் – இறைச்சி மார்க்கெட்டிலிருந்து வெளியேறியதாக பொய் பரப்பினர்- சீன விஞ்ஞானி குற்றச்சாட்டு வாஷிங்டன் - உலகேயே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை சீனாதான் தனது ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியது என்று சீன விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரசை சீனா தான் கண்டுபிடித்தது என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உட்பட பல நிபுணர்கள் கூறிவந்தான். ஆனாலும் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து வந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரசை சீனாதான் உருவாக்கியது. அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார் சீன விஞ்ஞானி லீ மெய் யான். இவர் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் பொது சுகாதார கல்வி மையத்தில் விஞ்ஞானியாக இருந்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் சீனாவில் இருந்து வெளியேறிய அவர், அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். தற்போது ரகசிய இடத்தில் இருக்கும் அவர் டிவி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பது; சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான முதல் தகவல் எங்களுக்கு வந்தது. அப்போது மக்களுக்கு அதுபற்றி சரியாக தெரியவில்லை. இதை அறிந்த என் உயர் அதிகாரி இது பற்றி விசாரித்து விட்டு தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். எனவே நான் விசாரணை மேற்கொண்டேன். அப்போது இந்த வைரஸ் வுஹானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரிய வந்தது. இந்த ஆய்வுக்கூடத்தின் அருகேதான் இறைச்சி மார்க்கெட் உள்ளது. ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைத்து விட்டு மார்க்கெட்டில் இருந்து வைரஸ் வெளியேறியதாக தகவல் பரப்பினர் என்று அவர் குற்றஞ்சாட்டினார். By myBhaaratham - September 15, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, 14 September 2020 டான்ஶ்ரீ விக்கியிடம் தாக்குப் பிடிப்பாரா கேசவன்? லிங்கா சுங்கை சிப்புட்- அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி தீவிர சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் அதிரடியில் இத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தாக்கு பிடிப்பாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிர்ஷ்டத்தின் வழி சுங்கை சிப்புட்டில் வேட்பாளராக களமிறங்கி வெற்றி கொடி நாட்டிய கேசவன், தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்ள தெரியாதவராக மாறி போனதுதான் காலக்கொடுமையாகும். மக்களுக்கு சேவையாற்றுவதிலிருந்து விலகி, கட்சி, அரசியல், சுயநலப்போக்கு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி தற்போது எதற்கும் தகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினராக திகழும் கேசவனை நம்புவதை விட, பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சுங்கை சிப்புட் தொகுதியில் நானே போட்டியிடுவேன் என்று தில்லாக, கெத்தாக மாஸ் காட்டி களமிறங்கியிருக்கும் டான்ஶ்ரீ விக்கியின் பக்கமே சுங்கை சிப்புட் மக்களின் ஆதரவு அலை வீச தொடங்கியிருக்கிறது எனலாம். நிஜ நாடாளுமன்ற உறுப்பினரை காட்டிலும் நிழல் நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு செல்லாத இடமில்லை, போகாத பாதையில்லை என்று டான்ஶ்ரீ விக்கியின் தினசரி அட்டவணை பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கிறது. இதில் மக்கள் சந்திப்பு, சுகாதார நடவடிக்கை, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள், சமய நிகழ்வுகள் என பட்டியல் நீண்டுக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத் தேர்தலில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனை எதிர்த்து புதிய வேட்பாளரை களமிறக்கினால் போட்டி கடுமையானதாக இருக்கும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரு தவணைகள் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற செல்லாக்காசாகி விட்ட கொள்கையை பிகேஆர் பிடித்து தொங்கி கிடக்குமானால் டான்ஶ்ரீ விக்கி வேட்புமனுவை தாக்கல் செய்து பிரச்சாரம் கூட செய்ய தேவையில்லை. வெற்றி அவர் வீட்டு வாசல் கதவை தட்டும். By myBhaaratham - September 14, 2020 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா காந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I முதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே! அண்மைப் படைப்புகள் மதமாற்ற தடைச் சட்டத்தின் மூலம் தீண்டாமையை நிரந்தரமாக்க முயலும் பாசிஸ்ட்டுகள் இறந்தோரும் கதை கூறுவர் பயிற்று மொழியாகத் தமிழ் - 5 ஆண்டுகளில் அண்ணா மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம் வெயிலை முத்தமிடும் அகவியின் கவிதைகள் தேர்தல் ஜாக்கிரதை! தமிழக மின்சார வாரியமும் தொடர் குழப்பங்களும் 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு சட்ட எரிப்பு மாவீரர் நாள்! ‘திராவிடம்’ பொய்யாம்! உளறுகிறார் ஆளுநர்!! விவரங்கள் பெரியார் பிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2009 வெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2009 பெரியாரின் தலித் எழுத்து அச்சிடுக மின்-அஞ்சல் தலித் இந்து மதம் பெரியார் காந்தி பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்பு தீண்டாமை தலித் எழுத்து – வேதனைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமின்றி, சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இது, தலித்தாகப் பிறந்தவர்களுக்கும், அவ்வாறு உணர்கின்றவர்களுக்குமே கைகூடும். பெண் விடுதலைக்காக ஓங்கி ஒலித்ததைப் போலவே, தீண்டத்தகாத மக்களின் உணர்வுகளை முற்றாகப் புரிந்து கொண்டதாலேயே – பெரியாரின் எழுத்து, தலித் எழுத்தைப் போல் அமைந்திருக்கிறது! "நாம்' "நம்மில் கீழ்த்தர மக்கள்' என்றெல்லாம் பெரியார் பிரித்துப் பார்த்து, தலித்துகளை இழிவுபடுத்தினார் என்று அவர் மீது கண்மூடித்தனமாக அவதூறுகளைச் சுமத்தினார்கள்; இன்னும் கூட "கிசு கிசு'த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய "சாதியை ஒழிக்க வழி என்ன?' என்ற நூல் வெளிவருவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பது, கூடுதல் கவனத்திற்குரியது. இப்புரட்சியாளர்கள் இணைந்த புள்ளியும் இதுவே. "தலித் முரசு' 13ஆம் ஆண்டின் சிறப்புக் கட்டுரையாகபெரியாரின் "தலித் எழுத்தை' வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. "எவனெழுதினாலென்ன?' என்ற புனைப் பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை – "குடிஅரசு' 25.10.1931 ஆதாரம் : "பெரியார் களஞ்சியம்', தொகுதி 25, பக்கம் : 102 – 114 சகோதரர்களே! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை, இந்தியாவில் சுமார் ஏழு கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும், மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக் கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டுமென்றும், சிலர் குளிப்பது கூட போதாதென்று ஏதாவது பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள். இவை தவிர, நமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணறோ கிடையாது. நாம் எந்தக் குளத்தையாவது, கிணற்றையாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச்சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாக வேண்டும். நாம் குடி இருக்க வேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக் கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும் கூட ஓட்டு வில்லை வீடோ, மெத்தை வீடோ கட்டி அதில் நாம் குடி இருந்தால் ஊருக்கே கேடு வந்து விடுமாம். நாம் வாழும் இடத்துக்கு, "சேரி' என்று பெயர். நாம் வாழுகின்ற பக்கம்தான் ஊர் ஜனங்கள் குப்பை செத்தை கொண்டு வந்து போட்டு வைப்பதும், ஊரார் மல ஜலம் கழிக்க வருவதுமான இடமாக உபயோகித்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், அவற்றிற்குக் காவலாய் இருக்குமாம்! நமக்கு வேலையோ தோட்டி வேலைதான் பாரம்பரியமாய் சொந்தமானது; மற்றும் ஊர் கூட்டி, மலம் அசிங்கம் முதலியவற்றை எடுத்துச் சுத்தம் செய்வதும், பிணம் சுடுவதும், செத்த மிருகங்களை அப்புறப்படுத்துவதும், கழனி வயல் அப்புறப்படுத்துவதும், கழனி வயல் முதலியவைகளுக்கு குப்பை, செத்தை முதலியன கொண்டு போடுவதும் மற்றும் தானியம் விதைத்து அறுப்பு அறுத்து, மிராசுதாரன் வீட்டிற்குத் தானியம் போய்ச் சேரும் வரையில் சுய வேலையும் செய்வதும், வீட்டிலும், வயலிலும் சேருகட்டி வைத்திருக்கும் தானியத்திற்கு காவல் இருப்பதும் மற்றும் இதுபோன்றவற்றுடன், தப்புக் கொட்டுதல், செத்துப் போன பிணங்களுக்காக அழுதல், பிணத்தின் மீது போத்தி இருந்த துணியில் கொஞ்சம் கிழித்து எடுத்துக்கட்டிக் கொள்ளுதல்; இரவிலும், பகலிலும் 10, 20, 30 மைல்கள் தூரமுள்ள வெளியூர்களுக்குச் சேதி கொண்டு போதல் முதலிய காரியங்கள் செய்ய வேண்டியதும் நமது பிறப்புரிமையாகும். இவை ஒரு பக்கமிருந்தாலும் நம் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பது, மேல் ஜாதிக்காரர்களின் கட்டளையாகும். அதுவும் மதத்தை ஒட்டிய கட்டளையாகும். அவற்றை மீறி படிப்பதாய் இருந்தாலும் பள்ளிக் கூடங்கள் கிடையாது. ஏதாவது ஒன்று இரண்டு பள்ளிக் கூட வசதிகள் இருந்தாலும் நமக்கு சம்பளம் கொடுக்கவும், புஸ்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும், துணிமணி கொடுக்கவும், படிக்கவும், பையனுக்கு சாப்பாடு போடவும் சவுகரியம் கிடையாது. கிராமங்களில் இருக்கும் நம்மவர்கள் இவ்விஷயங்களைப் பற்றி நினைக்கவே கூடாது. இவை தவிர, நமக்கு நாவிதன் கிடையாது. வண்ணான் கிடையாது. நாமாகத் துறை வைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு கிணறு, குட்டையும் கிடையாது. ஒரு கிராமத்தில் 500 வீடு இருந்தால், அங்கு 20 பறையர் வீடு இருந்தால், அந்த 20 வீட்டுப் பறையர்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் எல்லாமுமே மேற்கண்ட 500 வீட்டுக் குடி மக்களுக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த குடும்பத்தைப் போல் அடிமை வேலை செய்ய வேண்டியதாகும். இரவு பகல் என்கின்ற கணக்கே கிடையாது. கூலி கேட்டால் உதை கிடைக்கும். விவசாய அறுவடையின் போது களத்தில் பிச்சை வாங்குவதும், மற்றபடி சட்டி எடுத்துக் கொண்டு போய் வீடு வீடாய் "பிச்சை போடுங்க சாமி' என்று கூப்பாடு போட்டு பிச்சைச் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியதாகும். பிச்சைச் சோறு கேட்கும் சட்டி கூட முழுசாய் இருந்தால், அது ஒரு பெரிய குற்றமாகிவிடும். ஏனெனில் கிராமத்தில் பறையன் முழு சட்டி எடுத்துப் பிச்சை எடுத்தால், கிராமத்திற்குக் கெடுதி ஏற்பட்டுவிடும் என்கின்ற ஓர் அய்தீகம் உண்டு. ஆதலால் நம்ம சட்டியாய் இருந்தாலும் வாய்ப்பாடுகளை உடைத்து ஓடு மாதிரியாக ஆக்கிக் கொண்டு தான் சோத்துப் பிச்சைக்குப் போக வேண்டும். சில இடங்களில் ரொம்பவும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் பறையர்களுக்குப் பிச்சைச் சோறு போட மாட்டார்கள். ஏனெனில், பறையருக்குச் சோறு போட்டால் வீட்டிற்குள் சட்டியில் இருக்கும் சோறெல்லாம் தீட்டாய் (சேஷமாய்) போய் விடுமாம். இது மாத்திரமல்லாமல் இன்னும் ஒரு மதக் கொள்கை உண்டு. அதென்னவென்றால், சில மேல் ஜாதிக்காரர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உள்ள மீதியையும் அவர்களுக்குத் தேவையில்லாத மீதத்தையும் கூட பறையருக்குக் கொடுத்தால் பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, குழிவெட்டிப் புதைத்து விடும்படி செய்வதும் உண்டு. நமக்குப் பிச்சைச் சோறு போடக்கூடிய ஜாதியாரோ, கெட்டுப் போனதையும், ஊசிப் போனதையும்தான் பத்திரமாய் வைத்திருந்து நமது சத்தம் கேட்டதும் ஓடிப்போய்க் கொண்டு வந்து போடுவார்கள். நிற்க. துணி விஷயத்திலும் இப்படித்தான். நமக்கோ புதுத்துணி வாங்கிக் கட்ட காசு கிடையாது. கட்டினாலும் பொறாமைப்படுவார்கள். மேல் ஜாதிக்காரர்கள் கட்டிக் கிழித்த கந்தலையே கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதற்கும் சில முறைகள் உண்டு. அவை என்னவென்றால், வேட்டியை இடுப்பில் முழங்காலுக்குக் கீழே தொங்கவிட்டு கட்டக்கூடாது. மேலேயும் துணி போடக் கூடாது, பெண்கள் மார்பை மூடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் மற்றும் தங்கம், வெள்ளி, நகை போடக்கூடாது என்பதும், குடை பிடிக்கக்கூடாது என்பதும், காலில் செருப்புப் போடக்கூடாது என்பதும், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது என்பதுமான பல நிபந்தனைகளுண்டு. இவ்வளவும் தவிர, தமிழ் நாட்டில் பல ஜில்லாக்களில் பூமிகளை ஒருவருக்கொருவர் விற்கும்போது, அந்த பூமியில் வேலை செய்யும் அடிமைகள் என்பதாக நம் பெரியோர்களின் பெயர்கள் போட்டே அந்த வழி அடிமை என்பதாக நம்மையும் குடும்பத்துடன் விற்றுவிடுவதுமுண்டு. அந்த பூமியை வாங்கினவர்களுக்கு எல்லாம் நாம் அடிமைகளாவோம் மற்றும் பல ஜில்லாக்களில் நம்மவர்கள் படும் பாடு சொல்லவே முடியாது; உங்களில் பலர் காதால் கேட்டுகூட இருக்க மாட்டீர்கள். அதாவது, மலையாள ஜில்லாக்களில் நம்மில் ஒரு வகுப்பாரை "நாயாடிகள்' என்று சொல்லுவது உண்டு. அவர்கள் எந்த ரோட்டிலும் நடக்கக் கூடாது. சுமார் 50 கெஜம் முதல் 100 கெஜத்திற்கு மேற்பட்ட தூரத்தில்தான் எந்த ரோட்டிலும் இருக்க வேண்டும். அவர்கள் எங்கும் எவ்விதத் தொழிலும் செய்ய முடியாது. யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சாலைத் தெருவில் ஒரு துணியை விரித்துப் போட்டு விட்டு, காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டு "தம்பிரானே தம்பிரானே' என்று கூப்பாடு போடவே – கூடும் சாலையில் நடக்கும் ஜனங்கள் அதில் ஏதாவது பண்டமோ, காசோ போட்டு விட்டுப் போனால் – மாலையில் ஒருவருக்கும் தெரியாமல் வந்து எடுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும். இதைத்தவிர எங்காவது வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லுகளைப் பொறுக்குவதும் மற்றும் ஏதாவது பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளைக் கல்லால் அடித்துப் பிடித்து சுட்டுத் தின்பதும் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது. இதைத் தவிர மலையாளத்தில் மற்றும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்மிலும் கொஞ்சம் பெரிய ஜாதியென்று சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால், அவர்கள் தெருவில் நடக்கும் போதே "ஹா' "ஹா' என்று சத்தம் போட்டுக் கொண்டே வர வேண்டும். ஏனெனில், “தாழ்ந்த ஜாதிக்காரனாகிய நான் வருகிறேன், எதிரில் வரும் உயர்ந்த ஜாதியார்களே விலகிக் கொள்ளுங்கள்'' என்று குறிப்புக் காட்டுவதற்காக, அதாவது மூலை முடுக்குகளில் மோட்டார் கார்கள் வரும்போது, எதிரில் வண்டி வந்தாலும் வராவிட்டாலும் அது "ஹாரன்' ஊதுவது போல் சத்தம் போட வேண்டும். ஆனால், மோட்டார் மூலை முடக்குகளில் மாத்திரம் ஊதும்; இவர்களோ நேர் ரோட்டில் போகும் போதும் மற்றவர்களுக்கு தான் கீழ் ஜாதிக் காரன் என்று தெரிவிப்பதற்காக வேண்டி சத்தம் போட்டுக் கொண்டே வரவேண்டியதாகும். இவை தவிர, சமூகத் துறையில் நமக்கு இருக்கும் ஸ்தானமானது, நாம் எந்த விதத்திலும் நமது இன்றைய நிலைமையை விட்டு மாற முடியாமலும், நாம் எப்படியும் பணக்காரர்கள் ஆக முடியாமலும், நாம் ஒரு தனித் தொழில் செய்து சுதந்திரமாயிருக்க முடியாமலும், நமது நிலைமையை உயர்த்திக் கொள்ள படிக்கவோ அல்லது அதிக வரும்படி உள்ள வேறு தொழிலில் போய்ச் சேரவோ மார்க்கமில்லாத நிலைமையிலேயே இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோம். எவ்வளவுதான் நம்மவர்கள் முன்னுக்கு வருவதானாலும் சுயராஜிய அரசியலில் பியூன் போலிஸ்காரன் வேலைக்கு லாயக்காகலாம். ஸ்தல சுயாட்சிகளில் கக்கூஸ் எடுப்பதில் இருந்து, குப்பை மேஸ்திரி வேலைக்கு லாயக்காகலாம். இதுவும் அந்தந்த இலாகா "தேசியத் தலைவர்கள்' தயவு வைத்து கொடுத்தõல்தான் உண்டு. மற்றபடி குமாஸ்தா வேலைக்கோ அதற்கு மேற்பட்ட ஏதாவது உத்தியோகஸ்தர் வேலைக்கோ வர நமக்கு மார்க்கமே கிடையாது. 50 லட்சம் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்துவர்கள் வேறு மதக்காரராய் இருந்தும் பார்ப்பனர்களுக்குச் சமமாக அனேகம் பேர் உத்தியோகம் பதவி முதலியவை பெற்று வாழுகின்றார்கள். நம்மைப் போலவே எண்ணிக்கையுள்ள முகமதியர்கள் அன்னிய மதக்காரர்களாய் இருந்தும், அதாவது எட்டுக் கோடி இருந்தும் சற்று ஏறக்குறைய அவர்களது ஜனத்தொகைக்குள்ள விகிதாச்சாரம் எல்லா உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள்; மற்றும் இவர்களில் அநேகர் ஏராளமான பணக்காரர்களாகவும், பேங்கர்களாகவும் இருக்கிறார்கள். இந்துக்களில் உள்ள மற்ற வகுப்பார்களும் கூட எவ்வளவோ முற்போக்கடைந்திருக்கின்றார்கள். ஆனால், ஏழு கோடி ஜனத்தொகை கொண்ட நாம் (இந்த நாட்டுப் பழங்குடி மக்களாக இருந்தும்) தீண்டாதார் அல்லது பஞ்சமர் என்கின்ற பெயரை உடைய நாம் எந்த அளவில் படித்தவர்களாய் இருக்கின்றோம். உத்தியோகஸ்தர்களாக இருக்கின்றோம். பணக்காரர்களாய், மிராசுதாரர்களாய், பாங்கர்களாய், வியாபாரிகளாய் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள். படித்தவர்கள் 1,000க்கு ஒருவர் உண்டா? பணக்காரர் 10,000க்கு ஒருவர் உண்டா? பதவி உள்ளவர்கள் 1,00,000க்கு ஒருவர் உண்டா? இதன் காரணமென்ன? நாம் தானே இந்நாட்டின் பழம்பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்நாடகர் என்கின்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த "ஆதி' பட்டமெல்லாம் நாம் என்றும் நிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனுகூலமாக கொடுக்கப்பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள். ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும், பூரண சுயேச்சை இருந்தாலும், சுயராஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும், பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டுவிட்டு, தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிறார உண்ண முடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும் இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் – அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல், அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நிற்க. சகோதரர்களே! மற்றொரு விஷயத்தையும், நான் சொல்லாமல் விடுவதற்கில்லை. அதாவது நாம் மேல் கண்டபடியான இழிவுக்கும், கொடுமைக்கும் பாத்திரமானதற்கு நாமே முக்கிய காரணஸ்தராய் இருந்து வரும் நம்முடைய அறிவீனத்தையும், மானமற்ற தன்மையையும் எடுத்துச் சொல்லித் தீர வேண்டுமல்லவா? அதைச் சொல்லுகின்ற போது நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் சொல்லுவது உண்மைதானா? அல்லது அல்லவா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். உண்மையென்று பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா, ஜப்பான்காரர்களிலாவது – தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப்பட வேண்டும்? நாமும் ஏன் வெகுகாலமாகவே அதற்கு இணங்கி, நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவனாவது, முகமதியனாவது நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பவுத்தர்களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார் நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள் என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால், நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல், வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும், நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து – எல்லோரும் இந்துக்கள் என்றும், இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை. பெரிதும் வேறு நாட்டாரும், வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பவுத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும், சுயமரியாதையே பிரதானமானதாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே "புத்தி கற்பித்து' விடுவார்கள். ஆதலால், நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் "இந்து' என்னும் மதம்தான் நம்மைத் தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய, வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே, நம்மில் எவன் ஒருவன் தன்னை "இந்து' என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ, அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான், பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ, ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு நாம் "சண்டாளப் பறையராய்' தீண்டாதாரராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் – நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல வேடம் போட்டுக் கொண்டு, “நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது'' என்று சொன்னால், அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா? ஒரு மனிதன் தன் மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று, “என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது; என்னை எட்டிப் போ என்று யாரும் சொல்லக் கூடாது'' என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது, எட்டி நில் என்று சொல்லக் கூடாது'' என்று இண்டியன் பீனல் கோட்டில் அதாவது கிரிமினல் சட்டப் புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு விட்டதனாலேயே, அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரை தண்டித்து விடுவதாலேயே அசிங்கப்படும் குணத்தை, மக்களிடம் இருந்தும் மாற்றிவிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இது போலவே நான், இந்துக்களில் மற்றொரு சாரார், தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களைச் சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், “சூத்திரரென்றால் ஆத்திரம் கொண்டடி'' என்றும் சொல்லுகிறார்கள்; எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதத்தன்மை என்றே சொல்வேன். ஏனெனில், தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் "சூத்திரன்' என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது, பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கு உரித்தானது என்பதும் இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் – அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது. அன்றியும் இந்த முறையானது, இந்து மத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும் மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், ராமாயணம் முதலிய இதிகாசப் புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் "பகவான் வாக்கு'களிலும், "ரிஷிகள்' வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற "இந்து' என்பவன் யோக்கியனாகவோ அல்லது அறிவுடையவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் – பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் – தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்து மதம் உள்ள வரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்து மத வேதமும், சாஸ்திரமும், ராமாயணமும், பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் – சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது. திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும், "சாமி' வேதாசலம் எவ்வளவுதான் சுவாமியானாலும், "சுவாமி' சகஜானந்தம் எவ்வளவுதான் சுவாமியானாலும் – எது வரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர்களென்றோ சொல்லிக் கொள்ளுகின்றார்களோ – அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாமவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவு கவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும். அவர்களே அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரச்சாரமும், சைவப் பிரச்சாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்கள் – சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன். சம்பந்தனை ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய "சாமி'களை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும், சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக் கொண்ட சைவன் ஒருவன், தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே நந்தனை ஒப்புக் கொண்ட ஒருவன், அதுவும் நந்தன் பறையன், அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன், தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம்; “தமிழ் நாட்டில் ஆதியில் ஜாதியில்லை'' என்று சொல்லலாம். சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால், தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி – தன்னைச் சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் ("சற்சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது). திரு. காந்தியால் வரும்படியான சுயராஜ்யம் அது எப்படிப்பட்டதானாலும், எவ்வளவு பயனுள்ளதானாலும், பயனற்றதானாலும் – இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப்பட வேண்டியதில்லை. அதுவும் எப்படிப்பட்ட இந்து மதமென்றால், வர்ணாசிரம தர்மத்தோடு கூடின பரம்பரை ஜாதித் தொழிலையும் வகுப்புப் பழக்க வழக்கங்களையும் நடத்திக் கொடுக்க முயற்சிக்கும்படி கட்டாயப்படுத்தும்படியான, இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆட்சேபனையும் கொள்ள வேண்டியதில்லை. ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்ய காலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வரவேண்டும். அந்தக் காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றைய தினம் சுயராஜ்யமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கேட்கும் உரிமையுமிக்க ஒரு நாளும் அனுபவிக்க முடியாது என்பதை கெட்டியாய் மனதில் நிறுத்துங்கள். ஏனெனில், காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், ஜாதி சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பேசுவோர்கள் எல்லாம் சட்டப்படி 124ஏ, 153ஏ என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும், துவேஷச் சட்டங்களின் கீழும் குற்றமாகக் கருதித் தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள். அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்'' என்பதும், வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில், இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த மதத்தில், எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த மதத்தில் அந்த ஜாதியில்தான் சாகின்ற வரையில் இருந்தாக வேண்டும். அதனால்தான் திரு. காந்தியும், “நான் கோரும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்குப் பிரச்சாரமாகிய ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார்களையெல்லாம் இந்தியாவை விட்டு விரட்டி விடுவேன்'' என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்னதானது, வேண்டுமென்று சொன்னதாக யாரும் நினைத்து விடக் கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவானதென்றும், பாபமானதென்றும், அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷமானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. திரு. காந்தியவர்கள் கிறிஸ்துவர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம், மகமதியர்களிடத்தில் இருக்கும் "முரட்டுத்தனத்தின்' காரணமாக பயமேயொழிய, மற்றபடி முகமதியர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல. ஆகையால், காந்திய சுயராஜ்யமென்பது, இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும், பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். திரு. காந்தியவர்கள் பல தடவை சொல்லியிருக்கும் சமத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, “சமத்துவமென்பது ஆத்துமாவுக்கேயொழிய சரீரத்திற்கல்ல'' என்று சொல்லியிருக்கின்றார். மற்றும் அவர் 191929 இல் “தீண்டாமையொழியாமல் நான் ஒரு நாளும் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ்யம் நிலைக்காது'' என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் ரணகளமாகும்படியான கலகம் ஏற்படும்'' என்றும் சொல்லியிருக்கின்றார். இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய், “தீண்டாமை ஒழிய வேண்டியதும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்'' என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார். இதன் அருத்தமென்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால், பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால், பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்) பட்டாளத்தில் சேர்த்து ராணுவச் சட்டத்தினால் முஸ்லிம்களையும், தீண்டாதார்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர்களே! தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்; இரண்டு முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை! இல்லை!
தந்தி தொலைக்காட்சி வரலாறு பேராசிரியர் எம். ஜி. நாராயணனிடம் எடுத்த பேட்டி அடங்கிய‌ யு ட்யூப் காணொளி இணைப்பை தன் திண்ணைக் கட்டுரையில் திருமதி சாரநாதன் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. ஆனால் பேராசிரியர் சொன்னதை தங்கள்தங்கள் வசதிக்குத் தக்கவாறு எடுத்துக்கொள்கிறார்கள். பேராசிரியர் நாராயணன் சொல்வது: தானும் தன் மாணாக்கன் கேசவனும் சேர்ந்தளித்த கட்டுரையே அது. ஆண்டாள் திருவரங்கத்தில் வாழ்ந்த தேவதாசி என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னீர்கள் ? என்ற கேள்விக்கு: “ 7-8 நூற்றாண்டுகளில் தமிழக கோயில்களில் தேவதாசி குடும்பங்கள் வாழ்ந்தன. அக்குடும்பத்துப் பெண்கள் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்து தேவதாசிகளாக வாழ்ந்தார்கள்.” சரி! அப்படி தேவதாசிகள் உண்மையில் இருந்தார்கள் என்பதற்கு ஏதேனும் நிரந்தர ஆதாரங்கள் (கல்வெட்டுக்கள்; இலக்கிய சான்றுகள்) உண்டா? என்று கேட்டதற்கு (இதை அழுத்தி திரும்பத்திரும்ப நிருபர் கேட்கிறார்: அவரின் உள்ளோக்கம் ''இல்லை'' என்ற சொல்லை உருவ‌ அதுவே தலைப்புமாக தந்தி காணொளி வைக்கிறது!) நாராயணன் பதில்: ‘’அப்படியெல்லாம் சானறுகள் இல.’’ பின் எதை வைத்துச்சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு: ‘’வழிவழி வந்த வாய்சொல்படி (oral tradition) என்பது நாரயாணன் சொல்லிங்கே) மற்றும் கர்ண பரமபரை வ்ரலாறு (Legends) என்பது நாராயணன் வைக்கும் சொல் இங்கே) இதன்படி அப்படி அனுமானம் செய்ய (நாராயணன் வைக்கும் சொல் Interpretations) முடிகிறது’’. இக்காணொளியில் நாராயணன் தன் இன்டர்ப்ரடேஷனை மறுக்கவேயில்லை. மேலும் சொல்கிறார்: ஆய்வுகள் நான் காட்டிய வழியில் தொடர்கின்றன என்று முடிக்கிறார். நாராயணன் போன்றவர்களாவது வாய்வழி வந்த பாரம்பரியம் (oral tradition), மற்றும் கர்ண பரம்பரை நம்பிக்கை (Legend) இவற்றை வைத்துப் பேசி இன்னும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன இவ்வழியே என, இங்கு எழுதும் திருமதி சாரநாதன் மற்றும் அவர் ஆதாரவாளர்கள் வைக்கும் ஆதாரங்கள் பெரியாழ்வாரின் பாசுரமும் மற்றும் விட்டுச்சித்தன் மகள் கோதை சொன்ன என்று முடியும் தனியனகளுமே ஆகும். எடுத்து வளர்த்த மகளை எவரும் 'எடுத்து வளர்த்த மகள்' என்று எப்போதும் சொல்ல மாட்டார்கள்; மகள் என்றே சொல்வார்கள். குழந்தைக்காக ஏங்கிய பெரியாழ்வார் பச்சை மதலையாகக் கண்டெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்து விட்டு, ‘’எடுத்து வளர்த்த மகள்’’ என்று விட்டேத்தியாக பேசுவாரா? குருபரம்பரா பிரபாவம் சொன்ன வரலாறு என்னவெனில் பெரியாழ்வார் அவரின் நந்தவனத்தில் தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட ஓர் குழந்தை; அதற்கு ஆண்டாள் எனப் பெயரிட்டு வளர்த்தார். இதுவே. இதை வைத்தே பெரியாழ்வாரின் பாசுரத்தின் ‘மகள்’ என்ற சொல்லை பார்க்கவேண்டும். திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் ''தனியன்கள்'' எழுதியது ஆண்டாளே என்பது வேடிக்கையான பேச்சு! ஏனெனில் வைணவ சம்பிரதாயமே தனியன்களை எழுதியவர்கள் ஆச்சாரியர்களே என்று சொல்கிறது. இவ்வுண்மையை என் திண்ணைக்கட்டுரையில் காட்டியிருக்கிறேன். ஆக, ஆண்டாள் பெரியாழ்வாரருக்குப் பிறந்த குழந்தை என குருப்ரம்பரா பிரபாவமே சொல்லவில்லை. பாசுரங்களும் சொல்லவில்லை. நாராயணன் சொல்லும் இன்ட்ரப்ரடேஷனைத்தான் வைரமுத்துவும் செய்கிறார். அதை அவரே பண்ணியிருக்க வேண்டும். நாராயணன் சொன்னதாகச் சொல்லாமல். வரலாற்றாய்வாளர்கள் பலவகைத் தரவுகளைத் தேடுவார்கள்: கல்வெட்டுக்கள்; நாணயங்கள்; புதையுண்ட நகரங்கள்; ஊர்கள் (கீழடி போன்று). இவைக்குப் பின் அக்கால கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள். சங்க காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய பிற சான்றுகள் கொஞ்சமே; எனவே சங்கப்பாடல்களை வைத்தே ஆராய்கிறார்கள். இதே நிலைதான்: ஆழ்வார் காலத்துக்கும். ஆழ்வார்கள் யாரார்? எப்படி, எங்கே வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் அரிது. எனவே அவர்கள் பாடல்களில் தேடவேண்டிய நிலை வருகிறது. ஆண்டாள் காலமெது? என்ற ஆராய்ச்சியையே அன்னாரின் பாடல்கள் மூலமாகத் தேடி திருவாங்கூர் பலகலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் மு இராகவையங்கார் எழதிய ஒரு சிறப்பான நூல் '' ஆழ்வார்கள் காலநிலை'' . கல்விக்கடல் கோபாலைய்யர் ஒரு மாபெரும் வைணவ அறிஞர்; அவர் எழுதியதை (''எம்பெருமானாரும், திருவாய்மொழியும்'' - கல்விக்கடல் கோபாலைய்யர். கலா சம்பரக்சன சங்கம், செல்வம நகர், தஞ்சாவூர் உருபா 35 மட்டும்.) மேலும், தமிழ் மண் பதிப்பகம், சிங்காரவேலர் தெரு, தி நகர் சென்னை வெளியிட்ட இவரின் கட்டுரைத்தொகுப்புக்கள் நான்கு) அடிப்படையாக வைத்தே என் திண்ணைக்கட்டுரை வரையப்பட்டது. இவர், ஆழ்வார்களில் பாடல்களின் காணப்படும் சொல்லாடல்களை வைத்து அக்காலத்தில் தமிழரின் சமூக வாழ்க்கைப் பழக்கங்கள் இவை காட்டுகின்றன‌ என சொல்வதும் இரசிக்கதக்கது. தன்னை ‘தலித்து’ என்று திருமழியிசையாழ்வாரே பாடலில் சொல்லிவிட்டதாலே அவரின் ஜாதியை குலத்தை (அவர் சொல்லின்படி ''குலமில்லா’’ கீழ்நிலையை) நாம் அறிகிறோம். அதே சமயம், இன்னொரு தலித்து என்று ஏற்கப்படும் திருப்பாணாற்றாழ்வாரின் ஜாதி அவரின் பாடல்களில் காட்டப்படவில்லை. பாடல்கள் பத்தே பத்து. வைணவ ஆச்சாரியார்கள் சொல்லி அவரை ‘தலித்து’ என்கிறார்கள் வைணவர்கள். குருபரம்பரா பிரபாவம் ஒரு வரலாற்று நூல் இல்லையெனபதால் அவரை தலித்து என்பதற்கு ஆதாரமேயில்லை. எனவே ஆழ்வார்கள் பாடல்களே தரவுகள் ஆழ்வார்கள் காலத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் சென்ற பின் எழுதப்பட்ட நூலே குருபரம்பரா பிரபாவம். இது எழுதப்பட்ட நோக்கம் ஆழ்வார்களின் வாழ்க்கையை வரலாற்று ஆராய்ச்சியாகச் சொல்ல அன்று. மாறாக, ஆழ்வார்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைக்கப்பட்ட பின்னர் அவர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தவே. கொஞ்சம் கற்பனை பண்ணுங்கள்: இப்பன்னிரு ஆழ்வார்கள் வெறும் திருமால வழிபாட்டாளர்கள்; தங்கள் பக்தியை பாடல்களாக வெளிப்படுத்தினார்கள் என்றுமட்டும் விடப்பட்டு, வைணவ சம்பிராதாயத்தில் வைக்கப்படாமல் போயிருந்தால், குருபரம்பரா பிரபாவமே எழுதப்பட்டிருக்காது. தேவையேயில்லாமல் எவரெழுதுவார்? எனவே ஆழ்வார்கள் அனைவரும் அவதாரங்களாக்க வேண்டிய கட்டாயமேற்பட்டது. பூதேவியின் அவதாரமே ஆண்டாள் என்பது குரு பரம்ப்ரா பிரபாவம் சொன்னது. வரலாற்றாசிரியர்கள் குருபரம்பரா பிரபாவத்தை எடுப்பதே இல்லை. அது ஒரு ஹேகியோக்ராஃபி (Hagiography) என்று நன்கு தெரிவதால். ஹேகியோக்ராஃபிகள் மதத்தலைவர்கள்; பக்தர்கள்; மகான்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தில் தங்கள்தங்கள் மதத்தவராலேயே எழுதப்படுபவை. கத்தோலிக்கத்தில் புனிதர்கள் வரலாறு கத்தோலிக்க சபையால் எழுதப்பட்டது. அது வரலாற்று ஆதாரமாகாது. அதே போல குருபரம்பரா பிரபாவம் வரலாறு அன்று. வைணவர்களுக்காகவே எழுதப்பட்ட பக்திப்பனுவலது. அப்படியே ஒரு வரலாற்றாசிரியர் எழுதினாலும் அதை மதம் ஏற்காது. ஆண்டாளின் வரலாறு, இறுதியாக அவரின் பாடல்களின் இருந்தே தெரிய வேண்டும். அங்கேதான் வருகிறது இன்ட்ர்ப்ரெடேஷன். அதை எல்லாரும் அவரவருக்கு இயன்ற வரை செய்ய முடியும். பெரிய தமிழறிஞரும் இலக்கிய ஆர்வமும் உடையவராயிருந்தால் அதை நன்கு செய்ய முடியும். வைரமுத்து சொல்லியபடியே சொன்னால், வைணவர்களோ, இந்துமத பற்றாளர்களோ இதைச் செய்ய முடியாது. அவர்களுக்கு வேண்டியது ஹேகியோக்ராஃபிதானே? வரலாறு எதற்கு? மற்றவர்கள்: ஆணாதிக்க சிந்தனை பற்றி ஆராய்வோர் (இங்கு நாம் ஒரு முற்கால பெண் புலவரைப்பற்றி தெரிய விரும்புவதால்); சமய, சமூக மறுப்பாளர்கள் என்பது அவர் சொல்; அதை மாற்றி எச்சமயத்தையும் சாராதவர்கள்; கசப்போ, கரிப்போ, தனக்கு என்ன தெரிய வந்தது என்பதை காய்தல் உவத்தலின்றி தைரியமாகச் செய்வார்கள். எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆராய்ச்சிகள் இதை ஒரு கோடாகக் கொண்டு தொடரட்டும் என்று பேராசிரியர் நாராயணன் சொன்னதைப்போல நாமும் நம்புவோமாக. ***** Posted by PV at 11:54 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, January 16, 2018 தமிழ் இலக்கியமும் மதவாதிகளும் தமிழ் இலக்கியமும் மதவாதிகளும் தமிழ் இலக்கியம் - சங்க காலம்; சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம்; விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்; தற்காலம் - என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக‌ வளர்ந்து வந்திருக்கிறது. இவற்றுள் மாபெரும் சிறப்பு வாய்ந்த நூல்கள் பலபல‌. பக்தி இயக்க கால இலக்கியம் சமய இலக்கியமெனப் போற்றப்பட்டு, தமிழ்மொழியின் இலக்கிய கட்டமைப்பு அடிக்கற்களுள் ஒரு பெரிய அடித்தளமாக விளங்குகிறது. இக்காலப் பாடல்கள் இந்துக்கடவுளர்களாகிய சிவனையும் திருமாலையும் தனித்தனியாக போற்றிப்பாடப்பட்டவை. இவர்கள் எத்தனை எத்தனை புலவர்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால். இவர்களுள் சமயக்குரவர் நால்வர் என்ற சிவனைப்பாடிய சைவப்புலவர்களும்; ஆழ்வார்கள் எனவழைக்கப்படும் வைணவப்புலவர்கள் பன்னிருவரும் இன்று சமய இலக்கியம் யாத்தவர்கள் எனவறியப்படுகின்றனர். எல்லா கால இலக்கியநூல்களும் தமிழரின் இலக்கிய பெட்டகங்களாக போற்றப்பட்டு வாசிக்கப்பட்டு வருகின்றன. உலகமெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் - மதம், சாதி கடந்து - அனைத்து கால இலக்கியத்தை த‌ம் முன்னோர் விட்டுச்சென்ற விலைமதிக்க முடியா சொத்து, பிறமொழிகளில் இப்படி கிடைக்காதென்றெல்லாம் பெருமைப்பட்டு தமிழின்பத்தை நுகர‌ வழி செய்கிறது. பக்தி இலக்கியத்தின் இன்றைய நிலையென்ன? சைவக்குரவர்கள் யாத்த தேவாரம், திருவாசகம் சர்ச்சைக்குள்ளாகவில்லை. ஏனென்று என்னை வாசிக்கும்போது புலப்படும். வைணவப்புலவர்கள் யாத்த 4000 க்கும் மேற்பட்ட பாடல்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. 7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வாழ்ந்த ஏராளம் திருமால் வழிபாட்டுப் புலவர்கள் அனைவரும் எழுதியவை எங்கே போயின‌? தெரியவில்லை. ஆனால் அவர்களுள் பன்னிருவர் யாத்தவை இன்று கிடைக்கின்றன. காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஒரு வைணவ ஆசிரியர் பன்னிரு புலவர்கள் எழுதியவைகளைத் தொகுத்தார்; இது நடந்தது 10ம் நூற்றாணடு. அதாவது பன்னிரு புலவர்களுள் கடைசிப்புலவர் வாழ்ந்த காலம் 9ம் நூற்றாண்டு. அவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இப்பாடல்கள் ஒரே தொகுப்பில் வைக்கப்பட்டன. எப்புலவரின் பாடல்கள் முதலில் வைக்கப்படவேண்டுமென்று என்ற வரிசையும் இத்தொகுப்பாளரால் முடிவு செய்யப்பட்டது. இப்பாடலகளை அவர் தொகுக்க ஒரே காரணம் அல்லது முதற்காரணம் பன்னிருவரும் திருமாலையே முழமுதற்கடவுளாகக் கொண்டு வேறெந்த தெயவத்தையும் ஏத்தாமல் பாடியது. பக்தி இயக்க காலத்தில் இப்படி ஒரே கடவுளை (திருமாலை) எடுத்துப் போற்றிப் பாடியவர்கள் இவர்கள் பன்னிருவர்தான் போலும்! அல்லது இவர்கள் மட்டுமே தொகுப்பாளருக்கு கிடைத்திருக்க வேண்டும். அன்று வாழ்ந்த - 7லிருந்து 9ம் நூற்றாண்டுவரை - ஒரு பன்னிருவர் மட்டும்தான் திருமாலையே ஏத்திப்பாடினரா? இருக்கவே முடியாது. திருமால் வணக்கம் தமிழ்மண்ணில் தொன்மையாக இருக்க (மாயோன் மேய காடுறை உலகம் என்பது தொல்காப்பியம். மாயோன் என்பவன் தமிழ்க்கடவுள் அதாவது திருமால்.) ஒரு பன்னிருவர் மட்டும்தான் கிடைத்தனரா? புரவலர் இல்லாவிட்டால் மாபெரும் புலவனும் மண்ணில் காணாமல் போவான் எனபது ஆங்கிலப்பாவலன் கிரே ''ஒரு கல்லறைத்தோட்டத்தில் பாடிய இரங்கற்பா''' என்ற கவிதையில் சொல்கிறான். கம்பருக்கும் கூட ஒரு திருவெண்ணைநல்லூர் சடையப்பச் செட்டியார் புரவலராக இருந்ததனால் இன்று நம்மிடையே வாழ்கிறாரன்றோ! செட்டியார் இல்லையென்றால் கம்பராமாயணம் இல்லை :-) இப்பன்னிருவருக்காவது ஒருவர் கிடைத்தாரே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம். பின்காலத்தில் ஒரு வைணவத்தலைவர் வந்தார். அவர் பெயர் இராமானுஜர். அவர் இந்துமதத்தில் ஒரு தத்துவத்தை உருவாக்கினார். அதன்பெயர் விசிஷ்டாத்வைதம். இது சங்கரரின் வேதாந்தத்திலும் சிறிது விலகியது; ஆனால் அவ்விலக்கமே புதிய தத்துவத்தின் உயிராகும். இவர் தன் தத்துவம் முன்சென்ற தொகுப்பாளரின் பாடல்களில் ஒலிக்கக்கண்டார். அப்பாடல்களின் மேல் தன் தத்துவத்தை ஏற்றி, அப்பன்னிருவருள் எவரின் பாடல்கள் தத்துவங்களை வெகுவாக‌ உள்ளடக்கியதே அவரையே அப்பன்னிருவரின் முதல்வராக்கினர். அவர்தான் நம்மாழ்வார். வைணவர்கள் என்ற குலத்துக்குத் தலைவர் எனவே குலபதி நம்மாழ்வாரே. இவர்கள் ஆழ்வார்கள் எனவழைக்கப்பட்டனர். திருமால் பக்தியில் ஆழங்கால் பட்டு தம்மை மறந்த நிலையில் பாடல்கள் எழுதினார்கள் எனவே ஆழ்வார்கள் என்ற பேர். இவர்கள் பாடல்கள் அனைத்தையுமே தம் புதிய மதத்தின் வழிபாட்டில் கட்டாயமாக்க, இப்பாடல்களின் புகழ் மென்மேலும் பெருகியது; அல்லது வெளித்தெரிந்தன‌.பின்னர் இராமானுஜர் செய்கைகள். வகுத்த கோயில் வழிபாட்டு முறைகள்; இப்பாடல்களுக்கு தன் சீடர்கள் சிலரை வைத்து எழுதிய விளக்கவுரைகள் - எல்லாமே சேர்ந்து வைணவ சம்பிராதாயம் என்ற பெயரில் உள்ளடக்காமானது. மேலும் - நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் நான்கு வேதங்களில் சாரங்களென்றும்; திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள் வேதங்களின் ஆறங்கங்களெனவும், ஏனைய ஆழ்வார்கள் எண்மர் நூல்கள் எட்டு உபாங்கஙகளெனவும் - அல்லது ஒத்த சிறப்புடையவை - என்பது ஆசாரிய சூர்ணிகை. வைணவர்களுக்குச் சொன்னது. விளக்கங்கள் - அல்லது வியாக்யானங்கள் - எழதிய இராமானுஜரின் சீடர்கள் - மற்ற வைணவ ஆசிரியர்கள் - இப்படி வேத சாரங்கள் எனபதை வலுப்படுத்தினார்கள். இராமாயணம், மஹாபாரதத்தோடு இணைத்து விளக்கங்கள் கூறினார்கள். ஆழ்வார்களில் நம்மாழ்வார் தத்துவஞானி என்றேன். எனவே அவரின் திருவாய்மொழி விளக்கத்தைப் பெறுவதில் முதலிடம் பெற்று புகழடைந்தது. இதைக்கவனித்த பிராமணல்லாதோர் தாமும் விளக்கம் கொடுத்தனர். அவை 'தமிழர்' விளக்கம் எனவாயிற்று. வைணவ ஆசாரியர்கள் (பிராமணர்கள்) கொடுத்தவை ''படிகள்'' எனவழைக்கப்பட்டன. மேற்சொன்ன வைணவ சம்பிரதாயம், படிகளையே ஏற்றது. ஆனால் அப்படிகள் மிகவும் கடினமான மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டன. மேலும் தனியன்கள் எனவழைக்கப்படும் பாடல்களையும் இப்புலவர்களின் பாடல்களோடு இணைத்தார்கள் வைணவ ஆசிரியர்கள் தாமே எழுதி.. தனியன் என்பது சிறப்புப்பாயிரம். இது வடமொழியிலும் தமிழிலும் யாக்கப்பட்டு இணைக்கப்பட்டது. திருவாய்மொழிக்கும், பெரிய திருமொழிக்கும் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கும் இருமொழிகளிலும் தனியன்கள் சேர்க்கப்பட்டன. உய்யக்கொண்டார் திருப்பாவைக்கும், திருக்குருகை காலப்பன் பேயாழ்வார் திருவ்ந்தாதிக்கும், மணக்கால் நம்பி பெருமாள் திருமொழிக்கும் எழுதினார்கள். இராமானுஜர் வந்த காலத்தில் முழுத்தொகுப்புக்கும் தனியன்கள் எழுதப்பட்டு முடிந்தது. இராமானுஜருக்குப் பின், 14ம் நூற்றாண்டில் ஒரு வைணவ ஆசிரியர் இப்பன்னிரு புலவர்களையும் தெய்வநிலைக்கேத்தினார். பெண்பால் புலவரை திருமாலின் மனையாட்டியின் (பூதேவி) அவதாரமாக்கினர்; ஆண்பால் புலவர்களையும் திருமாலின் திருமேனி, மற்றும் திருமால் ஆயுதங்கள், போன்றவைகளிலிருந்து அவதரித்தோர் என்றாக்கினார். இப்புலவர்கள் வாழ்க்கை வரலாறு இவ்வாறாக 500 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்படுகிறது குருபரம்பரா பிரபாவம் என்ற நூலாக‌. இது வைணவ சம்பிராதயத்தின் அடிக்கல்லாகி திகழ்கிறது. ஆக, சம்பிரதாயத்தை இராமானுஜர் மட்டுமன்று; பிறரும் வலுப்படுத்தினார்கள் மெல்ல மெல்ல பன்னிரு தமிழ்ப்புலவர்களும் பெருவாரியான தமிழ்மக்கள் கூட்டத்தினரிடமிருந்து விலக்கப்பட்டு, சிறுவாரியான வைணவத்தமிழ்க்கூட்டத்தில் சென்றடைந்தார்கள். ஆயர்பாடியிலிருந்து அக்ரஹாரத்துக்குள் சென்றடைந்தாள் ஆண்டாள்; அல்லது அடைக்கப்பட்டாள். தமிழரின் பொதுச்சொத்தான இப்பன்னிரு புலவர்களும் ஒரு சிறிய கூட்டத்தின் தனிச்சொத்தாக்கப் பட்டதை. தவறென்று சொல்லவில்லை; விளைவு ஒருவருக்கு இலாபம்; இன்னொருவருக்கு நட்டம் என்பதுதான் காட்டப்படுகிறது. உண்மையென்னவென்றால், தனியன்களுக்கு மட்டுமே இவ்வைணவர்கள் சொந்தக்காரர்கள். ஆழ்வார் பாடல்கள் யாராருக்குச் சொந்தம் என்பதே கேள்வி. அதாவது, இப்பாடலகளை மற்றவர் வாசிக்கலாம். ஆனால் அவை பெரும்பக்தியோடே வாசிக்கப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும். இதை எப்படி எல்லாத்தமிழரும் செய்ய முடியும்? அவை தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பாடல்கள் என்றுதானே வாசிக்க முடியும்? மேலும் அப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பது எவையெவை? என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லிவிட முடியாது. அப்படியே சொன்னாலும், அது வைணவருக்கு அதிர்ச்சியைத்தரக்கூடாது. இப்பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன? அவைகளின் இறைச்சிகள் யாவை? என்பனவெல்லாம் வைணவர்கள் விருப்பப்படிதான் இருக்க வேண்டும். தடியெடுத்தவெனெல்லாம் தண்டல்காரன் ஆகக்கூடாது என்பது எழுதாக்கட்டளை;. எட்டுகோடி தமிழ்மக்களுக்கா? இவர்களுக்கு மட்டும்தானா? என்பதுதான் சங்கடமான கேள்வி. பக்திப் பாடல்கள் பக்தி இலக்கியமாக்கப்பட்டு, ஒரு மதக்கூட்டத்துக்கு மட்டுமே என்ற நிலையில், தமிழரின் பொதுச்சொத்து - புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுவிட்டு, பட்டாவையும் அள்ளிக்கொண்டது போல‌ - பறி போனது!. இதே நிலை தொடர்கிறது. இந்நிலையின் நீட்சியே வைரமுத்து கிளப்பிவிட்ட சர்ச்சை. இப்புலவர்களின் பாடல்களை வாசிக்கலாம். இவர்களின் வாழ்க்கையை (அப்பாடல்கள் மூலமாக) ஆராயவே கூடாது. ''குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன். நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்'' என்று ஏன் சொல்கிறார்? என்று கேட்கக்கூடாது. சத்தம் காட்டாமல் வாசித்துவிட்டு வெளியே செல் என்று நூலகத்தில் செய்வது போல. உனக்குரிமை இல்லவே இல்லை உன் விருப்பப்படி புரிய. ‘' பாடல்களுக்கு பொழிப்புரை, பதவுரை, விளக்கவுரை எல்லாமே நாங்கள் எழுதிவைத்தவையே, சிறிது விலகினாலோ எம்மனங்கள் புண்படும்!’’ நல்லவேளை, கம்பரின் காலம் இராமானுஜருக்குப் பின். எனவே அது வைணவ சம்பிரதாயத்தில் சேர்க்கப்படவில்லை. கம்பராமாயாணம் ஒரு வைணவநூல். கம்பர் ஒரு பழுத்த வைணவர். திருவரங்கத்தில் அல்லவா இந்நூல் அரங்கேறியது! எனினும் இது வைணவ சம்பிராதாயத்தில் சேர்க்கப்படவில்லை. அதாவது கட்டாயம் ஆராதனையில் ஓதப்படவேண்டிய அவசியமில்லை. கம்பராமாயாணத்தை கம்பர் முழுமை செய்தாரா? இராமனை பிராமணனாக்கினாரா? என்றெல்லாம் கம்ப்ராமாயணத்தைப் பற்றி, பின்னர் கம்பரின் வாழ்க்கை பற்றியும் - கம்பரை ஏன் நாட்டைவிட்டு துரத்தினான் சோழன்? ஒட்டக்க்கூத்தருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? கம்பரின் மகன் சோழ இளவரசியை கவரப்பார்த்தானா? இல்லை அம்பிகாபதி என்ற பாத்திரமே புனைவா? என பலபல எல்லா வகை கேள்விகளையும் விமர்சகர்களும் பொதுமக்களும் வைக்கலாம். இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. எனவேதான் ஒரு முசுலீம் அறிஞர் (மறைந்த நீதிபதி மு மு இசுமாயில்) கம்பராயாணத்தை ஆராய்ந்து ஒரு நெடுந்தொடரை வாராவாரம் ஆனந்த விகடனின் எழுத முடிந்தது. ''கம்பனின் மறுபக்கம்'' என்ற விமர்சனத்தை புலவர் ஆ.பழநியால் வைக்க முடிகிறது.@ கம்பர் பிழைத்தார். பன்னிரு தமிழ்ப்புலவர்கள் மாட்டிக்கொண்டார்கள். @ ''கம்பரின் மறுபக்கம்'' புலவர் ஆ.பழனி (2016) New Century Book House (P) Ltd. Rs.140/- ( It's available in the ongoing Book Fair 2018 Chennai)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பெரும் பெயர் பெற்ற நடிகை ஜாக்குலின் பிரகாஷ்தான் இப்போதைக்கு கோடம்பாக்கத்திற்கு கிடைத்துள்ள புதிய வரவு. இணையத்தளங்களில் வெளியான டீசர் மூலம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ஜாக்குலின். ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் ஜாக்குலினின் பங்களிப்பு பற்றி பேசிய இயக்குநர் ஸ்ரீநாத் ராமிலிங்கம், “இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் கதையின் நாயகி. எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு இளம் பெண், பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளம் மனைவி, உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவால் விடும் பாத்திர படைப்பு இது. இதை சிறப்பாக செய்த ஜாக்குலினுக்கு நல்ல திறமையான நடிகை என்ற பெயர் இந்தப் படத்தின் மூலமாக நிச்சயம் கிடைக்கும்…” என்றார். கதாநாயகி ஜாக்குலின் கூறும்போது, “என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. நல்ல கதை, நல்ல திட்டமிடுதல் என்றாலும் இந்தக் காலக்கட்டத்தில் படம் எடுப்பதைவிட படம் வெளி ஆவதுதான் கடினம் என்று எல்ல்லோரும் அச்சமுறுத்திய வேளையில் படம் பார்த்த உடனே அதை வாங்கி வெளியிடும் தேதியை குறித்த Auraa cinemaas மகேஷுக்கு எனது நன்றி. இந்தத் தருணத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில்கூட இரவில் எங்கோ தொலைதூரத்தில் குழந்தை ஒன்று அழுவதுபோல் என் காதில் கேட்கும். இதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு அச்சம். பத்திரிகைகளில் மற்ற நடிகைகள் பேய் படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளும்போது , அதை கிண்டலடித்தவள் நான். இப்போது எனக்கே இப்படியொரு அனுபவமா என்று சிந்திக்க தொடங்கியபோது எனக்கு தோன்றியது என்னெவென்றால், முதல் படம் என்பதால் இரவும் பகலும் முழுக்க முழுக்க இந்த படத்தைப் பற்றிய சிந்தனையில் இருப்பதால்தான் இப்படி நடக்கிறது என்று புரிந்தது. இதுகூட பரவாயில்லை.. இந்தப் படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு குழந்தைகளின் மீது அலாதி பிரியம் வர ஆரம்பித்தது. தாய்மை உணர்வும் மேலோங்க துவங்கியது. என் சகோதரியின் குழந்தையை முன்பைவிட இப்போது அதிகமாக கண்ணும் கருத்துமாக கவனிக்க ஆரம்பித்தேன். படத்தில் இரண்டு வெவ்வேறுக் கால கட்டத்தில் தாயாக நடித்த அந்த உணர்வு என்னுள் மிஞ்சி கிடப்பதை இதன் மூலம் நான் உணர்ந்தேன். நடனக் கலைகளில் ஆர்வம் கொண்டுள்ள எனக்கு நடிக்கும்போது அந்த உணர்வை புரிந்து கொள்ளவும், நடிக்கவும் பெரிதும் உதவியது. சவாலான பாத்திரங்களில் சோபிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது அதற்கு ஏற்றார் போலவே சமீபத்திய வரவுகளான புதிய இயக்குநர்கள் கதாநாயகிகளை வெறும் காட்சிப் பொருளாக பயன்படுத்துவது இல்லை. இது என்னை போன்ற நடிகைகளுக்கு பெரும் ஆசிர்வாதமாகும். ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் டீசர் வெளிவந்த நாளில் இருந்து எனக்கும், என் சக நடிகர் நடிகையருக்கும், எங்கள் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் கிடைத்து வரும் வரவேற்பு பிரமாதம். படம் வெளி வந்த பின்னரும் இது கூடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது நடிகையாக வேண்டும் என்கிற கனவை, இந்தப் படத்தின் மூலம் நிறைவேற்றிய இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சானுக்கும் எனது மனமார்ந்த நன்றி..” என்று தெள்ள தெளிவான தமிழில் கூறினார் ஜாக்குலின். Our Score actress jackquline cinema news slider Unakenna Venum Sollu Movie vijay tv உனக்கென்ன வேணும் சொல்லு பாடலின் மேக்கிங் வீடியோ நடிகை ஜாக்குலின் விஜய் டிவி tweet Previous Post"எம்.ஜி.ஆர்., சிவாஜி பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ச்சும்மா.." - அறிவுரை சொன்ன சிங்கம்புலி..! Next Post'திகார்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ரிலீஸ்..!
