text
stringlengths
388
164k
தமிழ்நாடு அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கி வருகிறது என்று கோவில்பட்டியில் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.1.5 கோடி செலவில் மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ரா-வுக்கு நினைவரங்கம், நூலகம் மற்றும் அவரது சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கனிமொழி இந்தப் பணிகளை எம்பி கனிமொழி பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் பெ.கீதாஜீவன் உடன் இருந்தார். அதன்பின் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எழுத்தாளர்களுக்கு ராயல்ட்டியை பதிப்பகங்கள் தான் தருவது வழக்கம். மற்ற மாநிலங்களில் எப்படி என்பது தெரியவில்லை. தமிழ்நாடு அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கி வருகிறது. சாகித்திய அகாடமி உள்ளிட்ட விருதுகள் வாங்கிய எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். எழுத்தாளர்களுக்கும் தமிழுக்கும் பல்வேறு திட்டங்களை தினமும் அரசு அறிவித்து கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸுக்கு பலமாக இருக்கும். அதற்காகத்தான் அவர் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்” என்றார்.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Sunday, August 27, 2017 கலி ஆட்டம். அன்புள்ள எழுத்தாளருக்கு... 'நீர்க்கோலம்' முழுக்க முழுக்க பாண்டவர்களைப் பற்றி மட்டுமே சொல்கிறீர்கள். அஸ்தினபுரியிலோ இந்திரப்ரஸ்தத்திலோ பிற துணை நாடுகளிலோ என்ன தான் நடந்தது என்று கொஞ்சமும் சொல்லப்படவில்லை. ஜயத்ரதனின் பாஞ்சாலி அபகரிப்பு நிகழ்வு மட்டும் கொஞ்சம் வந்தது. பிறகு இப்போது வந்த கர்ணனின் நடுங்கும் உளச்சான்று சின்னதாக ஒரு கோடி காட்டியது. துரியோதனனோ சகுனியோ பதிமூன்று ஆண்டுகளாக என்னதான் செய்து கொண்டிருந்திருப்பார்கள் என்ற கேள்வி அவ்வப்போது தோன்றும். அதை நீங்கள் வாசிப்பவர் கற்பனைக்கே விட்டு விட்டீர்கள் என்றும் தோன்றியது. ஆனால் அவ்வாறு அல்ல. நளன் மீண்டதும் சொல்லப்படும் புஷ்கரனின் செயற்பாடுகளை அப்படியே துரியோதனனுக்குப் போட்டுப் பார்க்கையில் மனம் நடுங்கி விட்டது. அவன் இவனே. அதிலும் புஷ்கரன் வெறும் கலி தேவனால் தீண்டப்பட்டவன் என்பதும் துரியோதனன் அந்த கலிதேவனே தான் என்பதும் துரியோதனன் செய்திருக்கக் கூடிய கொடூரங்களைப் பல மடங்கு பிரம்மாண்டப்படுத்தி விட்டது. மேலும் அஸ்தினபுரியில் நூறு கலிதேவர்கள். அவற்றை நீங்கள் நீர்க்கோலத்தில் எங்கும் நேரடியாகச் சொல்லாததிலேயே எங்கள் மன இருளின் ஆழத்தில் உறையும் தீச்செயல்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டு விட்டன.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது ,இதன் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது. சில்லா சில்லா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் ஒரு பேட்டியில் பேசிய அனிருத், இந்த பாடல் தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் பைத்தியம் பிடிக்கும் என்றும் கூறுகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் சஞ்சய் தத், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகியுள்ளது இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் கதை தெரியுமா? கலக்கல் அப்டேட்! இந்நிலையில் இந்த படத்தில் சில்லா சில்லா பாடல் குறித்து மாஸான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
அவுஸ்திரேலியவில் இயங்கும் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத்தின் தலைவராக ரிசா ஜமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரிசா ஜமால் இவர், ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கம் (USMAA) மற்றும் சமூகத்தில் நன்கு அறிந்த நபராக, கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக மெல்போர்னில் வசிக்கிறார். அத்தோடு, சுமார் 30 வருட காலம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் பல சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்கத்துக்கு பக்கபலமாக இருந்து உதவியுள்ளார். CIMA (UK) மற்றும் CA (Australia) உடன் செயற்படும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், இப்போது அவுஸ்திரேலியாவின் USMAA (ஐக்கிய இலங்கை முஸ்லிம் சங்க) த்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்காவின் உயர்பீட உறுப்பினர் எம்.ரி.எம். றிஸ்வியும் கலந்து கொண்டார். (எம்.எஸ்.எம்.ஸாகிர்) (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினர். கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார். இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவசர சட்டத்தின் கீழ் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா: பெங்களூரில் பரபரப்பு!! அதன் படி, இந்த அவசர சட்டம் என்பது சட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்ற ஒரு வாதத்தை முன்வைத்தார். அப்போது பேசிய நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விசாரணையை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம் என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?- உ.பி நீதிமன்றத்தில் பரபரப்பு!! மேலும், இன்றைய விசாரணையில் மனுதாரர் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ஸவூதியில் , ரியாதில் உள்ள நஜ்தில்தான் சைத்தானின் கொம்பு உதயமாகும் என்பதை நிரூபிக்கும் குர்ஆன் தப்ஸீர் ஆதாரங்கள். சைத்தானின் கொம்பு உதயமாவது நஜ்தில்தான் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய பிரபலமான ஹதீஸ் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். "இராக்கில்தான் நஜ்து" என்று அந்த ஹதீஸை திசை திருப்பி உலக முஸ்லிம்களை மடயர்களாக்கி, சைத்தானின் கொம்பாக உதித்த இப்னு அப்துல் வஹாபை பாதுகாக்க வஹாபி இயக்கங்கள் படாதபாடு படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம் பிறக்கும் போதும், நாம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர்கள், "அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தமது கட்டிலில் உறங்க வைத்துவிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து போனது பற்றியும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மண்பிடியை காபிர்களின் தலையில் எறிந்தது பற்றியும், "தவ்ர்" குகையில் நடந்த அற்புதங்கள் பற்றியும், மதீனாவாசிகள் "தலஅல் பத்ரு" கவி படித்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை வரவேற்றது பற்றியும் மட்டுமே பேசிப் பழகியுள்ளோம். சீஆக்களோ, கர்பலா யுத்தத்தை அவர்களுடைய வழிகேடுகளுக்கு ஆதரவாக பயன்படுத்தி, நெஞ்சில் கத்தியால் குத்தி (மாரடித்து)க்கொண்டு, பல ஸஹாபாக்களையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினரையும் வசைபாடும் விழாவாக முஹர்ரத்தை மாற்றியமைத்து வழிகேட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. போன்ற இக்வானுல் முஸ்லிமீன் பயங்கரவாத அமைப்பின் கிளைகள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஆத்ம சக்தி வாழ்க்கைய மூடிமறைத்து , "மதீனாவில் இஸ்லாமிய அரசாங்கத்தின் ஆரம்பம் தான் ஹிஜ்ரத்து கற்றுத் தரும் பாடம்" என்ற விதத்தில், பயான்களையும் , ஸெமினார்களையும் நடாத்தி, ஒவ்வொரு வருடமும் வரும் முஹர்ரத்தை "முஸ்லிம்களை வழிகெடுத்தி தமது இயக்கத்தில் சேர்க்கவும் முஸ்லிம் நாடுகளை அழிக்கவும்" ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். "மக்கள் புரட்சி" என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை உண்டுபண்ணி, வலுவான அரசாங்கங்களை வீழ்த்தி, அந்நாடுகளை குட்டிச் சுவராக்கி அழித்து, இஸ்ரேலை மத்திய கிழக்கில் "ஒரே வல்லரசாக" ஆக்குவதற்கு அடித்தளமாக முஹர்ரத்தை மாற்றியமைத்து விட்டார்கள். தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்தளவில், "முஹர்ரத்தின் சிறப்புக்களை பேசுவது , "நரகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகெட்ட பித்அத்து". எனவே அவர்கள் இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஏதோ பெயருக்கு ஒரு பயானில் சில வரிகள் கூறலாம். அவ்வளவுதான். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் பிரதான கருப் பொருளான, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா முகர்ரமாவிலிருந்து மதீனா முனவ்வராவுக்கு ஹிஜ்ரத்து செய்ய உடனடிக் காரணமாக அமைந்த பிரதான சம்பவத்தைப் பற்றிப் பேச நாம் மறந்து விட்டோம். இந்த உடனடிக் காரணம் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒன்று : கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட மாபெரும் கொலைச் சதித்திட்டமும், அதை முறியடித்து அல்லாஹு தஆலா அவர்களைக் காப்பாற்றியதும். இரண்டாவது : கடைசி காலத்தில் நஜ்திலிருந்து சைத்தானின் கொம்பு (அதாவது, பட்டாளம்) வெளிப்படும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்தார்களோ, எந்த (ஸவூதி) நஜ்திலிருந்து அந்த சைத்தானின் "வஹாபி, கவாரிஜ், தக்fபீரி" பட்டாளம் வெளியாகி, தவ்ஹீது, ஸலபி, ஜமாஅதுல் முஸ்லிமீன், ஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. என்ற இயக்கப் பெயர்களில் மறைந்துகொண்டு முழு உலகிலும் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தி, இஸ்லாத்தை அழித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த நஜ்து செய்கின் உருவில் வந்த சைத்தானே, அன்று "தாருந் நத்வா"வில் கூடியிருந்த காபிர் தலைவர்களுக்கு , ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்யும் திட்டத்தையும் வழங்கினான். அல்லாஹு தஆலா அந்த நஜ்து சைத்தானின் திட்டத்தை முறியடித்து, இரவோடிரவாக மக்காவை விட்டும் புறப்பட்டு மதீனா நோக்கிப் போகும்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் கட்டளையிட்டான். காபிர் தலைவர்களினதும், நஜ்து சைத்தானினதும் கொலைச் சதி முயற்சியை முறியடித்து, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா பாதுகாத்தது பற்றி, அவர்கள் மதீனாவுக்குச் சென்றபின்னர் இறக்கிய குர்ஆன் ஆயத்தில் குறிப்பிடுகிறான். அந்த குர்ஆன் ஆயத்தின் தப்ஸீரில் பல இமாம்களும் நஜ்து சைத்தானின் சதி பற்றி கூறியதை, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் காலத்தைச் சேர்ந்த, "தப்ஸீர் தபரி" யும், மற்றொரு பிரபலமான தப்ஸீரான "இப்னு கஸீர்" ஆகிய தப்ஸீர்கள் குறிப்பிடுவதை அல்லாஹ் கிருபையால் இதோ உங்கள் முன் வைக்கிறேன். உலமாக்கள் இந்த தப்ஸீர்களை பார்வையிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த "நஜ்து சைத்தான்" இப்போதைய ஸவூதியில் உள்ள நஜ்து தான் என்பதையும், அந்த சைத்தான் உருவாக்கிய வழிகெட்ட பித்அத்தான "போலி தவ்ஹீதை" தான் வஹாபி இயக்கங்கள் "குர்ஆன் ஹதீஸ்" என்ற பெயரில் பரப்பி இளைஞர்களை நரகவழியில் சிக்க வைக்கின்றன என்பதையும், இந்த குர்ஆன் ஆயத்தின் ஒளியில் பொது மக்களுக்கு எத்திவையுங்கள்.
"வாசகர் கேள்வி: உடலுறவின் போது விந்து விரைவாக வெளியேறி விடுகிறது? இது விந்து முந்துதல் பிரச்னையா? தீர்வு கூறவும்!" - Read more, லைப்ஸ்டைல்: November 29, 2022 | "WATCH – லவ் டுடே படத்தின் ‘சாய்ச்சிட்டாளே…’ சூப்பர்ஹிட் வீடியோ பாடல்" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | "மனித குலத்துக்கே பேராபத்து?; உயிர் பெற்றது ஜாம்பி வைரஸ்!" - Read more, செய்திகள்: November 29, 2022 | "’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!" - Read more, சமையல் குறிப்புகள்: November 29, 2022 | "சென்னை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் பணி... விண்ணப்பிக்க நாளை கடைசி!" - Read more, வேலை வாய்ப்புகள்: November 29, 2022 | "WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘மாற்றம்’ வீடியோ பாடல்" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | "இந்தியாவில் டிச. 1 டிஜிட்டல் கரன்சி வெளியீடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு" - Read more, வணிகம்: November 29, 2022 | "துணிவு படத்திற்காக புதிய தோற்றத்தில் அஜித்… வைரலாகும் க்ளீன் ஷேவ் ஃபோட்டோ…" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | "குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ’கேரட் பாயாசம்’ - சிம்பிள் ரெசிபி டிப்ஸ் இதோ உங்களுக்காக!" - Read more, சமையல் குறிப்புகள்: November 29, 2022 | "‘விஜயானந்த் திரைப்படத்தை உருவாக மணிரத்னம்தான் காரணம்’ - இயக்குனர் ரிஷிகா சர்மா பேச்சு" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | × All Sub Categories மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி : வீட்டிலேயே சுவையான அவல் நக்கெட்ஸ் செய்வது எப்படி..? By: லைப்ஸ்டைல் Posted On: October 05, 2022 View: 24 வெறும் அவல், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய் பட்டாணி மற்றும் சிறிது மசாலா ஆகியவற்றை கொண்டே வீட்டிலேயே சுவையான அவல் நக்கெட்ஸ் செய்யலாம். அதிக அளவு எண்ணெய் சேர்க்காமல். வெறும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மட்டுமே எண்ணெய் சேர்த்து செய்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காததாகவும் இருக்கும். மேலும் இதை இன்னும் மொறுமொறுப்பாக ஆக்குவதற்கு சிறிதளவு பிரட் துருவல்களை எடுத்துக்கொண்டு சோளமாவு சேர்த்து பொரிக்கலாம். நன்றாக மழை பெய்து கொண்டிருக்கும்போது சுட சுட டீயுடன் இந்த மொறு மொறு அவல் நக்கெட்ஸ் மிக அருமையான ஒரு காம்போவாக இருக்கும்.. சுவையை கூட்டுவதற்கு இந்த அவல் நக்கெட்ஸுடன் டொமேட்டோ சாஸ் சேர்த்து கொள்ளலாம்.
பொதுவாகவே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் முடிவடைந்து உற்பத்தி துவங்கும் நிலையில் உள்ள ஒரு அணுசக்தி மின்நிலையத்தை திரும்பவும் மூடுவது என்பது - மற்ற அதுபோன்ற நிலையங்கள் சம்பந்தமாக எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும் என்பதைக்காண மறுக்கிறார்கள். அணு உலை ஆதரவாளர்களோ அணுசக்திப் பயன்பாட்டை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை உணராமல் போராடுபவர்கள் எதுமரியாதவர்கள் என்பதுபோல போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதில்குறியாக இருக்கிறார்கள்! இதற்கு ஒரே வழி கூடங்குளம் நிலையத்தைச் செயல்படத் தாற்காலிகமாக அனுமதிப்பதும் அணு மின் நிலையங்களை இனி புதிதாகத் தோற்றுவிக்கத் திட்டமிடாமல் இருப்பதும் இருக்கும் நிலையங்களை மூடுவதற்கு இணக்கமாக மாற்று மின் உற்பத்தி வழிகளைப் போர்க்கால அடிப்படையில் கண்டு செயல்படுத்துவதும்தான்! அதுவல்லாத எந்தமுடிவும் தோல்வியில்தான் முடியும்! http://www.facebook.com/photo.php?fbid=244609175606769&set=pb.100001730669125.-2207520000.1366797305.&type=3&theater
நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன், என் பெயர் விக்னேஷ் வயது 26, இப்பொழுது கும்பகோணத்தில் வசித்து வேலை பார்த்து வருகிறேன். என் உடன் நெறைய பெண்கள் வேலை பார்த்து வருவார்கள், அனால் அதில் ஒரு பெண் மட்டும் செச்யாக இருப்பால் அவள் பெயர் மீனா வயது 36 இருக்கும். இவள் ஒரு காம வெரி பெண் எப்பொழுதும் முலையை பெர்தாக காண்பித்து கொண்டு இருபால். இவளின் முலையை பார்த்து மயங்காத ஆண்களே இல்லை, அவளுவு செச்யாக இருக்கும் இவளின் இடுப்பு சிறிதாக இருப்பதால் சூத்து முளை செச்யாக இருக்கும். இவளின் உடல் வடிவம் 38-36-42. இந்த பெண் கணவன் இல்லாமல் இருக்கிறாள் இப்பொழுது அவளை நிறைய ஆண்கள் பார்த்து வருவதாக ஒரு செய்து வந்தது. நான் இது வரை எந்த பேனையும் அவளவாக ஊத்து இல்லை, அனால் என் மனதில் எப்பொழுது ஆண்டை ஊகவேண்டும் என்ற ஆசை வந்தது என்றால், ஒரு நாள் அவள் என் அருகில் வேலை பார்க்கும் பொழுது குனிந்து வேலை பார்த்து கொண்டு இருந்தால். அந்த தருணத்தில் அவளின் சூத்து பெரிதாக விருந்து தெரிந்தது, நான் நிறைய காம படங்கள் பார்ப்பேன் அதில் சூத்து ஓடையில் சுன்னியை விட்டு ஓத்து சுகம் கொடுப்பார்கள். இவளின் சூத்து பார்த்ததும் என் மனதில் ஆண்டி சூத்து ஓடையில் சுன்னியை விட்டு ஓக்க ஆசை வந்தது, இவள் பார்க்க வேலையாக கேரளா பெண் போல இருபால். அதனால் இவளின் பார்வையே ஆயிரம் காமம் பேசுமம், இவளுக்கு இப்பொழுது கணவன் இலாததால் காமம் அதிகமாக தேவை படும் என்று மனதில் தோன்றியது. அனால் இவளை நான் பின் தொடர ஆரம்பித்தேன், அவள் தினமும் ஒரு ஆணுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தால். அது எனக்கு இவள் ஒரு தேவிடிய என்பதை புரிய வைத்தது, இவள் தினமும் ஒரு அஆனின் சுன்னியை குதியில் விட்டு ஊகிறாள் என்று தெரிந்தது. பின்பு நானும் இவளை எப்படியாவது ஓக்க வென்றும் என்று நினைத்தேன், அவளிடம் பேசி கொடுக்க ஆரம்பித்தேன். அவளின் செச்யான இதழ்களை பார்க்கும் பொழுது கடித்து சுவைக்கலாம் என்று தோன்றும். அவளின் வெளியான முகத்தில் செச்யான இதழ்கள் இருக்கும், அனால் அதை உற்று பார்த்தல் சிறிதாக காயங்கள் இருக்கும். இவளின் உதடை தினமும் ஒரு ஆண் கடித்து சாப்பிடுகிறான் என்பது மட்டும் தெரியும், ஒரு நாள் நான் அவளிடம் பேசினேன் என் ஆண்டி எப்படி இருகிறீர்கள் என்று. அவள் நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருகிறாய் என்று கேட்டால்? என் மனம் சிறிது வழியாக இருக்கிறது என்று சொன்னேன், அவள் என் அப்படி இருக்கிறது என்று கேட்டால்? அவள் முகம் என்னை ஆர்வமாக நான் என சொல்லுவேன் என்று பார்த்தது. அப்பொழுது உங்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் நான் உங்களை காதல் செய்து இருப்பேன் என்று சொன்னேன். அதை கேட்டதும் அவள் சிரிக்க ஆரம்பித்தால், பின்பு உனக்கு என் ஆனது என் இப்படி திடீர் என்று கேட்கிறாய் என்று கேட்டால்? நான் உங்களை சிரிக்க வைக்கவே நான் அப்படி சொன்னேன் என்றேன், ஆள் சிரிதுகொண்டேன் என் கனத்தை பிடித்து ஒரு கிளு கிளினால். அது எனக்கு மிக பிடித்து இருந்தது பின்பு என்னை காம பார்வையாக அர்க ஆரம்பித்தால். என் சுன்னி விரிக்க ஆரம்பித்து. ஆண்டி முளை என் கண் புன் நெருக்கமாக இருந்தது, பின்பு தினமும் நாங்கள் பேச ஆரம்பித்தோம். அவள் எனிடம் நெருக்கமாக பேச ஆரம்பித்தால், அப்பொழுது அவளிடம் நான் தினமும் ஒரு ஆணுடன் எங்கு செல்கிறாய் என்று கேட்டேன்? அவள் என்னை ஒரு விதமாக பார்த்து அதெலாம் உனக்கு என் என்று கேடு முகத்தை திருப்பி கொண்டால். எனக்கு என சிஎவதேன்றே தெரிய வில்லை, கேட்க குடத விஷயத்தை கேடு விட்டேனோ என்று பயந்தேன். பின்பு வேறு வழி இல்லாமல் ஆண்டை பின் புறமாக கடி அணைத்து “நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொன்னேன்” அவள் அமைதியாக இருந்தால். அனால் என்னை அறியாமல் அவள் சஊதில் எண்டு சுன்னில் பட்டதும் அது விரித்து சஊதில் குத்தியது. என் சுன்னி பெரிதாக இருக்கும் அது ௭” வரல்சியை அடைத்து இருந்தது, தினமும் சுன்னியை அடித்து விளையாடுவது தான் எனக்கு பொழுது போக்கு. நான் தினமும் சுன்னியை கை அடித்தால் அது பெரிதாக வளர்ந்து இருந்தது, இன்றைக்கு சுன்னி இன்னும் மோசமாக விரித்து இருந்தது. எனக்கு என செய்வது என்று தெரியாமல் அப்படி சித்து விட்டேன் என்று சொன்னேன், அவள் என்னை திரும்பி பார்த்தல். நா முகத்தில் காமம் கலந்த காதலை காண்பித்தேன், அவள் நீ எனை காதல் செய்கிறாய என்று கேட்டால் ? நான் எனக்கு தெரிய விலை, அனால் என் மனம் உங்களை அடைய ஈங்குகிறது என்று சொன்னேன், அவள் சிறிது விட்டு இன்று என்னை என் வீட்டில் இறக்கி விடுகிறாய என்று கேட்டால்? நான் கண்டிப்பாக ஆண்டி என்று சொன்னேன், அவள் என் கனத்தை பிடித்து இதழில் ஒரு முத்தம் கொடுத்தால். என்னால் இதை நம்பவே முடியவே வில்லை, என் இதழில் முத்தம் கொடுப்பாள் என்று. ஆண்டி முளை பெரிதாக இருந்ததால் முத்தம் கொடுக்கும் பொழுது என் மாரில் அது அழுந்தியது, ஆண்டி முளை காம்பு பெரிதாக விரித்து இருந்தது, அன்று மாலை ஆண்டி இரு சகர வாகனத்தில் ஏற்றி சென்றேன், அவள் அமரும் பொழுதே முளை என் முதுகில் அழுந்தியது. “ம் ம் ம் ம் ம் ஆஆஅ ஆஆ ம் ம் ம் ம் ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் இதை நான் எதிர் பார்க்கவே இல்லை” முளை பஞ்சு போல் பெரிதாக இருந்தது. நான் அவள் வீட்டிற்கு கிளம்பினேன் அப்பொழுது ஆண்டி கையை என் சுன்னிக்கு அருகில் வைத்து கொண்டு இருந்தால். என் சுன்னி விரித்தே இருந்தது, என்னால் எதுவும் செரியாக பேச முடிய வில்லை. பின்பு வீடு வந்தது, என்னை உள்ளே அழைத்தாள், அவள் குழந்திகள் அவளின் தாய் வீட்டில் இருபதாக சொன்னால். உடனே நான் அப்பொழுது நீ தனிமையில் தான் இருகிறாய என்று கேட்டேன்? அவள் ஆம் என்று அணைத்து பற்களும் தெரியும் படி சிரித்தால், என்னை சோபாவில் அமர வைத்து சமையல் அறிகு சென்றாக. அதற்கு முன்பாக நிக்ஹ்டி அணிந்து கொண்டு சென்றால், என்னக்கு அது தெரிய வில்லை, நான் இது தான் தருணம் என்று நானும் சமையல் அறைக்கு சென்றேன். அவள் நிக்ஹ்டி அணிந்து கொண்டு காமமாக இருந்தால். ஆண்டி சூத்து பெரிதாக விரிந்து இருந்தது, அது மட்டும் இல்லாமல் அவள் நிக்ஹ்டி நீல வனத்தில் செச்யாக இருந்தது. நான் என் சுன்னியை ஆண்டி சஊதில் வைத்து தேத படி நின்று, பின் புறமாக கடி பிடித்து ஆண்டி கழுத்தில் மதம் கொடுத்தேன். அவள் உடனே என் பக்கம் திரும்பி கனத்தை பிடித்து இதழில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தால். நானும் விடாமல் ஆண்டி இதழை சப்பி உரிய ஆரம்பித்தேன், இருவரும் நாக்கை வாய் குள் இழுத்து உரிந்து சப்பி முத்தம் கொடுத்தோம். எண்களின் ஏசி இருவரின் வாயிலும் சென்றது, ஆண்டி முலையில் என் கையை வைத்து தடவ ஆரம்பித்தேன். ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஆஅ ஆஆஅ ஆஆ ம் ம் ம் ம் ம் எவளவு பெரிய முளை அவளின் முலையை பிடிக்க என் கை சிறிதும் பற்றவே இல்லை. பின்பு ஆண்டி என் சுன்னியில் நேராக கையை வைத்து தடவ ஆரம்பித்தால், என்னால் காம பசியை தானகவே முடியை வில்லில். அவள் கையை வைத்து தடவி சுன்னியை வெளியில் எடுத்து சப்ப ஆரம்பித்தால், ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஅ ஆஆ ஓஓ நான் சொர்க்கத்தில் மிதப்பது போல் உணர்தேன். ஆண்டி நாக்கை நன்றாக பயன்படுத்தி சுழற்றி நகி உரிந்து உம்ப ஆரம்பித்தால். அவள் தலையை அசைத்து உம்ப ஆரம்பித்தால், என் சுன்னி முழுவதையும் ஆண்டி பொறுமையாக விழுந்தி உம்பினால். அவள் உரிந்து சுன்னியால் விழுகும் பொழுது என் சுன்னியில் விந்து வரும் உணர்வு வந்தது. அவளின் செச்யான உம்பளில் நீங்கள் அனுபவித்தால் இவளை நீங்கள் எந்த வயது ஆண்களும் திருமணம் செய்து கொள்வீர்கள். இவள் சுன்னியை பொறுமையாக மேல் இருந்து கீழ் வரை உரிந்து விழுகி சப்பி சுகம் கொடுக்கிறாள், பின்பு சுன்னியை சப்பி கொண்டே இருக்கும் பொழுது என் சுன்னியில் உச்சம் அடைவது போன்று ஒரு உணர்வு வந்தது. நான் சுன்னியை படக் என்று ஆண்டி வாயில் இருந்ஹேன் எடுத்தேன். பின்பு ஆண்டி முலையில் வாய் வைத்து சப்ப ஆரம்பித்தேன் அவளின் நிக்ஹ்டி காட்டி நிர்வாணமாக படுக்க வைத்தேன், ஐயோ ஆஆஅ ம் ம் ம் ம் ம் பெரிய வெள்ளை முளை செச்யாக இருந்தது, பின்பு ஆண்டி குதியில் முடி ஏத்தும் இல்லாமல் சாவே செய்து இருந்தது. நான் ஆண்டி முலையை வாய் வைத்து சப்ப ஆரம்பித்தேன், ஹாஆஆஆஅ சுவையாக இருந்தது. அது பெரிதாகவும் இருந்தாது அதை என் தொண்டை வரை எழுது சப்பி உரிய ஆரம்பித்தேன். ஆண்டி ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் என்று முணர ஆரம்பித்தால், பின்பு இரு முளை கம்பிலும் வாய் வைத்து சப்பி உரிந்து விட்டு புண்டைக்கு சென்றேன். ஆண்டி துடையை செச்யாக தடவி முத்தம் கொடுத்து நாகல் நகி கொண்டே குதியே சென்றேன். ஆண்டி சிணுங்கினாள், பின்பு அவளின் குதியில் வாய் வைத்து நாகல் நக ஆரம்பித்தேன், குதி செச்யாக இருந்ததும் அது மட்டும் இல்லாமல் ஆண்டி குத்தில் அருவி போன்று திரவம் சுரந்து இருந்தது. அதை நான் நாகல் சப்பி சுவைத்து குடித்தேன், பின்பு என் சுன்னியை எடுத்து ஆண்டி குதியில் குதி ஓக்க ஆரம்பித்தேன், ஆண்டி குதி ஈரமாக இருந்ததால் சுன்னி முழுவதும் புண்டையில் சென்றது. அனால் எனக்கு புண்டையில் ஓப்பது அவளாக இருக்கம் தரவில்லை, ஆனாலும் சுகமாக இருந்தது. ஆண்டி புண்டை திறவன் என் சுன்னி முழுவதும் ஆனது. அதனால் சுன்னி வேகமாக புண்டையை ஓக்க ஆரம்பித்தது. அவளை ஓத்து கொண்டே இருந்த பொழுது ஆன்டிகு சுகத்தை தாங்க முடியாமல் புண்டையில் கன்சு ஆறு போல் வடிணுது ஊற்றியது. உடனே அதில் வாய் வைத்து புண்டை கஞ்சி சப்பி குடித்தேன், பின்பு அவள் வாயில் மதம் கொடுத்து சுன்னியை வாயில் விட்டு ஆடி டாக்கி நிலையில் ஆண்டி சஊதில் சுன்னியை விட்டு ஓக்க ஆரம்பித்தேன். ஹாஆஆஆஆஆஆஆஆ என ஒரு இறுக்கமான சுகம் சுன்னியில், ஆண்டி சஊதி பிடித்து செச்யாக சுன்னியை சூத்து ஓடையில் வேகமாக குதி ஓக்க ஆரம்பித்தேன். எனக்கு அவளின் சூத்து ஓடையில் சுன்னியில் விடும் பொழுதே விந்து வருவது போன்று இருந்தது. சிறிது நேரம் சஊதில் குத்தினேன் விந்து மழை கடு படுத்த முடியாமல் ஆண்டி சஊதில் பொழிந்தது. இனி நாங்கள் இருவரும் எப்பொழுதும் காம சொர்க்கத்தில் தான் முற்றும். Tags:kamakathaigaltamil aunty sex storiestamil hot storiesஆண்டி காம கதைகள்ஆண்டி செக்ஸ்தமிழ் காம கதைதமிழ் ஹாட் செக்ஸ் ஸ்டோரீஸ் 1 thought on “விமலா ஆண்டியுடன் காம ஆட்டம் போட்ட செக்ஸ் கதை” jeeva May 20, 2021 at 7:19 am I am JEEVA.. நான் ஆண் age 32 .. செக்ஸ் பண்ண விருப்பம் உள்ள பெண்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.. பெண்கள் மட்டும் My no
இரவு பத்துமணி மெல்போனில் குளிரும், மழையும் சயாமிய இரட்டையர்களாக வந்து போகும். மிருக வைத்தியசாலையில் எலும்பை விழுங்கிய நாயைப்பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சீன தம்பதியரின் ஆசை பொமனேரியன். அதன் வாய்க்குள் இருந்த எலும்பை எடுத்துவிட்டுஅவர்களிடம், என்ன எலும்பு கொடுத்தது” என்று கேட்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நிச்சயமாக அது பூனை அல்லது நாய்க்குட்டியின் தாடை எலும்புத் துண்டு. அது அவர்களது அன்றைய மதிய உணவாக இருக்க வேண்டும். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, இனி சமைத்த எலும்பு கொடுக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பினேன். இந்த சுவையானசம்பவத்தை நர்சுக்குச் சொல்லிச் சிரிக்க நினைத்தபோது ஸ்ரிவன் (nurse) எனக்கு பொலிசில் இருந்து தகவல் வந்திருக்கிறது எனப் பரபரத்தான். என்ன விடயம்? ” Westgate bridgeற்குச் சிறிது தூரத்தில் நடந்த பெரிய விபத்து ஒன்றில் மூன்று பிள்ளைகளும், பெற்றோரும் வந்தகார் சாலை ஓரத்தில் மோதியதால் இரண்டு குழந்தைகளும் தந்தையும் இறந்துவிட்டார்கள். பொலிஸ் அம்புலன்ஸ்எல்லாம் ஸ்தலத்தில் நின்ற போதிலும் எவராலும் அந்தக் காரை நெருங்க முடியவில்லை.” “ஏன்?” ” அவர்களது நாய் (Bull – terrior) எவரையும் நெருங்க விடாமல் கடிக்க எத்தனித்துக் கொண்டிருக்கிறது “ . “துப்பாக்கியால் சுடமுடியாதா? ” தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் நின்று அவர்களைப் பாதுகாப்பதாக நினைக்கிறது. சுடுவது ஆபத்து எனநினைத்து எங்களை கூப்பிட்டிருக்கிறார்கள். “ ஆஸ்பத்திரியை மூடிவிட்டு எப்படிச் செல்வது என யோசித்தாலும் முடிவில் மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடன் செல்ல முடிவு செய்தோம். ஸ்ரிவன் மிகுந்த பரபரப்புடன் மயக்க ஊசிமருந்துகள், Blanket மற்றும் நாய்க்குச் சுருக்குப் போடும்உபகரணங்களுடன் என்னுடைய காரை அடைந்தான். மழை பெய்துகொண்டிருந்தது. வெளிச்சம் தெளிவாக இல்லை. ஆனாலும் வேகமாகச் சென்றோம். ஸ்ரிவனுக்கு Action Pack படத்தின்கதாநாயகனின் நினைப்பு. இரண்டு மைல் தொலைவிலே Freeway இரண்டு பக்கமும் மூடப்பட்டிருந்தது.பொலிசாரிடம் எம்மை அடையாளம் காட்டியதும் உடனே போகச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் போகச் சொன்ன பாதை எதிர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தயக்கத்துடன் வண்டியைச் செலுத்தினேன். இதுதான் என்றுமில்லாதபடி முதன்முதலாகப் பொலிசார் எதிர்ப்பாதையில் செல்லும்படி கூறுவது என ஸ்ரிவன் நகைத்தான் கடைசியாக விபத்து நடந்த இடத்தை அடைந்தபோது, பிரகாசமான வெளிச்சத்தில் அந்தப் பயங்கரக்காட்சி தெளிவாகத் தெரிந்தது. காரின் முன்பகுதி காற்றுப்போன இரப்பர் பந்துபோல் உள்வாங்கி இருந்தது. ஒரு குடும்பம் இரத்தம் சிந்திய நிலையில் காரில் இருந்தது. வெள்ளை நிற நாய் அவர்களுக்கு நடுவில் சுற்றி நின்றோரைப் பயமுறுத்தியும் குரைத்துக் கொண்டும் நின்றது. ஸ்ரிவன் சுருக்குத் தடியுடனும், நான் மயக்க மருந்து நிறைந்த ஊசியுடனும் காரை விட்டு இறங்கியபோது சகலரும் எமக்கு வழிவிட்டனர். உடைந்த கண்ணாடிக் கதவினூடாக சுருக்குக் கயிறுள்ள தடியைச் செலுத்தி கழுத்தில் போட்டான். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த நாய் கதவினூடாக பாய்ந்து வந்து ஸ்ரிவன் காலை நக்கியது. எனது மயக்க மருந்துக்கு வேலை இருக்கவில்லை. சுற்றி இருந்தவர்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவரைப்போல் எம்மைப் பார்த்துவிட்டு மீட்பு வேலையில் இறங்கினார்கள். நாயை எனது காரில் ஏற்றிக் கொண்டு வந்தோம். “Job done well” என்று ஸ்ரிவனுக்குச் சொன்னேன். Bloody TV Crew இன்று வரவில்லை” என்று கவலையுடன் சொன்ன ஸ்ரிவன் நாயின் தலையைத் தடவியபடி முன்சீட்டில் உட்கார்ந்தான்.
நாம் இப்போது காணும் திருவானைக்கா (வல்), ஒரு காலத்தில் யானைகள் மிகுந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் காவிரி ஆறு ஓடுவதால் யானைகள் வசிக்க ஏற்ற பகுதியாக இருந்தது. வடமொழியில் இதைக் கஜாரண்யம் என்பார்கள். இங்கு வேதமே நாவல் மரமாகி அதனடியில் ஜம்புகேசுவரரை வழிபட்டதாக ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது. ஸ்தல புராணச் சுதைச் சிற்பம் காட்டு யானைகள் பல இருக்கும்போது, ஒரு யானை மட்டும், முற்பிறப்பின் தொடர்ச்சியாலோ என்னவோ நாவல் மர நீழலில் இருந்த இறைவனைக் காவிரி ஆற்றிலிருந்து நீரைத் தனது துதிக்கையால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. அதே சமயம், சிவலிங்கப் பெருமான் மீது சருகுகள் விழாத படித் தனது வாயினால் வலையைப் பந்தல் போல அமைத்து சிலந்தியொன்று வழிபட்டது. யானை அபிஷேகம் செய்யும்போது அப்பந்தல் சிதைந்து போகவே, கோபம் கொண்ட சிலந்தி அந்த யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. வலி பொறுக்கமுடியாமல் யானை, தனது துதிக்கையைத் தரையில் தேய்த்தது. இதனால் இரண்டுமே உயிர் நீத்தன. யானைக்கு முக்தி கொடுத்த ஈசன், கோபித்த சிலந்திக்கு இன்னூம் ஓர் பிறவி கொடுக்கத் திருவுள்ளம் பற்றி, அச்சிலந்தியை சோழ வம்சத்தில் பிறக்கச் செய்தார். சோழமன்னன் சுபதேவனுக்கும் அவனது மனைவி கமலவதிக்கும் பல்லாண்டுகள் மக்கட்பேறு இல்லாதிருக்க, இருவரும் தில்லைக் கூத்தனைப் பிரார்த்தித்த பயனாகக் கமலவதி கருவுற்றாள். மகவு பெறும் வேளையில் அரசவைக்கு வந்த சான்றோர், இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகைக்குப் பிறகு பிறந்தால் உலகையே ஆள்வான் என்று சொல்லவே, அரசியாரும், தன்னைத் தலை கீழாகக் கட்டித்தொங்க விடுமாறு பணித்தார். அதனால் ஒரு நாழிகைக்குப் பின் குழந்தையை ஈன்றெடுத்தார். முற்பிறப்பில் யானையிடம் கொண்ட கோபத்தால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. தனது குழந்தையை அரசியார் அரவணைத்து, உச்சி மோந்து, " என் கோ செங்கணானோ " என்று கூறிவிட்டு உயிர் நீத்து விட்டார். கோச்செங்கணானாகிய தவப்புதல்வனைச் சுபதேவன் அன்புடன் வளர்த்து அவனுக்கு சோழர்குல அரசுரிமையைத் தந்து முடி சூட்டிய பிறகு சிவலோகம் சேர்ந்தான். முற்பிறப்பில் இறைவன் பால் கொண்ட எல்லையற்ற பக்தியின் தொடர்ச்சியாகக் கோச்செங்கட்சோழர் , வெண்ணாவலின் கீழ் வீற்றிருக்கும் வேத நாயகனுக்குப் பணிகள் பல செய்தார். திருநல்லூர் மாடக் கோயில் பின்னர் சிவாலயங்கள் பலவற்றை யானை ஏறமுடியாதபடி மாடக்கோயில்களாகக் கட்டுவித்தார். அவ்வாறு எழுபது மாடக் கோயில்கள் கட்டினார் என்பர். தேவார மூவர் வாக்கிலும் இவர் கட்டிய மாடக் கோயில்கள் பல போற்றப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, கீழ்வேளூர், சிக்கல், தேவூர், நல்லூர், நாலூர், குடவாயில், நன்னிலம் , ஆவூர் ஆகிய சில ஊர்களைக் குறிப்பிடலாம். நிகழும் பிறவியில் சிவபக்தி செய்வதே முன்செய்த நல்வினைப் பயன் என்னும் போது தொடர்ந்து இரண்டாவது பிறவியிலும் சிவபக்தி செய்த இம்மன்னரைப் போற்ற வார்த்தைகளே இல்லை. சிவாலயங்களுக்கு அமுது படையல் செய்ய நிவந்தங்களும் ஏற்படுத்தித் தந்ததாகப் பெரிய புராணம் இவரைச் சிறப்பிக்கிறது. பின்னர் தில்லைக்குச் சென்று பன்னாள் பணி செய்து, மறையவர்க்கு மாளிகைகள் அமைத்துத் தந்தார். இவ்வாறு சிவப்பணி செய்துவந்த நாயனார், மாசி மாத சதயத் திருநாளன்று பொன்னம்பலவனின் திருவடி நீழலை அடைந்தார். திருவானைக்காவில் குருபூஜை மாசி சதயத்தன்று திருவானைக்காவில் கோச் செங்கட்சோழ நாயனாரது குருபூஜை மிக்க சிறப்பாக நடை பெறுகிறது. சிவனடியார்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். திருமுறைப் பாடல்கள் ஒலிக்கின்றன. நாயனாரது விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சன்னதிக்கு முன்பு அடியார் பெருமக்கள் புஷ்பப் பந்தல் அருமையாக அமைத்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். நாயன்மாரது சரித்திரத்தை பெரியவர் ஒருவர் சொல்லக்கேட்டு மெய் சிலிர்க்கிறோம். மாலையில் உற்சவ மூர்த்தி புறப்பாடாகித் திருவீதியில் எழுந்தருளச் செய்யப்படுகிறது. இவ்வாறு நாயனார் பால் மிக்க அன்போடு வழிபாடு ஆற்றும் அத்துணை அடியார்களுக்கும் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். குருவே சிவத்தை நமக்கு எளிமையாகக் காட்டும் கருணையை உடையவர். எனவேதான் குருபூஜையை பக்தி சிரத்தையுடன் செய்தால் சிவபக்தி தானாகவே வந்து விடும்.
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese திபெத்-சிங்ஹெய் பீடபூமின் அறிவியல் ஆய்வுப் பணி 2022-11-07 15:35:53 பகிர்க: திபெத்-சிங்ஹெய் பீடபூமியில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை ஆய்வு செய்வது, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2ஆவது அறிவியல் ஆய்வுப் பணியின் முக்கிய அம்சமாகும். பனி கட்டியின் மையப்பகுதியின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை அறிந்து கொள்ளலாம். மனித நடவடிக்கைகள் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பதிவு செய்து உலக வெப்பமயமாதல் பணிக்குப் பங்காற்றலாம்.
செவ்வியல் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாற்பத்தொன்று நூல்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பகுதிகள் பாடங்களாக இவ்விணைய வகுப்பில் இடம்பெறுகின்றன. இவ்விணைய வகுப்பின் அமைப்பு என்ன? செவ்வியல் தமிழ் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் அகம், புறம், அறம், காப்பியம், இலக்கணம் என்னும் ஐந்து கருத்தலகுகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருத்தலகும் அலகுகளாகவும், ஒவ்வொரு அலகும் பாடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. விரிவான பாடப்பொருள் அமைப்புத் திட்டத்திற்குப் பதிவு செய்த பின்னரே செல்ல இயலும். இவ்விணைய வகுப்பில் சேர்ந்து பயில்பவர்களுக்கு முடிவில் சான்றிதழ் ஏதேனும் வழங்கப்படுகிறதா? இல்லை. தம் கற்றல் அடைவைக்(Learning achievement) கற்போரே தன் மதிப்பீட்டிற்கு உட்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இப்பயிற்சி வகுப்பில் இடம்பெற்றுள்ளது. எனவே, நிறுவன அடிப்படையில் எந்தவித மதிப்பீடும் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு தற்போது இல்லை. எனவே சான்றிதல் வழங்கும் திட்டம் இல்லை. இவ்விணைய வகுப்பை நடத்துபவர் யார்? சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) இவ்வகுப்பை நடத்துகிறது. இணைய வகுப்பு தொடர்பான ஐயங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெளிவுபடுத்திக்கொள்ள இணைய வகுப்பாசிரியரைத் தொடர்புகொள்ள இயலுமா?
விழுப்புரத்தின் மேற்கே இருக்கக் கூடிய ஒரு பகுதியின் பெயர். விழுப்புரத்தில் இருந்து இந்தப் பகுதிக்குப் போகும் சாலைக்கும், எல்லீஸ் சத்திரம் சாலை என்றே பெயர். இதன் பெயருக்கும் புகழுக்கும் காரணமாக அமைந்திருப்பது இங்குள்ள அணைக்கட்டு. தமிழ் நாட்டில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 6ஆவது அணைக் கட்டு, எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டாகும். முதல் 5 அனியாளம், கிருஷ்ணகிரி, நடுங்கல், சாத்தனூர், திருக்கோவலூர் ஆகியவை யாகும். 7ஆவதாக அமைந்துள்ளது, புதுவை மாநிலம் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 1949இல் தொடங்கப்பட்டு 1950இல் கட்டி முடிக்கப் பெற்றது. 1967இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. வினாடிக்கு 2இலட்சத்து 28ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 12ஆயிரத்து 481 சதுர கி.மீ. ஆகும். எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மேல் 22ஆவது கி.மீ.இல் திருக்கோவலூர் அணைக்கட்டும், கீழே 31ஆவது கி.மீ.இல் சொர்ணாவூர் அணைக்கட்டும் அமைந்துள் ளது குறிப்பிடத்தக்கது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும், ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம்தவிழ்ந்த புத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும், இடது புறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும், கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம் பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் நகருக்குத் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. 1968இல் இதற்கு அடிகோலிட்டவர், அப்போதைய விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்த டாக்டர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணையாற்றின் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள் என்று, இன்றும் எங்களால் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடிகிறது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு, விழுப்புரம் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கு, சின்னச் சுற்றலாத்தலமாக விளங்குகிறது. குறிப்பாக காதலர்க்கு! கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த தொடர் மழை, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது எல்லீஸ் சத்திரம் அணை. நீங்கள் அருகிலிருப்பவர் என்றால் ஒரு நடை போய்விட்டு வரலாம், குடும்பத்தோடு..! கோ.செங்குட்டுவன் ko.senguttuvan@gmail.com Posted by தேமொழி at 1:19 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கோ.செங்குட்டுவன் Sunday, November 22, 2015 கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 6 -செல்வன். பேரா. யூகோ: இதனால் தான் 1990க்கு பிறகு உருவான இயக்கங்கள் தேர்தலை புறக்கணித்தும், மக்களை ஒரு புரட்சிகரமான முறையை கையாண்டும் திரட்ட முற்பட்டனவா? சன்னா: ஆம். தேர்தலில் என்ன நடக்கிறது என பார்த்தோமானால் தலித்துகளால் தங்களுக்கு உரிய பங்கை பெறமுடியாத சூழலே நிலவுகிறது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று 1932ல் வந்த அரசு உத்தரவால் 1935 முதல் அவர்களால் இரட்டை தொகுதிகளை பெற முடியவில்லை. இரட்டை தொகுதிமுறைக்கு பதில் ரிசர்வ் தொகுதிகளை பெற்றார்கள். இதன் விளைவு என்னவெனில் இத்தொகுதிகளின் பிரதிநிதி தலித்தாக இருக்கவேண்டும் என ஆனாலும், அனைத்து கட்சிகளும் இத்தொகுதிகளில் நிறுத்தும் தலித் வேட்பாளர் கட்சி பிரதிதிநியாக செயல்படுகிறாரே ஒழிய இனப்பிரதிநிதியாக செயல்படுவதில்லை. ஆக தலித்துகளுக்கு கிடைத்த இந்த அரசியல் உரிமை தலித் அல்லாதவருக்கே முதன்மையாக பயன்படும் சூழல் இதனால் உருவாகிறது. இந்த அரசியல்முறை மேல் தலித்துகளுக்கு இருந்த நம்பிக்கையை குறைத்து தலித்களின் வலிமையை வேறு வழிகளில் அதிகரிக்கவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியது. அடிப்படையில் தலித் மக்கள் தேர்தல்களில் தொடர்ந்து மனசோர்வையும், ஏமாற்றத்தையுமே கண்டு வருகிறார்கள். குறிப்பாக இது தலித் இளைஞர்களிடையே எந்த கட்சியும் தங்களுக்கான பிரதிநிதியாக இல்லை என்றும் எக்கட்சியுமே அவர்களின் குரலாக ஒலிக்கவில்லை என்ற எண்ணத்தையுமே மேலோங்க வைத்தது. இந்த சூழலில் தேர்தல் புறக்கணிப்பை விடுதலை சிறுத்தைகள் முன்வைத்தபோது அது பெருத்த உற்சாகத்துடனும், புரட்சியாகவும் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் கருதப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தேர்தல் புறக்கணிப்பு தமிழகத்தில் இன்றும் கூட ஒரு உணர்ச்சிகரமான விஷயமாகவே தொடர்ந்து வருகிறது. இரண்டாவது காரணம் ஜாதி ஒடுக்குமுறைகள் ஆகும். 1990ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து பெருமளவில் முக்குலத்தோர் சமுதாயவர்க்கு முன்னுரிமை வழங்கினார். இது தேவர் சமுதாய மக்களிடையே ஆண்ட பரம்பரை என்ற எண்ணத்தையும், தமக்கு தலித்துகளை அடக்கி ஆள உரிமை உண்டு என்ற எண்ணத்தையும் வளர்த்தது. தலித்துகள் இதை ஏற்க மறுத்ததால் பெருமளவில் ஜாதி மோதல்கள் நிகழ்ந்தன. இச்சூழலிலும் ரிசர்வ் தொகுதி தலித் எம்.எல்.ஏக்கள் பேசாமடைந்தைகளாக சட்டசபையில் அமர்ந்திருந்தார்களே அன்றி ஜாதிரீதியான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. தலித் மக்களிடையே, குறிப்பாக தலித் இளைஞர்களிடையே இது பெருத்த மனச்சோர்வை ஏற்படுத்தி தற்போதைய தேர்தல் முறை தங்களை காப்பாற்றாது எனும் எண்ணத்தையுமே உருவாக்கியது. ஆக அவர்கள் இயல்பாகவே தேர்தல் புறக்கணிப்பாலும், தலித் சிறுத்தைகள் முன்வைத்த புரட்சிகர மனப்பான்மையாலும் கவரப்பட்டார்கள். இதுவே இதன் சமூக பின்புலன் ஆகும் பேரா யூகோ: ஜாதி முறையின் தீய விளைவுகள் இப்போது குறைந்து, சாதி இந்துக்களின் அடக்குமுறைகள் குறைந்துவிட்டனவா? சன்னா: இல்லை. இது சாத்தியமில்லை. இவ்வடக்குமுறை இன்னமும் உயிருடன் தான் உள்ளது. இப்போதும் தினமும் பல அடக்குமுறைசம்பவங்கள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. பேரா யூகோ: கல்வியால் தீண்டாமையை ஒழிக்க இயலுமா? அதிகரிக்கும் கல்வியால் ஜாதி அடையாளத்தை பாதுகாக்கும் எண்ணமும், தீண்டாமையை பின்பற்றுவதும் குறையுமா? கல்வி இதை ஒழிக்க உதவும் என நம்புகிறேன் சன்னா: இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் சாதி இந்துக்கள் இப்போது படித்த சாதி-இந்துக்களாகவே இருக்கிறார்கள். ஜாதிமுறையால் தங்களுக்கு கிடைத்த சலுகைகளை இழக்க அவர்கள் எப்படி முனைவார்கள்? தம்முடைய அடையாளத்தை பாதுகாக்கவே அவர்கள் தீண்டாமையை வலியுறுத்துகிறார்கள். அத்துடன் இருவிதமான தீண்டாமைகள் நிலவுகின்றன. ஒன்று வெளிப்படையான தீண்டாமை, இரண்டாவது நுட்பமான வெளிப்படையாக தெரியாத மறைமுகமான தீண்டாமை. பேரா யூகோ: இதன் பொருள் என்ன? சன்னா: எதிர்காலத்தில் இருக்கும் பெரிய சவாலே நுட்பமான, மறைமுக தீண்டாமையின் வெளிப்பாடுகளை கண்டறிவதே. இத்தகைய தீண்டாமை நகரங்களில் நிலவுகிறது. இத்தகைய மறைமுகமான தீண்டாமையை கண்டறிந்து அரசியல் சூழலில் இது உருவாக்கும் காரணிகளையும், தாக்கங்களையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க கல்வியாளர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன் பேரா யூகோ: இது இருப்பதே கூட நமக்கு தெரியாமல் இருக்கலாம் சன்னா: ஆமாம். ஜாதி ஒழிப்பை பற்றி பேசினால் இதை கண்டறிந்துவிடலாம். ஜாதி ஒழிப்பை பற்றி பேசினால் உடனே அவர்கள் "இதோ பாருங்கள். நான் (ஜாதியால்) பெரியவன். பழைய எண்ணங்களை துறந்து தலித்துகளுடன் அமர்ந்து உண்ணவும், டீ குடிக்கவும் செய்கிறேன்" என்பார்கள். இப்படி சொல்லுவதே ஒருவித ஜாதிய உயர்வு மனப்பான்மை ஆகும். இப்படித்தான் எல்லா சமயங்களிலும் நடக்கிறது. அதன்பின் நீங்கள் சென்னைக்கு வருவீர்கள். வந்து அங்கிருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருப்பீர்கள். அதன்பின் நான் தலித் உரிமையைப்பற்றி பேசுவேன் என்பீர்கள். ஆனால் உங்கள் வீட்டுக்கு அருகே குடிசைகள் இருக்கும். அவர்களை பற்றி வாயை திறக்க கூட மாட்டீர்கள். கேட்டால் "அவர்கள் மோசமானவர்கள்" என்பீர்கள். இது மாதிரியான உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனப்பான்மையே அறிவுஜீவிகளிடம் நிலவுகிறது பேரா யூகோ: இதுமட்டுமல்ல. தலித்துகளின் வரலாற்றை புறக்கணிக்கும் மனப்பான்மையும் காணப்படுகிறது. உதாரண்மாக - சபால்டர்ன் ஸ்டடிஸ் எனும் பெயரில் ஒடுக்கபட்ட மக்கலின் வரலாற்றை ஆராயும் உலகப்புகழ் பெற்ற வரலாற்றுத்துறை ஆசிரியர்கள் கூட தலித்களைப்பற்றி பேசியதில்லை சன்னா: ஆம். அவர்கள் பேசவில்லை பேரா யூகோ: ஆனால் தலித்துகள் தானே ஒடுக்கப்பட்ட மக்களில் முக்கியமானவர்கள்? சன்னா: நிச்சயமாக. இம்மாதிரி குற்றசாட்டுக்களை அவர்கள் மேல் நாம் சுமத்தியபின்னரே அவர்கள் அமைதியாகி, விலகினார்கள். சில காலம் கழித்து அவர்கள் மனதில் "என்னை இப்படி இவர்கள் திட்டுகையில் இவர்களது பிரச்சனையை நான் ஏன் பேசவேண்டும்?" என்ற எண்ணமே வந்தது. இதன் காரணமாக தான் அறிவுசார் வட்டங்களில் தலித் அல்லாத சிந்தனையாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இல்லையெனில் அவர்கள் இந்நேரம் தங்கள் குரலை எழுப்பி இருக்க வேண்டும் அல்லவா? பேரா யூகோ: வி. கீதா போன்ற பலரும் தலித் இயக்கங்களை பற்றி எழுதிக்கொண்டு வருகிறார்கள் அல்லவா? சன்னா: இது நாங்கள் எழுப்பும் குற்றசாட்டுகளை எதிர்கொள்ள அவர்கள் கடைபிடிக்கும் பாதுகாப்பு உத்தியாகும். ஆக ஓரிரவில் 1990ல் தலித் இயக்கம் எழுந்தது என சொல்வதை விட நீண்ட-கால நோக்கில் மக்களை திரட்டும் முயற்சியே நிகழ்ந்தது என கூறலாம். 1990களில் அம்முயற்சிக்கு வழியும், ஆற்றலும் கிடைத்தபின்னர் தலித் அரசியல் வீறுகொண்டு எழுந்தது. அரசிடம் இது எத்தகைய அச்சத்தை உருவாக்கியது என கேட்டால், அப்போது இத்தகைய புரட்சிகர அமைப்புகள் தேர்தலை புறக்கணித்தும், தலித் மக்களை ஒருங்கிணைத்தும் வந்தன. அவை நக்சல்பாரி இயக்கங்களாக ஆகலாம் எனும் அச்சம் அப்போது அரசிடம் நிலவியது. தம் இருப்புக்கு இத்தகைய சோதனை வந்ததை உணர்ந்த திராவிட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தலித் இயக்கங்களுக்கு நெருக்கடி கொடுத்தன. தலித் மக்கள் மேல் அவர்கள் வழக்குகளை தொடர்ந்தும், கலவரங்களை தூண்டியும் அழுத்தம் கொடுத்து பாராளுமன்ற அரசியலுக்கு கொண்டுவர முயன்றார்கள். அதே சமயம் நாம் 1990 முதல் 1998 வரை தேர்தல் புறக்கணிப்பு செய்ததால் விளைந்த விளைவுகள் என்ன என கேட்க வேண்டும். இதனால் இவர்களால் மக்களை திரட்ட முடிந்தது. அவர்களின் துயரங்களுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க முடிந்தது. தாக்கபடுகையில் திருப்பி அடிக்கவும் முடிந்தது. ஆனால் இது மட்டுமே ஒரு அரசியல் கட்சியின்முழுமையான பணியாக இருக்க முடியாது. (திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்..) செல்வன் holyape@gmail.com Posted by தேமொழி at 6:33 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: செல்வன் Saturday, November 21, 2015 ஏரிகளில் கல் ஆவணங்கள் - சேசாத்திரி சிறீதரன் இரண்டு வருடத்திற்கு மேலாக ஒரு கல்வெட்டை தேடி கிடைக்காமல் இருந்தது. ஓமலூர் - தாசசமுத்திரம் ஊர் மக்களிடம் விசாரித்தபோதும் கிடைக்கவில்லை, யாரோ எடுத்து சென்று விட்டதாக கூறினார்கள். ஆனால் இன்று நண்பர் மூலம் கிடைத்துவிட்டது. கல்வெட்டு வாசகம்:- "ஸ்வஸ்தி ஸ்ரீ இராஜ ராஜ சோழ தேவற்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு பதிநொன்றாவது வடபூவாணிய நாட்டு 'கச்சிப் பள்ளி காமிண்டந்' பொங்கிலந் அமன்தாத் களியும் எந்தம்பி..ம், "இவ்விருவே மெங்கள் கைய்யால் மணலொழிக்கி இவ்வேரி கட்டினோம் இந்த அழிவு படாமற் காத்தாந் காலெந் தலை மேலென". காலம்: கி.பி. 996 தாச சமுத்திரம் எரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த ஏரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஏ ரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது . ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் . - முனைவர் . கொடுமுடி சண்முகன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கல் ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) வெளியிடப்பட்டுள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்க்கும் முறையை கண்டு பிடித்துள்ளார். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசு துறைகள் பரிந்துரை செய்துள்ளன. ஆர்வம் : தமிழக அரசில், வருவாய் நிர்வாக ஆணையராக இருப்பவர் சத்யகோபால். ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், விலங்கியல் பாடத்தில், டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். நீர் மேலாண்மை மற்றும் மரங்கள் வளர்ப்பில், ஆர்வம் கொண்டவர். இவர், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்த, மரங்களின் வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறையை கண்டுபிடித்து, நடைமுறைப்படுத்தி உள்ளார். இதன் வாயிலாக, மரங்கள், வேகமாக வளர்வதை, தன் ஆய்வின் மூலம் நிரூபித்து உள்ளார்.இதற்காக, அவரை பாராட்டி, சுதந்திர தின விழாவில், முதல்வர்பழனிசாமி கவுரவித்தார். தன் கண்டுபிடிப்பு குறித்து, சத்யகோபால் கூறியதாவது: பொதுவாக குழி தோண்டி, மண், உரம் போட்டு, செடி அல்லது மரங்களை நடுவோம். பின், அவற்றை சுற்றி பாத்தி கட்டி, தண்ணீர் விடுவோம். இவ்வாறு தண்ணீர் விடும்போது, தண்ணீர் அதிக அளவில் வீணாகும்; மின்சார செலவும் அதிகரிக்கும்.சொட்டு நீர் பாசனத்திலும், செடி மற்றும் மரங்களின் வேர்களுக்கு, தண்ணீர் செல்ல தாமதமாகிறது. மரங்களின் வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் சென்றால், நீர் தேவை குறையும்; மரம் நன்றாக வளரும். கடந்த ஆண்டு, ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, மரக்கன்று நடுவதற்காக தோண்டிய குழியின் நான்கு புறமும், பிளாஸ்டிக் குழாய்களை புதைத்துவிட்டு, மற்ற பகுதிகளில், உரம், மண் போன்றவற்றை நிரப்பி, செடிகளை நட்டேன். பாராட்டு : இரண்டு அடி ஆழத்திற்கு, நான்கு புறமும் வைத்த பிளாஸ்டிக் பைப்புகளில், சிறிது மண்புழு உரம் மற்றும் ஆற்று மணலை நிரப்பிவிட்டு, குழாயை உருவி எடுத்து விட்டேன். ஆற்று மணல் மீது, தண்ணீர் ஊற்றியபோது, தண்ணீர் நேராக வேருக்கு சென்றது. deep-root-irrigation இவ்வாறு நடப்பட்ட மரம், சாதாரணமாக நடப்பட்ட மரக்கன்றை விட, வேகமாக வளர்ந்தது. தண்ணீர் மற்றும் மின்தேவை குறைந்தது. இந்த முறையை பயன்படுத்த செலவும் குறைவு. திருப்பூர் மாவட்டத்தில், வறட்சி காரணமாக, தென்னை மரங்கள் கருகத் துவங்கிய போது, தென்னை மரங்களை சுற்றி, இம்முறையில் மணல் நிரப்பி, தண்ணீர் விட, தென்னை மரங்கள் நன்கு வளர்ந்தன; குரும்புகள் உதிர்வது குறைந்தது.எனவே, இந்த கண்டு பிடிப்பு விபரத்தை, அரசுக்கு தெரிவித்தேன். அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது. இது, உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
"இது தான் பாகிஸ்தான் அணியின் பலவீனம்.. அதை Target செய்யுங்கள்" -இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய கம்பீர் ! இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் பாகிஸ்தான் அணியின் பலவீனத்தை பயன்படுத்தி அந்த அணியை வீழ்த்த வேண்டும் என கூறியுள்ளார். Praveen Updated on : 21 October 2022, 10:13 AM ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதல் தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக இந்த தொடர் எல்லா அணிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையே நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது.அடுத்ததாக இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியை வெல்ல இந்திய அணி பல்வேறு திட்டங்களை வகித்து வருகிறது. இந்த போட்டி தொடர்பாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் பாகிஸ்தான் அணியின் பலவீனத்தை பயன்படுத்தி அந்த அணியை வீழ்த்த வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் அணியின் 140 கி மீ வேகத்துக்கு வீசும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். மற்ற அணிகளில் இப்படி ஒரு அசுரக் கூட்டணி இல்லை. அந்த வகையில் அந்த அணியின் பந்துவீச்சு பலம் வாய்ந்தது. ஆனால் பாகிஸ்தானின் பேட்டிங் அவ்வளவு பலமாக இல்லை. ' அந்த அணியில் மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதனால் பாபர் ஆசாம்,ரிஸ்வான் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்தி அவர்கள் மிடில் ஆர்டரை ஆட வைக்க வேண்டும். அவர்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலிய மைதானங்களில் சிக்ஸ் எல்லை அதிகம் என்பதால் ஷாட் பிட்ச் பந்துகளை வீசி விக்கெட்களை வீழ்த்த முயற்சிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். Also Read "STADIUM இருந்தாதானே கலவரம் செய்வீர்கள்.. இடித்து விடுகிறோம்" -வன்முறை நடத்த ஸ்டேடியத்தை இடிக்க உத்தரவு ! india Gautam Gambhir T20 World Cup ind vs pak pakistan middle order Trending FIFA உலகக்கோப்பை.. Messi,Ronaldo படைத்த சாதனை.. வரலாற்றை மாற்றிய France.. சாதிக்ககாத்திருக்கும் Mbappe! தந்தை சாவுக்கு 20 ஆண்டுகள் கழித்துப் பழி வாங்கிய மகன் : ரவுடி சிவக்குமார் கொலை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்! காந்தாரா ஏன் தமிழ்நாட்டில் எடுபடவில்லை ? - காரணமும் அதன் பின்னால் உள்ள அரசியலும் ! பிப்ரவரி - 21 : ’உலக தாய்மொழி நாள்’ - ஏன் இந்நாளைக் கொண்டாட வேண்டும்? Latest Stories அரியவகை 'மோயா மோயா' நோய்.. ஆசியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவமனை சாதனை ! உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !
‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடமானதையொட்டி நடிகர் சூர்யா நெகிழ்ச்சியான ட்விட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கடந்த வருடம் தீபாவளி பண்டிகை விடுமுறையை ஒட்டி ‘ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். சூயாவின் 2டி நிறுவனம் படத்தைத் தயாரித்து இருந்தது. ஆஸ்கர் விருது பட்டியல் வரை இந்தத் திரைப்படம் போட்டிக்குச் சென்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் ஒருவரி. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் வரவேற்பைப் பெற்ற அதே அளவுக்கு பல விமர்சனங்களையும் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றோடு படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. Happy to celebrate one year of #JaiBhim From script to execution this film kept getting stronger & stronger.. I thank my brother @tjgnan Gnanavel & Team for giving us this most meaningful film. Lawyer Chandru is a landmark role in my career! https://t.co/iSLn1Tj3ir — Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2022 இதனை ஒட்டி நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘’ஜெய்பீம்’ படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். இது ஸ்கிரிப்ட்டாக இருந்து படமாக மாறி இன்று வரை மேலும் மேலும் வலிமையானதாக மாறி வருகிறது. இப்படி ஒரு அர்த்தமுள்ள படத்தைக் கொடுத்ததற்காக என்னுடைய சகோதரர் ஞானவேல் மற்றும் அணிக்கு என்னுடைய நன்றி. என்னுடைய சினிமா பயணத்தில் வழக்கறிஞர் சந்திரு கதாபாத்திரம் மிக முக்கிய மைல்கல்’ என நெகிழ்ச்சியாக ட்விட் செய்துள்ளார். மேலும், இயக்குநர் ஞானவேல் மற்றும் சூர்யா இருவரும் இரண்டாவது முறையாக இணையக்கூடியத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாக இயக்குநர் ஞானவேல் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் காமராசரை கடுமையாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரை– குறிப்பாகக் கலைஞரை– எனக்கு அறவே பிடிக்காமல் போயிற்று. அந்த இளம் வயதில் அவரை நான் எனது சொந்த எதிரியாகவே நினைத்தேன். எனக்குக் கிடைத்த முழுக் கல்வியை இவரும் அண்ணாவும் எங்கே பறித்து விடுவார்களோ என்று அநியாயமாகப் பயந்தேன்…. ஒரு பனையேறி வீரர் ‘காமராசர் காமராசர் என்கிறார்களே அவரு நம்ம ரிவன்யூ இன்ஸ்பெக்டர் அய்யாவவிட பெரியவரா’ என்று ஒரு பெரிய கேள்வியாகக் கேட்டார். இப்படி எங்களைப்போன்ற எளியவர்களை உய்விக்க வந்த காமராசரை, படிக்காதவர் என்றும், பாமரர் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேடைகளில் திட்டித் தீர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காமராசரின் எதிரிகள் சிறுவனான எனக்கும் எதிரிகளே. இந்த எதிரிப் பட்டியலில் முன்னணியில் இருந்த கலைஞரும் என் எதிரியே … படிக்காத மனிதர்கள் கூட, மேடையில் திமுக-வினர் காமராசரை படிக்காதவர் என்று சொல்லும்போது இவர்கள் என்னவோ லண்டனில் படித்துவிட்டு பாரிசில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் கைதட்டுவார்கள். இத்தகைய அரசியல் சூழலில் நான் காமராசரை பார்க்காமலே அவர் பக்தனானேன். பாரதியார் மனைவி செல்லம்மா பிறந்த கடையத்தில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பாரதியார் வாழ்ந்த விதம் பற்றி பல பெரியவர்களிடம் கேட்பேன். உண்மையாகவே, பாரதியார் கழுதையின் வாலைப் பிடித்துக்கொண்டு அதன் பின்னால் ஓடியிருக்கிறார். கொஞ்ச நஞ்சம் கிடைத்த அரிசியை செல்லம்மா புடைக்கும்போது ஓடிப்போய் அவற்றில் ஒரு குத்தை எடுத்து பறவைகளுக்கு வீசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கவிஞனை பார்ப்பனக் கவி என்று வர்ணித்த திராவிட இயக்கப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஆகையால், கலைஞர் இந்த அணியில் இருந்தாரோ இல்லையோ, இந்த இயக்கத்தின் முன்னோடியாகச் சித்தரிக்கப்பட்ட அவர்மீது எனக்குத் தீராப் பகை ஏற்பட்டது. சு. சமுத்திரம் / பக் 42, 43, 44, என் பார்வையில் கலைஞர். சு. சமுத்திரம் மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையாளர்களுக்கு, கலை, இலக்கியத் தொடர்பு உடையவர்களுக்குக் கழகங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே இந்த முறை இலக்கியம். கழகத்தவர்களே ஒருவருக்கொருவர் பட்டம் கொடுத்துக்கொண்டும் பாராட்டிக்கொண்டும் நாவலர் என்றும் காவலர் என்றும் பாவலர் என்றும் நாலுவிதமாகப் புகழ்ந்துரைத்துக்கொண்டதை நேர்மையான இலக்கியவாதிகள் புறக்கணித்தனர். இது குறித்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னணியில் இருக்கும் சில எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா? ’நல்ல இலக்கியத்தைப் படைப்பதும், படிப்பதும் ஆன்மாவை மேம்படுத்தும் என்பதை நினைவில்கொண்டு உலகம் திரும்பிப் பார்க்கிற மாதிரி எழுத வேண்டும்’ என்று சொல்பவர் பிரபஞ்சன். இவருடைய கருத்து இதோ: ’வாழ்க்கைக்கும் பேச்சிற்கும் இடைவெளி அதிகமாக அதிகமாக இலக்கியம் பொய்யாகிவிடும். திராவிட எழுத்துக்களில் பொய் அதிகம். தவிர மோசமான சுவையை முதன்முதலில் இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான்.’ கலை இலக்கியங்களை வரலாற்று வழியாக ஆராய்ச்சி செய்த ‘இலக்கிய கலாநிதி’, பேரா. ந. வானமாமலை எழுதுகிறார்: ’படித்த இளைஞர்களையும் மாணவர்களையும் தங்கள் பக்கம் கவர்ந்து கொள்ள, தொடர் நடை, நீளமான சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர். திமுக எழுத்தாளர்கள். இந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்து விட்டது. பிரசாரக் கருவியாக இந்நடை பயன்பட்டதேயன்றி, சிறந்த இலக்கியப் படைப்புகள உருவாக்க இயலவில்லை… எனவே செயற்கையான திமுக நடை இப்போது இலக்கியம், சினிமா முதலிய துறைகளில் எடுபடுவதில்லை.’ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான ச. செந்தில்நாதன் சொல்வது இது: ’விதிவிலக்காகச் சில படைப்புகள் இருந்தபோதிலும் திராவிட இயக்கப் படைப்பாளிகள் எதார்த்தப் படைப்பாளிகளாக மலராமல் போனார்கள். அதனால்தான் இலக்கிய உலகில் சில தரப்பினரால் திராவிட இயக்கப் படைப்பாளிகள் இலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை. திராவிட இயக்கப் படைப்பாளிகள் எல்லாம், ஆட்சியில் இருக்கும்போது ‘அரசு விருது’ பெறுபவர்களாகவே ஆகிப்போனார்கள்.’ இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் கருவோடும் உருவோடும் கலாபூர்வமாகப் பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். திராவிட இயக்கத்தாரைப் பற்றிப் பண்பாட்டுத் தளத்தில் இவர் செய்யும் விமர்சனம் இது: ’தேசத்திற்காகவும் கட்சிக்காகவும் தியாகங்கள் பல செய்தவர்கள் எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் எந்தவிதமான தேசிய மரியாதைக்கும் லாயக்கற்றவர்களான திமுக-வினர் பதவியும் அதிகாரமும் பெற்று, காங்கிரசுக்கு சவால்விட்டுத் திரிகிற கொடுமை சகிக்க முடியாமலிருந்தது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் நோய்மாதிரிப் பரவிவந்த அவர்களது போலிப் புகழும் பேசிய பொய்களும் மறுத்துரைக்கப்படாமலிருப்பது ஒரு தேசிய அறிவுலக அவமானம் என்று நான் மனம் புழுங்கினேன்.’ சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்படி எழுதுபவருமான இந்திரா பார்த்தசாரதி தில்லி மற்றும் வார்ஸா பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். இவருடைய கருத்து: ’திராவிட இயக்கம் தமிழ் மொழியை பலப்படுத்தி பிரபலமாக்கியதே தவிரவும் இலக்கியத்தில் ஒன்றும் சாதிக்கவில்லை.’ விடுதலைப் போராட்ட வீரரான ம. பொ. சிவஞானம் சிலப்பதிகாரத்தின் சிறப்பை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தவர். ம. பொ. சி. எழுதுகிறார்: ’தமிழ்மொழிக் கலைகளுக்கோ காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அது மட்டுமல்ல; அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மானத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப் பேசுவதும் அவர்களின் அன்றாட வேலை. ஆங்கிலேயன் இந்த நாட்டைவிட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்பாள், மிஸஸ் மிராண்டா என மேல்நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப்பட்டார்கள். ஆனால் தேசிய எழுச்சியாலும் பாரதியாரின் உழைப்பாலும் மக்களிடையே நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது. ஆகவே தமிழை வாழ்த்தினாலொழிய தாம் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடர்கள். அதனால் சைமன் ஸ்டாலின், எட்வர்டு மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலைமுழுக்குப் போட்டுவிட்டு நாராயணசாமி நெடுஞ்செழியரானார்; ராமையா அன்பழகனரானார்; நடராஜர் கூத்தரசரானார். ஆம் விலை போகாத பண்டத்திற்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல் புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர்.’ நம்மிடையே வாழ்கின்ற இலக்கியப் பிதாமகர், கலை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர் வெங்கட் சாமிநாதன். இவர் சொல்கிறார்: ’தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்க் கலாசாரம் இவற்றைப் புத்துயிர்ப்பதாக, காத்து வளர்ப்பதாகக் கோஷமிட்டு இயங்கிய அரசியல் இயக்கங்கள் எல்லாம் அண்மையில் இம்மூன்றின் தேய்வுக்கே வழிவகுத்துள்ளன.’ பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் சிலப்பதிகார மாநாட்டில் பேசும்போது கூறினார்: ’திராவிட இயக்கத்தார் வளர்த்துள்ள தமிழும் தமிழ்ப் பற்றும் என்ன? இப்படி நாடு கெடும், மக்களுக்கு இழிநிலை வரும் என்று கனவில்கூட நான் நினைக்கவில்லை.’ இதெல்லாம் அறிஞர்களின் கருத்துகள். என்னைப் போன்ற சாமானியனுக்கு ஒரு சந்தேகம். தமிழ் வாசகர்கள் விரும்பிப்படிக்கும் எந்த இதழாவது திராவிட இயக்கத்தவரின் கதை, கவிதை அல்லது கட்டுரையை வெளியிட்டிருக்கிறதா? கலைஞர் கருணாநிதி தன் குடும்பப் பத்திரிகையில் தன்னுடைய எழுத்துக்களை வெளியிடுகிறார். அது அவருடைய வசதியைப் பொருத்த விஷயம். கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைகள் இதழ்களிலும் புத்தக வடிவிலும் தொடர்ந்து வெளிவருகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசனை திராவிட இயக்கத்தவர் என்று சுட்டிக்காட்ட முடியாது. அந்த மர்மலோகத்தின் ரகசியங்களை வெளிச்சம்போட்டுக்காட்டியவர் அவர். திராவிட இயக்கத்தவர் எழுத்துக்கு விலையும் இல்லை; விற்பனையும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் திரைப்பட துறையில் கழகத்தவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை நான் மறுக்கப்போவதில்லை. அந்த சரித்திரத்தையும் சாரத்தையும் இன்னொரு சமயம் பார்க்கலாம். மேற்கோள் மேடை: விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி வட்டத்தில் உள்ள கல்குறிச்சி பெரியார் சமத்துவபுரத்தில் ஆறுமுகம் என்கிற தலித்தின் குடும்பத்தினர் அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி செருப்பாலும் கம்பாலும் தாக்கியிருக்கின்றனர். இது குறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கமுயன்றபோது ‘நீ சமத்துவபுரத்தில் இருக்கிறாய். அதனால் சாதி பற்றிப் பேசக்கூடாது. எனவே நீ அடிபட்டதற்கு வேறு ஏதாவது காரணம் சொல்’ என அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள். – குமுதம் ரிப்போர்ட்டர் – 09. 07. 09 __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: Jun 5, 2019 Permalink Printer Friendly Venkat Swaminathan on August 27, 2009 at 2:44 pm சமுத்திரம், நான் அவரை அறிந்த கடைசி வருடங்களில், கருணாநிதியின் பரம பக்தராயிருந்தார். கோபாலபுரம் போன உடனே, கருணாநிதியின் காலைத் தொட்டு வணங்கித்தான் மற்ற காரியங்கள். ‘வயதான பெரியவர்கள் காலைத் தொட்டு வணங்குவது வடக்கே மிக சாதாரணம்” என்பார். அப்படி அவர் வேறு எந்த வயதானவர் முன்னும் வணங்கிப் பார்த்ததில்லை. செய்தியும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில், “ஏன்யா, வானொலி நிலையத்தில் இருக்கிறீர். உங்க ஆட்கள் என்னை ‘கலைஞர்” என்று சொல்வதில்லை. இந்திராவை ‘அன்னை’ என்று சொல்ல மறப்பதில்லை” என்று கேட்டதையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் எழுதியிருக்கிறார். இது ஒரு காட்சி மாத்திரமே. ஜெயகாந்தனும், கருணாநிதியின் பக்த கோடிகளில் ஒருவர். ஹாஸ்பிடலிலிருந்து ட்ஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்குப் போகாமல் முதலில் கோபாலபுரம் போய் கலைஞருக்கு நன்றி சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி. படத்தோடு. பிரபஞ்சன் எழுத்தில் அவ்வப்போது பல குரல்கள் கேட்கும். பருவத்தைப் பொருத்து. செந்தில் நாதன் விஷயம் கட்சிக் கொள்கை சார்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியிலா அல்லது அதிமுக அணியிலா என்பதைப் பொறுத்து. வாய் கூசாமல் பொய்களை உற்பத்தி செய்து சொல்வார், எழுதுவார். அவர் நடத்திய சிகரம் என்ற பத்திரிகையில். அவை கட்சி அரசியல் சார்ந்தவை. கண்ணதாசனின் வனவாசம் மிக சுவாரஸ்யமான புத்தகம். தயக்கம் ஏதும் இல்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல், அதில் அக்காலத்திய தன் பங்கையும் மறைக்காமல் எழுதியிருப்பார். அவரது கவிதைகளும் சில மிக சுவாரஸ்யமானவை. திராவிட இயக்கம் பற்றிய விஷயங்களில் இந்திரா பார்த்தசாரதி என்றும் ஒரே குரலில் பேசுகிறவர், எழுதுகிறவர். அவர் நாவல்களிலும் நிறைய கிண்டலைக் காணலாம். அவரை இதற்காகப் பாராட்டலாம். அனேக மற்ற தமிழ் எழுத்தாளர்கள்,’என்னத்துக்கு வம்பு”, இப்போ எத்தையாவது சொல்லி பின்னாலே ஏதாவது காரியம்னா கெட்டுப் போய்டும். என்று ஜாக்கிரதையோடு வாய்மூடி இருப்பவர்கள். __________________ Page 1 of 1 sorted by Oldest FirstNewest First Quick Reply Please log in to post quick replies. New Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 31. சாமானியனுக்கு ஒரு சந்தேகம் Subscribe Jump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா? -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisதிருக்குறள் ஆய்வுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST? An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் ஆய்வுBuddhism studiesதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் கடவுள் வணக்கமும் ச...Goa Inquisition - The Epitome o...Thirukkural
சிரேஷ்ட ஊடகவியலாளரும் தொழிலுறவு அதிகாரியும் சமூக சேவையாளருமான பீ.இராஜரட்ணம் தனது 78 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (20) நுவரெலியாவில் காலமானார். இவர் 1936ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் திகதி பிறந்தார். ஊடகத்துறையில் கடந்த 50 வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நியூஸ், தினகரன் ஆகிய பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றினார். சிறந்த சமூக சேவையாளரும், பிரபல நிறுவனங்கள் பலவற்றின் ஆலோசகராகவும், சட்ட ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார். 1970ஆம் ஆண்டுகளில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸீஸின் காலத்தில் நுவரெலியா காரியாலயத்தின் பிரதிநிதியாகவும் செயற்பட்டார். மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட பல முக்கிய தலைவர்களுடன் இவர் நெருங்கிய உறவையும் கொண்டிருந்தார். நுவரெலியா கொல்ஃப் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராவார். ஊடகவியலாளர் பீ.இராஜரட்ணத்தின் இழப்பு நுவரெலியாவிற்கும், குறிப்பாக ஊடகத்துறைக்கும் பாரிய ஒரு இழப்பாகும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தியாகு தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். Posted by KUMURUM MALAIKAL at 6:21 AM No comments: 'வீட்டுக்கு வீடு' - 'கிராமத்துக்கு கிராமம்' அபிவிருத்தித் திட்டத்துக்கு ரூ.2657 மில்லியன் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு மற்றும் கிராமத்துக்குக் கிராமம் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக பதுளை மாவட்டத்திலுள்ள 567 கிராம சேவகர் பிரிவில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2,657 மில்லியன் ரூபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டத்தினூடாக பதுளை மாவட்டத்தில் 239,463 குடும்பங்களைச் சேர்ந்த 811,758 பேர் நன்மையடையவுள்ளனர். மேலும் திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 59,273 பேர் நன்மையடையவுள்ளனா இந்த அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்க பதுளை மாவட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உவா மாகாண முதலமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புவுது வெல்லச அபிவிருத்தித் திட்டம்- 824 மில்லியன் ருபா, கிராமிய பாடசாலைகளின். சுகாதாரத் திட்டம்.- 54 மில்லியன் ரூபா, கிராமத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டம்- 840 மில்லியன் ரூபா, வனஜீவராசிகள் மற்றும் தேசிய வளங்கள் பாதுகாப்புத் திட்டம் - 70 மில்லியன் ரூபா, திவி நெகும அபிவிருத்தித் திட்டம் - 180 மில்லியன் ரூபா, விவசாய அபிவிருத்தித் திட்டம்- 139 மில்லியன் ரூபா உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்படவுள்ளன. பதுளை பிராந்திய மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 175 மில்லியன் ரூபாவும். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக பதுளை மாவட்டத்தில் உள்ள 10 கிராமிய பாலங்கள் ஏற்கனவே புனரமைக் கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேலும் 1000 பாலங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது. Posted by KUMURUM MALAIKAL at 6:18 AM No comments: பாதிக்கப்படுகின்ற மலையக தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சட்டத்தில் இடமில்லை கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக தரவுகள் பெறப்படுகின்ற பொழுதிலும் பெருந்தோட்டப்புறங்களின் பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான தரவுகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரியிடம் மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் கேட்டபொழுது பெருந்தோட்ட மக்களுக்கு உலர்உணவு பொருட்களை மாத்திரமே வழங்க முடியும். வேறு எந்த உதவிகளையும் தங்களால் செய்ய முடியாது எனவும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான கொடுப்பனவையும் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் அதிருப்திகுரியவை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சட்டம் என்பது தோட்டத் தொழிலாளர் என்ற பாகுபாடில்லாது சகலருக்கும் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து பெருந்தோட்ட மக்களுக்கும் பயன் உள்ளதாக மாற்றுமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரையில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என நான் அறிந்து கொண்டேன். அப்படியானால் அரசாங்கம் பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக உரிய அக்கறை செலுத்தவில்லை என கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே நாம் தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைத்து அவர்களுக்கான வீட்டு உரிமை பத்திரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளோம். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகள் கிடைக்கா விட்டால் அது ஒரு புறத்தில் மனித உரிமை மீறல் செயலாகவும் கருத வேண்டியுள்ளது. ஒரு நாட்டில் சட்டம் ஒரு சாராருக்கு ஒரு மாதிரியும் இன்னொரு சாராருக்கு வேறு மாதிரியாகவும் நடைமுறைப்படுத்தப்படுமானால் அது எந்தவிதத்தில் நியாயமானது என எனக்கு புரியவில்லை. அப்படியானால் அந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய அதனை மாற்றியமைக்க வேண்டும். இது மட்டுமல்ல இன்று பிரதேச சபைகளில் பெருந்தோட்டங்களுக்கு வேலை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கும் சட்டம் ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்த நாளும் வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரம் இருக்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் அது பிழையான ஒரு செயல்பாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இவ்வாறான விடயங்களை கருத்தில்கொண்டு அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். நாம் பாராளுமன்றத்தில் பேசுகின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படா விட்டால் நாம் அங்கு பேசுவதில் எந்தவிதமான பலனும் இல்லை. அது மட்டுமல்லாமல் எதற்காக இந்த மக்கள் எங்களை தெரிவு செய்து இங்கு அனுப்பியுள்ளார்களோ அந்த நோக்கமும் நிறைவேறாமல் போய்விடும். Posted by KUMURUM MALAIKAL at 6:14 AM No comments: தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் - மக்கள் ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் மேலும், இவ்விடயத்தை வெளியில் சொன்னால், தன்னையும், குடும்பத்தையும் கொன்று விடுவதாக பயமுறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததாக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை இடம்பெற்று வருவதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து தோட்ட மக்களும் வேலைக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, மலையகத்தில் தொடர்ந்து இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகோரிக்கை விடுத்தனர். இதேவேளை 20.07.2014 அன்று இறக்குவானை டெல்வின் தோட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வீட்டின் வெளிப்புற பிரதேசமொன்றில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். சந்தேகநபரை பொதுமக்கள் பொலிஸாருக்கு அடையாளம் காட்டியும் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக 22.07.2014 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் அவரை பெல்மடுல்ல நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவங்களை கண்டித்து ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டகலை, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, டிக்கோயா, நோர்வூட், ஆகிய பிரதேசங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்களும் பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ESSAYS DIALOGUE EXPANSION SPEECH LETTERS GRAMMAR WRITING SKILLS INFORMATION-TRANSFER LEAFLET REPORT APPEAL INTERVIEW VIEW AND COUNTERVIEW DATA INPUT SHEET OTHER BOARDS LATEST NEWS PRIVACY DISCLAIMER TAMIL-NADU: 8TH 9TH 10TH 11TH 12TH சமையல் மற்றும் சினிமா அ முதல் ஃ வரை திக்குமுக்காட வைத்த தமன்னா! நடிகை தமன்னா பாட்டியா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் 65- க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பல இளைஞர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புலிபட்டி என்ற கிராமத்தில் சேர்ந்தவர் அண்ணாதுரை. ஐஸ் வியாபாரம் செய்து வரும் இவருக்கு வெள்ளபொண்ணு என்ற மனைவியும், ராமர் என்ற மகனும் உள்ளனர். தனியார் சீட்டு நிறுவனத்தில் ராமர் பணிபுரிந்து வருகிறார். அவர் மீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ராமர் மீனா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராமரை நாய் ஒன்று கடித்துவிட, அதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு பாம்பு ஒன்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து விலங்குகளால் குடும்பத்தில் உள்ள ஒருக்கும், வீட்டுக்கும் அச்சுறுத்தல் இருந்ததாக மீனாவும் அவரது மாமியார் வெள்ளபொண்ணும் கருதினர். இது ஏதோ அபசகுனமான நிகழ்வு என்றும் அவர்கள் நினைத்திருந்தனர். இந்த சம்பவங்கள் நடைபெற்ற சில தினத்தில் காக்காய் அமர பனம்பழம் விழுந்தது போல் அண்ணாமலையும், ராமரும் வேலைக்கு சென்ற தருணத்தில் தெருவில் கிளி ஜோசியர் இருவர் வந்துள்ளனர். வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த மாமியார் வெள்ளப்பொண்ணும், மருமகள் மீனாவும் கிளி ஜோசியம் பார்ப்பதாக வந்த இருவர்களிடம் இப்படி எங்கள் வீட்டில் அபசகுனமான சில சம்பவங்கள் நடக்கிறது என முறையிட்டனர். அப்போது மீனாவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறிய அந்தக் கிளி ஜோதிடர் அதை கழிக்க வேண்டும் என்று இருவரிடமும் கூறியுள்ளார். இதனை நம்பிய இருவரும் வீட்டிற்குள் கிளி ஜோதிடரை அழைத்து சென்றுள்ளனர். தேங்காய், சூடம், ஊதுபத்தி, குங்குமம் போன்ற பூஜை பொருட்களுடன் ஜோதிடர்கள் களமிறங்கினார். ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதுடன் தோஷம் கழிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பெண் உடலில் எந்த நகைகளும் இருக்கக் கூடாது எனக்கூறி இருவரிடமும் நகைகளை கழட்டிவைக்க சொல்லியுள்ளனர். 3 சவரன் நகைகளை கழட்டி ஜோதிடர்களிடம் கொடுத்த மாமியாரையும், மருமகளையும் முக்காடு போட்டு அமரச் சொன்ன அந்த மோசடி ஜோதிடர்கள் ஒரு கைப்பிடி அரிசியை ஒரு தாளில் வைத்து, இன்னொரு கைப்பிடி அரிசியை மற்றொரு தாளில் வைத்து, இருவரிடமும் கொடுத்து இரண்டு காகிதங்களில் உள்ள அரிசியை 238 வரை மாமியாரும், 237 வரை மருமகளும் எண்ண வேண்டும் கூறியுள்ளனர். நீங்கள் எண்ணிக் கொண்டு இருங்கள் நாங்கள் மயானம் வரை சென்று அங்கிருந்து மண் எடுத்து வந்து அதன்மூலம் உருவம் செய்து பூஜையை தொடங்க வேண்டும் என கூறி நகைகளுடன் புறப்பட்டுச் சென்றனர். ஏமார்ந்ததுகூட தெரியாமல் மாமியாரும், மருமகளும் மெனக்கெட்டு காகிதத்தில் கொடுத்த அரிசி பருக்கைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் மயானம் சென்று மண்ணை எடுத்து வருவதாகக் கூறிய அந்த இருவரும் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த மாமியார் வெள்ளபொண்ணு ஜோதிடர்கள் கொடுத்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய ஜோதிடர் யாரென்றே தெரியாதது போல் வேறு குரலில் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளபொண்ணு உடனடியாக மணப்பாறை போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். அந்த எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டபோது போலீசாரையே மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மோசடி ஜோதிடர்களை போலீசார் தேடி வருகின்றனர். மூட நம்பிக்கையில் அப்பாவிகள் பொருளை இழப்பது தினம் தினம் நடக்கக்கூடிய நிகழ்வாக மாறிவிட்ட நிலையில், அரிசியை எண்ணவிட்டு மாமியார் மருமகளிடம் நகைகளை திருடி சென்ற இந்த நூதன திருட்டை என்னவென்று சொல்வது! Read more Subscribe via email Share This: Facebook Twitter Google+ Pinterest Linkedin Whatsapp இந்தியா Tags இந்தியா Newer Post Older Post Home Disqus Shortname பிரபலமானவை குண்டை தூக்கிப்போட்ட ஆய்வு…. இந்தியாவின் “கோவிஷீல்டு” தடுப்பூசி போட்டவர்களுக்கு…. ஷாக் நியூஸ்….!!!! இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலை கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு போடப்பட... ரவுடி பேபிக்கு நடந்த தரமான சம்பவம்.. ஆபாச வீடியோக்களால் வந்த வினை டிக்டாக்கில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடி பேமஸ் ஆனவர் ரவுடி பேபி சூர்யா. தற்போது யூ-டியூப் சேனல் மூலமாக வீடியோ போடுவது, ஆபாசமாக பேசுவது, ... ஏர்போர்ட்டில் உதைத்த நபர் யார், என்ன நடந்தது?: உண்மையை சொன்ன விஜய் சேதுபதி விமான நிலையத்தில் ஒருவர் ஓடி வந்து பின்னால் இருந்து உதைத்த விவகாரம் பற்றி விஜய் சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார். பெங்களூர் விமான நிலையத... வலிமை தான் அஜித் திரைப்பயணத்திலே அதிக காலெக்ஷன் செய்த திரைப்படம் ! எங்கு தெரியுமா? நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேற்று வெளியாகி உலகமெங்கும் பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வலிமை. அஜித் ரச... அல்வா கொடுக்கின்றது இலங்கை! பயங்கரவாத தடைச் சட்டத்தில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் முதல் வாரத்... Categories Annmekam (20) cinema (13) cinema news (40) Common (8) India (42) News (19) Others (11) Popular Posts (5) Rasipalan (7) slider (47) Sri Lank (18) Sri Lanka (234) srilanka (21) swiss news (4) Technology (15) World (281) இந்தியா (279) இலங்கை (2490) கட்டுரை (32) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (36) சுவிட்சர்லாந்து (7) தொழில்நுட்பம் (3) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (3) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (6)
அன்று விஷ்ணு எங்கோ வெளி வேலையாக சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீட்டிற்கு வந்திருக்க, அவர்களது படுக்கையறையில் படுத்தவாறு நாவல் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள் இளமதி. வரவேற்பறையில் தொலைகாட்சியில் தொடரை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் தாய் ஜானகி, “மதி, விஷ்ணு வந்துட்டான் பாரு. வந்து சோறு வச்சி கொடுமா” என அழைத்தார். ‘என்னது சோறு வைக்கனுமா? நானும் அத்தையும் அவருக்குச் சாப்பாடு கொஞ்சம் மீதி வச்சிட்டு தானே சாப்பிட்டோம்! ஏன் இப்ப சோறு பொங்கனும்னு கூப்பிடுறாங்க?’ என மனதினுள் எண்ணியவாறே, “இதோ வந்துட்டேன் அத்தை” என்று கூறியவாறு அங்கே சென்றாள். இளமதி அங்கு வந்ததும், “போமா! போய் அவனுக்குச் சோறு வச்சு பரிமாறு! புள்ளை வரப்பவே களைப்பா தெரிஞ்சான். நல்லா பசியோட வந்திருப்பான் போல” என்றார் ஜானகி. ‘ஓ இதுக்குத் தான் கூப்பிட்டாங்களா? ஏன் அவரே சாப்பாடு போட்டு சாப்பிட மாட்டாரா! டைனிங் டேபிள்ல தானே எல்லாமே வச்சிருக்கோம்’ என மனதோடு எண்ணிக் கொண்டவளாய், சமையலறை அருகே இருந்த உணவுண்ணும் மேஜைக்குச் சென்றாள். விஷ்ணுவுக்கும் இளமதிக்கும் நடந்த இந்தத் திருமணமானது, இரு குடும்பத்தாரும் பேசி நிச்சயித்துச் செய்த திருமணமாகும். திருமணத்திற்கு முன்பே இருவரும் கைபேசியில் நிறையப் பேசி கலந்துரையாடி காதலை கூறி என மனமொத்த நிலையில் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், மணமான பின்பு புகுந்த வீட்டிற்கு வந்த இளமதிக்கு இந்த வீட்டின் பழக்கவழக்கங்கள் பிடிப்படவில்லை. பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு அதன் பின்பு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தது வரை அனைத்துமே அவள் வீட்டினில் இருந்து செல்வது போல அருகிலேயே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர் அவளின் பெற்றோர். இது வரைக்குமான தன் வாழ்நாட்களைத் தாய் தந்தையர் மற்றும் தங்கையுடன் அவர்கள் மட்டுமே உலகமெனத் தன் வீட்டினை தவிர வேறெங்கேயும் சென்று தங்கி கூடப் பார்த்திராது வாழ்ந்திருந்தவளுக்கு இந்த வீட்டின் நடைமுறைகளும் வழக்கங்களும் புதிதாய் தோன்றியது. புதிய இடத்தில் தனது மாமியாரிடம் கூடத் தன்னுடைய கருத்துக்களை விருப்பங்களைப் பேசவும் தைரியம் இல்லாது போனது அவளுக்கு. விஷ்ணு முகம் கழுவி விட்டு வந்து உணவு மேஜையில் அமர்ந்தான். அவனுக்குத் தட்டை வைத்து அதில் உணவினை பரிமாறி குழம்பை ஊற்றியவள், “ஏங்க, வெளில போய்ட்டு சாப்பிடுற நேரம் தவறி வந்தா நீங்களே போட்டு சாப்பிட மாட்டீங்களா? உங்கம்மா தான் வந்து பரிமாறுவாங்களா?” எனக் கேட்டாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன், “ஏன் எனக்குப் பரிமாறுறதுல என்ன பிரச்சனை உனக்கு?” உண்டவாறே கேட்க, “இல்ல எங்க வீட்டுல அம்மா மதியம் தூங்கிடுவாங்க. அப்பா அவங்க கடை வேலை நேரத்தை பொறுத்து மதியம் சாப்பிட வருவாங்க. நாங்க ஸ்கூல் காலேஜ் போன டைம்ல கூட அப்பா அம்மாவை தூங்க சொல்லிட்டு, அவங்களே தான் போட்டு சாப்டுப்பாங்க. நானும் தங்கச்சியும் ஸ்கூல்ல இருந்து வந்ததும் நாங்களே செஞ்சி வச்சிருக்கிறதை போட்டு சாப்டுப்போம்” என்றாள். “ஓ உங்க வீட்டுப் பழக்கம்? அப்ப இது யார் வீடாம்?” புருவம் உயர்த்திச் சிரித்துக் கொண்டே கேலியாய் தான் கேட்டான். அவனின் கேள்வியில் திருதிருத்தவளாய், “அய்யோ அப்படி இல்ல! நான் அப்படிச் சொல்லலை!” என உடனே உரைத்தவள், “இதுவும் என் வீடு தான்! அது.. அது.. சட்டுனு வரலை” என்றாள். சின்னத்திரை தொடரில் கவனமாய் இருந்த ஜானகிக்கு இவளின் பேச்சுக் காதில் விழவில்லை என்றாலும், அவன் கேட்ட கேள்வி காதில் விழுந்திருந்தது. அந்நேரம் இளமதியின் கைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேசியவாறு படுக்கையறையில் அமர்ந்திருந்தவளை, “எம்மா மதி, அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு கூட இருந்து பரிமாறாம அங்க என்னம்மா செய்ற! பாரு புள்ளை இரண்டாவது சோறு போட்டுக்காம பாதியிலேயே எழும்பிட்டான்” என்ற ஜானகியின் குரல் செவிப்பறையை எட்டிய நொடி, ‘அவருக்கு வேணும்னா போட்டு சாப்பிட போறாரு. நான் பக்கத்துல உட்கார்ந்தா தான் வயிறு நிறையச் சாப்பிடுவாரா என்ன?’ எண்ணி கொண்டவளாய், “அப்புறம் பேசுறேன்ப்பா” எனக் கைபேசியை வைத்து விட்டு, “இதோ வரேன் அத்தை” எனக் கூறியவறு சமையலறை நோக்கி சென்றாள். அங்கு விஷ்ணு உண்டு முடித்துத் தட்டிலேயே கை கழுவி உணவு மேஜையிலேயே வைத்து விட்டு எழுந்திருந்தான். திருமணமான நாளில் இருந்து முன் தினம் வரை அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பரிமாறி பேசியவாறே உண்டு விட்டு அனைவரின் உணவுத் தட்டையும் ஒன்றாய் போட்டுக் கழுவி எடுத்து வைத்ததில் தெரியாத ஒருவித ஒவ்வாமை அவனின் இந்தச் செயலில் உணர்ந்தாள். ‘ஹ்ம்ம்ம் அம்மா, நம்ம வீட்டுல மட்டும் தான் சாப்பிட்ட தட்டை அவங்கவங்களே கழுவி வச்சிடனும்னு ரூல்ஸ்ஸா! மத்த வீட்டுலலாம் இது இருக்காதா! இதைச் சொல்லாம விட்டுட்டியே தாயே’ எனச் சுளித்த முகத்துடன் தாயோடு மனதினுள் பேசி கொண்டவளாய் அவனின் தட்டை கழுவி வைத்து விட்டு மீதமுள்ள பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைத்து விட்டு வந்தாள். அடுத்த வந்த வாரங்களில் விஷ்ணுவும் இளமதியும் அலுவலக வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும், வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜானகியே கவனித்துக் கொண்டார். அவ்வப்போது ஜானகிக்குச் சமையலறையில் உதவி செய்வாள் இளமதி. ஜானகிக்கும் அலுவல் வேலைக்குச் செய்யும் மருமகளைச் சமையல் வேலையில் ஈடுபடுத்த மனமில்லை. அலுவலகத்திலேயே வேலை செய்து களைப்பாகி வருபவளை மேலும் சமையல் வேலை செய்யச் சொல்லி வருத்த வேண்டாமென்று தான் அவரும் எண்ணினார். ஆக ஒரு மாத காலம் எவ்வித சண்டை சச்சரவுமின்றிக் காலங்கள் இதமாகச் சென்று கொண்டிருந்த சமயம், தாய் நெடுங்காலமாக ஆசைப்பட்ட ஆன்மீக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தான் விஷ்ணு. இரண்டு வார பயணமாய்த் தமிழ்நாட்டிலுள்ள முக்கியக் கோவில்களுக்குச் செல்வதாய்த் திட்டமிடப்பட்டிருந்த ஒரு குழுவில் ஜானகியும் செல்வதாய் முடிவு செய்யப்பட்டது. “ஹய்யா அத்தை ஊருக்கு போறாங்க! அத்தை ஊருக்கு போறாங்க! ஆபிஸ்ல இருந்து வந்ததும் நைட் கொஞ்சம் நேரம் கதை படிச்சு ரிலாக்ஸ் ஆகலாம். ‘எப்ப பார்த்தாலும் கதை புக் படிச்சிட்டு இருக்கியே’னு கேள்வி கேட்க ஆளிருக்காது. என் விருப்பம் போலக் காலையில எழுந்திருக்கலாம். அத்தை என்ன நினைப்பாங்களோனு யோசிக்க வேண்டியது இல்லை. இடையில வரும் சனி ஞாயிறுல நானும் அவருமா சேர்ந்து உட்கார்ந்து நல்ல லவ் மூவியா டிவில பார்க்கனும்” எனப் பலவிதமான திட்டங்களுடன் ஜானகியின் ஆன்மீக சுற்றுலா பயணத்தை எதிர்கொண்டு காத்திருந்தாள் இளமதி. ஆனால் அவர் சென்ற பிறகு இரண்டு நாட்களில் வீட்டு வேலையையும் அலுவல் வேலையையும் ஒன்றாகச் செய்ய இயலாமல் விழி பிதுங்கி போனாள் இளமதி. “ஏங்க காலைல சாப்பாடு வேணா நான் செய்றேன். மதிய சாப்பாட்டை ஆபிஸ்லயே சாப்பிட்டுக்கோங்க” என மூன்றாம் நாளே அயர்ந்து போய் உரைத்தாள். களைப்பாய் இரவு வீட்டுக்கு வந்ததும் காலையில் போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களைக் கண்டு கண்ணீரே வந்து விட்டது அவளுக்கு. அதைக் கண்டு விஷ்ணுராஜ் அவளுக்கு உதவ முன் வந்தான். “எனக்குச் சமைக்கத் தெரியாது மதி! நான் கிச்சன் பக்கம் வந்தாலே, ஆம்பிள பிள்ளைக்கு இங்க என்ன வேலை! போய்ப் படிக்கிற வேலையைப் பாருனு சொல்லிடுவாங்க. அதனால அம்மா வர வரைக்கும் பாத்திரம் தேய்க்கிறதை நான் செய்றேன். சமையல் வேலையை நீ செய் சரியா! காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்து ஒரே சாப்பாடா செஞ்சிடு. நைட்க்கு நான் வரும் போது ஹோட்டல்ல வாங்கிட்டு வந்துடுறேன் சரியா” என இதற்கான தீர்வை கூறி அவளைச் சமாதானம் செய்தான். சனி ஞாயிறான விடுமுறை நாளிலும் இருவரும் ஒன்றாய் இணைந்து சமையல் வேலையைப் பகிர்ந்து செய்து உண்டு களித்துப் படம் பார்த்து மகிழ்வாய் இருந்தனர். ஜானகி சுற்றுலா சென்ற நாளில் இருந்து இரவு தினமும் ஒரு பக்கமாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை வாடிக்கையாக்கி இருந்தாள் மதி. இரண்டு வாரம் நிறைவடைந்த நிலையில் ஜானகி சுற்றுலா சென்ற பேருந்துலேயே அவரை வீட்டினருகே கொண்டு வந்து விடுவதாய் உரைத்திருக்க, அன்றிரவு உணவை மூவருக்குமாக இளமதி தயார் செய்து வைத்து விட்டுக் கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்கார்ந்து விட்டாள். விஷ்ணு அவள் சமையல் செய்து போட்டிருந்த பாத்திரங்களைக் கழுவி வைத்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அவர்கள் வீட்டின் அழைப்பொலி கேட்க, “ஹே அத்தை வந்துட்டாங்க ராஜூப்பா!” எனக் கூறியவாறு கையில் புத்தகத்துடனேயே சிரித்த முகமாய் அவரை வரவேற்று கதவை திறந்தாள் மதி. ஆனால் அவரோ அவள் கையில் இருந்த புத்தகத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்தவாறு அவளை முறைத்தார். அவன் பாத்திரங்களைக் கழுவி விட்டு வந்து பார்க்க, தன் மகன் சமையலறையில் பாத்திரங்களைக் கழுவுவதை அங்கிருந்த ஜன்னல் வழியாய் பார்த்தவாறு வாசலை வந்தடைந்திருந்த ஜானகி கொதிநிலையில் இருந்தார். “ஒரே மாசத்துல பொண்டாட்டிக்குச் சேவகம் செய்ற அளவுக்கு மாறிட்டியாடா விஷ்ணு!” எனக் கோபமாய்க் கேட்டார் ஜானகி. “என் பிள்ளையைப் பாத்திரம் கழுவ வச்சிட்டு நீ கதை புக் படிக்க உட்கார்ந்துட்டியோ?” என மதியையும் முறைத்தார். “அய்யோ அப்படி இல்ல அத்தை” என அவள் ஏதோ கூற வருகையில், கை காட்டி நிறுத்தியவர், “நான் வேணா உனக்குச் சேவகம் செய்றேன். ஆனா என் பிள்ளையைச் செய்ய வைக்காத! என்னால இதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது” எனச் சத்தமாகக் கூற, “இதுல என்னம்மா இருக்கு?” என இடை புகுந்தான் விஷ்ணு. “எல்லாம் நீ கொடுக்கிற இடம் தான் விஷ்ணு. பொண்டாட்டி செய்ய வேண்டிய வேலையைப் புருஷன் செஞ்சா அவனுக்கான மரியாதை தேய்ஞ்சு போய்டும். உனக்குப் பிறக்கிற பிள்ளைங்க உன்னை மதிக்க மாட்டாங்க. ஏன் காலப்போக்குல உன் பொண்டாட்டியே உன்னை மதிக்க மாட்டா!” என மதியை முறைத்தார் அவர். அந்த நாள் நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே மனக்கண்ணில் ஓட, ‘அய்யய்யோ’ என இளமதி தனது மனதினுள் அலர, “என்னடா வேலை செய்றவங்க வரலையா! நீ பாத்திரம் தேய்ச்சிட்டு இருக்க” என வெகு சாதாரணமாகவே கேட்டார் ஜானகி. அவரின் கேள்வியில் தான் தாய் வந்துள்ளதை கவனித்த விஷ்ணுவும், ஒரு நிமிடம் அதிர்ந்து பின் இயல்பாகி, “ஹான் அது இல்லமா! அவங்க வரலைமா! லீவ்னு மதி சொன்னா” கை கழுவியவாறே தடுமாற்றத்துடன் கூறியவன், “எப்பமா வந்தீங்க? என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?” என அவரைத் திசை திருப்பும் விதமாய்க் கேள்வி கேட்க, என்ன தான் ஜானகி இன்முகத்துடன் இயல்பாய் விஷ்ணுவிடம் பேசி கொண்டிருந்தாலும் அவரை எதிர் கொள்ளும் தைரியமற்று, “அத்தை வாங்க அத்தை! பரத் எங்க அத்தை? கீழே இருக்கானா! வழக்கம் போல அவனோட பக்கத்து வீட்டு ஃப்ரண்ட்ஸ்ஸை பார்த்துட்டு கீழேயே இருந்துட்டானா? நான் போய் அவனைக் கூட்டிட்டு வரேன்” கேள்வியும் நானே பதிலும் நானே என அவளே பேசிவிட்டு விஷ்ணுவிடம் சமாளிக்குமாறு கண் ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் இளமதி. அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் கீழே சென்ற இளமதி, “குட்டிப்பா” என்றவாறு அங்கிருந்த பூங்காவில் இருந்த ஊஞ்சலில் தனது பக்கத்து வீட்டு குட்டி தோழனுடன் விளையாடி கொண்டிருந்த தனது மூன்று வயது மகனான பரத்தை நோக்கி சென்றாள். “ம்மா.. ம்மா” என்று அவளை நோக்கி ஓடி வந்த மகனை அவள் வாரி அணைத்துக் கொள்ள, தாயின் கழுத்தை சுற்றி கைகளைக் கொண்டவனோ, அவளின் கன்னத்தை எச்சில் செய்து, “மிஸ்ஸூ… மிஸ்ஸூ” என்றான். மிஸ் யூ என்பதை அவனின் மழலை மொழியில் மிஸ்ஸு ஆக்கியிருந்தான். இளமதியை விட்டு ஜானகியிடம் அல்லது அவளது பிறந்த வீட்டாரிடம் அவனை அவள் விட்டு வரும் வேளையில் எல்லாம் இந்த மிஸ் யூவை அவள் அவன் மகனிடம் கூற அதை அவன் பிடித்து கொண்டான். “ஹா ஹா ஹா.. குட்டிப்பா என்னை மிஸ் செஞ்சீங்களா?” எனச் சிரித்தவாறு அவன் முகத்தை நிமிர்த்திக் கன்னத்தில் முத்தமிட்டவாறு கேட்க, அவள் அணிந்திருந்த சட்டையை இறுக்கமாய் கைகளில் பிடித்துக் கொண்டு அவள் முகம் நோக்கி ஆமாம் எனத் தலையசைத்தான். பின் அவளிடமிருந்து கீழே இறங்க, கைகளில் துள்ளியவன், “விடும்மா ஊஞ்சல் மா! தரு கூட ஆட போறேன். விடுமா” எனக் கீழிறங்கினான். “தருண் தம்பி கூட அப்புறமா வந்து விளையாடலாம். முதல்ல நீ வீட்டுக்கு வா” என அவனை அவள் வலுகட்டாயமாகத் தூக்கி கொண்டு வர, அவள் கைகளில் இருந்து உதட்டை பிதுக்கியவாறு அவன் இறங்க முனைய, இவள் விடாது தன்னுடன் அணைத்தவாறு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். இங்கு ஜானகியோ தனது மகனிடம், “என்னடா இன்னும் உன் பொண்டாட்டிக்கு சேவை செய்றதை நிறுத்தலையா நீ?” எனச் சிரித்தவாறே கேட்க, “இது சேவை இல்லமா! உதவி! பாவம் அவளே எல்லா வேலையும் எப்படிச் செய்வா! நான் சின்னதா ஒன்னு செஞ்சா கூட, உதவி செய்யப் புருஷன் இருக்கார்னு முக்கால்வாசி வேலையைச் செஞ்சிடுவா! ஒருத்தருக்கொருத்தர் தேவையானதை செஞ்சி உதவிக்கிறதுக்குத் தானு மேரேஜ்ன்ற கமிட்மெண்ட்ல பார்ட்னர் ஆகி இருக்கோம்” அன்று தனது அன்னையிடம் இவ்வாறு கூறாமல் விட்டதிற்குச் சேர்த்து வைத்து இன்று கூறியிருந்தான். கடந்த இரண்டு வருடங்களாய் தனது தாயிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதலை கண்டிருந்தவனுக்கு இன்று இதைத் தைரியமாகக் கூற முடிந்திருந்தது. அவனை ஆழ்ந்து நோக்கிய ஜானகிக்கு, தனது மகனை எண்ணி பெருமையாக இருந்தது. ஆயினும் ஏதும் கூறாது அமைதியாக அமர்ந்து விட்டார். தனது வேலையைப் பார்த்துக் கொண்டே ஜானகிக்கும் பரத்திற்கும் தேவையானதை செய்து கொடுத்து கொண்டிருந்தாள் இளமதி. அன்றிரவு விஷ்ணுவை மெத்தையாக்கி அவன் மீது கவிழ்ந்தவாறு பரத் உறங்கி கொண்டிருக்க, அவனருகே சாய்ந்து அமர்ந்த இளமதி, “ஏன்ங்க அத்தை எதுவும் சொன்னாங்களா?” எனக் கேட்டாள். “எதைப் பத்தி கேட்குற?” எனப் புரியாது அவன் கேட்க, “ம்ப்ச் நீங்க பாத்திரம் தேய்ச்சீங்களே! அதைப் பத்தி ஏதாவது சொன்னாங்களா? நான் பரத்தை கூட்டிட்டு வரேன்னு கீழே போய்ட்டேனே! அந்த நேரத்துல எதுவும் சொன்னாங்களானு கேட்குறேன்” என்றாள். “ஓ அதுவா! அம்மா எதுவும் சொல்லலை மதி! அவங்ககிட்ட நிறையச் சேஞ்சஸ் இருக்கு மதி! அவங்க முன்ன மாதிரி இல்ல. அதனால நீயும் இன்னும் ஒதுங்கி போகாம அவங்ககிட்ட இயல்பா பழகு” என்றான். “அதென்னமோ நாலு வருஷமாகி இருந்தாலும் அன்னிக்கு அவங்க அப்படிப் பேசின பிறகு அவங்ககிட்ட என்னால நார்மலா பேச முடியலைங்க. என்னமோ ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்ட்ட பேசுற மாதிரி தயங்கி தயங்கி யோசிச்சு யோசிச்சியே பேசுற மாதிரி இருக்கு. இப்ப அவங்க கிட்ட வந்திருக்க இந்தச் சேஞ்சஸ் அப்பவே வந்திருந்தா, நம்ம வாழ்க்கைல வந்த நிறைய சண்டைகளை தவிர்த்திருக்கலாம்!” என அவள் ஆழமாய் பெருமூச்சு விட, “நமக்கும் அந்த சண்டைகள் தானே இப்ப இருக்கிற இந்த மெச்சூரிட்டியை கொடுத்திருக்கு! ஆனா அம்மா அப்பவே சில விஷயங்களை புரிஞ்சிக்கிட்டு நமக்கான ஸ்பேஸை கொடுத்தாங்க தான். நீ தான் அவங்களை தப்பாவே யோசிச்சு எல்லாத்துலயும் குறை சொல்லிட்டு இருந்த!” என்றவன் கூறவும், அவனை முறைத்தவளாய், “ஹப்பா என்ன நடந்தாலும் அம்மாவை விட்டு கொடுக்க மாட்டீங்களே!” என்றவள் அழுத்தமாய் கூறவும், “சரி சரி நாளைக்கு ஆபிஸ் வேலை நிறையா இருக்கே. சீக்கிரமா தூங்கலாம்” என கூறி கண்களை மூடியவன் உடனே உறங்கியும் போனான். அவனின் தோளில் தலை சாய்த்து அவன் மீதிருந்த மகனின் முதுகை வருடியவாறு படுத்த இளமதியின் நினைவுகள் அந்த நாளுக்குச் சென்றது. ‘பொண்டாட்டிக்குச் சேவகம் செய்றியாவா! என்ன மாதிரியான வார்த்தை இது’ என்று கோபமாக வந்தாலும், அவரை எதிர்த்து பேசும் தைரியமின்றிக் கண்களில் நீர் வழிய உறைந்து நின்று விட்டாள் இளமதி. “என்னம்மா நீ! அவ அழுறா பாரு” எனத் தாயிடம் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்று விட்டான். அவள் சில நிமிடங்கள் அவன் நெஞ்சினில் சாய்ந்து அழுது கரைய, “அம்மா ஏதோ கோபத்துல சொல்லிட்டாங்க விடு” என்று அவளைச் சமாதானம் செய்தான். ஜானகிக்கோ அவளின் கண்ணீரை கண்டதும் பெரும் குற்றயுணர்வாகி போனது. ஆண்கள் சமையல் வேலை செய்வது எல்லாம் பெரும் குற்றமாகப் பார்க்கப்பட்ட சூழலில் வளர்ந்தவராகையால் அவரால் இதை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அவரின் மகனை இது வரை எந்தவித வீட்டு வேலையும் செய்ய விடாது அவர் வளர்த்திருக்க, இப்படி ஒருத்தி வந்ததும் அவளுக்காக மகன் கீழிறங்கி வேலை செய்வது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறையில் அழுது கரைந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மதி, ஜானகி மீதான கோபம் அனைத்தையும் விஷ்ணுவிடம் வார்த்தையால் வெடித்தாள். “நான் என்ன உங்களை எனக்குச் சேவகம் செய்ங்கனு சொன்னேனா? உங்க அம்மா சொல்லும் போது அவ அப்படிலாம் சொல்லலைமானு நீங்க சொல்ல வேண்டியது தானே! பொண்டாட்டிக்கு உதவுறது தப்பானு உங்கம்மாட்ட கேட்டிருக்கனும் நீங்க” என்றாள். “விடுடி! ஏதோ கோபத்துல வாய்க்கு வந்ததைச் சொல்லிட்டாங்க. இதுக்கே இப்படிப் பேசுறாங்க. இன்னும் உன்னைய சப்போர்ட் செஞ்சி பேசினா என்னவெல்லாம் சொல்லிருப்பாங்களோ” என்று அவனும் தன் பக்க விளக்கமளிக்க, “சரியான கட்டுப்பட்டி குடும்பத்துல வந்து சிக்கிட்டேன்” என அவள் வாய்க்குள் முணங்க, “என்னடி வாய் நீளுது! என்ன அப்படிக் கட்டுப்பட்டித்தனமா நடந்துச்சுனு இப்படிப் பேசுற?” என அவன் எகிற, “ஆமா நம்ம முதலிரவு அன்னிக்கே உங்களை டா போட்டே பேச கூடாதுனு சொல்லிட்டீங்க. ஆனா நீங்க மட்டும் வார்த்தைக்கு வார்த்தை டீ போட்டு பேசுவீங்க நான் கேட்டுட்டு இருக்கனும். இதுவே கட்டுப்பட்டித்தனம் தான். இதுல பொண்ணு தான் பரிமாறனும், சமைச்சு போடனும், ஆம்பிளைங்க சமையல் வேலையே செய்யக் கூடாதுனு நினைக்கிறதுலாம் என்னவாம்” என அவள் கோபமிகுதியில் பேசிக் கொண்டே போக, “ஏய்” என்ற அவனின் சத்தமான ஒரு அதட்டலில் அப்படியே நெஞ்சம் நடுங்க அமைதியாகி விட்டாள் இளமதி. இது தான் இவர்கள் இருவருக்குள்ளும் நிகழ்ந்த முதல் ஊடல். இந்நிகழ்வை எண்ணியவாறே அவன் தோள் மீது சாய்ந்து தூங்கியிருந்தவள், சிறிது நேரம் கழித்து முழித்துப் பார்த்தாள். அவனுக்கு உடல் வலிக்குமென எண்ணியவளாய், அவன் மீது படுத்திருந்த மகனை தூக்கி இருவருக்குமிடையே படுக்க வைத்தாள். தாயின் மீது கால் போட்டவனாய் அவளது இடையைக் கட்டியவாறு அவளின் மகன் உறக்கத்தைத் தொடர, விஷ்ணுவின் மீது கைகளைப் போட்டவாறு படுத்திருந்தாள் இவள். மேஜையில் இருந்த விளக்கின் வழியாக அங்கிருந்த அந்த புத்தகத்தை கண்டவளின் மனமோ, ‘அன்னிக்கு போட்ட சண்டைக்கு பிறகு புக் படிக்கிறதே விட்டுருந்தேனே! நாலு வருஷம் கழிச்சு நம்மளை தேடி தானா ஒரு புக் வந்திருக்கு! படிக்கலாம்னு நினைக்கும் போது இப்படி அத்தை வந்து நிக்கிறாங்களே! இனி இந்த புக்கை எப்ப படிச்சு! எப்ப முடிச்சு!” என அலுப்பாய் யோசித்து கொண்டிருந்தவள், கணவன் மற்றும் மகன் இருவரின் உறக்கமும் கலையாதவாறு சற்றாய் எக்கி மேஜையில் இருந்த புத்தகத்தை கையில் எடுத்தாள். முதல் பக்கத்திலேயே அனுப்பியவரின் கடிதம் இருக்க, அதை படித்தவளோ, ‘ஒரு வேளை இதை என் பர்த்டேக்காக கிப்ட்டா யாராவது அனுப்பிருப்பாங்களோ? சரி அப்படி என்ன கதை இதுனு படிச்சு பார்ப்போம்’ எண்ணியவாறு வாசிக்க தொடங்கினாள்.
தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலுக்கு 35 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தென்காசி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனத்திட்டத்தின் கீழ் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படும். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏற்கனவே எலுமிச்சை ஊறுகாய் உள்ளிட்ட பிற உணவு பதப்படுத்தும் சிறு தொழில் முனைவோர் மற்றும் எலுமிச்சையில் மட்டும் புதிய சிறுதொழில் முனைவோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். தனி நபராகவோ, மகளிர் சுய உதவிகக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பதிவுபெற்ற கூட்டமைப்பாக இருக்கலாம். ஏற்கனவே பதப்படுத்தும் தொழில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தும் செலவில் 50 சதவீத தொகை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் pmfme.mofpi.gov.in என்ற வலைதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), கதவு எண் 93(10), அண்ணாநகர் 4வது தெரு, குத்துக்கல்வலசை என்ற முகவரிக்கு அல்லது 7010254484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்;.
ஒரு அலறலுடன் துவங்குகிறது இந்த நாவல். ஆரம்ப காலத்திலேயே ஒரு புரிதலுடன் எழுதிக் கொண்டிருந்த ஓர் மாபெரும் எழுத்தாளன் காலவெள்ளத்தில் நீந்திவந்து, மாறிவரும் சூழலில் எழுதிய ஓர் நவீனம் இந்த சுந்தர காண்டம்! ’குங்குமத்தில்’ தொடராக வந்த காலத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று, அது முடிவடைந்த பின்னர் அதே வீச்சுடன் கேள்வி-பதில் மூலமாகப் பல வாரங்கள் விவாதிக்கப்பட்டு, அத்தனை கேள்விகளுக்கும் ஜெயகாந்தன் பதிலிறுத்தார். பின்னர் இது புத்தகமாக வெளிவந்தபொழுது, வழக்கம்போல் அவர் எழுதிய முன்னுரையைப் பார்ப்போம். “இந்தக்கதையின் மூலம் நான் நமது பெண்களுக்கு என்னென்னனவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகளல்ல.அவற்றால் ஏதும் பயனிராது என்பதை நான் அறிவேன்.ஆயினும் நமது பெண்கள் அறிய வேண்டிய நம்மைப்பற்றிய உண்மைகள் நிறைய உள்ளன. அதாவது பெண் என்பவள் அவளே சில சமயங்களில் எண்ணி மயங்குவது போல அவள் தனிப்பிறவி அல்லள்; அவள் ஆணின் பாதி. அவள் காதல் வயப்பட்டிருந்தாலும் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தாலும் , இந்தத் தளைகளில் தன்னைப் பிணைத்துக்கொள்ளாத சுதந்திரப் பறவையாக வாழ நேர்ந்தாலும், அவள் நமது சமூகப் பதுகாப்புக்கு உட்பட்டவள்தான். காதலும், கல்யாணமும், குடும்ப வாழ்க்கையும் ஏதோ தான் சம்பந்தப்பட்ட தனி விவகாரம் என்று எண்ணுகிற பெண்தான் பேதை. அது சமூகம் சம்பந்தப்பட்டது என்று அறிவிப்பதே இந்தக் கதையின் முதல் நோக்கம். பெண்களே ! நீங்கள் உங்கள் தந்தையென்றும், காதலன் என்றும், கணவன் என்றும் நம்பி உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களே அவர்கள் யார் ? அவர்களே இந்த சமூகத்து மனிதர்கள். அவர்கள் கொடுமைக்காரர்கள். பெண்ணை மதிக்கத் தெரியாத மிருகங்கள். பெண்ணை மண்ணுக்கு இணையாக மதித்து உழுது மிதித்து அகழ்ந்து தூர்க்கிறவர்கள்.உங்களை அவர்கள் வேண்டாத சுமையாக எங்கேயேனும் தள்ளிப் போடவே விரும்புகிறார்கள். தலையில் வந்து விடிந்துவிட்டதாக இறக்கிப் போட்டு ஏற்றி எறிகிறவர்கள். மாட்டை வணங்குகிற மரபு போல் உங்களை லட்சுமீகரமாக்கி அவர்கள் தொழுவார்கள்.நேரம் வரும் பொழுது தெரியும், இந்த கசாப்புக் காரர்களின் காதல் லட்சணம். மதிப்புக்கும் அன்புக்கும் உரிய உங்கள் இனிய பாதியான ஆண்மகன் இந்த வசை எய்து வாழ்வது எதனால்?வசைக்குரிய ஒரு சமூகத்தின் அடிமையாக வாழ்கிறானே! அதுபற்றிய ப்ரக்ஞையற்று தான் ஒரு எசமானன் என்று உன்னிடம் வந்து ஒரு அடிமை அதிகாரியைப் போல், சுரண்டல் வியாபாரியைப் போல் நடந்து கொள்கிறானே! அதற்கெல்லாம் காரணம் அவனது சமூகத் தொடர்பேயாகும். சமூகம் என்பது ஏதோ தனித்துத் தெருவில் திரிவது மட்டுமல்ல, அது தந்தையாய், சகோதரனாய்,சக்தி வாய்ந்த பெரிய மனிதனாய், காதலனாய், கணவனாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வந்து ஆரோகணித்துச் செய்யும் அட்டகாசங்களைத் திமிர்ந்த ஞானச்செருக்குடைய பெண்களேயன்றி வேறு யார் அறிவார் ?" இளம்பெண்களே ! காதல் என்ற பெயரிலும் கல்யாணம் என்ற பந்தத்திலும் இந்த சமூக மனிதனிடம் மோசம் போய்விடாதீர்கள் என்று எச்சரிக்கிறது இந்தக் கதை. அப்படிப்பட்ட பந்தங்கள், ஒரு சமூகவிரோதியோடு ஏற்படுத்திவிடுகிற பட்சத்தில் அது உங்களைக் கட்டுப்படுத்தலாகாது என்று உங்கள் சார்பில் அனைவரையும் போராடச் சொல்கிறது இந்தக் கதை. உங்களை அந்த சமூகவிரோதிகள் சிறையெடுப்பினும், சீர்கெடுப்பினும் உங்களின் நிறையை அழிக்க அவர்களால் ஒண்ணாது என்று இக்கதை எடுத்து ஓதுகிறது.” ’ராவணன்,’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்-பலவித உத்திகளுடன் சொல்லப் புகுந்த ஒரு கதை. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னமே இந்த மாபெரும் எழுத்தாளனால் கையாளப்பட்டது என்பதே இதன் பெருமை. ஒருவேளை என்றோ இக்கதை படிக்கப்பட்டு விழுந்த விதை அப்படி ஓர் மரமாகியும் வந்திருக்கலாம். சில நேரங்களில் வெவ்வெறு மனிதர்களிடம் வெவ்வேறு காலங்களில் ஒத்த கருத்துள்ள படைப்புகளும் தோன்றலாம். ராஜ ராஜ சோழன் விருது இக்கதைக்குக் கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமை. இனி கதையினைப் பார்ப்போம்! “நீ எங்கிருக்கிறாய்?”என்ற சோகமான அலறல் பூமியிலிருந்து கிளம்பி ஆகாசத்திலும் பூமியிலும் மோதி எதிரொலிக்க “மூர்ச்சையானான்“ என்று ஆரம்பமாயிற்று அந்தக் கதை. அவள் கண்களில் கொப்பளித்துச் சுரந்த கண்ணீர்த் திராவகத்தில் அந்த எழுத்துக்கள் மறைகின்றன. காவிய சோகம் திரையிடுகிறது. மீண்டும் தொடர்ந்து படிக்கின்றாள் அவன் மூர்ச்சை தெரியாமல் வெறித்த விழிகளுடன் திசைகளை அளந்த பார்வை நிலைக் குத்திப் போக, விழுந்து புலம்புகின்றான். ’வைதேகி! உன் அணிகலன்களெல்லாம் இந்த மண்ணில் விழுந்து கிடக்கின்றன. இரத்தினங்களும் முத்தும் வேண்டாமென்று உதறி, பெண்மையின் அணிகலன்களை மட்டும் தரித்துக் கொண்டவளே, நீ எங்கிருக்கிறாய் ?’ துயரமும் அச்சமும் கண்ணீரும் அவமானமும் கண்களில் தேங்க வானத்தை நோக்கித் தீனமாய், அவலமாய்ப் பெருமூச்செறியும் கோடானு கோடிப் பாரதப் பெண்களில் நீ யாராக, எந்த காராகிருகத்தில், எவர் காவலில் எங்கு கட்டுண்டு கிடக்கிறாயோ? ஏ, பூமியின் புதல்வியே, உனக்குத் தாயில்லை, தந்தையில்லை, உடன்பிறப்பில்லை, உற்றாருறவினர் இல்லை, உனக்கு சாதி இல்லை, மதம் இல்லை, குலம் இல்லை, கோத்திரம் இல்லை, நாடு இல்லை மொழி இல்லை, எல்லையற்ற துன்பமே! நீயே சீதை !இறுதி காணாச் சோகமே, நீயே சீதை! புலம்பல் தொடர்கின்றது. தாயின் குரல் கேட்கவும் அவள் சுயநிலை அடைகின்றாள். காவியக் காட்சிகள் மறைந்து கண்ணீர் கொட்டுகின்றது. இவள் தான் கதையின் நாயகி சீதா. ஒரு ஜன ரஞ்சகப் பத்திரிகையின் தலைமை ஆசிரியரின் பெண் சீதா. கல்லூரிப் படிப்பு படிக்கும் இவள் முற்போக்கான எண்ணம் கொண்டவள். பெண்கள் ஏதோ ஆண்களின் போகப் பொருள் அல்லள் என்பதில் உறுதியாக இருப்பவள். பகலில் ஆசாரம், மாலையில் மது, என இரட்டை வாழ்க்கை வாழும் தந்தையின் பணத்தாசைக்குப் பலியாகி மனைவியை இழந்த ஒரு தொழில் அதிபருக்கு மணமுடிக்கப்படுகிறாள் சீதா. முதலிரவன்றே “என் அனுமதியின்றி என்னைத் தீண்டினால் நான் தற்கொலை செய்து கொள்வேன்," எனச்சொல்லிய அவள் முடிவை நாட்பட நாட்படச் சரியாகும் எனச் சிரித்துக் கொண்டே அனுமதித்து விட்டு மது அருந்திவிட்டு, தன் வயதானத் தாய்க்கு நர்ஸாகப் பணிபுரியும் இளம் விதவையுடன் வழக்கம் போலப் படுக்கச் சென்று விடுகின்றான். சீதாவுக்கு ஒரு சில மாதங்கள் கழித்தே இது தெரிய வருகிறது. கணவனுடன் விவாதங்கள், அதன் பின்னர் அப்பா ஏற்று நடத்திய பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்த ஆரம்பித்துவிடுகின்றாள். கதைக்குள் கதையாக இன்னொரு கதை வேறு. ருஷ்ய நாட்டில் ஒரு கிராமத்துப் பெண் காதலனால் வஞ்சிக்கப் பட்டு ஓடி ஓடிக் களைத்து உயிரைவிடுவதும் வருகின்றது. சோகப் புலம்பல். கதையில் சில பகுதிகள் “பொதுவாகவே நமது பெண்களை அசோக வனத்துச் சீதைகள் என்றுதான் நினைக்கிறான் கிரிதரன் . அதிலும் உங்களைக் குறிப்பாக இராமனில்லாத சீதை என்று இன்றைக்குக் கூடப் பேசும் பொழுது சொன்னான்” என்றான் ராமதாஸ். ராமன் யார் என்று கேட்ட சீதையே தொடர்ந்து ராமனைப்பற்றிப் பேசுகின்றாள் “ஆயிரம் பிரதாபங்கள் இராமனுக்கு உண்டு ஆயினும் சீதைச் சிறை மீட்பவனே இராமன். அது ஏதோ ஒரு தனி மனித சாதனையல்ல. இக்காலச் சமூகப் பொருளில் “சீதை சிறை மீட்சி “ என்பது பெண்விடுதலையே ஆகும்.“ ராமதாஸுடன் அடிக்கடி விவாதிக்கிறாள். ராமதாஸ் கிரிதரனைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான். இராமாயணத்தில் இராமனின் குணம் என்ன என்ற புதிர்க் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்த சீதை தனக்கான இராமன் யார் என்பதை உணரவும் அவனை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகிறாள். அது என்னவாயிற்று என்று சொல்லாமலேயே கதையை முடித்து விடுகின்றார். வாசகர்களின் முடிவிற்கு விட்டு விடுகின்றார். என்றோ எழுதப்பட்ட கதை. கொடிய கணவன் அமையுமானால், காலில் கற்பு என்ற கயிறு கட்டப்பட்டு வதைப்பட்டுக் கொண்டிருந்த பெண், விடுதலைப் பயணம் தொடங்கி விட்டாள் என்பதற்கு அடையாளம். இந்தக் கதை. தாலிக்ககயிற்றின் மதிப்பு, அதைக் கட்டியவன் வாழும் ஒழுக்கத்தைச் சார்ந்தது. அவன் சரியில்லையென்றால் தாலி வெறும் கயிறுதான். அந்த பந்தம் பலஹீனமாகி அறுந்து வீழும். தந்தை பெரியாரின் கடுமையான சாடல், ஜெயகாந்தன் எழுத்திலே காட்டும் தீவிரம், பல ஆண்களின் மனங்களை வருத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. குடும்பத்தில் அன்பு கொண்டு பண்புடன் வாழும் ஆண்களை நான் மரியாதையாக வணங்குகின்றேன். உங்களைச் சுற்றிப்பாருங்கள். எங்கள் வேதனைக்கொதிப்பைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வெளிப்படையாக சில தகவல்கள் மட்டும் சொல்ல விரும்புகின்றேன். ஆண்மையின் சக்தி ஆணின் மனத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்திருக்கின்றது. பலஹீனம் அடையும் பொழுது மனைவியைப் பக்குவமாகக் கையாளவேண்டியவர்கள் கொடூரமாக அடிப்பதுவும் கடிப்பதுவும் தாங்கிக் கொள்ளக் கூடியவைகளா? இதுவா செக்ஸ் இன்பம்?. எத்தனை பெண்கள் என்னிடம் அழுதிருக்கின்றார்கள் தெரியுமா? “நன்றாக இருந்தாரே, ஏனம்மா இப்பொழுது இப்படி நடந்து கொள்கின்றார். அவர் அருகில் வந்தாலே பயமா இருக்கு“ சிகரெட், மெழுகுவர்த்தி இவைகளைக் கொளுத்தி அந்த மென்மையான உடம்பில் சூடு போடுவதில் என்ன இன்பம் கிடைக்கின்றது?. பெண்ணை அடித்து அவள் துடிக்கும் பொழுது உடலுறவு கொள்வதில் என்ன மகிழ்ச்சி? இவைகள் வக்கிரமாகத் தெரியவில்லையா? வேலை செய்ய மாட்டான். ஆனால் குடிப்பான். தெருவோர தேவதைகள் வேண்டும். இதற்கு காசு வேண்டி தன் மனைவியை அடிக்கும் ஆணை எதில் சேர்க்கலாம்? படித்தவனும் வித்தியாசமாக பெண்ணைக் கையாள்கின்றான். சில சலுகைகளுக்கும், பதவி உயர்வுக்கும் கட்டியவளைக் கட்டாயப் படுத்தி பிற ஆண்களுக்குப் பலிகடாவாக அனுப்புவனை என்னவென்று சொல்வது? தன் ஆடம்பர வாழ்வுக்குத் தன் மகளையே பலியாக்கத் தயங்குவதில்லை சில அப்பன்கள். அப்பனுக்கு ஆசைக் கிழத்தி அக்காவென்றால், அவன் மகனுக்கு அவள் தங்கையுடன் உறவு. என்னைய்யா வக்கிர வாழ்க்கை? கடவுள் பெயரைச் சொல்லி பெற்ற மகளையே, பதின்மூன்று வயதுச் சிறுமியை ஊருக்கு தாசியாய் அனுப்பும் அப்பனை என்ன சொல்வது? ஆண்மட்டுமா பெண்ணுக்கு எதிரி? பணியிடங்களிலும், பொது வாழ்விலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவிப் பெண்களை பலிபீடம் அனுப்பும் பெண்களை என்ன சொல்வது? ஆக பாதிக்கப்படுவது பெண் இத்தகைய மிருகச் செயல்களுக்கு நீண்ட பட்டியலே என்னால் கொடுக்க இயலும். இவைகள் பத்திரிகைகளில் படித்து எழுதவில்லை. நான் கவுன்ஸ்லிங் செய்த பல குடும்பங்களில் பெண்களின் வலியைக் கேட்டறிந்ததில் சிலமட்டும் எழுதியுள்ளேன். என் வாழ்நாளில் லட்சக்கணக்கான குடும்பங்களைப் பார்த்துவிட்டேன். இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சுமார் 17000 கிராமங்கள், மூவாயிரத்துக்கு மேலான நகரச்சேரிகளுக்குச் சென்றிருக்கின்றேன். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கிராமங்களைப் பார்த்திருக்கின்றென். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகள் போயிருக்கின்றேன். உலகில் பல பகுதிப் பெண்களிடம் பேசிருக்கின்றேன். ஆய்வும் செய்திருக்கின்றேன். தமிழ் மண்ணில் மட்டுமல்ல, உலகில் பெண் எங்கிருந்தாலும் வதைப்படுகின்றாள். எங்காவது போர், அல்லது ஒரு சிறு கலாட்டா வந்தாலும் ஒரு பெண்ணைப் பலபேர் குதறி அழிக்கின்றார்களே, இந்த நிலை ஆணுக்கு உண்டா? நாங்கள் வெறும் சதைப்பிண்டங்களா? உணர்வும் உயிரும் உள்ள மனிதப் பிறவிகள்! கஷ்டம், பாதிப்பு இரு பாலாருக்கும் வரும். ஆனால், பெண்ணுக்கு நடக்கும் இந்தக் கொடுமை ஆணுக்கு உண்டா? வெளியில் காணும் சில வளமான காட்சிகளை மட்டும் வைத்து பெண் நிலை உயர்ந்துவிட்டது என்று மதிப்பிடுதல் கூடாது. அதனால்தான் உண்மைகளைப் புரிந்த சில ஆண்கள் குரல் கொடுக்கின்றார்கள். லட்சக்கணக்கான வருட வாழ்க்கையின் அனுபவத்தில் அவன் விதித்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்துவிட்டன. ஊடகங்களிலும் சூழலிலும் வன்முறைகள் வலுத்துவிட்டன. பாலியல் கொடுமை விளையாட்டாய்க் கருத ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்துடன் கூடி வருகின்றது. இந்த சமுதாயத்தில்தான் நாம், நமது சந்ததியினர் வாழ வேண்டும். நம் குழந்தைகள் வாழும் சுற்றுப் புறத்தைப் பாருங்கள். சட்டம் தடுக்கவில்லையென்றால் நிர்வாணக் காட்சிகளை எங்கும் காணலாம். பெரியவர்களின் பேச்சு, அறிஞர்களின் எழுத்து இவைகளைக் கண்டு கோபப்படுவதைவிட நல்ல சிந்தையுடன் எண்ணிப் பார்ப்போம் சீர்திருத்த முயல்வோம். ஆணென்றும் பெண்ணென்றும் பிரித்திடல் வேண்டாம். இரு சக்திகளும் இணைந்து நடத்தும் இல்லறமே நல்லறமாக அமையும். குடும்பம் எனும் கோயில் அழிந்துவிடக் கூடாது. ஆணாதிக்கம், பெண்ணின் சம உரிமையென்று பேசித் திரிவதைவிட குடும்பத்தை எப்படி சேர்ந்து காப்பாற்றுவது என்ற சிந்திக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். . மனிதர்களுக்குத் துன்பம் வருமானால் “சுந்தரகாண்டம்” படியுங்கள் என்பார்கள். தொல்லைகள் நீங்குமாம். என் தொடரில் இறுதியில் ஜெயகாந்தனின் சுந்தர காண்டத்தை இணைத்தது தற்செயல் நிகழ்வு. அதுசரி, இராமாயணத்தில் அந்தப் பகுதிக்கு ஏன் சுந்தரகாண்டம் என்ற பெயர் வந்தது? அசோகவனத்தில் அரக்கனாலும் அரக்கிகளாலும் அல்லல் படுத்தப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப் படுகின்றாள் சீதை. ஆபத்பாந்தவனாக அனுமன் வருகின்றான். அனுமனின் வருகையில் தனக்கு சிறை மீட்சி வரும் என்ற நம்பிக்கை சீதைக்கு உண்டாகின்றது. ஏனோ, என் மனம் இன்னொருவரையும் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தூண்டியது, எனக்கு தேவ் என்று ஒரு நண்பர். அவரிடம் கேட்க முடிவெடுத்தேன். ரிஷிமூலமும், சுந்தரகாண்டமும் கொடுத்துதவிய டாக்டர் சங்கரைப் போன்று தேவ் அவர்களும் அதுபற்றிய ஓர் அரிய விளக்கமே எழுதி அனுப்பினார். என்னால் அவரைப் போன்று எழுத முடியாது. எனவே அவர் எழுதியதை அப்படியே வாசகர்களுக்குத் தருகின்றேன். “ஸுந்தரே ஸுந்தரம் சர்வம்" -சுந்தரகாண்டத்தில் எல்லாம் சுந்தரம் அனுமன் தன் ஆற்றலை உரிய தருணத்தில் வெளிப்படுத்தும் அழகு. பதறாமல் சிந்தித்து முடிவெடுக்கும் அழகு. மெல்லிய குரலில் சிம்சுபா விருட்சத்தில் மறைந்து கொண்டு எளிய நடையில் இராமர் காதை கூறும் அழகு. நம்பிக்கை குலையும் நிலையில் இருந்த பிராட்டியை அடையாளம் கண்டு அடையாளமான கணையாழியை சமர்ப்பிக்கும் அழகு. பண்டிதர் பாணியில் சீதையோடு உரையாடாமல் பாமரர் மொழியில் பேசுவது. சுத்த சம்ஸ்கிருதத்தில் பேசினால் ராவணன்தான் மாறுவேஷத்தில் நய வஞ்சமாக அணுகுகிறான் என்று சீதை சந்தேகப்படுவாள். ஏனெனில் ராவணன் மஹாப்பண்டிதன். பின்னர் அரக்கர் படையை சவால் விட்டு அழைத்து அநாயாசகமாக அதை அழைக்கும் அழகு. ராவணனைச் சந்திக்க உபாயம் தேடும் அழகு. அரக்கனை எச்சரித்து சீதை அனாதையல்லள் என்று அச்சுறுத்தும் அழகு. சுருதிநாயகன் பெருமையை தாமஸர்களான அரக்கர் அவையில் நிறுவும் அழகு. உரிய தருணத்தில் இவர் கொடுக்கும் “jolt” ராவணன் கடைசிவரை தாயாருக்கு தொல்லை தராமல் இருக்கக் காரணமாகிறது. அனுமனைத் தலைசிறந்த ஒற்றனாக, இராமபிரானின் நம்பிக்கைக்குரிய தோழனாக, சிறந்த தூதுவனாக, சொல்லின் செல்வனாக, மேலான தொண்டனாக, வேதாந்தக் கண்ணோட்டத்தில் தலை சிறந்த ஓர் ஆச்சாரியனாகக் காட்டும் பகுதியாதலால் “ஸுந்தரகாண்டம்” என்று பெயர். தேவ் ஒரு இராமபக்தர். அவரின் பக்தி அவர் எழுத்திலும் தெரிகின்றது. பெண்கள் துயர் துடைக்க யார் வருவார்? பேசத்தெரிந்த பெரியவர்கள் பேசுகின்றார்கள். எழுதமுடிந்தவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நல்லிதயம் படைத்த நல்லவர்களுக்குப் பெண்ணுலகம் நன்றி செலுத்துகின்றது. கல்வியும் பொருளாதார நிலையில் உயர்வும் அவளுக்கு உதவும். ஆனால், எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்புகள் இல்லையே! அதுமட்டுமல்ல, இன்னும் பல இன்னல்கள் அடியில் ஓடும் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருக்கின்றதே அதனை எப்படி அழிப்பது? நானும் புலம்புகின்றேன். என்னைத் தேடிவந்து என் தோள்களில் சாய்ந்து அழுத பெண்கள் எத்தனை பேர்கள்? அவர்களைக் காப்பாற்ற முயன்ற எனக்குத்தான் எத்தனை சோதனைகள் ? சீதாம்மாவின் குறிப்பேடு முழுமையாக வந்தால் இதிகாசத்தைவிடப் பெரிதாக இருக்கும். அத்தனை மனிதர்கள் ! அத்தனை சம்பவங்கள் ! ஜெயகாந்தனின் எழுத்து, அவர் சிந்தனை, அவர் நட்பு இவைகள் என் பணிக்கு ஊன்று கோலாய் உதவியதால் என் அனுபவங்களுக்கு அவர் கதைகளில் சில பகுதிகளையும், உரையாடல்களையும் எடுத்துக் காட்டுகளாக உபயோகித்தேன். என் குறிப்பேட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் ஓர் திருவிழாக் கூட்டம் போல் இருக்கும். எழுத நினைக்கவும் அவர்களில் முதலாக முன் வந்தவர் ஜெயகாந்தன். என் மனம் எப்பொழுதும் சமுதாயத்தின் நன்மையைத் தான் சுற்றி வரும். எனவே அதற்குதவும் ஜெயகாந்தனின் படைப்புகளை இத்தொடரில் கையாண்டேன். முடமாகி ஒதுங்கி யிருக்கும் முதுமையில் என்னால் முடிந்தது இந்த எழுத்து. இதையாவது செய்ய முடிகின்றதே ! நான் இலக்கியம் படைக்கவில்லை. நான் ஒரு சாமான்யமான பெண்மணி. என் எழுத்தும் சாமான்யமானவைகளாகவே இருக்கும். கிராமத்தாருடன், எளியவர்களுடன் பேசிப் பேசிப் பழகிவிட்டது. இலக்கியம் படித்தவளாயினும் எழுத்து எளிமையாகவே இருக்கும். வாழ்க்கையில் போராளியாக வாழ்ந்தேன். ஊதியம் பெற்றுத்தான் பணி செய்தேன். ஊதியம் வாங்கியதால் என் கடமைகள் இரட்டிப்பு உணர்ச்சியுடன் செய்தேன். வயதாகிவிட்டபடியால் பணியிலிருந்து ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் சமூக சேவைக்கு ஓய்வு கிடையாது. இன்னும் முடிந்த அளவு ஏதோ செய்துவருகின்றேன். என் அனுபவங்களை, எண்ணங்களை எழுதி வருவதற்கும் ஓர் காரணம் உண்டு. இன்றைய இளைஞர்களுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நான் வழங்குவது இந்தக் குறிப்பேடு. ஜெயகாந்தன் பற்றிய தொடர் நிறைவுக்கு வரலாம். ஆனால் என் குறிப்பேட்டின் பல பக்கங்கள் அவ்வப்பொழுது பார்வைக்கு வரும். இப்பொழுது சில பக்கங்களையாவது பதிய முடிந்ததே என்பதில் மனத்தில் நிறைவு. அந்த மன நிறைவுடன் இத்தொடரை முடிக்கின்றேன். அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம், ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்; துன்பம் தீர்வது பெண்மையி னாலடா ! சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா ! மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ; கலிய ழிப்பது பெண்க ளறமடா ! கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். . பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான் பேணு மாயின் பிறிகொரு தாழ்வில்லை ; கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே காதலின்பத்தைக் காத்திடு வோமடா ! இத்தொடரைப் பிரசுரித்த திண்ணை இதழுக்கும், என் எழுத்தினைப் பொறுமையுடன் வாசித்த வாச்கர்களுக்கும் நன்றி சீதாம்மா Posted by சீதாம்மா at 11:41 AM 0 comments Labels: குறிப்பேடு Sunday, October 31, 2010 சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 24 காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது, அங்கே திடீரென்று சிலர் வந்து அமர்ந்தனர். வந்தவர் ஒரு பிரமுகர் என்று அருகில் இருந்தவர் கூறீனார். என்னை அந்த பிரமுகருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஒரு அதிகாரி. ”இந்த அம்மா பெயர் திருமதி சீதாலட்சுமி. நம்ம மாவட்டத்துக்குப் புதுசா வந்திருக்கற மகளிர் நல அதிகாரி.” நான் அவருக்கு வணக்கம் செலுத்தினேன். பிரமுகர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார் “உங்க டிபார்ட்மெண்டுலே பொம்புள்ளங்க ஒழுங்கா வேலை பாக்க மாட்டாங்களா?” ”ஏன் அப்படி சொல்றீங்க?” ”எங்க ஊர்லே ஒருத்தி இருக்கா; அவ செய்யற வேலை என்ன தெரியுமா? பிராத்தல் ஹவுஸ் நடத்தறா! எங்க ஊருக்கு வந்து பாருங்க.” அங்கிருந்தவர்களில் சிலர் கொல்லென்று சிரித்தனர். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும். அப்பொழுது நான் என்ன பேசினேன், அதன் தொடர்ச்சி என்ன என்பது தனிக்கதை. ஐந்து கணவர்களுக்கு முன்னிலையில், நடுச்சபையில் அன்று திரெளபதி அவமானப்படுத்தப்பட்டாள். அன்னிய மண்ணில் ஊர் கூடியிருக்க, தேவர்களும் பெரியவர்களும் கூடியிருக்கக் கட்டிய கணவரே தீச்சொற்களை வீசி அக்கினிக்கு விரட்டப்பட்டாள் சீதை அய்யா, பெண்னை அவமானப்படுத்துவது இதிகாச காலத்தில் இருந்து வரும் தொடர் நிகழ்வு. பெண்ணாய்ப் பிறந்தது எங்கள் குற்றமா? இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றா இரண்டா? மனம் வலிக்கும் பொழுது நான் ஓடித் தஞ்சம் புகும் இடம் தேனம்பாக்கம் அல்லது கலவை. தேனம்பாக்கம் இறைசக்தியை, தவத்தின் அருமையை உணரவைக்கும் அற்புதமான இடம். அங்கே ஆடம்பரம் கிடையாது. சத்தங்கள் இல்லாத ஒரு சத்திய பீடம். அங்கே தரிசிப்பதும் அமைதி; உணர்வதும் அமைதி. காஞ்சியில் இருக்கும்வரை நான் அடிக்கடி அங்கு போய் அமைதியாக உட்கார்ந்து விட்டு வருவேன். யாருடனும் பேச வேண்டியதில்லை. அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் மகாப்பெரியவரை தரிசித்தால் போதும்; எங்கும் கிடைக்காத நிம்மதி கிடைக்கும். சிலசமயம் கலவைக்கும் தரிசனத்திற்குச் சென்றிருக்கின்றேன். என்னுடைய பணியில் சோதனைகள் அதிகம். ஆத்மார்த்தமாகப் பணியாற்றுபவர்களுக்கு போராட வேண்டிவரும். சாதாரணப் பிரச்சனையென்றால் ஜெயகாந்தன் குடில் போவேன். என் மனத்தையே ஆட்டி வைக்கும் நிலை வரும் பொழுது தவக்குடிலுக்குச் சென்று விடுவேன். உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் கேள்விகள் கேட்பேன் இறைவா ஏன் பெண்ணைப் படைத்தாய்? மனித உணர்வுகளுடன் படைத்ததற்குப் பதிலாக ஓர் இயந்திரமாகப் படைத்திருக்கக் கூடாதா? வலியில்லாமல் இருப்போமே! மனம் புலம்பிக்கொண்டே இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதி பிறக்கும். அத்துடன் எதிர்த்துப் போராட புதுசக்தியும் பிறக்கும். இதனை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தைகளில் வடிக்க முடியாது. இது எப்படி என்ற கேள்வி எழலாம்; தவறல்ல. என் அனுபவத்தைக் கூறுகின்றேன்- அவ்வளவுதான். மகாப்பெரியவர்! சில நேரங்களில் உட்கார்ந்திருப்பார்; சில நேரங்களில் நடந்து கொண்டிருப்பார்; சாதாரணத்தரையில் துணிவிரித்துப் படுத்துமிருப்பார்; அங்கே போகின்றவர்கள் இந்தக் காட்சிகளைக் காணலாம். ஏதோ கூண்டுக்குள் அவர் இருப்பது போன்று தெரியும். சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நாம் நின்றால் நாம் தான் உலகச் சிறைக்குள் இருக்கின்றோம் என்பதை உணர்வோம். பாசவலையில் கட்டுண்டு ஏதோ ஒரு வாழ்க்கையை ”நிலை” என்று கருதி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். சில நேரங்களில் பெரியவர் அங்கே வந்திருப்பவர்களைப் பார்த்துப் புன்னகைப்பார்; அருகில் வரச் சொல்லி கையசைப்பார்; நம்மைப்பற்றி விசாரிப்பார்; குழந்தையைப் போல் சிரிப்பார்; அந்த தரிசனம், அந்த சில நிமிடங்களில் மனம் லேசாகிவிடும். அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். யாராவது ஒருவர் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தால் நமக்கு குறுகுறுவென்று உணர்வு தோன்றும். கூட்டம் இருந்தால், அங்கே அமைதி இருக்காது. அங்கே வருகின்றவர்கள் யார், என்ன பேசுகின்றார்கள் என்ற சிந்தனையின்றி ஓர் மாமனிதர் அமர்ந்திருக்கின்றார். அவருடைய புலன்கள் அவரின் கட்டுப்பாட்டில்! மனம் அந்த முனிவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாம் நேரில் உணரலாம். நாமோ நம் மனத்திற்கு அடிமையாகி குரங்காட்டம் ஆடுகின்றோம். அதனால் எத்தனைத் தப்புத்தாளங்கள்! விமர்சனத்திற்கு வீழ்ந்துவிட்டால் நாளை புகழுக்கும் அடிமையாக வேண்டிவரும். கடமைகளைச் செய்யும் பொழுது பற்றற்று செயலாற்ற வேண்டும். இதுதானே கீதையும் சொல்கின்றது! அந்த தவச்சாலையில் சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டால் சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மறைந்துவிடும். இதனை ஒருவர் அனுபவத்தால்தான் உணர முடியும். மறைந்த இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மகாப்பெரியவரை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். அங்கே பேச்சில்லை. கண்மூடி தியானம் செய்தார்கள். பல பெரியவர்கள் அவர் முன் உட்கார்ந்து எதுவும் பேசாமல் தியானம் செய்துவிட்டுப் போவதைப் பார்த்திருக்கின்றேன். திரு.மணியனுடன் மடத்திற்குப் போவோம். அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் நிறைய பேசுவார்கள். இந்துக்களின் மனங்களில் உயர்ந்த பீடத்தில் இருப்பவர். அவர் விரும்பியிருந்தால் அவருக்கு அத்தனை வசதிகளையும் செய்து தந்துவிடுவார்கள். ஆனால் அவரோ துவராடைக்குள் பொதிந்து, எளிய உணவு உண்டு , படுப்பது கூட ஒற்றைத் துணிவிரித்துத் துயில் கொள்ளும் அவரைப் பார்க்கும் பொழுது சன்னியாசத்தின் அர்த்தம் தெரியும். சில நாட்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். என் வாழ்க்கையில் அந்த மணித்துளிகள் கிடைத்ததைப் பெரிய பாக்கியமாகக் கருதுகின்றேன். குரோம்பேட்டையருகில் ஒரு கோயிலில் இருந்த அன்னபூரணி விக்ரஹம் சிதிலமடைந்தது. பக்தர்கள் மகாப்பெரியவரை அணுகித் தெரிவித்த பொழுது அதனைக் கடலில் இட்டு விட்டுப் புதியதாக ஒரு சிலை செய்துவரச் சொல்லிப் பணித்தார். பக்தர்களும் அவ்வாறே செய்து புதிய சிலையுடன் காஞ்சிக்குச் சென்றனர். ஆனால் மகாப்பெரியவர் அங்கில்லை. இரவாகிவிட்டது. எப்படியும் அவரைத் தரிசிக்க விரும்பி அவர்கள் போன பாதையைக் கேட்டு பக்தர்கள் விரைந்தனர். நள்ளிரவாகிவிட்டது. ஆனாலும் கார் ஓடிக் கொண்டிருந்தது. ஆட்கள் அரவமில்லா இடமாக இருந்தது. தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. அங்கே சென்ற பொழுது மகாப்பெரியவரின் சிஷ்யர்கள் இருப்பதைக் கண்டனர். சின்ன விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அங்கே ஓரிடத்தில் இருந்த பல்லக்கில் பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பக்தர்கள் அமைதியாக நகர ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் பல்லக்கிலிருந்து மகாப்பெரியவர் வெளிவந்து அருகில் வந்துவிட்டார். யாரும் பேசக் கூட இல்லை. பக்தர்கள் மெய்மறந்து போய் பிரமித்து நின்றுவிட்டனர். ஸ்வாமிஜி அருகில் வந்து விபரம் கேட்டு புதிதாக செய்து கொண்டு வந்த அன்னபூரணி சிலையைப் பார்த்தார். பிறகு தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் முகம் பூவாய் மலர்ந்தது. கோயிலில் கொண்டு போய் இனி பிரதிஷ்டை செய்யலாம் என்று அருள் கூர்ந்தார். இதனால் நாம் என்ன தெரிந்து கொள்ளமுடிகின்றது? திருமாலின் அனந்தசயனமும் சிவனின் மோனத்தவமும் காட்சிகள் தான். எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் சக்திகள். சிறிய அசைவு கூட அவனின்றி எதுவும் இல்லை. நமக்குத் தெரியாததால், உணர்ந்து கொள்ள முடியாததால் தவவலிமையைப் பொய் என்று கூறுதல் சரியாகாது. ஜெயகாந்தனின் "ஜெய ஜெய சங்கர “ தொடர் சாதாரணமான கதையல்ல. ஆன்மீகம், காந்தீயம், கம்யூனிசம் என்று அவர் ஆன்மாவின் விருப்பங்களை அருவியாய் ஓடவிட்டிருக்கின்றார். அன்பே சிவம்; மனிதநேயமே அறம்; அங்கே ஆதியின் வாழ்க்கை, அவர்கோட்பாடு இவைகள் மூலம் வாழும் தத்துவத்தைக் காட்டி இருக்கின்றார்.. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சியில் எனக்குக் கிடைத்த இன்னொரு அனுபவத்தையும் கூறவேண்டும். மனிதன் என்றால் எல்லோருக்கும் சின்னச்சின்ன ஆசைகள், பெரிய ஆசைகள், ஏன் பேராசைகள் கூட இருப்பது இயல்பு. எனக்கும் ஒரு பேராசை இருந்தது. அது ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு திரு.கே.எம். ராஜகோபால் - காஞ்சிபுர ஊராட்சி ஒன்றியத்தலைவர்; சட்டமன்ற உறுப்பினர்; திராவிடக்கழகத்தின் தீவிர உறுப்பினர். இலக்கியம் தெரிந்தவர். கம்பராமாயணம், பெரியபுராணம் புத்தகங்கள் கையில் இல்லாத நிலையிலும் எந்த கேள்விகள் கேட்டாலும் இடத்தையும் மேற்கோள்களையும் காட்டிப் பேசும் புலமை மிக்கவர். என் அண்டை வீட்டுக்காரர் என்று சொல்லும் அளவு அருகில் வசித்தவர். முப்பத்தெட்டு வயதில் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்து வந்தவுடன் காஞ்சிக்குத் தான் மீண்டும் பணிக்கு வந்து சேர்ந்தேன். என் இலக்கியப் பசிக்கு உதவியவர். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவர் இல்லத்திற்குச் செல்வேன். அவர் வீட்டிற்கு முன் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து காரசாரமான விவாதம் நடத்துவோம். வெவ்வேறு கொள்கைகள் உடையவர்கள். ஆனால் எங்களுக்குள் மனக்கசப்பு வந்ததில்லை. ஒரு நாள் நடந்த உரையாடலைப் பதிய விரும்புகின்றேன். ”உங்கம்மா ஏன் காலையிலே எழுந்திருந்து லொங்கு லொங்குன்னு கோயிலுக்கு நடக்கறாங்க? பாவம் கிழவி, வீட்டுக்குள் இருக்கக் கூடாதா?” அவரைச் சில வினாடிகள் பார்த்துவிட்டு அவரை ஒரு கேள்வி கேட்டேன். ”ஆமாம், நீங்க இப்படி தொடர்ந்து சிகரெட் குடிக்கிறீங்களே, ஏன்?” ”எனக்கு சிகரெட் புகைக்கப் பிடிக்கும்.” ”சிகரெட் புகை நுரையீரலைக் கெடுக்குமே; வியாதிவரும். இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா?” ”எனக்குப் பிடிச்சிருக்கு; பழகிப் போச்சு. விட முடியாது. அதுசரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலியே?” ”சொல்றேன். எங்கம்மா அதிகாலையிலே எழுந்திருப்பாங்க, குளிப்பாங்க. அப்புறம் கோயிலுக்கு நடப்பாங்க. இதெல்லாம் உடம்புக்கு நல்லது.” நான் இதைச் சொல்லிவரும் பொழுது அவர் ஏதோ சொல்ல வந்தார் அதனைக் கையசைத்து நிறுத்திவிட்டு என் பேச்சைத் தொடர்ந்தேன் ”எங்கம்மா, கோயில்லே சாமி கும்பிடுவாங்க. கடவுளைக் கும்பிட்டால் கஷ்டம் குறையும்னு நினைச்சு செய்யறாங்க. கஷ்டம் குறையுதோ என்னமோ, நம்பிக்கை இருப்பதால் மனசு லேசாகும். மன அழுத்தம் குறையும். B.P வராது. உடம்புக்கு எல்லா வகையிலும் ஆரோக்கியம். உடம்பைக் கெடுக்கற இந்த புகையைவிட உடம்புக்கு நல்லது செய்யற அந்த கல்லைக் கும்பிடப் போறதில் என்ன தப்பு.” ”அது மூடப் பழக்கம்.” ”நீங்கப் புகைக்கறது கெட்ட பழக்கம். அவங்க பழக்கத்துலே அவங்களுக்கு நல்லது கிடைக்குது. உங்க பழக்கத்துலே உடம்புக்கே கெட்டது நடக்குது. உங்க குடும்பத்திலே யாரோ கோயிலுக்குப் பொங்கல் வைக்கப் போனாங்களே, அப்போ நீங்க என்ன செய்துகிட்டிருந்தீங்க?” ”இந்தப் பொம்புள்ளங்க எங்கே பேச்சைக் கேட்கறாங்க?” ”உங்க வீட்டைத் திருத்த முடியல்லே. ஊருக்கு உபதேசம். சாதியப்பத்திப் பேசினா ஒரு சாதியைத்தான் திட்டறீங்க. மூடப்பழக்கம்னு தாக்குதலும் ஒரு மதத்தில் மேல்தான். என்னய்யா சீர்திருத்தம் இது? முதல்லே உங்க வீடுகள்ளே சொந்த சாதியிலே கட்டாதீங்க. உங்க வீட்டு மனுஷங்களைக் கோயிலுக்குப் போக விடாதீங்க.” ”பேசத் தெரிஞ்சவங்க பேசறீங்க.” ”பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிச்சவங்க நீங்க. உங்களுக்குத் தெரியும் எனக்கு சாதிகள் பிடிக்காதுன்னு. நான் கடவுளை நம்பறவ. கோயிலுக்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். எந்த மதத்தையும் திட்ட மாட்டேன்.” அவரால் பதில் கூற முடியவில்லை. கோபப்படவும் இல்லை. எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நல்ல மனிதர். நாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள். அவரிடம் என் ஆசை ஒன்றைக் கூறியிருந்தேன். தந்தை பெரியார் அய்யாவைப் பார்க்க வேண்டும். பெரிய மனிதர்களைப் பார்ப்பது என் போன்ற அதிகாரிகளுக்குக் கஷ்டமில்லை.சாதாரண அறிமுகமும் ஓரிரண்டு வார்த்தைகளும் பேசிட முடியும். நான் விரும்பியது அதுவல்ல. என்னைப் பற்றி தெரிந்து, பின்னர் அய்யா அவர்களைப் பார்க்க வேண்டும்.அவர் என்னை என்ன கேள்வி கேட்பார், நான் என்ன பதில் சொல்வேன் என்று பார்க்க வேண்டும். எப்பேர்ப்பட்ட பேராசை பார்த்தீர்களா? என் ஆசையை நிறைவேற்றி வைத்தார் திரு கே.எம்.ஆர் அவர்கள். காஞ்சிக்கருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஓர் திருமணம் அய்யாவின் தலைமையில் நடப்பதாக இருந்தது. எனக்கும் அழைப்பிதழ் வந்தது. அய்யாவைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றேன். திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் சேர்மன் என்னிடம் வந்து அய்யாவைப் பார்க்க அழைத்துச் சென்றார் அப்பப்பா, என்ன கம்பீரம்.! அந்த வெண்தாடிக் கிழவரை வணங்கினேன். என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே,“ஆமாம் நீ கோயிலுக்குப் போவியாமே, ஏன் போறே?“ என்று எடுத்த எடுப்பில் கேள்விக் கணையை வீசி விட்டார். ஏனோ பயமோ தயக்கமோ வரவில்லை.பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அய்யாவின் குரலை ரசித்துக் கொண்டிருந்தேன். பதில் சொல்ல வேண்டுமே, சொன்னேன். “எனக்குப் பிடிச்சிருக்கு; போறேன்.” அவ்வளவுதான், என் பேச்சைக் கேட்கவும் பலமாகச் சிரித்தார். “பாருய்யா, இவளுக்குப் பிடிச்சிருக்காம்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூர்ந்து பார்த்தார் “எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு, பொம்புள்ளைங்க இப்படித்தான் துணிச்சலாப் பேசணும். பயப்படக்கூடாது. பொண்ணுங்க படிக்கணும். துணிச்சலா இருக்கணும் “ அங்கே பாரதியின் நினைவு வந்தது. அய்யா அவர்கள் பாரதியைவிட பெண் விடுதலைக்கு உரத்த குரல் கொடுத்தவர் .பெண்ணியம் பேசும் எனக்கு எப்படி அய்யாவைப் பிடிக்காமல் இருக்கும்! இந்தப்பதிவைப் படிக்கின்றவர்களுக்கு எழும் சந்தேகங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரே இடுகையில் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் எழுதி இருவரையும் எனக்குப் பிடித்திருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றேன். எங்கெங்கு சமுதாயநலனுக்கு, பணிசெய்ய ஊக்கம் கிடைக்கின்றதோ அவைகளை ஏற்றுக் கொள்கின்றேன். மதிக்கின்றேன். எனக்கு முக்கியம் ஒவ்வொரு குடும்பமும் சண்டை சச்சரவின்றி அமைதியாக வாழ வெண்டும். இது பேராசையா? இந்த விஷயத்தில் நான் ஒரு செக்கு மாடு போன்றவள். படித்தாலும், பார்த்தாலும், பழகினாலும், எழுதினாலும் என் நோக்கம் ஒரே குறிக்கோளுடன் சுற்றிக் கொண்டிருக்கும். வயதாகி ஒடுங்கிப் போன காலத்திலும் என்னால் முடிந்ததைச் செய்துவருகின்றேன். அய்யா அவர்களை இன்னும் கொஞ்சம் அவசியம் பார்க்க வேண்டும். அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர் பேசியவைகள் அனைத்தும் எழுத முடியாவிட்டாலும் ஒன்ரிரண்டாவது பார்க்கலாம். "ராஜாரம்மோகன்ராய் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனோடே பொண்டாட்டியயும் கொளுத்திட்டா அப்புறம் அவளை இந்த சமுதாயம் வதைக்க முடியாதே. தாலி அறுத்த பொண்ணுக்கு சுகம் ஏது?. எங்கேயோ சொர்க்கம் இருக்காமே அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடம் கஷ்டம் முடியும்." அப்பப்பா, என்ன ஆத்திரம் ? ”புள்ளை உண்டாயி கஷ்டப்படறதைக் காட்டிலும் கருப்பையை அறுத்து தூர எறியணும்” “பெண்கள் மதிப்பற்று போவதற்கும் அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும் “ (குடியரசு இதழ் 15-6-1943) இப்படி கூறுவதால் பெண் சுதந்திரம் பாதிக்கப் படுகின்றதா? ஜெயகாந்தன் சொன்ன சுதந்திர அடிமைகள் இதுதான். பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டுமென்று பெண்களைவிட ஆண்கள் வரிந்து கொட்டி எழுதுகின்றார்கள். இதனால் அதிகப்பயன் யாருக்கு? சுதந்திரம் என்ற பெயரில் வாழ்க்கையில் சீக்கிரம் சக்கையாகிவிட வேண்டுமா? அய்யா அவர்கள் சொல்வதைப் பாருங்கள். “புருஷன் கள்ளத்தனமா ஒருத்தியை வச்சுக்கிட்டா பெண்ணும் மூணு பேரை வச்சுக்கட்டும். அப்பொத்தான் இவனுக்கு புத்திவரும்.” இதுவரை இப்படிச் சொன்னவர் யார்? அதற்காகப் பெண்களை அழிந்துவிடச் சொல்லவில்லை. அவருடைய் ஆத்திரம் எரிமலையாக வெடிக்கின்றது. அய்யாவைப் பின்பற்றுகின்றவர்களின் பேச்சில், அவருக்கு மிகவும் பிடித்தமான “பெண்விடுதலை” அதிகம் தொனிக்கவில்லை. அதுமட்டுமல்ல; மேடையில் பெண்களைக் கேவலமாகப் பேசுவதைத் தடுப்பதும் இல்லை. பண்பாடு பற்றி நாம் நிறைய பேசுகின்றோம். எனவே வாழ்க்கையில் ஒழுக்க விதிகளை முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும். எங்களுக்கு வெற்றுப்பேச்சும் வெறும் புகழ்ப்பாட்டும் வேண்டாம். எங்களை மரியாதையுடன், மனிதப்பிறவிகளாய் நடத்துங்கள். இதுவே என் வேண்டுகோள். சில நலத்திட்டங்களைத் தீட்டுவது மட்டும் போதாது. முதலில் அவரவர் குடும்பங்களில் பெண்கள் கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் யாரையும், எக்கட்சியினரையும் தனிப்பட நினைத்து இதனைக் கூறவில்லை. சமுதாயத்தில் ஒரு சக்தியாக இயங்கும் அரசியல் அமைப்புகளூக்கு இந்தக் கிழவியின் வேண்டுகோள். மதங்களிலும் நன்னடத்தை பேசப்படுகின்றது. நாங்கள் இறைபக்தியுள்ளவர்கள் என்று கூறுபவர்களும் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்று முடிவு எடுக்கட்டும். ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் நன்னடத்தைக்கு வழிகாட்டிகளாக இருப்பதைக் கண்டிப்பாக்கினால், எங்களின் பல குறைகள் குறையும். முற்றிலும் போகாது என்று தெரியும். ஏனென்றால் நாம் மனிதர்கள். சஞ்சலப் புத்திக்காரர்கள். பெண்ணைக் கெடுக்கின்றவன் கெட்டிக்கரத்தனமாகத் தப்பிக்கின்றான். அறையில் பட்ட அவலத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் வக்கீலின் வாதங்களில் அவமானப்பட வேண்டும். அங்கம் அங்கமாக நடந்ததை விசாரிப்பார். என்ன கொடுமையடா ? அனுராதா ரமணனின் “சிறை“ கதை நினைவிற்கு வருகின்றது. அற்புதமான கதை. நெஞ்சக்கொதிப்பை அப்படியே தத்ரூபமாகக் காட்டியிருப்பார். இன்று பெண்ணின் நிலையென்ன? கருவிலேயே கொலை. பிறந்த பின்பும் கொலை பெண் குழந்தையென்றால் பெற்றவள் கூட சோற்றைக் குறைத்துவிடுகின்றாள். இது பத்திரிகை செய்தில்ல. நான் ஆய்வு செய்திருக்கின்றேன். பள்ளிக்குச் செல்லும் பெண் வீடு திரும்புமா என்ற நிலை. பெண் என்றால் மனைவி படும் கஷ்டம், அவள் ஆடையலங்காரம் போன்றவைகள் தானா? ஒரு சில பெண்கள் கல்வி, உயர்ந்த உத்தியோகம் என்றால் பெண் சமுதாயமே விடுதலை பெற்ற தாகுமா? பெண்ணுக்கு ஆண் மட்டும் சோதனை கொடுக்கவில்லை. பெண்ணே பெண்ணுக்குத் தீங்கிழைக்கின்றாள். சுதந்திரக்காற்றின் மணத்திலே மயங்கி எத்தனை பேர்கள் தடம் மாறி அவலநிலைக்குப் போயிருக்கின்றார்கள்? தனக்குத்தானே அறியாமல் தீங்கு செய்து கொள்கின்றாள். “பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி “ என்று பாடினானே பாரதி. அதுதான் உண்மை. பெண்ணாகப் பிறந்தாலே ஏற்படும் சோதனைகள், வேதனைகள் உலகம் முழுவதும் பொதுவானது. இந்தத் தொடர் அடுத்த பதிவுடன் முடிய இருக்கின்றது. துன்பம் நீங்க “சுந்தர காண்டம்” படிக்கச் சொல்லுவார்கள். நானும் இப்பொழுது படிக்கலாம் என நினைக்கின்றேன் ஜெயகாந்தன் எழுதிய சுந்தர காண்டம் பார்ப்போம். (தொடரும்) நன்றி: திண்ணை Posted by சீதாம்மா at 2:16 PM 0 comments Labels: குறிப்பேடு Saturday, October 16, 2010 சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 23 "நகரேஷு காஞ்சி" - சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன். கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக,பல்சமயத்தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமைபெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி. அந்தக் காஞ்சியில் நான்கு வருட வாழ்க்கை. என் சில தேடல்களுக்கு விடைகள் கிடைத்த இடம்; சில ஆசைகள் நிறைவேறிய இடம்; வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றம் கண்ட இடம்; இன்றும் என் நினைவில் வாழும் இடம் காஞ்சியில் வாழ்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஓர் கலைஞன். எழுத்தாளன். அவன் எழுதிய நகைச் சுவை நாடகம் போற்றி புகழப்பட்டது. கல்லை கலைவண்ணங்களாக்கி, புதுமை படைத்தவன். எதிரியையும் மயக்கிப் பரிவை ஏற்படுத்தி , பரிசளிக்க வைத்த கைலாசநாதர் கோயிலை கட்டுவித்த இராசசிம்மன் வரலாற்றில் புகழ் படைத்தவன். தமிழுக்கு ஓர் தண்டி மட்டுமல்ல, கலம்பகம் கேட்கத் தன்னுயிரைத் தந்த நந்திவர்மன கதையும் வரலாற்றில் பேசப் படுகின்றன. காஞ்சியில் இன்றும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய நாட்டு சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றி கண்ட காங்கிரஸ் ஆட்சியை மாற்றி, அரியணையில் முதலில் ஏறிய அறிஞர் அண்ணா தோன்றியதும் காஞ்சியில்தான். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கமும் காஞ்சி மண்ணில்தான். அறிஞர் அண்ணாவின் ஊரில்தான் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று விரும்பிய மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் காஞ்சியில் பஜார் தெருவில் தேர்முட்டிக்கருகில் அறிவிப்பு செய்தார். காஞ்சிப்பட்டின் அழகுபற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அப்பேர்ப்பட்ட காஞ்சியில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்தது எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு! பிள்ளைப் பருவ முதல் இன்று வரை மாறாது இருக்கும் ஓர் குணம் - “தேடல்”. படிப்பது, அறிஞர்களைச் சந்தித்து கேள்விகள் கேட்பது, இடங்களைப் பார்ப்பது, விஷயம் தெரிந்தவர்களிடம் விவாதிப்பது, இவைகள் என் தேடலுக்காக நான் கடைப்பிடித்த முயற்சிகள். ஒரு கேள்வி! கடவுள் உண்டா இல்லையா? ஷஷ்டி விரதம் இருந்து சங்குப்பால் குடித்து விரதமிருந்து என்னைப் பெற்றார்களாம் என்னைப் பெற்றவர்கள். எனவே குழந்தை மனத்தில் முருகனை விதைத்து ஆலயம் கட்டியது என் அம்மா. இன்று வரை அந்த ஆலயத்தில் முருகன் அழகாக வீற்றிருந்து புன்னகைக்கின்றார் . பின் என்ன பிரச்சனை? எனக்குள் நிறைய சந்தேகங்கள்! புராணங்கள் உண்மையா? பிள்ளைப் பருவத்தில் படிக்க ஆரம்பித்தவுடன் நான் படித்தவைகளில் தந்தை பெரியாரின் உரைகளும், சின்னப் புத்தக வடிவில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளும் அடங்கும். எங்கள் காலத்தில் அண்ணாவின் அழகுத் தமிழில் ஓர் மயக்கம். கடவுளைப்பற்றியும், ,புராணங்களைப் பற்றியும் அவர் செய்த விமர்சனங்கள் இளம் உள்ளாங் களை ஈர்த்தன. முருகனை நெஞ்சிலே ஏந்திக் கொண்டு நானும் அந்த விமர்சனங்களைப் பேசிக் கொண்டிருந்தேன் நான் படிக்கச் சென்ற கல்லூரி கன்னியாஸ்திரீகளால் நடத்தப்பட்ட ஒன்று. அவர்களின் அன்புக்குரலிலும் மெய்மறந்தேன்.ஏற்கனவே சுவாமி சிவானந்த மகரிஷியுடன் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. அவர் அனுப்பி வைத்த புத்தகங்கள் அனைத்தும் படித்தேன். ரிஷிகேஷம் போய் துறவறம் பூண வேண்டுமென்ற ஆசையும் வளர்ந்தது. கடந்த கால நினைவுகளில் புரளும் பொழுது ஒரு கதையின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. ஜெயகாந்தன் எழுதிய கதை “துறவு “. இளவயது அதிலும் குறிப்பாக “டீன் ஏஜ் “ என்று சொல்ல கூடிய இரண்டுங்கெட்டான் காலத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக்கட்டுகின்றது. நாமும் காட்சிகளுடன் நகரலாம். ஜெயகாந்தன் வரிகளில் காண்பதுதான் சரியாக இருக்கும். சோமுவுக்கு வயது பதினைந்துதான் .அதுதான் மனிதனுக்குப் பித்துப் பிடிக்கும் பருவம். சோமுக்குவுக்கு அங்க வளர்ச்சிகளும் , ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது.மனம் சமபந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.உலகையும் வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது. சோமுவும் எதை எதையோ நினைக்க ஆரம்பித்தான் உற்றார், உறவினர், வாழ்வு அனைத்திலும் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. தனிமையை நாடினான். வீடே வெறுத்தது. சோமுவுக்கு வந்தது வேதாந்தப் பித்து. சுவாமி அருளானந்தரின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்டதில் சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது. “ஆமாம்,தாய், தந்தை,உடன்பிறந்தார்,சுற்றம்,செல்வம்,உலகம் எல்லாம் பொய்தானே? சாவு வரும். அதுமட்டும் தான் உண்மை.அந்தப்பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய். படிப்பு ஏன்? சம்பாதனை ஏன்? முடிவில் ஒரு நாள் செத்துப் போவேனே .. அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று, யாரவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன எல்லாம் வெறும் பொய். மரணத்தை மனிதன் வெல்ல முடியாது. ஆனால், ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையலாம். “ கடவுளைக் காண கைலாயம் புறப்பட்டுவிட்டான். வீட்டில் சொல்லவில்லை. அழகு சுருட்டை முடியைத் துறந்தான். நடந்தான் நடந்தான்.நடந்தான். கால்கள் வலித்தன. பசியை அடக்க முடியவில்லை. போகும் பாதையில் காணும் நாவல் கனியைக் கூட ஆசையுடன் பார்க்க ஆரம்பித்தான். உடம்பு தளர தளர அவன் வைராக்கியமும் தளர ஆரம்பித்தது. அவன் நிலையைக் கண்ட ஓர் முதியவர் அவனிடம் பரிவுடன் நெருங்கினார். கனிவுடன் பேசி அவன் நிலையைப் புரிந்து கொண்டார். சுமைகளை உதறிவிட்டு வந்த சோமுவுக்கு சோறில்லாமல் வெற்றுடல் சுமையாக் கனக்கிறது. அவரிடம் அழுது கொண்டே பேசினான்.பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் பிடிதளர்ந்தன. வீடு திரும்பவேண்டும் என்று சொன்னான். “பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்” என்ற உண்மையை உணர்ந்தான். வீடு நோக்கித் திரும்பினான். சாதாரண கதையாகத் தெரியலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட தத்துவத்தை ஓர் சின்னப் பிள்ளையின் மூலமாகக் காட்டுகின்றார் ஆசிரியர். ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையில் இருபது வயதுக்குள் எத்தனை எத்தனை சிந்தனைக் குவியல்கள் , குழப்பங்கள். நான் அனுபவபூர்வமாக அனுபவித்தவை. நல்ல வேளையாக நான் படிப்பைவிட்டு ஓடவில்லை. நினைப்புடன் நின்றுவிட்டேன். இக்காலமாக இருந்திருந்தால் துறவறத்திற்குப் பதிலாக வெள்ளித் திரையில் அல்லது சின்னத் திரையில் நடிக்கும் ஆசையில் ஓடிப் போயிருக்கலாம். இன்று நடப்பதைத்தான் கூறுகின்றேன். காலம் என்னை சமுதாய வீதிக்குக் கொண்டு சென்றது. அதற்குப் பிறகு இது போன்ற சிந்தனைகள் எதுவும் இல்லை. எப்பொழுதும் முருகன் மட்டும் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் காஞ்சிக்கு வந்த பின்னர் என்னுடைய தேடல் என்னைத் தேடி வந்து ஒட்டிக் கொண்டது. அன்று பிரிக்கப்படாத செங்கை மாவட்டத்தின் தலை நகர் காஞ்சி. நான் மாவட்ட சமூக நல அலுவலராக இருந்தத்தால் மாவட்டம் முழுவதும் பயணம் செல்ல வேண்டும். பல இடங்கள் சென்னை சென்று அங்கிருந்து போவதும் உண்டு. தமிழ்ப் பித்து காரணமாக இரண்டாண்டுகள் விடுப்பு எடுத்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றேன். அக்காலத்தில்தான் பல இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பத்திரிகை நிருபர்களின் நட்பு கிடைத்தது. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர் மயிலாப்பூர் கற்பகாம்பிகா கோயிலில் உதவி ஆணையாளராக திரு. நாகராஜன் பணியாற்றி வந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அவரும் ஒருவர். நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களிலும் சொற்பொழிவுகள் உண்டு. என்னையும் ஒருநாள் பேச்சாளாராகக் குறித்து அழைப்பு விடுத்தார். தலைப்பு “காஞ்சி காமாட்சி - காசி விசாலாட்சி “ இப்பொழுது நான் புராணங்கள் பற்றிப் பேச வேண்டும். ஸ்தல புராணங்கள் படித்தேன். பல கேள்விகள் என்னை முட்டித் தள்ளின. சங்கர மடத்தை சேர்ந்த ஒருவரை அணுகி என் சந்தேகங்களைக் கேட்டேன். என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார். கேள்விகளில் இருவகை உண்டு. ஒன்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் பிறக்கும் கேள்விகள். இன்னொன்று கேலியாக் கேட்பது. என் தேடல் முயற்சியில் ஒர் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். உபநிஷதமடம் என்று சொன்னார்கள். அது ஒரு அழகான நந்தவனம். அங்கே வயதான ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் போய் என் சந்தேகங்களைக் கேட்கச் சொன்னது ராஜம்மாள் என்ற ஒரு பெண்மணி. அவர் ஆன்மீகப்பற்று கொண்டவர். அந்தப் பெரியவரிடம் என் தவிப்பைக் கூறீனேன். அவரோ முகம் சுளிக்காமல் பொறுமையாகக் கேட்டு என் எல்லாக் கேள்விகளும் பதில் கொடுத்தார். பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த பல குழப்பங்கள் நீங்கின. பின்னர் நம்பிக்கையுடன் கோயிலுக்குப் பேசச் சென்றேன். எல்லோரும் பேச்சு நன்றாக இருந்தது என்றார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு என் அணுகுமுறை பிடித்திருந்தது. கூட்டம் முடிந்தவுடன் என்னிடம் வந்து பேசினார்கள். அடுத்த வருடமும் பேசப் போனேன். மூன்றாவது முறை கூப்பிட்ட பொழுது நயமாக மறுத்துவிட்டேன். காரணம் என் குறை எனக்குப் புரிந்து இருந்ததால் ஒதுங்கிக் கொண்டேன். என் சொற்பொழிவு அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் உருக்கமில்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகளில் உருக்கமும் இருக்க வேண்டும். எல்லோர் மதிப்பையும் பெற்ற உயர்திரு வாரியார் அவர்களின் பேச்சைக் கேட்டு மெய்மறப்பவள். அவர் ஒரு கடல். ஆன்மீக மேடைக்கு நான் பொருந்தாதவள் என்று என்னை உணரவைத்தவை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்தான். ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். இயலாமை என்பது பெரிய குற்றமல்ல. நமக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் போலிதனம் தான் குற்றமானது. “சுயதரிசனம்” என்று ஓர் கதை எழுதியுள்ளார் நம் ஜெயகாந்தன். அதில் வரும் கணபதி சாஸ்திரிகளீன் பாத்திரப்படைப்பு தனித்தன்மை வாய்ந்தது. “எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறது கூட சுலபம். ஆனா சொல்றதுதான் கஷ்டமா இருக்கு” கண்பதி சாஸ்திரிகளின் கடித்ததின் வாசகங்கள் இது. அவர் யார்? எதைச் சொல்ல கஷ்டப்பட்டார்? அவருக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோரும் உண்டு. ஆனால் அவரோ யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் ஊரைவிட்டுப் ஓடிப்போய்விட்டார். ஏன்? வேதம் கற்றவர். பெரிய சாஸ்திரிகளின் மகன். அவரின் ஓட்டம் உணர்ச்சியால் உந்தப்பட்டாலும் நடந்த அவமானத்தை விவேகத்துடன் எடுத்துக்கொண்டுவிட்டார். அப்படியென்ன நடந்துவிட்டது.? கனபாடிகள் அன்று அவரை மிகவும் கேலிசெய்து திட்டிவிட்டார். “மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லத் தெரியாத நீ பிராமணனா?” என்று பலர் முன்னிலையில் கேட்டுவிட்டு மேலும் கடும் சொற்களை வீசிக் காயப்படுத்திவிட்டார். கணபதி சாஸ்திரிகளை அந்தக் கேள்விகள் அப்படியே ஆட்டிப் படைத்தன. அவருக்கு அர்த்தம் சொல்லத் தெரியவில்லை. பூணூலை எறிந்துவிட்டு “நான் பிராமணன் இல்லை.“ என்று சொல்லிக் கொண்டு அந்த ஊரையேவிட்டு ஓடிப்போய் விட்டார். முதல் சில நாட்கள் அவருடைய மகன் அவர் இல்லாததைப் பொருட்படுத்தவில்லை. மருமகளும் அசட்டையாக இருந்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர் இல்லாதது உறுத்த ஆரம்பித்தது. அந்த தருணத்தில்தான் அவரிடமிருந்து கடிதம் வந்தது. சாஸ்திரி என்ற சொல்லை விடுத்து வெறும் கணபதியாக எழுதியிருந்தார். அவரின் சுய தர்சனம். “மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான,பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலே அதை நான் மனனம் பண்ணிட்டேன். “தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குடிக்கிறது ! அது அவசியம் இல்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கற ஞானம் அவசியமா என்ன? அது போல்தான் மந்திரம். உனக்கு அது தேவை .அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை வந்தடையும் “னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப்படிச்சப்பறம்தான் எனக்கு ஆறுதல் பிறந்தது. ஆனால் அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்துலே கைகொடுக்கல்லே. அறுபது வருஷமா அர்த்தமில்லாம பேத்திண்டே வாழ்ந்திருக்கேன் ..நான் இப்ப சாஸ்திரி இல்லே.எனக்கு, என் மனச்சாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான் .” தன் பெயருடன் இணைந்த சாஸ்திரி பட்டத்தைத் துறந்து சாதாரண மனிதராக வாழத் தொடங்கிவிட்டார். தன் மாற்றங்களை, உலகப் போக்குகளை விரிவாக எழுதியிருந்தார். அவர் மகனும் மருமகளும் உருகிப்போய் நின்றனர். அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் கோபக்காரர்.பயந்து கொண்டே அவரிடம் எந்தக் கேள்விகளும் கேட்க மாட்டார். அவர் சொன்னதைக் கேட்டு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டுவந்து விட்டார். இருந்தாலும் தன் குறை உணர்ந்த பொழுது பொருந்தாத சாஸ்திரிகள் பட்டத்தைத் துறந்தார்.. இப்பொழுது அவரிடம் எந்தக் குற்ற உணர்வும் இல்லை. ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் ஏதாவது சின்னச் சின்ன சலனங்கள், சம்பவங்கள் இல்லாமல் இருக்காது. பெரிய பிரச்சனைகளில் உழலும் பொழுது இவைகளின் நிறம் மங்கிவிடும். அவ்வளவுதான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்னொரு செயலை நான் கேலி பேசியிருக்கின்றேன். கிறிஸ்தவர்கள் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பதுபற்றித்தான். “பாவங்கள் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போய்விடுமா? “ என்று கேட்பேன். ஆனால் காலம் செல்லச் செல்ல அனுபவங்களில் நான் பக்குவப்பட்ட பொழுது பாவமன்னிப்பின் பலனை உணர முடிந்தது. மனிதன் தன் குறைகளை, குற்றங்களை எண்ணிப்பார்க்க மாட்டான். அவைகளை அவன் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் கூட அவன் தவறுகள் செய்யும் பொழுது தயக்கம் ஏற்படும். வாய்விட்டு இன்னொருவரிடம் தன் தவறுகளைச் சொல்ல முடிந்தால் அவன் செய்யும் தவறுகளும் குறைய ஆரம்பிக்கும். மனிதனைச் செம்மைப்படுத்த, நல்வழிப்படுத்தத்தான் மதங்கள் தோன்றின. சரியான அர்த்தம் கூறப்படவில்லையென்றால் அது மூடப் பழக்கமாகக் கருத வழி வகுக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன் விவேகத்துடன் நம்பிக்கைகளை விளக்கியிருக்கின்றார். அவர் ஓர் நாஸ்திகராக இருந்தவர். ஆத்திகராக மாறவும் தான் கிளப்பிய கேள்விகளுக்குத் தானே விடைகளை அருமையாக விளக்கிச் சொல்லுகின்றார். காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. சின்னக் குழந்தைகள் கூட ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இன்றைய இளைஞர்கள் கற்பூர புத்தியுடையவர்கள். அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தயங்கக் கூடாது. பண்பாடுபற்றி பேசுகின்றவர்கள் வாழ்க்கையில் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து காட்ட வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்பவரின் வார்த்தைகளை இக்காலப் பரம்பரை மதிக்காது. போலித்தனமும் பகட்டும் வெகுநாட்கள் நிலைக்க முடியாது. வெறும் எழுத்தில், பேச்சில் மட்டும் ஒழுக்கம் இருந்தால் போதாது. வழி காட்டுகின்றவர்கள் நெறியுடன் வாழ்ந்தால்தான் வழிகாட்டும் பொழுது இன்றைய தலைமுறை அவர்களை ஏற்றுக் கொள்ளும் காஞ்சியில் எனக்கு இன்னொரு அனுபவம் கிடைத்தது. மகாப்பெரியவர் சன்னிதானத்தில் நான் உணர்ந்தவைகளை அடுத்துக் கூறுகின்றேன் (தொடரும்) நன்றி -திண்ணை Posted by சீதாம்மா at 7:10 PM 0 comments Labels: குறிப்பேடு Monday, October 4, 2010 சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் 22 ரிஷி மூலம் தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது. ஆசாரமான ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்த ஒரு பையன் மனநிலை மாறுதல்களால் பிறரிடம் சொல்ல முடியாத, தன்னையே குறுகுறுக்கின்ற உணர்வலைகளில் சிக்கித் திண்டாடி, தான் யார் என்பதை தான்மட்டும் உணர, அதனை மற்றவரெல்லாம் கேலியாகப் பார்ப்பதை லட்சியம் செய்யாமல் எங்கெங்கோ திரிந்து அலைந்து, தாடி மீசை வளர்த்துக் கொண்டு, கஞ்சா திணித்த பீடியை மட்டுமே புகைத்துக் கொண்டு, இக்கரையில் அமர்ந்துகொண்டு அக்கரையில் எரிகின்ற பிணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஒவ்வொரு பிரேதமுமே தானாக உணர்ந்து தன்னைத்தானே எரித்துக் கொள்வதாக உருவகப்படுத்திக் கொண்டு பீடியால் தன்னையே புகையாக்கி மகிழ்கின்ற ஒரு மனோதத்துவக் கதை பலராலும் விமர்சிக்கப்பட்டதன் காரணம் அதில் அவன் கண்ட ,செய்த இரு காட்சிகளும் நிகழ்வுகளுமே. குளித்துக் கொண்டிருந்த தாயை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு தாயால் கண்டு பிடிக்கப்பட்ட பின் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். தினமும் அவனுக்கு தன் தாய் தன்னைக் கட்டி அணைத்துக் கொள்வதாக கனவுகள்! படிப்பதற்காகத் தன் அப்பாவின் நண்பர் வீட்டிற்குச் சென்றவன் அந்த வீட்டு மாமியே இப்போது அம்மாவின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாள். நடக்கக் கூடாததும் நடந்துவிடுகிறது. அன்று மாலை அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனவன் தான் இப்பொழுது ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருக்கின்றான். ஜெயகாந்தனின் எழுதுகோல் அழுத்தமாக எழுத்துக்களைப் பதிக்க ஆரம்பிக்கின்றது. சில வரிகளையாவது அங்கும் இங்கும் கூர்ந்து பார்க்கலாம். “எல்லாருமே..நானறிஞ்ச எல்லாருமே..ஒருமாதிரியான மிருகங்கள் தான். இந்த மிருகங்கள் ஆடை கட்டிக்கறதுனாலே இதுகளுக்கு மனுஷாள்னு பேரு..மனுஷனைத் தவிர மத்த மிருகங்களுக்கெல்லாம், நெறிகள், முறைகள் எல்லாம் கிடையாது அதனாலே அதுகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. மனுஷ மிருகங்களுக்கு நெறிகள் உண்டு. முறைகள் உண்டாம். .." ஆத்திரம் காட்டாறாய் ஓடுகின்றது. "மற்ற மிருகங்களைப் பாக்கறச்சே எனக்குப் பொறாமையா இருக்கு. பறவைகளைப் பாக்கறச்சே ஏக்கமா இருக்கு . அதுகளெல்லாம் இயற்கையோடு சல்லாபமா இருக்கு. மனுஷன் மட்டுந்தான் இயற்கையோடே சண்டை போட்டுண்டே இருக்கான். இதிலே இவனுக்குப் பெருமை வேறே! அசட்டுப் பெருமை, வக்கிரப் பெருமை , இதையெல்லாம் நினைச்சுப் பாக்கறச்சே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.” “நான் “பற்றிப் பேச ஆரம்பித்துவிடுகின்றார் ஆசிரியர். “நான் விலகி நின்னு ராஜாராமனைகத் தனியா பார்க்கிற போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வருது.நான் இவனை இப்படி பார்ப்பேன். இவன் போட்ட வேஷத்தையெல்லாம் ஒண்ணொண்ணா இவன் கலைச்சுப் போடறப்போ எல்லாம் “இது ஒரு ராஜாராமன், இது ஒரு ராஜாராமன்”னு நான் கணக்கு வச்சுண்டே வந்திருக்கேன்.என்னை மறைக்கத்தான் எத்தனை எத்தனை திரை போட்டான்! .. என்னை மறைக்க யாரோ கொடுத்ததை இவன் வாங்கிப் போட்ட திரைகள்! இதையெல்லாம் விலக்கி அவனுக்கே தெரியாமல் ஒளிஞ்சுண்டிருந்த என்னை “நான் “ பார்த்து பார்த்துச் சிரித்திருக்கேன் .” தொடர்கின்றது “நான் என்பது ஈகோ என்பாரும் , மாயை என்பாரும், பொய் என்பாரும், அநித்தியம் என்பாரும் .. என்னைப்பொறுத்தவரை நான் என்பது ஈகோ எனின், இந்த ஈகோதான் மாயை எனின் , இந்த மாயைதான் பொய் எனின் ,இந்த பொய்தான் அநித்யம் எனின் இந்த அநித்யம் தான் -சாசுவதமான, மெய்யான, உன்னதமான வாழ்க்கையின் அர்த்தமாகும் ! அஹம் பிரம்மாஸ்மி - நான்தான் பிரம்மம் நான் என்று பேசும் பொழுது நான் உன்னையோ , நம்மையோ மறுக்கவில்லை.உன்னையும் நம்மையும் மறக்காமல் இருப்பதற்கே நான் என்னை நம்புகின்றேன். உன்னையும் நம்மையும் மதிக்கிறவன் என்பதனாலேயே உன்னோடு பேசுகிறேன். “ மனிதனின் தடுமாற்றத்தையும் காட்டி, தத்துவ மழை பொழிகின்றார் ஜெயகாந்தன். ஆடை கட்டிய மனுஷ மிருகங்கள் ! சுய பரிசோதனை செய்வோமா? எங்கும் கொலைகள், வன்முறைகள் ! அப்பாவி ஜனங்கள் உயிர்ப்பலிகள் ! மிருகம் கூட பசித்தால் அல்லது தற்காப்புக்காகக் கொல்லும். ஆனால் கொலைசெய்யப்படும் மனிதர்கள் என்ன தவறு செய்தார்கள்? யாருக்காக, எதற்காக இக்கொலைகள் செய்யப்படுகின்றன? மிருகங்களைவிடக் கொடியவர்களாக ஏன் இருக்கின்றோம்? கலாச்சாரம், பண்பாடு என்று வாய் கிழியப் பேசுகின்றோம்! ஒரு ஆண் முகச்சவரம் செய்ய உதவும் பொருளின் விளம்பரத்திற்கு ஏன் பெண் உருவம்? சட்டம் மட்டூம் இல்லையென்றால் இப்பொழுது இருக்கும் ஒட்டுத் துணியையையும் உருவி நிர்வாணக் காட்சிகளைக் காட்டத் தயங்குவோமா? பிஞ்சு உள்ளத்தில் நச்சுத் தன்மை வெறிக்கு வித்திடுபவர்களை மிருகங்களைவிட மோசமாகக் கூறுவது தவறா? இதற்குப் பெயர் ரசனையா? அப்படியென்றால் நம் அகராதியில் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லுகின்றோமே அதற்குப் பொருள் என்ன? வரலாற்று உண்மைகளைப் புதைத்து, பல புனைந்துரைகள் புத்திசாலித்தனமாகாச் சேர்க்கத் தெரிந்த மனுஷ ஜன்மங்கள் இனிமேல் புதிதாக இவைகளுக்கும் பொருள் எழுதலாமே! ஓடி விளையாடு பாப்பா என்று சின்னஞ்சிறு சிட்டுக்களாய்த் திரிந்து வரும் பெண் குழந்தைகளை பருந்துகளாய்க் கொத்திச் சிதைத்து தூர எறிகின்றார்களே அந்த மனிதர்கள் மனிதனா மிருகமா? மகளையே சீரழிக்கும் தகப்பன் என்ற ஆண் மிருகம் ஏன் ஒரு நாள் தாயையும் ஒரு பெண் உடலாக நினைத்துக் கெடுக்க மாட்டான்? விலங்கு உணர்வுகளை வளர்க்கும் காட்சிகளை, பேச்சுக்களை ஊக்குவித்து வந்தால் இக்கொடுமையும் நடக்கும், ஜெயகாந்தன் மீது ஆத்திரப்பட்டு என்ன பயன்? நாம் போகும் பாதை காணும் பொழுது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் இந்த அச்சம் வருவதில் என்ன தவறு இருக்கின்றது? “சிரிப்பு , சிரிப்பாய் வருகின்றது “ ஆம், வேதனைச் சிரிப்பு. ஆம், ஆத்திரச் சிரிப்பு! ஆம், ஆதங்கச் சிரிப்பு! சிரிக்கத்தான் முடிகின்றது. இப்படியே காலம் சென்றால் அந்தச் சிரிப்பும் செத்துவிடும். கடவுள் இருக்கின்றானோ இல்லையோ அந்த நம்பிக்கையில் ஒரு பலன் உண்டு. தவறுகள் செய்வது பாவம் என்று கருதி குற்றம் புரியத் தயங்குவான். கடவுளைக் கல்லாக்கிவிட்டோம். அது மூட நம்பிக்கை என்று குப்பையில் போட்டு விட்டோம். நம் சிறந்த அறிவில் புதுக் கண்டுபிடிப்புகள் நிறைய. மனிதர்களுக்குச் சிலைகள் வைத்து ஆலயம் அமைக்கின்றோம். நம்மை குளிரவைக்கும் பெண் உருவங்களுக்கும் கோயில் கட்டுகின்றோம். நம் ரசனைகளை மாயத் தோற்றங்களில் செலுத்தி மயங்கி இருக்கின்றோம். கணவன் மனைவி உறவின் போது கூட அவரவர் ரசிக்கின்ற வேற்று மனிதர்களை, பொய்த் தோற்றங்களை மனத்தில் சுமந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக்கின்றோம். அந்த கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது! இது தான் இன்றைய நாகரீகப் பண்பாடு. மனிதனைப் போதையில் வைத்தால்தான் அவனைச் சுரண்ட முடியும். ஒருவருக்கொருவர் இப்படி முயன்றால் எங்கே மனிதன் வாழ முடியும்? யாரை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் ? நான் யார் என்பதை ஒவ்வொருவனும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஆன்மீகம். இன்றைய மக்கள் இதனைத் தவறாது கடைப் பிடிக்கின்றனர். அவன் தன்னைப் பற்றி யோசிக்கின்றான். “ஆஹா, நாம் இப்படி இருக்கலாமா? எப்படி கோடீஸ்வரனாவது? எப்படி வித விதமாகப் பெண்களை அனுபவிப்பது?” சுதந்திரம் ஆணுக்கு மட்டுமா, பெண்ணுரிமை என்னாவது? பெண்களும் ஆண்களுடன் சம நிலைக்கு வர வேண்டாமா? பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பார் சிலர். திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பாரும் உண்டு. தொலை தூர நோக்கில் பார்த்தால் அதனால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான். என் மீதும் ஆத்திரம் வரலாம். பெண்கள் முன்னேற்றத்தை விரும்புகின்றவள் நான். இது போன்ற வாழ்க்கை வாழ்பவர்களைப் பற்றிய ஆய்வு செய்தல் வேண்டும். அவர்களின் உண்மை நிலை கண்டறிய வேண்டும். பெண்களின் நிலை பாதுக்காக்கப் படவேண்டும். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவைகளை, முறியடிக்க வேண்டும்.முக்கியமாக பெண்கள் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன. எந்த அளவு சுதந்திரம் பேசப்படுகின்றதோ , அதைவிட பிரச்சனைகளில் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. அரசு, தொண்டு நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இந்தத் தாயுள்ளத்தின் தவிப்பின் குரல் இது. எத்தனை வகை ஏமாற்றுதல் உண்டோ அத்தனையும் கற்கத் தொடங்கி, சுயநலமும் சுரண்டலும் பெருக்கி, உச்ச நிலை அடைய போட்டிகள் வந்துவிடும். சரியான போட்டி ! இதுவா முன்னேற்றம்? நான் யார் என்ற ஆராய்ச்சியில் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? யாராவது ஓரிருவர் கண்களை இக்காட்சிகள் உறுத்துகின்றன. அவன் எழுது கோல் எடுத்தால் அவனையும் மீறி அது நெருப்பைக் கக்குகின்றது. ஒட்டு மொத்த சமுதாயமும் இன்னும் கெடவில்லை. ஆனால் மன வக்கிரம் வளர ஆரம்பித்திருப்பதை மறுக்க முடியுமா? நல்லவர்கள் நடுங்கிப் போய்ப் பதுங்குகின்றார்கள் .கோபத்தை விடுத்து நம்மைச் சுற்றி நடக்கும் காட்சிகளைப் பார்த்து , ஏதாவது செய்து நம்மை இந்த மிருகக்குணத்தினின்றும் காப்பாற முடியுமா என்று சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும். ஒதுங்கக் கூடாது. மனிதனின் தோற்றம் சில லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன். ஆனால் அவன் வகுத்துக் கொண்ட“உறவுகள் “ தோன்றியது சில ஆயிர வருடங் களுக்கு முன்னர்தான். குடும்ப அமைதிக்கு அவன் போட்ட விதிகளை அவனே உடைத்தெறிய ஆரம்பித்திருக்கின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் மிருகம் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சில விதிகளை , சில நியதிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான் மனிதன். அதில் அடிபடும் பொழுது வலி தாங்காமல் புலம்புகின்றான். புலம்புவதை விடுத்து சிந்திக்க வேண்டும். இது ஒரு குடும்பத்தில், ஒரு இனத்தில் மட்டும் நிகழும் பிரச்சனையல்ல. இது ஓர் சமுதாயத்தில் நிகழும் அசிங்கம். சம்பிரதாயங்கள் உள்ள சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளைகளுக்கே இந்த மனச் சலனம் ஏற்படுவதென்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்பானேண் ?! இது ஏதோ கதையென்று எழுதப் பட்டதல்ல. புனைந்துரையல்ல. ஓர் அடையாளம். சமுதாய நோயை அடையாளம் காட்டும் ஓர் அபாய விளைக்கு. ஒவ்வொரு மனிதனும் சமுதாய அக்கறை கொண்டு விழித்தெழ வேண்டும். அவன் சந்ததிக்கு மட்டுமல்ல அவனுக்கே விரைவில் வீழ்ச்சி வரும் ஆசிரியர் என்னைப் புலம்ப வைத்துவிட்டார். சமுதாயத்தில் எங்கெல்லாம் ஊனம் காணப்படுகின்றதோ அங்கே ஜெயகாந்தனின் பார்வை ஊடுருவ ஆரம்பிக்கும். படுக்கையறைக்காட்சிகளைக் கூட கொச்சையில்லாமல் காட்டும் திறன் படைத்தவர். அவர் காட்டும் விலை மகளிடம் கூட வெறித்தனம் காட்ட மாட்டார். ஒவ்வொருவரையும் தனிப் பரிவுடன் நடத்துவார். ரிஷிமூலம் எழுதியவரேதான் “ஜெய ஜெய சங்கர “தொடரையும் படைத்தார். அவர் எழுதிய கதைகள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையின் பிம்பம். ஜெய ஜெய சங்கர அவரின் கனவுலகம். அது சத்திய பூமி. அங்குள்ளவர்கள் குணக்குன்றுகள். மனவெளி இல்லம் என்ற பெயரிலேயே அங்குள்ளவர்களின் வாழ்க்கையைப் புலப்படுத்துகின்றார். அங்கு வாழ்ந்திருந்த உமா ஓர் லட்சியப் பெண். ஒரு இளைஞனுடன் தனித்து வாழ்ந்தாலும் எவ்வித சலனமும் இன்றி வாழ்கின்ற மன உறுதி படைத்த ஓர் பெண்ணாகத் திகழ்கின்றாள். இந்த சமுதாயத்தில் ராஜாராமனும் உண்டு, உமாவைப் போன்றவர்களும் உண்டு.. இரு எதிர்த் துருவங்களில் நிற்பவர்கள். சமுதாயத்தில் எங்கே நோய் என்று தெரிந்தால்தான் சிகிச்சையளித்து மேன்மையுறச் செய்ய முடியும். வெறும் ஜன ரஞ்சகமாக எழுதி உல்லாசப்படுத்துவது மட்டும் போதாது. பயனுள்ள பாதையில் மனிதனைச் செல்ல வழி காட்ட வேண்டும். மகாப்பெரியவர் சொன்ன அறிவுரையும் இதுதான். எழுத்தாளருக்கும் மட்டுமல்ல எல்லோருக்கும் கடமையுண்டு. இந்த இடத்தில் ஒருவரைப்பற்றிக் கூற விரும்புகின்றேன். டாக்டர் சங்கர் அமெரிக்காவில் மருத்துவத்தொழில் செய்பவர்.அவர் மனைவியும் ஓர் மருத்துவர். மனிதனின் உடல் நோய்கள் தீர்க்கும் மருத்துவர் மட்டுமல்ல, சமுதாய மருத்துவரும் கூட. சமுதாய நலனுக்கு நிறைய குழுமங்களில் எழுதி வருகின்றார். என்னிடம் ரிஷிமூலம் புத்தகம் இல்லையென்றவுடன் அவரிடமிருந்த புத்தகத்தைப் படித்து, அவர் கருத்துக்களுடன் எனக்கு ஒரு நீண்ட மடலே அனுப்பிவிட்டார். அதுமட்டுமல்ல. தொலை பேசியில் அழைத்து நீண்ட பிரசங்கமே செய்துவிட்டார். நானும் சமுதாயத்தில் உருண்டு புரண்டு முதுமையின் காரணமாக மகனிடம் அண்டிவாழும் ஓர் மூதாட்டி .எங்கிருந்தாலும் மனித நலனில் எங்களுக்கு அக்கறையுண்டு. தாய்மண்ணை நினைக்காத நாளுமுண்டோ!?. அந்த மண்ணில் வாழும் மைந்தர்களுக்கு நாங்கள் செய்யும் சிறு தொண்டு. இருக்கும் சில நல்லவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி. எங்கள் பணி பத்திரிகைகளில் எழுதுவதல்ல. ஆனாலும் பலரையும் சேர்க்கும் பாலமாகக் கணினி இருக்கின்றது. எனவே எங்கள் குரலை அங்கே ஒலிக்கச் செய்கின்றோம். கோயில்களுக்குச் சென்று செய்யும் பூஜையைவிட இந்தப் பணியே நான் இறைவனுக்குச் செய்யும் ஆராதனை ஜெயகாந்தனை இனி பார்க்கலாம். அவர் படைக்கும் பாத்திரங்களைப் பெற்ற குழந்தையைப் போல் நேசிப்பவர் ஜெயகாந்தன்.. “எனது நாவல்களில் வருகிற பாத்திரங்களெல்லாம் என் மூலமாய்ப் பிறக்கிறார்கள் என்பதனால் அவர்களை நான் சாமான்யர்களாகக் கருதவில்லை. அவர்கள் நான் வழிபடும் தெய்வங்களாகக் கூட உயர்ந்து விடுகிறார்கள். எனக்கு முன்னாலுள்ள அனுபவங்களை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். என்னோடு வாழ்கின்றவர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். எனவே , அவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் , என்ன ஆவார்கள் என்பதை என்னுடைய இறுதியைப் பற்றித் தீர்மானிப்பதில் எனக்கு எவ்வளவு இயலாமை உண்டோ அவ்வளவு இயலாமை ஏற்படுகிறது.ஆனால் அவர்கள் இறுதியை மற்றவர்களைப் போல் நானும் அனுமானிக்க முடிகிறது. அதுவும் இவ்விதமாக அவர்கள் ஓய மாட்டஎர்கள்; பணிய மாட்டார்கள் ; தோல்வி அடைய மாட்டார்கள் ! இலக்கிய வாழ்வு பெற்றுவிட்ட அவர்கள் இறப்பின்றி துலங்குவார்கள் “ “நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் உயர்த்தவேண்டும்’ மகாப்பெரியவரின் வாக்கை ஒவ்வொரு எழுத்தாளனும் பத்திரிகையாளரும் நினைத்துப் பார்க்க வேண்டிய பொன்னான வரிகள். வாழ்க்கையின் அவலங்களைக் காட்டும் பொழுது கண்களை மூடிக் கொள்வதைவிட அதற்கு காரணம் கண்டு மேலும் அந்தத் தீமை வளராமல் இருக்க முயல வேண்டும். இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் எல்லோருக்கும் பங்குண்டு. ஜெயகாந்தனின் எழுத்தில் ஆபாசம் கிடையாது. மன வக்கிரங்களைக் காட்டும் பொழுது கூட வேகம் இருந்தாலும் விவேகம் காணலாம். கதைகளிலும் உரையாடல்களை வலுவாக அமைப்பார். அவர் எழுதும் கதைகள், கட்டுரைகளைப்போல் அவர் எழுதும் முகவுரைகளும் முடிவுரைகளும் கூட தனித்தன்மை வாய்ந்தவை. அவைகளைக் கூடத் தொகுத்து புத்தகமாக்கி வாசகர்களுக்குக் கிடைக்க வசதி செய்திருக் கின்றனர் பதிப்பகத்தார். நம் காலத்தில் வாழும் அறிவு ஜீவிகள் சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர். மகாப்பெரியவர் என்ற பெயர் கேட்டாலே காஞ்சியை நினைக்காமல் இருக்க முடியாது. மேலும் என் பயணத்தில் காஞ்சிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்தாண்டு காலம் வாடிப்பட்டி வாழ்க்கை என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்ததென்றால் காஞ்சியின் நான்கு ஆண்டு வாழ்க்கை, ஏற்றங்களையும், என்னுடைய தேடல்களில் பல கேள்விகளுக்கு விடைகளும் கொடுத்த இடம் , அன்றும் இன்றும் என்றும் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி வருகின்ற காஞ்சிபற்றி சில செய்திகள் அடுத்துப் பார்க்கலாம் (தொடரும்) நன்றி -திண்ணை Posted by சீதாம்மா at 5:51 PM 0 comments Labels: குறிப்பேடு Tuesday, September 21, 2010 சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 21 தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு; ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை முடிக்கும்முன் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. அந்தத் தலையில்லா காந்திஜியின் சிலை சத்திய மூர்த்தியை உறுத்திக் கொண்டிருந்தது. முழுமை பெறாதவைகள் சிந்தனைக்கு முள்வேலிகள். அந்தச் சிறையில் இன்னொரு மனிதரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.அந்தச் சிறையின் மேலதிகாரி மூர்த்தி, நம் சத்தியமூர்த்தியுடன் பள்ளியில் படித்தவன். இங்கே அந்த நட்பைப் பார்க்க முடியுமா? அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர், எனவே இருவரது சந்திப்புகளும் வினோதமாக இருக்கும். சில நேரங்களில் அனுசரணையுடன் இருக்கும். சில நேரங்களில் ஒதுக்கமும் இறுக்கமும் தென்படும். சத்தியமூர்த்தி சிரித்துக் கொள்வான். ஜெயகாந்தனைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுதே அவரின் தன்மைகளில் அவரின் உரையாடல் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, வலிமை வாய்ந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றேன். என் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் உரையாடலில் சிறந்தவர் அவர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். கதைகளாயினும் கட்டுரையாயினும், அங்கே உரையாடலில் புகுந்து தன் எண்ணங்களைப் பதித்துவிடுவார். "ஜெய ஜெய சங்கர," தொடரில் உரையாடல்கள் அதிகம் இடம் பெறும். அதனை ஓர் கதை என்று சொல்வதைவிட வரலாற்றுச் சித்திரம் எனக் கூறலாம். சத்தியமூர்த்தி அந்தச் சிறைக்கு வரவிட்டுச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது . தனி மதிப்பைப்பெற்று வலம் வந்து கொண்டிருந்தான். சிறையில் இருந்தாலும் மனிதர்கள், மனிதர்கள் தானே என்று நினைத்துக் கொள்வான். நாட்டில் நெருக்கடி நிலைமை; சுதந்திர நாட்டில் சுதந்திரக் காற்றில்லை. புழுக்கத்தால் மனிதர்கள் வெந்து கொண்டிருந்தனர். எங்கும் நிலவுகிற இருட்டுக்கும் இந்தச் சிறையில் நிலவுகிற இருட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு .நாட்டில் நடக்கிற காரியங்கள் இந்தச் சிறையில் விஸ்தாரத்தைப் பெரிதாக்கி ஓரளவு தேசத்தையே சிறையாக்கி இருக்கின்றன. சமீபத்தில் அரசியல் கைதிகள் அழைத்து வரப்பட்டு கொட்டடியில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து கேட்கும் முணங்கல்கள் அங்கே நடக்கும் சித்திரவதைகளின் கொடுமையை உணர்த்துகின்றன. உமாவைப்பற்றியோ அவன் தந்தையைப்பற்றியோ எந்த செய்தியும் தெரியாது தவிக்கின்றான் சத்திய மூர்த்தி. அதிகாரவர்க்கத்தைக் கூலிப்படையென்று கடுமையாகச் சாடுகின்றான். சிறை அதிகாரி மூர்த்தியைச் சந்தித்து உண்மை நிலையை அறியத் தோன்றுகின்றது. சந்திப்பும் நிகழ்கின்றது. அங்கே நடக்கும் உரையாடல்கள் மனக் கொதிப்பின் வெளிப்பாடுகள். சத்தியமூர்த்தி எழுதிய புத்தகத்தைப் படித்துவருவதாகக் கூறும் மூர்த்தியைப் பார்க்கின்றான். அது தடை செய்யப்பட்ட புத்தகம். படித்து என்ன பயன்? ஒவ்வொருவரும் அவரவர் மனச்சாட்சியைக் கேட்க வேண்டிய கேள்வி. “இங்கே துன்புறுத்தப்படும் அந்தக் கைதிகள் எல்லாம் எப்பேர்ப்பட்ட போராட்ட வீரர்கள் என்பதை நான் அறிவேன். அவர்களாவது போராடுவதாவது? ராத்திரியெல்லாம் ஒலிக்கிற அவர்களுடைய ஓலத்தில் வீரமோ ஆண்மையோ இல்லை. ஆட்டுக்குட்டிகள் மாதிரி அவர்கள் அடிபட்டு அலறுகிறார்கள். கடவுளைக் கையெடுத்துக் கும்பிட மறுக்கின்றவர்கள் எல்லாம் கான்விக்ட் வார்டன்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறார்களாமே!இதெல்லாம் ஏன் நடக்கிறது? நாட்டில் நெருக்கடி என்றால் சிறையில் ஏன் இந்தக் கெடுபிடிகள் அதிகமாக வேண்டும் ?” தாழ்ந்த ஸ்தாயில் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தான் சத்திய மூர்த்தி இதைப் படிக்கும் பொழுது என் மனப்பறவை கூச்சலிட்டது. நெருக்கடி நிலைமை காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலரை நான் அறிவேன். அந்த வலியின் வேதனையைப் பாதிக்கப்பாடவர்களாலேயே சொல்லப்பட்டு நேரில் கேட்ட அனுபவமும் உண்டு. மனம்விட்டுப் பேச ஆரம்பித்தான் மூர்த்தி. சிறை அதிகாரிப் பதவி ஒரு வெட்டியானைப் போன்றது. மரண தண்டனை விதிப்பது நீதி மன்றம். ஆனால் அந்தக் கொலையைச் செய்ய வேண்டியது சிறையதிகாரி. தண்டனை விதித்த நீதிபதியே வந்து இந்தக் கொலையையும் செய்ய வேண்டும் என்று சலித்துக் கொண்டான். கைதிகளை அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறுகின்றான் சத்திய மூர்த்தி. ஒவ்வொரு அதிகாரியும் தனக்குச் சம்பந்த மில்லாத ஓர் எஜமானத்துவத்துக்கு அடிமை என்று கூறத் துடிக்கிறான் மூர்த்தி. ஆனாலும் அதனைச் சொல்லாது “இனிமேல் அந்தக் கொடுமை நடக்காது. அதிகாரிக்கு என்ற சில உரிமைகளும் , கைதிக்கு என்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. தன் குறைகளைத் தீர்க்குமாறு கேட்க ஒரு கைதிக்கு உரிமை உண்டு. ஆனால் பிற கைதிகளுக்காகப் பரிந்து பேசும் உரிமை அவனுக்குக் கிடையாது “என்று கூறினான். அரசுப்பணியும் ஒருவிதக் கொத்தடிமை போன்று கட்டிப்போடுகின்றது. இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள் கூட சில நேரங்களில் அரசு நிர்ணயச் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளிலும் மனிதன் நேர்மையில் உறுதியாக இருக்கவும் வாய்புண்டு. மனித நேயமே குறிக்கோளாய் நேர்மையுடன் இருப்பவர்களிடம், நிர்ப்பந்தங்கள் வலிமையை இழந்துவிடுகின்றன. “ஒருவனை அவனது லட்சியங்களே சுதந்திர மனிதனாக்குகின்றன,“ என்ற சத்திய மூர்த்தியின் கூற்றை ஒப்புக் கொள்கின்றான் மூர்த்தி. சில தினங்களில் மூர்த்தி மன வெளி இல்லம் போகின்றான்.அந்த வீட்டில் நெருக்கடி நிலமையை ஆதரிக்கும் ஒரு மனிதரையும் பார்க்கின்றான் . உமாவின் தந்தை பண்டிதர் அங்கு வந்திருந்தார். அவர்தான் நெருக்கடி நிலைமையில் நிர்வாகம் சீராக இருப்பதாகக் கூறிவருகின்றவர். கதாசிரியர் நிறைய கதா பாத்திரங்களைத் தோற்றுவித்து அவர்கள் வாயிலாகத் தன் எண்ணங்களைக் கொட்டியிருக்கின்றார். தாங்கள் பேசுவது நியாயமானது என்று ஒவ்வொருவரும் வலியுறுத்துகின்றனர். ஏனோ எல்லோரும் நல்லவர்களாக, மனிதர் நலனில் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார். எல்லோரும் தத்துவம் பேசுகின்றார்கள். "தேசம் என்னவானாலும், தனி மனுஷ்யர்களான நாம், நம்மை நெறியாக வைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்று நினைப்பவன் மகாலிங்கம்,” என்று அவன் தாயார் தேவி கூறுகின்றாள். உமாவுடன் அவன் தலைமறைவாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உலகத்தாருக்கு அவர்கள் தம்பதிகள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அண்ணன், தங்கையாக வாழ்கின்றனர். ஏதோ ஒரு குறிக்கோளுக்காக வாழ்வதாகச் சொல்லுகின்றார்கள். ”மனிதன் சுயநல மகிழ்ச்சிக்காக வாழக் கூடாது “என்று அவர்கள் ஆசிரியர் சத்திய மூர்த்தி சொல்லிக் கொடுத்ததை ஏற்று, சமுதாய நன்மைக்காக திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்மகனுடன் ஓர் பெண் தனிமையாக வாழும் பொழுது மன உறுதியுடன் இருக்க முடியுமா? முடியும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். லட்சியப் போராட்டத்தில் ஈடு படுகின்றவர்கள் தனிப்பட்ட உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டுகின்றார். இதுதான் உண்மை.. ஓர் குறிக்கோளுடன் மனிதன் இயங்கும் பொழுது அவன் நினைவெல்லாம் நிறைந்திருப்பது அந்த லட்சியங்களே. அங்கே சலனங்களுக்கு இடமில்லை. மகாலிங்கம் கொடுத்தனுப்பிய கடித்தத்தின் சில வரிகள் பெற்றவர்களைப் பெருமையில் ஆழ்த்துகிறது. “நமது மக்கள் எந்த யுகமாற்றத்தினாலும் அழிந்து போய்விட முடியாத மகா சத்திய நெருப்பை வளர்த்து, இந்த பூமினியில் உள்ள எல்லா உயிர்களின் மேன்மை கருதிப் பாதுகாத்து வருகின்றார்கள். அந்த மகா யக்ஞத்தில் தோன்றியவர்கள்தான் எனது பெற்றோரும், எனது பிதுர்க்களும், நானும், நமது சந்ததியினரும் ஆசாரிய ஸ்வாமிகளின் பாஷையில் சொன்னால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையில் பிரிவோ தனிமையோ இல்லை “ ஜெய ஜெய சங்கர தொடரில் ஒரே தத்துவ மழைதான்; கதை என்றால் அதற்கு ஏதோ ஒரு முடிவு காட்ட வேண்டுமே. ஆற்றங்கரையில் அவர்களின் எல்லைகளைத் தாண்டாமல் இரண்டு சிறுவர்களிடம் நட்பு பிறக்கின்றது. அப்பொழுது இனம் காரணமாக ஆதியால் கிராமத்திற்குள் வருவது முடியாது. ஆனால் கதை முடிவில் அதே ஆதி சங்கர புரத்தில் நுழைய முடிகின்றது. கால வெள்ளத்தில் சில நியதிகள் மாறத் தொடங்கிவிட்டன. ஓர் சிறுகதையாய் இதனை முடித்திருக்கலாம்; ஆனால் மூன்று பாகங்கள் தொடர்ந்தன. அதற்கு அவர் கூறும் பதிலை அவர் வார்த்தைகளில் காண்போம். “ஓர் சிறுகதை என்று அழைப்பதே எனக்கும் விருப்பமாய் இருந்தது. அவ்விதமே அமைந்திருந்தால் இதன் கலைத் தன்மை உயர்ந்து நின்றிருக்கும் என்று உரைப்பாருமுளர். அவர்கள் அவ்விதமே நிற்கக் கடவர். இன்பம் எங்கெங்குண்டோ அங்கங்கே இருந்துவிடுதல் சிலரது இயல்பு. துன்பம் எங்கே எங்கே என்று துரத்திப் பிடித்து அத்துடன் துவந்தம் செய்வதே தர்மத்தின் இயல்பு.அப்படிப்பட்ட கால நிர்பந்தத்தால் தர்மங்களையே சார்ந்து நிற்கும் ஓர் அடிமையான வாழ்க்கையில், எப்படி அதன் சந்ததியினராலேயே பிரச்சனைகள் மூளும் என்றெல்லாம் எண்ணங்கள் மேலும் எழுந்த பொழுது மூன்று பாகங்கள் விளைந்தன. கட்டுக்கோப்பு கச்சிதமாக விழுந்துவிடுகிற பொழுது மேலே குவித்துச் சிகரம் கட்ட ஆசைபடுவதுதான் எழுதுபவனுக்கு ஏற்படுகிற பேராசை” இந்த நாவலை எழுத ஆரம்பித்த காலத்தில் தேசிய வாழ்க்கையில் என்ன சூழ்நிலை இருந்ததோ அந்தக் காலக் கட்டத்தை இறுதியாக வைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும் பின்னாலும் சிந்தனைகளைப் படரவிட்டு இத்தொடரைப் படைத்திருக்கின்றார். அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்ட தொடர். இத்தொடரில் வரும் பாத்திரங்கள் நல்ல நோக்கம் படைத்தவர்களாக, லட்சியத்துடன் வாழ்கின்றவர்களாகக் காட்டப்பட்டுள்ளன. அதற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்தை அவர் எழுத்துக்களில் காண்போம் “எனது புரட்சிக் காரன் எவ்வளவு உத்தமமானவனோ அந்த அளவு உத்தமமானவனே எனது போலீஸ்காரனும். நான் தீயவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனேயொழிய அவர்களைக் கண்டதில்லை. அவர்களை இலக்கியக்கண் கொண்டு நான் கண்ட மாத்திரத்தில் அவர்கள்நல்லவராக மாறுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுதான் என்னிடமுள்ள மத நம்பிக்கை, இறை நம்பிக்கை என்று நம்புகிறேன். “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும தீமை இலாத சொலல் “ என்பது நமது இலக்கிய தர்மம்.அந்த நோக்கு நான் எழுதிய பலவற்றுள் இதில் நன்கு சமைந்தது. “ மகாப்பெரியவரின் அறிவுரைப்படி ஆன்மீகமும் சமுதாயநலனும் கைகோத்துக் கொண்டு எழுதும் பாக்கியத்தைப் பெற்றவராகப் பெருமை கொள்கின்றார் ஜெயகாந்தன். புரட்சியென்றால் அது வன்முறை நோக்கிச் சென்றுவிடும் என்ற அச்சம் பலருக்கும் உண்டு. காந்திஜியின் சத்தியாகிரஹப் புரட்சியை நாம் பார்த்திருக்கின்றோம். அவர் தன்னை வருத்தி இயக்கத்தினை முன்னின்று நடத்தினார். இன்றைய இயக்கங்களில் தொண்டர்களே மரிக்கின்றனர். தலைவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைக் காண்கின்றோம். எந்த ஒன்றையும் பொது நிலைப்படுத்த முடிவதில்லை தொழிற்சங்கத்தில் 32 ஆண்டுகள் இருந்தேன். கீழே பணியாளராக நுழைந்து துறையின் மேலதிகாரியாக ஆனேன். இரட்டைக் குதிரை சவாரி செய்தேன். தொழில் சங்கத்தில் இருந்ததால் எத்தனை சாதிக்க முடிந்தது என்று அனுபவ பூர்வமாக அறிந்திருக்கின்றேன். இந்தத் தொடர் படிக்கும் பொழுது என் வாழ்க்கைப் பாதையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.ஆனால் படிக்கின்ற எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படிட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே விமர்சனங்கள் பல திக்குகளிலிருந்தும் வந்தன. இதற்கு விமர்சனங்கள் வந்த பொழுது அவர் கூறியவை: “ஆர்வத்தின் காரணமாகவும், அவசரத்தின் காரணமாகவும் விமர்சகர் எனப்படுவோர் புகழ் குவிக்கவும், புழுதி இறைக்கவும் செய்வர் என்பது நாம் எதிர்பார்த்ததே. அவர்களுக்கு நன்றியல்லாமல் வேறு ஏதும் நாம் உரைப்பதற்கில்லை. இந்நூலுக்கு விமர்சனக்காற்று சற்று மிகைதான்.