ஆயுர்வேதத்தின் அடிப்படை மூன்று தோஷ தத்துவம். இந்த மூன்று தோஷங்கள் ஏறுமாறானால் நோய்கள் உண்டாகுகின்றன. ஆர்த்தரைடீஸ் ஆயுர்வேதத்தில் வாய்வு (வாத தோஷம்) அதிகமானால் ஏற்படும் கோளாறாக கருதப்படுகிறது. மேலும் சில காரணங்களாக ஆயுர்வேதம் சொல்வது – அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்வது, இரத்தப் போக்கு, அதிக பாலியல் உறவினால் ஏற்படும் இழப்பு, இரவு அதிக நேரம் கண் விழித்தல், இயற்கை வேகங்களை தடை செய்தல், கவலை, எலும்பு முறிவு, மழைக்கால குளிர்காற்று முதலியன. இந்த காரணங்களால் வாயு அதிகமாகி ஏற்படும் பிரச்சனைகளை ஆர்த்தரைடீஸ் என்று கூறலாம். இந்த காரணங்களுடன் அஜீர்ணமும் மலச்சிக்கலும் சேர்ந்து ‘ஆமா’ எனும் கழிவுப்பொருள் உடலை விட்டு நீக்க முடியாமல் போனால், அதன் விளைவுகளால் உண்டாகும் மூட்டு வலியை ஆயுர்வேதம் ‘ஆமவாதம்’ என்கிறது. ஆமவாதம் என்பது ருமாடிஸத்தை குறிக்கும். ஆயுர்வேதம் உடலின் மூட்டுக்கள் ‘கப’த்தின் இருப்பிடம் என்கிறது. இங்கு வாதத்தின் தன்மை அதிகரித்தால் கபத்தின் வழவழப்பு உண்டாக்கும் எண்ணை பசை குறைந்து தேய்மானம் ஏற்படும். கூடவே வலி ஏற்படும். சில சமயங்களில் “பித்தம்” அதிகமானால் ‘வாத ரக்தா’ (Gout) ஏற்படும். ஆயுர்வேத சிகிச்சை முறை விரிவாக பல விதமாக செயல்படுகிறது. வெளிப்பூச்சு மருந்துகள், மசாஜ் இவற்றால் வலியை குறைத்து, மூட்டுக்கள் மீண்டும் இயங்குமாறு செய்யப்படும். பிறகு மலச்சிக்கலை போக்க தேவையான முறைகள் கையாளப்படும். உணவு முறைகள், உடல் பயிற்சிகள் (யோகா) மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களும் பரிந்துரைக்கப்படும். உள்ளுக்கு கொடுக்க, மகாராஜ குக்குலு போன்ற பல மருந்துகளும், மஹா நாராயண தைலம் போன்ற பல வெளிப்பூச்சு தைலங்களும் ஆயுர்வேதத்தில் இருக்கின்றன. அந்தந்த பிரக்ருதி, மூட்டு வியாதிகளுக்கு ஏற்றவாறு முழுமையான சிகிச்சையை ஆயுர்வேதம் தரும். 1. சல்லாக்கி – Boswellia Serrata (Indian Frankincense) – நிரூபிக்கப்பட்ட, சகல மூட்டு வியாதிகளையும் கட்டுப்படுத்தும் மூலிகை மூட்டு வியாதிகளுக்கு தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் மரப்பிசின் சல்லாக்கி. இந்த மரம் இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் தவிர எல்லா இடங்களிலும் பயிராகிறது. 15 மீட்டர் உயரம் வளரும். பல கிளைகள் உடையது. இதன் மரப்பட்டை பச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும். மெல்லியதாக இருக்கும். மரத்தின் எல்லா பாகங்களிலும் சிறிது நறுமணம் வீசும். இந்த மரத்தின் அடி மரப்பட்டையில் தான் மருத்துவ பிசின் கிடைக்கும். மரப்பட்டைகள் கீறி விடப்பட்டு 3 மாதம் வரை, பிசின் வடிய விடப்படும். பிறகு சேகரித்த பிசின் சுத்திகரிக்கப்படும். இந்த பிசினில் (Oleoresin) சில எண்ணைகள், டெரிபினாய்டு (Terpenoid) மற்றும் போஸ் வெல்லியா அமிலங்கள் உள்ளன. இந்த போஸ் வெல்லியா அமிலங்கள் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும். சல்லாக்கி மூட்டுவலிக்கு மாமருந்தாக உலகெங்கும் பிரசித்தமாகி விட்டது. இந்த பிசின், NSAID (Non – Steroidal, Anti – inflammatory drugs) மருந்துகளை போல சிறப்பாக பணி ஆற்றுகிறது. மூட்டுக்களின் வீக்கம் அழற்ச்சியை உண்டாக்கும் என்சைமான 5 Lipo oxygenase ஐ, சல்லாக்கி பிசின் கண்டிக்கிறது. ஜெர்மனியில் நடந்த ஆராய்ச்சிகளின் மூலம், ருமாடிஸ – ஆர்த்தரைட்டீஸுக்கு சிறந்த மருந்தாகும் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சல்லாக்கி பிசின், அலோபதியில் மூட்டு வலிக்கு கொடுக்கும் “Ketoprofen ” என்ற மருந்தை விட சிறந்தது என்று தெரிவிக்கின்றன. இந்த மருந்தை விட செல்லாக்கி பிசின் வீரியமுள்ளது. ஆனால் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. மூட்டுகளுக்கு அதிக ரத்தம் பாயவும் உதவுகிறது. செல்லாக்கி, மஞ்சள், ஜிங் (Zinc) இவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் மேலும் நல்ல பலன் கிடைக்கும். முதுகு வலிக்கும் சல்லாக்கி நல்ல மருந்து. மஞ்சள், துத்தநாகம் இவற்றுடன் சேர்ந்து கொடுத்தால் இதன் சக்தி அதிகமாகிறது. சல்லாக்கி உள்ளுக்கும் கொடுக்கலாம், வெளிப் பூச்சாகவும் தடவலாம். நரம்புத் தளர்ச்சிக்கும் நல்லது. இதன் மரப்பிசின் தினமும் மூன்று முறை 150 மி.கி. அளவில் 2 – 3 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் பலன் தெரியும். 2. நிர்க்குண்டி, வெண்நொச்சி – Vitex Negundo – இந்த தாவரம் தென்னிந்தியாவில் அதிகம் காணப்படும். ருமாடிக் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ், சியாடிகா, முதுகு வலி, கழுத்து வலி, ஆடுகால் சதை வலி முதலியவற்றுக்கு மருந்தாகும். மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி, வீக்கங்களுக்கு, இதன் இலைகளின் சாறு பயனளிக்கிறது. இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால், வீக்கம், கீல் வாயு முதலியன தீரும். எலிகளை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, வெண்நொச்சி, 4-6 நாட்களில் அழற்ச்சியை குறைக்கிறது. மூட்டு வீக்கங்களை, நாட்பட்டதாக இருந்தாலும் குறைக்க வல்லது. வாசனையுள்ள ‘டானிக்’. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். இதன் இலைகளுடன், புங்க இலைகளையும் (Pongamia Pinnata) எடுத்து ஒரு துணியில் பந்து போல் சுருட்டி, தண்ணீரில் இந்த துணிப்பந்தை போட்டு வேக வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, இதமான சூட்டில் வலியிருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். வெளிப்பூச்சாக இலைகளிலிருந்து செய்யப்பட்ட களிம்பு அல்லது தைலம் உபயோகப்படுத்தப்படுகிறது. உள்ளுக்கு இலையின் சாறு 15 – லிருந்து 20 மி.லி. வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை கொடுக்கலாம். வேர், விதை மற்றும் பட்டை பொடி செய்து பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பொடிகள் ஒரு தேக்கரண்டி அளவில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. கஷாய ரூபத்தில் இந்த மூலிகை 6 தேக்கரண்டி அளவில் தினமும் இரு வேளை கொடுக்கப்படுகிறது. 3. குக்குலு – Commiphora Mukul – முட்கள் உள்ள இளம் சிவப்பு நிறம் உள்ள பூக்களுடன் கூடிய செடி. அதர்வண வேதத்திலேயே புகழப்பட்ட மூலிகை. ஆயுர்வேதத்தில் தொன்று தொட்டு வாதநோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. குக்குலு ஒரு மரப்பிசின் ஆகும். ஆமவாதம் மற்றும் கீழ்வாதம் இவற்றுக்கு ஸ்டீராய்டு போல செயல்படுகிறது. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் இந்த மூலிகையுடன் பொடி செய்யப்பட்ட இஞ்சி, ஆமணக்கெண்ணெய் கலந்து உபயோகித்தால் மேலும் சிறந்த பலனளிக்கும். குக்குலுவை கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் – யோக ராஜ் குக்குலு, கைசோர் குக்குலு, சந்திர பிரபாவடீ, ஆரோக்கிய வர்த்தினி வடி, குக்குலு மாத்திரை ரூபத்தில் தான், சாதாரணமாக கொடுக்கப்படுகிறது. அளவு ஒரு நாளைக்கு இரு மாத்திரைகள் வீதம் சூடான பாலுடன் கொடுக்கப்பட வேண்டும்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 13 ஆம் தேதியான இன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் கன்னி ராசி – வீடியோ தொகுப்பு! கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022…. புதன் பகவானின் ராசி கன்னி ராசி. வளைந்து கொடுக்கக் கூடிய தன்மை கொண்டவர்கள் இந்த கன்னி ராசிக்காரர்கள். அற்புதமான மனிதர்கள். கொலஸ்ட்ரால், முதுகு வலி பிரச்சனையை கொடுத்திருக்கும். இது வரையில் குரு பகவான் 5ஆவது ஸ்தானத்தில் இருந்தார். இப்பொழுது 6ஆவது ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ஸ்தானத்திற்கு ஆள் அடிமை ஸ்தானம் என்று பெயர். ஒருவருக்கு கீழே பணியாற்றக் கூடியதை இந்த 6ஆவது ஸ்தானம் குறிப்பிடுகிறது. வேலை பார்க்கும் இடத்தில் மாற்றம். இதே ஆபிஸ் போன்று நாமும் ஆபிஸ் தொடங்கலாமே. புதன் பகவான் பல நன்மைகளை தருவார். அந்த புதன் பகவானின் வீட்டைச் சேர்ந்த கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் வாய்ப்புகளை வாரி வழங்குவார். முதலில் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார். சிக்கல்கள் மறையக் கூடிய ஒரு காலகட்டம். குரு பகவான் உங்களது 10ஆவது இடத்தை பார்க்கிறார். ஒரு நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையப் போகிறது. அடிக்கடி வேலை மாறுதல் எல்லாம் இருக்காது. கடந்த சில மாதங்கள் நீங்கள் மனக்கஷ்டம் அடைந்திருப்பீர்கள். இனி இந்த நிலை மாறி ஒரு சுகமான சூழல் உருவாகும். குடும்பத்தில் இறைவனின் திருவருள் நிறைந்திருக்கும். குரு பகவான் உங்களது அயன, சயன ஸ்தானத்தைப் பார்ப்பதால், வேலை மாற்றம், இடமாற்றம் உண்டாகும். கம்பெனி விட்டு கம்பெனி மாறுவீர்கள். சம்பள உயர்வும் உண்டு. துன்பங்கள் மறையும் அற்புதமான காலகட்டம். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கும் நல்ல ஒரு காலகட்டம். திருமண யோகம் கை கூடி வரும். நல்ல தன லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது வரையில் கணவன் மனைவி உறவில் தொட்டதற்கெல்லாம் சண்டை சச்சரவு என்று இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக வாழ்வார்கள். https://www.youtube.com/watch?v=3eHURswmdFI பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள், கண்களிலிருந்த பிரச்சனை மறையும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். இப்படி எல்லா வகையிலும் சுபீட்சத்தை தரக்கூடிய இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள், உங்களது உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு பெயர்ச்சியாக இருக்கும். https://www.youtube.com/watch?v=3eHURswmdFI
உங்கள் சிறு வணிகத்திற்கு வேறொரு வணிகம், சுயாதீன ஒப்பந்தக்காரர் அல்லது தொழில்முறை நிபுணர்களிடமிருந்து சேவைகளை வாங்க வேண்டியிருக்கும் போது, ​​நீங்கள் பெற விரும்பும் சேவைகளை வரையறுக்க சேவை ஒப்பந்தத்தின் நோக்கம் உதவுகிறது. பணியின் நோக்கம் என்றும் அழைக்கப்படுகிறது, சேவைகள் தேவைப்படும்போது இந்த ஆவணம் விவரிக்கிறது. இது சேவைகள் அல்லது பணிகள் மற்றும் கட்டணம் மற்றும் தகராறு தீர்வுகளுக்கான நிபந்தனைகளையும் வரையறுக்கிறது. சேவை ஒப்பந்தத்தின் நோக்கம் ஒரு சேவை ஒப்பந்தத்தின் அடித்தளமாகும். சேவை ஒப்பந்தத்தின் நோக்கத்தை எழுதுவது, வேலை தொடங்குவதற்கு முன் சேவை வழங்குநருக்கு தெளிவான வழிமுறைகளை வழங்க உங்களை அனுமதிக்கிறது. சலுகை சேவை ஒப்பந்தத்தின் நோக்கம் உங்கள் வணிகத்திற்கும் சேவை வழங்குநருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அதில் ஒப்பந்தத்தைத் தொடங்கும் வணிகத்தின் பெயரும், வேலையைச் செய்யும் வழங்குநரின் பெயரும் இருக்க வேண்டும். இரண்டு வணிக முகவரிகளுடன் உங்கள் வணிகப் பெயரையும் சேவை வழங்குநரின் பெயரையும் சேர்க்கவும். கட்டண விதிமுறைகள் மற்றும் தொகைகள் பெரும்பாலும் உங்கள் ஒப்பந்த ஆவணத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் சேவை ஒப்பந்தங்களில் கொடுப்பனவுகளை பாதிக்கும் நிபந்தனைகளையும் சேர்ப்பது பொதுவானது. ஒப்பந்தத்தின் இந்த பிரிவில், ஒப்பந்தக்காரர் உங்கள் வணிகத்தின் ஊழியர் அல்ல, மேலும் அறியப்பட்ட வட்டி மோதல் இல்லை என்ற அறிக்கையை நீங்கள் சேர்க்கலாம். கால சேவை ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இருக்க வேண்டும். வழங்குநரிடமிருந்து நீங்கள் வாங்கும் சேவைகளுக்கான தொடக்க தேதி மற்றும் இறுதி தேதி ஆகியவற்றைச் சேர்க்கவும். உங்கள் வணிகத்தின் தேவைகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தை நீட்டிக்க அல்லது அதை நிறுத்த உங்கள் வணிகமும் ஒப்பந்த வழங்குநரும் ஒப்புக் கொள்ளும் கட்டண மைல்கற்கள் அல்லது தேதிகளை ஒப்பந்தத்தில் சேர்க்கலாம். இவை பெரும்பாலும் சேவை வழங்குநர் குறிப்பிட்ட பணிகளை முடிக்கும் அல்லது பணி தயாரிப்புகளை உங்களுக்கு வழங்கும் தேதிகள். வேலை தயாரிப்புகள் உங்கள் சேவை ஒப்பந்தத்தின் நோக்கம் உங்கள் வணிக வழங்குநரிடமிருந்து பெற எதிர்பார்க்கும் ஒவ்வொரு வேலை தயாரிப்புகளையும் குறிப்பிட வேண்டும் மற்றும் வரையறுக்க வேண்டும். முன்மொழிவு மறுமொழிகள் போன்ற வேலை தயாரிப்புகள், காகிதத்தில் கடினமான நகல்கள் அல்லது மின்னணு விநியோகம் போன்ற வடிவத்தையும் குறிப்பிட வேண்டும். ஊழியர்களின் பயிற்சி போன்ற சேவைகளுக்கு, பயிற்சியின் முடிவை மதிப்பிடுவதற்கான முறையுடன், பயிற்சியின் மொத்த நேரம் மற்றும் பயிற்சியின் அதிர்வெண் அல்லது அட்டவணை போன்ற விவரங்களைச் சேர்க்கவும். உரிமையாளர் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை பணியமர்த்துவதற்கான ஒரு பொதுவான ஆபத்து, உங்கள் நிறுவனத்தின் தகவல் மற்றும் ஒப்பந்தத்தின் கீழ் உங்கள் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட தயாரிப்புகளின் தவறான பயன்பாடு ஆகும். இதைத் தடுக்க, சேவை வழங்குநரால் உங்கள் வணிகத்திற்காக உருவாக்கப்பட்ட படைப்புகள் அல்லது தயாரிப்புகளுக்கான பயன்பாடு, வெளியீடு மற்றும் வர்த்தக முத்திரை ஆகியவற்றிற்கு உங்கள் நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு என்பதைக் குறிப்பிடும் ஒரு பிரிவைச் சேர்க்கவும். உங்கள் சேவை ஒப்பந்தத்தின் வரம்பில் ஒரு வெளிப்படுத்தல் பிரிவைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் சேவை வழங்குநரை ரகசிய நிறுவனத்தின் தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து அல்லது வெளியிடுவதைத் தடுக்கவும். சில தொழில்களில், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியுடன் போட்டியிடாத ஒப்பந்தம், உங்கள் போட்டியாளர்களிடமிருந்து ஒப்பந்தங்கள் அல்லது வேலைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் சேவை வழங்குநர்கள் உங்கள் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை சமரசம் செய்வதற்கான வாய்ப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி தொலைபேசி எண் கணிப்பொறி -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ் -க்கு அழைத்திடுக யான் மேயன்AzoresBougainvilleCasey Station (அன்டார்க்டிக்கா)Ceuta / MelillaChatham IslandsChuukDavis Station (அன்டார்க்டிக்கா)Dumont d'Urville Station (அன்டார்க்டிக்கா)GalapagosGambier IslandsKerguelenKiritimatiLord Howe IslandMadeiraMarquesasMawson Station (அன்டார்க்டிக்கா)McMurdo Station (அன்டார்க்டிக்கா)Palmer Station (அன்டார்க்டிக்கா)PohnpeiRothera Station (அன்டார்க்டிக்கா)Saint-BarthélemySyowa Station (அன்டார்க்டிக்கா)TarawaTroll Station (அன்டார்க்டிக்கா)Vostok Station (அன்டார்க்டிக்கா)Wakeஅங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டார்க்டிக்காஅன்டிகுவா பர்புடாஅப்காசியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்ஈஸ்டர் தீவுஉகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஏர்ட் தீவுஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்ஓலாண்ட் தீவுகள்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகாத்தலோனியாகானாகாபோன்காம்பியாகால்வாய் தீவுகள்கினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறிஸ்துமசு தீவுகிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குயெர்ன்சிகுராசோகுரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவாம்குவைத்கூபாகென்யாகேனரி தீவுகள்கேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசன்சிபார்சபாசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எசுடேசசுசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரிசுதான் டா குன்ஹாடிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துர்கசு கைகோசு தீவுகள்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்தெற்கு யோர்சியா தீவுதொங்காநகோர்னோ கரபாக் குடியரசுநடுவழி தீவுகள்நமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரஞ்சு தெற்கத்திய மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள்பிரான்சுபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்பிரித்தானிய கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபுவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோபூட்டான்பூவே தீவுபெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொனெய்ர்பொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமக்குவாரி தீவுமக்டொனால்ட் தீவும்மங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமயோட்டேமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாண் தீவுமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமேற்கு சகாராமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொன்செராட்மொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்யேர்சிரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வட அயர்லாந்துவடகொரியாவடக்கு சைப்பிரசுவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாவேல்ஸ்ஸ்வால்பார்ட்ஹவாய்ஹொங்கொங்ஹொண்டுராஸ்
இயற்கை விவசாயமும், நாட்டு மாடுகள் வளர்ப்பு தான் என்னுடைய உயிர் நாடி. விவசாயம் இல்லாமல் கிராமம் இல்லை. அதுவே நம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் தேவி சேலத்தைச் சேர்ந்த திருநங்கை. விவசாயி, சமூக சேவகி, அரசியல்வாதி என பல பாதைகளில் பயணிப்பவர். “சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள அரண்மனைக்காடு கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். ஏழைக்குடும்பம். நான் 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே அப்பா காலமாகிவிட்டார். உடன் பிறந்தது அக்கா, அண்ணன். அக்காவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அண்ணன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்றுவிட்டார். பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்த நான், என்னுடைய 17 வயதில் பாலின மாறுபாடு காரணமாக அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறிவிட்டேன். சிறிது தயங்கினாலும் அம்மா ஏற்றுக்கொண்டார். என்னுடைய 7 வயதில் ஏர் ஒட்டும் களப்பையைப் பிடிக்க ஆரம்பித்தேன். விவசாயத்தில் எல்லா தொழிலும் எனக்கு அத்துப்படி. எங்களுக்குச் சொந்தமாக மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இயற்கை விவசாய முறையில் நாட்டு தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சோளம், கம்பு, நிலக்கடலை, மொச்சை, காராமணி, பாசிப்பயறு, உளுந்து என விளைவிக்கிறேன். மேற்கண்ட பயிர்களை தினமும் பராமரிக்கவேண்டும் என்ற தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு தடவை சென்று கவனித்தாலே போதுமானது. எங்கள் வீட்டு அடுப்பு சாம்பல், பஞ்சகவி தான் பயிருக்கு தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள். செயற்கை மருந்துகள் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக மண்ணை மலடாக்கும் விசயங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவேன். பசு சாணம், ஆட்டுச் சாணம் தான் பயன்படுத்தும் முக்கிய உரங்கள். இயற்கை விவசாயி நம்மாழ்வார்தான் எங்களின் வழிகாட்டி. எங்களுடைய நிலத்தில விளையும் பொருட்கள் அத்தனையும் நான் தொடங்கியுள்ள ‘தாய்மடி’ சேவை இல்லத்திற்கு மட்டும் தான். இதில் தற்போது சில நபர்களை வைத்து பராமரித்து வருகிறேன். எங்களின் தேவைக்குப் போக மீதமாகும் நிலக்கடலையை மட்டும் தான் விற்பனை செய்வோம். கூடுமானவரை எங்களுக்குத் தேவையான விசயங்களை அனைத்தும் விளைவித்துக் கொள்வோம். எப்படி இத்தனை வயதானவர்களை வைத்துப் பார்க்கிறாய்? உனக்கு பண வசதி இருக்கிறதா? என்று கேட்பார்கள். என்னுடைய நிலமும், அதில் விளையும் பொருட்களும் தான் என்னையும், என்னைச் சார்ந்த வயதானவர்களையும் காப்பாற்றுகிறது. என்னுடைய இந்த இயற்கை விவசாயத்திற்கு தாய்மடியிலுள்ள சிலரும் உறுதுணை புரிகிறார்கள். நம்முடைய நிலத்தில் நாமே விளைவித்து சாப்பிடுவது என்பது தான் ஆத்ம திருப்தியைத் தருகிறது. அதனை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. என்னை திருநங்கை விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் சந்தோசப்படுகிறேன்.” நாட்டு மாடு வளர்ப்பு பற்றி சொல்லுங்கள்? “தற்போது மூன்று நாட்டு மாடுகள் என்னிடம் உள்ளன. இதனை ஒரு பண்ணையாக மாற்ற முயற்சித்து வருகிறேன். 20 மாடுகள் சேர்ந்துவிட்டால் அதில் கிடைக்கும் பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக தற்போது நாட்டு மாடுகளுக்கு கிராக்கி அதிமாகி விட்டது. 70 ஆயிரம் வரை ஒரு மாடு விலை போகிறது. ஜெர்சி மாட்டிற்காக மதிப்பு தற்போது குறைந்துவிட்டது. வீட்டிற்கு ஒரு நாட்டு மாடு வளர்ந்தால் போதும், பால், தயிர், மோர் இவற்றிற்கு பஞ்சம் இருக்காது.” உங்களுடைய சமூக சேவை பற்றி? விவசாயம் என்பது என்னுடைய உயிர்மூச்சு. முதலில் அந்தப்பணி தான். மீதி நேரங்களில் மற்றவைகள் எல்லாம். 2005 ஆம் ஆண்டிலிருந்து என்னுடைய சமூக சேவை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் அரசின் தாய் திட்டத்தில் இணைந்து பணியாற்றினேன். 2007ஆம் ஆண்டு காவல்துறையிலும், பொதுமக்கள் பயிற்சியாளராகவும் பணியாற்றினேன். தையல் கற்றுக்கொண்டு அதனையும் ஒரு தொழிலாக செய்கிறேன். 2014 ஆம் ஆண்டு ‘தாய்மடி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். திருநங்கை என்பதால் ஆரம்ப காலத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்டேன். என்னை உலகம் முழுக்க அடையாளம் காட்டியது அரசியல் களம் தான். நாம் தமிழர் கட்சி சார்பாக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டேன். மக்களுக்கு சேவை தான் என்னுடைய அடிப்படைப் பணி. 94 வயதுள்ள பாட்டி என்னை அம்மா என்று அழைக்கிறார். இதை விட எனக்கு இந்த உலகத்தில் எனக்கு என்ன அங்கீகாரம் வேண்டும். வருங்கால லட்சியம் என்ன? நான் ஆரம்பத்தில் என்னவாக விரும்பினேனோ, அந்த நிலையை ஒரளவு எட்டிவிட்டேன். தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையைப் போக்க வேண்டும். பசி பட்டினி இருக்கக்கூடாது. படித்தவர்களும் விவசாய பணியாக எடுத்துசெய்ய வேண்டும். அதுவே இந்தியாவை எதிர்காலத்தில் வளமுள்ள நாடாக்கும். நிகில் இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயற்கை விவசாயியான திருநங்கை!” கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம், அமைதியான சூழல், பாதுகாப்பான சுற்றுசூழல் என இன்றைய வீடு வாங்குபவர்களின் தேவைகளை மிக துல்லியமாக கணித்து, அவர்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சலுகைகள் என நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு ரூஃப்வெஸ்ட் நிறுவனம் அதன் முந்திய திட்டங்களில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ மூலம் ரூஃப்வெஸ் நிறுவனம் தனது மைல்கல்லை பிரம்மாண்டமான முறையில் அடைந்துள்ளது. OMR-ல் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகள் மெட்ரோ ரயில் மற்றும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மாற்று வணிக மாவட்டமாக உருவெடுத்துள்ள இப்பகுதிகள் எதிர்காலத்தில் சென்னையை போன்று நவீன துணை நகரமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். ரூஃப்வெஸ்ட்டின் நிர்வாக இயக்குநர் திரு ஸ்ரீதர் நாராயணன் கூறுகையில், “ரூஃப்வெஸ்ட்டின் உந்து சக்திகளில் ஒன்று தெய்வீக வாழ்க்கை மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவை ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை என்ற கருத்தை வீட்டு வசதி உயர்த்துகிறது. எங்கள் முதல் பிரீமியம்-தெய்வீக OMR திட்டம் திருப்போரூரில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த சில ஆண்டுகளாக, நாங்கள் நகரம் அதன் உள்கட்டமைப்பை அளவிடுவதையும், அதே நேரத்தில் தன்னை ஒரு தகவல் தொழில்நுட்ப மூலதனமாக நிலைநிறுத்துவதையும் கணித்து வருகிறோம். இந்த புதிய முயற்சியின் மூலம், நகரத்தில் ஒரு இனிமையான அமைதியான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அதன் குடியிருப்பாளர்களுக்கு ஒப்பிட முடியாத வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் நம்புகிறேன். எங்கள் புதிய தெய்வீக சமூகத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். Related Posts Cinema News கல்கி அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’… Cinema News உயிர்க்குடிக்கும் குடிநீர் வியாபாரம். எச்சரிக்கும்… India 400 கோடி ரூபாய் மோசடி! தொழிலதிபர்கள் சரணவன் பழனியப்பன்,… India பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய VFX நிறுவனம்… முன்பதிவு செயல்முறையானது, வருங்கால வாங்குபவர்களுக்கு விரிவான தயாரிப்புத் தகவல் வழங்குகிறது, மேலும் ஒவ்வொரு வகை யூனிட்டுக்கும் ஒரு ‘விலை-விவரம்’. வருங்கால வாங்குபவர்களிடம் இருந்து ஆர்வத்தின் வெளிப்பாடுகளை அறிய (EOI) உதவுகின்றன. இதன் மூலம் திட்டத்தின் தேவையை அளந்து, தரவு சார்ந்த விலை நிர்ணய முடிவை அடையலாம். கடந்த மூன்று தலைமுறையாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடு இணையற்ற சாதனைகள் நாங்கள் செய்துள்ளோம். 1989-ல் சென்னை முழுவதும் உள்ள லே-அவுட்களை பிளாட்களை விற்கத் தொடங்கியதில் இருந்து எங்களுக்கு ஒரு எளிமையான தொடக்கம் இருந்தது. தரமான வீடுகளை உருவாக்கும் எங்கள் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்ததோடு, இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மலிவு வகை வீடுகளுக்கு மாறினோம். குறுகிய காலத்தில், நாங்கள் இந்தப் பிரிவில் முன்னோடியாகி, அந்த பிரிவில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்து, பல்வேறு துறைகள் மற்றும் ஊடகங்களில் இருந்து பாராட்டுகளை பெற்று மிகப்பெரிய மைல்கற்களை எட்டினோம். உண்மையில், நாங்கள் 40 க்கும் மேற்பட்ட திட்டங்களைத் தொடங்கினோம், அவை அனைத்தும் வெளியீட்டு நாளில் விற்றுத் தீர்ந்தன என்று சந்தைப்படுத்துதல் துறை இயக்குனர் சாம் ஜார்ஜ் கூறினார். இப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையை விட அவர்கள் பல மடங்களு லாபத்தை பெறும் வகையிலான வீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். உண்மையில், எங்களுடன் ப்ளாட்டுகள் மற்றும் வீடுகளில் முதலீடு செய்த 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வாடிக்கையாளர் சாம்ராஜ்யத்தை நாங்களும், எங்கள் தந்தை திரு. நாராயணனின் அன்னை பில்டர்ஸ் நிறுவனமும் உருவாக்கியுள்ளது. எங்களது பாரம்பரியம் நிறைந்த நிறுவனம் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களும் பல மடங்கு பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ஆனார்கள். இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து, இப்போது நக்‌ஷத்ரா போன்ற மலிவு விலையில் ஆடம்பரமான சொகுசு வீடுகள் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டம் மூலம் குறைந்த விலையில் மிக ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை வாடிக்கையாளர்கள் வியக்கும் வகையில் கொடுக்க இருக்கிறோம்.” என்றார்.
சின்னத்திரையின் கலகலப்பான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. நகைச்சுவையுடன் சமையலும் செய்து அசத்தும் குக் அந்த ஆசையால் சினிமாவிலிருந்து தூக்கி வீசப்பட்ட காமெடி நடிகர் கவுண்டமணி! பலருக்கு தெரியாத ரகசியம் இது? தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பல வருடங்களாக வலம் வந்தவர் கவுண்டமணி. ஆசை யாரை விட்டது ? எல்லா நடிகர்களுக்கும் கமலின் விக்ரம் ! சாதனை !! ரஜினி, விஜய், அஜித் படங்களை முந்தியது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம். இது இந்திய அதிரடி த்ரில்லர் படம் ஆகும். இந்த படத்தை நடிகர் பசுபதியா இது..! இளம் வயது புகைப்படம் ; எப்படி இருக்கிறார் பாருங்க மாயன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பசுபதி. நடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன? சிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால் lyrics.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content. என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் பாடல் வரிகள் தமிழில். Tamil film songs lyrics. Database with collection / list of all Tamil movie song lyrics. தமிழ் சினிமா பாடல் (கள்) வரிகள் அடங்கிய‌ கள‌ஞ்சியம்.
அரசியல் (Politics) என்பது ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் அரசியல் பற்றி பேசும்பொழுது, மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல் உலகப்பொதுமறையாய் எல்லோருக்கும் பொருந்துவனவாய் பேசுகிறது. அரசு என்பதன் பொருளை அறியமுற்படும்பொழுது பல்வேறு கருத்துக்களும் அகராதிகள் தரும் விளக்கங்களும் அரசியல் குறித்த அடிப்படையை உணருவதற்கு அவசியமாகின்றன. –ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை ஏழாண்டுகளுக்குப் பிறகு… அன்று வெள்ளி கிழமை என்பதால் மிதமான பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்க மங்கலநாதமாய் ஒலித்தது அந்தச் சிவாலயத்தின் மணியோசை. அர்ச்சகர் காட்டிய தீபங்கள் அடங்கிய மங்கல ஆரத்தி தட்டிலிருந்து எழுந்த ஒளியில் கருவறையில் இருந்த சிவலிங்கம் பளிச்சென்று தெரிய அதன் பின்புறம் வட்டவடிவத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்கள் ஒளிவட்டத்தை நினைவூட்டியது. அனைவரும் கண் மூடி கருவறையில் உறைந்திருந்த சிவனை மனமுருகி வேண்டிக்கொண்டிருந்த நேரத்தில் கிள்ளை மொழியாய் ஒலித்தது ஒரு சிறுமியின் குரல். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க கருவறையிலிருந்து வெளியே வந்த அர்ச்சகர் ஆரத்தியை அனைவர் முன்னும் நீட்ட கண்களில் ஒற்றிக்கொண்ட அச்சிறுமியின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டார் அவர். “நோக்கு நல்ல சாரீரம் குழந்தே! தெய்வ கடாட்சத்தோட தீர்க்காயுசா இருப்ப” என்று அவளை ஆசிர்வதிக்க அவள் பின்னிருந்து அணைத்தாள் அச்சிறுமியின் அன்னை. “சர்மி அர்ச்சகர் தாத்தா விஷ் பண்ணுனதுக்கு தேங்க்ஸ் சொல்லு செல்லம்” அந்தக் கொஞ்சலான குரலுக்குச் சொந்தக்காரி யசோதரா! அருமையான சிவபுராண வரிகளைப் பாடிய அச்சிறுமி அவளின் செல்வமகள் சர்மிஷ்டா, அன்று அவளது ஆறாவது பிறந்தநாள். அதனால் தான் அன்னையுடன் ஆலயதரிசனம் காண வந்திருந்தாள் அவள். அவளுக்குப் பாட்டு பாடுவதில் பிடித்தம் அதிகம். விடுமுறை காலங்களை மதுரை பாட்டியின் வீட்டில் கழிக்கச் செல்பவள் ஒவ்வொரு முறையும் ஏதாவது பதிகத்தையோ ஸ்லோகத்தையோ கற்றுக்கொண்டு வருவது வாடிக்கை. இம்முறை வைஷ்ணவி அவளுக்குக் கற்றுக்கொடுத்தது சிவபுராணத்தின் பாடல்கள்! குழந்தைகளின் மனம் பச்சை களிமண் போல, அதை நாம் எந்த உருவுக்கு வளைக்கிறோமோ அதுவாகவே அவர்கள் மாறிவிடுவர். சர்மிஷ்டாவின் மனதில் அவளது அம்மா பாட்டி பக்தி பாடல்கள் மூலம் இசையை பதியவைத்துவிட்டார். சும்மாவே ஏதாவது பாடலை முணுமுணுப்பவளுக்கு அவருடன் சேர்ந்து பக்தி பாடல்கள் பாடுவது பிடித்தும் போய்விட்டது. குழந்தைகளுக்குத் தாங்கள் கற்றுக்கொண்டதை யாரிடமாவது செய்து காட்டி பாராட்டு வாங்குவது மிகவும் பிடிக்கும். விடுமுறை கழிந்து சென்னை வந்ததும் அப்பா பாட்டியிடம் அதே சிவபுராணத்தைப் பாடி காட்டியவளை அள்ளி அணைத்துக்கொண்ட சவிதா “இந்தச் சின்ன வயசுல என் பேத்திக்குத் தான் எவ்ளோ ஞானம்! அவங்கம்மாவுக்குத் தான் அது வருவேனானு அடம்பிடிக்குது” என்று கேலியாகக் குறைபட்டது வேறு விஷயம்! அதே வழக்கத்தில் தான் கோவிலில் சிவபுராணத்தைத் தயக்கமின்றி பாடினாள் சர்மிஷ்டா. அர்ச்சகர் அதை பாராட்டிவிடவும் அவளுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவளருகே நின்றிருந்த சிறுவனிடம் ஹைஃபை கொடுக்கவும் அவன் தனக்கும் விபூதி பூசிவிடுமாறு தலையை நீட்டினான். அவன் சிகையை நெற்றியிலிருந்து ஒதுக்கினாள் அவனது அன்னை மயூரி. அச்சிறுவன் மயூரி மாதவனின் மகன் பிரவின். சர்மிஷ்டாவை விட ஆறு மாதங்கள் மூத்தவன். மயூரி கூந்தலை ஒதுக்கிவிட்டதும் அவன் நெற்றியில் அர்ச்சகர் விபூதியைப் பூசினார். “வீட்டுக்குப் போவோமா?” என்று கேட்டபடி மகளின் கரம் பற்றிய யசோதராவின் முகம் சற்று தெளிவின்றி இருக்க பிரவினுடன் நடந்த மயூரி அவளது தோளை அழுத்தினாள். “சித்தார்த் கால் பண்ணுனாரா?” குழந்தைகளுக்குக் கேட்காத குரலில் மெதுவாக வினவினாள் மயூரி. இல்லையென தலையாட்டிய யசோதரா “மாதவன் கிட்ட பேசுனானா?” என்று மெதுவாகக் கேட்க மயூரியின் தலையும் மறுப்பாய் அசைந்தது. “ருத்ராஜிய பாத்து அவர் சதாசிவன் கோயில் கட்டுறதை மையமா வச்சு யூடியூப் சேனல்ல இண்டர்வியூ எடுக்குறேன்னு சொன்னதோட சரி… ஒன் வீக் ஆகுது, இன்னும் காலும் வரல, ஆளும் வரல… அவனை சொல்லி குத்தமில்ல மய்யூ! அவனோட நம்பிக்கை குருட்டுப்பக்தியா மாறுற வரைக்கும் வேடிக்கை பாத்த என் மேல தான் தப்பு… சொல்லி திருத்துற ஸ்டேஜை எல்லாம் சித்து தாண்டிட்டான்… ஆனா அவன் இன்னைக்கு வந்துடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு… ஏன்னா சர்மிக்கு அவன் ப்ராமிஸ் பண்ணிருக்கான்… எப்போவும் அவளுக்குச் செஞ்ச ப்ராமிசை சித்து நிறைவேத்தாம இருந்ததில்ல” என்று நம்பிக்கையுடன் உரைத்த யசோதரா தோழியை அழைத்துக்கொண்டு காரில் அமர்ந்தாள். குழந்தைகள் பின்னிருக்கையில் அமர்ந்துகொள்ள காரை மயூரி ஓட்டத் துவங்கினாள். பின்னிருக்கையில் இருந்த குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி குதூகலத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். “அப்பா எனக்கு ஆர்ட் மாஸ்டர் டெஸ்க் வாங்கித் தர்றேனு சொல்லிருக்காரே.. என் ப்ளேரூம்ல அதையும் வச்சிப்பேன்” என்று பெருமிதமாக பிரவினிடம் கூறினாள் சர்மிஷ்டா. அவனோ “லாஸ்ட் டைம் வாங்குன கிச்சன் செட் என்னாச்சு சர்மி?” என்று வினவ “கிச்சன் செட்டா? அது எனக்குப் பிடிக்கல பிரவி… இட்ஸ் போரிங்” என்று அலுத்துப் போன குரலில் பதிலளித்தாள் சர்மிஷ்டா. “தாத்தா பிங்க் கலர் டென்ட் கிப்ட் பண்ணிருக்கார் பிரவி… அதுல பில்லோ இருக்கு, என் பார்பியவும் அதுல தூங்க வைக்கலாம்” என்று அடுக்கிக்கொண்டே சென்றவளின் பேச்சைக் கேட்டபடி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள் யசோதரா. “சர்மி நீ ஜித்து அங்கிள் கிட்ட கிப்ட் கேக்கலயா?” “சித்தப்பா நான் கேக்காமலே வாங்கித் தருவார்டா பிரவி… இன்னொன்னு தெரியுமா? நம்ம யார் கிட்டவும் எதையும் கேட்டு வாங்க கூடாதாம்… அது பேட் ஹேபிட்னு மம்மி சொன்னாங்க” “நான் டாடி கிட்ட ஸ்லாமின் ஸ்லக்கர்ஸ் கேட்டேனே, அதுவும் பேட் ஹேபிட்டா?” முட்டைக்கண்ணை விரித்து அவன் ஆச்சரியமாக கேட்க சர்மிஷ்டா அதற்கு பதில் தெரியாது விழிக்க அவர்களைப் பெற்ற அன்னையர் இருவரும் பிள்ளைகளின் உரையாடலைக் கேட்டுச் சிரிக்கத் துவங்கினர். குழந்தைகளும் அந்தச் சிரிப்பில் கலந்துகொள்ள யசோதரா பின்னே திரும்பி “பிரவி குட்டி! நீ டாடி மம்மி கிட்ட என்ன வேணாலும் கேக்கலாம்… பட் ஸ்கூல்லயோ வெளிய மீட் பண்ணுறவங்க கிட்டவோ எதையும் கேட்டு வாங்க கூடாது” என்று கூற “திங்ஸா டாய்சா ஆன்ட்டி?” என்று கேட்டான் பிரவின். “எதுவுமே கேட்டு வாங்க கூடாதுடா செல்லம்… நீ ட்ரூவா ஹார்ட் ஒர்க் பண்ணுனா உனக்கு வேண்டியது எல்லாம் தானா கிடைக்கும்” என்றாள் யசோதரா. “அது எப்பிடி கிடைக்கும்?” ஒரே குரலாய் கேள்வி பிறந்தது இருவரிடத்திலும். “இப்போ நீ டெய்லி ஹோம் ஒர்க் பண்ணி, க்ளாஸ்ல ரைம்ஸ் கவனிச்சு, எக்சாம்ல கரெக்டா ஆன்சர் பண்ணுனா தானே உனக்கு நல்ல க்ரேட் கிடைக்கும்?” ஆமென தலையாட்டினர் இருவரும். “அப்பிடி பண்ணாம உங்க மிஸ் கிட்ட போய் ‘மிஸ் மிஸ் ப்ளீஸ் எனக்கு நிறைய மார்க் போடுங்க’னு கேட்டா உனக்குக் கிரேட் வருமா? வராதுல்ல… அதே மாதிரி தான், ஹார்ட் ஒர்க் பண்ணுனா உனக்கு வேணுங்கிறது உன் கிட்ட வந்துடும்… அதை நீ யார் கிட்டவும் கேக்க வேண்டிய அவசியமில்ல… புரிஞ்சுதா பட்டுக்குட்டீஸ்?” என்று இருவரது சிகையையும் அவள் எக்கி கலைத்துவிட அவர்கள் கிளுக்கி சிரிக்க ஆரம்பித்தனர். சிரித்து முடித்ததும் “மம்மி சித்தப்பா கூட சாரு ஆன்ட்டியும் வருவாங்களா? அவங்க கிட்ட என்னோட டென்ட்டை காட்டணும்” என்று ஆர்வம் ததும்பும் குரலில் வினவினாள் சர்மிஷ்டா. “சித்தப்பாவும் ஆன்ட்டியும் ஈவினிங் கேக் கட் பண்ணுறப்போ வருவாங்கடா… அது வரைக்கும் நீயும் பிரவியும் உன்னோட ப்ளே ரூம்ல ஜாலியா விளையாடுங்க” என்றாள் யசோதரா. அதன் பின்னர் குழந்தைகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள தோழிகள் இருவரும் சாருலதாவையும் இந்திரஜித்தையும் பற்றி உரையாட ஆரம்பித்தனர். “ஜித்து ஏதோ போட்டோஷூட்னு சொன்னானே! அவனோட தான் சாரு இருப்பா… ரெண்டும் வளந்தும் குழந்தையா சுத்துதுங்க… ஃபார்முலா ஒன் ரேசர் மாதிரியும், சோனி நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட் வின்னர் மாதிரியுமா நடந்துக்கிறாங்க?” “எப்பிடியோ இன்னைக்குச் சாரு கிட்ட ஜித்து மாட்டிக்கிட்டான்” நமட்டுச்சிரிப்புடன் காரைச் செலுத்தினாள் மயூரி. யசோதரா வெளிப்பார்வைக்குச் சிரித்தாலும் அவளது மனமெங்கும் சித்தார்த் எப்போது வருவான் என்பதிலேயே உழன்றது. அவன் மேகமலைக்குச் சென்று அன்றுடன் ஒரு வாரம் கழிந்துவிட்டது. சென்றதிலிருந்து முதல் இரண்டு நாட்கள் இரவில் போனில் அழைத்துப் பேசினான். பின்னர் அந்தப் பேச்சுவார்த்தையும் நின்றுவிட சர்மிஷ்டா தான் அவனைத் தேட துவங்கினாள். குழந்தையிடம் பேச முடியாதளவுக்கு அப்படி அங்கே என்ன தலை போகிற காரியம் என்று யசோதரா பொருமினாலும் அவள் அவனிடம் பேச முயலவில்லை. சர்வருத்ரானந்தாவின் அடுத்தத்த செயல்திட்டங்களில் மற்ற பிரபலங்களைப் போல அவனது பங்களிப்பையும் குறையாது அளித்துவந்ததில் யசோதராவுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மேகமலைக்குச் சென்றுவிட்டாலே குடும்பத்தை மறந்துவிடும் அவனது இந்தப் போக்கு தான் அவளுக்கு எரிச்சலை மூட்டியது. ஏழு வருடங்களில் எத்தனையோ முறை அமைதியாகவும் அதட்டலாகவும் சில சமயங்களில் மிரட்டலாகவும் சொல்லி சொல்லி அவள் ஓய்ந்து போனது தான் மிச்சம். இப்போது கூட சர்வருத்ரானந்தா அவரது மேகமலை முக்தி ஆசிரமத்தில் கட்டிக்கொண்டிருக்கும் சதாசிவனுக்கான கோயில் வேலைகள் திறம்பட நடப்பதை பற்றியும் அதற்கு பக்தர்களும் பிரபலங்களும் அளித்திருந்த ஆதரவைப் பற்றியும் தம்பட்டம் அடித்துக்கொள்ள சர்வருத்ரானந்தா தேர்ந்தெடுத்த வழிமுறை தான் யூடியூப் சேனலில் சித்தார்த்துடன் நடத்தும் இந்த உரையாடல். அதாவது சதாசிவனுக்காக இவ்வளவு பொருட்செலவில் கோவில் கட்டுவது குறித்து அவர் கூறும் கட்டுக்கதைகளை பிரமித்துக் கேட்கவும், இந்தக் கேள்விகள் தான் கேட்கப்பட வேண்டுமென முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வினாப்பட்டியலை ஏற்ற இறக்கத்துடன் ஏதோ அவனே கேட்பது போல பாவிப்பதும் தான் சித்தார்த்தின் வேலை. அதை அவனும் மகிழ்ச்சியாகத் தான் செய்தான். அவனது ஆன்மீக வழிகாட்டியுடன் இவ்வாறு உரையாடுவது அவனுக்குப் பிடித்திருக்க யசோதரா அதிலெல்லாம் தலையிடவில்லை. இத்தனை ஆண்டுகளில் முக்தி ஃபவுண்டேசன் மீது ஏகப்பட்ட வரி ஏய்ப்பு, சுரண்டல் புகார்கள் வந்த போதும் சித்தார்த்தின் நம்பிக்கை குறையவே இல்லை. அத்துடன் அந்த குற்றங்கள் எதற்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை. ஆதாரங்கள் இருந்தாலும் அவை அரசாங்கத்தின் கண்களுக்கு ஆதாரங்களாவே தெரியவில்லை. எந்தப் பத்திரிக்கையும் சர்வருத்ரானந்தாவின் முக்தி ஃபவுண்டேசன் பற்றி வாயைத் திறக்க தயாரில்லை. காரணம் பக்தி தொடர், தத்துவ விளக்கம் என அவர் எழுதியவற்றை மாத சஞ்சிகைகளாக பதிப்பித்து மேல்தட்டினர் மத்தியில் பிரபலமாக இருந்தவரை நடுத்தரவர்க்கத்தினரிடம் ரட்சகராக அறிமுகப்படுத்தி வைத்தவை பத்திரிக்கைகள் தானே! பின் எப்படி அவர்களால் அவர் செய்யும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியும்? இதனாலேயே சர்வருத்ரானந்தாவின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரது யோகாவை விட அவரது பேச்சும், அவரது தத்துவங்களும் திக்கெட்டும் பரவி முக்தி ஃபவுண்டேசனின் புகழை நிலை நாட்டியது. முன்பிருந்ததை விட கணக்கிலடங்கா பக்தர்கள் அவரைத் தங்களது வழிகாட்டியாக, ஞானகுருவாக ஏற்றுக்கொண்டனர். அவரைத் தொடரும் இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாக முக்தி ஆசிரமத்தில் தங்குவதும், இளம்பெண்கள் யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியைகளாகவும், முக்தி வித்தியாலயாவின் ஆசிரியைகளாவும், துறவறம் ஏற்பதும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் சர்வருத்ரானந்தாவின் மீது சித்தார்த்துக்கு நம்பிக்கை அதிகரிக்க காரணம் வேண்டுமா என்ன? ருத்ராஜியிடம் அவனது நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க சித்தார்த்தின் மேகமலை விஜயமும் அதிகரித்தது. அந்த இடத்தின் அமைதி அவனைக் கவர்ந்திருக்கவேண்டும் என்பது யசோதராவின் ஊகம். ஆனால் ஏழாண்டுகளில் திரைத்துறையில் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகளை நடிகனாகவும் தயாரிப்பாளனாகவும் சமமாக கண்டுவிட்டவனுக்கு யோகாவும் அதைக் கற்றுத் தரும் ருத்ராஜியும் அவர் இருக்கும் முக்தியும் ஒரு இளைப்பாறுதலாக மாறிப்போனது. அவனுக்குப் பிடித்த எதையும் செய்யக்கூடாதென யசோதரா தடுப்பதில்லை. அவன் மட்டுமா ருத்ராஜியிடம் இவ்வளவு பக்தியாக உருகுகிறான்? அவளுடன் சேர்ந்து மயூரி, இந்திரஜித், ஹேமலதா இந்த நால்வரைத் தவிர்த்து அவர்களின் மொத்தக் குடும்பமும் சர்வருத்ரானந்தாவிடம் பெரும் நம்பிக்கை கொண்ட பக்தகோடிகள் தான். அதில் சாருலதாவும் சேர்த்தி. அவளுக்கு இரு முறை சோனி வேர்ல்ட் போட்டோகிராபி அவார்ட் கிடைத்தது கூட ருத்ராஜியின் ஆசிர்வாதம் தான் என்பாள் சாருலதா. அதே போல தான் உதவி பேராசியராக இருந்த கௌதம் தனக்குக் கிடைத்த பணியுயர்வுக்கு அவரைக் காரணமாக்கி விட, மாதவனோ திரைத்துறையில் தனது வெற்றிகளுக்கெல்லாம் காரணம் சர்வருத்ரானந்தா தான் என்று அறிக்கை விடாது மட்டும் தான் பாக்கி. இளையவர்களே இவ்வாறென்றால் பெரியவர்களான சாந்தநாயகி, சவிதா, நாராயணமூர்த்தி, சாந்தகோபாலனைப் பற்றி கேட்கவா வேண்டும்! இதில் யசோதராவின் தாயாரும், சித்தியும் கூட அடக்கம். இந்தக் கூட்டத்தில் சேராதவர்கள் என்றால் யசோதராவின் தந்தை, சித்தப்பா மற்றும் மாதவனின் தந்தை ரங்கநாதன் இந்த மூவர் மட்டுமே! இப்படி சுற்றியுள்ளவர்களின் ருத்ராஜி புராணத்தில் தொலையாமல் நின்றவர்கள் தனக்குப் பிரியமானவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யவோ தவறென்று சுட்டிக்காட்டவோ நினைத்ததில்லை. அப்படி சுட்டிக்காட்டியிருந்தால் இந்நிலை வந்திருக்காதோ? பெருமூச்சு உதயமானது யசோதராவிடம். அதே நேரம் அவளது சிந்தனைகளின் நாயகன் மேகமலை முக்தி ஃபவுண்டேசன் ஆசிரமத்தின் சிக்ஷா தியான அறை என்ற பிரம்மாண்ட அறையில் சர்வருத்ரானந்தாவுடன் அமர்ந்திருந்தான். அவர்களிடம் இருந்து சற்று தொலைவில் நின்று அதை ஒளிப்படமாக்கிக் கொண்டிருந்தனர் இயக்குனர் குழுவினர். அந்த தியான அறையின் நடுவே இரண்டு மரத்தினாலான நீள் இருக்கைகள் போடப்பட்டிருக்க அதில் வீற்றிருந்தனர் சித்தார்த்தும் ருத்ராஜியும். ருத்ராஜியின் முகத்தில் வழக்கம் போல சாந்தம் தவழ்ந்தது. கடந்த ஏழாண்டில் முக்தி எட்டிப் பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றிருப்பதன் காரணகர்த்தா என்ற பெருமிதம் அந்த வதனத்தில் எந்த இடத்திலும் இல்லை. வழக்கமான எளிமை மிளிரும் உடையில் அருள் பொலியும் விதமாக அமர்ந்திருந்தார் அவர். அவரிடமிருந்து சற்று தள்ளி போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் சித்தார்த். ஏழாண்டு காலத்தில் வயது மட்டுமல்ல, அனுபவமும் கூடியிருக்க அவனது சிரத்திலும் தாடையிலும் இருந்த ரோமங்களில் சிலவற்றில் வெண்மை நிறம் விரவியிருக்க கண்களில் ருத்ராஜி மீதான மரியாதை ஆயிரம் மடங்கு அதிகரித்திருந்தது. அவர்களை விட்டு சில அடிகள் தொலைவில் முக்தி ஃபவுண்டேசனின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அங்கே தியானவகுப்பிற்கு வந்தவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தனர். சித்தார்த் தனது செவியில் மாட்டிய மினியேச்சர் ஹெட்செட் மைக்கைச் சரிசெய்தபடி கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். “வாழ்க்கைல ஜெயிக்கிற வரைக்கும் நமக்குள்ள இருக்குற ஃபயர் ஜெயிச்சிட்டோம்னு தெரிஞ்சதும் ஏன் மாயமா மறைஞ்சிடுது? வெற்றி சொந்தமாயிடுச்சுங்கிற கர்வத்துலயா? இல்ல அந்த வெற்றி நம்ம கையை விட்டு நழுவாதுங்கிற ஓவர் கான்பிடன்ஸ்லயா?” ருத்ராஜி புன்னகையுடன் அவனை ஏறிட்டவர் “எதை நம்ம வெற்றினு நினைக்கிறோம்? நமக்கான குறிக்கோளை நம்ம அடைஞ்சுட்டோம்னா உடனே அது நமக்கு கிடைச்ச வெற்றினு நம்மளே சொல்லிக்கிறோம்… அந்த வெற்றி குடுத்த அபரிமிதமான போதைல நம்ம அடைஞ்ச குறிக்கோளைத் தாண்டி அடுத்த நிலை என்னனு யோசிக்கிற திறனை இழந்துடுறோம்… அந்த வெற்றி நிரந்தரம்னு நம்மளை நம்மளே ஏமாத்திக்கிறோம்… அது தான் தப்பு… இந்த உலகத்துல நமக்கு மட்டுமே சொந்தமானதுனு எதுவுமே கிடையாது… எல்லா பொருளும், எல்லா மனிதர்களும் என்னைக்கோ ஒருநாள் நம்மளை விட்டு போக தான் செய்வாங்க… அப்புறம் வெற்றி மட்டும் நம்ம கூடவே தங்கிடும்னு ஏன் தப்புக்கணக்கு போடணும்? வெற்றி அடைஞ்சவங்க எப்போவுமே கொஞ்சம் பயப்படணும்… பாடுபட்டு கிடைச்ச அந்த வெற்றி கைநழுவிடுமோங்கிற அந்தச் சின்ன பயம் இன்னும் முன்னேறணும்ங்கிற பழைய ஃபயரை அணையவிடாம பாத்துக்கும்… வெற்றி குடுக்குற மமதைல தலை கால் புரியாம ஆடுறவங்க சீக்கிரமே அதை இழந்துடுவாங்க… இது தான் நிதர்சனம்” என்று பொறுமையாக வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்ற விதத்தில் பதிலளிக்க அந்த சிக்ஷா அறையே கரகோசத்தில் அதிர்ந்தது. அது தான் அந்த உரையாடலின் இறுதி கேள்வி! அது முடிவடைந்ததும் அனைவரும் பார்வையாளர்களாய் அமர்ந்திருந்தவர்கள் வெளியேற அதன் பின்னர் சித்தார்த் ருத்ராஜியுடன் சேர்ந்து அந்த ஹாலை விட்டு வெளியே வந்தான். இருவரும் ருத்ராஜி தங்கியிருக்கும் அறையை நோக்கி நடைபோட்டனர். சற்று தொலைவில் சதாசிவனுக்காக எழுப்பும் ஆலயத்தின் கோபுரத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட தஞ்சை பெரிய கோயில் பாணியில் எழுப்பப்படும் அந்த ஆலயத்தின் சிறப்பம்சமே அங்கே அமையவிருக்கும் ராஜகோபுரம் தான். அதை அவரது ஞானதிருஷ்டி மூலம் கனவில் கண்டதாக கூறியிருந்தார் ருத்ராஜி. அவரின் கனவில் கண்ட வடிவத்தில் தான் கோபுரமும் எழும்பிக்கொண்டிருந்தது. கோவிலின் சுற்று பிரகாரங்கள், அதனுள் வைக்கப்படும் மற்ற கடவுளர்களுக்கான சிறு சிறு ஆலயங்கள் அனைத்தும் மார்பிளில் இழைக்கபட்டுக்கொண்டிருந்தன, உபயம் சில பல பெரிய தொழிலதிபர்கள். சித்தார்த்திடம் ஒரு வாரம் தன்னுடன் தங்கி கோயில் கட்டுமானம் தொடர்பாகவும் ஆன்மீகரீதியாகவும் அவன் செலவிட்ட நேரங்களுக்காக நன்றி கூறிய ருத்ராஜி அவன் சென்னைக்குச் செல்வதை தாமதப்படுத்திவிட்டதற்கு மன்னிப்பு வேண்ட சித்தார்த் அதிர்ந்துவிட்டான். “ருத்ராஜி ரவீந்திரனுக்கு மட்டும் திடீர்னு கையில அடிபடலனா சொன்ன டைம்கு இண்டர்வியூ முடிஞ்சிருக்குமே… இப்பிடிலாம் நடக்கும்னு நம்ம எதிர்பாத்தோமா? இதுக்குப் போய் மன்னிப்பு கேட்டு என்னை ஃபீல் பண்ண வைக்காதீங்க ப்ளீஸ்!” ருத்ராஜி புன்னகைத்தவர் “தேங்க்யூ சித்தார்த்… உங்களோட சப்போர்ட் எப்போவுமே முக்திக்குத் தேவை” என்றார் இருகரம் கூப்பி. “அதை நீங்க சொல்லவே வேண்டாம் ருத்ராஜி… முக்தி இஸ் மை செகண்ட் மதர் ஹோம்” என்றவனின் தோளில் தட்டியவர் பயணம் நல்லபடி அமையட்டும் என்று வாழ்த்திவிட்டு அகன்றுவிட சித்தார்த் அவன் தங்கியிருக்கும் வி.ஐ.பி ரிசார்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். செல்லும் வழியில் ஆங்காங்கே யோகா கற்றுக்கொள்ள வந்தவர்கள், அங்கேயே தங்கியிருந்து சேவை செய்பவர்கள் என மக்கள் நகர்ந்து கொண்டிருக்க முக்தி வித்யாலயாவில் பயிலும் மாணவச்செல்வங்களான குட்டி மலர்கள் வரிசையாய் அவர்கள் தங்கி இருக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது சித்தார்த்துக்குப் பொறாமையாக கூட இருந்தது. தனக்கு முக்தியைப் பற்றி தெரியவந்தது பின்னிருபதுகளில் தான். ஆனால் இந்தக் குழந்தைகளோ இப்போதே இங்கு வாழும் வரத்தை வாங்கிக் கொண்டு பிறந்திருக்கிறார்களே என்ற எண்ணமே அவர்கள் மீது அவனுக்குப் பொறாமை பிறக்க காரணம்! அப்போது ஒரு சிறுமி தனது குட்டி குர்தா பைஜாமாவை அணிந்தபடி வேகமாக ஓடுவதைக் கண்டதும் அவனுக்குச் சர்மிஷ்டாவின் நினைவில் மனம் இனித்தது. யசோதராவுக்கு அவனுக்கும் பிறந்த அவர்களது காதலின் சின்னம் அவள்! அப்பா என்று மிச்சமிருக்கும் மழலையுடன் அவள் அழைக்கும் கணங்கள் சித்தார்த்துக்கு இவ்வுலகில் வேறேந்த சந்தோசமும் தேவையில்லை என்ற மனநிறைவை ஏற்படுத்தும். இன்று அவளது பிறந்தநாள்! வழக்கமாக அவளுக்கான பரிசுடன் சர்மிஷ்டாவை முதன் முதலில் எழுப்புபவன் அவனாகத் தான் இருப்பான். இந்த வருடம் சர்வருத்ரானந்தாவின் ஆசிரம நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்தவனால் இறுதி நேர தாமதத்தால் சென்னைக்குச் செல்ல முடியாத நிலை. இதோ இப்போது கிளம்பினால் கூட இரவுக்குள் சென்றுவிடுவான் தான்! ஆனாலும் அவளுடன் நாள் முழுவதும் இருக்கும் வாய்ப்பை இழந்துவிட்டானே! வருத்தம் மனதிற்குள் அலையாய் எழுந்து அடங்க அடுத்த கணம் யசோதராவும் வந்து போனாள். உடனே மொபைலை எடுத்தவன் தொடுதிரையில் இருந்த மிஸ்ட் கால்களை பார்த்ததும் அதிர்ந்தான். யசோதராவின் அழைப்புகள் தான் அவை. உடனே அவளுக்கு அழைத்தான் சித்தார்த். ஆனால் அவனுடைய மனைவி அழைப்பை ஏற்கமாட்டேன் என கங்கணம் கட்டிய பிறகு அவன் என்ன ஆண்டவனே அழைத்தாலும் அவளது செல்பேசி மௌனிக்க மட்டுமே செய்யும்! கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் அவளுக்கு அழைத்து ஓய்ந்தவன் “சே இடியட்… என்னைக்காச்சும் நான் எமர்ஜென்சினு கால் பண்ணப்போறேன்… அப்போவும் நீ இப்பிடி தான் அமைதியா இருக்கப்போற யசோ” என்று கடுகடுத்தவன் சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமானான். அடுத்தவர்களிடம் நற்பெயர் சம்பாதிக்க அனாவசியமாக நாம் செலவளிக்கும் நேரங்கள் தான் நமது அன்பிக்குறியவர்கள் நம்மை விட்டு விலகிச் செல்ல முக்கியக் காரணமாக அமையும். இதை சித்தார்த் உணர்ந்துகொள்வானா என்பது தான் மிகப்பெரிய கேள்வியே!
குடும்பத் தகராறில் தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (29). ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தனது அத்தை மகள் சங்கரேஸ்வரியை (23) கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மவுனி கணேஷ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே இந்த தம்பதிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் குடும்பத் தகராறு அதிகமானது. இதன் காரணமாக இன்று தனது 1 வயது குழந்தை மவுனிகணேஷ்க்கு விஷம் கொடுத்து விட்டு தானும் அதே விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார் மாரிக்கண்ணன். இருவரும் விஷம் அருந்தியதை அறிந்த உறவினர்கள் உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனக்கும் செர்லாக்குக்குமான தொடர்பு மூன்று வயதுடன் முடிந்துவிட்டது. துப்பறிவாளன் பார்க்கும் எண்ணமும் இருக்கவில்லை. விமர்சன அலைகள் என்னை திரையரங்கிற்கு கொண்டு சேர்த்தது. ஏதேதோ படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு துப்பறிவாளனை ஆறாவது நாளில் பார்த்தது என் பாவக்கணக்கில் சேர்ந்துவிடும். துவக்கத்தில் குறிப்பாக விஷால் அறிமுகமாகும் காட்சியில் கிறுக்குத்தனமாக தோன்றும் துப்பறிவாளன் இடைவேளை வரை காமோ சோமோ என்று முன்னேறி, அதன்பின் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளாக அவிழ்க்கப்பட்டு படம் முடியும் வேளையில் ங்கொம்மாள என்னமா எடுத்திருக்கான்யா என்று வியப்பு ஏற்படுகிறது. சுஜாதாவின் கணேஷ் – வசந்த்தை நினைவூட்டிய திரைப்படம். இன்னும் சிலமுறை பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. நேரம்தான் பிரச்சனை. துப்பறிவாளனிடம் என் மனம் கவர்ந்த விஷயங்கள் :- 1. மரண தொழில்நுட்பங்கள். விபத்தாக முன்னிறுத்தப்படும் கொலைகள் என்பது தமிழ் சினிமாவில் சில வருடங்களாக டிரென்டில் இருக்கிறது. அது எப்படி என்பதில் தான் சுவாரஸ்யம். செயற்கையாக மின்னலை வரவழைப்பது, லாஃபிங் கேஸை காரின் ஏர் ஃபிரெஷனரில் கலப்பது, ரைஸின் எனும் நச்சுப்பொருளை உடலில் செலுத்தி உறுப்புகளை செயலிழக்க வைப்பது என்று ஒவ்வொன்றும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. 2. டெவிலின் கதாபாத்திர வடிவமைப்பு. பெரிய பெரிய தப்பு காரியங்களை எல்லாம் கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாமல் சாதாரணமாக செய்யும் ஆள். அறுவை இயந்திரத்தால் பிணத்தை அறுத்துவிட்டு, ரத்த வெள்ளத்தில் இருக்கும்போது கூட காபியை ஒரு மிடறு சுவைத்துவிட்டு அதன் சுவையை கண்களை மூடி சிலாகிக்கும் ஆள். 3. சண்டைக் காட்சிகள். ஒருவேளை அயல்நாட்டு சினிமாக்களில் இருந்து எடுத்திருக்கலாம். மவுத் ஆர்கன் சண்டைக்காட்சி, சீன உணவக சண்டைக்காட்சி, சற்றே நீளம் என்றாலும் மாங்க்ரூவ் காட்டு க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என்று ஒவ்வொன்றும் தரம். குறிப்பாக சீன உணவக சண்டைக் காட்சி ! துப்பறிவாளன் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாமோ என்று தோன்ற வைத்த விஷயங்கள் :- 1. விஷால் கதாபாத்திரம். கணியன் பூங்குன்றன் புத்திசாலித்தனமான துப்பறிவாளன். ஆனால் ஒருவனுக்கு முதுகில் எல்லாம் மூளை இருக்கக்கூடாது. க.பூ நிறைய விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் தன்னுடைய பார்வை கோணத்திலேயே இல்லாத விஷயங்களை எல்லாம் எப்படி அவரால் கண்டுபிடிக்க முடிகிறது ? சினிமாவில் துப்பறிவாளராக இருப்பது சுலபம். இயக்குநர் சொல்லும் விஷயங்களை செய்தால் போதும். அப்புறம், விஷால் ஏன் கிறுக்கன் போல நடந்து கொள்கிறார் ? (முதலில் பாடி மவுண்ட் கேமராவை தடை செய்ய வேண்டும் ?) 2. பிரசன்னா கதாபாத்திரம். பிரசன்னாவின் மீது உங்களுக்கு அப்படியென்ன கோபம் மிஷ்கின் ? பிரசன்னாவின் மனோஹர் கதாபாத்திரம் இரண்டு விஷயங்களுக்கு பயன்படுகிறது. ஒன்று க்ளைமாக்ஸ், இன்னொன்று பார்வையாளர்களிடம் விஷாலை உரையாட வைப்பது. மற்றபடி சுத்த டம்மி. அடிக்கடி விஷால் கதாபாத்திரத்தால் அவமானப்படுத்தப்படுகிறார். ஒருவேளை பிரசன்னாவையும் புத்திசாலியாக காட்டியிருந்தால் இது கணேஷ் – வசந்த்தே தான் ! 3. காஸ்டிங் அபத்தங்கள். யார் யாரோ நடிக்க வேண்டிய வேடங்களில் யார் யாரோ நடிக்கிறார்களே என்றே கவலையாக இருக்கிறது. பிரசன்னாவின் வேடம் ஒரு துயரம் என்றால் வினய்யின் வேடம் பெருந்துயரம். எப்பேர்ப்பட்ட கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு அதனை போயும் போயும் வினய்யிடம் கொடுத்திருக்கிறீர்களே அய்யா. 4. காதல் காட்சிகள். எதை வேண்டுமானாலும் விடுவார்கள் ஆனால் காதலை மட்டும் விட்டுத்தொலைக்கவே மாட்டார்கள். முதலில் கதாநாயகி என்பதே துப்பறிவாளனுக்கு தேவையில்லை. அதிலே ஒரு காதல் வேறு. குறிப்பாக தன் சட்டையை அனு அணிந்தார் என்பதற்காக கோபப்படுவதும், ஷாப்பிங் மால் விபத்துக்குப் பின் அனுவிடம் விஷால் உளறுவதும் எரிச்சலூட்டும் காட்சிகள். 5. கதை சொல்வதில் உள்ள வேகம். ஒவ்வொருமுறை கணியன் தான் கண்டுபிடித்ததை விவரிக்கும்போது மனப்பாடச் செய்யுளை மறந்துவிடுவதற்கு முன்பு ஒப்புவித்துவிடும் தொனியிலேயே பேசுகிறார். பொதுவாக மற்ற படங்களில் இதுபோன்ற சமயங்களில் இண்டர்கட் காட்சி வைப்பார்கள். மிஷ்கின் தன் படங்களுக்கு வரும் எல்லோரும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார். ஒரு வகையில் துப்பறிவாளனின் பலம், பலவீனம் இரண்டும் அதன் வினாதத்தன்மை என்று சொல்லலாம். மிஷ்கின் ஏராளமான குறியீடுகள் வைத்து படம் எடுக்கும் நபர். பிசாசு படத்தின் குறியீடுகளை இணையத்தில் பலரும் டீகோட் செய்து எழுதியபோது நான் அரண்டு போயிருக்கிறேன். பிசாசு படத்தை நான் அப்படியொரு கோணத்தில் பார்க்கவே இல்லை. அதே போல துப்பறிவாளனையும் சிலர் டீகோட் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். காட்சிகளின் பின்னணியில் வரும் ஓவியங்களைப் பற்றி ஒரு பதிவில் படித்தேன். பின்னணியில் ஓவியங்கள் வருகின்றன என்பதையே நான் கவனிக்கவில்லை. ஒரு காட்சியில், ஒரு டிராவல் அலுவலகத்தில் ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருக்கிறார். ஜான் விஜய் வந்து கிறுக்கன் மாதிரி சோபா வந்திருக்கு என்கிறார். உடனே அவசர அவசரமாக கடை சாத்தப்படுகிறது, படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருந்தவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப் படுகிறார், இன்னொரு அறையில் எல்லோரும் அவசர அவசரமாக குழுமி... பாஸ்தா சாப்பிடுகிறார்கள். வினய் சமைக்கிறார், மற்றவர்களுக்கு பங்கு வைத்து பரிமாறுகிறார் என்பதை ஒருவகையில் தொடர்புப்படுத்தி பார்க்க முடிகிறது. ஆனால் அந்த படிவம் பூர்த்தி செய்பவரை வெளியேற்றுவது எல்லாம் நெருடுகிறது. கொஞ்சம் லேட் பிக்கப் என்றாலும் சாயிஷா சேகல், அனு இம்மானுவெல் போன்ற அழகிய நடிகைகள் தமிழ் தயாரிப்பாளர்கள் கண்களில் படத் துவங்கியிருக்கிறார்கள். கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் அணுகினால் கொடுக்கிறேன். ராதா ஜோகேந்திரனுக்காக நான் ஆணையிட்டால் பார்க்கவேண்டிய சூழலுக்கு ஆளானேன். எப்படி இதுமாதிரி படங்களை எல்லாம் எடுக்கிறார்கள் என்று திகைத்துப் போனேன். ஆர்வம் தாங்காமல் இயக்குநரை கூகுள் செய்தேன். பெயர் தேஜா. கடந்த பதினேழு வருடங்களில் பதினைந்து, இருபது படங்களை இயக்கியிருக்கிறார். ஒன்றும் சொல்வதற்கில்லை. தமிழில் ஹரி, சுராஜ், லிங்குசாமி, தரணி, அட்லி, பூனை சிவா போன்றவர்களை கிட்டத்தட்ட தேஜாவின் வகையறாவிற்குள் அடைக்கலாம். ஆனால் தேஜா அதைவிட கீழே பேரரசு லெவலில் இருக்கிறார். வித்தியாசம் என்னவென்றால் தமிழில் பேரரசுவை மறந்துவிட்டார்கள், தெலுங்கில் தேஜா இன்னும் சர்வைவ் ஆகிக்கொண்டிருக்கிறார். டோலிவுட் ஒரு பத்து வருடங்கள் கோலிவுட்டை விட பின்தங்கியிருக்கிறது. நான் ஆணையிட்டாலில் தமிழுக்காக நாசர், மயில்சாமி, நண்டு ஜகனை வைத்து சில காட்சிகளை மட்டும் படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் இரண்டே இரண்டு பாஸிட்டிவான விஷயங்கள். ஒன்று, வசனங்கள். உதட்டுல சூடு பட்டவனுக்குத்தான் சிகரெட் பிடிக்கிற தகுதி இருக்கு, பாம்புக்கு புத்து வேணும்ன்னா எறும்புதான் வேலை செய்யணும், காசு இருக்குறவன் திருப்பதிக்கு போனாலும் மொட்டைதான் அடிச்சு விடுவாங்க, கிரீடம் வச்சு விடமாட்டாங்க – இப்படி நிறைய வசனங்கள். அப்புறம் தமிழக அரசியலை ஒத்து சில வசனங்கள் வருகின்றன. இரண்டாவது, காஜல் அகர்வால். பச்சைக்கிளி முத்துச்சரம் என்று பழைய எம்.ஜி.ஆர் பாடல் பின்னணியில் காஜல் அறிமுகமாகும் காட்சி அதகளம். அதைத் தொடர்ந்து ஒரு ரொமாண்டிக்கான பாடல். அதன்பின் படம் அது இஷ்டத்துக்கு நாராசமான திசைக்குப் போய் காஜலை காணாமல் ஆக்கிவிடுகிறது. என்னென்னவோ நடந்து கடைசியில் காஜலாலேயே இக்கொடுமைகளை எல்லாம் தாளமுடியாமல் ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் டியூப் இணைப்பை துண்டித்துக் கொள்கிறார். அதன்பிறகு கடைசி அரைமணிநேர படத்தில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. காஜல் மூச்சு நின்றதும், எழுந்து தடதடவென திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டேன். காஜல் அகர்வால் அவருடைய கேரியரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரிய ஆரம்பித்துவிட்டது. போதாத குறைக்கு குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாராம். பொதுவாக நடிகைகள் இம்மாதிரி படங்களில் நடித்ததும் ஒரு பெண்ணியவாதி இமேஜ் வந்து சேர்ந்துக்கொள்ளும். அதன்பின் எல்லாம் சுபம் தான் ! என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:02:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க 18 September 2017 பிரபா ஒயின்ஷாப் – 18092017 அன்புள்ள வலைப்பூவிற்கு, நடுவில் கொஞ்ச நாட்களாக புத்தகம் படிக்கும் பழக்கமே நின்று போய்விட்டது. பேருந்தில் ஏறினால் ஒரு குட்டித்தூக்கம் போடத் தோன்றுகிறது. அல்லது ஃபேஸ்புக் நேரத்தை விழுங்குகிறது. கொஞ்சம் சிரமப்பட்டு அதிலிருந்து மீண்டு கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழி படித்தேன். சின்னச் சின்னதாக முப்பத்தியொரு கட்டுரைகள். அநேகமாக ப்ளாகில் எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன். முதல் கட்டுரை இட்லியை பற்றியது. அக்கட்டுரையானது இட்லியில் துவங்கி கிராமத்து ஆட்டுக்கல், திருமண வீடு என்று நீண்டு ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு இட்லிக்கடையின் அறிமுகத்துடன் நிறைவடைகிறது. கா.பு.வின் கட்டுரைகளுக்கென்று ஒரு வார்ப்புரு இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தை கவனிக்கிறார். பின்பு அதனுடனான அவரது தொடர்பை நினைவுக்குறிப்புகளுடன் விவரிக்கிறார். ஃபினிஷிங் டச்சாக மீண்டும் நிகழ்காலத்தின் சம்பவம் குறித்து ஒரு இறுதி வரி. உதாரணமாக, மகேஷிண்ட பிரதிகாரம் பார்க்கிறார். அது அவருக்கு சில பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது. அவற்றை சுவையாக விவரிக்கிறார். இன்னொரு கட்டுரையில், நீண்ட வருடங்களுக்குப் பிறகு நெல்லை ராம் – முத்துராம் திரையரங்கில் படம் பார்க்கிறார். அங்கிருந்து நெல்லையில் இருக்கும் / இருந்த திரையரங்குகளைப் பற்றி சுவையாக விவரிக்கிறார். எல்லாக் கட்டுரைகளுக்கும் பொதுவான விஷயம் சுவையான வர்ணனை என்பதுதான் இங்கே அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய விஷயம். இடையிடையே தீவிரமாக சில விஷயங்களையும் சொல்லிவிட்டுச் செல்கிறார், சிறு தெய்வங்களின் மீதும், நாட்டார் பாடல்களின் மீதும் இயல்பாகவே கா.பு.வுக்கு ஒரு நாட்டம் இருப்பது தெரிகிறது. நடுவில் அவ்வப்போது சரவணன் சந்திரன் எட்டிப் பார்த்துவிட்டு போகிறார். நம் எல்லோரிடமும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் பலருக்கு எழுதுவதில் விருப்பம் இருப்பதில்லை. அல்லது திறமை இல்லையென்று நினைத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இவருடைய கட்டுரைகளை படித்தால் ஒரு உந்துதல் கிடைக்கக்கூடும். இவருடைய கட்டுரைகள் அத்தனை எளிமையாக, அவ்வளவுதான் பார் பெரிய அலங்காரமெல்லாம் வேண்டாம் உன் அனுபவத்தை அப்படியே எழுதினாலே போதுமென சொல்கின்றன. கார்த்திக் புகழேந்தி கம்யூனிஸ சிந்தனையாளராக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அவருடைய பதிப்பகத்திற்கு ஜீவா படைப்பகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். மேலும் அவரது புத்தக அட்டைப்படத்தில் தா.பாண்டியன் நடந்து செல்வது போன்ற படத்தினை பிரசுரித்திருக்கிறார். மகளிர் மட்டும் வெளியாகும்போது அதனை பார்க்க திரையரங்கம் அழைத்துச் செல்ல வேண்டுமென்பது பிக் பாஸின் நீண்ட நாட்களுக்கு முந்தைய கோரிக்கை. அதனை நிறைவேற்றியாயிற்று. பெண்ணிய சினிமாக்களுக்கு மனைவியுடன் செல்வது என்பது ஏறக்குறைய தற்கொலைக்கு சமம். அதையும் இதையும் காட்டி நம்மை குற்ற உணர்விற்குள் தள்ளி விட்டுவிடுவார்கள். நல்லவேளையாக மகளிர் மட்டும் அத்தனை உக்கிரம் கிடையாது. கதை என்று புதிதாக எதுவுமில்லை. டிரைலரில் பார்த்த அதே விஷயங்கள் மட்டும்தான் கதை. இடையிடையே சில எரிச்சல்களை தவிர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமாக நகர்கிறது. சிக்ஸர் அடிக்க வேண்டிய களம். ஆனால் பாதுகாப்பாக சிங்கிள் ரன் மட்டும் ஓடியிருக்கிறார்கள். கவுசல்யா – சங்கர் என்கிற நிஜப்பெயர்களை படத்தில் பயன்படுத்தியது, ஈழ நினைவேந்தல் காட்சி என்று நிறைய ஃப்ரேம்களில் ஆச்சர்யப் படுத்தியிருக்கிறார்கள். மகளிர் மட்டுமில் மூன்று விஷயங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. முதலாவது, அவரவருக்கான சின்ன வயது காஸ்டிங். நாசருக்கு நாசரின் மகனையே நடிக்க வைத்தாயிற்று. பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி, லிவிங்க்ஸ்டன் என்று எல்லோருடைய சின்ன வயது நடிகர்களும் முக அமைப்பு ஒத்துப்போகும் அளவிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக இதற்குப் பின்னால் பெரிய உழைப்பு இருந்திருக்க வேண்டும். குறிப்பாக சரண்யாவின் சின்ன வயது கதாபாத்திரம் அத்தனை கச்சிதம். இரண்டாவது, பாவல் நவகீதனின் கேரக்டர். குற்றம் கடிதலில் வந்தது போலவே இதிலும் இவருக்கு முக்கியமான துணை கதாபாத்திரம். அவ்வப்போது இவருடைய ஹிந்தி கலந்த தமிழ் உச்சரிப்பும், எப்போதும் ரஜினிகாந்த் போல வாயை வைத்துக் கொண்டிருப்பது எரிச்சலைக் கொடுத்தால் கூட அந்த வேடத்திற்கு தன்னால் முடிந்த நீதியை செய்திருக்கிறார். மூன்றாவது, பானுப்ரியாவின் சின்ன வயது வேடத்தில் நடித்த அழகி ! சின்ன வயது காட்சிகள் இடையிடையே வந்தாலும் நேரம் குறைவு என்கிற நம் ஆதங்கத்தை புரிந்துகொண்டு அவரையே பானுப்ரியாவின் மகளாகவும் நடிக்க வைத்திருக்கிறார்கள். சீரான மூக்கு, கூரான கண்கள், கோதுமை நிறமென கச்சிதமான அழகி. அஜித் ரசிகர்கள் அடிக்கடி ஸ்க்ரீன் பிரசன்ஸ் என்பார்களே அதற்கு அர்த்தம் புரிந்துக் கொண்டேன். இவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் என் கண்கள் அவரைவிட்டு அகலவில்லை. அகல முடியவில்லை. அழகியின் பெயர் ஷோபனா கார்த்திகேயன். அறிமுகப்படம் என்கிறார்கள். கொஞ்சம் டிக் செய்து பார்த்தேன். இவருடைய முன்னாள் சினிமா பெயர் ஜெஸின். ஜெஸின் கார்த்திக், ஜெஸின் டிக், ஜெஸின் தீபிகா என வெவ்வேறு பெயர்களில் மாடலாகவும், நடிகையாகவும் இருந்திருக்கிறார். ஒரு சில தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். போத்தீஸ், ஏர்டெல், கே.எப்.சி உட்பட சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். 