அந்தக் காற்றின் கதையிலேதான் எத்தனை லயங்கள் .. எத்தனைவிதங்கள் ..ரசித்தோம்,ரசிப்போம் “ விமர்சனக்காற்றுக்கு ஓர் கவிதையில் சில வரிகள் தென்னையின் கீற்றுச் சல சல வென்றிட செய்து வரும் காற்றே ! உன்னைக் குதிரை கொண்டு ஏறித் திரியுமோர் உள்ளம் படைத்து விட்டோம் .. ஜெயகாந்தனுக்கு விமர்சனங்கள் புதிதல்ல. சொல்லப் போனால் அவர் வளர்ந்ததே அந்தக் காற்றின் வேகத்தால்தான். அவர் எழுதிய பல கதைகள் கடும் விமர்சனத்திற்குள்ளானவை. அவைகளில் அவர் எழுதிய "ரிஷிமூலம்: பலரின் கோபத்திற்கும் கூட காரணமாயிற்று. சமுதாயமென்பது நல்லதும் கெட்டதும் கலந்ததே. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் உறங்கிக் கிடக்கின்றது. அதனைப் பண்படுத்த சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வர முயல்கின்றான். சிலரால் மட்டும் மனத்தை வெல்ல முடிகின்றது. பலர் அதன் வேகத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றனர். ரிஷிமூலத்தின் கதா நாயகன் மனவக்கிரம் கொண்டவன். இதைப்போன்று அவர் எழுதிய குருபீட நாயகனிடமும் இக்குறையைக் காணலாம். அவன் பித்தனாய் வந்து பின் சித்தனாக்கபடுகின்றான். இங்கே ஒரு செய்தியைக் கூற விழைகின்றேன். திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி என்று ஒரு கிராமம் உண்டு. அந்த ஊரில் ஓர் பித்தன் தோன்றி அவனைச் சித்தனாக்கி வழிப்பட்ட சம்பவம் உண்மையில் நிகழ்ந்தது. அது செவிவழிச் செய்தியாகப் பரவி எழுத்துக்குக் கருவாகி இருக்கலாம். அல்லது தனித்தனியே இப்படி ஒத்துப் போகும் நிகழ்வுகளாகவும் இருக்கலாம். பலருக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் ஆனால் உணர்ந்து கொள்ளாமல் இருப்போம். ஏதோ ஒரு காட்சியைப் பார்க்கும் பொழுதோ அல்லது கேள்விப்படும் பொழுதோ ஏற்கனவே எங்கோ நிகழ்ந்ததாக அல்லது கேள்விப்பட்டதாகத் தோன்றும்,. இது இயற்கையின் விளையாட்டு. சம்பவங்கள் எங்கேங்கேயோ எப்படியோ பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. அல்லது பதிவானவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் புரியாத புதிர்கள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன. கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய “ரிஷிமூலம்“ கதையைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! (தொடரும்) நன்றி-திண்ணை Posted by சீதாம்மா at 5:26 PM 0 comments Labels: குறிப்பேடு Thursday, September 9, 2010 சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 20 "ஜெய ஜெய சங்கர" - இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்” மகிழ்ந்து குலாவிட முயல்கிறார். அவர் ஆரம்பித்த பயணம் “மகாயக்ஞம்” நடத்தி நிறைவுறுகின்றது. ஆம்! இத்ததனையும் "ஜெய ஜெய சங்கர"வின் தொடர்ச்சிகள்! “ஒரு கிராமம்,ஆ! எப்பேர்ப்பட்ட கிராமம்! ஒரு குடும்பம், எவ்வளவு உன்னத ஆரிய லட்சியக் குடும்பம்! அதன் உறவுகள் என்னும் சரட்டில் ஒரு அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினை அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கோர்த்து ஆரமாக்குகிற உத்தியில் அறுந்து போவதற்கோ, முடிந்து போவதற்கோ இடமில்லாமல் போயிற்று” ஜெயகாந்தன் தன் முடிவுரையில் வெளிப்படுத்தும் கூற்று. கதையாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்ந்து கொண்டே வரலாற்றை வட்டமிட ஆரம்பித்துவிட்டது. அக்காலத்திற்கே சென்று விட்டார் ஆசிரியர். எத்தனை பாத்திரங்கள்! எத்தனை சம்பவங்கள்! ஆசிரியரின் கனவுலகம் படிப்பவரை மிரள வைக்கின்றது. ஆன்மீகம், காந்தீயம், அரசியல், வரலாறு, இன்னும் பல கோணங்களில் தன் எண்ணங்களைப் பதிந்திருக்கின்றார். நாமும் முடிந்த மட்டும் தொடர்வோம். ஆதி தன் மகனை வீட்டைவிட்டுப் போகச் சொன்னதைக் கேட்ட ஆசாரிய ஸ்வாமிகள் ஒரு நீண்ட பிரசங்கமே செய்கின்றார்: “சமூகவிஷயம் என்பது எதுவுமே ஓர் நல்ல தனி மனுஷ்யனுக்கு அப்பாற்பட்டது அல்ல; உலகில் உள்ள ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் பேரண்டம் அடங்கியிருக்கிறது. நமது சமூகங்கள் என்று நாம் நினைக்கிற அவை நம்மிலிருந்து விலகி நிற்கின்றன என்பதால் நாமும் அவையும் வேறாகிவிட முடியுமா? அதன் நடுவில்தான் நாமும் இருக்கிறோம். எவ்வளவு பற்றற்று, அல்லது தனிநெறி வகுத்துக் கொண்டு நாமிருந்த போதிலும் அதன் நடுவில்தான் அதன் ஒரு அங்கமாகவே நாமும் இருக்கிறோம். நாம் வேறு அதுவேறு என்று என்றாகிவிட முடியுமா? உன் தலையில் உனக்குகந்தது என்கிற ஒரு நெறியைச் சுமந்து திரிகிறாய். இப்படித்தான் ஒவ்வொருவரும்! பறவையின் சுதந்திரத்தை அங்கீகரித்து மகிழ்ச்சி அடைகிற மனத்தை வளர்த்த மனிதர்கள், தங்களுக்குச் சொந்தமான மக்கள் விஷயத்தில் இழந்துவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. “ ஓர் ஆத்மாவின் சுதந்திரத்தைப் புரிய வைக்கிறார்;மீண்டும் தொடர்கிறார்: “முரண்பாடுகளும்,மோதல்களும் தவிர்த்த வாழ்க்கை, கோபமற்று குளிர்ந்த மனத்தோடு அவரவர் கொள்கையில் பொருந்தி நின்று போரிட்டுக் கொள்வது...ஆமாம்; போரிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கொள்கையும் நெறியும் என்னாவது? போரிடலாம்; வாதிடலாம்; கோபமும் ஆத்திரமும் எந்தப் போராட்டத்திற்கும் உதவா .” சத்தியமான வார்த்தைகள்! மாறுபட்ட கருத்துக்கள் வரலாம்;வாதிடலாம். தங்கள் கொள்கைகளுக்காகப் போரிடலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிடக் கூடாது. அது சமுதாய அமைதியைக் கெடுத்துவிடும். ஆதி மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிடுகின்றது. மகனைப் பார்க்கும் ஆவல் துளிர்க்கின்றது.பாசத்திற்கும் குரோதத்திற்கும் இடையில் ஒரு சிறு கோடுதான் இருக்கிறது. அதை நீக்கிவிட்டால் எல்லாம் அன்பு மயம். அன்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும். அமைதியை இழக்கும் வழிகளில் செல்லலாமா? ஆதியின் அமைதிக்குடிலில் பிறந்து வளர்ந்தவன் மகாலிங்கம். அவன் ஓர் அச்சமற்ற ஆண்மகன். அவன் எண்ணங்கள் போன பாதை வித்தியாசமானது “ஒரு குடும்பத்தின் அடிமையாக நடைவண்டி பிடித்து நடந்து கொண்டிருப்பதைவிட இந்த சமூகத்திற்கோர் அடிமையாகித் தன்னிச்சையாய்க் கைகளை வீசி நடக்கலாம் என்று தோன்றுகிறது.” புதிய தலைமுறை தோன்றிவிட்டது. பிறரிடம் வேலைக்குப் போவது அடிமைத்தனம் என்று கூறும் தந்தைக்கு இந்தப் பேச்சு பிடிக்காமால் மகனை வீட்டைவிட்டு அனுப்பச் செய்துவிட்டது. ஸ்வாமிகளின் பேச்சு ஆதியின் மனக் கண்களைத் திறந்துவிட்டது. சுதந்திர வாழ்க்கையில் சுற்றித் திரியும் மகனைக் காண முடிவு செய்துவிட்டார் மனவெளி இல்லம் நோக்கிப் புறப்படுகின்றார் ஆதி. அவர் மகன் மகாலிங்கம் சென்றிருக்கும் இடம்பற்றி அவர் மனைவி தேவியிடம் விசாரித்து அறிந்து கொண்டவுடன் தாமதிக்காது புறப்பட்டு விட்டார். ஸ்வாமிஜியின் அன்புக் கட்டளைக்காக மட்டுமல்ல, தன் மகனைக் காண வேண்டுமென்ற துடிப்பும் அவரைத் தூண்டிவிட்டது. மனவெளி மனிதர்களுடன் அவர் மகன் மகாலிங்கம் வசிக்கின்றான். தலைப்பைப் பாருங்கள்! மனவெளிமனிதர்கள்! அந்த வீட்டின் பெயர் மனவெளி இல்லம். அங்கே ஒளிவு மறைவு கிடையாது. போலித்தனமில்லா புனித இடம். அவரவர் கொள்கையுடன் சுதந்திரமாக வளைய வர முடிந்த இடம். கொள்கைகள் வேறாயினும் அன்பும் பண்பும் கலந்த ஓர் குடில். மாற்றுக் கொள்கையென்றால் மற்றவரைத் தாக்கித்தான் ஆக வேண்டுமென்ற தற்கால குணக்கேடு அங்கே இல்லை. புரட்சிக்காரனும் புன்னைகையுடன் தன் உறுதியில் எப்படி நிற்க முடியும் என்று காட்டும் ஓர் உன்னதமான இடம். நாமும் அந்த அன்புக் குடிலுக்குள் செல்வோம். குடிலுக்குச் சொந்தக்காரர் சிங்கராயர்.ஒரு காலத்தில் ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அவரின் தோற்றம் தாடி இல்லாத தாகூர் போலவும், தலைப்பாகை இல்லாத பாரதி போலவும் பிறருக்குத் தோன்றும். சுதந்திரம் பெற்ற பின் திருமணம் என்றிருந்து கொஞ்சம் வயதாகவிட்டு செல்லம்மாளை மணக்கின்றார். அவருடைய ஒரே மகன் சத்தியமூர்த்தி ஓர் புரட்சிக்காரன். அவன் ஓர் ஆசிரியராக இருந்தான் என்றாலும் மகாலிங்கத்தைவிட வயது வித்தியாசம் அதிகமில்லை. மகாலிங்கம் புரட்சிக்ககரன் இல்லாவிட்டாலும் இருவரையும் நட்பு பிணைத்திருந்தது. சத்தியமூர்த்தி புரட்சிகரமாக புத்தகம் எழுதுகிறான் என்றும் சில காரியங்கள் புரட்சிகரமாய் செய்து வருகின்றான் என்று கைது செய்யப்பட்டு இப்பொழுது சிறையில் இருக்கின்றான். சிங்கராயரின் பேச்சுக்கள் மூலம் அக்காலச் சூழல், சிந்தனைகள், செயல்பாடுகளை படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். மகனைப்பற்றி பேசும் பொழுது மாணவர்களைப் பற்றி விளக்குகின்றார். மாணவர்கள் இந்தக் காலத்தின் அடையாளங்கள்.அவர்கள் நம்பிக்கைகளும், லட்சியங்களும் மிக உயர்ந்தவை.அதைப் புரிந்து கொள்ளளதவர்களை, அவர்கள் அலட்சியப் படுத்துகிறார்கள்.அது தப்பு என்று பெற்றோர்கள் புலம்புகின்றார்கள். புலம்புகிற மனிதர்களை ஒரு போதும் இளைஞர்கள் மதிப்பதில்லை. தனி நபர் சத்தியாகிரகம், காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டம் இவைகளில் ஈடுபட்டவர்களைப்பற்றியும் பேசுகின்றார் “அந்தக் காலத்தில் தாயும் தகப்பனும் பெற்றோராகவே நமக்குத் தெரியவில்லை. .. காந்திஜியும் கஸ்தூரிபாயும் தான் நமக்கெல்லாம் சொந்தத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்கள் ?" இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அந்தக் குடும்பத்தில் என் தந்தையும் ஒருவராக இருந்தாரே ! எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு இந்த நிலை! வீட்டை மறந்து, சொந்த உறவுகளின் நினைப்பின்றி போராடிப்பெற்றது சுதந்திரம். தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது இருப்பதையெல்லாம் நாட்டு சுதந்திரத்திற்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள். அவர்கள் அரசியல்வாதிகளல்ல. இந்த மண்ணின் மைநதர்கள். சுயநலமற்ற மனிதர்களைக் காண்போமா என்று மனம் ஏங்குகின்றது. அந்தத் தியாகியின் மனைவி செல்லம்மளும் மற்றும் சோசப்பு என்ற ஓர் உதவியாளரும் அவ்வீட்டில் வசித்து வந்தனர். சிங்கராயர் காந்தீயவாதியென்றால் அவர் ஒரே மகன் சத்திய மூர்த்தி ஓர் புரட்சிக் காரன் . மார்க்ஸிய சித்தாந்தக் கொள்கையுடையவன்.சத்தியமூர்த்தி சிறைக்குச் செல்லவும் மகாலிங்கம் இவர்களுடன் தங்க ஆரம்பித்து விட்டான். ஜெயகாந்தன் அவர் இளமைக் காலத்தில் கம்யூனிசத்தில் இருந்தவர். எனவே காந்தீயமும் கம்யூனிசமும் அவர் எழுத்தில் கைகோர்த்துக் கொண்டு வருகின்றது. கதை என்பதைவிட உரையாடல்களே அதிகம். மகன் தீவிரவாதியாக இருப்பதைப் பற்றிப் பேசுகின்றார் சிங்கராயர். “இவர்கள் மட்டும் காந்திஜி சொன்னதைக் கேட்க மாட்டார்கள். இளைஞர்கள் மட்டும் கேட்க வேண்டும் என்றால் இது என்ன நியாயம் ? ..இளைஞர்கள் பலாத்காரத்தை நம்புகிறார்கள்.அதை எப்படி தடுக்க முடியும்? “ நிறைய பேசுகின்றார்கள். இனி பேச்சு பேச்சு பேச்சு தான் பாரதியுடன் பழகிய காலத்து நடந்தவைகளையெல்லாம் விவரிக்கின்றார். பாரதிதான் சமதர்மம், பொதுடமை ஆகிய கருத்துக்களை பரிச்சயம் செய்துவைத்த முதல் புரட்சியாளர் என்கிறார். காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை எழுத்தில் படிக்கும் பொழுது இப்பொழுதும் மனம் கலங்குகின்றது. அந்தக் காலத்திற்கு மீண்டும் பறந்தேன். அந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பொழுது நானும் என் தந்தையும் ஒரே அறையில் தான் இருந்தோம். செய்தி கேட்டவுடன் என் தந்தை மயக்கம் போட்டு விழுந்தார். நானோ ஓவென்று கத்தி அழுதேன். அங்கே இருந்த மற்றவர்கள் என் தந்தையைக் கவனித்தார்கள். ஏனோ மரணச் செய்திகள் கேட்கும் பொழுதெல்லாம் நான் அதிர்ந்து போய்விடுவேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மையம் ஒன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் திருமதி இந்திராகாந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து துடித்துப் போனேன். மாரடைப்பு வந்து கைகால்கல்கள் அசைவின்றி இருந்த என் தாயாரைக் கவனித்துக் கொண்டு பங்களூரில் வாழும் பொழுது முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்தேன். இந்த மண் எத்தனை உயிர்களைக் காவு வாங்கி இருக்கின்றது. ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர் தொடர் என்னைப் பல வகையிலும் ஆட்டி வைத்தது. மனவெளி இல்லத்திற்குச் செல்வோம். இவர்கள் குடும்பத்தில் சேர்ந்தவள் இன்னொருத்தியும் கூட. அவள்தான் உமா. அந்தப் பெண்ணும் ஓர் புரட்சியாளர். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஒருத்தி புரட்சி கொடி பிடித்து பெற்றோரையும் விட்டு வெளிவந்து இந்த இல்லத்தில் குடிபுகுந்துவிட்டாள். சத்தியமூர்த்தியின் கொள்கை ஈர்ப்பில் வந்து மனவெளி இல்லத்தில் ஒட்டிக் கொண்டவள். மனவெளி இல்லத்தில் வெவ்வேறு கொள்கைகள் உள்ளவர்கள் இருந்தனர். கொள்கைப் பிடிப்பிலும் இருந்து கொண்டு பிறர் மனத்தைக் காயப்படுத்தாமல் ஒன்றி வாழும் தன்மையுடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தனர். காந்திஜியும் பாரதியும் அதிகமாகப் பேசப்பட்டார்கள். அரசியல் அதிகமாகப் பேசினார்கள். இந்த உரையாடல்கள் பற்றி எழுதாமல் கதையைத் தொடர விரும்புகின்றேன். ஸ்வாமிகளைப் பார்க்கப் போவதாக மகாலிங்கம் ஒப்புக் கொள்ளவும் ஆதிக்கு மகிழ்ச்சி. மனவெளி மனிதர்களிலிருந்து “எந்தையும் தாயும்” போகின்றார் ஆசிரியர். மனவெளி இல்லத்திலிருந்து புறப்படும் பொழுது சிங்கராயர் ஒரு புத்தகம் ஆதிக்குக் கொடுக்கின்றார். ஆதியின் வீட்டில் படிப்பதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு.ஆதிக்குப் புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். “ஒரு மனிதனால் சாப்பிடாமலும் தூங்காமலும் கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக முடியும் என்றால் உணவின் மூலமும் , ஓய்வின்மூலமும் அவனுக்குக் கிடைக்க வேண்டிய சக்தியும் போஷாக்கும் அந்தப் புத்தக்த்திலிருந்தே கிடைத்துவிடும். படிப்பதும் , தியானம் செய்வதும் வேறு வேறு அல்ல ..“ ஆதியின் வாயிலாக வரும் ஆசிரியரின் கருத்து. புத்தகங்களைப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவையும் நானும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். முதுமையில் முடங்கிக் கிடக்கும் எனக்கு நண்பர்கள் புத்தகங்கள்தான். மகாலிங்கமும் உமாவும் ஆதியின் வீட்டிற்கு வந்தார்கள். உமாவும் வேதமும் சீக்கிரம் தோழிகளாகிவிட்டனர். அங்கும் ஒரே உரையாடல்மயம். மகாலிங்கம், உமா, வேதம் மூவரும் ஆசாரிய ஸ்வாமிகளைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார்கள். மகாலிங்கத்தின் வாழ்க்கை ஒருவிதமாக அமைந்துவிட்டது. தந்தையுடன் இருக்கும் பொழுது கட்டுப்பாடுகள் அதிகம். பின்னர் சத்தியமூர்த்தி தொடர்பினால் பல புத்தகங்கள் படித்து, தன்னை ஒரு நாஸ்திகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும் அளவுக்கு நவீன மனிதனாய் வளர்ந்திருந்தான். அந்தவிதத்தில் எள்ளளவும் குறைவில்லாதவள் உமா. அதே உமா இப்பொழுது கையில் பிரசாதத்தட்டுடன் நெற்றியில் குங்குமம் திகழ நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் வேஷதாரிகளல்ல. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்புடையவர்கள். ஆசாரிய ஸ்வாமிகளை மூவரும் சந்தித்தனர். எல்லோரைப்பற்றியும் விசாரித்துவிட்டு அவர் கூறிய அறிவுரை ஒன்றுதான். ஆதி விரும்பும் ஆஸ்ரமப் பணிகளில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும். தனித்தன்மையை இழக்காது ஒருங்கிணந்து சேவைகள் புரியலாம் அந்தப் பரபிரம்மம் இல்லாத இடம் ஏது ? அவன் படைத்த உயிர்களுக்குத் தொண்டு செய்வது அவனுக்குச் செய்யும் ஆராதனை அங்கே எந்த விவாதங்களும் நிகழவில்லை. மூவருக்குள்ளூம் ஏதோ ஓர் மன நிறைவு. அங்கே அர்த்தங்களை அனர்த்தமாக்கும் மனிதக் கூட்டம் இல்லை. சுதந்திரமாகச் சிந்திக்க முடிந்தது. இன்றைய இளைஞர்களுக்கும் வேண்டியதும் அதுதானே! கடந்த காலத்திற்கு என் மனம் பயணம் சென்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அறிந்தவர்களுக்கு நான் சொல்வது தெரிந்த விஷயம். அவருக்குத் தன் ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களீல் தொழில் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினார். கூட்டுறவுச் சங்கங்கள் நிறைய தொடங்க வழி காட்டினார். சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் அனைவரையும் கூட்டி விருந்தளித்து உட்காரவைத்து என்னென்ன நலத் திட்டங்கள் இருக்கின்றன என்று விசாரிப்பார். பள்ளிக்கூடங்கள் முதல் பல வசதிகளைப் பற்றிப் பேசுவார்.வெறும் பேச்சுடன் இருக்கவில்லை. அவரால் குன்றக்குடியைச் சுற்றி இருந்த பல கிராமங்களுகு நன்மைகள் கிடைத்தன. முக்கியமாக தொழில் மையங்களும் கூட்டுறவு மையங்களும் ஏற்பட வழி செய்து கொடுத்தார். காவியுடை உடுத்தியவராயினும் அவருக்குள்ளும் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைகள் இருந்தன. “மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததை நான் அனுபவத்தில் பார்த்திருக்கின் றேன். இப்பொழுது பலரும் சமுதாய நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வழி நடத்துகின்றனர். எனவே நம் கதையில் ஆஸ்ரமம் ஆரம்பித்து சமூக நலப் பணிகள் செய்வதை ஆசாரிய ஸ்வாமிகள் ஊக்குவிப்பது ஆச்சரியமில்லை. காஞ்சி மடத்தின் கீழ் பல சேவை இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதுவரை சந்தித்தவர்களை விடுத்து சத்திய மூர்த்தியிடம் கூட்டிச் செல்லுகின்றார். சத்தியமூர்த்தி தற்போது வாழும் இடம் ஓர் சிறை. அங்கும் பல மனிதர்கள், பல சிந்தனைகள் என்று கதையை நகர்த்துகின்றார். சிறை சீர்திருந்தவேண்டும், அதன் நிலை மேன்மைப்படவேண்டுமென்று நினைக்கின்றான். அங்கும் வாழ்பவர்கள் மனிதர்கள் தானே. அவர்கள் விஷயத்தில் கொடுமையாக இருப்பவர்கள் மனுஷ குலத்தின் வெறுப்புக்கும் ,நிந்தனைக்கும் ஆளாகத்தகுந்தவர்களே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் எங்கிருந்தாலும் மனிதர்களின் நலனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன். அங்கே ஒரு சிறைக் கைதி, அதாவது தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் ஒருவரைக்காட்டி அங்கும் ஒரு காட்சியை வரைந்துவிடுகின்றார் கதாசிரியர். சுதை மண்ணிலிருந்து சிற்பம் செய்யத் தெரிந்தவன். அவனுக்கு ஒரு விருப்பம். தூக்கில் தொங்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதற்குள் சுதை மண் கிடைத்தால் காந்தி சிலையொன்று செய்துவிட முடியும் என நினைக்கின்றான். அவன் ஆசையை சத்திய மூர்த்தியிடம் கூறுகின்றான். சாகும் வரை மவுன விரதம் காத்து மகாத்மா காந்திக்கு ஓர் சிலை எடுக்க விரும்பும் சிறைக் கைதியைக் காட்டுகின்றார் ஆசிரியர். சாவு நெருங்கும் பொழுதும் நினைப்பில் காந்தி வருகின்றார் என்றால் அக்காலத்தை நினைக்கும் பொழுது இப்பொழுதும் சிலிர்க்கின்றது. காந்திஜி .. காந்திஜி ..காந்திஜி. ஏனோ இத்தொடரில் வரும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக, சில கொள்கைகள் உள்ளவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார் ஜெயகாந்தன். அவர் கற்பனையுலகு அமைதியும் ஆனந்தமும் கலந்த ஓர் சுவர்க்க பூமி. ஆசைப்படுவதாவது அர்த்த முள்ளதாக இருக்கட்டுமே! பிறக்கும் பொழுது மனிதன் கெட்டவன் இல்லை. அந்தக் கைதியின் கோரிக்கையைக் கேட்டவுடன் சத்தியமூர்த்திக்குப் பாடத் தோன்றுகின்றது எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே இந்தப்பாடலைப் பாடிக் கொண்டே தன் இருப்பிடம் செல்லுகின்றான் சத்தியமூர்த்தி. இங்கிருந்து பயணம் “மகாயக்ஞம்” நோக்கிச் செல்லுகின்றது.
வானங்களும், பூமியும் படைக்கப்பட்டது குறித்து இவ்வசனங்கள் (7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 41:9,10, 41:12, 50:38, 57:4) பேசுகின்றன. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இதில் முரண்பாடு ஏதும் இல்லை. வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக 7:54, 10:3, 11:7, 57:4 வசனங்களில் கூறப்படுகிறது. 41:9 வசனத்தில் பூமியை இரண்டு நாட்களில் படைத்ததாகவும், 41:12 வசனத்தில் வானத்தை இரண்டு நாட்களில் படைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் வானமும் பூமியும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டது என்று ஆகின்றது. ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு இது முரணாக அமைந்துள்ளது என்ற சந்தேகம் இதில் எழலாம். திருக்குர்ஆனில் குறை கண்டுபிடிக்க முயல்பவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டும் வருகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் இது முரண் போல் தோன்றினாலும் வேறு வசனத்தில் இந்த முரண்பாட்டை நீக்கும் வகையில் திருக்குர்ஆனே விளக்கம் சொல்லி விடுகிறது. பூமியைப் படைத்தல் என்பது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. பூமி என்ற கோளைப் படைத்தது இரண்டு நாட்கள். மனிதன் வாழ்வதற்காக பூமியைப் படைத்ததால் அதில் நிறைய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தாவரங்கள் முளைப்பதற்கேற்ற ஏற்பாடுகள், மலைகளை முளைகளாக நிறுவுதல், நிலத்தடி நீர் போன்ற ஏராளமான ஏற்பாடுகளை பூமிக்குள் அமைக்க வேண்டும். இது போன்ற ஏற்பாடுகளுக்கு இரண்டு நாட்கள் என்று திருக்குர்ஆன் பின்வரும் வசனத்தில் விளக்குகிறது. நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே என்று 41:10 வசனம் கூறுகிறது. வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்கள் என்று சொல்லப்படுவதன் பொருள் இது தான் என்று திருக்குர்ஆனே விளக்கி விட்டது. வானத்தைப் படைக்க இரண்டு நாட்கள், பூமியைப் படைக்க இரண்டு நாட்கள், பூமிக்குள் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள் ஆக ஆறு நாட்கள் என்பது இதன் பொருள். பூமியை மட்டும் தனியாகச் சொல்லும்போது இரண்டு நாட்கள் என்று சொல்லப்பட்டால் சிறப்பு ஏற்பாடுகளை நீக்கி விட்டு இரண்டு நாட்கள் என்று பொருள். படைப்பைப் பற்றி கூறும் இவ்வசனங்களில் வானம் மற்றும் பூமி படைக்கப்பட்டது பற்றியே பேசப்படுகிறது. அப்படியானால் பூமி தவிர மற்ற கோள்களை அல்லாஹ் படைக்கவில்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்புவதுண்டு. இந்தக் கேள்விக்கான விடையும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது. வானத்தைப் படைத்தது என்பதில் வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்டவைகளும் அடங்கும் என்று 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்கள் சொல்கின்றன. மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் மற்ற கோள்களுக்குத் தேவை இல்லை என்பதால் அவற்றையும் வானத்தையும் படைக்க சேர்த்து இறைவன் எடுத்துக் கொண்டது இரண்டு நாட்களாகும். ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்ற அளவுக்கு வல்லமை பொருந்திய இறைவனுக்கு ஏன் உலகைப் படைக்க ஆறு நாட்கள் என்ற கேள்வியையும் சிலர் கேட்கின்றனர். ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை மிக்கவன் என்பதும், படைப்பதற்கு ஆறு நாட்களை எடுத்துக் கொண்டான் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனவும் சிலர் கேட்கின்றனர். இதிலும் முரண்பாடு ஏதும் இல்லை. ஒரு உதாரணத்தின் மூலம் இதை நாம் புரிந்து கொள்ளலாம். உலக மல்யுத்த சாம்பியன் 200 கிலோவைத் தூக்குவார் என்று சொல்கிறோம். 200 கிலோ பொருளை அவர் 25 கிலோவாக எட்டு தடவை தூக்கி இடம் மாற்றி வைத்தார் என்றும் சொல்கிறோம். இவ்விரண்டும் முரண் என்று சொல்ல மாட்டோம். அவர் நினைத்தால் ஒரே மூச்சில் 200 கிலோ தூக்க முடியும் என்பதில் மாற்றம் இல்லை. அவர் எப்போது தூக்கினாலும் 200 கிலோ தான் தூக்குவார் என்பது இதன் பொருளல்ல. தூக்க முடியும் என்பது தான் இதன் பொருள். அது போல் இறைவன் எதைப் படைத்தாலும் ஆகு என்ற சொல்லி அதே நொடியில் படைப்பான் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவன் நினைத்தால் ஆகு என்று சொல்லி படைக்க முடியும். அவன் நினைத்தால் தாமதமாகவும், நிதானமாகவும் கூட படைப்பான். எனவே இதில் ஒரு முரண்பாடும் இல்லை.
புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…! உலகம் வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…! இந்தியா ராகவா லாரன்ஸ் மனைவியின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா… திருமணத்தின் போது இருவரும் எப்படி இருந்துருக்காங்க பாருங்க..! சினிமா அட நம்ம பாடகர் மனோ சாரின் மகளா இவங்க… இனையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்… தமிழகம் டிடி யின் முன்னாள் கணவரின் நிலைமை இப்படியா ஆகணும்… சின்னத்திரை க்யூட்டாக பேசிவிட்டு.. கடைசியில் டெரராக மாறிய குட்டிக்குழந்தையைப் பாருங்க.. பலமுறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத காட்சி..! பதிவுகள் தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..! உலகம் prev next Author: sodukki திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..! Posted on December 1, 2022 December 1, 2022 By sodukki No Comments on திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..! தலை குனிந்து…நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் இன்றி ஓரக்கண்ணால் பார்ப்பார்கள் அந்தக்காலத்து திருமண ஜோடிகள் …..காலங்கள் செல்ல செல்ல எல்லா விதமான பழக்க வழக்கங்கள் , சம்பிரதாயங்கள் மாறி கொண்டே செல்கின்றன. 60-வது 70-வது களில் திருமணம் செய்தவர்கள் ஒருவரை பற்றி இன்னொருவருக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது. திருமண நாள் அன்று தான் மணமக்கள் இருவரும் பார்த்து கொள்வார்கள். ஓ….இவர் தான் மாப்பிள்ளையா….. ஓ…..இவர் தான் மணப்பெண்ணா என பார்த்து ஆச்சரியமோ….அல்லது மகிழ்ச்சியோ அடைவார்கள். 80-களில் மணப்பெண்ணை மணமகன்… Read More “திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..!” » தமிழகம் கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே சிறுமி பாடிய தனுஷ் பட பாடல்… பாடலை கேட்டு சொக்கி போன வலைதளவாசிகள்…! Posted on December 1, 2022 December 1, 2022 By sodukki No Comments on கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே சிறுமி பாடிய தனுஷ் பட பாடல்… பாடலை கேட்டு சொக்கி போன வலைதளவாசிகள்…! சிறுவர்கள்….சிறுமிகளுக்கென்று தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர், நடனத் திறமையை வெளி கொண்டு வரும் உங்களில் யார் பிரபு தேவா, காமெடி நிகழ்ச்சிகள் போன்றவை மக்கள் மனதினில் நீங்கா இடம் பெற்றவை.இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கிராமம் முதல் நகரம் வரை உள்ள திறமை உள்ள குழந்தைகள் பங்கு பெற்று தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள். பல சுற்றுகளின் அடிப்படையில் இறுதியில் வெற்றியாளர் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்…. Read More “கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே சிறுமி பாடிய தனுஷ் பட பாடல்… பாடலை கேட்டு சொக்கி போன வலைதளவாசிகள்…!” » தமிழகம் பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! Posted on December 1, 2022 December 1, 2022 By sodukki No Comments on பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! வலம்புரி சங்கு கோவில்களிலும் ,வீடுகளில் பூஜை அறையிலும் பூஜிக்கப்படும் மங்கள பொருளாக பார்க்கப்டுகிறது. அதனால் வலம்புரி சங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மிக எளிதில் கிடைக்க பெறாத காரணத்தால் வலம்புரி சங்கு விலையும் அதிகமாக இருக்கிறது. வலம்புரி சங்குகள் தக்ஷிணவர்த்தி என்றும், ஸ்ரீ லட்சுமி சங்கு என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் சங்குகளை புனித தன்மை வாய்ந்ததாக மக்களால் கருதப்படுகிறது. வலம்புரி சங்குகள் இந்திய பெருங்கடல் பகுதியிலும்,மியான்மர் மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது.இந்திய பெருங்கடலில் அதிகமாக ராமேஸ்வரம், தூத்துக்குடி… Read More “பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…!” » தமிழகம் 90-கிட்ஸ்களின் மறக்க முடியாத நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.. இப்போதும் கொண்டாடும் 90ஸ்கள்… எப்படி இந்த மனுஷன் ஆடியிருக்கிறார்னு பாருங்க…! Posted on December 1, 2022 December 1, 2022 By sodukki No Comments on 90-கிட்ஸ்களின் மறக்க முடியாத நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.. இப்போதும் கொண்டாடும் 90ஸ்கள்… எப்படி இந்த மனுஷன் ஆடியிருக்கிறார்னு பாருங்க…! தோட்டு கடை ஓரத்திலே……என்று தொடங்கும் கிராமிய தெம்மாங்கு பாடல் இப்போதும் கொண்டாடும் பாடலாக இருக்கிறது. இந்த பாடலை பாடியவர் விஜலெட்சுமி நவநீத கிருஷ்ணன் , இவர் 80-பதுகளின் இறுதியில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் DD, பொதிகை தொலைக்காட்சியில் வைரல் ஆன பாடல் ஆகும். 90-ஸ் பள்ளிகள் ஆண்டு விழாவில் நிச்சயம் இந்த பாடலுக்கு மாணவ மாணவிகள் நடனம் ஆடுவது வழக்கம். சுற்றுலா செல்லும் பள்ளிகள் வாகனங்களில் இந்த பாடலை ஒலிக்க விட்டு நடனம் ஆடி மகிழ்வார்கள். இன்றும்… Read More “90-கிட்ஸ்களின் மறக்க முடியாத நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.. இப்போதும் கொண்டாடும் 90ஸ்கள்… எப்படி இந்த மனுஷன் ஆடியிருக்கிறார்னு பாருங்க…!” » தமிழகம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா மகன்களை பார்த்துள்ளீர்களா… எவ்ளோ வளந்துட்டாங்க பாருங்க…! Posted on December 1, 2022 December 1, 2022 By sodukki No Comments on இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா மகன்களை பார்த்துள்ளீர்களா… எவ்ளோ வளந்துட்டாங்க பாருங்க…! நடன புயல், இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்று மக்களால் புகழப்படும் பிரபு தேவா அவர்கள் தந்தையும் நடன இயக்குனர் ஆவார்.இவரது தந்தை பிரபல நடன இயக்குனர் சுந்தர். பிரபு தேவா அவரின் இளையமகன் ஆவார். நடன புயல் பிரபு தேவாவிற்கு ஒரு அண்ணன் ராஜ சுந்தரமும், ஒரு தம்பி நாகேந்திர பிரசாத். இவர்கள் அனைவரும் நடனம் மற்றும் சினிமாவில் கோலோச்சி வருகிறார்கள். பிரபு தேவா அவர்கள் முதன் முதலில் உலக நாயகன் படமான வெற்றி விழா படத்தில்… Read More “இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா மகன்களை பார்த்துள்ளீர்களா… எவ்ளோ வளந்துட்டாங்க பாருங்க…!” » சினிமா குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…! போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் பூக்கள், பழங்கள் , துணிமணிகள், செருப்புகள், பேனாக்கள், புத்தகங்கள் என வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் கூட்டமாக செல்லும் பகுதிகளில் சாலைகளின் ஓரத்தில் வியாபாரம் செய்வார்கள். மேலும் பெரிய துணிக்கடைகள், சூப்பர்மார்கெட் போன்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறு வியாபாரம் நடைபெறும். சாலையில் வைத்து விற்கப்படும் தரமான பொருட்களில் மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு செல்வார்கள். காலை முதல்… Read More “குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…!” » தமிழகம் ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…! நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து புகழ் பெற்ற சாரா, z-tv மற்றும் ஸ்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவின் மகள் ஆவார். அம்மா, மகள் இருவரும் டாக்டர் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பிரபலம் ஆகினர். தொகுப்பாளினி அர்ச்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது, இவர் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பரிச்சயமானது. பிக் பாஸ் கலந்து கொண்டு சில விமர்ச்சனங்களுக்கு உள்ளானார்.தன் நம்பிக்கையின் மூலம் அனைத்தையும் எதிர்கொண்டு நேர்மறையான காரணங்களுக்காக மக்கள் இவரை ஏற்று… Read More “ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…!” » சின்னத்திரை வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…! இப்படியெல்லாமா திருமணம் செய்வார்கள்….என்ற வியப்பை நீக்கி இப்படியும் கூட திருமணம் நடக்கும் என்பதற்கு உதாரணம் 2k-கிட்ஸ் திருமணங்கள். திருமணங்கள் இரு வீட்டாரின் சம்மதத்தோடும், மணமக்கள் இருவரின் ஒப்புதலோடும் நடைபெறுகிறது. 2020-பிறகு நடைபெறும் திருமணங்கள் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடக்கும் திருமணங்கள் ஆட்டம்,பாட்டம் , கொண்டாட்டம் என களை கட்டி வருகிறது. திருமணம் முடிந்த பிறகு சடங்கு, சம்பிரதாயங்கள் நடக்கிறதோ இல்லையோ…..கண்டிப்பாக கச்சேரி, நடனம் இருக்கும், அதுவும் மணமகன் மற்றும் மணமகள் நடனம் ஆடுவது ட்ரெண்டாகி… Read More “வேறே லெவல் எக்ஸ்ப்ரஸனில் மணமேடையில் குத்தாட்டம் ஆடிய மணமகள்… ஓரமாக அமர்ந்து கைதட்டி உற்சாகபடுத்திய மணமகன்…!” » இந்தியா நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! இந்த பூனையும் பால் குடிக்குமா….. என்பது பழமொழி, பூனையும் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் என்பது புதுமொழி. அனைவரது வீடுகளிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள், அப்படி வளர்க்காதவர்கள் கூட வீட்டில் பூச்செடிகள், மரங்கள் வளர்ப்பார்கள். வீடுகளில் மனித உறவுகளையும் தாண்டி நம்முடன் ஒரு இயற்கை சார்ந்த உயிர் நம்முடன் இருந்தால் மனதிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். உறவுகளை தவிர்த்து மற்ற மனிதர்களிடம் பழகும் போது நாம் சற்று எச்சரிக்கை உணர்வுடன் பழகுவோம். ஆனால் நம் வீட்டில் உள்ள செல்ல… Read More “நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..!” » உலகம் வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! Posted on November 30, 2022 November 30, 2022 By sodukki No Comments on வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! முப்பது வருடங்களுக்கு முன்பு பெண்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டிருந்தார்கள். வீட்டிலும், விவசாய நிலங்களிலும், வேலைகள் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் சிறிது கூட ஒய்வு இல்லாமல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைப்பளுவினால் திண்டாடினர். அதிகாலை எழுந்து வீட்டில் முற்றம் தெளித்து, கோலம் இட்டு, ஆடு, மாடுகள் வளர்த்தால் கால்நடைகள் இருக்கும் பகுதியை சுத்தம் செய்து, கால்நடைகளுக்கான தீனி கொடுத்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் காலை உணவினை செய்ய ஆரம்பிப்பார்கள். தற்காலம் போன்று எந்த அடிப்படை வசிதியும் இல்லாமல்… Read More “வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..!” » தமிழகம் Posts navigation Previous 1 2 3 4 … 7 Next இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ? சினிமா எதுக்குலாம் புல்டோசர் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.. இதெல்லாம் எப்போ நம்ம ஊருக்கு வரப்போகுதோ…! உலகம் தன்னுடைய வீட்டில் ஒரு கார் கம்பெனியே வைத்திருக்கும் நடிகை ரோஜா….. கார்களுக்கு பூஜை போட்டு ஏங்க வைத்துவிட்டார்…… சினிமா ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…! சின்னத்திரை மணப்பெண்ணை உறவினர்கள் ஒன்று கூடி புகுந்த வீட்டிற்கு வழியனுப்பும் காட்சி.. காண்போரை கலங்க வைத்த தருணம்.. தமிழகம் அட நம்ம பாடகர் மனோ சாரின் மகளா இவங்க… இனையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…! உலகம்
ஊர் தாசில்தாராக பிரகாஷ் ராஜ் இருக்கிறார். இவருக்கு நான்கு மகன்கள். இதில் கடைசி மகன் கார்த்தி. இவரின் தாய் சரண்யா பொன்வண்ணன் இறப்புக்கு பிரகாஷ் ராஜ் காரணமாக இருப்பதால் இவரை கொலை செய்ய வேண்டும் என்று கோபத்துடன் இருக்கிறார் கார்த்தி. ஆனால் பிரகாஷ் ராஜ், கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். இறுதியில் கார்த்தி, பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? குடும்பத்தோடு இணைந்தாரா? கார்த்தியை பிரகாஷ் ராஜ் ஏமாற்றி சொத்தை அபகரித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், நக்கல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தந்தை பிரகாஷ் ராஜ் மற்றும் வில்லன் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் மோதும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் அழகு, சிரிப்பு, நடனம், ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தாசில்தார் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். தான் சொல்வதை யார் கேட்கவில்லை என்றாலும் அவர்களை எதிர்க்கும் கதாபாத்திரம் பார்ப்பவர்களை கோபப்படுத்துகிறது. பாசத்தால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் ராஜ் கிரண். பல இடங்களில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் சூரி. பல இடங்களில் இவரது காமெடி கைகொடுத்து இருக்கிறது. அப்பா மகன் சண்டை, அண்ணன் தம்பி பாசம் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்து இருக்கிறார். வசனங்கள் அனைத்தும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். குறிப்பாக மதுரை பாடல் தாளம் போட வைக்கிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு மதுரை மணம் மாறாமல் படம் பிடித்து இருக்கிறது. மொத்தத்தில் 'விருமன்' வீரமகன்
ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. லைக்கா நிறுவனம் தயாரிப்பில். கமலுடன் காஜல் அகர்வால். அனிருத் இசை. பட ஆரம்பம் ஆகி சில தினங்களில் பிரச்சனைகளால் கை விடப்பட்டது. பின்னர் மீண்டும் ஆகஸ்டில் பட ஷூட்டிங் துவங்கும் என்ற அறிவிப்பு வந்தது. ஒளிப்பதிவாளர் மாற்றம் ரத்தினவேலு இணைந்தார். சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இம்மாதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் துவங்கியது. ராகுல் ப்ரீத் மற்றும் சித்தார்த்தின் பகுதிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தின் இறுதியில் கமல் இணைவார் என்றும் சொல்கின்றனர். இன்று காலை புதிய போஸ்டரை ஷங்கர் வெளியிட்டார். indian 2 Continue Reading Related Topics:இந்தியன் 2, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், கமல், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், ஷங்கர்
Colombo (News 1st) மருதனார்மடம் சந்தியில் கடந்த முதலாம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவரை தாக்கியமை தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தியில் கடந்த முதலாம் திகதி வாள்வெட்டு தாக்குதலொன்று இடம்பெற்றது. மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக பழக்கடை நடத்தும் நான்கு பிள்ளைகளின் தந்தை மீதே வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை சம்பவங்கள் சிலவற்றை, நாட்டிலிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் தங்கியுள்ள தேவா மற்றும் ஜெனி எனும் இருவர் இயக்குவதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கைதாகியுள்ள சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்களும் மோட்டார் சைக்கிளொன்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான், டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் நேரடி ஒளிபரப்பு விவரங்கள்: நியூசிலாந்து தனது உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் சாம்பியனான ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்ததில் இருந்து முன்னேற முயற்சித்துள்ளது, ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நல்ல நேரத்தைத் தக்கவைக்க ஆர்வமாக உள்ளது என்று வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். பிளாக் கேப்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு 11 ஆண்டுகால வெற்றி வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் புதன்கிழமை மெல்போர்னில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பெரிய வெற்றியின் மூலம் சூப்பர் 12 இல் குரூப் 1 இல் தங்கள் இடத்தை உறுதிப்படுத்த முடியும். இதற்கிடையில், பெர்த்தில் நடந்த முதல் சூப்பர் 12 போட்டியில், ஆப்கானிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த ஸ்கோரை இழந்தது, ஆனால் ஆல்-ரவுண்டர் ரஷித் கான் தலைமையிலான அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜோஸ் பட்லரின் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கையை நிரூபித்தார்கள். நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்T20 உலகக் கோப்பை 2022 போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங் விவரங்கள்: டி20 உலகக் கோப்பை 2022 இன் சூப்பர் 12 குரூப் 1 போட்டி நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) எப்போது விளையாடப்படும்? நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 டி20 உலகக் கோப்பை 2022 போட்டி அக்டோபர் 26, 2022 புதன்கிழமை அன்று நடைபெறும். T20 உலகக் கோப்பை 2022 இன் நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 குரூப் 1 போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்? நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 டி20 உலகக் கோப்பை 2022 போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும். டாஸ் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு நடைபெறும். டி20 உலகக் கோப்பை 2022 இன் நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 குரூப் 1 ஆட்டம் எங்கு நடைபெறும்? நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 டி20 உலகக் கோப்பை போட்டி இங்கு நடைபெறவுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன். T20 உலகக் கோப்பை 2022 இன் சூப்பர் 12 குரூப் 1 போட்டியை நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) எந்த டிவி சேனல் ஒளிபரப்பும்? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 T20 உலகக் கோப்பை 2022 போட்டியை ஒளிபரப்பும். டி20 உலகக் கோப்பை 2022 இன் நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 குரூப் 1 போட்டியை எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும்? டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (NZ vs AFG) சூப்பர் 12 T20 உலகக் கோப்பை 2022 போட்டியை நேரலையில் ஸ்ட்ரீம் செய்யும்.