2013ல் மெம்மித்தரம் பிரேமிஞ்சுகுன்னம் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். தமிழில் அங்குசம் என்கிற படத்தில் ஒரு சின்னஞ்சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். தோண்டத் தோண்ட சில பழைய புகைப்படங்கள் எல்லாம் கிடைத்தன. அதை வைத்து பார்க்கும்போது கோலிவுட்டில் ஒரு சுற்று வரக்கூடிய எல்லா தகுதிகளும் ஷோபனாவிடம் இருக்கிறது. சினிமா ப்ரோக்கர் சொன்னார், ஜோசியக்காரர் சொன்னார் என்று ஷோபனா மூக்கு அறுவை சிகிச்சை மட்டும் செய்து கொள்ளாமலிருக்க வேண்டும். என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:19:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 1 பேர் கருத்து சொல்லியிருக்காங்க 11 September 2017 பிரபா ஒயின்ஷாப் – 11092017 அன்புள்ள வலைப்பூவிற்கு, கடந்த வாரத்தில் ஒருநாள் நீலநிற சதுர முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரமெங்கும் ஆங்காங்கே நின்று துண்டு பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அவசரமாக அவர்களை புறக்கணித்துவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தால் ஒரு சக பணியாளர் அத்துண்டு பிரசுரத்தை கொண்டு வந்து எல்லோரையும் அதிலுள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஏன் ? ஏனென்றால் மிஸ்டு கால்கள் கொடுத்தால் நதிகள் இணையுமாம். யார் ? காடுகளை அழித்து ஆசிரமம் கட்டிய ஒரு ஆசாமியார். புல்ஷிட் ! நாட்டில் எது நடந்தாலும் ஒரு குரூப் சிரத்தை எடுத்து சேஞ்.ஆர்க் பெட்டிஷனில் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கும். நானும் கூட அப்பாவியாக அதில் ஒருமுறை இணைந்திருக்கிறேன். இதுவும் கிட்டத்தட்ட ஆன்லைன் பெட்டிஷன் வகையறா தான். இதன் கான்செப்ட் என்னவென்றால் நீங்கள் பெட்டிஷன் கையெழுத்திட்டாலோ, மிஸ்டு கால் கொடுத்தாலோ நீங்கள் அவ்விஷயத்திற்கு ஆதரவு கொடுத்ததாக கணக்கில் கொள்ளப்படும். இறுதியில் குறிப்பட்ட எண்ணிக்கை ஆதரவு கிடைத்ததும் அது மொத்தமாக சம்பந்தப்பட்ட துறைக்கு சமர்ப்பிக்கப்படும். ஒரே கோரிக்கையை இப்படி ஒரே சமயத்தில் ஏராளமான பேர்கள் கோரும்போது அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை பரிசீலனை செய்யலாம். சேஞ்.ஆர்கை பொறுத்தவரையில் சில சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி கண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் மீனவப் பிரச்சனையோ, ஈழப் பிரச்சனையோ பெட்டிஷன் கையெழுத்திட்டு ஒரு துரும்பு கூட நகரவில்லை என்பதே நிஜம். நதிகளை இணைக்கும் கேம்பெயினில் கோடிகளை இறைக்கும் ஜக்கி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் உபயோகமான காரியங்கள் செய்திருக்கலாம் என்பது ஒருபுறம் தோன்றினாலும், ஜக்கி ஏதோ பெருசாக திட்டம் போடுகிறது என்பதை நினைத்து கலக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் நீட் எதிர்ப்புக் குரல்களுக்கு இடையில் சன்னமாக சில புரியாத புதிர், குரங்கு பொம்மை விமர்சனங்களை கவனித்திருப்பீர்கள். இரண்டு படங்களையும் தேவி திரையரங்கில் அடுத்தடுத்த காட்சிகள் பார்த்தேன். குரங்கு பொம்மை வணிக சினிமாவிற்கும், கலைப் படைப்பிற்கும் இடையே ஊசலாடுகிறது. ஆமாம், கு.பொ.வின் மினிமலிஸ போஸ்டர்களைப் பார்த்து அது ஒரு கலைப்படைப்பாக இருக்கும் என்று நம்பிவிட்டேன். ஒரு குரங்கு பொம்மையின் படம் அச்சிட்ட பயணப்பையைச் சுற்றியே கதை நகர்கிறது. இறுதியில் அப்படி அந்தப்பையில் என்னதான் இருக்கிறது என்பதை ஒரு சிறிய திருப்பத்துடன் கொடுத்திருக்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் கு.பொ.வின் கதையை அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் சுருக்கிவிடலாம். நடுவில் ஹீரோயின் வேண்டும், டூயட் வேண்டும் என்பதற்காக ஒரு காதல் (கதாநாயகி டெல்னா டேவிஸ் அழகு !), போலீஸ் ஸ்டேஷன் காட்சி என்று நீள்கிறது. ஒரேயொரு போலீஸ் ஸ்டேஷன் காட்சி மட்டும்தான். அதன்பிறகு இப்படத்தில் காவல்துறையையே மறந்துவிட்டு ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கொடூர குற்றங்கள் புரிகிறார்கள். குரங்கு பொம்மையில் பாரதிராஜா விதார்த்தை எனக்குத் தெரிந்து மூன்றாவது படத்தில் இதே மாதிரியான வேடத்தில் பார்க்கிறேன். இரண்டு பேருடைய நடிப்பு, கதாபாத்திரம் இப்படத்தில் ரசிக்க வைக்கிறது. ஒருவர், பாரதிராஜா. அவருடைய கடைசி காட்சியில் அவர் சொல்லும் அந்த குட்டிக்கதையும், பாவனைகளும் பிரமாதம். ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்த முயலும் காட்சி அது. இரண்டாமவர், குமரவேல். இவர் எப்படிப்பட்டவர் என்பதை சுருக்கமாக அறிமுகக்காட்சியிலேயே காட்டிவிடுகிறார்கள். அதன் பிறகு இவர் நேக்காக செய்யும் காரியங்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. புரியாத புதிர் ஒரு நான்கு வருடங்களாக கோடம்பாக்கத்தில் சாந்தியடையாத ஆவியாக உலாவி ஒரு வழியாக வெளியாகியிருக்கிறது. டிரைலரை பார்த்து சைக்கோ திரில்லர் போலிருக்கிறதே என்று நம்பி கண்ணியில் கால் வைத்துவிட்டேன். செக்ஸ் ஸ்கேண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கதை நகர்ந்து, பழி வாங்கும் படலத்தில் முடிகிறது. ம்ஹூம் நான்கு வருடங்கள் இல்லை. சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய படம் என்பதை மனதில் இருத்திக்கொண்டே படம் பார்ப்பது நல்லது. ஸ்கேண்டல்கள் பார்ப்பது தவறு என்று சினிமாக்காரர்கள் நமக்கு பாடமெடுக்கும் துர்பாக்கிய சூழலில்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். புரியாத புதிர் புரியாத புதிரில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு நல்ல விஷயம் அதன் அழகியல். இயக்குநர் நிச்சயமாக ஒரு ரசனையான ஆளாக இருக்கக்கூடும். கலை அலங்காரம், படமாக்கப்பட்ட இடங்கள் போன்றவை அதனை உறுதி செய்கின்றன. வசனங்கள் ஒரு சினிமாவுக்காக எழுதப்பட்டவை போலில்லாமல் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையேயான காதல் உணர்வு அத்தனை அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் காயத்ரி. அவரது நலனுக்காக டிஸ்சார்ஜுக்குப் பின் தனியாக தங்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். எனவே விஜய் சேதுபதி காயத்ரியை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். காதலருடைய வீட்டில் முதல்முறையாக நுழைகிறார் காயத்ரி. அப்போது அவருடைய கண்களும், கால்களும் காட்டும் காதல் அடடா ! காயத்ரி நீங்கள் கொஞ்சம் நன்றாக தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நல்ல டப்பிங் கலைஞரை பணியில் அமர்த்திக் கொள்ளுங்கள். மேலும் ஒப்பனை, உடை சமாச்சாரத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான களம் காத்திருக்கிறது. இவ்விரு படங்களுக்கும் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. படைப்பாளிகள் என்றால் கொஞ்சம் கிறுக்குத்தனம் இருக்கும் என்பார்கள். இவ்விரு திரைப்படங்களின் இயக்குநர்களுக்கும் அந்தக் கிறுக்கு சற்றே கூடுதலாக இருக்கிறது. குரங்கு பொம்மையின் ஒரு காட்சியில் நரிக்குறவர்கள் நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்னால் குழந்தைக்கு தொட்டில் கட்டி படுக்க வைத்ததாகவும் விடிந்தபிறகு லாரி அங்கே இல்லையென போலீஸில் புகார் செய்கிறார்கள். கதைக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத காட்சி இது. அடுத்த காட்சியிலேயே நகர சாலையொன்றில் பின்புறத்தில் தொட்டில் குழந்தையோடு ஒரு லாரி விரைவதாக காட்டுகிறார்கள். பாரதிராஜா – விதார்த் – குரங்கு பொம்மை படம் போட்ட பை இவை மூன்றிற்கும் உள்ள தொடர்பு எத்தனை குரூரமானது ? குறிப்பாக ஒரு ஷாட்டில் அப்பையை நாயொன்று முகர்வதாக காட்டுவதற்கு எப்படி அய்யா உங்களுக்கு மனது வந்தது ? இன்னொரு புறம் பெண்களை ஜஸ்ட் லைக் தட் கேவலப்படுத்தவும் தவறவில்லை. இப்படத்திற்கு சென்ஸார் கொடுத்திருப்பது யூ / ஏ ! குரங்கு பொம்மைக்காவது பரவாயில்லை, புரியாத புதிர் யூ சான்றிதழ் பெற்ற படம். உண்மையில் புரியாத புதிர் சொல்ல வந்தது நல்ல விஷயம்தான், ஆனால் அதைச் சொன்ன விதம் அதனை அதற்கு நேரெதிராக மாற்றிவிட்டது. ஸ்கேண்டல் பார்ப்பதும், பகிர்வதும், அப்படிச் செய்யும் உங்கள் நண்பர்களை மெளனமாக ஆதரிப்பதும் தவறு என்பதே இயக்குநர் சொல்ல வந்தது. ஆனால் என்ன நடக்கிறது. ஒருவரை பழி வாங்க வேண்டுமென்றால் அவர் பைக்கில் போகும்போது அருகிலுள்ள ஏசி பேருந்தில் பயணம் செய்து அதன் கண்ணாடி மாய்ஷரில் கோலம் போட வேண்டும். அவரை காதலிப்பது போல நடித்து வலையில் வீழ்த்த வேண்டும். அப்புறம் தன்னைத்தானே ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து யாரோ அனுப்புவது போல அவருக்கே அனுப்பி அவரை மன உளைச்சலில் தள்ள வேண்டும். தற்கொலை முயற்சி செய்ய வேண்டும். முடிந்தால் கடைசியாக ஒருமுறை அவருடன் ஜல்ஸா செய்துகொள்ள வேண்டும். கடைசியாக உனக்கு பிரிவின் வலி புரிய வேண்டும் என்று அவரிடம் தத்துவார்த்தமாக பேசி தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அப்பப்பா. ஒரு சிம்பிளான விஷயத்தை சொல்ல ஏன் இப்படி யூ டர்ன் போட்டு, டேபிளை எல்லாம் நொறுக்குகிறீர்கள் ரஞ்சித் ? உங்களுக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறது. ஆனால் செய்துகொள்ள பயம் என்றால் உடனே புரியாத புதிர் பார்க்கவும். அத்தனை டீடெயிலிங். உங்கள் டீடெயிலிங்கில் தீயை வைக்க. ரத்தம் சொட்டச் சொட்ட கை நரம்பைக் காண்பிப்பதை முதலில் தடை செய்ய வேண்டும். இத்தனை குரூரமாக படங்கள் எடுக்கக்கூடாது என்றில்லை. குடும்பங்கள் கொண்டாடும் என்று தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்துவிட்டு ரத்தம் காட்டக்கூடாது என்றுதான் சொல்கிறேன். இவ்விரு படங்களும் ஒரு வகையில் பொதுபுத்தி மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன. குரங்கு பொம்மை, ‘இந்த மாதிரி செய்பவர்கள் எல்லாம் அவ்வளவு ஈஸியா சாகக்கூடாது சார்’ என்கிற பொதுபுத்தி. புரியாத புதிர், ‘உங்க வீட்டு பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தா என்ன சார் செய்வீங்க’ என்கிற பொதுபுத்தி. இவ்விரு படங்களில் சொல்லப்படும் அறம், அதாவது மாரல் சயின்ஸ் ஒருமாதிரி போலியாக இருக்கிறது. குரங்கு பொம்மையில் வில்லன் கோடிகளை சம்பாதிக்கிறான். வாழ்க்கையை ஒரு சுற்று அனுபவிக்கிறான். ஆனால் கை, கால்கள் இழந்து துயரப்படுகிறான். கிட்டத்தட்ட குற்றமே தண்டனை க்ளைமாக்ஸை நினைவுக்கு வருகிறது. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாதவன் என்று காட்டப்படும் வில்லன், க்ளைமாக்ஸில் மனம்வருந்தி கண்ணீர் விடுவதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. புரியாத புதிரில் ஸ்கேண்டல் ஒரு பெண்ணின் உயிரை பறிக்கிறது. அதற்கு காரணமான ஆண்களை பழி வாங்கும் படலத்திலும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். நியாயமாக அதுவும் ஸ்கேண்டலில் தானே சேர வேண்டும். என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:16:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க 4 September 2017 பிரபா ஒயின்ஷாப் – 04092017 அன்புள்ள வலைப்பூவிற்கு, 1948. தென்னாப்பிரிக்காவில் ‘அப்பர்தீட்’ (தீட்டு ?) எனும் நிற துவேஷ விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது. அப்பர்தீட் சட்டம் தென்னாப்பிரிக்கர்களை கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. கறுப்பினத்தவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டன. 'வெள்ளையருக்கு மட்டும்' எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகளில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது. அப்பர்தீட் முறைக்கு மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. பல்வேறு புரட்சி இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. விளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கறுப்பின வீரர்கள் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட அனுமதிக்காதது மட்டுமில்லாமல் மற்ற கறுப்பின அணிகளுடனும் அந்நாட்டின் அணி விளையாடாமல் இருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மட்டும்தான் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடும். அந்த அணிகளிலும் வெள்ளையின வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது டொ’லிவெரா என்கிற கறுப்பின வீரர் இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார். டொ’லிவெரா யாரென்றால் தென்னாப்பிரிக்காவில் பிறந்து நிற துவேஷத்தால் உரிமைகள் பறிக்கப்பட்டு அதனால் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். 1968ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அச்சமயம் டொ’லிவெரா நல்ல ஃபார்மில் இருந்தும் கூட அவருக்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பெற்ற ஒரு வீரருக்கு காயம் ஏற்பட அவருக்கு பதிலாக டொ’லிவெரா அழைக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் எதிர்ப்பலைகள் கிளம்புகின்றன. மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இறுதியாக இங்கிலாந்து அணி தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறது. தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து தென்னாப்பிரிக்கா இடைநீக்கம் செய்யப்படுகிறது. மண்டேலா - க்ளெர்க் உடன்படிக்கை 1991ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அப்பர்தீட் முறை ஒழிக்கப்பட்டது. தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் இணைக்கப்படுகிறது. இதற்குள் நான்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைகள் நடந்து முடிந்துவிட்டன. 1992ம் ஆண்டு ஆஸி, நியூஸியில் நடைபெற்ற உலகக்கோப்பையே தெ.ஆ பங்கேற்ற முதல் உலகக்கோப்பை. அதுவரையில் நிற துவேஷம் காரணமாக தெ.ஆ அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கெப்ளர் வெஸல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். ஒன்பது அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். முதல் போட்டியே அப்போதைய உலக சாம்பியன் ஆஸியுடன். ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்த கெப்ளர் வெஸல்ஸ் தான் ஆட்டநாயகன். லீக் ஆட்டங்களின் முடிவில் எட்டு போட்டிகளில் ஐந்தை வென்று மூன்றாமிடத்தை பிடித்தது தெ.ஆ. அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல். மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முதல் இன்னிங்க்ஸ் முடிக்கப்படாததால் ஐந்து ஓவர்கள் குறைக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட 45 ஓவர்களில் இங்கிலாந்து 252 ரன்கள் குவித்திருந்தது. அப்போதைய கிரிக்கெட் விதிமுறைகளின்படி அது பெரிய ஸ்கோர். தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அதிரடியாக இல்லையென்றாலும் நிதானமாக இலக்கை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியாக 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை. மழை குறுக்கிடுகிறது. அப்போது டக்வொர்த் – லிவிஸ் முறை கிடையாது. (ட-லி முறைக்கும் எதிர்ப்பாளர்கள் உண்டு). அப்போதைய மழை விதிமுறைகளின்படி இரண்டாவது அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டால், ஒவ்வொரு ஓவர் குறைக்கப்படும்போது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் டார்கெட்டில் இருந்து கழிக்கப்படும். அதாவது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் ரன் எதுவும் அடிக்கவில்லை என்றால் இரண்டாவது அணிக்கு முதல் ஓவர் குறைக்கப்படும்போது டார்கெட் குறையாது. அவ்விதிகளின்படி மழையின் குறுக்கீட்டால் ஒரு ஓவர் குறைக்கப்படுகிறது. டார்கெட் குறையவில்லை. 7 பந்துகளில் 22 அடிக்கவேண்டும். மழை தொடர்கிறது. முதலாவது விளையாடிய இங்கிலாந்து இரண்டு மெய்டன் ஓவர்கள் கொடுத்திருக்கிறது. அதனால் மீண்டும் டார்கெட் குறையவில்லை. ஒரு பந்தில் 22 ரன்கள். பன்னிரண்டு நிமிட மழை. கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க, 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது. இப்போட்டியின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? என்னைப் பொறுத்தவரையில் அநியாயம். ஒருவேளை மழை குறுக்கிடாமல் 13 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தால் அதனை நியாயமான தோல்வியாக ஏற்றிருக்கலாம். எதற்காக இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு அநேகமாக புரிந்திருக்கலாம். கிட்டத்தட்ட NEET தேர்வும் 1992 உலகக்கோப்பையின் மழை விதிமுறைகளும் ஒன்றுதான். NEET தேர்வு காய்ச்சலில் இட ஒதுக்கீடு தொடர்பான நிறைய மொன்னைத்தனமான பதிவுகள் / வாட்ஸப் ஃபார்வேர்டுகள் ஃபேஸ்புக்கில் பரவிக்கிடக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் நியாயம் தானே என்று நினைக்கத்தோன்றும் பதிவுகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? என்று ஒரு கேள்வி. மருத்துவம் என்றில்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மதிப்பெண்கள் என்பது போட்டியில் வடிகட்டுவதற்கு மட்டுமே பயன்படும். பயிற்சிதான் முக்கியம். சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள் நாளடைவில் வேர்ட் ஆஃப் மவுத்தில் புகழ் பெறுகிறார்கள், சாதிக்கிறார்கள். மென்பொருள் துறையை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் 65 – 70 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான். அதனால் 90 சதவிகிதம் எடுத்தவர்கள் மென்பொருள் துறையில் சாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. யாராக இருந்தாலும் பயிற்சி இருந்தால் சாதிக்கலாம். இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கியவரை முன்னேற்றி விடுவதற்காக அல்ல, இன்னார் படிக்க கூடாது என கல்வி முழுமையாக மறுக்கப் பட்டு காலம் காலமாக கூலியாக மட்டுமே இருக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக புத்தக வாசம் படாத படி பார்த்துக் கொண்ட இனத்திற்கு, எந்த படிநிலை அமைப்புப்படி அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ அந்த படிநிலையின் ரிவர்ஸ் வெர்ஷன்தான் இந்திய இட ஒதுக்கீடு முறை. இட ஒதுக்கீட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் துளியும் சம்மந்தமில்லை. இப்போது தென்னாப்பிரிக்காவின் அப்பர்தீட் பற்றிய பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். சம நீதி - சமூக நீதி இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் நீண்டகால வாதம் நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்பது. சமூகநீதி வேறு, சம நீதி வேறு. ஒரு அம்மா தான் பெற்ற பிள்ளைகள் அனைவரின் மீதும் பாரபட்சமில்லாமல் பாசம் வைப்பது சமநீதி. அதே அம்மா, பெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் வாழ்வில் கஷ்டப்படும் போது, மற்ற பிள்ளைகளை விட ஒப்பீட்டளவில் பின்னுக்கு இருக்கும் போது, வசதியாக இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து தான் பெறும் பணம், பொருளை கூட இல்லாத பிள்ளைக்கு கொடுப்பாள். அந்த பிள்ளையை பற்றியே அவள் முழு சிந்தனையும், புலம்பலும் இருக்கும். அதற்காக மற்ற பிள்ளைகளை வெறுப்பதாக அர்த்தமில்லை, இது தான் சமூக நீதி ! விவரம் தெரியாமல் இதுபோல பதிவிடும் அற்பர்களை விடுங்கள். எல்லாம் தெரிந்தும் குரூரமாக ஒரு இறப்பைக் கூட கொச்சைப் படுத்துபவர்களை என்ன சொல்வது ? ஒரேயொரு ஆறுதல். பதிவுலகம் வந்த நாள் முதல் ஏராளமான மிதவாத / நடுநிலைவாத நண்பர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இப்பொழுதாவது நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்று புரிந்திருக்கும். நன்றி: வாசுகி பாஸ்கர் (பதிவின் சில மேற்கோள்கள் தோழர் வாசுகி பாஸ்கரின் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:26:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார் காங்கிரஸ் விவசாய அணி பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன். ஆர்.எஸ்.ராஜன் காங்கிரஸ் விவசாய அணி பொதுச் செயலாளரான இவர், உதயநிதியை துணை முதல்வர் ஆக்கவேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்து பரபரப்பாக்கினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக கே.எஸ்.அழகிரி இருக்கத் தகுதியற்றவர். அவருக்குப் பதிலாக கார்த்தி சிதம்பரத்தை மாநிலத் தலைவர் ஆக்கவேண்டும் என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து பரபரப்பூட்டினார். இந்நிலையில் இப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.ராஜன் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், “அரை நூற்றாண்டு தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமை கலைஞர் கருணாநிதி. கதை ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல்வாதி, அரசியல் கட்சியின் தலைவர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கருணாநிதி. தமிழக சட்டசபையில் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏவாக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. 1957 அக்டோபரில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு சாவு மணி அடித்தார். 1969-ம் ஆண்டு திமுக தலைவரான கருணாநிதி, தன் மறைவுவரை அந்தப் பொறுப்பில் இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுகள் ஒருகட்சியின் தலைவராக இருந்த பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு. ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்து அவர் செய்த புரட்சிகள் ஏராளம். உழவர் மனம் மகிழ உழவர் சந்தை. ஊனமுற்றோர் என்னும் வார்த்தையை ‘மாற்றுத்திறனாளிகள்’ என மாற்றியது, சமூகக் கேலிக்கு உள்ளான சமூகத்தின் துயர் துடைத்து அவர்களை மூன்றாம் பாலினத்தவர், திருநங்கை, திருநம்பி என மரியாதை தமிழாலே மகிழ்விக்கும் பெயர் சூட்டியது, சமத்துவபுரம் தந்தது என இன்று முழுவதும் பட்டியலிடலாம். காங்கிரஸின் மன்மோகன் சிங் ஆட்சி பத்து ஆண்டுகள் தொடர்ந்து தாக்குப்பிடிக்கத் தோள் கொடுத்து நின்றவர் கருணாநிதி. கே.ஆர்.நாராயணன், பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டில் என பல குடியரசுத் தலைவர்கள் தேர்விலும் கருணாநிதியின் பங்கு முதன்மையானது. மத்தியில் காங்கிரஸ் அரசை பத்து ஆண்டுகள் காத்தவர் என்னும் முறையில் நான் இதற்கு குரல் எழுப்புகிறேன். மறைந்த கருணாநிதிக்கு மத்திய அரசு, உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். அதற்கு அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒருசேர குரல் எழுப்ப வேண்டிய நேரமிது. அவருக்கு நூற்றாண்டு நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருதை உடனே வழங்க வேண்டும்” என்றார்.
பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும். மணக்குடவர் உரை: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது. பரிமேலழகர் உரை: ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.) சி இலக்குவனார் உரை: நல் ஒழுக்கம் உடையவராய்த் தம் நலம் துறந்தாருடைய பெருமையை நூல்களெல்லாம் புகழ்ந்து கூறும். பொருள்கோள் வரிஅமைப்பு: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. பதவுரை: ஒழுக்கத்து-ஒழுக்கத்தின் கண்ணே, ஒழுக்கத்தின் பொருட்டு, ஒழுக்கத்திற்காக; நீத்தார்-பற்றுக்களைத் துறந்தவர்; பெருமை-உயர்வு, சிறப்பு; விழுப்பத்து-விழுமத்தின் பொருட்டு; வேண்டும்-விரும்பும்; பனுவல்-நூல். துணிவு-முடிவு, முடிவு காட்டுதல், தெளிவு, உறுதியாகக் கொள்ளுதல். ஒழுக்கத்து நீத்தார் பெருமை: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை; பரிப்பெருமாள்: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை; பரிதி: ஐம்புலன்களை அடக்கின ஒழுக்கத்தினோர்க்குப் பெருமை எங்கே என்னில்; காலிங்கர்: தாம் முன்னம் ஒழுகிய ஒழுக்கத்தினைப் பின்பு துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே தாற்பரித்து விட்டு நீங்கினார் யாவர் சிலர் அவரது பெருந்தன்மைச் சிறப்பின்மாட்டே; [தாற்பரித்து-கருதி] பரிமேலழகர்: தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; பரிமேலழகர் குறிப்புரை: தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. [வருணம்-பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை; நிலை-பிரம்மச்சரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்பவை; யோகமுயற்சி-மனம் ஒன்றித்தல்] இப்பகுதிக்கு 'ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை' என்று மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோரும், 'ஐம்புலன்களை அடக்கின ஒழுக்கத்தினோரது பெருமையை' என்று பரிதியும் 'துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே தாற்பரித்து விட்டு நீங்கினார் சிறப்பை' என்று காலிங்கரும் 'தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை' என்று பரிமேலழகரும் உரை கண்டு விரிவுரையில் வருணாச்சிரம தன்ம அடிப்படையில் உரை கூறியுள்ளார். எல்லா நிலையினர்க்கும் ஒப்பப் பொது அறம் கூறும் குறளுக்கு இவ்வுரை பொருந்தவே பொருந்தாது. இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கம் விடாத துறவிகளின் பெருமையே', 'ஒழுக்கத்தில் நின்று பற்றற்ற தூறவிகளின் பெருமையை', 'ஒழுக்கம் தவறாமல் ஆசாபாசங்களை நீக்கி வாழ்ந்து சென்ற மகான்களின் பெருமையை', 'நல்லொழுக்கத்திலே நின்று முற்றுந்துறந்த முனிவரது பெருமையை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். ஒழுக்கத்திற்காக தம்நலம் துறந்தவர்களின் பெருமையை என்பது இப்பகுதியின் பொருள். விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். மணக்குடவர் குறிப்புரை: யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது. பரிப்பெருமாள்: நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். பரிப்பெருமாள் குறிப்புரை: யாதானுமொரு பொருளைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது. அன்றியும் ஒழுக்கத்தின் கண்ணே நின்று எல்லாப் பொருளையும் துறந்தாரது பெருமையாவது உயர்ச்சியிலே விரும்பி நடக்கின்ற நூல்களின் துணிந்தபொருள் என்றுமாம் என்றது எல்லாம் துறந்தார்க்குப் பெருமையாவது அவரது தன்மை. அதனைத் தத்துவ ஆராய்ச்சியின் நூல்களின் துணிந்த பொருள் எனின் அல்லது வேறொன்றனோடு உவமிக்கப்படாது என்றவாறு. பரிதி: தாங்கள் கற்ற சாத்திரத்தின் பெருமையினால். காலிங்கர்: விரும்பி நின்றது மறை முதலாகிய எல்லா நூல்களிலும் ஆராய்ந்து துணிந்து நின்ற துணிவு நிலை. பரிமேலழகர்: விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. பரிமேலழகர் குறிப்புரை: 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது. [ஒன்றையொன்று ஒவ்வாத சமயம்-சிறப்பியலில் மாறுபட்டிருக்கும் சமயம்] பழம் ஆசிரியர்களில் 'நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும்' என்று மணக்குடவரும் 'உயர்ச்சியிலே விரும்பி நடக்கின்ற நூல்களின் துணிந்தபொருள்கள்' என்று பரிப்பெருமாளும் கூறினர். பரிதி 'தாங்கள் கற்ற சாத்திரத்தின் பெருமையினால்' என்றார். பெருமை ஒருவரது ஒழுக்கத்தான் அமையுமேயல்லாமல் கற்ற நூலின் பெருமையால் அமையா தாதலால் பரிதி உரை பொருத்தமில்லை. மேலும் அவர் கற்றிருக்க வேண்டும் என்பதுமில்லை. 'விரும்பி நின்றது மறை முதலாகிய எல்லா நூல்களிலும் ஆராய்ந்து துணிந்து நின்ற துணிவு நிலை' என்பது காலிங்கர் காணும் உரை. பரிமேலழகர் 'விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு' என்றார். மணக்குடவரின் குறிப்புரை அவரது வழக்கத்துக்கு மாறான கருத்தாகத் தோன்றுவதாலும் குறளாசிரியருக்கே சிறுமை சேர்க்குமாறு பொருள் கொள்ள இடமிருப்பதாலும் அது இடைச்செருகலாக இருக்கலாம் எனக் கருதுவர். இன்றைய ஆசிரியர்கள் 'நூல்கள் ஒருமுகமாகப் பாராட்டும் பெருமை', 'நூல்களினது துணிவு மேன்மையினால் பாராட்டும்', 'போற்றுவது நன்மை தரக்கூடியது. அதை முதலில் சொல்ல வேண்டும்', 'நூல்கள் பலவும் முடிவாக, மேலானவற்றுள் மேலானதாக விரும்பி எடுத்து மொழிகின்றன' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர். விழுமங்களை விரும்பும் நூல்கள் முடிவு கொள்ளும் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: ஒழுக்கத்திற்காக நீத்தார் பெருமையே விருப்பமான விழுப்பம் என பனுவல் முடிவு கொள்ளும் என்பது பாடல் கருத்து. இங்கு சொல்லப்படும் 'பனுவல்' எது? தன்னலம் நீத்தாரது பெருமையைப் போற்றாததும் நூலாகுமா? ஒழுக்கத்தில் நிலையாக நின்று, தன்னலம் நீத்தவர்களின் பெருமையை நூல்கள் எல்லாம் மேலானதாகப் போற்ற விரும்பும். ஒழுக்கமான வாழ்வு நடத்த வேண்டும் என்பதற்காக தன்னலம் துறந்தவரது பெருமையை நூல்கள் விருப்பமான விழுப்பமாகக் கொள்ளும். இக்குறளுள் காணப்படும் 'ஒழுக்கத்து நீத்தார்' என்ற சொற்றொடர் நீத்தாருக்கான வரையறையைச் சொல்வதுபோல் அமைந்துள்ளது. இத்தொடரை விளக்குவதில் தொல்லாசியர்கள் மாறுபடுகின்றனர். பரிமேலழகர் உரை வள்ளுவத்திற்கு ஒவ்வாத வருணாசிரமம் தழுவியது ஆதலால் கருதற்குரியது அல்ல. மற்றவர்கள் வழி மூன்று விளக்கங்கள் கிடைக்கின்றன: ஒன்று மணக்குடவரது. 'ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தார்' என்பது. இது ஒழுக்கத்திற்காக நீத்தார் எனப் பொருள்படுவது. இரண்டாவது பரிதி கூறும் 'ஐம்புலன்களை அடக்கின ஒழுக்கத்தினோர்' என்றது. மூன்றவதாக காலிங்கரது ''தாம் முன்னம் ஒழுகிய ஒழுக்கத்தினைப் பின்பு துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே தாற்பரித்து விட்டு நீங்கினார்'' அதாவது துறவறநெறி கருதி முன்னே ஒழுகிய ஒழுக்கத்திலிருந்து நீங்கினார்' என்ற உரை. இதை முன்னர் ஒழுகிய ஒழுக்கமான இல்லற ஒழுக்கத்திலிருந்து நீத்தார் என விளக்குவர். பரிதி உரை முற்றும் துறந்த முனிவர் என்ற பொருள் தருகிறது. காலிங்கர் பொருள் இல்லறத்தை முற்றிலும் நீங்கியவர் என்ற கருத்துத் தருவது. பனுவல்கள் இல்லறநெறி நின்றோரையும் போற்றும் என்பதாலும் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்பது வள்ளுவர் கருத்தாதலாலும் பரிதி, காலிங்கர் ஆகியோர் உரைகள் இத்தொடரின் பொருளுக்கு ஓரளவே பொருந்தி வருகின்றன. இக்கால உரையாசிரியரான சி இலக்குவனார் ''நல் ஒழுக்கம் உடையவராய்த் தம் நலம் துறந்தார்' என உரைக்கிறார். அனைத்து உரைகளையும் கலந்து நோக்கும்போது நீத்தார் என்பவர் 'ஒழுக்கத்தின் பொருட்டு தந்நலம் நீத்தார்' என்றாகிறது. மணக்குடவர் கூற்றை ஒட்டி 'இல்லறத்திலிருந்து உலகியல் பற்றுநீங்கி வாழ்பவர்' எனப் பொருள் கொள்வது பொருத்தமாகலாம். தன்னலம் நீக்கியவர்களையே நீத்தார் என்ற சொல் குறிக்கிறது. தியாகி என்ற பொருளும் நீத்தார் என்ற சொல்லுக்குப் பொருந்தி வரும். இங்கு சுட்டப்படும் துறந்தவர், அறவழியில் நாட்டம் கொண்டு, ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற உறுதியுடன் தந்நலம் நீக்கி இல்லறத்தின் கண் நின்று ஒழுகுபவர் ஆவர். அவர்கள் அறநெறி நின்று வாழ்வின்பம் துய்த்து, வாழ்வும் மனமும் பக்குவமெய்திய பின்னர், தந்நலம் துறக்கும் தூயவர்கள். இவர்களே ஒழுக்கத்து நீத்தார். இவர்கள் பற்றியதே இவ்வதிகாரம். தெ பொ மீனாட்சிசுந்தரம் 'ஒழுக்கத்து நீத்தாரை' நிறைமனிதர்கள் என்றும் அறத்தின் கருத்துருவங்கள் எனவும் குறிக்கிறார். மானிட உயர்வை அடையச் செல்லும் பாதையில் உள்ளவர்கள் இவர்கள். அறநெறி சார்ந்த வாழ்வியலுக்கு இவர்கள் உயர்ந்த எடுத்துக்காட்டாக விளங்குவர். இத்தகைய நீத்தார் சிறப்பு பொறியடக்கம், தவம் இவற்றால் உண்டாவது. தந்நலம் நீக்கி, ஐம்புலனடக்கி, தவ வாழ்க்கையில் சமுதாயத்தின் வாழ்க்கைச் சிறப்பிற்காகவே வாழும் நீத்தார்களின் பெருமையை பனுவல்கள் விரும்பும் என்கிறது இக்குறள். அற நெறிகளில் ஒழுகி செயற்கரிய செய்யும் இப்பெரியவர்களின் பெருமையை அது மேலானவற்றில் மேலானது என்பதற்காகக் காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் நூல்கள் விரும்பிப் பாடும் என்பது செய்தி. இங்கு சொல்லப்படும் 'பனுவல்' எது? பனுவல் என்ற சொல்லுக்கு நூல் என்பது பொருள். இங்கே பனுவல்களின் துணிவு இதுவென்று அறுதியிட்டுக் கூறுகிறார் வள்ளுவர். அப்பனுவல்களை வள்ளுவர் ஆய்ந்தறிந்த பின்னரே இவ்வாறு கூறுகின்றார் என்பது தெளிவு. பல வகையான நூல்கள் இருப்பினும், பனுவல் என்ற சொல் மெய்யறிவு நூல் அல்லது அறநூலையே சிறப்பாகக் குறிக்கும் என்பர். இது மக்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும். பனுவல் என்பது கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், அனுபவம் முதலியவற்றில் முதிர்ந்த புலவரால் செய்யப்பட்டு அவை பின்வரும் சந்ததியினருக்கும் பயன்படுமாறு இருக்கும் என்பார் திரு வி.க. பனுவல்கள் எல்லாம் மனிதவாழ்வின் விழுமங்கள் (Values) பற்றி மிகையாகப் பேசும்; எல்லா விழுப்பங்களையும் ஆயும், சிறந்த விழுமம் நீத்தார் பெருமையே என்று முடிவு கொள்ளும் என்கிறது இக்குறட்பா. ஒழுக்கத்திற்காக நீத்தார் பெருமையை விருப்பமான விழுப்பம் என நூல்கள் முடிவு கொள்ளும் என்பது இக்குறட்கருத்து.
வாஷிங்டன்: ஒரு புதிய ஆய்வில் பல விஷயங்களில், கேமிங் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைத்துள்ளதால், நீங்கள் அதிக மூளைச் சக்தியைப் பெறுவதற்கு முன் மறுபரிசீலனை செய்யலாம். யுனிவர்சல் டி மாண்ட்ரீயல் ஆய்வில், கிரெக் வெஸ்ட் இசையமைப்பாளர் கிரெக் வெஸ்ட், விளையாட்டுகளில் பழக்கமான விளையாட்டு வீரர்கள், அவர்களின் ஹிப்போகாம்பஸ், மூளையின் ஒரு முக்கிய பகுதியாக குறைவான சாம்பல் பொருளைக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும் ஹிட்டோகாம்பாஸ் ஆனது, மேலும் ஒரு நபர் மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா, PTSD மற்றும் அல்சைமர் நோய் வரை மூளை நோய்கள் மற்றும் நோய்களை வளர்ப்பதில் ஆபத்து உள்ளது. ‘மூளையில் சில புலனுணர்வு அமைப்புகள் பயனடைவதற்கு வீடியோ கேம்கள் காட்டப்பட்டுள்ளன, இது முக்கியமாக விஷேட கவனம் மற்றும் குறுகிய கால நினைவாற்றலுடன் தொடர்புடையது,’ என்று மேற்கு கூறினார். ‘ஆனால் ஹிப்போகாம்பஸ் மீது தாக்கத்தின் விளைவாக, அதற்கு ஒரு செலவு இருக்கலாம் என்று நடத்தை சான்றுகள் உள்ளன.’ ‘அதனால்தான் முழு நரம்பியல்-இமேஜிங் ஆய்வையும் செய்ய நாங்கள் முடிவு செய்தோம், அதிரடி வீடியோ விளையாட்டின் பழக்கமான வீரர்களின் மூளைகளை ஸ்கேன் செய்தோம் மற்றும் அவற்றை வீரர்கள் அல்லாதவர்களுடன் ஒப்பிட்டுக் காட்டினோம், மற்றும் நாம் பார்த்தவை பழக்கமான வீரர்களின் ஹிப்போகாம்பஸில் குறைவான சாம்பல் விஷயம். அதை தொடர்ந்து இரண்டு நீண்டகால ஆய்வுகள் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்தோம், மேலும் இது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்திய கேமெயில்தான் என்பதை நாங்கள் கண்டோம். ‘ ஒரு சஹார்ஸைப் போலவே, அதன் பெயர், ஹிப்போகாம்பஸ் மூளையின் ஒரு பகுதியாகும், இது மக்கள் தங்களை நோக்குநிலைக்கு (ஸ்பேடிஷியல் நினைவகம் என்று அழைக்கப்படுவது) மற்றும் கடந்த அனுபவத்தை (எபிசோடி நினைவகம்) நினைவில் வைக்க உதவுகிறது. லண்டனில், லண்டனில் டாக்ஸி டிரைவர்கள், உதாரணமாக, இன்னும் வளர்ந்த ஹிப்போகாம்பியைக் காட்டியுள்ளனர். ஹிப்போகாம்பஸில் அதிக சாம்பல் பொருள் ஒரு ஆரோக்கியமான மூளை, அனைத்து சுற்று. இருப்பினும், ஹிப்போகாம்பஸ் எதிரொலிக்கும் ஸ்ட்ரெடூம் என்று அழைக்கப்படும் மூளையின் மற்றொரு முக்கிய பகுதியாக இருக்கிறது. இது ‘தன்னியக்க’ மற்றும் ‘வெகுமதி முறை’ எனச் செயல்படும் வால்யூட் கருவியாக அறியப்பட்ட ஒரு பகுதியைக் கொண்டுள்ளது – உதாரணமாக, பணியில் இருந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வது, சாப்பிடுவது, குடிப்பது, பாலியல் மற்றும் பிற விஷயங்களை செய்யும்போது அது நம்மை உயிருடன் வாழ வைக்கும். வால்மீன் கருவி நமக்கு பழக்கங்களை உருவாக்கி உதவுகிறது, ஒரு சைக்கிள் சவாரி செய்வது எப்படி என்பதை நினைவில் கொள்ளவும். கேமிங் ஹிப்போகாம்பஸை விட கேடேட் கருவைத் தூண்டுகிறது; 85 சதவிகித வீரர்கள் மூளையின் ஒரு பகுதியை ஒரு விளையாட்டிற்குள் செல்ல வழிவகுக்கும். பிரச்சனை என்னவென்றால், அவர்கள் நொதிய கருவியைப் பயன்படுத்துகிறார்கள், குறைந்தது அவர்கள் ஹிப்போகாம்பஸ் பயன்படுத்துகிறார்கள், இதன் விளைவாக ஹிப்போகாம்பஸ் செல்கள் மற்றும் அணுகுமுறைகளை இழக்கிறது, புதிய ஆய்வு காட்டுகிறது. ‘இளைஞர்களிடையே ஹிப்போகாம்பஸ்ஸில் நாகரீகமான காரியங்களில் செயல்திறன் வீடியோ விளையாட்டுகள் குறைக்கப்படுமானால், அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் … குழந்தைகள், இளம் வயதினரும் முதியவர்களும், -அமெரிக்க நினைவகம் மற்றும் பார்வை கவனம், ‘ஆய்வு கூறினார். உண்மையில், ‘இத்தகைய புலனுணர்வுத் திறன்களில் முன்னேற்றம் ஒரு செலவில் வரக்கூடும்’ என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா, மன அழுத்தம் அல்லது PTSD ஆகியவற்றுடன் உள்ளனர் – அவர்களில் யாருமே ஹிட்டோகாம்பஸ்ஸில் குறைவான சாம்பல் விஷயம் – ‘நடவடிக்கை வீடியோ கேம் சிகிச்சைகள் [ ‘படி படி. ஆராய்ச்சியாளர்கள் UdeM இல் 100 பேரைக் (51 ஆண்கள், 46 பெண்கள்) நெருக்கமாக பணிபுரிந்தனர், அவர்கள் கால் மற்றும் டூட்டி, கில்ஸோன் மற்றும் பார்டர் 2 போன்ற பிரபலமான துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தனர், மேலும் 3D மொத்தம் 90 மணிநேரத்திற்கு சூப்பர் மரியோ தொடரிலிருந்து விளையாட்டு.
ராம் கூறியது, சுஜி கூறியது என அனைத்தையும் யோசித்துக்கொண்டே சென்னையில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி பயணமானான் பிரகாஷ். ராம் சொன்னது போல இது எல்லாம் மித்ராவின் அப்பா வீட்டு ஆட்களின் மூலமாகதான் நடக்கிறது என்றால், மித்ராவை அங்கு விட்டு வைப்பது சரியா? அல்லது தான் நினைப்பது போல மித்ராவை அங்கிருந்து அதற்கான காரணங்களை கண்டு பிடிக்க சொல்வது சரியா? என்று யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு இது மித்ராவின் பொருட்டு நடக்கிறது என்றால் அங்கு மித்ராவை விட்டு வைப்பது நல்லதல்ல, அதே சமயம் மித்ராவின் தாத்தா இருக்கும் வரை அவளுக்கு எந்த தீங்கும் நேராது என பிரகாஷ் உறுதியாக நம்பினான். தற்போதைக்கு மித்ரா அங்கேயே இருக்கட்டும், என்று எண்ணியவன் அதே போல இந்த விஷயங்களை அவளிடம் சொல்லி அவளை குழப்ப வேண்டாம், என்று முடிவெடுத்தான். மித்ராவே ஏதேனும் ஒரு நாள் ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசும்பொழுது அவர்களை சற்று கூர்ந்து கவனிக்குமாறு மட்டும் அவளிடம் சொன்னால் போதும் என்று தன் மனதோடு முடிவு எடுத்துக்கொண்டான். மறுநாள் காலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து நிற்கும் தன் தம்பியைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள் பிரகாஷின் அக்கா சுவாதி. என்னடா பிரகாஷ் இப்படி காலங்காத்தால வந்திருக்க, வரேன்னு முன்னாடி ஒரு போன் கூட பண்ணலையே என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா உங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன் என்று கூற, அவன் தன் முகத்தை பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு கூறுவதிலேயே அவன் கூறுவது பொய் என புரிந்துகொண்ட சுவாதி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவனை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றாள். சுவதியுடன் பிரகாஷை பார்த்து ஆச்சர்யம் அடைந்த சங்கர் என்ன பிரகாஷ் ஒரு போன் கூட பண்ணல, என்று தன் மனைவி கேட்ட அதே கேள்வியை கேட்டவன், மனைவி காட்டிய கண் ஜாடையைப் பார்த்து அப்படியே தன் கேள்வியை நிறுத்திக்கொண்டான். பிரகாஷோ ஒன்னும் இல்லை மாமா ஒரு சின்ன பிரச்சனை எனக்கு யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல அதான் உங்க கிட்டயும் அக்காகிட்டயும் என்ன பண்ணலாம்னு கேட்கலாம்னு வந்தேன் என்று கூற, சுவதியோ டேய் நான் வெளியில கேட்டப்போ ஒன்னும் இல்லனு சொல்லிட்டு உங்க மாமாவைப் பார்த்ததும் உண்மையை சொல்ற, என்று அவன் மீது பாய்ந்தாள். சங்கரோ இப்போ சண்ட போடுற நேரமா? அவனே எதோ பிரச்சனையோடு வந்திருக்கான், அவன் வாசலில் நின்னு பிரச்சனையை பத்தி பேச வேண்டாம்னு நினைச்சிருப்பான், பிரகாஷ் நீ முதல்ல குளிச்சிட்டு காஃபி குடி அதன் பிறகு நிதானமாக பேசலாம், என்று கூறினான் சங்கர். பிரகாஷிற்கு சங்கரின் இந்த தன்மை மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் சங்கர் அடுத்தவர்களின் மனநிலையில் இருந்து யோசிப்பான், தனது அக்காவை சங்கருக்கு கல்யாணம் செய்து வைக்க பிரகாஷ் சம்மதித்ததற்கு சங்கரின் இந்த குணம் ஒரு முக்கிய காரணம். சங்கர் சொன்னது போல குளித்து, காஃபி குடித்துவிட்டு வந்த பிரகாஷ், சங்கரிடம் பேச்சைத் தொடங்கினான், சரியான எக்காரணமும் இல்லாமல், தன் வேலை போனதைப் பற்றி கூற, சுவாதியும் சங்கரும் ஒரு நிமிடம் அவனை கவலையுடன் பார்த்தனர். பின்னர் அவனிடமே இப்போ நீ என்ன பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்க என்று கேட்க, தெரியலக்கா, அப்பா அம்மாக்கு இப்போதைக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்னு பார்க்கிறேன். அதனால் தான் அங்கு போகாமல் இங்கு வந்தேன், இங்கிருந்து வேற ஏதாவது ஜாப் ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறன், என்றான் அதுக்கு என்னடா இங்க நீ எவ்வளவு நாள் வேணும்னாலும் இரு, ஆனால் திடுதிப்புனு உன்னை வேலையை விட்டு நிறுத்துற அளவுக்கு என்ன நடந்துச்சு, யார் கூட என்ன பகையை சம்பாதிச்சுக்கிட்ட, என்று சுவாதி கேட்க, ஏனோ இந்த பிரச்சனைக்குள் மித்ராவை இழுக்க வேண்டாம் என்று தன் அக்காவிடமும் மாமாவிடமும் அந்த விஷயத்தை மறைத்து, தெரியலக்கா ஐடி பாலிடிக்ஸ்ல இதெல்லாம் சாதாரணம், எனக்கு அங்கேயே இருந்தா அதை பத்தின யோசனையாய் இருக்கும்னு தான் நான் இங்க வந்தேன் என்று சொன்னவன், சங்கரிடம், நான் இங்க கொஞ்சம் நாள் தங்கலாம் இல்லையா மாமா? என்று கேட்க, பிரகாஷ் நீ என்ன இவ்ளோ ஃபார்மலா பேசுற? இது உன் வீடு நீ இங்க எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கலாம் நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட உன் ஜப் சம்மந்தமா சொல்லி வைக்கிறேன். நீ ரொம்போ அலட்டிக்காத ஒரு மூணு நாளைக்கு உங்க அக்காக்கூட சேர்ந்து ஷாப்பிங் போ உனக்கு எல்லா கவலையும் மறந்துடும் என்று சொல்ல, என்னை ஓட்டலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதே என்று தன் கணவனிடம் பொய்யாக கோபித்து கொண்டவள். ஆமாடா பிரகாஷ் நீ காலேஜ் டேஸ்ல இங்க வந்து எங்க கூட ஒண்ணா தங்கினது தான், இப்போ திரும்ப நமக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு ஏன் கவலை படுற, ஒரு நாலு நாள் என்கூட ஜாலியா இரு அதுக்கப்புறம் வேலை தேடுவோம் என்று கூற, சரிதான் என்று சிரித்தான் பிரகாஷ். அதன் பின் சுவாதியும் சங்கரும் சொன்னதுபோல் நான்கு நாட்கள் சுவதியோடு ஊரைச் சுற்றி வந்தான், மாலை சங்கர் வந்தவுடன் மூவருமாக சேர்ந்து படம் பார்ப்பது ஏதேனும் விளையாடுவது என்று நேரம் கலகலப்பாக சென்றது. ஐந்தாவது நாள் காலை பிரகாஷைத் தேடிக்கொண்டு தெய்வநாயகி வந்து இறங்கினார். அவரை அங்கு சற்றும் எதிர்பார்க்காத பிரகாஷ் பாட்டி நீங்க எங்க இங்க? என்று ஆச்சர்யமாக கேட்க, நான் அதே கேள்வியை உன்கிட்ட கேக்கலாம் இல்லையா பிரகாஷ், நீ எங்க இங்க? என்று திருப்பி கேட்டார், தெய்வநாயகி அம்மா. அது நான் அக்கா மாமாவை பார்க்க வந்தேன் என்று கூற, நீ எப்போ இங்கு வந்தாலும் என்கிட்டே சொல்லிட்டு, அப்படியே நீ வால்பாறை வரது தானே வழக்கம் இந்தமுறை ஏன் எனக்கு தகவல் சொல்லல என்று கேட்க, அவரிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தலை குனிந்தான் பிரகாஷ். ஏனோ தெய்வநாயகியின் முகம் பார்த்து பொய் கூற அவனுக்கு மனம் வரவில்லை, உனக்கு ஒரு பிரச்னை, ஆனால் அது சம்மத்ந்தமாய் நீ எனக்கு ஒரு போன் கூட பண்ணல யாரோ சொல்லி எனக்கு தெரியவேண்டியது இருக்கு,என்று அவர் கேட்க, இல்ல பாட்டி அது வந்து…….. போதும் பிரகாஷ், உனக்கு வேலையில பிரச்சனை, அங்க அவ்வளவு பெரிய எஸ்டேட்டை நான் ஒருத்தியா கஷ்டப்பட்டு பார்த்துகிட்டு இருக்கேன், நேரா கிளம்பி வந்து நான் பார்த்துகிறேன் பாட்டி, நீங்க ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிருந்துருக்கலாம், நான் எவ்வளவு சந்தோசம் பட்டிருப்பேன். நீ என்னை பாட்டின்னு கூப்பிடுறது வாய் வார்த்தைக்கு தான் மனதளவில் இல்லை, அப்படி நீ என்னை உண்மையாவே பாட்டின்னு நினைச்சிருந்தா உனக்கு ஒரு பிரச்சனை என்றவுடனே என்னைத் தேடி வந்திருப்ப இல்ல, என்று அவர் வருத்ததோடு கேட்க, பாட்டி எதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க, நான் உங்களை மனதார என் பாட்டியாக தான் நினைக்கிறேன். ஆனால் நான் இப்போ உங்களை தேடி வந்தா நீங்க இல்லைனாலும் உங்களை சுத்தி இருக்கிறவங்க இந்த மாதிரி ஒரு ஆதாயத்துக்காக தான் உங்க கிட்ட நான் பழகினேன்னு நினைச்சுப்பாங்க. அப்படி நினைக்குறதுல எனக்கு இஷ்டம் இல்லை அதனால் தான் நான் வரலை என்றான், பிரகாஷ் ஊர்ல இருக்கிறவங்க நினைக்கறதுக்காக எல்லாம் நாம வாழ முடியாது நீ எப்படின்னு எனக்கு தெரியும், மித்ரா என்னோட பேத்தி இவ்வளவு சொத்துக்கும் அவ ஒரே வாரிசு என்னும் ஒரே காரணத்துக்காக அவ மேல காதல் இருந்தும் அதை நீ வெளியில சொல்லாமல் மறைச்சிகிட்டு இருக்க, அப்படி இருக்கிற உன்னை பத்தி எனக்கு தெரியாதா? மத்தவங்க என்ன நினச்சா என்ன? என்று தெய்வநாயகி கூற, “அங்கிருந்த மூவரும் அதிர்ந்து போயினர்”. என்னது……. “பிரகாஷ் மித்ராவை காதலிக்குறானா? என்று சுவாதிக்கும் சங்கருக்கும் ஆச்சர்யமாக இருந்தது”. “இந்த விஷயம் பாட்டிக்கு எப்படி தெரியும் என்று பிரகாஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது”. அவன் பாட்டியைப் பார்த்து, நீங்க என்ன சொல்றிங்க பாட்டி? இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்? என்று தன்னை மீறி கேட்டுவிட பிரகாஷ் நானும் உங்க வயசைத் தாண்டி வந்தவ தான் நீ மித்ராவை பார்க்கும் பார்வையில எனக்கு தெரியாதா உனக்கு அவ மேல இருக்கிற காதல். உன்னை சுத்தி யாருமே இல்லை, அல்லது யாருமே உன்னை கவனிக்கலன்னு நீ நினைக்கிறியா என்ன? என்று கேட்டவர் தொடர்ந்து, என்கிட்டே அவளை கூட்டிட்டு வந்து விடும்போது நீ என்ன சொன்ன? உங்க பேத்தி தான் நான் கூட்டிட்டு வந்து விடுறேன், ஒருவேளை அவ உங்க பேத்தியா இலலாமல் யாரோ ஒரு பொண்ணா இருந்தாலும் அவளை நான் உங்ககிட்ட தான் கொண்டுவந்து சேர்த்தியிருப்பேன் அப்படி உங்ககிட்ட கூட்டிட்டு வந்து விடும்பட்சத்தில் அவ படிப்பு செலவை முழுசா நான் தான் பார்த்துக்கனும்னு நினைச்சேன் ஆனால் லக்கிலி அவ உங்க சொந்த பேத்தியா போய்ட்டா. அப்படி இருந்தாலும் இப்போதும் அவளது படிப்பு செலவு முழுக்க நான் தான் பார்க்கணும்னு நினைக்கிறனு அன்னைக்கு நீ என்கிட்டே பேசுனியே அப்போவே எனக்கு புரிஞ்சது உனக்கு மித்ரா மேல இருக்கிறது பரிதாபத்தையும் தாண்டி ஆழமான அன்புன்னு. ஆனால் அவ என் பேத்தி அப்படிங்குற ஒரே காரணத்துக்காக தான பிரகாஷ் காதலை நீ மறைச்சு வச்சிருக்க, என்று கேட்க, தன் மனதில் இருப்பது யாருக்குமே தெரியாது என்று அவன் நினைத்திருக்க, அது பாட்டிக்கு தெரிந்திருக்கிறது, அதுவும் முதல் நாளில் இருந்து தெரிந்திருக்கிறது என்பது அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கூடவே பாட்டியே தன்னை இந்த அளவிற்கு கண்டுபிடித்து வைத்திருக்கும்போது மித்ராவிற்கு இது இன்னமுமா தெரியாமல் இருக்கும்? என்று யோசித்தவன் ஒருவேளை மித்ராவிற்கு இந்த விஷயம் தெரியுமோ என்று தன் மனதிற்குள் குழம்பினான். மித்ராவிற்கு பிரகாஷின் காதல் தெரியுமா? பிரகாஷ் மித்ராவின் மனதில் புதிதாக தோன்றியிருக்கும் காதலை அறிவானா? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்………… –நறுமுகை Share 1 Narumukai I love to read books, i proudly say it's my addiction. Books shows me new world, it introduced me big heroes and true leaders.
முற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற்றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதானமானவை என நான் கருதுவது புலப்பட்டிருக்கும். வாழ்நிலையின் அடியாக எழும் கவிதைகளைப்பற்றியே இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியுள்ளது. எனினும் அதற்கு முன்னர் இன்னுமொரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் நன்று, ஆரம்பத்தில் நாங்கள் பெரும்பாலும் இரண்டு காரணங்களை அல்லது இரண்டிலொரு காரணத்தை முன்னிட்டே கவிதைகள் எழுதத் தொடங்குகிறோம், ஒன்று, கவிதை என்ற இலக்கியவடிவத்தில் நமக்கு ஏற்படும் கவர்ச்சி. இது சிலருக்கு செய்யுள் என்ற மொழியுருவத்தில் ஏற்படும் கவர்ச்சியாக அமைதலும் உண்டு. மற்றது, கவிதை அல்லது செய்யுள் எழுதுதல் ஒரு பெரிய விஷயம் என்றும் அதை எழுதுகின்றவர்களை மற்றவர்கள் விசேஷமாய்க் கனம் பண்ணுகிறார்கள் என்றும் ஒரு அபிப்பிராயத்திற்கு உட்படுதல், கவிதை படிக்கின்றவர்களின் தொகை மிகவும் குறைவு என்று நாம் எவ்வளவு கூறிக்கொண்ட போதிலும், ‘’கவிஞர்’’ என்ற அந்தப் பட்டத்திற்கு நாட்டில் உள்ள கவர்ச்சி நாம் அறிந்ததே. சிறுகதை எழுதும் ஒருவரை அல்லது நாவல் எழுதும் ஒருவரை ஒரு கூட்டத்தில் பேச அழைக்கும் போது, நிகழ்ச்சி நிரலில் அவருடைய பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ சிறுகதையாசிரியர், நாவலாசிரியர் என்று போடவேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு இல்லை, ஆனால் கவிதை எழுதுகின்ற ஒருவரின் பெயரை ஒரு நிகழ்ச்சி நிரலிலோ, அதைப் போன்ற வேறெதிலோ போட நேரும் போது, நாம் அதிகமாக யோசிக்கிறோம் – ‘கவிஞர்’ என்று முன்னுக்குப் போடாமல் விட்டால் கோபித்துக் கொள்வாரோ, என்னமோ என்று. அதே போல பத்திரிகையில் சிறுகதை அல்லது தொடர்கதை ஒன்று வெளிவரும் போது அதை எழுதியவரின் பெயரின் முன்னாலோ, பின்னாலோ எந்நேரமும் சிறுகதையாசிரியர், அல்லது நாவலாசிரியர் என்ற ஒருவகையான டெசிக்கினேஷன் ஒட்டிக் கொண்டிருப்பதை நாம் காண்பதில்லை. ஆனால் கவிதை எழுதியவரின் பெயரின் முன்னால் மாத்திரம் பல தடவைகளில் அந்த டெசிக்கினேஷன் ஒட்டப்படுவதைக் காண்கிறோம். கவிஞர் என்பவர் ஒரு தனிச் சொரூபம் எனபது போல் ஆகி விடுகிறது. ஆனால் பிறமொழியாளர்களிடம் இத்தகைய கவிஞர் சொரூபமோ, கவிஞர் என்ற பட்டத்தில் இத்தகைய கவர்ச்சியோ இல்லை என்பதைக் காணும்போதுதான் நமது கவிசிரோன்மணிகளுக்குள்ள பேராசையின் அவலம் தெரிகிறது. இவ்வாறான இரண்டு காரணங்களினாலும், அல்லது இரண்டில் ஒரு காரணத்தினால் கவிதை எழுதத் தொடங்குகின்ற நாம் கவிதையைப் பற்றியோ அல்லது கவிதை எழுதும் உத்தி நுணுக்கங்கள் பற்றியோ எந்தத் தெளிவான அபிப்பிராயங்களோடும் தொடங்குவதில்லை, தொடங்கவும் முடியாது. கம்பன் என்றால் என்ன, காளிதாசன் என்றால் என்ன, எல்லோருடைய ஆரம்பமும் இப்படித்தான், ஆரம்பத்தில் வந்த வந்த வழிக்கு உள்ள ஒரு பின்பற்றலே உண்டு. நம்மவர்கள் குறியீட்டுக் கவிதைகளை எழுதினார்கள். படிமக் கவிதைகளை எழுதினார்கள். சந்தக் கவிதைகளை எழுதினார்கள். புதிய புதிய உவமானங்களைத் தேடித் தேடி, அதுவே கவிதை என்று எண்ணிக் கொண்டு எழுதினார்கள். கால் நுற்றாண்டுக்கு மேல் கவிதை எழுதிய நம் முது பெரும் கவிஞர்கள், ‘’கவிதை என்பது என்ன தம்பி, ‘அதைப் போல இது’ என்று சொல்வது தான் கவிதை’’ என்று கூடச் சொன்னார்கள். திருப்பதிகாரங்கள் பாடிக் கொண்டு தம்முடைய கவிதையைத் தொடங்கியவர்கள் பலர். தமிழரசுக்கட்சிக்கு இசைவாகப் பாடல்களை யாத்துக் கொண்டு தம்முடைய கவிதையைத் தொடங்கியவர்கள் பலர். அந்த தமிழுணர்ச்சிப் பாடல்களைக் கண்டு இப்போது அவர்கள் வெட்கப்படுகிறார்கள். தம்முடைய தொகுதிகளில் அந்தப் பாடல்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று கூறி, அந்தவகைப் பாடல்களை உணர்ச்சிக் கவிஞர்களுக்கே தானம் செய்து விட்டு, தாம் வேறு வகையான கவிதைகளில் முயற்சிக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால், நாங்கள் ஏதோ ஒரு பின்பற்றலோடு தொடங்குகிறோம். ஆனால் நாளடைவில் ஒவ்வொருவரும் தத்தமக்கு கவிதையில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொண்டு, பற்பல சூழற்காரணிகளினாலும் அமையும் ஒரு நெறியில் நமது கவிதா சிருஷ்டித் திறனை அல்லது சிலர் தமது செய்யுள் கோக்கும் திறனைச் செயற்படுத்துகிறோம். அதாவது, பெரும்பாலும் தனிப்பட்ட கவிஞர்களின் கவிதைப் போக்கு எக் காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தமது வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு தளங்களுக்கு தமது கவிதைப் போக்கை, பிரக்ஞை பூர்வமாகவோ, பிரக்ஞை பூர்வமில்லாமலோ மாற்றி, நெறிப்படுத்துகிறார்கள். தனிப்பட்ட கவிஞர்கள் தம்முடைய போக்கை மாற்றி நெறிப்படுத்திக் கொள்வதைப் போல ஒரு மொழித் தொகையினர், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட சமூக உறவைக் கொண்டிருப்பவர்கள், கூட்டமாகவும், தமது கவிதைப் போக்கை காலத்துக்குக் காலம் நெறிப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நெறிப்படுத்தலுக்கே, அதன் மிக விரிவான அர்த்தத்தில் விமர்சனம் என்று பெயர். அத்தகைய நெறிப்படுத்தலுக்கான சில ஆலோசனைகளையே நான் பின்வரும் பந்திகளில் எடுத்துக் கூறப் போகிறேன். அதனால் தமிழ் கவிதைகளின் போக்கு இப்படித் தான் இருக்க வேணும் என நான் விதிப்பதாக யாரும் கருதத் தேவையில்லை. கவிஞனுக்குரிய சுதந்திரத்தில் நான் கைவைக்கிறேன் என்றும் யாரும் குறைபட்டுக்கொள்ள வேண்டாம், அப்படி ஒன்றும் நேர்ந்து விட முடியாது. நமது கவிதைப் போக்கின் சில அம்சங்களைக் குறித்து யோசனை பண்ணுகிறோம். அவ்வளவுதான். V வாழ்நிலைக் கவிதைப்பற்றிச் சொல்லும் போது ‘’சேதனபூர்வமாய், இயக்க ரீதியாய் சிருஷ்டிக்கப்பட்ட வாழ்க்கைக்களத்தில் வாழ்நிலைகளின் முரண்பாடுகளை மக்களுக்குப் புலப்படுத்திச் செயலூக்கம் கோருவது……’’ என்றும், வாழ்க்கைக் களத்தையும் வாழ்நிலையையும் இணைத்து, பூரணமாக இயக்க முறையில் முரண்பாடுகளின் தடங்களையும் சுவடுகளையும் தொட்டுக்காட்டுதல் . . . .’’ என்றும் எழுதினேன். இனி யாருடைய வாழ்நிலை என்பதுதான் அடுத்த கேள்வி. ‘மக்களுடைய வாழ்நிலை’ என்பது மட்டும் இதற்குரிய பதிலாகாது. நம்முடைய சமுதாயத்தில் எல்லா மக்களும் ஒரேவிதமான வாழ்நிலையைக் கொண்டிருந்தால் நாம் அப்படி ஒரு பதிலைச் சொல்ல முடியும். ஆனால் இங்கு அந்த நிலை இல்லை. மாதம் இரண்டாயிரம் ரூபாய் வருமானம் உடையவரின் வாழ்நிலைக்கும், மாதம் இரு நுறு ரூபாய் வருமானம் உடையவரின் வாழ்நிலைக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு, இந்த வருமான வித்தியாசம் வெறும் ரூபாய்களின் வித்தியாசம் அல்ல. அந்த ரூபாயோடு ஒட்டிய விருப்பு, வெறுப்பு, சிந்தனை, செயல், போக்கு, லட்சியம் எல்லாவற்றிலும் வித்தியாசம் உண்டு. அதனால்தான் எந்த மக்களின் வாழ்நிலை என்பதை நாம் வேறுபடுத்தி அறியவேண்டியே உள்ளது. சமுதாயத்தில் ஏழை பணக்காரன் என்பதை நாம் வேறுபடுத்தி அறிய முடியுமானால், இலக்கியத்திலும் நாம் ஏழையின் இலக்கியம் என்றும், பணக்காரனின் இலக்கியம் என்றும் வேறுபடுத்தி அறிய முடியும். நமது வாழ்நிலையின் அடிப்படையில், ஏழையினுடையவும், பணக்காரனுடையவும் விருப்பு, வெறுப்பு, சிந்தனை, செயல், போக்கு, இலட்சியம் இவைகளுக்கிடையில் வேறுபாடு உள்ளதை நாம் ஒப்புக் கொள்ள முடியுமானால், அவற்றினடியாக எழும் இலக்கியத்திலும் அந்த வேறுபாட்டைக் கண்டு கொள்ளமுடியும். ‘ஏழையின் இலக்கியம்’, பணக்காரரின் இலக்கியம்’ என்ற பாகுபாடும் சொற்றோடரும் சிலருக்கு புதிதாகவும், சுவையற்றதாகவும் தோன்றலாம். ஆனால் அவர்கள் இஸ்லாமிய இலக்கியம் என்றும் கிறிஸ்தவ இலக்கியம் என்றும் கேள்விப்பட்டிருப்பார்கள், ஒரு கலாச்சார அடிப்படையில் உள்ள சில சில்லறை வித்தியாசங்களை அவர்கள் அங்கு இனங்கண்டு கொள்கிறார்கள். ஆனால் ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ இலக்யித்தினுள்ளும் ஏழையின் இலக்கியமும், பணக்காரனின் இலக்கியமும் உண்டு. வாழ்நிலையின் அடிப்படையில் உள்ள இந்த வேறுபாடு வெறும் கலாச்சார அடிப்படையில் கூறப்படும் போலியான தோற்ற வேறுபாடுகளை விட மிகவும் ஆழமானதும், ஊடுருவல் மிக்கதும் ஆகும். கலாச்சார அடிப்படையில் உள்ள சில்லறை வேறுபாடுகளை நாம் புறக்கணிக்கக் கூடியது போல, வாழ்நிலையின் அடிப்படையில் உள்ள வேறுபாட்டை யாரும் புறக்கணிக்க இயலாது. ஒரு ஏழைக்கும் பணக்காரனுக்கும் பொதுவாய் உள்ள சில உடலியல் உணர்ச்சிகளை வைத்துக் கொண்டோ அல்லது அவர்களுக்குப் பொதுவாய் உள்ளதாகக் கூறப்படும் சில தார்மீக, ஆன்மீக உணர்வுகளை வைத்துக் கொண்டோ இரண்டு வர்க்கத்தினருக்கும் பொதுவான இலக்கியம் செய்ய இயலாது. ஏனென்றால், அந்தப் பொதுவான உணர்ச்சிகளினதும் உணர்வுகளினதும் வெளிப்பாட்டின் தன்மையையும் முறையும் அவரவரின் வாழ்நிலையே பெரிதும் தங்கியுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு ஏழை இளைஞனுடைய காதலையும், ஒரு பணக்கார இளைஞனுடைய காதலையும் எடுத்துக் கொள்வோம். காதல் ஒன்றேயாயினும், காதல் நிகழும் சம்பவங்கள், சுற்றாடல், காதலரின் பேச்சுமுறை, காதலரின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் ஒன்று போல் இராது என்பது மாத்திரமல்ல, நேர்முரண்பாடு உடையதாகவும் காணப்படும். ஒரு பணக்கார இளைஞனின் காதல் கதையைப் படிக்கின்ற ஒரு ஏழைக்கு அந்த கதையனுபவத்தோடு ஒன்றித்துக் கொள்வது முடியாது. அதே போல ஒரு ஏழையின் காதல் கதை ஒரு பணக்காரனுக்கு தன்னுடையதைப் போன்றிராது. நல்ல உடையணிந்து, ஆலப்புழைக்குச் சென்று சினிமா பார்ப்பது, இரண்டு ஏழைத் தம்பகளின் நிறைவேறாத கனவாக இருந்தது என்று தகழி எழுதுவதைக் கேட்டு, ஒரு பணக்காரன் அப்படியும் இருந்திருக்குமா என்று கேட்காமல் இருக்க முடியாது. நுஃமான் ‘’எங்கள் அடுப்பில் எரியா நெருப்பு . . . ‘’ என்று எழுதியபோது, ‘நெருப்பு எரியாத அடுப்பும் எம்மிடையே உண்டோ?’ எனக் கேட்டவர்கள் பலர். அல்லது ஒரு பிரசவத்தை எடுத்துக் கொள்வோம். கர்ப்பக் குடலில் நோவும் யோனி வழியாக சிசு வெளிவருதலும், பிள்ளையை ஈன்றெடுத்ததும் ஒரு தாயிடம் ஏற்படும் ஆறுதலும் ஆனந்தமும் தவிர அங்கு வேறு எதுவும் பொதுவில்லை. இரண்டு பிரசவங்களையும் நிகழ்ச்சிப்படுத்த முனைகின்ற ஒரு கைதேர்ந்த கவிஞன் அல்லது கதாசிரியன் முதற்கூறியவற்றை விட மற்றெல்லா வகையிலும் ஏழை ஏழைதான் பணக்காரன் பணக்காரன்தான் என்பதை உணர்வான். ஏனென்றால் மனித உணர்ச்சிகள் சில எவ்வளவு பொதுமைப் பாடுடையவனாக இருப்பினும், அவைகள் அந்தரத்தில் தொங்கக் கூடியவை அல்ல. அவை வாழ்நிலைப் புலத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்களினூடும் வார்த்தைகளினூடும் வெளிவர வேண்டியனவே. ஆகவே ‘ஏழையின் இலக்கியம்’ என்பதும், ‘பணக்காரரின் இலக்கியம்’ என்பதும் சிலருக்கு எவ்வளவு ரசக்குறைவாய்ப்படக் கூடிய போதிலும், அவை உள்ளவைகளாகும். இவைகளையே நாம் முறையே உழைப்பாளர் வர்க்க இலக்கியம் என்றும் பிரபுத்துவ – முதலாளித்துவ வர்க்க இலக்கியம் என்றும் பெயரிட்டு அழைக்கின்றோம். VI இவற்றில், பிரவுத்துவ முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிபலிக்கின்ற கவிதைகளைப் பற்றியோ, அவர்களின் ஏனைய இலக்கிய வடிவங்களைப் பற்றியோ நமக்குக் கவலை இல்லை. பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கத்தின் முடிவை நாம் எதிர்பார்ப்பது போலவே, அந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்களின் முடிவையும் நாம் எதிர் பார்க்கிறோம். நமது கவனமெல்லாம் உழைப்பாளர் வர்க்கத்தைப் பிரதிபலிக்கின்ற – பிரதிபலிக்க வேண்டிய – கவிதைகளையும் இலக்கியங்களையும் பற்றித்தான். ஏனென்றால் எங்கள் வாழ்நிலையில் மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட வேண்டும். எங்கள் உழைப்பையும் வாழ்வையும் உறிஞ்சும் பேய்களாக எமது அருமைச் சகாக்கள் மாறுவதை நாங்கள் இனியாகிலும் தடுக்க வேண்டும். அதனால், எங்களுடைய இலக்கியம் எங்களுடைய வாழ்நிலையினின்று எழுந்து எங்களுடைய இந்த ஆசைகள் மீதும் கனவுகள் மீதும் படர வேண்டும். ஆகவேதான் எமது வர்க்கத்தில் உள்ளவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்று நாங்கள் கூர்ந்து கவனிக்கின்றோம். இன்று எழுதுகின்றவர்களில் பெரும்பாலோர் எமது உழைப்பாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. அதிகமானோர், முந்நூறு ரூபாய்க்கு உட்பட்ட மாதாந்தச் சம்பளமுடைய ஆசிரியர்கள் அல்லது லிகிதர்கள். ஆங்காங்கே, பெரும் குடும்பப் பொறுப்புக்களுடன், ஐந்நூறு அறுநூறு ரூபாய்ச் சம்பளம் பெறும் சில பட்டதாரி ஆசிரியர்களும் உத்தியோகஸ்த்தர்களும் உண்டு. ஆனால் இவ்வளவு பரந்துள்ள இந்த ஏழை எழுத்தாளர்கள் என்ன எழுதுகின்றார்கள்? சிலர் சுத்த கலைவாதிகள், சிலர் அகநோக்கு வாதிகள், சிலர் ஜீவகாருணியர்கள். சிலர் தமிழ்த் தேசியம் பேசும் உணர்ச்சிக்கவிகள். பலர் பொன்னாடையும் புகழுடம்பும், சாகித்திய மண்டலப் பரிசும் வேண்டும் புலவர்சிகாமணிகள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள்? ஏன் இவ்வாறு தங்கள் வாழ்நிலையை மறந்தார்கள்? இதற்குப் பல காரணங்களைச் சொல்ல்லாம். ஒன்று, பாரதியார், பாரதிதாசனார், நாமக்கல்லார் ஆகிய தேசியக் கவிகளின் பாதிப்பு. இரண்டாவது மேற்கேயிருந்து பல சந்து பொந்துகளினாலும் ஈழத்துள் இறங்கிவிட்ட சிம்பாலிசம் (குறியீட்டுமுறை) இமேஜிசம் (படிமத் தொகுப்பு) ஆகிய கவிதை முறைகளும், அவைகளைப் பற்றி விதந்து செய்யப்பட்ட விமர்சனப் போலியான நயப்புரைகளும். மூன்றாவது கவிப்பொருளின் தேக்கத்தினாலும், இன்னும் பல்வேறு காரணங்களினாலும் நமக்குள் நுழைந்து விட்ட சந்தைப் பைத்தியம். நான்காவது, இந்த உலகம் சாசுவதமானதல்ல, அந்த உலகமே சாசுவதமானது என்ற நம்பிக்கையும், அவற்றைத் தெரிவிக்கும் பாடல்களுக்கு இருந்த வரவேற்பும். ஐந்தாவது பெயரிலும் புகழிலும் ஆசையையும் போட்டியையும் தூண்டக்கூடிய முதலாளித்துவ அமைப்புச் சூழலும், முதலாளித்துவப் பத்திரிகை உலகும். VII இவ்வாறெல்லாம் சொல்லும் போது, எழுதப்படுகின்ற கவிதைகள் எல்லாம் வர்க்கப் போராட்டத்தைக் பிரசாரிப்பதாக அமைய வேண்டும் என்றோ அல்லது உழைப்பாளர் வர்க்க இலக்கியத்தில் அழகுணர்ச்சிக்கும் வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் இடமில்லை என்றோ நான் சொல்வதாகக் கருதக்கூடாது. வர்க்கப் போராட்டத்தின் பால் உள்ள ஆர்வ மிகுதியால் இலக்கிய உணர்வின் தாற்பரியத்தை விளங்கிக் கொள்ளமாட்டாத இலக்கியத்திற்குப் புறம்பாகவுள்ள சில தோழர்கள், செய்கின்ற ஒருவகைச் சன்னியாச உபதேசம் அது. அவர்கள் நம்மையும் ‘’அடியடா, குத்தடா, வெட்டடா, எங்கள் அணி திரளுது, உங்கள் அணி முறியுது’’ என்ற சில வர்க்கப் போராட்டப் பிரச்சாரங்கள் எழுதுவதைப் போல எழுதச் சொல்கிறார்கள். இலக்கியம் எப்படி சமூக உணர்வுகளின் மெய்ப்பாடாகி, எப்படிச் சமூக மாற்றங்களுக்கு அடிகோலுகிறது என்பதை அறியமாட்டாத கற்றுக்குட்டி கம்யூனிஸ்டுகள் அவர்கள். உண்மை என்னவென்றால், எங்களுடைய இலக்கியம், எங்கள் வாழ்நிலையை எங்களின் அனுபவம் ஆக்கித் தர வேண்டும். எங்கள் வாழ்நிலையின் சந்து பொந்துகளையெல்லாம் வெளிக் கொணர்ந்து தர வேண்டும். இவைகளை இன்ன இன்ன முறையில்தான் ஒரு கவிஞனோ கதாசிரியனோ செய்ய வேண்டும் என்று விபரணப் படுத்த முடியாது. அது எத்தனையோ வண்ணமாக வெளிப்படும். அது எவ்வாறு வெளிப்படுத்தப் பட்டபோதும், அதில் சோடிக்கப்படாத, சாயந்தீட்டப்படாத எங்களின் உண்மையான வாழ்நிலை பிரதிபலிக்கப்பட்டால், அந்தப் படைப்பு நிச்சயமாக தவிர்க்க முடியாத அந்தச் சரித்திர இயக்கவியல் ரீதியான சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது என்று அர்த்தம். இந்த உண்மையை முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சில விமர்சகர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் முற்போக்கு இலக்கியம் பற்றி சில வாய்ப்பாட்டு உருக்களைச் செபித்துச் கொண்டு, எமது உழைப்பாளர் வர்க்கத்தின் கலை வளத்தை வறளச் செய்து விடுவார்களோ என்ற அச்சம் எம்மில் பலருக்கு உண்டு. VIII இறுதியாக வாழ்நிலைக் கவிதையின் கலையாக்கம் பற்றிச் சிறிது கூற வேண்டும். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று ஒவ்வொரு வகையான கவிதையிலும் ஒவ்வொரு வகையான கலையாக்கம் சம்பந்தப்பட்டுள்ளது. சந்தக் கவிதைகளிலும் ஓசைக்கோப்பு, குறியீட்டுக் கவிதைகளில் சில படிமங்களுக்குப் பல்வேறு அர்த்தப்பாடும் தோன்றச் செய்தல், படிமக் கவிதைகளில் திடமான, பிரகாசமான, கண்ணாடிப் பளிங்கு போல் தெளிவான சில படிமங்களை உருக்கொள்ளச் செய்தல், சில தமிழக இதழ்களில் வெளியாகும் புதுக்கவிதை எனப்படுவனவற்றில் கண்விடுக்காத படிமங்களை அமைப்பது, இவ்வாறு, கவிதையின் பல விதமான கலைப்பாணிகளுக்கு மத்தியில், நாம் நமது வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் கலையாக்கம் பற்றி அவதானிக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதன் பொதுவான முக்கிய அம்சங்களை சுருக்கமாகப் பின்வருமாறு நிரைப்படுத்தலாம். 1. முதலாவதாக, பளிச்சென்று தெரிவது இந்தக் கவிதைகளில் உள்ள ஒரு நேரடித் தன்மை. எந்த மங்கலுக்கும், கலங்கலுக்கும், கூடாரத்தத்திற்கும் இடமில்லை. குறிப்பாக உணர்த்தப்படக் கூடுமாயினும் வாழ்நிலையின் புலப்பாடுகள் மூலம் அது தெளிவாக்கப்பட்டிருக்கும். 2. இரண்டாவது, சக்குசக்கு என்று சதகத்திலும் பதிகத்திலும் வருவது போல், ஒரே விஷயம் ஒவ்வொரு பாடலிலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்காது. 3. மூன்றாவது, சொல்லப்படுகின்ற விஷயம் வாழ்நிலை-நிகழ்ச்சிப் புலப்பாடுகளினூடாக முதலிலிருந்து கடைசிவரையும், ஒரே அங்கமாக வளர்க்கப்பட்டிருக்கும், (இதன் காரணமாகவே, இத்தகைய கவிதைகள் பெரும்பாலும் கலிவொண்பா, அகவல் போன்ற உருவங்களில் எழுதப்படுகின்றன போலும்) 4. நான்காவது, மேற்கூறிய தன்மையின் பிரதிபலிப்பாக, இவைகளில் பெரும்பாலும் ஒரு இயக்கமும் நாடகப் பண்பும் காணப்படும். 5. ஐந்தாவது, இவ்வாறிருப்பதினால், இந்தக் கவிதைகள், வாசகனுக்குச் சில விஷயங்களை அறிவிக்க வேணும் என்ற முறையில் எழுதப்பட்டிருக்க மாட்டா. உணர்வு ரீதியாக வாசகனிடம் பாதிப்புகளை ஏற்படுத்துவதே இக் கவிதைகளின் நோக்கம். ஆகவே எப்படிச் சித்தரித்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று அனுமானிக்கும் சிருஷ்டி ஆற்றலின் வழிபட்டு நிற்கும். சிருஷ்டி ஆற்றல் இல்லாதவர்கள் இத்தகைய கவிதைகளை எழுதுவது சிரமம். 6. கடைசியாக, இக்கவிதைகளில் பாவிக்கப்படும் மொழிநடை! யாப்பமைதிக்கு உட்பட்ட இடத்தும் இயல்பான பேச்சோசை இன்றியமையாதது, நுஃமானுடைய பேச்சுமொழியும் கவிதையும் என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் சிறு சிறு வாக்கிய அமைப்பும், இயல்பான சொற்கோப்பும் கொண்டு விளங்கும். செய்யுள்களைப் பாடிக் கொண்டு ஓசையைச் செழுமைப்படுத்தல் இக்கவிதைகளுக்குப் பொருந்தாது. சொற்களின் இறுக்கத்தாலும், செறிவாலும், தெறிப்பாலுமே இக்கவிதைகளுக்கு ஓசைப்பாங்கான மெருகேற்ற முடியும். இந்த அம்சங்கள் முழுவதையும் அல்லது, அவைகளில் பெரும்பாலான வற்றைக் கொண்டு, சிறந்து விளங்கும் வாழ்நிலைக் கவிதைகளுக்கு நீலாவணனின் உறவு, நுஃமானின் நிலம் என்னும் நல்லாள், மஹாகவியின் சீமாட்டி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் இவைகள், ‘’வாழ்நிலைக் கவிதைகள் செயலூக்கம் கோருவன’’ என்ற கூற்றோடு ஒத்துப்போகுமா எனச் சிலர் யோசிக்கலாம். அப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் செயலூக்கம் பலவழிகளில் கோரப்படலாம். உதாரணமாக, மனைவி குசினிக்குள் இருந்தபடி, ‘’விறகும் இல்லை, ஒன்றுமில்லை, எப்படிக் கறியாக்குவதோ?’’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் சொல்கிறாள். உடனே கணவர் கோடரியை எடுத்துக் கொண்டு விறகு பிளக்கச் செல்வான். ‘’விறகு பிளந்து கொண்டு வாருங்கள்?’’ என்று அவள் குறிப்பிட்டுச் சொல்லாததினால், விறகு பிறக்கின்ற செயலூக்கத்தைக் கணவன் பெறாமல் இருப்பதில்லை. இன்னும் சரியாகச் சொன்னால், ‘’விறகு பிளந்து கொண்டு வாருங்கள்’’ என்று மனைவி கணவனுக்குச் சொல்வதை விட, முன் கூறியது போல அவள் சொல்வதே அதிக பாதிப்பை உடையது என்பதைக் கணவன்மார்கள் உணர்வார்கள். ஆனால் வீட்டில் விறகு பிளந்து பழக்கமில்லாத கணவன்மாருக்கு அது புரியாவிட்டால் நாம் என்ன செய்யலாம்? Published on December 9, 2012 by sivalingam This entry was posted in கட்டுரைகள், படைப்புகள் and tagged 1970, கவிஞன் by sivalingam. Bookmark the permalink.
தாய் தெய்வ வழிபாடுகளில் ஒன்றாக இருப்பது பன்றிமுகம் கொண்ட பாவையான வாராகிதேவி வழிபாடு ஆகும். பூமியின் வடிவமான வாராகி, பாதாள விஷ்ணுவாராகி, சப்தமாதரில் ஐந்தாவதான வாராகி, லலிதாம்பிகையின் மந்திரியும் படைத் தலைவியுமான வாராகி என பல வாராகியரைக் காண்கிறோம். இங்கே மச்ச வாராகி பற்றியும் அறியலாம் வாருங்கள். இவள் சக்தி கணங்களில் ஒன்றான யோகினியரில் ஒருத்தியாக இருக்கிறாள். பராசக்தியின் உக்ர வீரதீர பரிவாரங்களில் ஒன்றாக யோகினி கணங்கள் உள்ளனர். இந்த சக்தி கணத்தில் பன்றி முகத்துடனான வாராகி என்னும் பெயரில் பலர் உள்ளனர். இவர்களில் மச்ச வாராகியும் ஒருத்தியாவாள். இவள் மீனைக் கையில் ஏந்தி இருப்பதால் இப்பெயர் கொண்டுள்ளாள். ஒடிசாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற கொனார்க் கோயிலில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் இருந்து 45 கிலோ மீட்டரிலும் உள்ள சௌரஷி என்னுமிடத்தில் மச்ச வாராகிக்கு தனிக்கோயில் உள்ளது. இது கலைச்சிற்பங்கள் மிகுந்த கோயிலாக உள்ளது. இங்குள்ள நெடிய சுவர்களும் உயர்ந்த விமானங்களும் கலையழகு மிக்கதாக நுணுக்கமான கலைச் சிற்பங்களைக் கொண்டதாக இருக்கிறது. இங்கு விநாயகர், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வரும் சூரியன், தூண்களைச் சுற்றிக் கொண்டுள்ள நாகர்கள் போன்ற சிற்பங்கள் பேரழகு படைத்தவைகளாகும். கருவறையில் வலதுகையில் மீனையும் இடது கையில் மதுப் பாத்திரத்தையும் கொண்டவளாக இந்த வாராகி இருக்கிறாள். இவளுக்கு மூன்றாவதாக நெற்றியில் கண் உள்ளது. வயிறு பிள்ளையாரைப் போல் பெரியதாக இருக்கிறது. வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சுகாசனத்தில் வீற்றிருக்கின்றாள். தொங்க விட்டுள்ள காலின் கீழ் எருமை படுத்துள்ளது. அது தூங்கும் நிலையில் உள்ளதாகச் சொல்கின்றனர். வாயிலில் நெடிய தூண்களும் அதைச்சுற்றி கொண்டுள்ள நாகதேவதைகளையும் காண்கிறோம். கருவறைக்கு எதிரே வெற்றித்தூண் உள்ளது. அதன் மீது பாயும் சிங்கத்தைக் காண்கிறோம். ஆலயத்தின் அருகில் பராச்சி என்னும் ஆறு ஓடுகிறது. இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கோபுரம் 25 அடி உயரம் உள்ளது. மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு போற்றப்படுகிறது. வாராகிக்கு என்று கட்டப்பட்டுள்ள கோயில் என்பதால் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. இது வேறு எங்கும் காணமுடியாததாக அதிசயக் கோயிலாக இருக்கிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வழிபாட்டில் மீன் இடம் பெறுகிறது. இவள் மீனை ஏந்தியிருப்பதுடன் மீன் விரும்பி உண்பவளாக நேபாள நாட்டில் பரவலாக பல இடங்களில் சிலைகள் உள்ளன. வடநாட்டுச் சிற்பங்கள் பலவற்றில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் சப்தமாதர் சிற்பங்களை காண்கிறோம். இவ்வரிசையில் உள்ள வாராகியும் குழந்தையோடு இருக்கின்றாள். இதுபோல் மச்ச வாராகியும் குழந்தையோடு இருக்கும் சிற்பம் ஒன்று கிடைத்துள்ளது. இதிலுள்ள குழந்தையின் தலை உடைபட்டுள்ளது. இங்கே நாம் விநாயகரைத் தம்மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சும் மச்ச வாராகியைக் காண்கிறோம். நேபாளத்து அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதும், புடைப்புச் சிற்பமானது ஒன்றுமாகிய இரண்டு மச்ச வாராகி சிற்பங்களைக் காண்கிறோம். உலோகச் சிலையில் அவள் நாற்கரம் கொண்டவளாக மேற்கரங்களில் பெரிய மீனையும் இடது கரத்தில் மூன்றாக மடிக்கப்பட்ட பாம்பையும் கொண்டுள்ளாள். முன் கைகளில் பான பாத்திரத்தை ஏந்தி அதை மந்திரத்தால் தூய்மைப்படுத்துபவளாக உள்ளாள். முகம் ஆண் காட்டுப் பன்றியின் முகமாக உள்ளது. தலை உச்சியில் நீலக்கல் பதித்திருக்க வேண்டும். இப்போது அந்த இடம் வெற்றிடமாக உள்ளது. இன்னொரு வாராகியும் இடது மேல் கரத்தில் மீனை ஏந்தியுள்ளாள். மேல் வலது கரத்தில் பட்டாக் கத்தியை ஏந்தியுள்ளாள். ஆர்ப்பரிப்புடன் நடக்கும் கோலத்தில் இருக்கும் இவளது இரண்டு கால்களும் கீழே இரண்டு எருமைகள் மீது உள்ளன. மச்ச வாராகிக்கான வயிறு பெரியதாக உள்ளது. வலது கையில் மதுப் பாத்திரத்தை ஏந்தி இடது கரத்தில் மந்திரிக்கிறாள் காட்டுப் பன்றியைப் போன்ற முகம் கொண்ட இவளின் தலைமீது தர்மச் சக்கரம் உள்ளது. தொகுப்பு : ஆட்சிலிங்கம் Tags: மீன் ஏந்தும் மச்ச வாராகி மேலும் செய்திகள் சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள் கவலை எனும் இருள் அகற்றும் கார்த்திகை தீபம் கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள் சாப விமோசனம் தந்த கைசிக ராகம் வீர வசந்த வைபோகர் விபூதி தேவர் மருத்துவம் இயற்கை குளியல்கள் 4 வாசகர் பகுதி கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!
உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், கால்வலி, கால் மரத்து போதல், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனை தடுக்க சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். கால்வலியை தடுக்க சாப்பிட வேண்டியவை? தினமும் தேனில் ஊறிய பூண்டை சாப்பிட்டு வந்தால், ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்து காலின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. தினமும் காலையில் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரை குடித்து வர காலில் தேங்கும் ரத்தோட்டட்தை சீராக்கி கால்வலி வராமல் தடுக்கலாம். தினமும் சிறு துண்டு அளவு டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் அது ரத்த நாளங்களை விரிவாக்கி, ரத்தஓட்டத்தை சீராக்குகிறது. தேங்காய் எண்ணெயை இரண்டு ஸ்பூன் அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து அதை லேசாக சூடாக்கி கால்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூடான நீரில் மிளகுத்தூள் கலந்து குடித்து வர அது உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கால்வலி, தலைவலி, அதிக குளிர் ஆகியவற்றை போக்க உதவுகிறது. தினமும் சூடான பாலில் மஞ்சள் கலந்து தினமும் குடித்து வர, அது கால்வலி பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வளிக்க உதவுகிறது. கோதுமையில் மாவுச்சத்து குறைவு என்பதால், அது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மாதுளைச் சாறு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி, ரத்தம் உறைதல் பிரச்னை வராமல் தடுக்கிறது. நன்னாரி வேர், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தமாகும். பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து ரத்தத்தை சுத்தமாக்க உதவுகிறது. கற்றாழை ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு மட்டும் அல்ல, இரண்டு முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசுக்கும் முக்கியமாக அமையும். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டத் தேர்தல் நடை பெற்ற (டிசம்பர் 7) பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன் நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க நேரலாம் என்பதால் நான் அதிக எச்சரிக்கை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தேர்தலைச் சந்தித்த ஐந்து மாநிலங்கள் மொத்த தேசத்தின் சரியான பிரதிநிதி அல்ல. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கலச்சார செழுமை பெற்ற, சமூக நோக்கில் பாரம்பரியத் தன்மை கொண்டவையாக, கல்விரீதியாகப் பின் தங்கிய, பொருளதார நோக்கில் கீழ் அடுக்கில் உள்ளவையாக, இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. மிசோரம் மனித வள மேம்பாட்டில் உயர்வான இடத்தில் இருந்தாலும், குறைவான வளத்துடன், ஏழை மாநிலமாக இருக்கிறது. தெலங்கானா அந்த மாநிலம் விரும்பும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இப்போதைக்கு வளர்ந்த தன்மையைவிட ஸ்டார்ட் அப் தன்மையையே பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுகள், இந்த மாநில மக்களுக்குத் தீர்மானமானதாக இருக்கும் ஆனால் எஞ்சிய இந்தியாவுக்கு அத்தனை தீர்மானகரமானதாக இருக்காது. மிசோரோம், சத்தீஸ்கர் மாநிலங்கள் தொங்கு சட்டமன்றத்தை அளிக்கவில்லை எனில், ஐந்து மாநிலங்களிலும் தெளிவான பெரும்பான்மையுடன் ஒரு அரசு அமையும் வாய்ப்பிருக்கிறது. அமைப்புகள் மற்றும் சுதந்திரத்தைத் தேயச்செய்யும் முயற்சிகளை மீறி, கொஞ்சம் கீறல்களுடேனும் ஜனநாயகம் தழைத்திருக்கிறது எனும் செய்தியை இது உலகிற்கு சொல்லும். பொதுவான அம்சங்களும் வேறுபட்டவையும் ஐந்து மாநிலங்களுக்கும் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன: களைப்பில்லாமல் பிரச்சாரம் செய்யும் நரேந்திர மோடி, தீவிரப் போட்டியாளரான ராகுல் காந்தி, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் இன்னல்கள், கடன், துயரம், பணத்தைக் கொண்டு வாக்காளர்களை ஒரு பக்கம் சாய வைப்பதற்கான வெளிப்படையான முயற்சிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான கேள்விகள். முக்கிய வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், பாஜக முதல்வர்கள் தொடர்ந்து மூன்று முறையாகத் தோல்வியை சந்திக்காமல் முதல்வராக இருப்பவர்கள்; நான்காம் முறை வாய்ப்பைக் குறிவைத்திருப்பவர்கள். ராஜஸ்தானில் பாஜக முதல்வர் வெற்றி தோல்வியை மாறி மாறிச் சந்தித்துள்ளார். இந்த முறை அவர் தோற்க வேண்டிய முறை. மிசோரோமில் காங்கிரஸ் முதல்வர் சேவைக்காகவும் தியாகத்திற்காகவும் அறியப்படுகிறார் (லால்டென்காவுக்கு ஆதரவாக) என்றாலும், அவருடைய முன்னாள் சகாக்களால் எதிர்க்கப்படுகிறார். இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானாவில் 2014இல் வெற்றி பெற்றவர் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டிற்கும் இரண்டு முக்கியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கும் முக்கியமானதாக இருக்கும். இந்த முடிவுகளுக்குப் பிந்தைய விளைவுகள் இன்னும் முக்கியமானவையாக இருக்கும். அதாவது கடின மோதலை சந்தித்த தேர்தலில் எந்த அளவு அரசியல் சாசன விழுமியங்கள் எஞ்சியிருக்கும் என்பது முக்கியமானது. ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் அரசியல் சாசன விழுமியங்கள் சிறிதளவேனும் பாதிக்கப்பட்டால், தேர்தல்களால் என்ன பயன் என நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆகவே, சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் அரசியல் சாசன விழுமியங்களைப் பட்டியலிடுகிறேன். முதலில் இருப்பது, தேர்தல் கமிஷனின் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல். இதில் தேர்தல் கமிஷன் பல முனைகளில் மக்களை ஏமாற்றியிருக்கிறது. இவற்றில் மிகவும் மோசமானது, கணக்கில் வராத பணத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியது. செலவு உச்சவரம்பு என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. பணக்காரராக அல்லது ஊழல்வாதியாக அல்லது இரண்டுமாக உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என நினைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வேட்பாளரிடம் பணம் இல்லை எனில், கட்சியிடம் ஏராளமாக பணம் இருந்து அதன் மூலம் வேட்பாளருக்கு நிதி அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா இப்படித்தான் செய்தார். பாஜக இப்போது இப்படிச் செய்வதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான இ.வி.எம் – விவிபிஏடி முறையின் பாதுகாப்பை மேம்படுத்த மறுப்பதன் மூலம் தேர்தல் கமிஷன் மக்களுக்கான கடமையில் தவறியிருக்கிறது. அதனால் குறைந்தபட்சம் செய்ய முடிந்தது என்னவெனில், 25 சதவீத வாக்குச் சாவடிகளில் இவிஎம் எண்ணிக்கையை விவிபிஏடி எண்ணிக்கையுடன் இணைத்ததுதான். இதன் காரணமாகத் தேர்தல் முடிவு அறிவிக்க மூன்று மணிநேரம் தாமதமாகலாம். ஆனால் மக்களின் நம்பிக்கையைப் பெறக் கொடுக்க வேண்டிய சிறிய விலை இது. அடுத்ததாக வருவது சுதந்திர ஊடகத்தின் விழுமியம். ஒரு சில சேனல்கள் கட்டணம் வசூலிக்கும் சேனல்களாக மட்டும் அல்ல, கட்டணம் பெறும் சேனல்களாகவும் இருக்கின்றன. மற்றவை பணம் பெறவில்லை எனினும், அச்சம் காரணமாகப் பகுதியளவு மண்டியிட்டுவிட்டதாகத் தெரிகிறது. பல நாளிதழ்கள் சுதந்திரமாக இருக்கப் போராடுகின்றன. பிரதமர் பற்றி செய்தி வெளியிடும்போது மட்டும் தரத்தில் தாழ்ந்துவிடுகின்றன. காங்கிரஸும் ராகுல் காந்தியும் அந்த நாளிதழ்களுக்குப் பிடித்தமான குத்து மூட்டைகள். காங்கிரஸின் வாய்ப்பு உயரும் நிலையில் குத்துகள் மென்மையாக விழுகின்றன. மக்களவைத் தேர்தலுக்கு முன், அச்சமில்லாத, சுயேச்சையான நான்காவது தூணாகத் தங்கள் நிலையை மீட்டெக்க ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும். மூன்றாவதாக, சுதந்திரமான வாக்கின் மதிப்பு. ஒவ்வொரு தேர்தலிலும், வேட்பாளர் தேர்வு முதல் அரசு அமைப்பது வரை, சாதிக் கணக்குகள்தான் முக்கியமானதாக இருக்கின்றன. சாதிய முக்கியத்துவம் அதிகரிப்பது என்பது, கட்சிக் கொள்கை, தலைமை, செயல்பாடு, வேட்பாளர் தகுதி, தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் ஆகிய மற்ற அம்சங்களின் முக்கியத்துவம் தேய்வதை உணர்த்துகிறது. நான்காவதாக, தொகுதித் தீர்ப்பின் விழுமியம். வெற்றி பெற்றவர் தேர்தல் முடிவுக்குத் துரோகம் செய்து, ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறினால், தொகுதி வாரியாகத் தேர்தல் நடத்துவதன் பொருள் என்ன? இந்த அம்சங்களை எல்லாம் மீறி, 11ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இது தொடர்பாக கிசுகிசுக்கப்படும் விஷயங்கள் வருமாறு: * காங்கிரஸ் மற்றும் பாஜக நண்பர்கள், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெல்லும் என்கின்றனர். * காங்கிரசில் உள்ள நண்பர்கள் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெல்லும் என்கின்றனர். பாஜக நண்பர்கள் மவுனமாக உள்ளனர். *சத்தீஸ்கரில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெறாமல் போகலாம். தொங்கு சட்டமன்றத்தில் பிஎஸ்பி – ஜோகி என்ன செய்வார்கள் எனத் தெரியாது. * தெலங்கானா முதல்வருக்கு நெருக்கமான ஒருவர், மாநிலம் காங்கிரசுக்கு என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். * பாஜக விளையாட்டு காண்பிக்கலாம் என்பது தவிர மிசோரோம் தொடர்பாக யாரும் கணிப்பு வெளியிடத் தயாராக இல்லை. ப.சிதம்பரம் நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (https://indianexpress.com/article/opinion/columns/will-constitutional-values-survive-elections-p-chidambaram-congress-bjp-5484799/) Share $('#twitter').sharrre({share: {twitter: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons: { twitter: {via: ''}},click: function(api, options){api.simulateClick();api.openPopup('twitter');}});$('#facebook').sharrre({share: {facebook: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons:{layout: 'box_count'},click: function(api, options){api.simulateClick();api.openPopup('facebook');}}); // Scrollable sharrre bar, contributed by Erik Frye. Awesome! var $_shareContainer = $(".sharrre-container"),$_header = $('#header'),$_postEntry = $('.entry'),$window = $(window),startSharePosition = $_shareContainer.offset(),//object contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight(),topOfTemplate = $_header.offset().top,topSpacing = _setTopSpacing();//triggered on scroll shareScroll = function(){var scrollTop = $window.scrollTop() + topOfTemplate,stopLocation = contentBottom - ($_shareContainer.outerHeight() + topSpacing);$_shareContainer.css({position : 'fixed'});if( scrollTop > stopLocation ){$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: contentBottom - $_shareContainer.outerHeight(),left: startSharePosition.left,});}else if (scrollTop >= $_postEntry.offset().top - topSpacing){$_shareContainer.css( { position:'fixed',top: '100px' } );$_shareContainer.offset( {//top: scrollTop + topSpacing,left: startSharePosition.left,});} else if (scrollTop < startSharePosition.top + ( topSpacing - 1 ) ) {$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: $_postEntry.offset().top,left:startSharePosition.left,});}},//triggered on resize shareMove = function() {startSharePosition = $_shareContainer.offset();contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();topOfTemplate = $_header.offset().top;_setTopSpacing();}; setTimeout( function() {contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();}, 2000);function _setTopSpacing(){var distanceFromTop = 20;if( $window.width() > 1024 ) {topSpacing = distanceFromTop + $('.nav-wrap').outerHeight();} else {topSpacing = distanceFromTop;}return topSpacing;}//setup event listeners $window.on('scroll', _.throttle( function() {if ( $window.width() > 719 ) {shareScroll();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) );$window.on('resize', _.debounce( function() {if ( $window.width() > 719 ) {shareMove();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) ); });
New Indian-Chennai News & More -> Goa Inquisition - The Epitome of Christian Missionary Violence -> மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Start A New Topic Reply Printer Friendly Post Info TOPIC: மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS (உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன) ஜீலான் (சிலோன்) தீவை விட்டு வெளியேறி, மேற்கு நோக்கி அறுபது மைல்கள் பயணம் செய்தால் நீங்கள் ஒரு மாபார் (மலபார்) என்கிறதொரு பெரிய மாகாணத்தைச் சென்று அடைவீர்கள். இது ஒரு தீவு அல்ல. ஆனால் பெரிய இந்தியக் கண்டத்தின் ஒரு பகுதி. உலகின் மிக உன்னதமான, மிகப் பணக்கார நாடு அது. இந்த நாட்டினை நான் கு மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் சுந்தர பாண்டி எனப் பெயரிடப்பட்டவர். அவரது ஆட்சிக்குட்ட பகுதி மிகவும் மீன் வளம் உள்ளது. ஜீலான் தீவிற்கும் மாபார் நாட்டிற்கும் இடையில் அமைந்துள்ள வளைகுடாவில் முத்துக்கள் அதிகம் விளைகின்றன. அந்த வளைகுடா அதிக ஆழமுள்ளதல்ல. அதிகபட்சம் பத்து முதல் பனிரெண்டு அடி ஆழமிருக்கலாம். சில இடங்களில் இரண்டு அடிகளுக்கும் குறைவான ஆழம் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் மீன்பிடி வணிகம் கீழ்க்கண்டமுறையில் நடத்தப்படுகிறது, பல வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு நிறுவனத்தை உருவாக்கி வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் அந்த நிறுவனத்தின் சார்பாக வெவ்வேறு அளவுகள் உள்ள பல படகுகளை வாங்கிக் கொண்டு அதில் பணி செய்ய பலரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அந்தப் படகுகள் அனைத்திற்கும் வலிமையான நங்கூரங்கள் வழங்கப்படுகின்றன. ஆழ் கடலுக்குள் மூழ்கி முத்துச் சிப்பிகளை எடுத்துவரும் திறமை வாய்ந்த பலரும் அந்தப் படகுகளில் இருந்தார்கள். அவர்கள் தங்களுடன் வலைகளால் செய்யப்பட்ட உறுதியான பைகளைத் தங்களின் உடலுடன் கட்டிக் கொண்டு கடலுக்குள் மூழ்குகிறார்கள். அந்தப் பைகள் நிறையும் வரையில் முத்துச் சிப்பிக்களைச் சேகரித்துப் பின்னர் கடலிலிருந்து வெளிவந்து அவற்றைப் படகுகளில் நிறைக்கிறார்கள். பின்னர் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் கடலுக்குள் மூழ்கி அதேமுறையில் பலதடவைகள் முத்துச் சிப்பிக்களைக் கொண்டு வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் கிடைக்கும் முத்துச் சிப்பிகளில் இருந்து பெறப்பட்ட முத்துக்கள் மிக வட்டமாக, அதிகப் பொலிவுடன் இருக்கின்றன. அதிகமான முத்துச் சிப்பிகள் கிடைக்கும் இடத்தினை கடற்கரையில் வசிப்பவர்கள் பெட்டலா என அழைக்கிறார்கள். இந்த வளைகுடாப் பகுதி முழுவதும் ஒருவகையான பெரிய மீன்கள் இருக்கின்றன. இந்த மீன்களால் முத்துக்குளிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் விளையலாம் என நம்புகிற வணிகர்கள் தங்களுடன் மந்திரங்கள் தெரிந்த பிராமணர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். அந்த பிராமணர்கள் தங்களின் மந்திர வலிமையால் அந்த மீன்களை மயக்கி அவற்றினால் முத்துக்குளிப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த முத்துக் குளிக்கும் தொழில் பகல் நேரங்களில் மட்டுமே நடக்கவேண்டும் என்பது விதி. ஆனால் சிலர் எவருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக முத்துக்குளிப்பதும் உண்டு. அப்படியானவர்கள் சிக்கினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேற்படி மந்திரவாதிகள் இதனையும் தடுத்து அனைவரையும் வசீகரிக்கும் கலைகளில் திறமையானவர்கள். இந்தப் பகுதிகளில் முத்துக்குளித்தல் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே மாதத்தின் நடுப்பகுதிவரையில் தொடர்ந்து நடகிறது. அவ்வாறு கிடைக்கும் முத்துக்களில் பத்தில் ஒருபங்கு அந்த நாட்டின் அரசனுக்கு அளிக்கப்படுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பாகவே இந்தப் பகுதிகளில் உள்ள முத்துச் சிப்பிக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடுகிறது. பின்னர் அந்தப் படகுகள் அனைத்தும் வேறுபகுதிகளை நோக்கிச் செல்கின்றன. அந்தப் பகுதி கரையிலிருந்து ஏறக்குறைய முன்னூறு மைல்கள் தூரத்தில் இருக்கிறது. செப்டம்பர் மாதம் அங்கு செல்லும் இந்த முத்துக் குளிக்கும் படகுகள் அக்டோபர் மாத மத்தியப்பகுதி வரையில் அங்கு இருக்கின்றன. அரசனுக்கு அளிக்கப்படும் பத்தில் ஒருபங்கு முத்துக்கள் அனைத்தும் உயரிய தரத்துடன் இருந்தாக வேண்டுயது அவசியம். நன்கு பெரிய, அழகான வடிவமுள்ள முத்துக்களை மட்டுமே அரசன் தனக்கென தெரிவு செய்துகொள்கிறான். ஆனால் வணிகர்கள் எவரும் அவ்வாறு நல்ல முத்துக்களை அரசனுக்கு அளிப்பதில் தயக்கம் எதுவும் காட்டுவதில்லை. இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் எப்போதும் நிர்வாணமாகவே காணப்படுகின்றனர். மறைக்க வேண்டிய உடல்பாகங்களை மறைக்க ஒரு சிறிய துண்டுத் துணியை மட்டுமே உபயோகிக்கின்றனர். அவர்களின் அரசன் தன் குடிமக்களை விடவும் அதிக ஆடைகளை அணிந்து காணப்படுவதில்லை. ஒரு விலையுயர்ந்த துணி மட்டுமே அவனது உடலை அலங்கரிக்கிறது என்றாலும் உடல் முழுக்க விலையுயர்ந்த ஆபரணங்கள், நகைகள், நீல மணிகள், முத்துக்கள், மரகதங்கள் போன்றவற்றை அணிந்திருக்கிறான். அதன் மதிப்பு மிகவும் அதிகமானது. கழுத்தில் துவங்கி, மார்பகம் முழுக்க பட்டு நூலினால் கோர்க்கப்பட்ட பெரிய, அழகான முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்த மாலைகளில் இருக்கும் முத்துக்களின் எண்ணிக்கை நூற்று நான்கினைத் தாண்டுவதில்லை. அந்த அரசனின் மத நம்பிக்கைகளின்படி அவனது இறைவனின் பெயரைத் தினமும் நூற்று நான்கு முறைகள் அவன் பாராயணம் செய்தாக வேண்டும். அவனது முன்னோர்கள் அனைவருமே அதனைச் செய்தவர்கள். அவனது தினப்படி பிரார்த்தனைகளில் பக்காவுகா(!), பக்காவுகா (pacauca!) என நூற்று நான்கு தடவைகள் அவன் தொடர்ந்து சொல்லுகிறான். அந்த அரசனின் ஒவ்வொரு கையிலும் முத்துக்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தங்கக் காப்புகளை அணிந்துள்ளார்; இரண்டு கால்களின் மூன்று வெவ்வேறு பாகங்களின் மீது தங்கப்பட்டைகள் அலங்கரிக்கின்றன. அவரது கை விரல்களிலும், கால்விரல்கள் ஒவ்வொன்றிலும் விலையுயர்ந்த மோதிரங்கள் அலங்கரிக்கின்றன. தனது ராஜ்ஜியத்தில் கிடைக்கும் இந்த விலையுயர்ந்த முத்துக்கள், வைரங்கள், வைடூரியங்களைக் குறித்து அந்த அரசனுக்கு மிகவும் பெருமிதம் இருக்கிறது. அவருக்கு குறைந்தது ஐநூறு மனைவிகள் மற்றும் காமக்கிழத்திகள் உள்ளனர். வீதியில் செல்லும்போது எந்தப் பெண்ணின் அழகாவது அவரைக் கவர்ந்தால் உடனடியாக அவளை அந்த அரசன் அடைய முற்படுகிறான். இதன் காரணமாகவே அவன் தனது சொந்த சகோதரனின் மனைவியையும் அந்த அரசன் தன்வசம் வைத்திருந்தான். அவர் ஒரு புத்திசாலி மற்றும் விவேகமான மனிதராக இருந்ததால், அதைச் செய்யக்கூடாது என்கிற எண்ணம் எனக்க்கு மேலோங்கியது. மேற்படி ராஜா தனது அரச சபையில் பல மாவீரர்களை வைத்திருக்கிறார். அவரது மாட்சிமையின் அர்ப்பணிப்புள்ள, இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் அவருக்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடைய உண்மையான ஊழியர்கள். அவரது சேவகர்கள், மந்திரிப் பிரதானிகள் அனைவரும் அந்த அரசன் செல்லுமிடமெல்லாம் அவனுடன் செல்லுகின்றனர். அந்த ராஜ்ஜியத்தின் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரம் கணிசமானது. அரசரின் மரணம் மற்றும் நிகழ்கையில் அவரது உடலை எரிக்கும் சடங்கு நடைபெறுகிறது, அவ்வாறு அவனது உடல் எரிக்கப்படும்போது அந்த அரசனுக்குச் சேவை செய்த படைவீரர்களும் அதே தீயில் விழுந்து இறக்கிறார்கள். அரசனுக்கு அடுத்த உலகத்திலும் சேவை செய்வதற்காக அவர்கள் இதனைச் செய்கிறார்கள். ராஜா இறந்தபிறகு ஆட்சிக்கு வரும் அவரது மகன் தன்னுடைய தந்தை சேகரித்து வைத்த சொத்து விவகாரங்களில் தலையிடுவதில்லை. தன்னுடைய தந்தை சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டால் அது தன்னுடைய ஆளுமைத்திறனை பாதிக்கும் என்னும் எண்ணம் பொதுவில் இருப்பதால் அவன் அதனைச் செய்வதில்லை. தானும் தனது தந்தையைப் போல ஆட்சி புரிந்து கருவூலத்தைச் செழுமையாக்க வேண்டும் என்னும் எண்ணமும் அதன் பின்னனியில் இருக்கிறது. இப்படியாகப் பெருமளவு செல்வம் அடுத்தடுத்த தலைமுறைகளினால் குவிக்கப்படுகிறது. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th RE: மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம் - 2 (உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழகச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன) மாபாரிலே குதிரைகள் வளர்க்கப்படுவதில்லை. எனவே மாபார் அரசனும் அவனது மூன்று சகோதரர்களும் அந்த நாட்டிற்கு வரும் குதிரை வியாபாரிகளிடமிருந்து பெரும் பணம் கொடுத்து குதிரைகளை வாங்குகின்றனர். இதன் காரணமாக குதிரைவியாபாரிகள் பலர் பெரும் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய ஐந்தாயிரம் குதிரைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி வரும் குதிரைகள் ஒவ்வொன்றுக்கும் ஐநூறு சகி (பழங்கால அளவீடு) அளவிற்கான தங்கத்தைப் பெறுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரே வருடத்தில் பெரும்பாலான குதிரைகள் இறந்து போய்விடுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தாயிரம் குதிரைகளில் முன்னூறு குதிரைகள் மட்டும் உயிருடன் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு வருடமும் புதிதாக குதிரைகள் வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. என்னுடைய எண்ணம் என்னெவென்றால் இந்த நாட்டில் நிலவும் சீதோஷ்ண நிலை குதிரைகள் வளர்ப்பிற்கு ஏற்றதாக இல்லை என்பதாகும். எனவே இவற்றை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது மிகக் கடினமான காரியம். அதற்கும் மேலாக இந்தக் குதிரைகளுக்கு என்ன உணவு தருவது என்பது இவர்களுக்குத் தெரியாததால் அவற்றிற்கு இறைச்சி கலந்த அரிசிச் சோற்றினையும் இன்னபிற சமைத்த உணவு வகைகளையும் கொடுக்கிறார்கள். இந்தப் பிராந்தியங்களில் அரிசியைத் தவிர வேறெந்த தானியமும் விளைவதில்லை. ஒரு புதுமையான பழக்கம் இந்தப் பகுதிகளில் காணப்படுகிறது. ஏதேனும் ஒரு குற்றம் செய்து அகப்பட்டுக் கொண்ட மனிதனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகையில், கொலையாளியின் கையால் இறக்காமல், தன்னுடைய உடலை ஏதோ ஒரு தெய்வத்திற்குப் பலி கொடுத்துக் கொள்வதாக வேண்டிக் கொள்கிறான். அவ்வாறான வேண்டுதலைக் கேட்கும் அவனது உறவினர்களும், நண்பர்களும் அவனை ஒரு நாற்காலியில் அமரவைத்து அவன் கையில் கூர்மையான பனிரெண்டு வாள்களைக் கொடுத்துப் பின்னர் அவனை ஊர்வலமாகச் சுமந்து செல்கிறார்கள். அந்த நகரமெங்கும் அந்த ஊர்வலம் செல்லுகிறது. அவ்வாறு செல்லுகையில் அவனுடன் இருப்பவர்கள் உரத்த குரலில் மேற்படி குற்றவாளியானவன் தன்னுடைய உடலை தனது இஷ்ட தெய்வத்திற்குப் பலி கொடுக்கப் போகிறான் எனச் சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். அவனுக்கு மரண தண்டனை வழங்கவிருக்கும் இடத்திற்கு வந்தவுடன் அவன் உடனடியாக இரண்டு வாட்களைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு "தனது இஷ்ட தெயவத்திற்குத் தன் உடலை பலியாக்கப் போவதாகச் சொல்லிவிட்டு" உடனடியாக அந்த வாட்களினால் தன் இரு தொடைகள், ஒவ்வொரு கைகளிலும் வாளினால் ஒரு வெட்டு வெட்டிக் கொள்கிறான். பின்னர் தனது வயிற்றில் இரண்டு வெட்டுக்களும், மார்பில் இரண்டு வெட்டுக்களையும் அந்தக் கத்தியினால் வெட்டிக் கொள்ளுகிறான். இப்படியாக அவன் தொடர்ந்து தனது இஷ்ட தெய்வத்தின் பெயரினை உச்சரித்துக் கொண்டே அந்த வாட்களினால் தன் உடலின் பல பாகங்களிலும் வெட்டிக் கொள்கிறான். இறுதியில் தன் இதயத்தை நோக்கிக் குத்திக் கொண்டு உடனடியாக மரணமடைகிறான். அவன் இறந்தவுடன் அவனது உறவினர்கள் அவனது உடலினை எடுத்துக் கொண்டு அதனை எரிப்பதற்காக மிகவும் கொண்டாட்டத்துடன் மயானம் நோக்கிச் செல்கிறார்கள். இறந்தவனின் மீது மிகவும் அன்பு கொண்ட அவனது மனைவியானவள் அவனைப் பிரிந்து உயிர்வாழ விரும்பாமல் அவளும் அதே சிதையின் மீது அமர்ந்து இறந்து போகிறாள். அப்படி இறக்கும் அந்தப் பெண் மிகவும் புனிதமானவளாகக் கருதப்படுகிறாள். அவளது உறவினர்களும், சாதியினரும் அவளை மிகவும் புகழ்ந்துரைக்கிறார்கள். அப்படிச் செய்ய மறுப்பவர்களை அந்த உறவினர்கள் வெறுக்கிறார்கள். அந்த நாட்டில் எவரும் மாடுகளை உண்பதில்லை. ஆனால் கௌய் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை ஆண்கள் இங்கு உள்ளனர். அவர்கள் மாடுகளின் இறைச்சியை உண்ணலாம் என்றாலும், அவர்கள் அதைக் கொல்லத் துணிவதில்லை. அதேசமயம் அவர்கள் ஒரு மாட்டின் சடலத்தைக் கண்டால், அது இயற்கையாக இறந்ததா அல்லது இல்லையா என்பதினை உறுதி செய்துகொண்ட பிறகே அதனை அவர்கள் உண்ணுகிறார்கள். அந்த நாட்டு மக்கள் தங்கள் வீடுகளை பசுவின் சாணத்தால் மெழுகுகிறார்கள். அவர்கள் தரையில் கம்பளங்களை விரித்து அமர்கிறார்கள். அதனைக் குறித்து நான் கேட்டபோது பூமித்தாய் மிகவும் புனிதமானவள் என்றும், நாமெல்லோரும் அதிலிருந்து முளைத்தவர்கள் என்றும், மீண்டும் ஒரு நாள் அங்கு திரும்புவோம் எனவும், அதன் காரணமாக பூமித்தாய்க்குப் போதுமான மரியாதை செய்ய இயலாது என்பதால் அவளை மிகவும் மதித்து நடக்கவேண்டும் எனவும் சொன்னார்கள். மாடுகளின் இறைச்சியைத் தின்னும் கெளய் இனத்தவர்கள் அப்போஸ்தலரான செயிண்ட் தாமசைக் கொலை செய்தவர்களின் வழி வந்தவர்கள் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்த கெளய் இனத்தவன் எவனும் புனித அப்போஸ்தலரின் உடல் வைத்திருக்கும் கட்டிடத்தினுள் நுழைவதற்குத் தகுதியற்றவர்கள். (அதாகப்பட்டது தாமசைக் கொலை செய்தவன் இன்றைக்கு நமக்குச் சொல்லப்படுவதனைப் போல ஒரு பிராமணன் இல்லை என்கிறார் மார்கோ போலோ என்பதனை இங்கு கவனிக்கவேண்டும். பிராமணன் கொலை செய்தான் என்பது கிறி!ஸ்தவ தாசியின் மகன்கள் கட்டிவிடும் கட்டுக்கதை). இந்த நாட்டில் அரிசி மற்றும் எள்ளினைத் தவிர்த்து எதுவும் விளைவதில்லை. போர் புரிவதற்குச் செல்லும் படைவீரர்கள் ஈட்டியையும், கேடயத்தையும் மட்டுமே கொண்டு செல்கிறார்கள். உடைகள் எதுவும் அணியாமல் போர் புரிகிற போர்வீரர்கள் மிகவும் மோசமானவர்கள். அப்படிப் போர் செய்யும்போது அவர்கள் ஒருபோதும் பசுக்களையோ அல்லது வேறெந்த விலங்குகளையோ உணவுக்காகக் கொலை செய்வதில்லை. அதேசமயம் அவர்கள் விரும்பிய சமயங்களில் ஆடுகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவதற்குத் தயங்குவதில்லை. அந்த விலங்குகளைக் கொல்லுவதெற்கெனத் தனிப்பட்ட கசாப்புக்கடைக்காரர்கள் இருக்கிறார்கள். அங்கு ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு இருவேளைகள், காலை மற்றும் மாலை, குளிப்பதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு குளித்து உடலைச் சுத்தம் செய்யாமல் அவர்கள் எதனையும் உண்ணுவதோ அல்லது அருந்துவதோ இல்லை. இதனைக் கடைப்பிடிக்காத ஒருவனை மக்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள். அவர்கள் உணவு உண்கையில் தங்களின் வலது கையை மட்டுமே பயன்படுத்துவதனைக் கண்டிருக்கிறேன். இடதுகையால் அவர்கள் மறந்தும்கூட உணவினைத் தொடுவதில்லை. சுத்தமான அல்லது நுட்பமான வேலைகள் செய்வதற்கு வலது கைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் வேளையில் அசுத்தமான தேவைகளுக்கு அவர்கள் தங்களின் இடது கைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக குடி நீர் அருந்துவதற்கென ஒரு குறிப்பிட்ட வகையான பாத்திரத்தை மட்டுமே உபயோகிக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நபரும் மற்றொரு நபரின் நீரருந்தும் பாத்திரத்தை உபயோகப்படுத்துவதில்லை. அப்படி நீருந்துகையில் அந்தப் பாத்திரம் உதட்டில் படாதவாறு தலையை மேலே உயர்த்திக் குடிப்பதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மதுபானங்கள் குடிக்கிற சமயங்களில் அவரவர் அவர்களின் சொந்த கிண்ணத்தை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அந்தக் கிண்ணத்தில் மதுபானமோ அல்லது தண்ணீரோ ஊற்றப்படுகிறது. இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கடன் வாங்கி அதனைத் திருப்பித் தராதவனுக்குக் கீழ்க்கண்ட மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது, பணம் கடன் கொடுத்தவன், கடனாளியிடம் பலமுறைகள் கேட்டுக் கொண்ட பிறகும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பொய்யான வாக்குறுதுகளைத் தந்து கொண்டே இருந்தால், கடன் கொடுத்தவன் அந்தக் கடனாளியைச் சுற்றி ஒரு வட்டம் வரைகிறான். அப்படி அவனைச் சுற்றி வட்டம் வரைந்த பிறகு அந்தக் கடனாளி தான் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிக் கட்டாமல் அந்த வட்டத்தை விட்டுத் தாண்டவே முடியாது. அப்படி உடனடியாக அவனால் திரும்பக் கொடுக்க முடியாவிட்டால், கடன் கொடுத்தவன் திருப்தியடையும் வகையில் அவனுக்கான பதிலை அவன் சொல்லியாக வேண்டும். அப்படிச் செய்யாமல் அவன் அந்த வட்டத்தைத் தாண்டி தப்ப முயன்றால் அது மரணதண்டனைக் குற்றமாகும். நீதிமன்றத்தில் அவனுக்கு உடனடியாக மரணதண்டனை அளிக்கப்படும். மார்கோ போலோ அந்த நாட்டிலிருந்து தன்னுடைய நாட்டிற்குத் திரும்புகையில் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியைக் காண நேர்ந்தது. அந்த நாட்டின் அரசன் ஒரு வெளிநாட்டு வியாபாரியிடம் ஏராளமான கடன்பட்டிருந்தான். அந்த வியாபாரி பலமுறை அரசனிடம் சென்று தனது பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டபிறகும் அந்த அரசன் அவனுக்குப் பணம் தராமல் நீண்டகாலம் இழுத்தடித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அந்த அரசன் தனது குதிரையில் ஏறி ஊர்வலம் போய்க் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்ட அந்த வியாபாரி அந்த குதிரையைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுவிட்டான். அதனை உணர்ந்து கொண்ட அந்த அரசன் உடனடியாக தனது குதிரையை நிறுத்தி அந்த வட்டத்திலிருந்து தாண்டாமல் நின்று கொண்டான். அதன் பிறகு அந்த வியாபாரிக்குச் சேரவேண்டிய பணத்தை உடனடியாக அவனிடம் ஒப்படைத்த பின்னரே அந்த அரசன் அங்கிருந்து சென்றான். இவையத்தைனையும் நடுத்தெருவில், அந்த நாட்டுக் குடிமக்கள் பலர் பார்க்க நிகழ்ந்தது. தங்கள் நாட்டுச் சட்டத்தை மதிக்கும் தங்கள் அரசன் ஒரு நீதிமான் என அவர்கள் பாராட்டினர். இந்த நாட்டு மக்கள் திராட்சையால் தயாரிக்கப்பட்ட மதுவினை அருந்துவதைத் தவிர்க்கிறார்கள். பொதுவாக பெரும்பாலோர் எந்தவிதமான மதுவினையும் அருந்துவதில்லை. அவ்வாறான மது அருந்தும் குடிகாரன் ஒருவனின் சாட்சியம் அந்த நாட்டு நீதிமன்றங்களில் செல்லுபடியாவதில்லை. அவன் சொல்லும் சாட்சியத்தை நீதிபதிகள் நிராகரித்துவிடுகிறார்கள். இவர்களைப் போலவே கடலுக்குள் முத்துக்குளிக்கச் செல்லுபவர்களின் சாட்சியங்களும் நீதிமன்றத்தில் செல்லுபடியாவதில்லை. கடலுக்கு அடிக்கடி சென்று விலையுயர்ந்த முத்துக்களை எடுப்பவர்கள் பொய் சொல்ல வாய்ப்பிருக்கிறது காரணத்தினால் அவர்களின் சாட்சியமும் மறுக்கப்படுகிறது. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம் - 3 (உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழகச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன) மாபாரின் கோடை மிகக் கடுமையானது. இதன் காரணமாகவே இந்தப் பகுதியின் மக்கள் மிகக் குறைவான ஆடைகளை அணிந்து திரிகிறார்கள். ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடிய பெய்யும் மழைக்கு இடையில் மழை எதுவும் பெய்வதில்லை. அந்த மூன்று மாத மழையின் காரணமாக காற்றில் சூடு தணிந்து காணப்படுகிறது. அது இல்லாவிட்டால் இங்கு மனிதர்கள் வாழ்வதே கடினம். இந்த நாட்டில் பல அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். இயற்கையின் குணங்களைக் கற்பிக்கும் இயற்பியல் மற்றும் மனிதர்களின் குணங்களை அவர்களின் செயல்களின் அடிப்படையில் அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பது போன்ற ஞானத்தையும் அவர்கள் கற்பிக்கிறார்கள். இம்மாதிரியான குணங்களை உடைய ஆண்கள் மற்றும் பெண்களை இங்கு மிக எளிதாக அடையாளம் காண இயல்கிறது. இந்த அறிவியல் நிபுணர்கள் சில விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்பாடுகளைக் கவனித்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதினைக் கணிக்கிறார்கள். அதிலும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் வானத்தில் பறக்கும் பறவைகளை அடிப்படையாக வைத்து நல்லது நடக்குமா, இல்லையா என அறிந்து சொல்லுகிறார்கள். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் சில மணி நேரங்கள் மிகவும் துரதிருஷ்டமானவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் எவரும் எதனையும் வாங்குவதோ அல்லது விற்பதோ இல்லை. பொதுவில் எந்தவிதமான கொடுக்கல், வாங்கல்களையும் அந்த நேரத்தில் இங்கிருப்பவர்கள் தவிர்த்துவிடுகிறார்கள். அப்படியான செயல்கள் வெற்றிகரமாக இருக்காது என்பதே இவர்களின் அடிப்படையான நம்பிக்கை. ஒவ்வொரு நாளின் நேரத்தையும் கணிக்க ஒரு மனிதனை வெயிலில் நிற்க வைத்து அதன் மூலமாக கீழே விழும் அவனது நிழலின் நீள, அகலத்தின் மூலம் நேரத்தைக் கணிக்கிறார்கள். இங்கிருக்கும் ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, அந்தக் குழந்தையின் தகப்பனானவன் அந்தக் குழந்தை பிறந்த நாள், நேரம், நட்சத்திரம், மாதம், வருடம் என அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைக்கிறான். அந்தக் குழந்தையின் ஒவ்வொரு எதிர்காலச் செயலும் அந்த ஜோதிடக் குறிப்பின்படியே நடக்கும் என்னும் நம்பிக்கை இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள். அந்தக் குழந்தை மகனாக இருந்தால் அவனுக்குப் பதின்மூன்று வயதானவுடன் அவனைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறார்கள். அவன் அதற்குமேல் தகப்பனின் வீட்டில் இருக்கத் தேவையில்லை. அவனுக்கு இருபத்து மூன்று groats(?!) (தோப்புகள்? அல்லது ஆடுகள்?) வாங்கும் அளவிற்குச் சமமான பணம் கொடுக்கப்படுகிறது. இப்படிக் கொடுக்கும் பணம் அவன் சுதந்திரமாக அவனது வாழ்வினை அமைத்துக் கொள்வதற்கான அடிப்படையை அளிக்கிறது. அவன் அந்தப் பணத்தைக் கொண்டு ஏதோ ஒருவகையில் வணிகம் செய்து நலமாக இருக்கிறான். அப்படிப் பணம் பெற்றுக் கொண்ட சிறுவன் நாளெல்லாம் அந்த நாட்டின் ஒருபகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வியாபாரம் செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறான். ஓரிடத்திலிருந்து பொருட்களை வாங்கி இன்னொரு இடத்தில் விற்று லாபம் சம்பாதிப்பதனை அவன் நிறுத்துவதே இல்லை. முத்துக்குளிக்கும் காலத்தில் கடற்கரைக்கு அதிகமாக வரும் இந்த இளைஞர்கள் அங்கிருக்கும் மீனவர்களிடமிருந்து ஐந்து அல்லது ஆறு சிறிய முத்துக்களை வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றை அங்கிருக்கும் வியாபாரிகளிடம் கொண்டு சென்று விற்கிறார்கள். அதிக வெயிலின் காரணமாக வீட்டிலேயே உட்கார்ந்திருக்கும் வியாபாரிகளிடம் சென்று தாங்கள் மிகவும் சிரமப்பட்டு மிக அதிக விலைக்கு இந்த முத்துக்களை வாங்கியதாகவும், அதற்கேற்ற விலையை அவர்கள் தரவேண்டும் எனவும் கோருகிறார்கள். அதனை வாங்கிப் பார்க்கும் வியாபாரிகள் அந்த முத்துக்களின் தரத்திற்கேற்ப அந்தச் சிறுவர்களுக்குப் பணத்தை அளிக்கிறார்கள். பெரும்பாலும் அது அவர்கள் வாங்கிய விலையைவிடவும் அதிகமாகவே இருக்கும். இதனைப் போல பலவிதமான பொருட்களை அந்தச் சிறுவர்கள் இளவயதிலேயே வாங்கி, விற்று மிகத் திறமையான வியாபாரிகளாக வளர்கிறார்கள். அன்றன்றைக்கு அவர்கள் சம்பாதிக்கும் லாபப் பணத்தைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு அதனை அவர்களின் அன்னையர்களிடம் தருகிறார்கள். அதனைக் கொண்டு சமைத்த உணவினை மட்டுமே அந்த இளைஞர்கள் உண்ணுகிறார்கள். ஒருபோதும் அவர்களின் தகப்பனின் சம்பாத்தியத்தில் வந்த பணத்தால் அவர்கள் உண்ணுவதில்லை. இந்த ராஜ்ஜியத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்ற விலங்குகளும், பறவைகளும் நமது நாட்டிலிருப்பவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானவை. குயிலைத் தவிர. இந்தியக் குயிலைப் போலவே நமது நாட்டுக் குயில்களும் இருக்கின்றன. மிகப் பெரிய வல்லூறுக்கு இணையான அளவில் வெளவால்களும், காக்கையைப் போலக் கறுத்து வல்லூறுகளும் நமது நாட்டிலிருப்பதனைவிடவும் பலமடங்கு பெரியதாக இருக்கின்றன. மிக வேகமாகப் பறக்கும் இந்த வல்லூறுகள் தாங்கள் குறிவைத்த இரையைத் தப்பவிடுவதேயில்லை. மாபாரில் பல பெரும் ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயங்களில் ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் இருக்கின்றன. இந்தத் தெய்வங்களுக்குப் பெற்றோர்கள் தங்களின் மகள்களைக் காணிக்கையாக அளிக்கிறார்கள். இவ்வாறு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் விஷேஷ நாட்களில் ஆலயங்களுக்கு வந்து இறைவனுக்கு அளிக்கப்படுகிற பூஜை, புனஸ்காரங்களில் கலந்து கொள்ளுகிறார்கள். அப்படியான நாட்களில் இந்தப் பெண்கள் இசைக்கருவிகளை இசைத்து மிக இனிமையாகப் பாடி ஆடுகிறார்கள். இம்மாதிரியான பெண்கள் ஏராளமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். வாரத்தில் பல நாட்களில் இறைவனுக்கென விஷேஷமாகத் தயாரித்த உணவுப் பொருட்களை சுமந்து சென்று தாங்கள் அர்ப்பணிக்கப்பட்ட இறைவனுக்குப் படைத்துவிட்டுப் பின்னர் அதனை பிறருக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள். இந்த மாதிரியான படையல்களைப் படைப்பதற்கெனவே ஆலயங்களில் ஒரு விசேடமான மேசைகள் அமைக்கப்பட்டு, அதில் இந்தப் பெண்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்கள் இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டு வைக்கப்படுகிறது. இறைவனுக்கு முன்னர் அந்தப் பெண்கள் ஒருமணி நேரம் வரையில் நிற்காமல் பாடி, ஆடுகிறார்கள். பின்னர் அந்த உணவுகள் அங்கு வந்திருக்கும் பக்தர்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒவ்வொரு வருடமும் பலமுறை செய்யப்படுகிறது. இளம்பெண்கள் இந்த மாதிரியான பூஜைகளை இறைவனுக்குச் செய்வதற்கான காரணம் இவ்வாறு விளக்கப்படுகிறது, ஆலய பூசாரிகள் தங்களின் கடவுள்கள் கோபமான நிலையில் இருப்பதாகவும், அதன் காரணமாக மானுடர்களிடம் தொடர்பில் இல்லாமல் இருப்பதாகவும், அதனை மாற்றி இறைவனை சாந்தப்படுத்தி மானுட குலத்திற்கு நன்மைகள் செய்விப்பதற்காகவும் இம்மாதிரியான வழிபாடுகளை நடத்தவேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கிறார்கள். இதற்காக ஆண்களும், பெண்களும் தங்களின் இடையில் சுற்றிய ஆடைகளைத் தவிர வேறெதனையும் அணியாமல் அங்கிருக்கும் ஆண், பெண் கடவுளர்களைச் சுற்றி வந்து பல பக்திப் பாடல்களைப் பாடுகிறார்கள். இம்மாதிரி செய்வதன் காரணமாக இறைவனின் கோபம் தணிந்து தங்களின் பக்தர்களுக்கு அருளுவதாக இந்த மக்கள் நம்புகிறார்கள். இந்த நாட்டு மக்களின் படுக்கை மிக மெல்லிய பிரம்புகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு ஒரு கயிற்றினை இழுக்கையில் அந்தப் படுக்கையைச் சுற்றிலும் துணிகளால் ஆன திரை விழுந்து அவர்கள் நிம்மதியாக உறங்க வழி செய்கிறது. இந்த நாட்டில் இருக்கும் பல பூச்சிகள், ஈக்கள், கொசுக்களின் தொல்லையிலிருந்து இந்தத் திரைகள் அவர்களைக் காக்கின்றன. இம்மாதிரியான படுக்கைகள் அந்த சமுதாயத்தின் பணக்காரர்களால் மட்டும் முக்கியஸ்தர்களால் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன. மற்றவர்கள் தெருவில் கிடந்து உறங்குகிறார்கள். __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம் - 4 (போகிற போக்கில் மார்கோ போலோ அவர் பங்கிற்கு தாமஸ் புரட்டுக்களை அவிழ்த்துவிட்டுச் செல்லுகிறார். அவருக்கு யாரோ சொல்லிய புளுகுகளின் அடிப்படையில் அவரது தாமஸ் குறித்தான புளுகுகள் இருக்கின்றன. தாமஸ் புரட்டு குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது முற்றிலும் பொய்யான ஒன்று என இன்றைக்கு நிருபிக்கப்பட்டிருப்பதனை நினைவில் கொள்க). இந்த மாபார் மாகாணத்திலே புகழ்பெற்ற தியாகியான அப்போஸ்தலர் செயிண்ட் தாமசின் உடல் இருக்கிறது. அவரது உடல் ஒரு சிறிய ஊரில் (சென்னைக்கு அருகில்) துயில் கொள்ளுகிறது. ஆனால கிறிஸ்தவ வியாபாரிகள் எவரும் அங்கு அதிகம் செல்லுவதில்லை. ஏனென்றால் அந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை. அதேசமயத்தில் அங்கு பல கிறிஸ்தவர்களும், சரசன்ஸ்களும் (Saracens) பெருமளவு இருக்கிறார்கள். அவர்கள் தாமசை ஒரு பெரும் புனிதராகவும், தெய்வீகம் பொருந்தியவராகவும் அர்த்தமுடையா அனானியா என்கிற வார்த்தையில் அழைத்தார்கள். புனித அப்போஸ்தலரின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்லும் கிறிஸ்தவர்கள் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடத்திலிருந்து மண்ணைச் சேகரித்து எடுத்துச் செல்லுகிறார்கள். அந்த மண் சிவந்த ரத்தத்தின் நிறத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு மிகக் கவனத்துடன் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த மண் பல அற்புதங்களையும் செய்துகாட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த மண்ணை நீரில் கலந்து குடிக்கிற நோயாளிகள் உடனடியாக சொஸ்தமடைவதாகச் சொல்லப்படுகிறது. நமது பிரபுவான ஏசு கிறிஸ்துவின் நாமத்தாலான ஆண்டு 1288 ஆம் வருடம் இந்த மாபார் பகுதியில் இருந்த ஒரு வலிமையான சீமான் ஒருவன் தன்னுடைய வயற்காட்டில் விளைந்த ஏராளமான நெல்லை சேமித்துவைக்க இடமில்லாததால் நமது அப்போஸ்தலர் புதைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் அவற்றைச் சேமித்து வைக்க எண்ணினான். அதன்படியே அங்கு சேமித்தும் வைத்தான். ஆனால் அந்த தேவாலயத்தின் பாதுகாவலர்கள் புனிதரின் உடலைப் பார்க்க வரும் பக்தர்கள் தங்குவதற்குச் சிரமமாக இருப்பதால் அந்த நெல்லை அங்கிருந்து நீக்கக் கோரினர். ஆனால் அந்தச் சீமானானவன் அந்த நெல்லை அங்கிருந்து அகற்ற மறுத்துவிட்டான். அன்றைய இரவே நமது அப்போஸ்தலரானவர் அந்தச் சீமானின் கனவில் கத்தியுடன் தோன்றி, அந்தச் சீமானின் கழுத்தில் அந்தக் கத்தியை வைத்து, "என்னுடைய இருப்பிடத்தை ஆக்கிரமித்து நீ வைத்திருகும் பொருட்களை உடனடியாக நீக்காவிட்டால் நான் உனக்கு மிகக் கொடுமையான மரணத்தை அளிப்பேன்" என மிரட்டினார். இந்த பயங்கரமான கனவிலிருந்து விழித்த அந்தச் சீமான் உடனடியாக தனது படைகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்த நெல்லை அப்புறப்படுத்தினான். அத்துடன் நில்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் தான் தனது கனவில் அப்போஸ்தலரைக் கண்டதாகக் கூறினான். இதனைப் போன்ற பல அற்புதங்கள் அந்த இடத்தில் நிகழ்த்திக் காட்டப்பட்டன. நோயாளிகள் குணமடைவதும், ஊனமுற்றவர்கள் நலமடைவதும் நாளும் நடந்து கொண்டிருக்கிறது. மேற்படி கிறிஸ்தவ தேவாலயத்தைப் பராமரித்துவருபவர்கள் அங்கிருந்த மரங்களில் கிடைக்கும் ஒருவிதமான கொட்டையை வியாபாரம் செய்து அதன் மூலம் பொருளீட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பணத்தில் ஒருபகுதியை அந்தப் பணக்காரச் சீமானுக்கு மாதாந்திர வாடகையாகவும் கொடுத்து வருகிறார்கள். இந்த கிறிஸ்தவ புனிதரின் மரணம் கீழ்க்கண்டவாறு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது, தனது தினப்படி ஆராதனைகளை முடித்துக் கொண்ட அப்போஸ்தலர் தன்னுடைய இருப்பிடத்தில் மயில்கள் புடைசூழ அமர்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் உருவ வழிபாட்டுக்காரனான ஒரு கெளய் (Gaui) இனத்தவன் அந்தவழியே சென்றிருக்கிறான். அங்கு அப்போஸ்தலர் அமர்ந்திருப்பதனை அறியாத அவன் தன்னுடைய அம்பினால் அங்கிருந்த ஒரு மயிலைக் குறி வைத்து தன் வில்லை வளைத்து ஒரு அம்பினை எய்தான். துரதிருஷ்டவசமாக அந்த அம்பு அப்போஸ்தலரின் பக்கவாட்டில் தாக்கியது. கடுமையாக காயமடைந்த அப்போஸ்தலர் இனித் தான் உயிர் பிழைப்பது கடினம் என்பதினை உணர்ந்து கொண்டு, தன்னுடைய தேவனின் ஆசிர்வாதங்களுக்கு நன்றி கூறி அந்த இடத்திலேயே மரித்தார். (இந்தப் புரட்டுக்கதை நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம் மாறுபடுவதனைக் கவனிக்கலாம். தற்போது தாமசைக் கொன்றவன் ஒரு பிராமணன் எனப் புளுகுகள் அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. அதனையும் பொய்யென நிரூபித்திருக்கிறார்கள் இன்றைக்கு) * இந்த மாபார் பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் கறுமை நிறமுடையவர்கள் என்றாலும், மேலும் கறுப்பாவதற்காகச் செயற்கையான கறுப்பு நிற சாயத்தை உடலெங்கும் பூசிக் கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தினமும் மூன்று வேளைகள் எள்ளு எண்ணெயை (நல்லெண்ணெய்) உடலெங்கும் பூசுகிறார்கள். அவர்கள் வணங்கும் கடவுளர்களும் கறுப்பு நிறத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பிசாசுகள் அனைத்திற்கும் வெள்ளை நிறம் உபயோகப்படுத்தப்படுகிறது. அவர்களில் பலர் தங்களின் காளை மாடுகளின் மீது தாளாத பிரியம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் போருக்குச் செல்லுகையில் தங்களின் பிரியப்பட்ட காளையின் உடலிலிருந்து சிறிதளவு ரோமத்தை எடுத்து அதனைத் தங்கள் குதிரைகளின் பிடறியில் கட்டி வைத்துக் கொள்ளுகிறார்கள். அப்படிச் செய்வது தங்களுக்கு எல்லாவிதமான ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பினை அளிக்கும் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாகவே அந்த நாட்டின் காளை மாட்டு ரோமம் மிக அதிகமான விலைக்கு அந்த நாட்டில் விற்கப்படுகிறது. * முர்பிலி அல்லது மொன்சுல் (MURPHILI OR MONSUL) ராஜ்ஜியம் குறித்து: (ஆந்திரா?) மாபார் ராஜ்ஜியத்தைக் கடந்து, வடக்கு முகமாக ஐநூறு மைல்கள் பயணம் செய்தால் முர்பிலி ராஜ்ஜியத்தை அடையலாம். அங்கு வசிக்கும் சிலை வணங்கிகள் எந்த ராஜ்ஜியத்திற்கும் கட்டுப்படாத சுதந்திரமுடையவர்கள். அங்கு அரிசியும், மீனும் பலவைகயான கனிகளும் கிடைக்கின்றன. இந்த ராஜ்ஜியத்தின் மலைகளில் ஏராளமான வைரங்கள் கிடைக்கின்றன. மழைக்காலங்களில் இந்த மலைகளின் முகடுகள், பாறைகளின் இடைவெளி வழியாக நீர் மிகுந்த சக்தியுடன் வழிந்தோடுகிறது. மழை நின்றவுடன் அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாகப் புறப்பட்டு ஆற்றங்கரைகளிலும், குகைகளிலும் வைரங்களைத் தேடுகிறார்கள். ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர்கள் ஏராளமான வைரங்களை பொறுக்கி எடுக்கிறார்கள். வெயில் அதிகமிருக்கும் கோடைக்காலங்களில் அந்த நாட்டு மக்கள் மிகவும் சிரமத்துடன், கொடிய விஷப்பாம்புகளையும் பொருட்படுத்தாமல் அங்கிருக்கும் மலைகளின் உச்சிகளை நோக்கி ஏறிச் செல்லுகிறார்கள். அந்த மலைகளின் உச்சிகளுக்கு அருகில் இருக்கும் பள்ளத்தாக்குகளில் ஏராளமான குகைகள் இருக்கின்றன. அந்தக் குகைகளில் ஏராளமான வைரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அந்தக் குகைகளை சென்றடைவது மிகவும் கடினமான, ஆபத்தானதொரு செயல். மலை உச்சிகளில் ஏராளமான கழுகுகளும், வெள்ளை நாரைகளும் வசிக்கின்றன. அந்தப் பகுதிகளில் இருக்கும் விஷப்பாம்புகளை உண்ணுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கும் அந்த கழுகுகளும், நாரைகளும் மலை உச்சிகளில் தங்களின் கூடுகளைக் கட்டி இருக்கின்றன. வைரங்களை எடுக்கும் ஆசையுடன் அந்த மலைகளின் உச்சிகளுக்குச் சென்றவர்கள் அந்த ஆபத்தான குகைகளின் வாயிலில் இறைச்சித் துண்டங்களைத் தூவி வைக்கிறார்கள். கழுகுகள் அந்த இறைச்சியைத் தூக்கிக் கொண்டு தங்களின் கூட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் அந்த மனிதர்கள் உடனடியாக அந்தக் கூடுகளை நோக்கி இறக்கி அந்தப் பறவைகளை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு அந்த இறைச்சித் துண்டங்களைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பாலான சமயங்களில் அந்த இறைச்சித் துண்டங்களில் பல விலையுயர்ந்த வைரங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை அந்தக் கழுகு அந்த இறைச்சித் துண்டத்தை விழுங்கிவிட்டால் அவர்கள் விடிகாலை வரையில் காத்திருந்து பின்னர் பாறைகளுக்கு இடையில் அந்தக் கழுகின் எச்சத்தைத் தேடுகிறார்கள். அதிலும் அவர்களுக்கு வைரங்கள் கிடைக்கின்றன. அவ்வாறு கிடக்கும் வைரங்களில் பலவும் அந்த நாட்டு ஆட்சியாளர்களைச் சென்று சேர்கின்றன. மேலும், இந்த ராஜ்ஜியத்தில் மிக அற்புதமான பருத்தி விளைகிறது. ஏராளமான மாடுகளும், உலகிலேயே மிகப்பெரிய ஆடுகளும் அங்கிருக்கின்றன. அங்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள் பலவிதமானவை. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் இந்தியா - 5 லாக் லோயக் அல்லது லார் (LAC LOAC OR LAR ) பகுதி குறித்து: (கேரளா? அல்லது கோவை?) மாபாரிலிருந்து மேற்கு நோக்கிச் சென்றால் லார் என்கிற பகுதியைச் சென்றடைவீர்கள். இங்கிருந்துதான் பிராமணர்கள் இந்தியாவெங்கும் பரவினார்கள். இந்த லார் பகுதியில்தான் உலகத்திலேயே மிக நேர்மையான வியாபாரிகளைக் காணுவீர்கள். அவர்களிடம் எதனை அள்ளிக் கொடுத்தாலும் அதற்காக அவர்கள் பொய்யான செயல்களைச் செய்யமாட்டார்கள். அதில் அவர்களின் வாழ்வே அடங்கியிருந்தாலும் அவர்கள் பொய்களைச் சொல்லுவதில்லை. பிறரை வஞ்சகமாக ஏமாற்றிப் பொருள்களைக் கவர்ந்து செல்பவர்களை அவர்கள் முழுமையாக வெறுத்தார்கள். அதனைப் ஏக பத்தினி விரதர்களான அந்த வியாபாரிகள் பத்தினிகளான தங்களின் மனைவியரைத் தவிர்த்து வேறெந்த பெண்களையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள். வெளிநாடுகளிலிருந்து இந்தப் பகுதிக்கு வரும் வியாபாரிகள் லார் பகுதி வியாபாரிகள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு அவர்களிடம் வியாபாரம் செய்தார்கள். இந்த வெளி நாட்டு வியாபாரிகளின் கணக்கு வழக்குகளை இங்கிருந்த பிராமணர்கள் மேற்பார்வை பார்த்து சிறப்பாக நிர்வாகம் செய்தார்கள். தங்கள் நாட்டுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வியாபாரிகளை ஏமாற்றி அவர்களின் பொருட்களைக் கவரவேண்டும் என எண்ணம் சிறிதும் இல்லாதவர்களாக, அவர்கள் தவறேனும் செயதால் அவர்களை மன்னிப்பவர்களாக இந்த பிராமணர்கள் இருந்தார்கள். அதேசமயம் இந்த பிராமணர்களுக்குத் தேவையான பொருளுதவிகளை அவர்களின் கடமைக்கேற்ப அவர்களின் முதலாளிகள் அளித்தார்கள். லார் பகுதியில் வசிப்பவர்கள் மதுவருந்துவதனையும், இறைச்சியை உண்பதினையும் செய்தார்கள் என்றாலும் அவர்கள் ஒருபோதும் நேரடியாக எந்த விலங்கினையும் கொல்வதனைத் தவிர்த்தார்கள். அவ்வாறு விலங்குகளைக் கொல்வதற்கென்றே முகமதியர்களை வேலைக்கு வைத்திருந்தார்கள். வெளி நாட்டு வியாபாரிகளுக்கு உதவிகள் செய்யும் பிராமணர்கள் தங்களின் அடையாளச் சின்னமாக ஒரு கடினமான பருத்திக் கயிற்றினைத் தங்களின் தோள்களின் வழியாக கைகளுக்கு அடியில் தொங்கும்படி இட்டிருந்தார்கள் (பூணூல்). அவர்களை முன்னாலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ பார்த்தாலும் அந்த நூல் தெளிவாகத் தெரியும்படி தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த நாட்டு அரசன் மிக வலிமையானவன் மட்டுமல்லாமல் மிகுந்த செல்வந்தனுமாக இருந்தான். அவனிடம் ஏராளமான விலையுயர்ந்த வைரக் கற்களும், முத்துக்களும் இருந்தன. மாபாரிலிருந்து வரும் வியாபாரிகள் மிகுந்த தரமுடைய முத்துக்கள், வைரங்களை மட்டுமே அந்த அரசனுக்கு விற்பனை செய்தார்கள். அதனைக் கண்டு மகிழ்ந்த லார் அரசன், அந்த வியாபாரிகள் கேட்கும் விலையை விடவும் இரண்டும் மடங்கு விலையை அவர்களுக்கு அளித்து மகிழ்ந்தான். இந்தப் பகுதி மக்கள் மிக மோசமான சிலை வணங்கிகள். அதற்கும் மேலாக சகுனங்களிலும், அறிகுறிகளிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சந்தையில் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர், வெட்டவெளியில் நின்று கீழே விழும் நிழலினை உற்று நோக்குகிறார்கள். அந்த நிழலின் நீளம் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே அந்தப் பொருளை வாங்குகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்கள் ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்குகையில் சுவற்றில் ஏதேனும் சிலந்தி தென்பட்டால் அந்தச் சிலந்தி எந்தத் திசையிலிருந்து வந்தது என்பதனைக் கவனித்து அதற்கேற்றபடியே வியாபரம் செய்யத் துணிகிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்கையில் யாரேனும் தும்மினால் உடனடியாக அவர்கள் வீட்டுக்குள் திரும்பச் சென்றுவிடுகிறார்கள். பின்னர் வீட்டுக்குள்ளேயே அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களின் உணவுப் பழக்கம் அருவருப்பானது. அவர்களில் பலர் நீண்டகாலம் உயிர்வாழ்கிறார்கள். அவர்களின் பற்கள் ஒருவிதமான கறையால் பாதுகாக்கப்படுகின்றன. அந்தக் கறையானது அவர்கள் தொடர்ந்து மெல்லும் ஒரு விமான இலையினால் உருவானது. அந்த இலை அவர்களுக்கு நல்ல செரிமானத்தைக் கொடுத்து பொதுவில் அவர்களை ஆரோக்யமாக வைத்திருக்கிறது. இந்தப் பகுதியின் மக்களிடையே இவர்களின் மதங்களுக்கென அர்ப்பணித்து வாழும் ஜோகிக்கள் (யோகி) வாழ்கிறார்கள். அவர்கள் மிகுந்த ஆசாரமான, தெய்வீகத்தன்மை கொண்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த ஜோகிக்கள் எந்த உடையையும் அணியாமல் நிர்வாணமாகவே எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள். அதனைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான கூச்ச உணர்வு இல்லை. அடுத்தவர்கள் தன்னைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம் இல்லாமல் அவர்கள் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அவர்களின் மனதில் எந்தப் பாவகரமான எண்ணங்களும் இல்லாததால் அவர்கள் அப்படிச் செய்வதில் எவரும் குற்றம் காணுவதில்லை. லார் பகுதி மக்கள் தங்களின் காளைகளின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்தக் காளைகளுக்குப் பலவிதமான அலங்காரங்கள் செய்து மகிழ்கிறார்கள். அதன் கொம்புகளுக்கு வர்ணங்கள் பூசி, அதனிடையே சிறிய ஆபரணங்களைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இறந்த காளைகளின் எலும்பினை எரித்துப் பஸ்பமாக்கி அதனைத் தங்களின் உடலில் பல பாகங்களிலும் பூசிக் கொள்ளுகிறார்கள். அந்தச் சாம்பலைத் தங்களின் உடலில் பூசிக் கொள்ளுவதனை ஒரு புனிதமான காரியமாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் போகும் வழியில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்தால் அவர்களின் நெற்றியிலும் இந்தச் சாம்பலை மிகுந்த வாஞ்சையுடன் பூசி மகிழ்கிறார்கள். தங்களின் வாழ்நாளில் ஒரு சாதாரண ஈ, எறும்பு அல்லது பேனைக் கூடக் கொல்வது பாவம் எனவும், இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் ஆன்மா இருப்பதாகவும், விலங்குகளைக் கொன்று புசிப்பது பாவத்திலெல்லாம் பெரும் பாவம் எனவும் லார் ராஜ்ஜியத்தின் ஜோகிகள் நினைக்கிறார்கள். அதற்கும் மேலாக, பச்சைக் காய்கறிகளுக்கும் உயிர் இருப்பதாக அந்த ஜோகிகள் நினைப்பதால் அவர்கள் அதனை உண்பதில்லை. அதற்குப் பதிலாக காயவைக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், பழங்கள், வேர்கள் ஆகியவற்றைப் புசிக்கிறார்கள். அதுபோல உணவினை வைத்துக் கொள்வதற்கு எந்தவிதமான பாத்திரங்களையோ அல்லது கரண்டிகளையோ அவர்கள் உபயோகப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக காய்ந்த இலைகளை அவர்கள் உபயோகிக்கிறார்கள். அந்த யோகிகளில் பல நீண்டகாலம் உயிர்வாழ்கிறார்கள். சிலர் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான உடல் நலத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் படுப்பது வெறும் கட்டாந்தரையில்தான். அவர்கள் இறந்ததும் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன. தங்களின் உடல்கள் புதைக்கப்பட்டால் அதில் பல புழுக்களும், பூச்சிகளும் உருவாகும் என்கிற காரணத்தால் அவர்கள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் செய்த பாவங்களை அவர்களின் ஆன்மா சுமக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. * காயில் நகரம் (City of Kael): (காயல்பட்டினம்?) ஓரளவிற்குப் பெரிய நகரமாக காயிலை அஸ்தியர் என்பன் ஆட்சி செய்கிறான். அவன் மாபார் அரசனின் நான்கு சகோதரர்களில் ஒருவன். நாம் ஏற்கனவே சொன்ன மாபார் அரசனின் சகோதரனான இவ கணக்கில்லாத அளவிற்குத் தங்கமும், வைரமும் வைத்திருப்பவன். அவன் நாட்டினை மிகவும் அமைதியான முறையில் மிகச் சிறப்பாக ஆண்டு கொண்டிருப்பவன். இந்தக் காயில் நகரத்திற்குப் பல நாட்டிலிருந்தும் வியாபாரிகள் வந்து குவிந்தார்கள். அவர்களையெல்லாம் காயல் அரசன் மிகவும் மரியாதையாக நடத்தினான். மேற்குலக் நாடுகளான ஓர்மஸ், சிஸ்தி, ஏடன் மற்றும் அரேபியாவின் பல பாகங்களில் இருந்தும் வரும் கப்பல்கள் ஏராளமான பொருட்களுடன் குதிரைகளையும் சுமந்துவந்து இந்தக் காயில் துறைமுகத்தில் இறக்கின. இம்மாதிரியான வியாபாரத்திற்கு இந்தக் காயில் பகுதி மிகவும் உகந்ததாக இருந்தது. இந்தக் காயில் அரசன் ஏறக்குறைய முன்னூறுக்கும் அதிகமான அழகான பெண்களைத் தன்னுடன் வைத்திருந்தான். இந்த நகரத்து முழுவதும் இருக்கிற ஜனங்கள், பொதுவில் இந்தியாவி இருக்கிற அத்தனை ஜனங்களும், காலை முதல் மாலைவரையில் வெற்றிலையைக் குதப்பும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். அதில் கிடைக்கும் இன்பத்திற்காகவும் அவர்கள் இந்தத் தம்பல் (தாம்பூலம்) பழக்கத்தை விடாது செய்து கொண்டிருக்கிறார்கள். நன்றாக வெற்றிலையை மென்றுவிட்டு எச்சிலை கண்ட இடங்களில் துப்புகிறார்கள். இவர்களில் நல்ல வசதி உள்ளவர்கள் கற்பூரம் மற்றும் பல வாசனைத் திரவியங்கள் சேர்த்த வெற்றிலையை மிக நளினமாக மெல்லுகிறார்கள். ஏதேனும் காரணங்களுக்காக இவர்களில் எவருக்கேனும் பிரச்சனைகள் உண்டானால் ஒருவன் மற்றொருவன் முகத்தில் வெற்றிலை எச்சிலை உமிழ்கிறான். இப்படிச் செய்வது மிகவும் கேவலமானதொரு செயலாகக் எண்ணப்படுகிறது. இப்படி எச்சிலால் உமிழப்பட்டவன் உடனடியாக அரசனிடம் ஓடித் தன்னுடயை நியாயத்தைச் சொல்லி அதற்கு நீதி வழங்கும்படி கோரிக்கை விடுக்கிறான். பின்னர் அரசனிடம் தங்களிருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையைச் சண்டையிட்டுத் தீர்த்துக் கொள்வதாக அவரிடம் முறையிடுகிறான். அதன்படி அந்த அரசன் அவர்களிருவருக்கும் தேவையான ஆயுதங்களை, வாளும் கேடயமும், அவர்களுக்கு அளிக்கிறான். பின்னர் அனைவரும் ஓரிடத்தில் கூடி இந்த இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையைக் காணுகிறார்கள். இருவரில் ஒருவன் கொல்லப்படும்வரையி இந்தச் சண்டை நீடிக்கிறது. இரண்டு பேர்களில் ஒருவன் வாளினாலும் காயமடைந்தாலும் சண்டை நிறுத்தப்படுவதில்லை. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 27th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் இந்தியா - 6 கொவுலம் ராஜ்ஜியம்: (கொல்லம்?) மாபாரிலிருந்து தென்மேற்காக ஐநூறு மைல்கள் சென்றால் கொவுலம் ராஜ்ஜியத்தைச் சென்றடையலாம். இந்த ராஜ்ஜியத்திலே பல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த மொழிகளை இன்றளவும் பராமரிக்கிறார்கள். இந்த அரசன் வேறெந்த நாட்டிற்கும் கப்பம் கட்டாதவன். ஏராளமான சாய மரங்களும், மிளகும் இங்கு ஏராளமாக விளைகின்றன. இந்த ராஜ்ஜியத்தில் காடுகளும், சமவெளிப் பிரதேசங்களும் இருக்கின்றன. மிளகுக் கொடிகளிலிருந்து மே மாதம் துவங்கி ஜூலை மாதம் முடிய மிளகு எடுக்கப்படுகிறது. இந்த மிளகினை விளைவிப்பதெற்கென தனித் தோட்டங்கள் இருக்கின்றன. நல்ல தரமான இண்டிகோவும் (கரு நீலம்) இங்கு ஏராளமாக விளைகிறது. ஒரு குறிப்பிட்ட தாவரத்திலிருந்து இண்டிகோ எடுக்கப்படுகிறது. இந்தச் செடியை வேரோடு பிடுங்கி பெரிய நீர் நிரம்பிய கொப்பரைகளில் ஊற வைக்கிறார்கள். அந்தச் செடி அழுகிய பிறகு அதனைப் பிழிந்து இண்டிகோ தயாரிக்கிறார்கள். அந்த பிழிந்த பசையை சூரிய ஒளியில் வைத்து நன்றாகக் காயவைத்து எடுத்துக் கொண்டு பின்னர் அதனை வில்லைகளாக வெட்டி வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்தப் பகுதியின் கோடைக்காலம் மிகக் கடுமையான ஒன்றாக இருந்தாலும் மன்ஜி ராஜ்ஜியம், அரேபியா போன்ற போன்ற வெளிநாடுகளிலிருந்து இங்கு குவியும் வியாபாரிகள் வெயிலைப் பொருட்படுத்தாமல் இங்கிருந்து ஏராளமான பொருட்களை வாங்கிக் கப்பல்களில் வைத்து எடுத்துச் செல்லுகிறார்கள். அவர்களின் தேசத்தில் இந்தப் பொருட்களுக்கு ஏராளமான லாபம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கொவுலம் ராஜ்ஜியத்தில் இருக்கின்ற விலங்குகள் பிறபகுதி விலங்குகளைவிடவும் வித்தியாசமாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் முழுவதும் கறுமை நிறமுடைய புலிகள் இருக்கின்றன. பலவகையான கிளிகள், அவற்றில் சில பனியைப் போல வெண்மை நிறத்துடனும், கால்கள் மற்றும் மூக்கு சிவந்த நிறத்துடனும் காணப்படுகின்றன. மற்ற பறவைகள் சிவப்பும், நீலமும் கலந்ததொரு கலவையான நிறத்தில் இருக்கின்றன. நமது நாட்டில் இருப்பதனை விடவும் மிகவும் பெரிய, அழகான மயில்கள் இங்கு காணப்படுகின்றன. இதே மாதிரியாகவே பலவிதமான பழங்களும் இந்த ராஜ்ஜியத்தில் கிடைக்கிறது. இந்தப் பகுதியில் நிலவும் கடுமையான சூட்டின் காரணமாகவே இத்தனைவிதமான பழங்கள் இங்கு விளைவதாகக் கூறுகிறார்கள். பனைமரத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரையிலிருந்து மது தயாரிக்கிறார்கள். அந்த மது மிக அற்புதமாக இருப்பதுடன் உடனடியாக போதையை வழங்குகிறது. திராட்சையினால் தயாரிக்கப்படும் மதுவினை விடவும் அதிக போதையை அளிக்கிறது இந்தப் பனை மது. இங்கிருக்கும் காய்கறிகளின் வகைக்கும் அளவில்லை என்றாலும் இந்த ராஜ்ஜியத்தில் அரிசியைத் தவிர வேறெதுவும் விளைவதில்லை. ஏராளமான அரிசி இங்கு விளைகிறது. இந்த நாட்டு மக்களிடையே பல ஜோதிடர்களும், மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் தொழிலில் சந்தேகமில்லாமல் மிகத் திறமையானவர்கள். ஆண்கள், பெண்கள் என எல்லாக் குடிமக்களும் கறுத்த நிறமுடையவர்கள். இடையைச் சுற்றி ஒரு சிறிய துணியை மட்டுமே அணிந்தவர்கள். சிற்றின்பத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்களின் உறவுக்காரப் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்பவர்களாக இருப்பதுடன், இறந்துபோன தங்கள் சகோதரர்களின் விதவைகளையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னபடி இந்தியா முழுமையும் இதுபோலவே ஒழுக்கம் இருக்கிறது. * கொமரி குறித்து (குமரி): ஜாவா தீவில் நம் கண்ணுக்குத் தென்படாத வடக்குதிசை விண்மீன் இந்தக் கொமரியிலிருந்து முப்பது மைல்கள் தொலைவில் கடலுக்குள் தென்படுகிறது. அடிவானத்திலிருந்து ஒரு முழ உயரத்தில் இந்த விண்மீனைப் பார்க்கலாம். இந்த ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி காடுகளால் நிறைந்து காணப்படுகிறது. விவசாயம் அதிகமில்லை. இந்தப் பகுதியின் காடுகளுக்குள் ஏராளமான வனவிலங்குகள், குறிப்பாக குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சில குரங்கினங்கள் மனிதர்கள் அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அதற்கு மேலாக பிற குரங்குகளிலிருந்து மிக வித்தியாசமான நீண்டவால் குரங்குகள், புலிகள், சிறுத்தைகள் போன்றவையும் அதிகம். * டெலி ராஜ்ஜியம் குறித்து (Kingdom of Dely): கொமரியிலிருந்து புறப்பட்டு மேற்குமுகமாக முன்னூறு மைல்கள் பயணித்தால் டெலி ராஜ்ஜியத்தை அடையலாம். இந்த டெலி ராஜ்ஜியத்தின் மொழி மிக வித்தியாசமானது. இந்த ராஜ்ஜியம் வேறேந்த ராஜ்ஜியத்திற்கும் கப்பம் கட்டாத சுதந்திர ராஜ்ஜியமாகும். இந்தப் பகுதி மக்களும் சிலை வணங்கிகிளே. இந்த ராஜ்ஜியத்தில் கப்பல்கள் வந்துசெல்வதற்கான துறைமுகம் எதுவுமில்லை. ஆனால் ஒரு கடலுடன் கலக்கும் ஒரு பெரிய ஆறு கப்பல்கள் நுழைவதற்கான வழியை அமைத்துத் தருகிறது. இந்த நாட்டின் வலிமை அங்கிருக்கும் மக்களின் வீரத்தாலோ அல்லது உழைப்பினாலோ உண்டானதில்லை. எதிரிகள் எவரும் இந்த நாட்டுக்குள் நுழைவதற்கு மிகவும் சிரமமான காரியம். இந்த தேசத்தில் ஏராளமான இஞ்சியும், மிளகும் விளைகிறது. ஏதாவது ஒரு கப்பல் தெரியாத்தனமாக ஆற்றின் முகத்துவாரம் வழியாக உள்ளே நுழைந்துவிட்டால் அந்த நாட்டு மக்கள் அந்தக் கப்பலைப் பிடித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். பின்னர் அந்தக் கப்பலில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு "எங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்ததன் காரணமாக" அவற்றைப் பறிமுதல் செய்வதாக அறிவிக்கிறார்கள். நல்ல பருவகாலம் முடிவதற்கு முன்பாக மன்ஜி தேசத்திலிருந்து வந்த கப்பல் ஆற்றின் வழியாக டெலிக்கு வந்தது. பருவகாலம் முடிந்தால் ஆற்றில் தண்ணீர் குறைந்துவிடும், பின்னர் கப்பலை வெளியே கொண்டு செல்வது சிரமம் என்பதால் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் ஆழத்தை அறிவதற்குப் பெரிய இரும்பிலான நங்கூரங்கள் அவர்களிடம் இருந்தன. இந்த ராஜ்ஜியத்தில் ஏராளமான புலிகளும் பிற ஆபத்தான விலங்குகளும் இருக்கின்றன. * மலபார் குறித்து: மிகப் பெரிய ராஜ்ஜியமான மலபார், பரந்து விரிந்த இந்திய தேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முக்கியமான இந்தப் பகுதியைக் குறித்து நான் எல்லா முக்கிய விவரங்களையும் எழுதியாக வேண்டும். சுதந்திரமான இந்த ராஜ்ஜியம் ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவன் யாருக்கும் கப்பம் கட்டுவதில்லை. இவர்களுக்கென தனித்துவமான மொழியும் இருக்கிறது. இந்தப் பகுதியில் வடக்கு நட்சத்திரம் கடலிலிருந்து இரண்டு முழ உயரத்தில் தெரிகிறது. குஸ்ஸராத் (குஜராத்) ராஜ்ஜியத்தில் இருப்பதனைப் போலவே இங்கும் பல கடற் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். ஏறக்குறைய நூறு சிறு கப்பல்களில் இந்தப் பிராந்தியத்தின் கடல்களில் திரியும் இவர்கள் அங்கு வரும் வியாபாரக் கப்பல்களைக் கைப்பற்றிக் கொள்ளையடிப்பதனைத் தொழிலாகச் செய்கிறார்கள். அப்படிக் கொள்ளையடிக்கப் போகையில் தங்களுடன் தங்களது மனைவி, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுகிறார்கள். அந்தப் பகுதியில் வரும் எந்தக் கப்பலையும் தப்ப விடக்கூடாது என்கிற காரணத்தால் ஒவ்வொரு ஐந்து மைல்களுக்கு ஒரு கொள்ளையனின் படகு நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்படியாக நூறு மைல்கள் சுற்றளவில் இருபது கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தூரத்தில் வியாபாரக் கப்பல் தெரிய ஆரம்பித்ததும், அதனை முதலில் பார்த்தவன் தனக்கு அடுத்து இருக்கும் கொள்ளைக் கப்பலுக்கு புகைமூட்டம் போட்டு சமிக்ஞை (சிக்னல்) கொடுக்கிறான். அதனைத் தொடர்ந்து அத்தனை கப்பல்களும் நெருக்கமாக நின்று கொண்டு வியாபாரக் கப்பலைப் பிடித்துக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களிடம் சிக்கிய அந்தக் கப்பல் தப்ப முடியாது. வியாபாரக் கப்பல்களில் பயணம் செய்யும் எவருக்கும் எந்தவிதமான தொல்லைகளும் செய்யப்படுவதில்லை. கைப்பற்றப்பட்ட வியாபாரக் கப்பல் கரைக்குக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் அதிலிருப்பவர்கள் இறக்கிவிடப்படுகிறார்கள். வேறொரு கப்பலை வாங்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு அந்தக் கொள்ளைக்காரர்கள் அறிவுரை சொல்லுகிறார்கள். இதன் மூலம் மீண்டுமொருமுறை அவர்களைக் கொள்ளையடிக்க இயலும் என்கிற காரணத்தால். __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 27th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் இந்தியா - 7 மலபார் ராஜ்ஜியத்தில் மிளகும், இஞ்சியும், இலவங்கப்பட்டையும் ஏராளமாக விளைகின்றது. இந்த ராஜ்ஜியத்தில் உற்பத்தியாகும் பருத்திக்கு இணையாக வேறெங்கும் காணமுடியாது. மன்ஜி தேசத்திலிருந்து வரும் கப்பல்கள் வெண்கலத்தினை எடைப்பாரமாக (ballast) உபயோகிக்கின்றன. அந்த வெண்கலத்தை மலபார் ராஜ்ஜியவாசிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கும் மேலாக தங்கத்தால் செய்யப்பட்ட பல அணிகலன்கள், பட்டுத்துணிகள், தங்க, வெள்ளிக் காசுகள் இவற்றுடன் மலபார் தேசத்தில் கிடைக்காத பல மருந்துப் பொருட்களும் அந்தக் கப்பல்களில் வந்திறங்குகின்றன. ஒரு கப்பலைக் கண்டவுடனேயே அது ஏடனிலிருந்து வந்ததா அல்லது அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்ததா எனச் சரியாகக் கணித்துக்கூறும் வியாபாரிகள் பலரும் அங்கு இருந்தார்கள். மலபாரைக் குறித்து இத்தனையும் சொல்லியபிறகு, இந்த நாட்டின் எல்லையாக இருக்கிற குஸ்ஸராத் (குஜராத்) பகுதிக்குச் செல்லுவோம். இந்திய தேசத்திலிருக்கும் அத்தனை நகரங்களைக் குறித்தும் சொல்லுவதென்றால் அதற்குப் பலகாலம் பிடிக்கலாம். சோர்வடையச் செய்யும் வேலை அது. * குஸ்ஸராத் ராஜ்ஜியம்: மேற்குப் பகுதியில் இந்தியக் கடலால் சூழப்பட்ட குஸ்ஸராத் ராஜ்ஜியம், அங்குள்ள ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவர்களுக்கென்று ஒரு பிரத்யேகமான பாஷையும் இருக்கிறது. இந்த இடத்தில் வடக்கு நட்சத்திரம் கடலிலிருந்து ஆறு முழ உயரத்தில் தெரிகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் கடற்கொள்ளைக்காரர்கள் மிகப் பயங்கரமானவர்கள். அந்த வழியாகச் செல்லும் ஏதாவது ஒரு கப்பலை அவர்கள் கைப்பற்றிய பிறகு அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்கு வலுக்கட்டாயமாக கடல் நீரைக் குடிக்க வைக்கிறார்கள். கடல் நீரைக் குடித்தவர்கள் பயங்கரமாக வாந்தியெடுக்கிறார்கள். அவர்கள் வயிற்றிலிருப்பதெல்லாம் வெளியே வந்துவிடுமளவுக்குக் கடுமையான வாந்தி. அதன் மூலம் இந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்து யாரேனும் விலையுயர்ந்த பொருட்களை வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாக இதனைப் பயன்படுத்துகிறார்கள். பல விலையுயர்ந்த ரத்தினங்களும், முத்துக்களும் இதன் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. இங்கும் ஏராளமாக இஞ்சியும், மிளகும், இண்டிகோ நீலச்சாயமும் ஏராளமாக விளைகிறது. இங்கு இருக்கும் ஒருவகையான மரங்களிலில் இருந்து ஏராளமான பருத்தி விளைகிறது. ஏறக்குறைய ஆறடி உயரம் இருக்கிற இந்த மரத்தில் கோடைக்காலத்தில் அதிக பருத்தி விளைகிறது. இந்த மரத்தின் பருத்தியைக் கொண்டு துணிகள் நெய்ய முடியாது. பெரும்பாலும் படுக்கைகளில் மட்டுமே இது உபயோகப்படுத்தப்படுகிறது. அதேசமயம் பனிரெண்டு வயதான மரங்களில் எடுக்கப்படுகிற பருத்தியைக் கொண்டு உயரிய தரத்திலான மெல்லிய மஸ்லின் துணிகளை தயாரிக்கிறார்கள். ஆடுகள், எருமைகள், காட்டு விலங்குகள் போன்றவற்றின் தோல்களை பதப்படுத்தி அவற்றை அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தத் தோல்களினால் செய்யப்படும் மிருதுவான, நீல மற்றும் சிவப்பு நிறப் படுக்கை விரிப்புகளின் ஓரங்கள் தங்க மற்றும் வெள்ளியினால் ஆன நூல்களால் தைக்கப்படுகின்றன. பெரும்பாலும் முகமதியர்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்கிறார்கள். அதனைப் போலவ பறவைகள் மற்றும் விலங்குகளைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்படும் தலையணைகளும், திண்டுக்களும் கிடைக்கின்றன. சில இடங்களில் இவற்றின் விலை ஏறக்குறை ஆறு வெள்ளிப் பணத்தின் அளவு இருக்கிறது. அவற்றில் பொறிக்கப்படும் அழகு வேலைப்பாடுகள் உலகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காதவை. கனான்: இனி நாம் கனான் என்கிற ராஜ்ஜியத்தைக் குறித்துப் பார்க்கலாம். இந்தக் கனான் ராஜ்ஜியம்: (கர்நாடகா?) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறதொரு பெரிய நாடாகும். இதனை ஆளும் இளவரசன் எவருக்கும் கப்பம் கட்டுவதில்லை. இங்கிருக்கும் சிலைவணங்கிகள் ஒரு வித்தியாசமான மொழியில் பேசுகிறார்கள். இந்த நாட்டில் ஊதுபத்திகள் ஏராளமாக உற்பத்தியாகிறது. குறிப்பாக வெண்மை நிறமும், கறுப்பு நிறமும் உடைய ஊதுபத்திகளைத் தயாரிக்கிறார்கள். இந்த நாட்டில் கிடைக்கும் பலவிதமான மருத்துவப் பொருட்களை வாங்கிச் செல்வதற்காகப் வெவ்வேறு நாடுகளின் கப்பல்கள் இங்குவருகின்றன. அந்தக் கப்பல்களில் கொண்டுவரப்படும் ஏராளமான குதிரைகள் இந்தியாவின் பலபாகங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. காம்பே: இதே மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இன்னொரு ராஜ்ஜியம் காம்பே (பாம்பே?). மிகப்பெரிய பரப்பளவுள்ள இந்த ராஜ்ஜியமும் ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவர்களுக்கும் தனித்துவமான மொழி இருக்கிறது. இந்தத் தேசத்தின் மக்களும் சிலைவணங்கிகளே. இந்த நாட்டில் வடக்கு நட்சத்திரம் இந்தியாவின் பிற தேசப்பகுதிகளில் இருந்து மிக உயரத்தில் தெரிகிறது. இங்கு நடக்கும் வியாபாரம் மிக அதிகமானது. இண்டிகோ நீல நிறச்சாயம் ஏராளமாகத் தயாராகிறது. அத்துடன் பருத்தியும், கம்பளியும் உற்பத்தியாகின்றன. பல விலங்குகளின் தோல்களும் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்குமேல் இங்கு சொல்வதற்கு எதுவுமில்லையாதலால் நான் செர்வநாத் குறித்துக் கூறுகிறேன். செர்வநாத்: (சாரநாத்?) இந்த ராஜ்ஜியமும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த, சுதந்திரமானதொரு அரசனால் ஆளப்படுகிற, சிலைவணங்கிகள் நிறைந்ததொரு தேசம். நல்ல வசதியுள்ள மனிதர்கள் வாழும் இந்தப் பகுதிக்கென்று பிரத்யெகமான மொழி ஒன்றும் இருக்கிறது. ஏராளமான வணிகர்கள் இந்த தேசத்தினை நோக்கி வருகிறார்கள். ஏராளமான பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களின் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லுகிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் சிலைவணக்க ஆலயங்களில் பணிபுரியும் பூசாரிகள் உலகத்திலேயே மிகவும் கொடூரமானவர்கள் எனக் கேள்விப்பட்டேன் (இது மார்கோ போலோ எழுதியதுதான். நான் இட்டுக்கட்டவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளனாக அவர் சொன்னதை மாற்றவோ அல்லது மறைக்கவோ எனக்கு உரிமையில்லை). அடுத்து கேஸ்மகோரான் ராஜ்ஜியத்தைப் பற்றிப் பார்க்கலாம். கேஸ்மகோரான் ராஜ்ஜியம்: (காஷ்மீர்?) பரந்துவிரிந்த இந்த ராஜ்ஜியத்தையும் ஒரு அரசன் ஆளுகிறான். அவர்களின் மொழியும் விசித்திரமானது. குடிமக்களில் சிலர் சிலைவணங்கிகள். பெரும்பாலோர் சாராசென்கள் (முகமதியர்?). இங்கும் ஏராளமாக வாணிபம் நடைபெறுகிறது. இவர்களின் முக்கிய உணவு அரிசி, கோதுமை, இறைச்சி மற்றும் பால். இவையனைத்தும் இந்தப் பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கிறது. உலகத்து வணிகர்கள் பலர் தரைவழியாகவும், கடல்வழியாகவும்(?) இங்கு வருகின்றனர். இந்தியப் பெருநிலத்தில் நான் கடைசியாகச் சென்ற பகுதி இதுதான். இங்கிருந்து வடமேற்கு திசையில் சென்றால் மாபாரை (தமிழகம்?) சென்றடையலாம். நான் கடற்கரையோரம் இருந்த பட்டினங்களைப் பற்றிமட்டுமே இங்கு கூறியிருக்கிறேன். உள் நாட்டுக்குள் செல்லுவதென்றால் ஏராளமான நாட்கள் பிடிக்கும். இதற்குப் பிறகு இந்தியத் தீவுகள் பல இருக்கின்றன. அதில் ஒரு தீவு ஆண்களுக்கானது, இன்னொரு தீவு பெண்களுக்கானது. (மாலத்தீவுகள்?) __________________ Page 1 of 1 sorted by Oldest FirstNewest First Quick Reply Please log in to post quick replies. New Indian-Chennai News & More -> Goa Inquisition - The Epitome of Christian Missionary Violence -> மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Subscribe Jump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் கடவுள் வணக்கமும் ச...Goa Inquisition - The Epitome o...Thirukkuralஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST? An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் ஆய்வுBuddhism studiesNEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா? -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisதிருக்குறள் ஆய்வு
1 சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. 2 அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான். 3 வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். 4 அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். 5 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து. 6 அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி, 7 தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான். 8 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்; ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி, 9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? 10 இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன். 11 என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர். 12 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை. 13 முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை. 14 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்? 15 கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான். 16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, 17 தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன். 18 நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை. 19 ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. 20 நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன். 21 இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். 22 அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
இந்தியாவின் சிறந்த அறிவுஜீவிகள் என்று அறியப்பட்ட சிலர், மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறுகள் செய்து வருகின்றனர். அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் படிக்கும் பல ஆங்கிலப் பத்திரிகைகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் எழுதி வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் மத்தியில் கட்சிக்கு இருக்கும் ஆதரவை குலைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும், பலர், அடிப்படை ஏதுமற்ற விமர்சனங்களை எழுதி வருகின்றனர். நாட்டின் கடைகோடி ஏழை மக்களின் பிரதிநிதியாகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியை முதலாளித்துவ அறிவு ஜீவிகள் எதிர்ப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், மனித நேயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட முற்போக்கு இலட்சியங் களைப் பேசும் அறிவு ஜீவிகள் மார்க்சிஸ்ட் எதிர்ப்பு நிலை எடுப்பது, வருத்தமும், கவலையும் ஏற்படுத்துகிற நிகழ்வு. விஜயவாடாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “மார்க்சிஸ்ட் கட்சி மீதான எதிர்ப்பு என்பது இடதுசாரி, முற்போக்கு கருத்துக்களுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதி. இது புதிய தாராளமயத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கம் கொண்டது”. இது முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்குப் பொருந்தும். அதே நேரத்தில், கட்சிக்கு எதிரான நிலை எடுத்து செயல்படும் இடது மனோபாவம் கொண்ட பகுதியினரைப் பற்றி குறிப்பிடும் போது, “கட்சியிடமிருந்து விலகி நிற்கும் இடது மனோபாவம் கொண்ட பகுதியினரோடு, மீண்டும் பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள கட்சி முயற்சிக்க வேண்டும்”. என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையோடு தான் முற்போக்கான அறிவு ஜீவிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். காஞ்ச ஜலய்யாவின் மார்க்சிஸ்ட்எதிர்ப்பு : ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் காஞ்ச ஐலய்யா நாட்டின் முக்கியமான ஒரு அறிவு ஜீவி. தலித் ஒடுக்குமுறைப் பிரச்சனைகளைப் பற்றி மிக ஆழமாக அலசி, ஏராளமான நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். அவரது புகழ்பெற்ற நூலான, ‘நான் ஏன் இந்து இல்லை?’ இந்து மதத்தின் ஒடுக்குமுறை முகத்தை பட்டவர்த்தன மாக்கிய ஒரு முக்கியமான கருத்துக் கருவூலம். இடதுசாரிகள் உள்பட அனைத்து மனித நேய அறிவு ஜீவிகளாலும் மதிக்கப்படுகிற காஞ்ச ஐலய்யா, துரதிருஷ்டவச மாக, மார்க்சிஸ்ட் எதிர்ப்பு அலையோடு ஒன்றிணைந்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற விரிவடைந்த மத்தியக்கமிட்டி முடிவுகளை விமர்சித்து ‘டெக்கான் ஹெரால்டு’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். (ஆகஸ்ட் 27, 2010) காஞ்ச ஐலய்யா கட்டுரையின் துவக்கத்திலேயே “மார்க்சிய அறிவியல் தத்துவ அடிப்படையில் செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி, நாட்டை நவீனப்படுத்துவதில் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை” என எழுதுகிறார். இதற்கு என்ன காரணம் என்று விளக்கும் போது, மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்து கட்சியை சாடுகிறார். “கம்யூனிசத் தலைமை, தற்போது ஒரு நிலப்பிரபுத்துவக் கூட்டம் போன்று காட்சியளிக்கிறது” என்று எழுதுகிறார். மார்க்சிய அறிவியல் பூர்வமாக, இந்திய சமூகத்தை ஆராயாமல் நிலப்பிரபுத்துவ ஆணவத்தோடு தலைமை உள்ளதாக அவர் கூறுவது, கட்சியின் தத்துவார்த்த செயல்பாடு களைப் பற்றி அவர் மேலோட்டமாகவே அறிந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. கம்யூனிஸ்டுகள், கம்யூனிச இயக்கம் நாட்டில் துவங்கிய காலத்திலிருந்து இந்தியச் சமூகம் பற்றி மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான ஆய்வை மேற்கொண்டு வந்துள்ளனர். காஞ்ச ஐலய்யாவிற்கு நெருக்கமாக உள்ள ஆந்திராவின் பல பல்கலைக்கழக நூலகங்களில் கூட, மார்க்சிஸ்ட் இயக்கத்தை ஆந்திராவில் வேரூன்றச் செய்த தோழர் சுந்தரய்யாவின் நூல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, 1960, 1970களில் அவர் இந்திய நில உறவுகள் பற்றி தீவிரமான ஆய்வை மேற்கொண்டிருந்தார். அதே காலக் கட்டத்தில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் நிலப்பிரச்சனை பற்றி முதலாளித்துவ நிபுணர்களோடு மிகப்பெரிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். தோழர் இ.எம்.எஸ். கேரளச் சமூகம் பற்றி 1930களிலிருந்தே தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மார்க்சும், ஏங்கெல்சும் விவசாயப் பிரச்சனையை ஆராய்ந்த அந்த வழித்தடத்தில் இந்தியாவில் உள்ள விசேட நிலைமைகளை இந்த தலைவர்கள் ஆராய்ந்து, இந்திய அறிவுத் துறையில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சி வந்துள்ளனர். இந்த செயல்பாடுகளில், இரண்டு முக்கிய தன்மைகளை காஞ்ச ஐலய்யா உணரவில்லை. தத்துவமும் – நடைமுறையும்: ஒன்று, சமூகத்தைப் பற்றிய மார்க்சிய ஆய்வு, வெறும் நான்கு சுவர்களுக்குள், பல ஆண்டுகள் அடங்கிக் கிடந்து நடத்தப்படு வதில்லை. கல்வித்துறையில் மூழ்கியுள்ள பேராசிரியர்கள் செய்வது போன்ற ஆராய்ச்சி அல்ல, மார்க்சிய ஆராய்ச்சி முறை. புரட்சிகர மாற்றத்திற்காக மக்களோடு பணியாற்றி, மக்களைத் திரட்டி, அவர்களை அரசியல்மயமாக்கி போராட்டப் பாதையில் கொண்டு வரும் நடைமுறையோடு இணைந்ததுதான், மார்க்சிய ஆராயச்சி. நடைமுறை இல்லாமல் செய்யப்படும் ஆய்வு உண்மையை வந்தடையாது என்பது மட்டுமல்ல, அது சமூக இயக்கத்தில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. தோழர் இ.எம்.எஸ், தோழர் சுந்தரய்யா போன்ற தலைவர்கள் சமூகத்தை மார்க்சிய அடிப்படையில் ஆராய்கிற வேளையில் தான், உக்கிரமான விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விடுதலைக்குப் பிறகு வந்த முதலாளித்துவ காங்கிரஸ் அரசை எதிர்த்தப் போராட்டக் களங்களில் துடிப்புடன் செயலாற்றினர். இதோடு சமூக ஆராய்ச்சியையும் மேற்கொண்டனர். காஞ்ச ஐலய்யா எதிர்பார்ப்பது போன்று முற்றிலும், நடைமுறையிலிருந்து ஒதுங்கி, தத்துவக் கண்டுபிடிப் புக்களை உருவாக்குவது, மார்க்சியம் அல்ல. சீனப் புரட்சிகர கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே சீன நிலப்பிரபுத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் தோழர் மாசேதுங் நிகழ்த்தியது; “ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” உள்ளிட்ட நூல்கள் வாயிலாக மாறி வரும் சமூகத்தை ஆராய்ந்து கொண்டே ரஷிய புரட்சியை முன்னெடுத்துச் சென்ற லெனினது செயல்பாடு: – இவையனைத்தும் தத்துவமும் நடைமுறையும் கை கோர்த்து நடைபோட்ட வரலாற்று உதாரணங்களாகும். மற்றொரு அம்சத்தையும் காஞ்ச ஐலய்யா காணத் தவறுகிறார். சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி என்பது உணவைச் சமைத்து முடித்து தட்டில் வைப்பது போன்றது அல்ல. அது ஒரு நிகழ்வுப் போக்கு (ஞசடிஉநளள) ஆகும். சமூக நிலைமைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை. இந்தியச் சமூகத்தில் 1980-க்கு முன்பு முதலாளித்துவ வளர்ச்சிக்கு சில கொள்கைகள் பின்பற்றப்பட்டன. அதற்கு பிறகு தாராளமயம் என்ற முக்கிய மாற்றம் ஏற்பட்டது. இது போன்று பல மாறுதல் நிகழ்ந்து கொண்டே உள்ளன. எல்லாவற்றுக்கும் மொத்த, முடிவாக, மார்க்சிய ஆராய்ச்சி எனும் பெயரில் நாற்பது நூல்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இயந்திர கதியிலானது, மாற்ற ஓட்டத்தோடு ஒருங்கிணைந்து மக்கள் போராட்டங்களின் ஊடாக, தத்துவார்த்த முடிவுகளுக்கு அவ்வப்போது வர வேண்டியுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சில குறைபாடுகள் இருக்கலாம். ஏற்கனவே பல மாநாடுகளில் சுய விமர்சனப் பூர்வமாக கட்சி இந்தக் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. வெறும் நடை முறையில் மட்டும் பல தோழர்கள் ஈடுபட்டு மார்க்சிய தத்துவ சிந்தாந்தப் பணிகளை கைவிடுகின்றனர் என்ற விமர்சனமும் கட்சி ஆவணங்களில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதை திருத்துவதற்கான முன் முயற்சியும் எடுக்கப்படுகிறது. வர்க்கங்களைத் திரட்டுவது விஜயவாடா தீர்மானத்தில், ஒரு வர்க்க பகுப்பாய்வு செய்யப் பட்டுள்ளது. “பொருளாதார தாராளமயம், கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியச் சமூகத்தில் உள்ள வேறுபட்ட வர்க்கங்கள் மீது வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது”. இவ்வாறு வரையறுத்து, நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், கிராமப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், கைவினை ஞர்கள், நகர்ப்புற ஏழைகள், இடம்பெயரும் தொழிலாளர்கள் போன்ற வர்க்கங்கள் எவ்வாறு தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்த வர்க்கங்களைத் திரட்டுவது எனும் நோக்கில் செய்யப்பட்டுள்ள ஆய்வு. இந்த ஆய்வு, மாநில, மாவட்ட, நகர, கிராமப்புறம் வரை பொருத்தி, உள்ளூர் வரையிலான ஆய்வு முடிவுகளுக்கு வர வேண்டி உள்ளது. எனவே, விஜயவாடா தீர்மானத்தின் பல பகுதிகளில் இந்தியச் சமூகம் பற்றிய தற்போதைய நிலை விவரிக்கப்பட்டு உள்ளது. தற்போது நெறிப்படுத்தும் இயக்கம் கட்சிக்குள் நடத்தப்பட்டு வருகின்றது. சில பகுதிகளில் செயலாற்றும் தோழர்களிடையே கட்சிக்கு அப்பாற்பட்டவர்களின் விமர்சனத்துக்கு செவி சாய்க்காமல் இருக்கும் போக்கு இருப்பதை ஆவணம் சுட்டிக் காட்டுகிறது. இது அதிகார வர்க்கப் போக்கு என்று ஆவணம் சாடுகிறது. தான் எடுத்துரைக்கும் கருத்துக்களுக்கு தோழர்கள் செவி சாய்க்கவில்லை என்ற ஆத்திரம் பேராசிரியர் காஞ்ச ஜலய்யாவிற்கு இருக்கக் கூடும். அதனால் ‘நிலப்பிரபுத்துவத் தலைமை’ என்ற காட்டமான வார்த்தை அவர் பயன்படுத்தி யிருக்கக் கூடும். அதிகார வர்க்கப் போக்கு களைய வேண்டும் என்பது நெறிப்படுத்தும் இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்பதை பேராசிரியர் கருத்தில் கொள்ள வேண்டுமென்பது நமது விருப்பம். சாதியா? வர்க்கமா? – பட்டிமன்றம்! அடுத்தடுத்து அவர் வைக்கும் விமர்சனங்கள், காலம் காலமாக கம்யூனிஸ்டுகள் மீது வைக்கப்படும் அவதூறுகள்தான். “கம்யூனிஸ்டு இயக்கம், சிபிஎம், சிபிஐ, மாவோயிஸ்ட் என்று மூன்றாக பிளவுபட்டு இருப்பதற்குக் காரணம் “தலைமையின் மனோபாவம் தான் என்று அவர் கூறுகிறார். இந்த மூன்று இயக்கங்களுக்கிடையே நடைபெற்ற மிகப்பெரும் தத்துவார்த்த விவாதங்களை புறக்கணித்துவிட்டு, தலைமைகளுக்கிடையே யான பிரச்சனையாக பார்ப்பது பேராசிரியருக்கு அழகல்ல. இந்த தத்துவ விவாதங்களும் சமூக உறவுகளை மார்க்சிய அறிவியல் அடிப்படையில் ஆராய்கிறபோது, ஏற்பட்ட கருத்து வேறுபாடு கள்தான். இதுவே பல இயக்கங்களாக கம்யூனிஸ்டு இயக்கம் பிரிந்ததற்கு முக்கியக் காரணம். பதவிக்காக பலரோடு ஒற்றுமை காண்பது முதலாளித்துவ அரசியல்வாதியின் குணம். சித்தாந்த வேறுபாடு இருந்தால், பிரிந்திருப்பதும், சித்தாந்த ஒற்றுமைக்கு முயற்சித்து கைகோர்ப்பதும், கம்யூனிஸ்டுகளின் செயல்முறை. சாதியை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளவில்லை என்ற வழக்கமான விமர்சனத்தை முன்வைக்க பேராசிரியர் தவறவில்லை. …“இந்தியாவில் சாதி என்பது தான் வர்க்கத்தை விட முக்கியப் பங்கு வகிக்கிறது…” – என்கிறார் அவர். இத்தகு அறிவுஜீவிகள், சாதியா, வர்க்கமா என்ற பட்டிமன்ற பாணி விவாதத்தை துவக்குவார்கள்; வர்க்கத்தின் முக்கியத் துவத்தை கம்யூனிஸ்டுகள் பேசுகிற போது, அவர்களை வறட்டுத்தனமானவர்கள், சாதியைப் பற்றி தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தி பழித்திடுவார்கள். இது இந்திய அறிவு ஜீவிகள் பலர் செய்து வருகிற வேலை. அது மட்டுமல்ல, வர்க்க ஒடுக்குமுறையை மறைத்து, அதை நிகழ்த்துகிற ஆளும் கூடாரத்தோடு கைகோர்க்க இந்த வாதம் சிலருக்கு வசதியாக பயன்படுகிறது. (உதாரணம்: திருமாவளவன், மாயாவதி போன்றவர்கள்) வர்க்கமா, சாதியா என்று இரண்டையும் எதிரும் புதிருமாக நிறுத்திப் பார்க்கும் பார்வை, மார்க்சிய இயக்கவியல் பார்வை அல்ல. இயங்கிக் கொண்டே இருக்கும் சமூக யதார்த்தத்தை நுணுகிப் பார்க்கும் போது, ஒரு உண்மை பளிச்சிடுகிறது. ஒரு கிராமத்தில் குடியிருக்கும் ஒரு நிலமற்ற தலித் குடும்பம், ஏன் வேலை, கல்வி, சுகாதாரம் என பலவற்றிலும் உரிய வாய்ப்பு, வசதிகள் மறுக்கப்பட்ட குடும்பமாக இருக்கிறது? டெல்லியி லிருந்து கிராமம் வரை வர்க்க அதிகாரம் அவர்களை விரட்டுகிறது. அதே நேரத்தில் சாதி ஒடுக்குமுறைக் கட்ட மைப்பும் சேர்ந்து அவர்களை விரட்டுகிறது. இந்நிலையில், என்ன செய்ய வேண்டும்? சாதி, வர்க்க ஒடுக்குமுறை விலங்குகளை உடைத்தெறிந்து உழைப்பாளி வர்க்க அதிகார மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும். இதை சாதிக்கும் யானை பலம் வர்க்க ஒற்றுமையில் தான் இருக்கிறது. இதுவே அனைத்து ஒடுக்குமுறை யிலிருந்தும் விடுபட ஒரே வழியாக உள்ளது. இந்த அணுகுமுறையோடுதான் கம்யூனிஸ்டுகள் செயலாற்றி வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற போராட் டங்கள், பேராசிரியரின் கவனத்துக்கு வரவில்லையா? அல்லது தெரிந்து கொண்டே, அப்போராட்டங்களை அலட்சியப் படுத்துகிறாரா? விஜயவாடா தீர்மானம், சாதிப்பிரச்சனையை முதலாளித் துவக் கட்சிகள் கையாளும் முறையை விமர்சித்துள்ளது. “முதலாளித்துவக் கட்சிகளின் சாதி அரசியல், சாதிய ஒற்றுமைக் கான அறைகூவல், சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வராது. மாறாக, அத்தகைய அடையாள அரசியல் சாதி பிரிவினைகளை வளர்க்கவே செய்யும்” என்று தீர்மானம் கூறுகிறது. இந்த முதலாளித்துவ கட்சி அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கட்சியிடம் பேராசிரியர் எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாது. அடுத்து, காஞ்ச ஜலய்யாவின் கேள்வி, சில மாநிலங்களைத் தவிர ஏன் சிபிஎம் பல மாநிலங்களில் வளரவில்லை என்பது. “உ.பி., ம.பி., பிகார் பகுதிகளில் உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஏன் வளரவில்லை என்பதை இடதுசாரிகள் சரியாக விளக்கவில்லை” என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார். விஜயவாடா தீர்மானமும் இந்தப் பிரச்சனையை மிகுந்த கவலையோடு அலசுகிறது. “… மேற்கு வங்கத்தில் கடும் தாக்குதல் நிகழ்ந்து வரும் வேளையில், கட்சியின் செல்வாக்கையும், தளத்தையும் பல மாநிலங்களில் விரிவாக்குவது, மிக முக்கிய தேவை.” இந்தக் கடமையை சுட்டிக்காட்டி விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களை தீர்மானம் விளக்குகிறது. “வர்க்க கண்ணோட்டம் அடிப்படையில், கட்சி தனது அரசியல் சித்தாந்தப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.” “நமது அடிப்படை வர்க்கங்களிடையே பணியாற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தீர்மானம் இவற்றை வலியுறுத்துவதோடு, கடந்த காலங்களில் உள்ளூர் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாத போக்கை களையும் வகையில் செயலாற்ற வலியுறுத்துகிறது. “கட்சியின் மிக மிக முக்கியமான செயல்பாடு உள்ளூர் பிரச்சனைகளில் இருக்க வேண்டுமென” வலியுறுத்தும் தீர்மானம் இந்தப் பணிகள் என்றாவது ஒரு நாள் செய்யும் பணியாக இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும் வகையில், உள்ளூர் அளவிலான பிரச்சனைகளுக்காக, நீடித்த முன்முயற்சி இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. ஏராளமான போராட்டங்கள் நடந்தாலும், அது கட்சி விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்பதை தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. “போராட்டங்கள், இயக்கங்கள் நடத்திய பிறகு அவற்றை உறுதிப்படுத்திட முயற்சித்தோமா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்…”அவற்றை ஏன் உறுதிப்படுத்தவில்லை? “போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வெகுஜன அமைப்புகளில் நாம் ஈடுபடுத்தவில்லை. தொடர்ந்து அவர்களிடம் பணியாற்றி, அவர்களை அரசியல்படுத்தவில்லை”. இந்த பலவீனங்களைக் களைய விஜயவாடா கூட்டம் உறுதிபூண்டுள்ளது. கிளை மட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை வெகுஜன அரங்கத்தில் பணியாற்றிடச் செய்து, அடிப்படை வர்க்கங்களை திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது. ஆக விரிவாக்கம் நிகழவில்லை என்ற பேராசிரியரின் வருத்தத்தை கட்சியும் உணர்ந்துள்ளது. பேராசிரியர் காஞ்ச ஜலய்யா போன்ற மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் இந்தியாவில் இடதுசாரி இயக்கம் சந்திக்கும் சவால்களையும் உணர்ந்து விமர்சனங்களை முன்வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் விரும்புகிறது. நட்பு ரீதியான உரையாடல்களில் ஈடுபடவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் மார்க்சிஸ்ட் கட்சி என்றும் தயாராக உள்ளது.
Thennakam Admin 26th June 2019 Current Affairs – 26 June 20192019-06-26T08:56:05+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 2.போக்குவரத்து காவலர்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் இ-செலான் கருவி வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. 3.தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா 1.திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களும், நடிகைகளுமான நஸ்ரத் ஜஹான், மிமி சக்ரவர்த்தி ஆகிய இருவரும் மக்களவையில் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். வர்த்தகம் 1.கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 21-ஆம் தேதி வரையிலான கால அளவில், இந்தியாவின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே கால அளவோடு ஒப்பிடுகையில் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது. 2.இந்திய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 118.38 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. உலகம் 1.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 2.ஜி-20 அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒஸாகா நகரில் ஜி-20 அமைப்பு நாடுகளின் 14-ஆவது உச்சி மாநாடு வரும் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 3.பிரெக்ஸிட் விவகாரத்தில் ராஜிநாமா செய்துள்ள தெரசா மே-வுக்கு பதிலாக, பிரிட்டனின் பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பதை வரும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்போவதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது. விளையாட்டு 1.இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ஆஸ்திரேலியா.
இந்திய அரசியலும், அரசும் அதன் இயங்கும் விதத்தையும் பற்றியும் எழுத ஆரம்பித்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடும். அரசமைப்பியல் அந்தளவுக்கு கேடுகெட்டதாய் ஆகி விட்டது. இனி மாற்றம் வரும் என்பதெல்லாம் நடக்கும் என்று எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் மாற்றம் ஒன்றே மாறாதது என்றொரு இயற்கைச் செயல்பாடு இருக்கிறது என்பதால் ஓர் அணுவத்தளவும் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. ஆயாசமாக இருந்தாலும் அந்த நம்பிக்கை தரும் ஊக்கம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்தியாவில் தென் தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழக்கூடிய தட்ப வெப்ப நிலைகளுக்கு தகுந்ததாகும். தென் தமிழகத்தில் மட்டுமே ஆன்மீகம் தழைத்திருக்கிறது. உலகிற்கே உயர்வு வாழ்வு நெறி காட்டிய தமிழும், தமிழர்களும் கலை மோகம் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தின் அடி வேரினையே பிடுங்கி எறிந்து கொண்டிருக்கின்ற அவக்கேடு எந்த உலகத்திலும் உள்ள எந்த ஒரு இனத்திலும் நடக்காத ஒன்று. தமிழ், தமிழ் என்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவார்கள். தமிழர்கள் பாரம்பரியம் என்பார்கள். ஆனால் வீட்டிலோ ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஜீன்ஸ் உடைகள், சல்வா துப்பட்டாக்களை உடுத்துவார்கள். மலையாளத்துக் காரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். ஓணம் பண்டிகைகளில் பாருங்கள். ஆனால் தமிழர்களோ தமிழ் பண்டிகைகளின் போது என்ன உடுத்துவார்கள்? வேஷ்டி எங்கே போனது? சேலை எங்கே போனது? தாவணிகள் எங்கே சென்றன? தானும் கெட்டும் தன் இனத்தையும் கெடுத்துக் கொண்டு வாழும் ஒரு இனம் இந்த உலகில் இருக்கிறதென்றால் அது தமிழினம் மட்டுமே. இனி எந்தக் காலத்தில் தமிழர்கள் உருப்பட்டு உருப்படிக்கு வருவார்கள் என்பதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றா? தன் இனத்துக்கு ஒரு அமைப்பினை உருவாக்கி தன் இனத்தையும் தன் மொழியையும் வளர்த்து வரும் பிராமணர் சங்கம் போல தமிழர்கள் தங்களையும் தங்கள் மொழியையும் வளர்த்திட வேண்டாமா? தமிழர்கள் எங்கே வளர்க்கின்றார்கள்??? குறுந்தாடிகளைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மலைகள் இணையத்தில் வெளியான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம் கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். படித்து வையுங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்றுமுகம் http://malaigal.com/?p=9841 பதினைந்தாயிரம் பேர் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமலே யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிவந்த விஷக்காற்றினால் உயிரை விட்டனர். லட்சக்கணக்கான பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டனர். மூளை வளர்ச்சி குன்றியும், கண் போயும், இன்னும் சொல்ல முடியாத நோய்களுக்கெல்லாம் ஆட்பட்டு இன்றும் நோயின் பிடியில் சிக்கி உயிரோடு வேதனைப்பட்டு வருகின்றனர். ஆலையின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி ஆண்டர்சன். மற்ற குற்றவாளிகள் இந்த ஆலையின் நிர்வாகத்திலிருந்தவர்களும், டெக்னீஷியன்களும். இந்த வழக்கு முதல் குற்றவாளி இல்லாமலே நடந்து கொண்டிருந்தது. இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுபயங்கர கொலைகளுக்கான தீர்ப்பு இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட போது, இத்தீர்ப்பினைப் பற்றி வட மாநில மீடியாக்களில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு வெளியான அன்று ஆண்டர்சன் உயிரோடு இருந்தார். அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று டிவிக்கள் கண்டுபிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அவரை கைது செய்யக்கூட இந்திய அரசால் முடியவில்லை. இதே ஒரு சாதாரணன் என்றால் சட்டமும் சட்டத்தின் காவலர்களும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள். இந்த தீர்ப்பை கூர்ந்து அவதானிக்கும் போது நெஞ்சை உலுக்கும் சில உண்மைகள் நிர்வாணமாக வெளிப்படுகின்றன. இந்த உண்மைகள் சாதாரண மக்களிடையே இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்விக்குறி எழுவதில் வியப்பேதும் இல்லை. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற மாயையினால் ஆளும் அதிகார வர்க்கமும் அதற்கு துணையாக இருக்கும் கோடீஸ்வரர்களும் எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் அப்பட்டமாகத் தெரியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் இந்தியப் பிரஜைகள் என்று சட்ட மேதை அம்பேத்கார் எழுதிச் சென்றார். ஒரு நீதிபதி நில மோசடியில் சிக்குகின்றார். அரசு புறம்போக்கு நிலத்தை தன் பதவியை வைத்து கபளீகரம் செய்கிறார். பொதுமக்களை அந்த நிலத்திற்குள் வர விடாமல் தடுக்கிறார். மீடியாக்களில் இந்த விஷயம் வெளிப்பட்ட பிறகு அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கின்றது. விசாரணை செய்து அந்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷயம் பற்றி அறிக்கை அளிக்கின்றது. ஆனால் சட்டத்தை அமுல் படுத்தி வரும் உச்ச நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கியவரை வேறு ஊருக்கு மாறுதல் செய்கிறது. சர்ச்சையில் சிக்கியவர் பணி நாள் முடிவடையும் வரை நீதிபதியாகத்தான் இருந்து ஓய்வு பெறுகிறார். அரசு நிலத்தை தன் அதிகாரத்தால் கபளீகரம் செய்யும் நீதிபதியைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இந்த நீதிபதி தண்டிக்கப்பட கூடியவர் என்றால் அது ஏன் இன்னும் செய்யப்படவில்லை? இந்திய நீதிபதிகள் தங்களைச் சட்டத்திற்கும் மேலானவர்களாக, கடவுளாக கருதிக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் மூலமாக தெரிய வருகிறது. அதாவது நீதிபதிகள் விஷயத்தில் அவர்கள் கொலைக் குற்றமே செய்தாலும் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மற்றொரு உண்மை என்பதை இவ்விடத்தில் புரிந்து கொள்க. 1976ல் ஜஸ்டிஸ் கே. வீராச்சாமி மேல் சிபிஐயினால் பதிவு செய்யப்பட்ட கரப்ஷன் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலே 108 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து திரு ஜஸ்டிஸ். கே.வீராச்சாமியின் மருமகன் திரு ஜஸ்டிஸ் ராமசாமி மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்க கையெழுத்திட்ட சம்பவங்களையும் பத்திரிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம். இந்திய நீதிபதிகள் சில பேர் மீது இருக்கும் வழக்குகளை மெயில் டுடே என்ற பத்திரிக்கை 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி அன்று கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. கட்டுரையினை இந்த இணைப்பில் படிக்கலாம். ஒரு நீதிபதி இரு நீதிபகள் என்று இல்லை. ஊழல் வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் எண்ணற்ற இந்திய நீதிபதிகள் சிக்கினார்கள். இது பற்றிய கட்டுரைகள் பல பல பத்திரிக்கைகளில் வெளி வந்தன. ஆனால் சட்டத்தினால் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஓய்வு பெற்று இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற குற்றச்செயல்களில் சாதாரணன் ஈடுபட்டால் அதே சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏன் முதலில் நீதிபதிகளைப் பற்றி எழுதுகிறேன் என்றால் சட்டங்களை அமுல் படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதும் நீதி மன்றங்கள்தான். ஆனால் நீதிமன்றத்தின் தலைவர்களான நீதிபதிகளாலே சட்டங்கள் மீறப்படுவது என்பது சட்டத்திற்கே சட்டம் எதிரியாக இருப்பது போன்றது. ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதில் சிறு துளி உண்மை இருக்கிறதா என்றால் நம்புவது கடினம். அடுத்து மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம். அடுத்து யூனியன் கார்பைடு ஆலையின் அதிபர் ஆண்டர்சன், ஆலையின் அலட்சியத்தால் நடந்த விபத்திற்குப் பிறகு அரசு செலவிலே, அரசு விமானத்திலே, முதலமைச்சரின் ஆலோசனையின் படி, காவல்துறையினரின் பாதுகாப்போடு அவரது சொந்த நாட்டிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் இந்தியாவில் இருந்தால் சட்ட ஒழுங்கு அமைதிக்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று காரணம் சொன்னார் அன்றைய மாநில முதலமைச்சர் திரு.அர்ஜூன் சிங். ஒருவரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவரைக் கைது செய்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆண்டர்சன் விசயத்தில் நடந்த சம்பவம் அவரைப் பாதுகாக்க மட்டுமே என்பது தான் உண்மை. பதினைந்தாயிரம் இந்திய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கொலைக்குக் காரணமானவரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் துணிந்திருக்கிறார். இவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் நம்பிக்கைக்கு இவர் செய்திருக்கும் துரோகம் என்னவிதமானது என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் ஒரு ஓட்டுக் கூட போடாத மாபெரும் கோடீஸ்வரனைப் பாதுகாக்க துணிந்த முதலமைச்சர் ஏழைகள் கொல்லப்பட்டது குறிந்து சிறு வருத்தமும் இன்றி செயல்பட்டதை எண்ணினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மறு முகம் பற்றிய நிர்வாணமான உண்மையை தெரிந்து கொள்ளலாம். தீர்ப்பு வெளியிட்ட நாளன்று அமெரிக்காவில் வசதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வரும் ஆண்டர்சனை, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை சிபிஐயினால் கைது செய்ய முடியவில்லை. அவர் இருக்கும் இடத்தையும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் பிறகு அவரை இந்தியா கொண்டு வர முயற்சிக்கப்படும் என்று சொல்கிறார்கள் ஆட்சியாளார்கள். ஆனால் சமீபத்தில் ஆண்டர்சன் இறந்தே போய் விட்டார். ஆண்டர்சனின் அலட்சிய நிர்வாகத்தால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஒன்றுமறியாத அப்பாவிகள். அவர்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீதிமன்றமும் 26 ஆண்டுகள் கழித்து வழங்கிய தீர்ப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையும், ஆளும் அதிகார வர்க்கத்தினரின் பாசம் எந்தப்பக்கமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பதினைந்தாயிரம் உயிரைப் பறிக்க காரணமாயிருந்தவர்களை, ஜாமீனில் செல்லக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கி இருப்பது வழக்கையே இல்லாமல் ஆக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தி குற்றவாளிகள் அனைவரும் விடுதலையாகி விட்டார்கள். இது தான் ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் நிலைமை. மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 150 பேர். சட்டம் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? வழக்கு விசாரணையை ஒரே வருடத்தில் முடித்து தீர்ப்பும் வழங்கி விட்டது. ஏனென்றால் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தாக்கப்பட்டது இந்தியக் கோடீஸ்வரரின் ஹோட்டல். அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விடட்து. யூனியன் கார்பைடு ஆலையினால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஏழைகள் கொல்லப்பட்டதற்கு தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்போ நகைப்புக்கிடமான ஒன்றாகும். சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட்ட நாட்கள் ஏன் வேறுபட்டதாக இருக்க வேண்டும்? நீதிபதிகளை சட்டம் ஒன்றும் செய்யாது. பணக்காரர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. அரசியல்வாதிகளை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அதிகாரவர்க்கத்தினரை சட்டம் தீண்டிக்கூட பார்க்க முடியாது என்றால் பின்னர் ஏன் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று சொல்கின்றார்கள்? ஏழைகளைக் கட்டுப்படுத்தவும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவும் தான் சட்டம். ஏழைகள் சட்டத்தை மீறக்கூடாது என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானதா? சட்டத்திற்கு வேறு முகங்களும் இருக்கின்றன. மீண்டும் இங்கு ஒரு எழுத்தாளரின் எழுத்தை மேற்கோள் காட்டி பத்தியை முடிக்கிறேன். ”ஏழைகள் அதிகாரவர்க்கத்தினரின் இரக்கத்தின் பால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்”.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ், சாந்தியும் சமாதானமும் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் மீதும் இவ்வுலகத்தார் அனைவர் மீதும் உண்டாவதாக.... ஆமீன் இறைவன் இவ்வுலக மக்களுக்கு இஸ்லாத்தின் பிரதான இரு கடமைகளோடு தொடர்புபடுத்தி இரு பெருநாட்களை கடமையாக்கியிருக்கிறான். நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அந்த மக்கள் இரண்டு நாட்களில் விளையாடி மகிழ்பவர்களாக இருந்தார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வுத்தஆலா இந்த இரண்டு நாட்களுக்கு பகரமாக வேறு இரு நாட்களை ஆக்கியிருக்கிறான் என்று கூறினார்கள். ( அஹ்மத் : 1134 ) முதன் முதலாக ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகையை நபியவர்கள் தொழுதார்கள். தொழும் இடம் : பெருநாள் தொழுகையை திடலில் நிறைவேற்றுவது ஒரு சுன்னத்தான வணக்கமாகும். நபி ( ஸல் ) அவர்கள் நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்களில் தொழுவதற்காக திடலுக்கு செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். ( புஹாரி 956 முஸ்லிம் 889 ) இதில் ஆண், பெண், மாதவிடாய் பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் திடலுக்கு செல்ல வேண்டும். மாதவிடாய் பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் பெருநாள் குத்பாவில் கலந்து கொள்வார்கள். தொழும் திடலுக்கு செல்லுமுன் குளித்து நறுமணம் பூசி புத்தாடை அணிந்து தக்பீர் சொல்லுவது சுன்னத்தான வணக்கமாகும். அதேபோன்று நோன்புப் பெருநாள் என்றால் எதாவது சாப்பிட்டதன் பின்னும் ஹஜ் பெருநாள் என்றால் சாப்பிடாமலும் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ( திர்மிதி 542 ) பெருநாள் தக்பீரை பொறுத்தவரை பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வந்துள்ளன. ( உதாரணமாக : அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா ) ஒவ்வொரு ஊர்களிலும் எவ்வாறு தக்பீர் சொல்லப்படுகிறதோ அவ்வாறே நாமும் தக்பீர் சொல்வது சாலச் சிறந்ததாகும். தொழுகை நேரம் : நோன்புப் பெருநாள் என்றால் சூரியன் உதித்ததில் இருந்து இரண்டு ஈட்டியளவு உயர்ந்ததின் பின்னும் ஹஜ் பெருநாள் என்றால் ஒரு ஈட்டி அளவு உயர்ந்ததின் பின் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஈட்டி அளவு என்பது சுமார் 15 நிமிடங்களாகும். பெருநாள் குத்பாவுக்கு முன்னால் பெருநாள் தொழுகையை நிறைவேற்றல் : நபி ( ஸல் ) அவர்கள், அபூ பக்கர், உமர், உஸ்மான் ( ரலி ) போன்ற சஹாபாக்கள் பெருநாள் குத்பாவுக்கு முன்னால் பெருநாள் தொழுகையை நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் ( ரலி ) ( புஹாரி 962 முஸ்லிம் 884 ) அதான், இகாமத் இல்லாத தொழுகை : ஒரிரு தடவை அல்லாமல் பல தடவை நபி ( ஸல் ) அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் அதான், இகாமத் இல்லாமல் பெருநாள் தொழுகையை ஆரம்பிப்பார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் ( ரலி ) ( முஸ்லிம் 885 ) இரண்டு ரக்அத்துகள் கொண்ட தொழுகை : நபி ( ஸல் ) அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தன்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். இன்னும் அதற்கு முன்னாலோ பின்னலோ எந்த தொழுகையையும் தொழவில்லை. அறிவிப்பாளர் : இப்னு உமர் ( ரலி ) ( புஹாரி 989 முஸ்லிம் 884 ) நபி ( ஸல் ) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலாவது ரக்அத்தில் ஏழு தடவை தக்பீரும் இறுதி ரக்அத்தில் ஐந்து தடவை தக்பீரும் சொன்னார்கள். ( அஹ்மத் 2/180 ) இமாம் இப்னுல் கையும் அவர்கள் கூறுகிறார்கள் : இந்த தக்பீர்களுக்கு இடையில் குறிப்பிட்ட எந்த துஆவும் கிடையாது மாறாக சற்று அமைதியாக இருக்க வேண்டும். ( ஸாதுல் மஆத் 1/443 ) பெருநாள் குத்பா : பெருநாள் தொழுகையை தொடர்ந்து இமாம் பெருநாள் குத்பா நிகழ்த்துவார். அதிலே மக்களுக்கு தர்மங்கள் செய்து அல்லாஹ்வை வணங்கி நற்காரியங்களில் ஈடுபடுமாறு வலியுறுத்துவர். பெருநாள் வாழ்த்து : பெருநாள் தினத்தில் சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “”தகப்பலல்லாஹு மின்னா வமின்க’” என்ற வாசகத்தை ஓதி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். எனவே இதனை நாமும் கூறி ஏனைய வாழ்த்துகளை விட்டுவிடுவது சாலச் சிறந்ததாகும். பெருநாள் தினம் என்பது ஒரு சந்தோஷமான தினம், அதிலே ஒவ்வொருவரும் உண்டு குடித்து மகிழ வேண்டும். அதனால் தான் நபியவர்கள் அத்தினங்களில் நோன்பு பிடிப்பதை தடை செய்திருக்கிறார்கள். மேலும் வீட்டுக்கு வருகின்ற விருந்தாளிகளை இன்முகத்தோடு முகமன் கூறி வரவேற்க வேண்டும், நண்பர்களுக்கு மத்தியில் வாழ்த்துக்களை கூறி அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்ளவேண்டும். குடும்ப உறவுகளிடத்தில் சென்று உறவுகளை புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக அத்தினத்தில் யாரும் பகைமை பாராட்டக்கூடாது. அதேபோன்று அந்நாளில் வீண்விரயங்கள், ஆண் பெண் கலப்பு, இஸ்லாத்துக்கு முரணான கொண்டாட்டம், குதூகலங்கள், பெண்கள் நறுமணம் பூசி தனது உடல் அங்கங்கள் வெளிப்படும் அளவுக்கு இறுக்கமான ஆடைகளை அணிந்து வெளியில் நடமாடுதல் முற்றாக தவிக்கப்பட வேண்டும். எனவே இவ்வாறு இஸ்லாம் கூறிய முறையில் இவ் ஈகை திருநாளை கொண்டாட இறைவன் நமக்கு அருள் புரிவனாக... June 24, 2017 Newer Post Older Post கருத்துரையிடுக... வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அன்னூர் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்‍கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்... நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் நடவடிக்கை வங்கக் கடலில் மாண்டஸ் புயல் - சென்னை பெசன்ட் நகர், பட்டினப்பாக்‍கம் பகுதிகளில் கடல்சீற்றம் மாண்டஸ் புயல் எச்சரிக்‍கை - வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு சென்னைக்‍கு தென்கிழக்‍கே 580 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் - 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் ஹிமாச்சல் தேர்தல்... முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் விக்‍ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியில், 7 ஆயிரத்து 233 வாக்‍குகள் முன்னிலை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி.... வெற்றி அறிவிப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ.க்‍களை ராஜஸ்தான், சத்தீஸ்கருக்‍கு அழைத்துச் செல்ல பிரியங்கா காந்தி திட்டம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. கிரிக்‍கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா முன்னிலை குஜராத்தில் இம்முறையும் காங்கிரசுக்‍கு பெரும் பின்னடைவு... 20க்‍கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே அக்‍கட்சி வேட்பாளர்கள் முன்னிலை குஜராத்தில் 140க்‍கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை... விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்‍கு எண்ணிக்‍கை
Home » World » டிரம்ப் WHO மீதான தாக்குதலை புதுப்பித்து, ஐ.நா. அமைப்பை சீனாவிலிருந்து சுதந்திரத்தை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறார் – உலக செய்தி World டிரம்ப் WHO மீதான தாக்குதலை புதுப்பித்து, ஐ.நா. அமைப்பை சீனாவிலிருந்து சுதந்திரத்தை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறார் – உலக செய்தி மே 19, 2020 3 0 SaveSavedRemoved 0 கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலக சுகாதார நிறுவனம் சீனாவுடன் பக்கபலமாக இருப்பதாக குற்றம் சாட்டிய யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்பின் (டபிள்யு.எச்.ஓ) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை டிரம்ப் செவ்வாய்க்கிழமை காலை ட்வீட் செய்தார். அந்த கடிதத்தில், 2019 டிசம்பர் தொடக்கத்தில் அல்லது அதற்கு முன்னதாக வுஹானில் பரவிய வைரஸ் குறித்த நம்பகமான அறிக்கைகளை WHO எப்போதும் புறக்கணித்து வருவதாக டிரம்ப் கூறினார். “சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கணக்குகளுடன் நேரடியாக முரண்படும் நம்பகமான அறிக்கைகளை சுயாதீனமாக விசாரிக்க WHO தவறிவிட்டது, வுஹானுக்குள்ளேயே வந்த ஆதாரங்களிலிருந்தும் கூட,” என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 2019 டிசம்பர் 30 வரை வுஹானில் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினை பற்றி WHO அறிந்திருந்தது, இது தைவானிய அதிகாரிகளாலும் தெரிவிக்கப்பட்டது. “ஆனால் அரசியல் காரணங்களுக்காக, இந்த முக்கியமான தகவல்களை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று WHO தேர்வு செய்தது.” இது உலக சுகாதார அமைப்பின் டாக்டர் டெட்ரோஸுக்கு அனுப்பிய கடிதம்.அது சுய விளக்கம்தான்! pic.twitter.com/pF2kzPUpDv – டொனால்ட் ஜே. டிரம்ப் (@realDonaldTrump) மே 19, 2020 கோவிட் -19 வெடித்ததாக அறிவித்த பிறகும், சர்வதேச மருத்துவ நிபுணர்களின் குழுவை சரியான நேரத்தில் அனுமதிக்குமாறு WHO சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் டிரம்ப் கூறினார். பின்னர் அவர் கடிதத்தில் WHO தலைவரை தாக்கினார். “சில ஆண்டுகளுக்கு முன்பு, வேறு ஒரு டைரக்டர் ஜெனரலின் வழிகாட்டுதலின் கீழ், WHO அதை எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை உலகுக்குக் காட்டியது.” “தொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் நீங்களும் உங்கள் அமைப்பும் மீண்டும் மீண்டும் செய்த தவறுகள் உலகிற்கு மிகவும் விலை உயர்ந்தவை என்பது தெளிவாகிறது” என்று கடிதத்தின் இறுதி பத்தியில் டிரம்ப் கூறினார். “சீனாவிலிருந்து சுதந்திரத்தை உண்மையிலேயே நிரூபிக்க முடிந்தால் WHO க்கு ஒரே வழி.” WHO நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்துவதாகவும், அந்த அமைப்பில் அமெரிக்காவின் பங்களிப்பை மறுபரிசீலனை செய்வதாகவும் டிரம்ப் அச்சுறுத்தினார். “அடுத்த 30 நாட்களில் WHO பெரிய கணிசமான முன்னேற்றங்களுக்கு உறுதியளிக்கவில்லை என்றால், நான் WHO க்கு அமெரிக்காவின் நிதி மீதான தற்காலிக முடக்கம் நிரந்தரமாக்குவேன், மேலும் அந்த அமைப்பில் எங்கள் பங்களிப்பை மறுபரிசீலனை செய்வேன்” என்று டிரம்ப் WHO தலைவர் டெட்ரோஸிடம் கடிதத்தில் தெரிவித்தார். முன்னதாக வெள்ளை மாளிகை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஐ.நா. சுகாதார நிறுவனத்தை சீனாவின் “கைப்பாவை” என்று அழைத்தார். READ இறந்த மருத்துவ பணியாளர்களின் உறவினர்களுக்கான இங்கிலாந்து நிரந்தர குடியிருப்பு - உலக செய்தி “அவர்கள் (WHO) சீனாவிலிருந்து வந்த ஒரு கைப்பாவை. அவை சீனாவில் மையமாக உள்ளன, அவை மிகவும் இனிமையானவை. ஆனால் அவர்கள் சீனாவின் கைப்பாவை ”என்று டிரம்ப் கூறினார். “அவர்கள் மிகவும் சோகமான வேலை செய்ததாக நான் நினைக்கிறேன். அமெரிக்கா ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் செலுத்துகிறது. சீனா ஆண்டுக்கு million 38 மில்லியனை செலுத்துகிறது, ”என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கூறினார். சுகாதார நிறுவனத்தால் “எதிர்க்கப்பட்ட” சீனாவிலிருந்து பயணத் தடையை அவர் விதிக்காவிட்டால், நாட்டில் கொரோனா வைரஸால் அதிகமான மக்கள் இறந்திருப்பார்கள் என்று டிரம்ப் கூறினார். புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக பெய்ஜிங்குடன் பெருகிய முறையில் கடுமையான சண்டையில் வாஷிங்டன் பூட்டப்பட்டுள்ளது, மேலும் திங்களன்று தனது முதல் மெய்நிகர் சட்டசபையைத் தொடங்கிய WHO ஐ குறிவைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பித்த தீர்மானம் தொற்றுநோய்க்கான சர்வதேச பதிலை “பக்கச்சார்பற்ற, சுயாதீனமான மற்றும் விரிவான மதிப்பீட்டிற்கு” அழைப்பு விடுத்தது, இது இதுவரை கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களை பாதித்து 3.17,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்டார், மேலும் மெய்நிகர் சட்டசபையில் அவர் மறுஆய்வுக்கான கோரிக்கைகளைப் பெற்றதாகக் கூறினார். Ganesh krishna “நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.” SaveSavedRemoved 0 Previous 'WHO க்கு ஒரே வழி ...': WHO தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தின் முழு உரை - உலக செய்தி Next சீனாவின் உதவி சலுகையான கோவிட் -19 இலிருந்து பதில்: WHO அமர்வின் முதல் நாள் பற்றி எல்லாம் - உலக செய்தி Related Articles Added to wishlistRemoved from wishlist 0 அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் போர் எவ்வளவு விலை உயர்ந்தது? Added to wishlistRemoved from wishlist 0 ஆப்கானிஸ்தானில் தலிபான் மீது அமெரிக்கா: பாராளுமன்றத்தில் செனட்டர் ஜாக் ரீட் பாகிஸ்தான் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் யுத்தத்தை இழந்தார்