சென்னை: மத்திய அரசு மாசுக் கட்டுப்பட்டு வாரிய தலைவராக உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவ் தாஸ் மீனா தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Related Stories: 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஆன்லைன் விளையாட்டு நிறுவன பிரதிநிதிகள் ஆளுநர் ரவியுடன் சந்திப்பு! ஆவடி தொகுதி தேர்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் குமரி, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் டிச. 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு..!! 2023-2024-ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் மறைவுக்கு அமைச்சர் சேகர்பாபு இரங்கல் .. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் வங்கக்கடலில் புயல் எச்சரிக்கையை அடுத்து 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை விரைவு பூந்தமல்லி நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையரை மாற்ற கோரி தீர்மானம் ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்குதல்: விண்ணப்பங்கள் வரவேற்பு புயல் மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயாராக இருக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு கோயில் நிலம் குத்தகைக்கு வழங்கப்படும்: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடி நாள் நிதி நன்கொடையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 10ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
மற்றவற்றை போல இலங்கையர்களின் ஓர் அங்கமாக கையடக்க தொலைபேசிகள் தேவையாகிவிட்டது. நீங்கள் இலங்கையில் ஒரு நல்ல தொலைபேசியைத் தேடுகிறீர்களானால், ikman.lk ஐத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. ஒவ்வொரு வாங்குபவரும் பார்க்கும் பல்வேறு பிராண்டுகள் மற்றும் மாடல்களில் எங்களிடம் பரந்த அளவிலான தேர்வுகளாக உள்ளன. உங்கள் வருவாய்க்கு ஏற்ற ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எளிதான பணி அல்ல, ஆனால் நீங்கள் ikman.lk பக்கத்திற்கு சென்றால் நீங்கள் அதனை மிக எளிதாக கண்டறியமுடியும். உங்கள் தேடலை இன்னும் எளிதாக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்புகளைச் சேர்க்க உங்களுக்கு தெரிவு உள்ளது. ikman.lk விற்பனையாளர்களிடமிருந்தும், சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்தும் இலங்கையில் உள்ள Samsung கையடக்க தொலைபேசிகளை கண்டறியவும். இலங்கையில் சிறந்த விலையில் Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகள் களை வாங்கவும் Samsung கையடக்க தொலைபேசிகளை இலங்கையின் சிறந்த வர்த்தக சந்தையான ikman.lk இல் மட்டுமே கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் குறிப்பிட்ட Samsung கையடக்க தொலைபேசி மாடலில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் எங்கள் வலைதள பக்கத்திற்கு சென்று எங்கள் நம்பகமான உறுப்பினர்கள், தனியார் விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்கலாம். Galaxy S10 Plus, Galaxy A31, Galaxy A03s, Galaxy M02, Galaxy S22 Ultra போன்ற சிறந்த கையடக்க தொலைபேசி மாடல்களும் நியாயமான விலையில் எங்களிடம் உள்ளன. Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகளை விலை, பாவனைக்குரிய தன்மை, மாடல் மூலம் பட்டியலிடவும் இலங்கையில் சிறந்த Samsung கையடக்க தொலைபேசி விலையினை கண்டறியவும். விலை, பிராண்ட், பாவனைக்குரிய தன்மை, மாதிரி மற்றும் பிற விவரக்குறிப்புகள் போன்ற வடிப்பான்களைப் பயன்படுத்தி உங்கள் தேடல்களை ikman.lk எளிதாக்குகிறது. உங்களுடைய வருவாய்க்கு ஏற்ப உங்கள் கோரிக்கைகளை எங்களுடன் வரிசைப்படுத்தலாம். நீங்கள் துள்ளியமாக பட்டியலிட்டால் சிறந்த தொலைபேசியை சிறந்த விகிதத்தில் தேர்ந்தெடுப்பது ஒரு இலகுவான செயலாகும். ikman.lk இல் Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகளை எளிதாக விற்பனை செய்யவும் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது என்பது சவாலானது. ஆனால் ikman.lk தளத்துடன் அச்சவாலை எளிதாக முறியடிக்க முடியும். எனவே, எங்கள் தளத்தினூடாக விற்பனை செய்ய ஏன் முயற்சி செய்யக்கூடாது? ikman.lk இல் உங்கள் ஸ்மார்ட்போனை மிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் விற்கலாம். ஆனால் உங்கள் தொலைபேசியை resetting செய்வதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதை உறுதி செய்யுங்கள்.
கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21,2018 அன்று காலை இராமேசுவரத்தில் இருந்து தொடங்கியுள்ளார்.மாலையில், மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் கமல் கலந்திகொண்டார். 5 கைகள் இணைந்த வெள்ளை நிறக் கொடியை ஏற்றிய கமல்ஹாசன் தன் கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். அதற்குப் பிறகு மேடையில் பேசிய கமல், ”இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயரிட்டுள்ளோம். இனி தோழர்கள் கட்சிப் பெயரை சொல்லி சொல்லிப் பழகுங்கள். நான் உங்கள் கருவி, உங்கள் தலைவன் அல்ல. நாம் சமைக்க இருக்கும் மக்களாட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்த சோற்றுப் பருக்கையை தொட்டுப் பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும்” என்றார். தொடர்ந்து கமல்ஹாசன் பேசியதாவது: ”எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள் இன்று. 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்த கூட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள். இன்று பேசும் நாள், நாளை செயல்படும் நாள். இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை, நல்ல மனதிற்குதான் பஞ்சம். எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன அதனை மறக்க மாட்டோம். நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும். நாங்கள் சமூக சேவகர்களாக வந்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது. கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மது வியாபாரத்தை அரசு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சாராயத்தை யார் வேண்டுமானாலும் விற்கலாம். கல்வியை அப்படி விடமுடியுமா? எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும். படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். அதை மாற்ற முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும். ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது; நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம். எனக்கு வயது 63; நான் 40 வருட ஆட்சிக்காக வரவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது. ஆனால், மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் பொருளாதாரத்தை ஏற்படுத்துவேன்” என்று கமல் பேசினார்.
அனைவருக்கும் வணக்கம் மற்றும் மற்றொரு செவ்வாய்க்கிழமை உதவிக்குறிப்புக்கு மீண்டும் வருக இதன் தலைப்பு சற்று கடினமானதாக இருக்கலாம், ஆனால் இணையத்தில் இவ்வளவு தவறான தகவல்களை நான் காண்கிறேன், மேலும் பலர் கேள்விகளைக் கேட்கிறார்கள்: இந்த பைக்கின் விலை மதிப்புள்ளதா? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முழுமையான பைக்குகளை விற்க முயற்சிக்கும் நபர்களிடமிருந்து அவர்கள் பைக்குகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள், அவர்கள் செய்தபோது அவர்கள் செலுத்திய விலைக்கு அவர்கள் வெளிப்படையாக சவாரி செய்தார்கள், எனவே இந்த கட்டுரையை குறைந்தபட்சம் ஒரு நபராவது தடுக்கும் என்ற நம்பிக்கையில் செய்ய விரும்பினேன். அதிக செலவு அல்லது ஒரு பிஎம்எக்ஸ் பைக்கை வாங்குவதை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் இது போன்ற ஒரு பிஎம்எக்ஸ் பைக்கிற்கும் பிஎம்எக்ஸ்-பைக்கான வால்மார்ட்டில் நீங்கள் காணக்கூடிய பைக்கிற்கும் இடையே மிகத் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளைப் பற்றி பேசும் கட்டுரை இதுவல்ல. வித்தியாசம் என்னவென்றால், நான் இதுபோன்றவற்றைப் பற்றி பேசப் போகிறேன், இது பி.எம்.எக்ஸ் உடன் தொடங்கி, தங்கள் முதல் முறையான பி.எம்.எக்ஸ் பைக்கை வாங்க விரும்பும் ஒருவருக்கு முதல் பார்வையில் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை, இருவரும் தொடங்கலாம் உண்மையில் இருந்தால் மிகவும் ஒத்ததாக இருக்குமா? இரண்டு வித்தியாசமான பைக்குகள் வைக்கப்பட்டுள்ளன - இரண்டு மிகவும் மாறுபட்ட தரநிலைகள், அது பாதுகாப்புக்கு வரும்போது மிகவும் முக்கியமானது. தொடங்குவதற்கு, ஒரு பைக் ஸ்பெக்ட்ரமின் கீழ் முனையில் உள்ளது என்று சொல்வதற்கு முற்றிலும் எளிதான வழிகளைப் பற்றி பேசப் போகிறோம், மேலும் ஒவ்வொரு நவீன பிராண்டட் பிஎம்எக்ஸ் பைக் உருவாக்கிய கீழ் அடைப்புக்குறிக்குள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளது கடந்த சில ஆண்டுகளில் ஒரு அமெரிக்க சீல் செய்யப்படாத கீழ் அடைப்புக்குறி அல்லது ஒரு-துண்டு கிராங்க் அமைப்பு ஆகியவை அவற்றின் முழு பைக் ஸ்பெக்ட்ரமின் கீழ் முனையிலும் சந்தேகமில்லை, எனவே நான் ஏற்கனவே மூன்று துண்டுகள் மற்றும் ஒரு துண்டுடன் அமெரிக்க முத்திரையிடப்படாத கீழ் அடைப்புக்குறிகளின் எடுத்துக்காட்டுகளைக் காட்டியுள்ளேன். அமைவுகளை அமைக்கவும், இப்போது நீங்கள் திரையில் ஒரு நடுத்தர அடி அடைப்பைக் காண்கிறீர்கள், மூன்று-துண்டு கிராங்க் அமைப்பைக் கொண்டு, எந்தவொரு பைக்கையும் ஒரு இடைப்பட்ட கீழ் அடைப்புக்குறி விளையாடுவதைக் கருத்தில் கொள்ளலாம், இது பைக் கீழ் இறுதியில் மிகக் குறைவாக செயல்படுகிறது என்பதைக் கூறுவதற்கான ஒரு உறுதியான வழியாகும் ஸ்பெக்ட்ரமின், பி.எம்.எக்ஸ் பைக்கின் தரத்தின் கீழ் அடைப்புக்குறி மிகவும் வெளிப்படையான குறிகாட்டியாக இருக்கும்போது, ​​சற்றே குறைவான வெளிப்படையான குறிகாட்டியைக் காண முன்னோக்கி நகர்த்துவதைக் கூறலாம், ஆனால் நீங்கள் எதைத் தேடுவது என்று உங்களுக்குத் தெரிந்தால் நிச்சயமாக நீங்கள் சொல்ல முடியும் போது ab ike குறைந்த தரம் வாய்ந்தது, அதுதான் ஹெட்செட் தாங்கு உருளைகள் மற்றும் பைக்கில் ஹெட்செட்டின் ஏற்பாடு, எனவே குறைந்த விலை வரம்பில் முழுமையான பைக்குகளின் விஷயத்தில், வழக்கமாக சீல் செய்யப்படாத அல்லது சீல் வைக்க பத்திரிகை-பொருத்தம் கோப்பைகளுடன் வழங்கப்படுகிறது தாங்கு உருளைகள், வழக்கமாக கீழ் இறுதியில் இருக்கும்.இது இது ஒரு சீல் செய்யப்படாத தாங்கி அமைப்பாகும், இது போன்ற ஒரு ஒருங்கிணைந்த ஹெட்செட் அமைப்பானது பைக் என்பது உள்ளமைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டு, தாங்கு உருளைகளுக்கான இடம் உண்மையில் தலை குழாயில் கட்டப்பட்டுள்ளது பைக்கின் மற்றும் இது உங்களில் சிலருக்கு சிக்கலானதாகத் தோன்றினாலும், நீங்கள் தேடும் ஒரு சட்டகம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா அல்லது இந்த பத்திரிகைக் கோப்பை உள்ளதா என்பதைக் கூற மிகவும் எளிதான வழி உள்ளது, அதுதான் இந்த பகுதியைப் பார்ப்பதன் மூலம் யார்டு ஆண்கள், பிரஸ் கப்ஸ் அல்லது சீல் செய்யப்படாத ஹெட்செட் ஆகியவை ஏதோவொன்றைத் தள்ளிவிட்ட சட்டகத்தில் மிகவும் வெளிப்படையான இடைவெளியைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் ஒருங்கிணைந்த ஹெட்செட் கொண்ட ஒரு சட்டத்திற்கு வெளிப்படையான இடைவெளிகள் இல்லை, இந்த சட்டகம் தலைக் குழாயில் ஏதேனும் ஒன்றைப் பெற உருவாக்கப்பட்டது என்பதற்கான அறிகுறியாகும் மற்றும் வட்டம் படங்கள் திரையில் காண்பிப்பது உங்களுக்கு ஒரு சிறந்த விளக்கத்தை அளித்துள்ளது, அங்கிருந்து புரிந்துகொள்வதற்கு நாங்கள் கீழே உள்ள அடைப்புக்குறி பகுதிக்கு பைக்கின் ஸ்ப்ராக்கெட்டுக்கு செல்லலாம். பைக்கில் ஒரு ஸ்ப்ராக்கெட் மற்றொரு சாத்தியமான தர குறிகாட்டியாகும், ஏனெனில் முழுமையான பைக்குகள் கீழ் இறுதியில் ஸ்பெக்ட்ரம் பெரும்பாலும் மிக மெல்லிய எஃகு ஸ்ப்ராக்கெட்டுகளுடன் பொருத்தப்பட்டிருக்கும். அலுமினிய ஸ்ப்ராக்கெட்டுகள் வழக்கமாக 5 முதல் 7 மில்லிமீட்டர் தடிமனாகவும், பின்னர் ஒரு ஸ்டீல் பினியன் சுமார் 3 மில்லிமீட்டர் தடிமனாகவும் இருப்பதால், எஃகு செய்யப்பட்டதாகத் தோன்றும் ஒரு ஸ்ப்ராக்கெட் அலுமினியத்திற்கும் எஃகுக்கும் இடையிலான வேறுபாடு பொதுவாக பார்வைக்கு அடையாளம் காணக்கூடியது மற்றும் ஸ்ப்ராக்கெட்டின் மெல்லிய தன்மை ஒரு இறந்த அறிகுறியாகும். நான் சொன்னது போல் இது மிகவும் வெளிப்படையானது. நெக்கின் பைக்கின் மிகத் தெளிவான மூன்று தரமான பண்புக்கூறுகள் அவை, ஆனால் அந்த விஷயங்களுக்கு வரும்போது, ​​$ 100 அல்லது அதற்கும் குறைவான விலை புள்ளி அதற்கு வரும். இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் உண்மையில் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் under 100 க்கு கீழ் இது வழக்கமாக மதிப்புக்குரியது, பைக் முழுவதுமாக தரையில் மூழ்கி ஏற்கனவே அழிக்கப்படாவிட்டால், ஆனால் அதைப் பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்பது மிகவும் தெளிவானது மற்றும் வெளிப்படையான மற்றும் அனைத்து நேர்மையிலும், நான் ஒரு பைக்கிற்கு se 75 முதல் $ 100 க்கு மேல் செலுத்த மாட்டேன், இது சீல் செய்யப்படாத ஹெட்செட் அல்லது சீல் செய்யப்படாத அமெரிக்க அடிப்பகுதி அடைப்பு அல்லது ஒரு துண்டு கிராங்க் மற்றும் ஸ்டீல் ஸ்ப்ராக்கெட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் அங்கு சிறந்த ஒப்பந்தங்கள் நூறு டாலர் விலைக் குறிக்கு வரும்போது நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தவரை அதே அல்லது இன்னும் கொஞ்சம் பணம். இது ஒரு ஒருங்கிணைந்த ஹெட்செட் கொண்டுள்ளது, இது ஒரு நடுத்தர கீழ் அடைப்புக்குறி உள்ளது. இது $ 100 க்கு மேல் ஒரு அலுமினிய ஸ்ப்ராக்கெட்டைக் கொண்டுள்ளது. நீங்கள் சரிபார்க்க இன்னும் சில விஷயங்கள் உள்ளன, நாங்கள் மிகப் பெரிய விவரங்களுக்குச் செல்ல மாட்டோம், ஆனால் இப்போது உங்களுக்காக அவற்றை வைத்திருக்கிறேன். முதல் பட்டியலை உருவாக்காத அந்த விஷயங்களில் முதல், மற்றும் மிக முக்கியமானது, பைக் சீல் மையங்களை வைத்திருக்கிறதா இல்லையா என்பதுதான், மேலும் நீங்கள் களத்தில் புதியவராக இருந்தால், சீல் மையங்கள் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது ஒரு BMX பைக்கில். இந்த படங்கள் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவைத் தரும் என்று நம்புகிறோம், இது நூறு டாலர் விலைக் குறியீட்டைப் பற்றி பேசும்போது விலையுடன் செயல்படும் மற்றொரு விஷயம், நீங்கள் இந்த பைக்கில் ஒரு சீல் செய்யப்படாத மையத்தைப் பற்றி பேசுகிறீர்கள், நீங்கள் உண்மையில் அதிகமாக இழக்க வேண்டாம் , ஏனெனில் நீங்கள் நிறைய பணம் செலவழிக்கவில்லை. நிச்சயமாக அந்த நூறு டாலர் குறிக்கு கீழே, ஆனால் மறுபுறம், நீங்கள் சுமார் $ 100 செலவழித்து, சீல் செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற மையங்களுடன் ஒரு பைக்கைப் பெற்றால், நீங்கள் சிறந்த மதிப்பைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அதனால்தான் இவற்றைப் பார்ப்பது முக்கியம் பார்க்க சிறிய விஷயங்களைப் பார்க்க வேண்டிய விஷயங்கள். முற்றிலும் உத்தரவாதம் அளிக்கவில்லை, ஏனென்றால் அவை மாற்றுவது எளிது, குறைந்த விலை வரம்பில் முழுமையான பைக்குகளுக்கான சேணம் வரும்போது சேணம் மற்றும் டயர்கள். அவை வழக்கமாக ஒரு சேணம் மற்றும் இருக்கை இடுகை கலவையுடன் பயன்படுத்தப்படுகின்றன, வெளிப்படையான காரணங்களுக்காக சரிசெய்தல் இல்லாமல் இணைக்கப்படுகின்றன, செலவுகளை மிச்சப்படுத்துகின்றன, பின்னர் டயர்கள் வரும்போது: குறைந்த விலை முழுமையான பைக்குகளில் குறைந்த டயர் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ளும் டயர்கள் உள்ளன. எனவே நீங்கள் ஒரு பைக்கில் உள்ள டயர்களைப் பார்க்கும்போது, ​​அங்கு சுமார் 35 முதல் 50 பி.எஸ்.ஐ. என்று கூறும்போது, ​​நீங்கள் வழக்கமாக குறைந்த தரமான டயரைத் தேடுகிறீர்கள், இது பைக்கில் தரமற்ற பகுதிகளின் குறிகாட்டியாக இருக்கலாம், எனவே இதைப் பார்த்தால் நீங்கள் ஒரு பைக்கில் 110 பி.எஸ்.ஐ.யைப் படிக்கும் டயர்களைப் பார்க்கும்போது, ​​பைக்கின் பிற அம்சங்களையும், மீண்டும் மீண்டும் அந்த குறைந்த விலை வரம்புகளிலும் எறிந்துவிடுவீர்கள். 100 அமெரிக்க டாலர்கள் மட்டுமே - டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன, இது ஒரு சிறந்த தரமான டயர் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள், அது ஒரு பிஎம்எக்ஸ் பைக்கில் நீங்கள் காணக்கூடிய சிறந்த மதிப்பு, ஆனால் நாங்கள் இன்னும் முழுமையாகப் பேசாத மற்றொரு விஷயம் இருக்கிறது. நான் பேசிய மற்ற விஷயங்களைப் போலவே, ஒரு பைக்கில் சந்தைக்குப்பிறகான மற்றும் முத்திரையிடப்பட்ட பகுதிகளுக்கும் பைக்கில் தரமற்ற பிராண்டட் பகுதிகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அது உண்மையில் கல்லில் அமைக்கப்படவில்லை, ஏனென்றால் யாராவது ஒரு பிஎம்எக்ஸ் பைக்கில் ஒரு பகுதியை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் யாரோ ஒரு முத்திரையிடப்படாத அமெரிக்க அடிப்பகுதியில் அடைக்கப்படாத ஹெட்செட் மூலம் முழுமையான சிறந்த கிரான்கை வைக்கலாம், இது முற்றிலும் ஒன்றும் இல்லை, ஆனால் நீங்கள் ஒரு பைக்கைப் பார்த்து செய்யும்போது எல்லா இடங்களிலும் பிரமாண்டமான பிராண்ட் பெயர்களைக் காண்க சக்கரங்களின் பாகங்கள் உண்மையில் அந்தப் பகுதியில் முத்திரையிடப்பட்டு, அதில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமல்ல, பின்னர் அது பல பாகங்கள் சந்தைக்குப்பிறகானவை அல்லது வாங்கப்பட்ட முழுமையான பைக்கில் உயர் தரமானவை என்பதற்கான ஒரு குறிகாட்டியாக இருக்கலாம். நீங்கள் ஒரு நல்ல நல்ல விலை-செயல்திறன் விகிதத்தைப் பெறுவதற்கான மற்றொரு அறிகுறியாக இருங்கள். எடுத்துக்காட்டாக, உயர்நிலை முழுமையான பைக்குகள் சில நேரங்களில் இந்த நிறுவனத்திலிருந்து பிராண்டட் பாகங்களைக் கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்னவென்றால், ஒடிஸி-க்ளீச் இலவச ரோலர் கோஸ்டருடன் சில ஞாயிற்றுக்கிழமை முழுமையான பைக்குகள் உள்ளன, அது ஒரு $ 200 அல்லது அதற்கு மேற்பட்ட பைக், ஆனால் அவை ஒரு முழுமையான பைக்குடன் வந்து நானூறு ஐநூறு ஐநூறு டாலர்கள், அதனுடன், இந்த பைக்கில் நீங்கள் சிறந்த மதிப்பைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் அந்த மையத்தை விற்று பைக்கிலிருந்து பாதி பணம் சம்பாதிக்கலாம். நான் என்னைத் தொங்கவிடுவது போன்றது. இது நிச்சயமாக என்னை நோக்கிச் செல்கிறது. என்னிடம் அது இறுக்கமாக இல்லை. சரி, நான் அதை சரிசெய்ய வேண்டியிருந்தது, மைக் நிரம்பியிருப்பதை கவனித்தேன். ஆகவே, ஆடியோ மாற்றம் ஏற்பட்டால் மன்னிக்கவும், இப்போது நன்றாக இருக்கிறது, ஆனால் நான் சொன்னது போல் அது கல்லில் அமைக்கப்படவில்லை, ஆனால் நீங்கள் ஒரு முழு பிஎம்எக்ஸ் பைக்கை எப்போது, ​​எப்போது வாங்க விரும்புகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முழு பி.எம்.எக்ஸ் பைக், நீங்கள் வழக்கமாக யாரோ ஒரு பைக்கிற்கு பணம் செலுத்திய தொகையை புத்தம் புதியதாக செலவழிக்க விரும்பவில்லை, நீங்கள் அதை வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் யாராவது ஏதாவது கிடைத்தவுடன் மதிப்பு குறைகிறது, பொதுவாக உங்களால் முடிந்த இடத்தில் சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன ஒரு முழுமையான பைக்கை வாங்க விரும்பும் மற்றும் பயன்படுத்தக்கூடிய நபருக்கு மிகச் சிறந்த விலையில் பெரும்பாலும் சந்தைக்குப்பிறகான பாகங்கள் அல்லது அனைத்து சந்தைக்குப்பிறகான பகுதிகளையும் கொண்ட ஒரு தனிபயன் பைக்கைப் பெறுங்கள். எனவே அது உங்களுக்கு உதவியது. கீழேயுள்ள கருத்துகளில் எனக்கு தெரியப்படுத்துங்கள். குறைந்த பட்சம் ஒரு நபராவது அதிக பணம் செலவழிப்பதிலிருந்தோ அல்லது இணையத்தில் யாரோ ஒருவர் கிழித்தெறியப்படுவதிலிருந்தோ நான் காப்பாற்றியுள்ளேன் என்று நம்புகிறேன், நீங்கள் எதை வாங்கினீர்கள், எவ்வளவு பணம் செலுத்தினீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அங்கு இருப்பது ஒரு சிறந்த வழியாகும். கீழே உள்ள கருத்துகளில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் பி.எம்.எக்ஸ் மற்றும் வெள்ளிக்கிழமை செய்தி கட்டுரைகள் மற்றும் வாரம் முழுவதும் பிற வகை ஓட்டுநர் கட்டுரைகள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றைத் தொடங்க நான் இங்கு இருப்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன், இந்த கட்டுரையை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அதைச் செய்வதும் அதைச் செய்வதும் ஒரு கனவாக இருந்தது. மற்றொரு கட்டுரைக்கு நாளை உங்களைப் பார்த்ததற்கு மீண்டும் நன்றி. குட்பை பைக்குகளில் பிஎம்எக்ஸ் எதைக் குறிக்கிறது? சைக்கிள் மோட்டோ கிராஸ் 26 அங்குல பிஎம்எக்ஸ் பைக் எந்த வயதிற்கு? மிகவும் பிரபலமான குழந்தைகளில் ஒன்றுஉந்துஉருளிபிரிவுகள்BMX, எந்தநிற்கக்குமிதிவண்டிமோட்டோ கிராஸ். இருப்பு பைக்குகள் முதல் சரியான மினி சூப்பர் பைக்குகள் வரை, குழந்தைகளின் பைக்குகள் நீண்ட தூரம் வந்துவிட்டன. பல விருப்பங்கள் உள்ளன, இந்த கண்ணிவெடிக்கு செல்ல உங்களுக்கு உதவ நாங்கள் முயற்சிக்கப் போகிறோம், இதன் மூலம் உங்கள் சிறிய நபருக்கு சரியான பைக் உள்ளது) இந்த நாட்களில் குழந்தைகளின் பைக்குகள் மிகவும் நன்றாக இருக்கின்றன, நான் பொறாமையுடன் பார்க்கிறேன், இல் என் நாள் நீங்கள் கனமான பி.எம்.எக்ஸ் சவாரி செய்கிறீர்கள், உங்கள் பிரேக்குகள் வேலை செய்யவில்லை, அது இருந்தது, ஆனால் வயதுவந்தோருக்கு சரியானதைப் பெறுவதை விட சரியான குழந்தைகள் பைக்கைப் பெறுவது மிக முக்கியமானது. பைக்கின் பொருத்தம், ஆறுதல் மற்றும் பயன்பாட்டின் எளிமை ஆகியவை உண்மையான நிலப்பரப்பில் பைக் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும், ஆனால் குழந்தைகள் அதை எவ்வளவு வேடிக்கையாக சவாரி செய்கிறார்கள் என்பதிலும் இது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். கீழ்நோக்கி பைக்கிங் நீங்கள் இதைப் பார்த்தால், நீங்களே சைக்கிள் ஓட்டுவதில் ஈடுபடுவீர்கள், எனவே குழந்தைகள் அதை சவாரி செய்ய வேண்டும், நேசிக்க வேண்டும், அடிமையாக வேண்டும். இந்த கட்டுரைக்காக, ஒரு மலை பைக்கை வாங்குவதற்கான சிறப்பு அம்சங்களை உங்களுக்கு விளக்க நாங்கள் காமென்கலுடன் இணைந்தோம். நீங்கள் எதைப் பெறலாம், எதைப் பார்க்க வேண்டும். (உற்சாகமான இசை) நாம் அளவு, அம்சங்கள் மற்றும் பலவற்றில் இறங்குவதற்கு முன், முதலில் நினைவில் கொள்ள வேண்டியது சைக்கிள் ஓட்டுதல் வேடிக்கையாக இருக்க வேண்டும்; நிச்சயமாக குழந்தைகளுக்கு அதே. பைக்குகள் சவாரி செய்வது கடினமாக இருக்கக்கூடாது. அவை கனமானவை, பொருத்தமற்றவை, மிக உயரமானவை, வயதுவந்தோர் அளவிலான கூறுகளைக் கொண்டிருக்கக்கூடாது, அல்லது கனமான கியர்களைக் கொண்டிருக்கக்கூடாது. அப்படியானால், உங்கள் குழந்தைகள் இல்லையெனில் அவர்கள் வேடிக்கையாக இருக்கப் போவதில்லை என்று அர்த்தம். எனவே தொடங்குவோம். (மகிழ்ச்சியான இசை) பலர் நம்புவதற்கு மாறாக, வயது பைக்கின் அளவை தீர்மானிக்கவில்லை, இது உடல் அளவை தீர்மானிக்கிறது. உன்னுடையது போலவே, பெரும்பாலான குழந்தைகளின் பைக் பிராண்டுகள் வயது வரம்பை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் வரம்பை வழிநடத்த உதவும் என்று அர்த்தம். உங்கள் பிள்ளை பாதுகாப்பாகவும் வசதியாகவும் சவாரி செய்ய உங்கள் பிள்ளைக்கு சரியான பைக்கைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். குழந்தைகள் தங்கள் திறமைகளை விரைவாக வளர்த்துக் கொள்ளவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தரையில் இரு கால்களிலும் நிற்க முடிவது முக்கியம். (இனிய இசை) இங்கே நீங்கள் அதை அளவிட முடியும், உங்கள் பிள்ளை சுவருக்கு எதிராக முதுகில் நேராக சாக்ஸில் நிற்க வேண்டும், தரையில் குதிகால், தலையில் ஒரு புத்தகத்தை வைக்கவும், அதனால் அவர்கள் சுவரைத் தொடவும், ஒரு பென்சிலுடன் குறிக்கவும் புத்தகத்தின் அடிப்பகுதி சுவரைத் தொடுகிறது. நீலக்கத்தாழை என்றால் என்ன அடையாளத்திலிருந்து தரையில் அளவிடவும், பின்னர் அவை பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்ய உற்பத்தியாளரின் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைப் பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்திற்கு அவற்றின் உயரத்தை சரிசெய்யவும். சில பிராண்டுகள் அதையும் பயன்படுத்துகின்றன சரியான அளவு குழந்தைகள் பைக்கை மீண்டும் ஆதரிக்க கால் நீளத்திற்குள், உங்கள் பிள்ளையை சாக்ஸில் சுவருக்கு எதிராக முதுகில் நேராக நிற்க வைக்கவும், நீங்கள் ஒரு சேணத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல அவர்களின் கால்களுக்கு இடையில் ஒரு புத்தகத்தை வைக்கவும். உங்கள் குழந்தையை சுவரிலிருந்து நகர்த்தி, தரையிலிருந்து புத்தகத்தின் மேற்பகுதிக்கு அளவிடவும். உங்கள் பிள்ளை வளர முடியாத அளவுக்கு பெரிய பைக்கை வாங்குவது உண்மையில் தூண்டுதலாக இருக்கலாம், ஆனால் அதைத் தவிர்க்க இரண்டு உண்மையான காரணங்கள் உள்ளன. முதல் காரணம் என்னவென்றால், மிகப் பெரிய பைக் கைப்பிடியைப் பயன்படுத்துவது கடினம், மேலும் ஆன் மற்றும் ஆஃப் செய்வது கூட கடினமாகிறது. இரண்டாவது காரணம், காமென்கால் உட்பட பல பைக் உற்பத்தியாளர்கள் வெவ்வேறு அளவுகளில் சக்கரங்களின் வரம்பை உருவாக்கியுள்ளனர், எனவே நீங்கள் ஒன்றைத் தவிர்க்கலாம். எனவே, அவர்களிடம் ரமோன்கள் 14, 16 மற்றும் 20 உள்ளன. நீங்கள் நேராக 14 க்குச் செல்லலாம், நடுத்தரத்தைத் தவறவிடலாம், 20 க்குச் செல்லலாம். சில பைக் பிராண்டுகள் குழந்தையுடன் வளரும் பைக்குகளையும் வடிவமைக்கின்றன. எனவே, இந்த தகவலுடன் ஆயுதம் ஏந்தி, உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்குச் சென்று சரியான பைக்கைத் தேடுங்கள். (மகிழ்ச்சி இசை) இது பல்வேறு வகையான மிதிவண்டிகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. உங்களிடம் இருப்பு பைக்குகள், தொடக்க பைக்குகள், குழந்தைகள் மலை பைக்குகள் மற்றும் ஜூனியர் மவுண்டன் பைக்குகள் உள்ளன. காம்கலின் வீச்சு ஆஃப்-ரோடு துறைக்கு முழுமையாக உதவுகிறது, அங்கு 12 அங்குல இருப்பு பைக்குகளில் இருந்து 100% மலை பைக்குகள், 14 வரை, பின்னர் ஜூனியர் மவுண்டன் பைக்குகளில் 14, 16, 20 மற்றும் 24 ஸ்டார்டர் மலை பைக்குகள் உள்ளன, உண்மையானவை ஹார்ட் டெயில்கள் மீண்டும், 20, 24 மற்றும் 27.5, பின்னர் இந்த குண்டுவெடிப்புகளைப் பாருங்கள், உண்மையான முழு-சஸ்பென்ஷன் டிரெயில் பைக்குகள், 20, 24 மற்றும் 27.5 பைக் விருப்பங்கள் அமரி பியரோன் மற்றும் மரியம் நிக்கோல் ஆகியோர் தங்கள் பைக்குகளை பெரியவர்களுக்காக உருவாக்குகிறார்கள், அதே போல் பல பெற்றோர்களும் சுவர்களில் உள்ளனர் தொடக்க அலுவலகம். இந்த பைக்குகளை உருவாக்க அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் பைக்குகளின் பணிச்சூழலியல் மற்றும் வடிவவியலில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார்கள், அவை ஆஃப்-ரோடு சவாரிக்கு சிறந்தவை என்பதை உறுதிசெய்கின்றன - பைக்குகள், ரேசிங் பைக்குகள் மற்றும் அனைத்து நோக்கம் கொண்ட பைக்குகள். (ஜாய் மியூசிக்) நீங்கள் எந்த வகையான பைக்கைத் தேர்வு செய்தாலும், இந்த பைக்கை சைக்கிள் வடிவ பொருள் மற்றும் சரியான குழந்தையின் மலை பைக் தவிர வேறு ஏதாவது என்று வரையறுக்கும் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இலகுரக பிரேம்கள் மற்றும் கூறுகள். இலகுவானது எளிய, சிரமமில்லாத சவாரி மற்றும் வேடிக்கை என்று பொருள். குழந்தைகள் மிதிவண்டிகளுக்கு அலுமினியம் ராஜா. குழந்தைகளுக்கான பணிச்சூழலியல், எனவே குழந்தைகளுக்கு ஏற்றவாறு நிறைய கூறுகள் உள்ளன, சிறியவை ஹேண்டில்பார் வரை உள்ளன, சரிபார்க்கவும், குறுகிய பிரேக் நெம்புகோல்களை அடையலாம், எனவே சிறிய கைகள் அவற்றை அடைய முடியும். குறுகிய கிரான்க்ஸ் மற்றும் ஒரு குறுகிய க்யூ-காரணி எனவே பெடல்கள் நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் நிமிர்ந்து இருக்க வடிவமைக்கப்பட்ட பைக்கை உருவாக்குகிறார்கள், அதனால் அவை நீட்டப்படாது. இது மிகவும் வசதியானது. குறைந்த கீழ் அடைப்புக்குறிக்குள் கூட ஈர்ப்பு மையம் உள்ளது, இது பைக்கை சூப்பர் ஸ்டேபிள் செய்கிறது. (மகிழ்ச்சியான இசை) நீங்கள் இளமையாக இருக்கும்போது பெடல்கள் தேவையில்லை, இருப்பு பைக்குகளில் உள்ள குழந்தைகள் தங்கள் கால்களைப் பயன்படுத்தலாம், நெகிழ்ந்து கொள்ளலாம், சைக்கிள் ஓட்டுதலுக்கும் சமநிலையுடனும் பழகலாம். அவர்கள் கொஞ்சம் நன்றாக உணரும்போது, ​​அவர்கள் இந்த சிறிய மேடையில் தங்கள் கால்களை வைக்க ஆரம்பிக்கலாம். இரண்டு முதல் மூன்று வயது சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, எனது மூன்று வயது சிறுவன் இன்னும் தனது இருப்பு பைக்கை நேசிக்கிறான், இது நான் நினைக்கும் பெடல்களில் இருந்து சற்று விலகி இருக்கிறது. நீங்கள் 12 அல்லது 14 ஐ விரும்பினால், வெவ்வேறு அளவிலான சக்கரங்களும் உள்ளன. சக்கரங்கள் குழந்தைகளின் பைக்கை நிலைப்படுத்திகளுடன் உண்மையில் மிதமிஞ்சியதாக ஆக்குகின்றன. ஏனெனில் குழந்தைகள் ஒரு சமநிலை பைக்கை எப்படி ஓட்டுவது, வளைவுகளில் சாய்வது போன்றவற்றைக் கற்றுக்கொள்வார்கள். ஆகவே, அவர்களும் பெடல் செய்வார்கள் என்று நம்பினால், அது கொஞ்சம் எளிதாக இருக்க வேண்டும். குறுகிய பார்கள், நிமிர்ந்த நிலை, இந்த பைக்கில் உண்மையில் குமிழ் டயர்கள் உள்ளன, நீங்கள் உண்மையிலேயே அதைப் போல உணர்ந்தால், உங்கள் முதுகில் ஒரு வட்டு ப்ராவை ஒட்டலாம். குழந்தையின் கால்கள் தரையில் தட்டையாகவும், முழங்காலில் லேசான வளைவுடன் இருக்கவும் சேணம் உயரத்தை சரிசெய்யவும். நீங்கள் முயற்சிக்க வேண்டிய உலக இருப்பு பைக் சாம்பியன்ஷிப் கூட உள்ளது. ஒரு புதிய இருப்பு பைக்கிற்கு 80 முதல் 200 பவுண்டுகள் வரை எங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். (மகிழ்ச்சியான இசை) நிலைப்படுத்திகள் அல்லது பயிற்சி சக்கரங்களுடன் பைக்குகளுக்கு எதிராக பைக்குகளை சமநிலைப்படுத்துங்கள். இப்போது ஏராளமான மக்கள் பைக்குகளை சமநிலைப்படுத்த நேராக செல்கின்றனர். குழந்தைகள் தங்கள் கால்களைக் கொண்டு விரைவாகச் செல்வது மற்றும் பைக்கில் சமநிலைப்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதில் அவை மிகச் சிறந்தவை, அதேசமயம் நிலைப்படுத்திகள் குழந்தைகளை விரைவாகப் புதுப்பிக்க உதவுகின்றன, மேலும் இது ஒரு நல்ல விஷயம் என்று நீங்கள் நினைத்தால் பெடலிங் மற்றும் வேகமாக சவாரி செய்யப் பழகலாம். உங்கள் நிலைப்படுத்திகளை கழற்றும்போது, ​​குழந்தை தங்களைத் தாங்களே செய்ய வேண்டும். இந்த நாட்களில் பெரும்பாலான மக்கள் பைக்குகளை உடற்பயிற்சி செய்ய விரும்புவதை நீங்கள் காணலாம். மெதுவான வேகத்தில் எப்படி விழுவது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வழியாகும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் தவிர்க்க முடியாமல் இந்த விஷயங்களைத் தொடங்குவீர்கள், எனவே நீங்கள் வெளியேறி பின்னர் பிரேக்கிங் செய்ய நினைக்கலாம். சில பெற்றோரிடமிருந்து தங்கள் குழந்தைகள் தங்கள் இருப்பு பைக்கை மிகவும் நேசிக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் மிதிவண்டிக்கு தயக்கம் காட்டுகிறார்கள், ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக இருக்கிறது. (மகிழ்ச்சியான இசை) இப்போது ஸ்டார்டர் பைக்குகளுக்கு. பெடல்களுடன் நீங்கள் காணும் முதல் பைக்குகள் இவை. குழந்தைகள் ஒரே நேரத்தில் கியர்களைக் கற்க வேண்டியதில்லை என்பதற்காகவும், நேர்மையான நிலையில் இருப்பதாலும், குழந்தைகள் எளிமையாக இருப்பார்கள், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று பார்க்க வேண்டாம். சேணம் உயரத்துடன் நீங்கள் குழந்தையை தரையில் ஒரு கால் மற்றும் சேடில் மிதி கீழே உட்கார வைக்க வேண்டும். பைக் பற்றாக்குறை முழங்கால் சற்று வளைந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் அது தரையில் பாதுகாப்பாக தொட முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகள் தொடங்கக்கூடிய ஆர்வமுள்ள விரல்களிலிருந்து எல்லாம் மறைந்திருப்பதை உறுதிசெய்ய இந்த பைக்குகளில் பெரும்பாலானவை சங்கிலி காவலர்களைக் கொண்டுள்ளன, மேலும், பல பிராண்டுகள் ஒரு பெரிய பதிப்பைக் கொண்டிருக்கும், எனவே இது ரமோன்கள் 14 காமென்கல், எங்களிடம் ரமோன்ஸ் 16 உள்ளது. எனவே ஒரு பெரிய சட்டகம், பெரிய சக்கரங்கள், அதே எளிமை usic) தரமான கூறுகள். இப்போது உங்கள் உள்ளூர் வன்பொருள் கடை அல்லது மளிகைக் கடைக்குச் செல்லுங்கள், நீங்கள் மிகவும் பிரகாசமான குச்சி-இட்-அப் கார்ட்டூன்-கருப்பொருள் பைக்குகளைப் பார்ப்பீர்கள், அல்லது குறைந்தபட்சம் அவை மிதிவண்டிகளைப் போலவே இருக்கும், ஆனால் அவை உண்மையில் சைக்கிள் வடிவ பொருள்கள். சரியான உற்பத்தியாளரிடமிருந்து சரியான குழந்தைகள் பைக்கைப் பார்க்கும்போது, ​​நீங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள். அவற்றில் அலுமினிய பிரேம்கள் மற்றும் பாகங்கள் உள்ளன, அவை பைக்கை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகின்றன. பணிச்சூழலியல் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான சரியான கூறுகளின் பயன்பாடு ஒரு உண்மையான குழந்தைகள் மலை பைக்கின் உண்மையான அடையாளமாகும். இப்போது, ​​காக்பிட் அதிக கைகள் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று கூறுகிறது, கைப்பிடிகள், அவற்றின் அளவு, நெம்புகோல்கள், பிடிப்புகள் மற்றும் சுற்றுகள் போன்றவை அனைத்தும் குழந்தைகளுக்கு உண்மையிலேயே பொருந்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடிகள் மற்றும் பிடிகள் சிறிய உடல்களுக்கு சரியான அளவாக இருக்க வேண்டும். பார்கள் மற்றும் கைப்பிடிகளுக்கு, இது ஒரு சிறிய விட்டம் என்று பொருள், இதனால் சிறிய கைகள் பிடிக்கப்படும். வழக்கத்திற்கு மாறாக பெரிய பகுதிகளில் அவை சுருக்கப்படக்கூடாது. குறுகிய அளவிற்கு ஹேண்டில்பார்களுடன் நெருக்கமாக இருக்க பிரேக்குகள் குறிப்பாக வடிவமைக்கப்பட வேண்டும். சிலவற்றில் குறிப்பிடத்தக்க இலகுவான செயலும் உள்ளது, இது சிறிய கைகளுக்கு பிரேக்கிங் செய்வது கிட்டத்தட்ட சிரமமின்றி செய்கிறது. கிராங்க் நீளம் சரியான சேணம் உயரத்திற்கு விகிதாசாரமாகவும், குறைந்த பைக்கைப் பெறவும். எனவே இது துடுப்பு உயரம், குறைவானது சிறந்தது. Q- காரணி குறுகியது, கிரான்களுக்கு இடையில் கிடைமட்ட தூரம், சிறந்தது. இதன் பொருள், சிறிய ரைடர்ஸின் கால்கள் வெளிப்புறமாக நெகிழ்வதைக் காட்டிலும் பெடலிங் செய்யும் போது திறமையாகவும் மேலேயும் செல்கின்றன. (மகிழ்ச்சியான இசை) குழந்தைகளின் மலை பைக்குகள், இப்போது அவை கொஞ்சம் பெரியவை, ஆனால் அவை மலை பைக் வடிவத்தில் அதிகம். இந்த பைக்குகளில் பெரும்பாலானவை கடினமானதாக இருக்கும், இருப்பினும் நீங்கள் சஸ்பென்ஷன் ஃபோர்க்ஸ், ஏர் சஸ்பென்ஷன் ஃபோர்க் மூலம் விருப்பங்களைப் பெறலாம், எனவே அவை இலகுவானவை மற்றும் சவாரி எடை மாறும்போது சரிசெய்ய எளிதானவை. நாங்கள் இப்போது ஒரு நடைபாதையில் இருந்து பலவற்றிற்கு நகர்ந்துள்ளோம், இதனால் நீங்கள் சவாரி செய்வதற்கான நிலப்பரப்பைத் திறக்கும். (ஜாய் மியூசிக்) வணிக ரீதியாக, ரமோன்களில் 20 மற்றும் 24 உள்ளன, இவை இரண்டும் ஏழு வேக பைக்குகள். குழந்தைகளுக்கான இந்த மலை பைக்குகள் சுமார் 350 பவுண்டுகள் முதல் ஆயிரம் வரை தொடங்குகின்றன. (மகிழ்ச்சி இசை) இவை சரியான சவாரிக்கு வடிவமைக்கப்பட்ட சரியான மலை பைக்குகள். வயதுவந்த பைக்கை பொருத்த முடியாத சிறிய பெரியவர்களுக்கு இவற்றில் இரண்டு நல்ல விருப்பங்களாக இருக்கலாம். மெட்டா ஜூனியர் உண்மையில் பிராண்டுகளுடன் கூடிய உயர்தர பைக்குகள், அவை ஜூனியர் பைக்கில் பயணத்தை சேர்க்கும் சிறிய சக்கரங்கள் (முணுமுணுப்பு) சஸ்பென்ஷன் ஃபோர்க்ஸால் நீங்கள் சொல்ல முடியும், இது 27.5 அங்குல ராக் ஷாக்ஸ் ரெகான் ஃபோர்க் சக்கரம். எல்லாவற்றிலும் ஸ்ராம் கியர்ஸ் இந்த பைக்குகளில். (உற்சாகமான இசை) மெட்டா ஹார்ட்டெயில்கள் 20, 24 மற்றும் 27.5 அங்குலங்களில் கிடைக்கின்றன, எனவே ரைடர்ஸின் உயர வேறுபாடுகளின் பெரிய தேர்வு. நான் பார்த்த மிகச் சிறந்த பைக் எதுவாக இருக்கும், நிச்சயமாக பைக்குகள், அதுதான் மோதல். இது பெரும்பாலும் 20 அங்குலமாகும். எனவே மோதலிலிருந்து எனக்கு சக்கரங்கள் கிடைத்தன, இது மிகச் சிறிய, பெரிய வெற்றி பைக். (உற்சாகமான இசை) ஜூனியரைத் தவிர, இங்கு எந்தவிதமான சமரசங்களும் செய்யப்படவில்லை, சக்கரங்களுடன் 27.5 அங்குல பைக், 160 மில் டிராவல் முன் மற்றும் பின்புறம், உங்களிடம் பெரிய பிரேக்குகள் உள்ளன, உங்களிடம் ஸ்ராம் வொச்ச்டர், 200 மில் முன் திசைவி, 180 இல் பின்புறம். இந்த பைக் மிகவும் பெரிய, அழகான சுவாரஸ்யமான சவாரிகளை உருவாக்க முடியும். (ஜாய் மியூசிக்) சஸ்பென்ஷன் கூட குழந்தைகளுக்கு மிகச் சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு ஏற்றவாறு அளவிடப்படுகிறது. கமென்கல் விளக்கியது போல, கினேமடிக் மிகவும் இலகுரக ரைடர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக உயர்ந்த கியர் விகிதத்தைப் பயன்படுத்துவதன் மூலம், டம்பர் மற்றும் நிலையான ஹைட்ராலிக்ஸ் ஆகியவற்றில் ஒழுக்கமான காற்று அழுத்தத்தைக் கொண்டிருக்கலாம். இது இல்லாமல், குழந்தைகளுக்கு ஒரு சைக்கிள் இயலாது. சுமார் £ 600 முதல் இரண்டரை ஆயிரம் வரை விலைகளை எதிர்பார்க்கலாம். ஆமாம், அது நிறைய பணம், உங்கள் வாழ்க்கையில் நிறைய பைக்குகளை நீங்கள் காண மாட்டீர்கள், அது அவற்றின் மதிப்பைக் காக்கும், அதே போல் ஒரு நல்ல குழந்தையின் பைக்கும் வளரக்கூடும். சரி, பில்லி மற்றும் லூயிஸுக்கு சியர்ஸ், அது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது, உண்மையான மினி -ஷ்ரெடர். குழந்தைகள் பைக்கை வாங்கும் போது இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் ஒரு பெரிய குழந்தையுடன் மற்றொரு கட்டுரையைப் பார்க்க விரும்பினால், பிளேக்கோடு ஒரு கட்டுரைக்கு. நீங்கள் விரும்பினால் எங்களுக்கு ஒரு டூ எம்.பி.எஸ்-ஐ கொடுங்கள், மினி ஷ்ரெடர்கள் குழுசேர இந்த பொத்தானைக் கிளிக் செய்க. 22 அங்குல பிஎம்எக்ஸ் பைக் எந்த வயதிற்கு? குழந்தைகளின் பைக் அளவிற்கு வழிகாட்டி உந்துஉருளிசக்கரம் குழந்தை உயரம் (இல்.) தோராயமாக.வயது 16-அங்குலம் 39-48 5-8 இருபது-அங்குலம் 42-52 6-10 24-அங்குலம் 50-58 8-12 26-அங்குலம் 56+ 10+ பெரியவர்களுக்கு 20 அங்குல பிஎம்எக்ஸ் பைக் உள்ளதா? பெரியவர்அளவுபிஎம்எக்ஸ் பைக்குகள்160cm + உயரமுள்ள ஒரு சவாரிக்கு: நீங்கள் காண்பீர்கள்20 அங்குலம்சக்கரம்பிஎம்எக்ஸ் பைக்குகள்மேல் குழாய்களுடன் 20.5 'முதல் 21.25' வரை. எங்கள் சவாரி ஆண்டுகளில்BMX, இந்த அளவைக் கண்டறிந்துள்ளோம்பைக்குகள்உயரமான ரைடர்ஸ் சிறந்து விளங்க சிறந்த தேர்வாகும். பி.எம்.எக்ஸ் முழங்கால்களுக்கு மோசமானதா? பொழுதுபோக்கு ரைடர்ஸில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் அனுபவிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறதுமுழங்கால்ஏதோ ஒரு கட்டத்தில் அதிகப்படியான பயன்பாட்டின் வலி. எனவே cy சைக்கிள் ஓட்டுதல்மோசமானஉங்கள்முழங்கால்கள்? குறுகிய பதில் இல்லை; சைக்கிள் ஓட்டுதல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது மற்றும் உங்களுக்கு எளிதானதுமூட்டுகள்.மே 10, 2021 பிஎம்எக்ஸ் தசையை உருவாக்குகிறதா? தசைகளை உருவாக்குகிறது BMXபைக்கிங் உங்கள் தொனிக்கு உதவுகிறதுதசைகள், குறிப்பாக உங்கள் உடலின் கீழ் பாதியில் உள்ளவர்கள். மூட்டு நோய்கள் மற்றும் நிலைமைகள் உள்ளவர்கள் குறிப்பாக பாராட்டுவார்கள்BMXபைக்கிங். முழு உடல் வொர்க்அவுட்டை அனுபவிக்க, நீங்கள் பாராட்டத்தக்க வகையில் பைக்குகளைப் பயன்படுத்த வேண்டும்BMXபைக் பிராண்டுகள்.ஜனவரி 19, 2018 பெரியவர்களுக்கு 24 அங்குல பைக் உள்ளதா? ஒரு பெண் சவாரி செய்யலாம்24-அங்குல பைக்அவள் எடை வரம்புகளை பூர்த்தி செய்யும் போது, ​​அவளது உயரம் இணக்கமாக இருக்கும்உந்துஉருளி. நீங்கள் பெறுவது கடினம் எனில்வயதுவந்த பைக், பின்னர் ஒரு தேர்வு24-அங்குலம்குழந்தைஉந்துஉருளிஉங்களுக்கு ஒரு ஓட்டை இருக்க முடியும்.செப்டம்பர் 2, 2020 சாலை வெடிப்புக்கான வீட்டு வைத்தியம் பெரியவர்களுக்கு 20 அங்குல பைக்குகள் உள்ளனவா? இன் காட்டு மற்றும் அசத்தல் உலகத்தை உள்ளிடவும்இருபது-அங்குல பைக்குகள்மற்றும் ஒரு வெற்றியாளருடன் வெளியே செல்லுங்கள். உலகில்மிதிவண்டிகள், ஒரு போன்ற எதுவும் இல்லை20 அங்குல பைக். சிறியதுபைக்குகள்குழந்தைகள் சுழற்சிகளின் வகைக்கு அழகாக பொருந்தும், அதே நேரத்தில் பெரிய இருசக்கர வாகனங்கள் வயதான குழந்தைகள், இளைஞர்கள் மற்றும்பெரியவர்கள். உடன் இல்லைஇருபது-இஞ்சர்கள்.ஜனவரி 11, 2021 பெரியவர்களுக்கு 24 அங்குல பிஎம்எக்ஸ் பைக் உள்ளதா? 24 அங்குல பிஎம்எக்ஸ் பைக்குகள்ஒரு 'சிறிய குழந்தைகள்' 20 க்கு இடையில் மகிழ்ச்சியான ஊடகத்தைக் கண்டுபிடிக்க விரும்புவோருக்கு சிறந்ததுஅங்குல பிஎம்எக்ஸ் பைக்மற்றும் ஒரு 'வயது வந்தோர்'உந்துஉருளி.24 அங்குல பிஎம்எக்ஸ் பைக்குகள்நீங்கள் சுற்றி பயணம் செய்வதற்கான திறனைக் கொடுக்கும், சில வளைவுகள் சவாரி செய்யலாம், சில தடைகளைத் தாண்டலாம் மற்றும் சில தந்திரங்களைச் செய்யலாம், வழக்கமான 20 ஐ விட இன்னும் கொஞ்சம் அறை உங்களுக்குத் தரும்அங்குல பிஎம்எக்ஸ் பைக். ஒரு வயது வந்தவர் 24 அங்குல பிஎம்எக்ஸ் பைக்கை ஓட்ட முடியுமா? ஒரு பெண்24 சவாரி செய்யலாம்-அங்குல பைக்அவள் எடை வரம்புகளை பூர்த்தி செய்யும் போது, ​​அவளது உயரம் இணக்கமாக இருக்கும்உந்துஉருளி. நீங்கள் பெறுவது கடினம் எனில்வயதுவந்த பைக், பின்னர் ஒரு தேர்வு24-அங்குலம்குழந்தைபைக் முடியும்உங்களுக்கு ஒரு ஓட்டை.செப்டம்பர் 2, 2020 பிஎம்எக்ஸ் பைக்கில் என்ன வகையான சவாரி பாணி உள்ளது? மோட்டோகிராஸ் சவாரி நடை மற்றும் அழுக்கு ஜம்ப் டிராக்குகளால் ஈர்க்கப்பட்டது. தந்திரங்கள் மற்றும் திருப்பங்கள் முதல் நகரத்தை சுற்றி பயணம் செய்வது வரை, இந்த பிஎம்எக்ஸ் பைக்குகள் அனைத்தும் அதிரடி. இலகுரக மற்றும் முரட்டுத்தனமான பிரேம்களால் ஆனது, எங்கள் பிஎம்எக்ஸ் பைக்குகளின் தொகுப்பு தெரு, அழுக்கு அல்லது பூங்காவாக இருந்தாலும் கிழித்தெறிய தயாராக உள்ளது. ஆன்லைனில் பிஎம்எக்ஸ் பைக்கை நான் எங்கே வாங்க முடியும்? SourceBMX.com இல் ஆன்லைனில் BMX பைக்குகளை வாங்கவும் - மூல BMX SourceBMX இல் ஆரம்பநிலை முதல் புரோ வரை அனைத்து மட்டங்களுக்கும் BMX பைக்குகளின் மிகப்பெரிய தேர்வு எங்களிடம் உள்ளது. ஃப்ரீஸ்டைல் ​​மற்றும் ரேஸ் பைக்குகள் இரண்டுமே சிறந்த பிராண்டுகளான கல்ட், ஃபிட், ஜெட் பிஎம்எக்ஸ், வீ தி பீப்பிள், சுப்ரோசா, கிங்க் மற்றும் பலவற்றிலிருந்து சேமிக்கப்படுகின்றன. பிஎம்எக்ஸ் பைக்கை வாங்கும்போது உங்களுக்கு சில ஆலோசனை தேவையா? உங்களுக்கு எவ்வளவு பெரிய BMX பைக் தேவை? 20 'பி.எம்.எக்ஸ் பைக்குகள் முதல் 29' பி.எம்.எக்ஸ் பைக்குகள் வரையிலான பி.எம்.எக்ஸ் பைக்குகளை வாங்குங்கள், அழுக்கு மற்றும் ஃப்ரீஸ்டைல் ​​பி.எம்.எக்ஸ் தெரு தந்திரங்கள், பந்தய அல்லது அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது. ஒரு பெரிய ரெட்ரோ பிஎம்எக்ஸ் பைக்கில் தெருக்களில் பயணிக்கவும், அல்லது உள்ளூர் ஸ்கேட்பேர்க்கைத் தாக்கி 20 அங்குல பிஎம்எக்ஸ் பைக்கில் சில தந்திரங்களை உடைக்கவும். இந்த பிரிவில் உள்ள மற்ற கேள்விகள் 15 இல் தொனி 15 இல் முடிந்தது - பொதுவான கேள்விகள் தொனிக்க எத்தனை வாரங்கள் ஆகும்? உங்கள் வொர்க்அவுட்டின் தீவிரம் மற்றும் நிலைத்தன்மையைப் பொறுத்து, உங்கள் தசைகள் நிறமடைய 4 முதல் 8 வாரங்கள் ஆகும். வயிற்றுக்கான யோகா வயிற்றுக்கான யோகா - நடைமுறை தீர்வுகள் யோகாவிலிருந்து ஏபிஎஸ் பெற முடியுமா? ஆமாம், யோகா உங்களுக்கு ஏபிஎஸ் கொடுக்க முடியும், ஆனால் சொந்தமாக அல்ல. யோகாவை மட்டும் செய்வது நன்மை பயக்கும் மற்றும் உங்கள் மையத்தை பலப்படுத்தும், ஆனால் யோகா ஆய்வகத்திற்கு வெளியே அதிக வேலை செய்ய வேண்டும். யோகா உங்கள் வயிற்று வரையறைக்கு உதவும், ஆனால் உங்கள் வயிறு பாப் ஆக விரும்பினால், உங்கள் உணவு மற்றும் கார்டியோ பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். சிறந்த பைக் கேபிள் கட்டர் சிறந்த பைக் கேபிள் கட்டர் - எவ்வாறு சமாளிப்பது பிரேக் கேபிளை எப்படி வெட்டுவது? நான் ஒரு பெரிய பக்க கட்டர் இடுக்கி பயன்படுத்துகிறேன் நீங்கள் குழப்பமடையவில்லை என்றால் நன்றாக வேலை செய்கிறது, எனவே ஒரு சுத்தமான ஷாட், கூர்மையான மற்றும் விரைவானதைப் பெறுங்கள். கேபிள் எப்போதாவது ஒரு பிட் பொறித்திருந்தால், அதை மீண்டும் திருப்பினால் அது தானாகவே திரும்பும். செங்குத்தான மலை ஏறும் செங்குத்தான மலை ஏறும் - எவ்வாறு உரையாற்றுவது செங்குத்தான மலையை ஏற விரைவான வழி எது? கீழேயுள்ள ஆறு உதவிக்குறிப்புகள் வேகமாக மேல்நோக்கிச் செல்வதற்கு முக்கியம். சிந்தனை நேர்மறை! பல ரைடர்ஸ் அவர்கள் ஏழை ஏறுபவர்கள் என்று முடிவுசெய்து, ஏறுவதற்கு முன்பே தோற்கடிக்கப்படுவதாக உணர்கிறார்கள். பழமைவாதமாகத் தொடங்குங்கள், ஆனால் மெதுவாக இல்லை. சேடையில் இருந்து வெளியேறுங்கள். முகஸ்துதி பிரிவுகளை மிதக்க, செங்குத்தான பகுதிகளை தள்ள. உங்கள் வேகத்தை மேலே கொண்டு செல்லுங்கள். fitbit பயிற்சியாளர் ஃபிட்பிட் பயிற்சியாளர் - நீங்கள் எவ்வாறு தீர்ப்பீர்கள் ஃபிட்பிட் பயிற்சியாளரின் விலை என்ன? 43.99 யூரோக்கள் ஏரோடைனமிக் பிரேக்கிங் ஏரோடைனமிக் பிரேக்கிங் - எப்படி முடிவு செய்வது ஏரோடைனமிக் பிரேக்கிங் என்றால் என்ன? ஏரோடைனமிக் பிரேக்கிங் என்பது விமானத்தை நிறுத்துவதில் சக்கர பிரேக்குகளுக்கு உதவ தரையிறங்கும் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இது பெரும்பாலும் குறுகிய ஓடுபாதை தரையிறக்கங்களுக்காக அல்லது நிலைமைகள் ஈரமான, பனிக்கட்டி அல்லது வழுக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. பின்புற சக்கரங்கள் (பிரதான ஏற்றங்கள்) கீழே தொட்ட உடனேயே ஏரோடைனமிக் பிரேக்கிங் செய்யப்படுகிறது, ஆனால் மூக்கு சக்கரம் குறையும் முன்.
அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக மக்கள் அதை அதிகம் விரும்பிகின்றனர். இறாலின் சுவையை தாண்டி பல உடல்நலத்திற்கு நன்மை கொடுக்க கூடிய ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. நம் விரல் அளவில் இருக்கும் இறாலை ஒரு பிடி பிடித்தால் அது இதய நோயை விரட்டியடிக்கும். மேலும், உடல் எடை குறைப்பதிலும், இளமை தோற்றத்தையும் கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பார்வை சிதைவு இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். தலை முடி உதிர்தல் இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோயை எதிர்த்து போராடும் இறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு உள்ளதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் உள்ளது. மாதவிடாய் பிரச்சனை இறாலில் உபயோகமுள்ள கொழுப்பான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் உள்ளது. இது பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும் குறைக்க உதவும். ஆகவே இதனை சாப்பிட்டால், இந்நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இதர கொலஸ்ட்ரால் எதுவும் இல்லாமல் அவர்களின் பிறப்புறுப்புகளுக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் இருக்கும். எலும்பு ஆரோக்கியம் உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். ஆனால் இறாலில் உள்ள புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். மூளை ஆரோக்கியம் இறாலில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. இது ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவையும் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி, புரிதல் மற்றும் கவனம் போன்றவற்றில் முன்னேற்றம் தென்படும். இறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல் இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும். இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. எடை குறைப்பு இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள். இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம். வயதான தோற்றத்தை நீக்கும் இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. – மருத்துவ சஞ்சிகை – இது சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திய இந்தியர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்துக்கொண்டிருந்த மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்திய கடற்படையினர், அதிலிருந்து 114 கிலோ கிராம் எடைகொண்ட கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.இந்த படகிலிருந்து இந்திய மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு உணவு ஏதேனும் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை கடற்பரப்புக்குள் வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
ஜப்பானில் உள்ள மிட்சுபிஷி அவுட்லேண்டர் குடும்பம் புதிய பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தியதன் மூலம் வளர்ந்துள்ளது, அதே சமயம் சில மேம்படுத்தல்கள் ஏற்கனவே இருக்கும் நிலையான மாடலுக்கு செய்யப்பட்டுள்ளன. அவுட்லேண்டரின் புதிய பிளாக் எடிஷன் ‘ஜி’ தரத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் முன் கிரில், முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் விங் மிரர்கள் முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளது. இது பளபளப்பான கருப்பு மையம் மற்றும் கால் பேனல்களைப் பெறுகிறது மற்றும் தனித்துவமான 20-இன்ச் அலுமினிய சக்கரங்களின் தொகுப்பில் அமர்ந்திருக்கிறது, மேலும் கருப்பு நிறத்தில் முடிக்கப்பட்டது. Mitsubishi ஆனது Titanium Gray Metallic / Black Mica இன் புதிய இரு-தொனியில் Outlander Black பதிப்பையும் வழங்குகிறது. இரண்டு மோனோடோன் விருப்பங்களைப் போலவே மூன்று மற்ற இரண்டு-தொனி வண்ண விருப்பங்கள் கிடைக்கின்றன. பிளாக் எடிஷனில் செய்யப்பட்ட மாற்றங்களில் கருப்பு உச்சவரம்பு மற்றும் லேசர் எச்சிங் கொண்ட தனித்துவமான ஷிப்ட் பேனல் ஆகியவை அடங்கும். மேலும் படிக்க: 2023 மிட்சுபிஷி அவுட்லேண்டர் PHEV $39,845 இல் தொடங்குகிறது மற்றும் 38 மைல்கள் மின்சாரம் மட்டும் வரம்பை வழங்குகிறது அவுட்லேண்டர் வரம்பிற்கான புதுப்பிப்புகளைப் பொறுத்தவரை, மிட்சுபிஷி ஒரு வாகனத்தில் உள்ள வைஃபை இணைப்பைச் சேர்த்தது, ஒரு நிலையான கட்டணத்தில் கிடைக்கிறது மற்றும் வரம்பற்ற தரவை வழங்குகிறது. புதிய செயல்பாடுகளை ஆதரிக்கும் ‘மை மிட்சுபிஷி கனெக்ட்’ அமைப்பிற்கான புதிய கதவு பூட்டு/திறத்தல் செயல்பாட்டையும் ஆட்டோமேக்கர் சேர்த்துள்ளது. ரெட் டயமண்ட் / பிளாக் மைக்கா மற்றும் ஸ்டெர்லிங் சில்வர் மெட்டாலிக் / பிளாக் மைக்கா ஆகியவற்றைக் கொண்ட இரண்டு புதிய இரு-தொனி வண்ணங்களின் ஜோடியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாங்குபவர்கள் புதிய பிளாக் எடிஷனுடன் M, G மற்றும் P உள்ளமைவுகளில் Outlander ஐ ஆர்டர் செய்யலாம். 5 இருக்கைகள் கொண்ட Outlander M இன் விலைகள் 4,621,100 யென் ($31,775) இலிருந்து தொடங்கி 4,959,900 யென் ($34,104), 5,051,200 யென் ($34,743)க்கு 5,051,200 யென் ($34,733) ) 7-சீட்டர் அவுட்லேண்டர் P. பிளாக் எடிஷன் 5-சீட் மற்றும் 7-சீட் வடிவங்களில் கிடைக்கிறது, இதன் விலை முறையே 5,047,900 யென் ($34,710) மற்றும் 5,139,200 யென் ($35,383) ஆகும்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக திரைப்படங்களில் கலக்கி வருபவர் சமுத்திரகனி. இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமுத்திரகனியின் பல படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில் அடுத்த ஆண்டும் பல படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கிறது. ரைட்டர், ஆர்ஆர்ஆர், நான் கடவுள் இல்லை, மாறன், டான், அந்தகன், சர்காரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளியாக உள்ளது. தற்போது பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் என பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராஜமௌலி படத்தில் ஏதாவது ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அந்த விதத்தில் சமுத்திரகனி ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு சம்பளம் வேண்டாம் உங்கள் படத்தில் நடிப்பதே பெரிய பாக்கியம் என்று சொல்லிவிட்டாராம். ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனிக்கு ரூ. 2 சம்பளமாக பேசப்பட்டது. இரண்டு என்றால் இரண்டு லட்சமாக இருக்கும் என சமுத்திரகனி நினைத்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் சமுத்திரகனிக்கு 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த சமுத்திரகனி அதிர்ச்சி அடைந்தாராம். ஆர்ஆர்ஆர் படத்திலேயே சமுத்திரகனி 2 கோடி சம்பளமாக கொடுக்க ராஜமௌலியின் மகன் எஸ் எஸ் கார்த்திகேயா தான் காரணமாம். சமுத்திரகனியின் நடிப்பு கார்த்திகேயா பிடித்துப்போக அடுத்த படத்திலேயே அவரை கமிட் செய்துள்ளார். எஸ் எஸ் கார்த்திகேயா தயாரிக்க உள்ள படத்தில் சமுத்திரக்கனிக்கு சம்பளமாக 1. 5 கோடி கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் தெலுங்கு சினிமாவில் சமுத்திரகனியின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது. Continue Reading Related Topics:ஆர்ஆர்ஆர், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இராஜமௌலி, சமுத்திரகனி, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், ரைட்டர்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்ற பெண் தனக்கு உணவு வழங்கிய கடை ஊழியர்களுக்கு டிப்ஸாக 5,600 டாலர் பணத்தை வழங்கியுள்ளார். 28 பேர் பணிபுரியும் அந்த உணவகத்தில், அனைத்து ஊழியர்களுக்கும் இதன் மூலம் தலா 200 டாலர் டிப்ஸ் கிடைத்துள்ளது. கடையின் உரிமையாளர் சல்லூக் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், வாடிக்கையாளரின் இந்த தாராள மனப்பான்மை ஊழியர்களை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வாடிக்கையாளர் விட்டுச் சென்ற ரசீது புகைப்படத்தையும் இணைத்து, ஒரு சென்ட் மதிப்பிற்கு உணவு வாங்கியதையும் வாடிக்கையாளரின் கையால் எழுதப்பட்ட, 5,600 டாலர் டிப்ஸ் குறிப்பையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தொலைக்காட்சி சேனலிடம் பேசிய உணவக உரிமையாளர், வாடிக்கையாளர் இருக்கையை விட்டு வெளியேறிய பிறகு, உணவகத்தின் பொது மேலாளர் அவரிடம் அவசரமாகச் சென்று, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அந்த பெண்மணி ஒரு காசோலையைக் காட்டி, 5,600 டாலர் டிப்ஸ் எனத் தெரிவித்துள்ளார் இந்நிலையில் அந்த பெண் செயல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் குருகிராமிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றால் (UTI) பாதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங்கின் உடல்நிலை நலிவடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதி. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக சிக்கல்கள் மோசமடைந்ததையடுத்து, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு(ஐ.சி.யு) மாற்றப்பட்டார். முலாயம் சிங் தற்போதைக்கு ஐ.சி.யு-வில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது மகன் அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரின் தந்தை உடல்நலம் குறித்து விசாரித்தார்.
வணக்கம் அனைவருக்கும். எனது பெயர் அஜய். 25 வயது. சென்னையில் வசிக்கிறேன். இக்கதையின் நாயகி லதா. என் நண்பனின் அம்மா. லதாவின் வயது 48. அவளை பற்றி கூற வேண்டும் என்றால், அம்சமான நாட்டுக்கட்டை. மாநிறமே என்றாலும், அவள் மேனி மிகவும் மிருதுவாக, பளபளப்பாக இருக்கும். அகலமான உடல். அகன்று விரிந்த தோள்பட்டை. முலை அளவு 40. நன்றாக பெருத்து கொழுத்த முலைகள். பிசைந்து கொண்டே இருக்கலாம். கை கால்களும் நன்றாக கொழுத்து இருக்கும். லேசான தொப்பை இருக்கும். தொப்புள் குழி மிக ஆழமாக இருக்கும். அவளது குண்டியின் அளவு 42 இருக்கும். மிகவும் மிருதுவாக, அதேசமயம் கல்லு போன்று இருக்கும். நான் எனது பள்ளி நாட்களில் இருந்து முகநூலை உபயோகித்து வருகிறேன். அதில் பல ஊர் மக்களுடன் பேசி பழகி வந்தேன். அப்படி என்னோடு பழக்கம் கொண்டவன் தான் ஷங்கர். திருச்சியில் வசிப்பவன். இருவரும் ஒரே வயதை சேர்ந்தவர்கள் என்பதால் இலகுவாக நண்பர்கள் ஆனோம். நாள் செல்ல செல்ல எங்களின் நெருக்கம் அதிகரித்தது. அனைத்தை பற்றியும் ஒளிவு மறைவின்றி பேச துவங்கினோம் இருவரும். அப்படியே காமத்தை பற்றியும் பேசுகையில், என்னைப் போல் அவனும் இன்செஸ்ட் பிரியன் என்பது தெரியவந்தது. அவன் ஆசை நாயகி வேறு எவரும் அல்ல, அவனது அம்மா லதா தான். ஆம்! ஷங்கர் அவன் அம்மாவின் மீது அளவிளடங்கா ஆசை உள்ளவன். எப்படியேனும் அவன் அம்மாவுடன் உறவு கொள்ள அவன் எண்ணினான். நான் அவனது அம்மாவின் புகைப் படத்தை கண்டேன். கண்டவுடன் காமத்தில் விழுந்தேன். மேலே குறிப்பிட்டது போல அவள் ஒரு அழகுப் பதுமை. அவளது முக அமைப்பே அத்தனை அழகாய் இருந்தது. ஷங்கர் என்னிடம் அளவற்ற நம்பிக்கை உடையவன். நானும் அவன் நம்பிக்கையை காக்கும் வகையில் நடப்பவன் தான். அவனது ஆசையை என்னிடம் கூறி, உதவியும் கேட்டான். நானும் சம்மதித்தேன். இருவரும் இணைந்து ஓர் திட்டம் தீட்டினோம். திட்டத்தின் படி, ஷங்கரின் அப்பா ஊரில் இல்லாத சமயம், நான் அவன் வீட்டில் தங்குவதாக முடிவு செய்தோம். ஷங்கரின் அப்பா மூர்த்தி ஓர் தொழில் அதிபர். அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். ஷங்கர் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எனவே வேறு ஆள் இருக்க மாட்டார்கள். நினைத்தபடி ஓர் சமயம், மூர்த்தி இரண்டு வாரங்கள் வெளியூர் பயணம் செய்ய முடிவு செய்திருக்க, அந்த நேரத்தை நாங்கள் எங்கள் பொன்னான நேரமாக மாற்றிக் கொண்டோம். ஷங்கரின் அப்பா கிளம்பிய உடன், நான் அவன் வீட்டை சென்று அடைந்தேன். அவன் அம்மா தான் கதவை திறந்தாள். ஹப்பா!!!! ஆரஞ்சு கலர் புடவையில் அத்தனை ரம்மியமாக இருந்தாள். “அம்மா, இது என் ப்ரெண்ட் அஜய்! ஒரு வேலை விஷயமா இங்க வந்திருக்கான். ரூம் எதுவும் கிடைக்கல, அதனால் ரெண்டு நாள் இங்க தங்கிக்கிறேன்னு சொல்றான்….” ஷங்கர் கூற, லதா அவனை தடுத்தாள். “ரெண்டு நாள் தானப்பா? தாராளமா தங்கட்டும். நீ உள்ள வா தம்பி!” லதா கூறிவிட்டு உள்ளே நடக்க, நான் அவளை தொடர்ந்து நடந்தேன். என் நேரமோ என்னவோ தெரியவில்லை. நான் உள்ளே நுழையும் தருணம், லதா கால் இடறி பின் பக்கமாக சாய, லாவகமாக சென்று அவளது இடுப்பை அணைத்து அவளை தாங்கிப் பிடித்தேன். அம்மம்மா!!!! அவள் இடுப்பு மிக மிருதுவாக இருக்க, என் கை அதில் பசைப் போல் ஒட்டிக் கொண்டது. லேசாய் என் பிடி இறுக, சுதாரித்துக் கொண்ட லதா வெடுக்கென்று எழுந்தாள். நான் எதுவும் தெரியாதவன் போல, “பாத்து ஆண்டி!” கூற, லதா என்னை பார்த்து லேசாய் சிரித்துவிட்டு நகர்ந்தாள். பிறகு அன்று முழுக்க நான் லதாவுடனே பொழுது கழித்தேன். அவளுக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தும் எனக்கும் பிடித்ததை போல் ஒரு பிம்பம் உருவாக்கினேன். அதனால் பல விஷயங்களை பற்றி இருவரும் பேசினோம். இரவு வேளை வர, நானும் ஷங்கரும் ஓர் அறைக்கு வந்தோம். லதா அவளது அறைக்கு சென்று படுத்தாள். எங்களின் திட்டப்படி லதாவின் அறையில் ஏசியை பழுதடைய செய்தோம். நான் நினைத்ததை போல் சரியாக பதினொரு மணி அளவில் லதா எங்கள் அறைக்கதவை தட்டினாள். நான் ஷங்கரை தூங்குவதை போல் நடிக்க சொல்லிவிட்டு, போய் கதவை திறந்தேன். ஆண்டி இப்போது ஓர் நைட்டி அணிந்து இருந்தாள். மிக கவர்ச்சியாக காட்சி அளித்தாள். “என்னாச்சு ஆண்டி?!” நான் கேட்க, “தம்பி என் ரூம்ல ஏசி வேல செய்யல. அதான் இங்க படுக்கலாம்னு…..” ஆண்டி தயக்கமாக கூறினாள். நான் உடனே, “அட என்ன ஆண்டி நீங்க?! இது உங்க வீடு. வாங்க உள்ள” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றேன். ஷங்கர் தரையில் படுத்திருப்பதை கண்டு லதா லேசாய் சிந்தித்தாள். அவள் யோசனையை புரிந்து கொண்ட நான், “ஆண்டி அது கட்டில் ரொம்ப சின்னதா இருக்கு! எனக்கு தரையில படுத்தா தூக்கம் வராது. அதுனால தான் அவன் கீழ படுத்திருக்கான். தப்பா நினைக்காதீங்க ஆண்டி!!” சாந்தமாக கூற, லதா சிரித்தாள். “இருக்கட்டும் தம்பி! நீங்க ஃப்ரெண்ட்ஸ். உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். சரி தம்பி, நா கீழ படுத்துக்குறேன்” லதா கூறிவிட்டு தரையில் அமர முற்பட, நான் தடுத்தேன். “அய்யோ ஆண்டி, பெரியவங்க நீங்க போயி….. நீங்க மேலயே படுங்க! நா தரையில படுத்துக்குறேன்” நான் கூற, ஆண்டியும் சரி என்று மேலே படுத்துக் கொண்டாள். நான் தரையில் படுத்து உருண்டுக் கொண்டிருந்தேன். நான் நினைத்ததை போல் லதாவும் விழிப்போடு இருந்தாள். நான் வேண்டுமென்றே இருமினேன். “தூக்கம் வரலையா?!” லதா வினவ, “இல்ல ஆண்டி! அது…..” நான் இழுத்தேன். “தம்பி நா தான் சொல்றேன்ல? எனக்கு கீழ படுக்குறது ஒன்னும் கஷ்டம் இல்ல. நீ வா, வந்து நல்லா தூங்கு!” லதா கூறிவிட்டு எழுந்தாள். “இல்ல ஆண்டி, அது தப்பு! நீங்க மேல படுங்க” நான் மறுக்க, “இதுல என்ன தப்பு? நீ என் வீட்டுக்கு வந்த விருந்தாளி. உன்ன தவிக்க விட்டுட்டு நா தூங்க முடியுமா?! இல்ல தூக்கம் தான் வருமா?” லதா இப்படி கேட்டுவிட்டு, சிறு யோசனைக்கு பின் தொடர்ந்தாள். “சரி, பேசாம ரெண்டு பேரும் மேலயே படுத்துக்கலாம்!” ஆண்டி கூற, எனக்கு நினைத்ததை நடத்திய பெருமை. ஆனால் அதனை காட்டிக் கொள்ளாமல், “எப்படி ஆண்டி ரெண்டு பேரும்?” நான் தயக்கமாய் கேட்க, “அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் வா பா!” லதா உறுதியாக கூறினாள். நானும் சரி என்று மெத்தையில் படுத்தேன். இருவருக்கும் இடையே சிறிதளவே இடைவெளி இருந்தது. இருவராலும் உருண்டு கூட படுக்க முடியவில்லை. நான் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே திரும்பி என் கையை அவள் மீது போட்டேன். அவளும் கண் விழித்துப் பார்த்து மீண்டும் உறங்கி விடுவாள். நான் மீண்டும் அசைய என் உடல் அவள் உடலோடு உரசியது. இதில் லேசாய் சங்கோஜம் அடைந்த லதா என்னை பார்த்தாள். “சாரி ஆண்டி! என்னால உங்களுக்கு எவ்வளவு சிரமம்?” நான் அப்பாவி போல் கேட்க, “விடுப்பா! ஒரு நாள் தான? அட்ஜஸ்ட் பண்ணிப்போம்” லதா புன்னகையுடன் கூறினாள். நான் மீண்டும் அவளை நெருங்க, லதா சற்று விலகி படுத்தாள். விலகியதில் கட்டிலின் ஓரம் சென்ற லதா நிலை தடுமாறி கீழே விழ போக, நான் வேகமாய் உருண்டு சென்று அவளது இடுப்பை வளைத்து பிடித்து இழுத்தேன். அப்படி இழுக்கையில் என் கை அவளது இடுப்பில் அழுத்தமாய் பதிந்தது. நான் இழுத்த வேகத்தில் லதாவின் உடல் என் உடலோடு மோத, ஷார்ட்ஸ் உள்ளே விறைத்து நின்ற என் சுன்னி லதாவின் தொடையில் அழுந்தியது. எனது கையும் சுன்னியும் பட்டவுடன் லதாவின் உணர்ச்சிகள் மாற, அவள் என்னை பார்த்தாள். அவள் கண்களில் லேசான காமம் தெரிய, நான் என் பிடியை தளர்த்தாமல் பேசினேன். “இல்ல ஆண்டி நீங்க விழப் போனீங்க….. அதான்” நான் என் கையை எடுக்காமலே பேச, லதா அமைதியாக என் முகத்தை பார்த்தாள். நான் எனது கையை எடுக்கும் சாக்கில் அவளது இடுப்பின் மடிப்பை நைட்டியோடு சேர்த்து வருடினேன். எனது செயல் அவளை இன்னும் மூடேற்றியது. அவள் என்னை பார்த்து சிரித்துவிட்டு திரும்பி படுத்தாள். நான் லதாவை நெருங்கி படுக்க, எனது சுன்னி லதாவின் குண்டியை இடித்தது. இதனால் காம உணர்ச்சி அடைந்த லதா, மீண்டும் விலக, நான் என் கையை அவளை சுற்றி போட்டேன். அவள் திரும்பி என்னை பார்க்க, “நீங்க விழுந்துறக் கூடாதுனு தான் ஆண்டி” நான் கூறினேன். அவளுக்கு எனது எண்ணம் புரிந்திருக்க வேண்டும் போலும். அமைதியாக படுத்துக் கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக நான் அவளை நெருங்க, இப்பொழுது லதா என்னை விட்டு விலகுவதை நிறுத்தி விட்டு, என்னை நோக்கி அழுத்தம் தர துவங்கினாள். ஆண்டி சிக்கி விட்டாள் என்பது எனக்கு தெரிய, தைரியமாக எனது கையை அவள் இடுப்பில் வைத்தேன். நான் அவள் இடுப்பை தொட்டவுடன் லேசாய் அவளது உடல் சிலிர்த்தது. அந்த சிலிர்ப்பு என்னை இன்னும் சூடேற்ற, பொறுமையாக அவள் இடுப்பை அமுக்கினேன். “ஹ்ம்ம்!!!!!” முதல் முறை லதாவிடம் இருந்து முனகல் சத்தம் வர, அதுவே அவளது சம்மதத்தை எனக்கு காட்டியது. நான் பொறுமையாக அவளது இடுப்பை பிடித்து பிசைய ஆரம்பித்தேன். லதாவின் உடல் நன்றாக சூடேறியது. நான் விடாமல் பிசைந்து கொண்டே அவள் பின் கழுத்தில் முத்தமிட்டேன். லதா உடல் சிலிர்த்தாள். எனது செயல்களை ரசிக்க துவங்கினாள் லதா. நான் அவள் இடுப்பை பிசைந்து கொண்டே எனது சுன்னியை அவள் குண்டிப்பிளவில் வைத்து தேய்த்தேன். லதாவின் மூச்சு வேகமெடுத்தது. நான் எனது வேலையை நடத்திக் கொண்டே, அவள் பின் கழுத்தில் இதமாக முத்தமிட்டேன். சட்டென்று அவள் என்னை நோக்கி திரும்பி படுத்தாள். ஓர் நொடி நான் பயந்துவிட்டேன். சிறிது நேரம் அமைதியாக படுத்து இருந்தேன். லதாவை பார்த்தேன். அவள் கண்களை மூடி படுத்திருந்தாள். பொறுமையாக எனது கையை அவள் கை மீது வைத்தேன். பட்டென்று லதா என் கையை பிடித்து விட்டாள். எனக்கு திக்கென்றது. லதா எனை பார்க்க, நான் அமைதியாக இருந்தேன். லதா என் கையை விடுவிக்க, நான் திரும்பி படுத்தேன். சிறிது நேரம் கழித்து லதாவின் கால் என் காலோடு உரசியது. நான் கண்டு கொள்ளாத படி படுத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக லதா எனை நெருங்கி வருவதை நான் உணர்ந்தேன். எனது தீண்டல் லதாவை மூடாக்கி இருக்கும் என்பதை நான் நன்கு அறிந்தேன். அதனாலே நான் அவளை விட்டு திரும்பி படுத்தேன், அவள் உணர்ச்சிகளை மேலும் எழுப்ப! நான் நினைத்தபடி நடந்தது. நான் அமைதியாக படுத்திருக்க, லதா என்னை இன்னும் நெருங்கி, என் முதுகில் அவள் முலைகள் நசுங்குவது போல், இறுக அணைத்து படுத்தாள். நான் சிறிது நேரம் அவள் அணைப்பை ரசித்துவிட்டு, தூக்கத்தில் இருந்து எழுவது போல் அவளை நோக்கி திரும்பினேன். அவள் கண்களை பார்க்க, அவளும் என்னை உற்று நோக்கினாள். “தூக்கம் வரலையா ஆண்டி??” நான் வினவ, “இல்ல…. லேசா குளிருது! அதான்!!” லதா பதில் கூறினாள். உண்மையில் அன்று குளிர் அதிகம் தான். நான் எழுந்து ஓர் போர்வையை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் அதை போர்த்திக் கொண்டு படுத்தாள். இப்போது மீண்டும் நான் அவளை அணைத்தேன். அவள் எழுந்துவிட்டாள். “என்னாச்சு பா?!” அவள் கேட்க, “எனக்கும் குளிருது ஆண்டி! ஆனா பெட்ஷீட் ஒன்னு தான் இருக்கு!” நான் சாந்தமாக பதில் கூறினேன். ஆண்டி என்னை ஒருவிதமாக பார்த்துவிட்டு, “சரி வா, ரெண்டு பேரும் இதயே ஷேர் பண்ணிப்போம்” கூற, நான் வெடுக்கென்று அவள் போர்வையை இழுத்தேன். இப்போது போர்வை முழுதும் என்னிடம் இருக்க, லதா என்னை நெருங்கி படுத்தாள். இருவரும் மிகவும் நெருங்கி வந்து ஓர் போர்வைக்குள் அடங்கினோம். இருவரின் மூச்சு காற்றும் மோதிக் கொண்டது. என் மூச்சின் சூட்டை தாங்க முடியாமல் லதா திரும்பி படுத்தாள். நான் கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்கி, என் கையை அவளை சுற்றி போட்டேன். லதாவும் எனது கை மேல் அவளது கையை வைத்தாள். நான் பொறுமையாக எனது காலை அவள் கால் மீது போட்டேன். எனது வெற்றுக் காலால் அவளது நைட்டியை தொடை வரை மேல் எழுப்பி, அவளது காலை தேய்த்தேன். லதாவின் உடல் பயங்கரமாக கொதித்தது. நான் என் காலால் அவளது காலை உரசியும், என் சுன்னியை அவள் குண்டிப்பிளவில் வைத்து தேய்த்தும் அவளை நன்றாக மூடேற்றினேன். லதா கொஞ்சமும் மறுப்பு தெரிவிக்காமல் எனது தீண்டலை ரசித்துக் கொண்டிருந்தாள். நான் எனது கையை அவளது வயிற்றில் வைத்தேன். லதா நெளிந்தாள். நான் என் கையை மேலும் கீழும் தேய்க்க, லதா அவள் குண்டியை என் சுன்னியில் அழுத்தினாள். நான் வெடுக்கென்று அவள் இடுப்பை அமுக்கினேன். இதனை எதிர் பார்க்காத லதா “ஆஹ்ஹ்ஹ்!!!!!” பெரிதாக முனக, நான் அவள் பின் கழுத்தில் நச்சென்று முத்தமிட்டேன். லதாவின் உதடுகள் ஏதேதோ முனக, நான் அவளது இடையை பிசைந்துக் கொண்டே முத்தங்கள் இட்டேன். சிறிது நேரம் அப்படி விளையாடி விட்டு எனது கையை மேல் நோக்கி கொண்டு சென்று பொறுமையாக அவளது வலப்பக்க முலையை கீழிருந்து பிடித்தேன். லதா உடனே என் கையை பிடித்து தடுத்தாள். நான் பொறுமையாக அவள் தோள்பட்டையை கடிக்க, “ஓ!!!” லதா மூடேறி முனக, அவளது பிடியும் தளர்ந்தது. நான் அவள் முலையை மொத்தமாக பிடித்து உருட்ட ஆரம்பித்தேன். லதாவின் முனகல் சத்தம் அதிகரித்தது. நான் அவளது மற்றொரு முலையையும் கசக்க துவங்கினேன். லதா துடித்துப் போனாள். எனது சேட்டைகள் அவளை ஒரு வழி செய்தது. நானும் விடாமல் அவள் பால் பந்துகளை பிடித்து கசக்கி எடுத்தேன். மேலும் எனது தடித்து விரைத்து சுன்னியை அவளது குண்டிப்பிளவில் நன்றாக தேய்த்துக் கொண்டே இருந்தேன். லதாவால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் என் பக்கமாக திரும்பி, என்னை இறுக அணைத்து கொண்டாள். நானும் அவளது முதுகை சுற்றி வளைத்துக் கொண்டு அவள் முகம் முழுக்க முத்தங்கள் பதித்தேன். லதாவின் கைகள் என் உடலெங்கும் மேய, எனது உதடுகள் லதாவின் முகத்தை ருசித்தது. எனது இடையை லதாவின் இடையில் அழுத்த, என் சுன்னி அவளது புண்டையில் மோதியது. லதா உணர்ச்சி பெருக்கில் என் முதுகில் கீறிவிட, நான் லேசாய் கத்தி விட்டேன். சத்தம் கேட்டு ஷங்கர் அசைய, இருவரும் பதறி விட்டோம். இருட்டில் ஒன்றும் தெரியாததால் மீண்டும் அவன் உறங்கிவிட, நான் லதாவை அணைத்தேன். லதா என்னை தடுத்தாள். “வேணாம் டா!” லதா ஹஸ்கி குரலில் கூற, நான் அவளை பார்த்தேன். லதாவின் கண்கள் பலவித உணர்ச்சிகளை கொட்ட, நான் பொறுமையாக அவள் இடுப்பை பிடித்து இழுத்து அணைத்தேன். எனது அணைப்பில் லதா கரைந்து போனாள். நான் மீண்டும் அவள் முகத்தில் முத்தமிட துவங்கினேன். எனது கை இப்போது அவளது இடுப்பை விட்டு குண்டியை நெருங்கிக் கொண்டிருந்தது. எனது உதடுகள் லதாவின் கண்கள், மூக்கு, கன்னம், தாடை என்று ஒவ்வொன்றாய் முத்தமிட்டு விட்டு, இறுதியாக அவள் செவ்விதழ்களை நெருங்கியது. பொறுமையாக எனது உதட்டை அவள் உதட்டில் பதிக்க முற்பட, லதா அவள் கையை வைத்து மறைத்தாள். “கடைசியா சொல்றேன்! என்ன இந்த தப்ப பண்ண வெக்காத டா! பிளீஸ்!!” லதா சொக்கி போய் கூற, நான் அவள் எதிர் கொள்ளாத தருணம் அவளது குண்டியை பிடித்து அமுக்கினேன். “ம்ம்ம்ம்!!!” லதா தன்னை மறந்து முனக, நான் ஒரு நொடி தாமதிக்காமல் அவளது ஈர உதடுகளை கவ்வினேன். அவ்வளவுதான்! லதாவும் தன் கட்டுப்பாட்டை இழந்து எனை தன் மேல் கிடத்தி, என் உதட்டை வெறிக்கொண்டு உறிஞ்சினாள். நான் அவளது முலைகளை பிடித்து நன்றாக கசக்கிக் கொண்டே அவளுக்கு இதழ் முத்தம் கொடுத்தேன். லதாவின் கைகள் எனது ஷார்ட்ஸை உருவி எனது விறைத்த சுன்னியை வெளியில் எடுத்தது. நானும் பொறுமையை இழந்து அவளது நைட்டியை இடுப்பு வரை மேல் எழுப்பி அவளது புண்டைக்குள் எனது தடித்த சுன்னியை அழுத்தினேன். மிக இறுக்கமாக சென்றது. நன்றாக அழுத்தி குத்தியதும், மொத்தமாய் உள்ளே இறங்கியது. லதாவிற்கு மிகுந்த வலி ஏற்பட்டது. எனவே சிறிது நேரம் அவளுக்கு முத்தங்கள் கொடுத்து அவள் வலியை குறைத்தேன். அதற்கு பின் பொறுமையாக எனது இடுப்பை அசைத்து அவளை ஓக்கத் தொடங்கினேன். எனது சுன்னி அவள் புண்டை ஆழம் வரை சென்றது. அருகில் ஷங்கர் இருந்ததால் இருவரும் சத்தம் எழுப்பாமல் இன்பம் கண்டோம். எனது சுன்னி அவள் புண்டைக்குள் போய் வரும் சத்தம் கூட வரக் கூடாது என்று மிகப் பொறுமையாகவே அவளை ஓத்தேன். எனவே நீண்ட நேரம் இருவரும் சல்லாபம் செய்தோம். அவளது உதடுகள் முனகும் சத்தம் வராமல் இருக்க, எனது உதடுகளால் அவள் உதட்டை மூடினேன். நன்றாக அழுத்தமாக முத்தமிட்டு கொண்டு, அவளது அம்சமான முலைகளை நன்றாக கசக்கிக் கொண்டே, பொறுமையாக அவளது புண்டையில் அடித்தேன். இதில் விரைவாக லதா உச்சம் எட்டினாள். அதற்குமேல் என்னால் பொறுக்க முடியாமல் வேகமாக இடிக்க ஆரம்பித்தேன். லதா என் காதோரமாய் முனக ஆரம்பித்தாள். “சூப்பரா இருக்கு டா! இன்னும் வேகமா அடி டா! அடிச்சு என் புண்டைய கிழி டா!” லதா பித்து பிடித்தவள் போல முனக, நான் இன்னும் வேகத்தை கூட்டி ஓத்தேன். சில நிமிடங்களில் நானும் உச்சம் அடைந்து எனது கஞ்சியை மொத்தமாக அவள் புண்டைக்குள் இறக்கினேன். லதா எனை இறுக அணைத்து என் முகம் முழுக்க முத்தங்கள் இட்டாள். அருகில் பார்த்தேன், ஷங்கர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். கடிகாரம் பார்த்தேன். ஒரு மணி என்று இருந்தது. ஏற்கனவே பயணக் களைப்பில் இருந்த நான், இப்போது இன்னும் சோர்வாகிவிட, அப்படியே லதா மீது படுத்து உறங்கி போனேன். லதாவும் போர்வையை இழுத்து எங்கள் இருவரையும் மறைத்தபடி போர்த்தி உறங்கிவிட்டாள். விளையாட்டு தொடரும்! நண்பர்களே! கதையை பற்றிய கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள். கருத்துகளை பொறுத்தே அடுத்தடுத்த பகுதிகளை பதிவிடுவேன். எனை தொடர்பு கொள்ள விரும்புவோர் suryakumarjayam@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யலாம். மேலும் எனை hangouts இலும் தொடர்பு கொள்ளலாம்! தங்கள் கருத்துக்களை அறிய ஆவல் கொண்டிருக்கிறேன்.
துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி – வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள். காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ கதையை பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் காதலித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு மனதிற்கு நெருக்கமான சுகானுபவத்தை அளித்து வருகிறது. திரை காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு… இயக்குநர் ஹனுராகவபுடியின் கவித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் மதிமயக்கும் இசை… பி எஸ் வினோத்தின் வியக்கத்தக்க ஒளிப்பதிவு.. ஸ்வப்னா சினிமா – வைஜெயந்தி மூவிஸ் போன்ற முன்னணி படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரமான தயாரிப்பு மற்றும் வெளியீடு… ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’, உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்துடன் தொடர்கிறது. இதுநாள் வரை நீடித்த இப்படத்தின் வசூல் வேகம், செவ்வாய் கிழமையன்று, கடந்த அனைத்து நாட்களையும் விட வேகமெடுத்தது. பொதுவிடுமுறை மற்றும் மக்களின் நேர்மறையான வாய்மொழி விமர்சனங்களால் திரையரங்குகளை நோக்கி ஏராளமானவர்கள் படையெடுத்ததால், திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. இதன் காரணத்தால் செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்த ஐந்து நாட்களில் ‘சீதா ராமம்’ உலகளவில் 33 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் ‘சீதா ராமம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்க்கப்பட்டதை அதிகமாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர். மேலும் இப்படத்தின் வசூல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம், செவ்வாய் கிழமையன்று பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அன்று மட்டும் 90K டாலர்களுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வசூல் 750 K டாலரைக் கடந்துள்ளது. வார இறுதிக்குள் ‘சீதா ராமம்’ படத்திற்கு ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் இயக்கத்தினை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து செயற்படுவதே எனது நோக்கம் என அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரனிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன் வடமாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக சந்திப்பு நீடித்தது. சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க அரசாங்கம் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பதில் தூதுவர் என்னிடம் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருந்தாலும், தாம் கொண்டு வந்த இணக்கப்பாடுடைய பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்த சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும், அருகில் இருந்து சகல நடவடிக்கைகளையும் அவதானித்துக்கொண்டிருப்போம் என்றதுடன், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கின்றார்களோ அவர்கள் ஒன்று இணைந்து செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தினார். அதனை நானும் ஏற்றுக்கொண்டதுடன், 2015 ஆம் ஆண்டு மக்கள் ஒன்றிணைந்த காரணத்தினால் தான் வேறு சிந்தனையுடைய மக்களை முறியடிக்க முடிந்தது. மக்களிடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இருந்தால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் ஏற்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டுமென்பது என்பதே எனது விரும்பம் என்ற கருத்தினை அவரும் ஏற்றுக்கொண்டதுடன், தமது விருப்பமும் அதே தான் என்பதனை சுட்டிக்காட்டினார். பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள், இலங்கை அரசாங்கம் உரிய பதிலைத் தருவார்கள் என பதில் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டதுடன், அதற்கான அழுத்தங்களை அமெரிக்க அரசாங்கம் கொடுக்குமென்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் கட்டாயமாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் உரியவற்றினை செய்வார்கள் என்றும், கால அவகாசம் கொடுப்பதனால், அரசு சரியானவற்றினை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். ஆகையினால், மக்கள் இயக்கம் ஒன்றினை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து செயற்படுவதே உத்தேசம் என வலியுறுத்தியுள்ளேன். அதனை பதில் தூதுவர் ஏற்றுக்கொண்டதுடன், மக்களின் பிரதிநிதித்துவம் சபையில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் நன்மை கிடைக்குமென்றும், முதலமைச்சர் பதவி இழந்தபின்பும், சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்றும் பதில் தூதுவர் றொபேட் கில்ரன் நம்பிக்கை வெளியிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி தொலைபேசி எண் கணிப்பொறி -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ் -க்கு அழைத்திடுக யான் மேயன்AzoresBougainvilleCasey Station (அன்டார்க்டிக்கா)Ceuta / MelillaChatham IslandsChuukDavis Station (அன்டார்க்டிக்கா)Dumont d'Urville Station (அன்டார்க்டிக்கா)GalapagosGambier IslandsKerguelenKiritimatiLord Howe IslandMadeiraMarquesasMawson Station (அன்டார்க்டிக்கா)McMurdo Station (அன்டார்க்டிக்கா)Palmer Station (அன்டார்க்டிக்கா)PohnpeiRothera Station (அன்டார்க்டிக்கா)Saint-BarthélemySyowa Station (அன்டார்க்டிக்கா)TarawaTroll Station (அன்டார்க்டிக்கா)Vostok Station (அன்டார்க்டிக்கா)Wakeஅங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டார்க்டிக்காஅன்டிகுவா பர்புடாஅப்காசியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்ஈஸ்டர் தீவுஉகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஏர்ட் தீவுஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்ஓலாண்ட் தீவுகள்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகாத்தலோனியாகானாகாபோன்காம்பியாகால்வாய் தீவுகள்கினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறிஸ்துமசு தீவுகிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குயெர்ன்சிகுராசோகுரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவாம்குவைத்கூபாகென்யாகேனரி தீவுகள்கேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசன்சிபார்சபாசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எசுடேசசுசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரிசுதான் டா குன்ஹாடிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துர்கசு கைகோசு தீவுகள்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்தெற்கு யோர்சியா தீவுதொங்காநகோர்னோ கரபாக் குடியரசுநடுவழி தீவுகள்நமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரஞ்சு தெற்கத்திய மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள்பிரான்சுபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்பிரித்தானிய கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபுவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோபூட்டான்பூவே தீவுபெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொனெய்ர்பொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமக்குவாரி தீவுமக்டொனால்ட் தீவும்மங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமயோட்டேமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாண் தீவுமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமேற்கு சகாராமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொன்செராட்மொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்யேர்சிரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வட அயர்லாந்துவடகொரியாவடக்கு சைப்பிரசுவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாவேல்ஸ்ஸ்வால்பார்ட்ஹவாய்ஹொங்கொங்ஹொண்டுராஸ்
🛕 தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பிறகு 4வது பாடலாக உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியேகரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே. 🛕 என்று இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். 🛕 கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. 🛕 மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன. மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ காலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம். 🛕 இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர், அப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்; விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. 🛕 அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. Avinashiappar Temple Festival 🛕 பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63 மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும். 🛕 சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது: 1. எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையேஉற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியேபற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே. 2. வழிபோவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி நீஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானேபொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்திடைஇழியாக் குளித்த மாணி என்னைக் கிறி செய்ததே. 3. எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பார் இலைபொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியேஎம் கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே. 4. உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியேகரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே. 5. அரங்கு ஆவது எல்லாமாய் இடுகாடு அது அன்றியும்சரம் கோலை வாங்கி வரிசிலை நாணியில் சந்தித்துப்புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியேகுரங்காடு சோலைக் கோயில்கொண்ட குழைக் காதனே. 6. நாத்தானும் உனைப் பாடல் அன்றி நவிலாது எனாச்சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்பூத் தாழ்சடையாய் புக்கொளியூர் அவிநாசியேகூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே. 7. மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்சந்திகள் தோறும் சலபுட்பம் இட்டு வழிபடப்புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியேநந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே. 8. பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்பூணாண் அரவா புக்கொளியூர் அவிநாசியேகாணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே. 9. நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனேவெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்திடைஉள்ளாடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே. 10. நீர் ஏற ஏறு நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்போர் ஏறு அது ஏறியைப் புக்கொளியூர் அவிநாசியைக்கார் ஏறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதியசீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே. அவிநாசியப்பர் கோவில் எப்படிப் போவது? 🛕 கோயமுத்தூரில் இருந்து சுமார் 43km தொலைவிலும், திருப்பூரில் இருந்து சுமார் 14km தொலைவிலும் அவிநாசி உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் 8km கோயமுத்தூர் – ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் தாக்கல் செய்தனர். யூ-டியூபர் மதன் பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரின் மனதில் நஞ்சை விதைப்பதாக புகார்கள் மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிடம் குவிந்தன. இதனையடுத்து பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் அவரை கடந்த ஜூன் 18ஆம் தேதி தருமபுரியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மதனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பப்ஜி மதனின் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், பப்ஜி மதன் பயன்படுத்தி வந்த யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. கடந்த ஜூலை 5ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதுதொடர்பான விசாரணை அறிவுரைக் கழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக மதனும் அடுத்ததாக அவரின் மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு எதிரான 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில் மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று பண மோசடி செய்ததன் அடிப்படையில் அவர் மீது பண மோசடி (420) பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் மதன் ஆபாசமாக யூ-டியூபில் பேசிய ஆடியோ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் அது முடிந்தபின் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், 4 கோடி ரூபாய் பணம் சம்பந்தப்பட்டிருப்பதாக போலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் 32 புகார்கள் மட்டுமே முறையான எழுத்துப்பூர்வ புகார்களாக ஆதாரங்களுடன் பெறப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Also Read “Audi A6 தான் இருக்கு.. சொகுசு கார் இல்லை.. எங்களுக்கு வருமானமே இல்லை” : ஆபாச Youtuber மதன் மனைவி கதறல்! cyber crime police பப்ஜி மதன் madan op யூடியூபர் மதன் pubg madan கிருத்திகா மதன் kiruthiga madan Trending சட்டையை கழட்டி காவலருக்கு மிரட்டல்.. வைரலான வீடியோ.. பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது! இந்திய அளவில் அசத்திய 'அரபிக் குத்து' வீடியோ.. YOUTUBE டாப்-10 வீடியோக்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை! YOUTUBE-ல் அதிகம் TREND-ஆன வீடியோ பட்டியல் வெளியீடு.. இதில் இடம்பிடித்த ஒரே தமிழ் வீடியோ என்ன தெரியுமா? நகைக்காக 80 வயது மூதாட்டி கொலை.. உடலை வீட்டின் அலமாரியில் ஒளித்து வைத்த பெண்: பெங்களூருவில் அதிர்ச்சி! Latest Stories சடலத்தின் உடலில் உயிரோடு சுற்றித்திரிந்த விஷப்பாம்பு.. பிரேத பரிசோதனை செய்தபோது அலறிய பெண் ! ராகுல விடுங்க, கேட்ச பிடிக்காம இவர் என்ன செய்தார் என்றே புரியல- தமிழக வீரரை விமர்சித்த தினேஷ் கார்த்திக்! கூடுதல் விலைக்கு மது விற்பனை.. 852 பணியாளர்கள் சஸ்பெண்ட்: அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி! இந்திய அளவில் அசத்திய 'அரபிக் குத்து' வீடியோ.. YOUTUBE டாப்-10 வீடியோக்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!
பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்மதூரி ஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும். பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால் வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும். முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவுவதால் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும். வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும். எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமை யாக வைத்திருக்கும். சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப் பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண் ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்க மாகும். பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.
மறு நாள் காலையில் சூரிய பகவான் உதயமாகி உலகத்தை ஒளிமயமாகச் செய்து கொண்டிருந்தார். சூரியனுடைய செங்கிரணங்கள் பழையாறை அரண்மனைகளின் பொற்கலசங்களின் மீது விழுந்து தகதகா மயமாய்ச் செய்து கொண்டிருந்தன. குந்தவைப் பிராட்டியின் மாளிகை முன்றிலில் அம்பாரி வைத்து அலங்கரித்த மாபெரும் யானை ஒன்று வந்து நின்றது. குந்தவையும் வானதியும் மாளிகையின் உள்ளேயிருந்து வெளி வந்து மேடைப் படிகளின் மீது ஏறி யானையின் மேல் ஏறிக் கொண்டார்கள். படை வீடுகளுக்கு நடுவில் இருந்த பராந்தக சோழர் ஆதுர சாலையை நோக்கி யானைப் பூமி அதிரும்படி நடந்து சென்றது. யானைப் பாகன் அதனருகில் நடந்து, அதன் நடை வேகத்தைக் குறைத்து அழைத்துச் சென்றான். யானையின் மணி ஓசையைக் கேட்டு நகர மாந்தர் தத்தம் வீடுகளுக்குள்ளேயிருந்து விரைந்து வெளி வந்து பார்த்தார்கள். பெண்ணரசிகள் இருவரையும் கண்டதும் அவர்கள் முகமலர்ந்து கைகூப்பி நின்று முகமன் செலுத்தினார்கள். மற்ற வீதிகளைக் கடந்து, யானை, படை வீடுகள் இருந்த நகரத்தின் பகுதியை அடைந்தது. அந்த வீதிகளின் தோற்றமே ஒரு தனி மாதிரியாகத்தான் இருந்தது. கொழுத்த சேவற் கோழிகள் ஒன்றையொன்று சண்டைக்காகத் தேடிக் கொண்டு சென்றன. வளைந்து சுருண்ட கொம்புகளையுடைய ஆட்டுக் கடாக்கள் “போருக்கு வருவோர் யாரேனும் உண்டோ?” என்ற பாவனையுடன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றன. ரோஸம் மிகுந்த வேட்டை நாய்களைத் தோல் வாரினாலும் மணிக் கயிறுகளினாலும் வீட்டு வாசல் தூண்களில் பிணைத்திருந்தார்கள். சின்னஞ் சிறு பிள்ளைகள் கைகளில் மூங்கில் கழி பிடித்து ஒருவரோடொருவர் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலம்பக் கழிகள் மோதிக் கொண்ட போது, ‘சடசடா படபடா’ என்ற ஓசைகள் எழுந்தன. வீடுகளின் திண்ணைச் சுவர்களிலே காவிக் கட்டிகளினால் விதவிதமான சித்திரக் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. பெரும்பாலும் அவை முருகப் பெருமானுடைய லீலைகளையும், சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் சித்திரித்தன.அவற்றில் யுத்தக் காட்சிகளே அதிகமாயிருந்தன. முருகப் பெருமான் சூரபதுமாசுரனுடைய தலைகளை முளைக்க முளைக்க வெட்டித் தள்ளிய காட்சியும், துர்க்கா பரமேசுவரி மகிஷாசுரனை வதம் செய்த காட்சியும் மிகப் பயங்கரமாக எழுதப்பட்டிருந்தன. தெள்ளாறு, தஞ்சை, குடமூக்கு, அரிசிலாறு, திருப்புறம்பயம், வெள்ளூர், தக்கோலம், சேவூர் முதலிய போர்க்களங்களில் சோழ நாட்டு வீரர்கள் நிகழ்த்திய அற்புத பராக்கிரமச் செயல்கள் திண்ணைச் சுவர்களில் தத்ரூபமாகக் காட்சி அளித்தன. இந்தப் படை வீட்டு வீதிகளில் இளவரசிகள் ஏறியிருந்த யானை வந்ததும் ஒரே அல்லோல கல்லோலமாயிற்று. சேவல்கள் இறகுகளைச் சடசடவென்று அடித்துக் கொண்டு பறந்து, கூரை மீது உட்கார்ந்து கூவின. பிள்ளைகள் ஒருவரையொருவர் கூச்சலிட்டு அழைத்துக் கொண்டு ஓடினார்கள். அவரவர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி உள்ளேயிருந்தவர்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். படை வீட்டு வீதிகள் வழியாக யானை சென்றபோது வீட்டு வாசல்தோறும் பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் நின்று “இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க!” “சுந்தர சோழரின் செல்வத்திருமகள் வாழ்க!” என்று வாழ்த்தி மகிழ்ந்தார்கள். அவர்களில் சிலர் யானையைத் தொடர்ந்து செல்லவும் ஆரம்பித்தார்கள். வரவர இக்கூட்டம் அதிகமாகி வந்தது. பலவித வாழ்த்தொலிகள் மூலமாகத் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளியிட்டுக் கொண்டு வந்தார்கள். அப்படை வீடுகளில், இலங்கைக்குப் போர் புரியச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகளும் பெற்றோர்களும் அச்சமயம் வசித்து வந்தார்கள் என்பதை முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களுடைய நலத்துக்காக ஒரு மருத்துவச் சாலையைக் குந்தவை தன் சொந்த நில மான்யங்களின் வருமானத்தைக் கொண்டு ஸ்தாபித்திருந்தாள். சோழ குலத்தாரிடம் தம் முன்னோர்களைப் போற்றும் வழக்கம் சிறப்பாக இருந்து வந்தது. குந்தவையின் மூதாதைகளில் அவளுடைய பாட்டனாரின் தந்தையான முதற் பராந்தக சக்கரவர்த்தி மிகப் பிரசித்தி பெற்றவர். அவருடைய பெயர் விளங்கும்படி குந்தவை தேவி இந்தப் ‘பராந்தகர் ஆதுரசாலை’யை ஸ்தாபித்து நடத்தி வந்தாள். அடிக்கடி அந்த வைத்திய சாலைக்கு வரும் வியாஜத்தை வைத்துக் கொண்டு போர் வீரர்களின் குடும்பத்தாருடைய க்ஷேமலாபங்களைப் பற்றி அவள் விசாரிப்பது வழக்கம். ஆதுர சாலைக்கு அருகில் வந்து சேர்ந்ததும் யானை நின்றது. முன்னங் கால்களை முதலில் மடித்துப் பிறகு பின்னங் கால்களையும் மடித்து அது தரையில் படுத்துக் கொண்டது. பெண்ணரசிகள் இருவரும் யானை மேலிருந்து பூமியில் இறங்கினார்கள். யானை சிறிது நகர்ந்து அப்பால் சென்றதும் ஜனக் கூட்டம், – முக்கியமாகப் பெண்கள் – குழந்தைகளின் கூட்டம் தேவிமார்களை நெருங்கிச் சூழ்ந்து கொண்டது. “ஆதுர சாலை உங்களுக்கெல்லாம் உபயோகமாயிருக்கிறதல்லவா? வைத்தியர்கள் தினந்தோறும் வந்து தேவையானவர்களுக்கு மருந்து கொடுத்து வருகிறார்கள் அல்லவா?” என்று இளவரசி கேட்டாள். “ஆம், தாயே! ஆம்!” என்று பல குரல்கள் மறுமொழி கூறின. “மூன்று மாதமாக இருமலினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் வைத்தியரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டதில் குணமாகி விட்டது!” என்றாள் ஒரு பெண்மணி. “அம்மா! என் மகன் மரத்தின் மேல் ஏறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டான். வைத்தியர் கட்டுப் போட்டு விட்டுப் பதினைந்து நாள் மருந்து கொடுத்தார். சுகமாகி விட்டது. இப்போது துள்ளி ஓடி விளையாடுகிறான். மறுபடி மரத்தின் மேல் ஏறவும் ஆரம்பித்து விட்டான்!” என்றாள் இன்னொரு ஸ்திரீ. “என் தாயாருக்குக் கொஞ்ச காலமாகக் கண் மங்கலடைந்து வந்தது. ஒரு மாதம் இந்த ஆதுர சாலைக்கு வந்து மருந்து போட்டுக் கொண்டு வந்தாள். இப்போது கண் அவளுக்கு நன்றாய்த் தெரிகிறது!” என்றாள் இளம் பெண் ஒருத்தி. “பார்த்தாயா வானதி! நம் தமிழகத்தில் வாழ்ந்த முன்னோர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? இன்ன வியாதியை இன்ன மூலிகையினால் தீர்க்கலாம் என்று அவர்கள் எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை!” என்றாள் குந்தவைப்பிராட்டி. “ஞானக் கண் கொண்டு பார்த்துத் தான் அவர்கள் இவ்வளவு அதிசயமான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். வேறு எப்படி முடியும்?” என்றாள் வானதி. “எவ்வளவோ அதிசயமான மருந்துகளை அவர்கள் கண்டுபிடித்திருப்பது உண்மைதான். ஆனால் உன்னைப் போல் மனோவியாதியினால் வருந்துகிறவர்களுக்கு மருந்து ஒன்றும் கண்டுபிடிக்கவில்லையே? என்ன செய்வது?” “அக்கா! எனக்கு ஒரு மனோவியாதியும் இல்லை. கருணை கூர்ந்து இவ்விதம் அடிக்கடி சொல்லாதிருங்கள்! என் தோழிகள் ஓயாது என்னைப் பரிகசித்து என் பிராணனை வாங்குகிறார்கள்!” “நன்றாக வேண்டுமடி உனக்கு! உலகத்தில் ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்த என் தம்பியின் மனம் பேதலிக்கும்படி செய்து விட்டாய் அல்லவா? ஒவ்வொரு தடவையும் இலங்கையிலிருந்து ஆள் வரும்போதெல்லாம் உன் உடம்பு எப்படியிருக்கிறது என்று கேட்டு அனுப்புகிறானே!” என்றாள் இளையபிராட்டி. இதற்குள் “வைத்தியருக்கு வழி விடுங்கள்! வைத்தியருக்கு வழி விடுங்கள்!” என்று கோஷம் கேட்டது.அங்கே சூழ்ந்து நின்றவர்களைக் காவலர்கள் விலக்கினார்கள். ஆதுர சாலையின் வயது முதிர்ந்த தலைமை வைத்தியர் வந்து இளவரசிகளை வரவேற்று உபசரித்தார். “வைத்தியரே! கோடிக்கரைப் பக்கத்துக் காடுகளில் சில உயர்ந்த மூலிகைகள் இருக்கின்றனவென்று சொன்னீர் அல்லவா? அங்கே போய் வருவதற்காக ஒரு வாலிப வீரரை அனுப்பினேனே? அவர் வந்தாரா?” என்று குந்தவை கேட்டாள். “ஆம், தாயே! அந்தச் சூடிகையான இளம் பிள்ளை வந்தான். ஈசான சிவபட்டர் அழைத்துக் கொண்டு வந்தார். அவனுடன் என் மகன் ஒருவனை அனுப்பி வைக்கிறேன். என் மகன் கோடிக்கரையிலிருந்து திரும்பி வந்து விடுவான். தாங்கள் அனுப்பிய வீரன் இலங்கைத் தீவுக்கும் போய் வருவதாகச் சொல்கிறான்…..” “இலங்கையிலிருந்து கூடவா மூலிகை கொண்டு வர வேண்டும்!” என்று வானதி கேட்டாள். “ஆம் தாயே! லக்ஷ்மணருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமார் சஞ்சீவி பர்வதம் கொண்டு வந்த போது கோடிக்கரை வழியாகத் தான் கடலைத் தாண்டினாராம். அப்போது சஞ்சீவி மலையிலிருந்து சில மூலிகைகள் கோடிக்கரைக் காட்டில் விழுந்தபடியால் தான் அங்கே இன்றைக்கும் நல்ல மூலிகைகள் கிடைக்கின்றன. இலங்கையில் சஞ்சீவி பர்வதமே இருந்தபடியால் அங்கே இன்னும் அபூர்வமான மூலிகைகள் கிடைக்கும் அல்லவா? நான் எதிர் பார்க்கும் மூலிகைகள் மட்டும் கிடைத்து விட்டால், சக்கரவர்த்தியின் நோயை நானே கட்டாயம் குணப்படுத்தி விடுவேன்…..” “கடவுள் கிருபையினால் அப்படியே ஆகட்டும். இப்போது அந்த வாலிபர்கள் இருவரும் எங்கே?” “உள்ளே இருக்கிறார்கள், அம்மா! பிரயாணத்துக்கு ஆயத்தமாகத் தங்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படக் காத்திருக்கிறார்கள்!” தலைமை மருத்துவர் அழைத்துச் செல்ல இளவரசிகள் இருவரும் ஆதுர சாலைக்குள் சென்றார்கள். அங்கே தாழ்வாரங்களில் மருந்து வாங்கிக் கொண்டு வந்தவர்களையும் மருந்துக்காகக் காத்திருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் அனைவரும் குந்தவைப்பிராட்டியைப் பார்த்ததும் அகமும் முகமும் மலர்ந்து இவ்வளவு நல்ல மருத்துவ சாலையைத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இளவரசியை வாழ்த்தினார்கள். தலைமை மருத்துவரின் அறையில் இருவர் காத்திருந்தனர். அவர்களில் நம் வந்தியத்தேவன் புதிய முறையில் உடை அணிந்திருந்ததைப் பார்த்து இளையப்பிராட்டி புன்னகை பூத்தாள். வானதிக்கும் அவ்வீரனை ஒருவாறு அடையாளம் தெரிந்து விட்டது. குந்தவையின் காதோடு, “அக்கா! குடந்தை ஜோதிடரின் வீட்டில் பார்த்தவர் மாதிரி இருக்கிறதே!” என்றாள். “அவர் மாதிரிதான் எனக்கும் தோன்றுகிறது. ஜோதிடரைப் பார்த்த பிறகு வைத்தியரிடம் வந்திருக்கிறார். உன் மாதிரியே இவருக்கும் ஏதாவது சித்தக் கோளாறு போலிருக்கிறது!” என்று சொல்லிவிட்டு, வந்தியத்தேவனைப் பார்த்து, ” ஏன் ஐயா! சக்கரவர்த்தியின் உடல் நலத்துக்காக மூலிகை கொண்டு வருவதற்கு இலங்கைக்குப் போக ஒப்புக் கொண்டவர் நீர்தானா?” என்று கேட்டாள். வந்தியத்தேவனுடைய கண்களும் கண்ணிமைகளும் வேறு ஏதோ இரகசிய பாஷையில் பேசின. அவன் வாயினால், “ஆம், இளவரசி! நான்தான் இலங்கைக்குப் போகிறேன். ஒருவேளை அங்கு இளவரசரைப் பார்த்தாலும் பார்ப்பேன். அவருக்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா?” என்று கேட்டான். “பார்த்தால் அவசியம் இந்தச் செய்தியைச் சொல்லுவீர். கொடும்பாளூர் இளவரசி வானதிக்கு உடம்பு சரியாகவே இல்லை. அடிக்கடி நினைவு இழந்து மூர்ச்சை போட்டு விழுகிறாள். இளவரசியைச் சுயப் பிரக்ஞையோடு பார்க்க வேண்டுமானால் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்பதாகத் தெரிவிக்க வேண்டும்” என்றாள் இளையபிராட்டி. “அப்படியே தெரிவிக்கிறேன், அம்மணி!” என்று கூறி வந்தியத்தேவன் வானதியை நோக்கினான். குந்தவையின் வார்த்தைகளைக் கேட்டதும் உண்டான நாணத்தினால் வானதியின் இனிய முகம் இன்னும் பன் மடங்கு அழகு பெற்றுப் பொலிந்தது. பொங்கி வந்த நாணத்தையும் கூச்சத்தையும் சமாளித்துக் கொண்டு வானதி தட்டுத் தடுமாறி, “ஐயா! அப்படியொன்றும் தாங்கள் சொல்லி விடவேண்டாம். ரொம்பவும் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கொடும்பாளூர் வானதி, இளையபிராட்டியின் போஷணையில் தினம் நாலு வேளை உண்டு உடுத்துச் சுகமாக இருப்பதாகத் தெரியப்படுத்துங்கள்” என்றாள். “அப்படியே தெரிவித்து விடுகிறேன், அம்மணி!” என்றான் வந்தியத்தேவன். “அழகாயிருக்கிறது! நான் கூறியதையும் ‘அப்படியே தெரிவிக்கிறேன்’ என்றீர். இவள் சொன்னதையும் ‘அப்படியே தெரிவிக்கிறேன்’ என்று ஒப்புக் கொள்கிறீரே? இரண்டில் ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்?” “அதனால் என்ன, அம்மணி! வாதி கூறியதையும் பிரதிவாதி சொன்னதையும் அப்படி அப்படியே நான் சொல்லி விடுகிறேன். எது உண்மை, எது இல்லை என்பதை இளவரசரே நீதிபதியாக இருந்து தீர்மானித்துக் கொள்ளட்டும்!” என்று சொன்னான் வந்தியத்தேவன். “ஆனால் ஒருவர் சொன்னதை இன்னொருவர் சொன்னதாக மட்டும் மாற்றிச் சொல்லி விடவேண்டாம்! உமக்குப் புண்ணியம் உண்டு!” என்றாள் வானதி. குந்தவை இந்தப் பேச்சை அத்துடன் நிறுத்த விரும்பி, “வைத்தியரே! அரண்மனைத் திருமந்திர அதிகாரியிடமிருந்து இவர்களுக்குக் கொடுத்து அனுப்ப ஓலை கிடைத்ததா?” என்று கேட்டாள். “கிடைத்தது தாயே! ‘சக்கரவர்த்திக்கு வைத்தியம் செய்வதற்காக இவர்கள் மூலிகை கொண்டு வரப்போவதால் வழியிலுள்ள அரசாங்க அதிகாரிகள் எல்லாரும் இவர்கள் கோரும் உதவி செய்ய வேண்டும்’ என்று பொதுவாக ஓர் ஓலையும், கோடிக்கரைக் கலங்கரைவிளக்கக் காவலருக்குத் தனியாக ஓர் ஓலையும் கிடைத்தன. இவர்களிடம் கொடுத்து விட்டேன்!” என்றார் வைத்தியர். “அப்படியானால் ஏன் தாமதம்? உடனே புறப்பட வேண்டியதுதானே?” என்றாள் இளையபிராட்டி குந்தவை. “ஆம்; புறப்பட வேண்டியதுதான்!” என்றான் வந்தியத்தேவன். ஆனால் உடனே புறப்பட்டு விடும் காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை. மருத்துவ சாலையிலிருந்து அவர்கள் வெளியேறி வெளியில் வந்தார்கள். அரச குமாரிகளை ஏற்றிச் செல்ல அம்பாரி யானை காத்திருந்தது. வந்தியத்தேவனையும் அவனுடைய துணைவனையும் ஏற்றிக் கொண்டு காற்றாகப் பறந்து செல்வதற்கு அரண்மனைக் குதிரைகள் இரண்டு துடிதுடித்துக் கொண்டு நின்றன. ஆனால் வந்தியத்தேவனுக்குத் திடீர் திடீர் என்று ஏதாவது சந்தேகம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. குந்தவைக்கும் புதிது புதிதாக எச்சரிக்கை செய்வதற்கு ஏதேனும் விஷயம் தோன்றிக் கொண்டிருந்தது. போகும் வழியில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய அபாயங்களைப் பற்றிக் குந்தவை முக்கியமாக எச்சரிக்கை செய்தாள். அரசகுமாரிகள் அம்பாரி யானை மீது ஏறிக் கொண்டார்கள். பிறகு வந்தியத்தேவனும் அவனுடைய துணைவனும் குதிரைகள் மீது ஏறினார்கள். யானை புறப்படுகிற வழியாகத் தோன்றவில்லை. நெடுந்தூரம் பிரயாணம் போகிறவர்கள்தான் முதலில் புறப்பட வேண்டும் என்று குந்தவை குறிப்பினால் தெரியப்படுத்தினாள். வந்தியத்தேவன் மனமின்றித் தயக்கத்துடன் குதிரையைத் திருப்பினான். இன்னும் ஒரு முறை ஆவல் ததும்பிய கண்களுடன் இளவரசியைத் திரும்பிப் பார்த்தான். பிறகு குதிரையின் பேரில் கோபங்கொண்டவன் போல் சுளீர் என்று ஓர் அடி கொடுத்தான். ரோஸம் மிகுந்த அந்தக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு பறந்து சென்றது. அவனைத் தொடர்ந்து போவதற்கு வைத்தியரின் புதல்வன் திணற வேண்டியிருந்தது. யானை திரும்பிச் செல்லத் தொடங்கிய பிறகு குந்தவை சிந்தனையில் ஆழ்ந்தாள். இந்த மனதுதான் என்ன விசித்திரமான இயல்பை உடையது? மன்னாதி மன்னர்களையும் வீராதி வீரர்களையும் நிராகரித்த இந்த மனது வழிப்போக்கனாக வந்த இவ்வாலிபனிடம் ஏன் இவ்வளவு சிரத்தை கொள்கிறது? இவன் ஏற்றுக் கொண்ட காரியத்தை வெற்றியுடன் முடித்துக் கொண்டு பத்திரமாய்த் திரும்ப வேண்டுமே என்று ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது?….. “அக்கா! என்ன யோசிக்கிறீர்கள்?” என்ற வானதியின் குரல் குந்தவையை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது. “ஒன்றுமில்லை வானதி! அந்த வாலிபனுடைய அகம்பாவ சுபாவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் என் தம்பிக்கு ஏன் செய்தி சொல்லி அனுப்பினோம் என்று இப்போது தோன்றுகிறது…….” “ஆம், அக்கா! அவன் ரொம்பப் பொல்லாதவன்தான்! பெரிய கொள்ளைக்காரன் என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது…….” “அது என்ன? கொள்ளைக்காரன் என்று எதனால் சொல்கிறாய்?” “சாதாரண கொள்ளைக்காரர்கள் பொன் வெள்ளி முதலிய பயனற்ற பொருள்களைக் கொள்ளையடிப்பார்கள். இந்த வாலிபன் சோழ வள நாட்டின் குல தெய்வத்தையே கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவான் என்று எனக்குப் பயமாயிருக்கிறது. தாங்கள் அதற்கு இடங்கொடுக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று வானதி கூறினாள். “அடி கள்ளி! உன்னைப் போல் என்னையும் நினைத்து விட்டாயா? அப்படியெல்லாம் ஒருநாளும் நடவாது!” என்றாள் குந்தவை. யானை திரும்பிச் சிறிது தூரம் சென்றபோது வீதியில் ஓரிடத்தில் பெண்கள் பலர் கூட்டம் கூடி நிற்பதை அரசிளங்குமரிகள் பார்த்தார்கள்.யானையை நிறுத்தச் செய்து விட்டு, “ஏன் கூட்டம் கூடி நிற்கிறீர்கள்? ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று இளையபிராட்டி குந்தவை கேட்டாள். அந்தப் பெண்களில் ஒருத்தி முன் வந்து, “தாயே! இலங்கையில் உள்ள எங்கள் புருஷர்களைப் பற்றி ஒரு செய்தியும் இல்லையே! அவர்களுக்கு இங்கிருந்து அரிசி அனுப்பக் கூடாதென்று தஞ்சாவூர்க்காரர்கள் தடுத்து விட்டார்களாமே? வயிற்றுக்குச் சாப்பாடு இல்லாமல் எப்படி அம்மா, அவர்கள் சண்டை போட முடியும்?” என்று கேட்டாள். “அதற்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து அவர்களுக்கு வேண்டிய தானியம் போய்க் கொண்டிருக்கிறது. தஞ்சாவூர்க்காரர்கள் என்ன செய்தாலும், உங்கள் இளவரசர் சும்மா விட்டு விடுவாரா? சோழ நாட்டு மகாவீரர்கள் பட்டினி கிடக்கும்படி பார்த்துக் கொண்டிருந்து விடுவாரா!” என்றாள் இளையபிராட்டி. வேறொரு சந்தர்ப்பமாயிருந்தால், குந்தவை அங்கேயே இறங்கி அந்தப் பெண்களுக்கு மேலும் சமாதானம் சொல்லியிருப்பாள்.இப்போது அவளுடைய மனம் வேறுவிதமான சஞ்சலத்துக்கு உள்ளாகியிருந்த படியால் தனிமையை விரும்பினாள். யானை அரண்மனையை நோக்கிச் சென்றது.
சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் மாவட்ட செயற்குழு, இன்று (17.12.2021), சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களை மத்தியில் மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு ஏற்றி வைத்தார். மாவட்ட உதவி செயலர் தோழர் M. சண்முகம் அஞ்சலியுறை வழங்க, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P. செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி மாவட்ட செயலர் தோழர் E. கோபால் விளக்கவுரை வழங்கினார். திறமையாக, சக்திமிக்கதாக, ஒற்றுமையுடன் போராடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற செய்த விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், பொது துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து வங்கி ஊழியர்களின் சிறப்புமிக்க இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் வாழ்த்துரை வழங்கியபின், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. முருகேசன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். செயற்குழு முடிவுகள்: 1. ஏற்கனவே, 27.04.2021 செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 26 கிளைகள், 12 கிளைகளாக இணைக்கப்படும் . 2. அதற்கு எதுவாக இணைப்பு மாநாடுகள் நடத்தப்படும். 3. கிளை மாநாடுகள் தேதிகள் முடிவு செய்யப்பட்டது, ஏகமனதாக ஏற்கப்பட்டது. 4. மாநில சங்க வழிகாட்டுதல் அடிப்படையில், 07.01.2022 அன்று 10 வது மாவட்ட மாநாடு சேலத்தில் நடத்தப்படும். 5. மாநில மாநாட்டு நிதியாக ஆயிரம் ரூபாயையும், மாவட்ட மாநாட்டு நிதியாக ஆயிரம் ரூபாயையும், மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் உறுப்பினர்களிடம் நன்கொடை பெறுவது. 6. கிளை மாநாடுகள் நடத்தப்படும் போது நன்கொடைகளை மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது. 7. 10 வது மாவட்ட மாநாட்டில், ஒரு நிகழ்வாக, பனி நிறைவு தோழர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துவது.
கர்நாடகாவில் ஹிஜாப் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கா்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் கலவரம் மூண்டது. இதைத்தொடர்ந்து முஸ்லிம் மாணவிள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஹிஜாப் அணிவது கட்டாயம் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்படவில்லை என்றதுடன், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த மனு மீதான விசாரணையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இருவேறு கருத்துகளை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா இன்று தன் உத்தரவில் ‘’கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்தது செல்லுபடியாகும்’’ என தெரிவித்துள்ளார். மற்றொரு நீதிபதியான சுதன்ஷு துலியா, ‘’ஹிஜாப் அணிவது அவரவர் சொந்த விருப்பம்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட மற்றொரு அமர்வுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து.
பறவைகளில் பல விதம். சில தரையில் நடக்கும். சில பறக்கும் மேலும் சில வகை பறவைகள் நீரில் நீந்தும் திறனையும் பெற்றுள்ளன. இவை இறகுகளால் மூடப்பட்ட படகு வடிவ சீரான உடலமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் உடலமைப்பில் எலும்புகளின் எடை குறைவாகவும், மிகுந்த வலுவுடனும் காணப்படும். மேலும், இவை காற்றறைகளுடன் கூடிய மிகவும் எடைக் குறைவான காற்றழுத்த எலும்புகளைக் கொண்டுள்ளன. இந்த எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளுடனும் காணப்படுகின்றன. காற்றழுத்த எலும்புகளின் உள் கட்டமைப்புகள் அவற்றின் பின்னங்கால்கள் நகங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு ஜோடி பின்னங்கால்களில் உள்ள கூர்மையான நகங்களின் உதவியுடன் இவை மரக் கிளைகளை நன்கு பற்றிக் கொண்டு நடக்கவும், அமரவும் செய்கின்றன. பறவை நகங்களின் உதவியுடன் கிளையில் அமர்ந்துள்ளக் காட்சி இதன் முன்னங்கால்கள் நன்கு வளர்ச்சியடைந்து பறப்பதற்கு ஏற்ற ஒரு ஜோடி இறக்கைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளதை காண்பிக்கும் படம் இவற்றுக்கு வலுவான சிறப்பு மார்பு தசைகள் உள்ளன, அதன் மார்பெலும்புகள் இறக்கைகளை மேலும், கீழும் அசைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் காற்றின் அழுத்தத்தையும் தாங்க உதவும் வகையில் அமைந்திருக்கின்றன.
சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் அண்மையில், அரசவையின் வழமையான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வெளிநாட்டு மூலதனத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதை விரைவுப்டுத்தும் நடவடிக்கை பற்றிய அறிக்கை ஒன்று இக்கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தைச் சீனா சமத்துவ முறையில் கையாளும். வெளிநாட்டு மூலதனத்திற்கு நியாயமான போட்டிச் சூழலை சீனா உருவாக்கும் வகையில், புதிய சுற்று வெளிநாட்டுத் திறப்பு பணியை சீனா விரைவுப்படுத்தும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் நிங் ஜி ஷெ, 30ஆம் நாள், சீன அரசவையின் செய்தி அலுவலகத்தின் கொள்கை விபரக் கூட்டத்தில் தெரிவித்தார். தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 11 திங்கள்காலத்தில், சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 355 ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.0 விழுக்காடு அதிகம். யதார்த்த ரீதியில் வெளிநாட்டு மூலதனத்தை சீனா பயன்படுத்தும் தொகை 73 ஆயிரத்து 180 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டு முழுவதும், வெளிநாட்டு மூலதனத்தை சீனா பயன்படுத்திய தொகை சுமார் 78 ஆயிரத்து 500 கோடி யுவானாகும் என்பது மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 25 ஆண்டுகளாக, வளரும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா வகித்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் துறைக்கான வழிகாட்டுப் பட்டியல் மற்றும் தொடர்புடைய சட்டம், விதி, அமைப்புமுறை ஆகியவற்றையும் சீனா வகுக்கும். வெளிநாட்டுத் திறப்புப் பணியைச் சீனா மேலும் ஆழமாக்கும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கான வழிக்காட்டல், வெளிநாட்டுத் திறப்புக் அளவை விரிவாக்கி நியாயமான போட்டிச் சூழலை உருவாக்குதல், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதை மேலும் வலுப்படுத்துவது ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த 20 நடவடிக்கைகள் இவ்வறிக்கையில் இடம்பெறுகின்றன. அதேவேளை, வெளிநாட்டு முதலீட்டுக்கான நுழைவு வரையறைகளைத் தளர்த்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதை சீனா வலுப்படுத்தும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் நிங் ஜி ஷெ தெரிவித்தார். சேவை துறையில், எடுத்துக்காட்டாக, வங்கி, பங்குபத்திரம், எதிர்கால கொள்வனவு, காப்புறுதி போன்றவற்றின் வரையறையைத் தளர்த்த வேண்டும். மேலும், கணக்கர், தணிக்கை, கட்டிட வடிவமைப்புத் துறைகள், வெளிநாட்டுத் திறப்புக்கான முக்கிய துறைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Dartmouth-Cole Harbour தொகுதியின் வேட்பாளர் Troy Myers தேர்தலில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்தார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இவருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டை Conservative கட்சி தீவிரமாக கையாள்வதாக கட்சியின் தேசிய பிரச்சார தலைமையகத்திலிருந்து வெளியான ஒரு அறிக்கை குறிப்பிடுகின்றது. Conservative கட்சி அவரது வேட்பு மனுவை திரும்பப் பெற Myersசை அறிவுறுத்தியதாகவும் அவர் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. Nova Scotia மாகாணத்தில் NDP கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட Lauren Skabar என்பவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் வாழும் இவ்வுலகை உள்ளடக்கியுளள பிரபஞ்சம் அல்லது அதைவிடப் பிரம்மாண்டமான வேறொன்று நமது கற்பனைக்கு எட்டாத ஒன்று என்பதையும் அதன் ஒரு பகுதியாகவும ஒரு அம்சமாகவும்தான் நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம் என்பதையும் கடவுள் நம்பிக்கையானர், மறுப்பாளர் இருவருமே ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அத்தகைய பிரம்மாண்ட நிலைக்கும் நமக்கும் உள்ள உறவுகுறித்த நிர்ணயிப்பில்தான் முரண்படுகிறார்கள். நம்மை உள்ளடக்கியுள்ள அந்த மாபெரும் சக்திதான் சகலத்தையம் தீர்மானிக்கிறது என்றும் அது மனித உணர்வுகளின் சாயலுள்ள தெய்வம் அல்லது பரம்பொருள் என்றும் அதுதன் விருப்பம்போல் செயல்படவல்லது என்றும் ஆனாலும் விருப்பு வெறுப்பு அற்றது என்றும் கடவுள் நம்பிக்கையாளர் நம்புகின்றனர் அதுமட்டுமல்ல அந்த பரம்பொருளுக்கு முரண்படாமல் இருப்பதோடு அதை வழிபடவும் செய்யவேண்டுமென்றும் அதனால் நம் வாழ்வு வளம்பெறும் அல்லது பிறப்பு இறப்பு அற்ற உயர்நிலை எய்த இயலும் என்றும் கடவுள் நம்பிக்கையாளர் கருதுகின்றனர். ஆனால் கடவுள்; மறுப்பாளரோ நாம் உள்ளடக்கிய மாபெரும் பிரபஞ்சம் அல்லது அதற்கு மேற்பட்ட சக்தியை மனித அறிவின் சாயலுடைய அறிவுபூர்வமான ஒன்றாக ஒப்புக்கொள்வது இல்லை. மாறாக எல்லையற்ற இயக்கத்தின் ஒருபகுதியாக நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம்; அந்த வாழ்க்கையை சகமக்களுக்கு இயைந்த வகையில், சமுதாயத்துக்கு இயைந்த வகையில், நாம் உட்பட உள்ளடங்கியுள்ள ஒட்டுமொத்தமான பேரியக்கத்துக்கு இயைந்த வகையில் முரண்பாடுகளைத் தவிர்த்து காலவெள்ளத்தில் நாம் வாழும்நாள்வரை மகிழ்வுடன் வாழ முயல்வதுதான் வாழ்க்கை; அந்த வாழ்க்கையின் சுகதுக்கங்களை வேறெதுவும் ஆட்டுவிக்கவில்லை; தீர்மானிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். பிறவிக்கூறு, சமுகத்துடன் கொண்டுள்ள உறவு, இயற்கையின் சாதக பாதகமான நிலைமை, இயற்கையைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் நாம் கற்றுணர்ந்த அறிவு இவையே தீர்மானிக்கின்றன என்றும் கருதுகிறார்கள்.
செய்தி அலசல்: தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சி skip to main | skip to sidebar செய்தி அலசல் Sunday, November 25, 2007 தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எல்லைகளுக்கான யுத்தம் முனைப்புடன் நடந்து வருகின்றது. அத்தோடு வீதிக்கான சண்டையொன்றும் கடந்த பதினேழு வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. அதில் பிரதானமாக குறிப்பிடப்படும்படியானது (ஏ-09) யாழ்ப்பாணம் - கண்டி சாலையே ஆகும். விடுதலைப் புலிகளின் வன்னி மீதான ஆதிக்க வலுவை நலிவுறச் செய்யும் நோக்கிலும் வன்னியின் மையப்பகுதியான மாங்குளத்தின் முக்கியத்துவத்தையும் இச்சாலையின் தேவையும் கருதி அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சிறிலங்கா இராணுவம் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. இந்த ஏ-09 வீதியை ஆக்கிரமிக்கும் நோக்கில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையிலும் இப்பகுதிக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கென பெருமளவான இராணுவத்தினரை பலியிட்டும் வந்துள்ளனர். இவ்வாறு நரபலி கொடுத்து பெரும் இழப்புக்களுடன் 'ஒப்பரேசன் ஓட்டம்" என்று வர்ணிக்கும் அளவிற்குச் சிறிலங்கா இராணுவம் விட்டு ஓடிய இடமே மாங்குளமாகும். 1971 ஆம் ஆண்டில் தமிழர் தாயகப்பகுதியில் ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்திருக்காத காலம் அது. ஆனாலும் சிறிலங்கா அரசு தமிழர் மீதான வன்முறைகளை அவ்வப்போது முடுக்கிவிட்ட காலம். ஒருபுறம் தமிழர், மறுபுறம் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் என்று சிறிலங்கா ஆட்சிப்பீடம் தலையைப்பிய்த்துக் கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் கிளர்ச்சி செய்த ஜே.வி.பியினரான சிங்கள இளைஞர்களைக் கைது செய்த சிறிலங்காப்படை, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் மகாவித்தியாலயத்தில் சிறை வைத்திருந்தது. இவர்களுக்குப் பாதுகாப்பாக சிறிய அளவிலான இராணுவ அணியும் இங்கு தங்கியிருந்தது. இப்பாடசாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளுக்கும் இராணுவ அணிக்கும் பாதுகாப்பு வழங்க வன்னியின் மையப்பகுதியான மாங்குளத்தில் சிறிலங்கா அரசால் சிறிய முகாம் ஒன்று நிறுவப்பட்டது. இது பின்னர் அகற்றப்பட்டது. இதேவேளை, சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் உத்தியாக குடியேற்றத்திட்டங்களை ஏற்படுத்தி வந்தனர். அதில் பெரும் பான்மை சிங்கள மக்களுக்கே இந்த வாய்ப்பு அரசால் வழங்கப்பட்டது. சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா முன்பு விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் சிங்களவர்களை வலுப்படுத்தவும் தமிழர்களைப் பலவீனப்படுத்தவும் மேற்கொண்ட முதலாவது நடவடிக்கை நிலப்பறிப்பாகும். பின்னாளில் மண் பறிக்கும் கபட முயற்சிகள் கொண்ட சிங்களவர்களிடம் இருந்து மண்ணைக் காக்கும் சிந்தனை தமிழ் மக்களிடையே உருப்பெற்றது. இவ்வாறு கபடநோக்கம் கொண்ட சிறிலங்கா அரசு 1978 ஆம் ஆண்டு மாங்குளத்திற்கு மேற்கே சுமார் 10 கிலோமீற்றரில் அமைந்துள்ள வவுனிக்குளம் என்னும் குளத்தில் நன்னீர் மீன்பிடித்தொழில் செய்வதற்கு நீர்கொழும்பில் இருந்த சிங்கள மீனவர்களை அழைத்து வந்தது. ஜே.வி.பி கிளர்ச்சியாளர் தோற்கடிக்கப்பட்ட பின் மாங்குளம் இராணுவ முகாம் வவுனிக்குளத்தில் உள்ள சிங்கள மீனவர்களின் பாதுகாப்புக்கென மீண்டும் அமைக் கப்பட்டது. அத்தோடு பொலிஸ் நிலையமும் நிறுவப்பட்டது. பின்பு தென்னிலங்கையில் ஏற்பட்ட கலவரங்களின் எதிரொலியாக வவுனிக்குளத்தில் இருந்த தமிழர்களால் சிங்கள மீனவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஆயினும் சிறிய இராணுவ முகாமாக இருந்த மாங்குளம் படிப்படியாக விரிவாக்கம் பெற்று தமிழ் மக்களின் போக்குவரத்திற்கு பெரும் இடையூறுகளை விளைவிக்கும் ஒன்றாகியது. வீதியில் எப்பக்கம் பயணம் செய்தாலும் ஒரு கிலோமீற்றர் தூரத்தை மக்கள் நடந்தே கடக்க வேண்டிய அளவுக்கு இம் முகாம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது. இம்முகாமில் இருந்த இராணுவத்தினருக்கான விநியோகங்கள் யாவும் தரை வழியாகவே இடம்பெற்று வந்தன. ஏ-09 வீதியில் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, கொக்காவில், மாங்குளம், வவுனியா போன்ற முக்கிய இடங்களில் இராணுவம் படைநிலைகள், முகாம்களை அமைத்துக்கொண்டன. இந்த முகாம்களில் இருந்த படையினர் அயலில் உள்ள கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்களை விளைவித்தனர். ஏ-09 பாதையினை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து வன்னியில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இற்றை வரை அவர்களின் நோக்கம் நிறைவேறாது இருப்பது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. வன்னியின் முதுகெலும்பாகக் காணப்படும் ஏ-9 வீதிக்காக 1997 இல் சிறிலங்காப் படையினர் ஆரம்பித்த 'ஜெயசிக்குறு" படை நடவடிக்கை மாங்குளம் வரைக்கும் வந்து பல இராணுவத்தினரின் உயிர் களைப் பலிகொண்டு 'மரணத்தின் நெடுஞ்சாலை" என்று வர்ணிக்கும் அளவிற்கு பெயர் பெற்று தோல்வி கண்டது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மாங்குளத்தில் 2 ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த போது இந்த இராணுவ முகாமை அகற்ற வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது. ஏனெனில் இப் படைமுகாம் இராணுவத்தினரின் ஆனையிறவிற்கும் வவுனியாவிற்கும் இடையில் தொடர்புகளை உறுதிப்படுத்தும் அதேவேளை வன்னியின் கிழக்கையும் மேற்கையும் இணைத்த முல்லைத்தீவு-துணுக்காய் வீதியை துண்டிப்பதாகவும் அது அமைந்திருந்தது. 1990 ஆம் ஆண்டு 2 ஆம் கட்ட ஈழப்போர் மட்டக்களப்பில் ஆரம்பித்து. பின்னர் தமிழர் தாயகம் எங்கும் பரவியது. வன்னியில் இருந்த இராணுவ முகாம்கள் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகின. இந்நிலையில் வன்னியில் இருந்த முகாம்களில் ஒன்றான கொக்காவில் முகாமும் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. இந்நிலையில் 1990 ஆம் யூன் 13 ஆம் திகதி மாங்குளம் முகாம் புலிகளின் தாக்குதலுக்குள்ளானது சில இடங்களைப் புலிகள் கைப்பற்றியும் இருந்தனர். ஆயினும், உலங்கு வானூர்திகள் மூலம் படையினரை மேலதிகமாகத் தரையிறக்கி இம்முகாமை தக்கவைத்துக் கொண்டனர். இச்சண்டையின் பின்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொலிஸ் நிலைய கட்டடம், கன்னியாஸ்திரி மடம், கிறிஸ்தவ தேவாலயம், வங்கி, தபாற்கந்தோர் உட்பட பல கட்டடங்களை இராணுவம் முகாம் விஸ்தரிப்பதற்காக ஆக்கிரமித்துக்கொண்டது. மாங்குளம் இராணுவ முகாமின் அமைவிடம் இராணுவ படை நிலைகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இதனால் புலிகளால் முதலில் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் இம் முகாமை வீழ்த்துவதற்கு துடித்த புலிகள் அதற்குரிய கால அவகாசத்தை எடுத்துக்கொண்டனர். 1990 நவம்பர் தமிழர் தாயகப்பகுதியெங்கும் மாவீரர் வாரம் வெகுசிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்ட வேளை, மாங்குளம் இராணுவ முகாமைத் துடைத்தழிக்கப் புலிகளின் அணிகள் தயார் நிலையில் காத்து நின்றன. இம் முகாமானது வன்னியின் மேற்கில் துணுக்காய் சாலையும் கிழக்கில் முல்லை சாலையும் மற்றும் யாழ்.-வவுனியா வீதியையும் இணைக்கும் பிரதான போக்குவரவு மையத்தில் நிறுவப்பட்டிருந்தது. இங்கு 'ஹெலிப்பாட்" எனப்படும் உலங்குவானூர்தி இறங்குதளமே இம்முகாமின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நின்றது. விநியோக நடவடிக்கைகள் யாவும் இவற்றின் மூலமே இடம்பெற்று வந்துள்ளன. சுமார் 1500 மீற்றர் நீளத்தையும் 1000 மீற்றருக்கும் மேற்பட்ட அகலத்தையும் கொண்ட ஏறத்தாழ 200 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்ட இம்முகாம் புலிகளின் அதிரடிப் போர்முறைக்கு உள்ளாகியது. மாங்குளம் முகாமின் வடபகுதியில் இருந்த கன்னியாஸ்திரி மடமும் வடகிழக்கில் இருந்த தேவாலயமும் தான் மிக முக்கியமானதாக இருந்தது. இவை இரண்டையும் கைப்பற்றினால் விநியோக வழியான உலங்குவானூர்தி இறங்குதளத்தைக் கைப்பற்ற முடியும் என்ற திட்ட வரைபுகளோடு அப்போது வன்னிப் பிராந்திய கட்டளைத்தளபதியாக இருந்த கேணல் பால்ராஜ் அவர்களின் தலைமையில் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இச்சண்டை ஆரம்பிக்கப்பட்டது. அன்று மாலை 7.00 மணியளவில் புலிகளின் அணிகள் தடைகளைத் தகர்த்து எதிரியின் குகைக்குள் உள்நுழைந்தன. அக்காலப்பகுதியில் தற்போது புலிகளிடம் உள்ள பீரங்கி வகைகளோ, கனரக ஆயுதங்களோ இருக்கவில்லை. அப்போது புலிகளின் தயாரிப்பு வகையான பசீலன் என அழைக்கப்படும் பீரங்கி வகையே இம் முகாம் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் திட்டமிட்டபடியே நள்ளிரவு தாண்டிய நிலையில் இலக்குகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். முகாமின் இன்னொரு பக்கத்தையும் கைபபற்றிய புலிகள் தொடர்ந்து தாக்குதலைத் தொடுத்தனர். ஒரு புறம் விமானங்களின் தாக்குதல் மறுபுறம் படையினரும் தாக்கிய போதும் தீரத்துடன் தாக்குதலை நடத்திய புலிகள் முன்னேறிச் சென்று பிரதான இறங்கு தளமான 'ஹெலிப்பாட்" டையும் கைப்பற்றினார்கள். மறுநாள் 'நான் செல்கிறேன் இத்துடன் இம் முகாமின் சரித்திரம் முடியும் நாம் தமிழீழத்தை விரைவில் அடைவோம்" என்று கூறி கரும்புலி லெப். கேணல் போர்க் வெடிமருந்தேற்றிய லொறியுடன் படை முகாமிற்குள் புகுந்து வெடிக்கச் செய்தார். மாவீரர் வாரத்தைக் குழப்புவோம் என்று சூளுரைத்த அப்போதைய பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணாவையும் சிறிலங்கா அரச படையையும் கிறங்கடிக்க வைத்து மாங்குளம் முகாம் வெற்றிக்கு வித்திட்டார் கரும்புலி லெப்.கேணல் போர்க். இத்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அடுத்த நாள் பிற்பகல் இராணுவத்தினர் காடுகளுக்குள் ஓடத்தொடங்கினர். அவ் இராணுவத்தினரை தேடி அழிக்கும் நடவடிக்கையில் புலிகளோடு மக்களும் சேர்ந்து கொண்டனர். இவற்றில் தப்பியோடிய சிப்பாய் திக்குத்திசை தெரியாமல் ஓமந்தை பாலமோட்டை என்னும் கிராமக்காட்டுப்பகுதியில் அருணாசலம் எனும் கிராமவாசி ஒருவரைச் சந்தித்து வவுனியா செல்வதற்குப் பாதை கேட்ட பொழுது அவர் தந்திரோபாயமாக ஊர்மனைக்குள் அழைத்து வந்தார் உசாரடைந்த சிப்பாய் அவருக்குத் துப்பாக்கியை நீட்ட உடனடியாக அவர் அந்த இராணுவச்சிப்பாயைக் கட்டிப்பிடித்த பொழுது சிப்பாயிடம் இருந்த கிரனேட் வெடித்ததில் சிப்பாய் கொல்லப்பட. அருணாசலம் காய மடைந்தார். இத்தோடு மன்னகுளம் பகுதியிலும் துப்பாக்கியைக்காட்டி மூதாட்டி ஒருவரை மிரட்டிய சிப்பாய் ஒருவரை வீட்டினுள் வைத்துப் ப+ட்டிய பின் புலிகளுக்குத் தகவல் தெரிவித் ததையடுத்து சரணடைய மறுத்த சிப்பாய் அங்கு வந்த புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வாறாக பொதுமக்களின் மகத்தான அர்ப்பணிப்புகளினாலும் பெற்ற இம்முகாமின் வெற்றியானது வன்னியில் இருந்த ஏனைய படை முகாம்களுக்கு பேரிடியாக இருந்ததுடன் விடுதலைப் போராட்;டத்தின் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்த சமர் எனக் கூறலாம். இவ்வாறான இராணுவ வெற்றிகளைப் பெற்ற புலிகளுக்கு மாவீரர் நாள் காலப்பகுதியில் புதிய உத்வேகத்தை கொடுக்கும் காலமென சிறிலங்கா இராணுவத்தினர் உளவியல் ரீதியாக அச்சமடைந்தனர் என்பதைக் கடந்த கால நவம்பர் மாதத் தாக்குதல்கள் சான்று கூறி நிற்கின்றன.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “ தமிழக அரசு கும்பகருணன் போல் தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். Written by WebDesk October 7, 2022 9:43:52 am Follow Us எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “ தமிழக அரசு கும்பகருணன் போல் தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சேலத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது: ”அதிமுகவில் தொண்டர்கள்தான் முன்நின்று கட்சியை நடத்துவார்கள் தலைவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எய்ம்ஸ்-க்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். கொதாவரி- காவிரி நதி இணைப்பு திட்டம் குறித்து அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். காவிரியில் மாசுபட்ட நீர் கலப்பதால், மாசு அதிகமாகிறது. இதனால் காவிரி மாசடைவதை தடுத்து நிறுத்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த செய்தியை பிரதமர் மோடிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ஆனால் இதைப் பற்றி பேசினார் அரசு கும்பகருணன் போல் தூங்குகொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
சினிமாவில் டாக்டராக நடிப்பவரைப் பார்த்து "நீ டாக்டருக்கு படித்துள்ளாயா? என்ன தகுதியின் அடிப்படையில் டாக்டராக நடிக்கிறாய்?" என்று யாரும் கேட்பது இல்லை. மகாபாரதக் கதை ரீமேக் செய்பவரைப் பார்த்து "நீ மகாபரதப்போரில் பங்கு கொண்டாயா? குந்திக்கு போத்தீசில் சேலை வாங்கினாயா? என்ன தகுதியில் போரைப் பற்றிப் புனைகிறாய்?" என்று கேட்பது இல்லை. ஆனால் கதைப் பொத்தகம் எழுதும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டை, அவரின் பதிவுகள் வழியே அவர் அறியத்தருவதை வைத்து விமர்சித்தால், "நீ அவரின் கதைப் புத்தகம் படி" என்று சொல்லும் மடையர்கள் உள்ளார்கள் இங்கே. வங்கி ஊழியர் பணத்தை கையாளும் விதத்தைப் பற்றி வக்கிரமாக விமர்சிக்கும்போது , அல்லது தொப்பி&திலகம் எழுதி மறைந்து கொள்ளும்போது "நீ சினிமாவில் நடித்துள்ளாயா? உனக்கு என்ன தகுதி உள்ளது?" என்று எந்த முட்டாள்கள்களும் கேட்பது இல்லை. தமிழ் இணையவெளியில் முதலில் வந்தவர்களில் பெரும்பாலனவர்கள் வாரப்பத்திரிக்கை முதல் பெத்தப் பெரிய கதை பொத்தகம் வரை படித்தவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு பேச எதுவும் இல்லாத காரணத்தால், அடுத்தவர் எழுதி , இவர்களின் சன்னலில் வீசப்பட்ட ரொட்டித்துண்டுகளை வைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்தவன் அவன் பார்வையில் வடிக்கும் செய்தியின் வழியாக, இவர்களுக்கு வரும் செய்திகள், உணர்வுகள் மட்டுமே இவர்களுக்கு பெரிதாக இருந்தது மட்டும் அல்ல , அதுவே இறுதி என்றும் நம்பினார்கள். இவர்களுக்கான கதவை திறந்துகொண்டு , தனக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு சென்று சுயமாக அறிய எந்த முயற்சியும் செய்யாதவர்களாக மாறிப்போனார்கள். அலங்காநல்லூரில் பிறந்து அந்த வாடிவாசலில் ஏறிக்குதித்த என்னிடமே , அலங்காநல்லூர் சல்லிகட்டு பற்றி அறிய யாரோ ஒருவர் எழுதிய "வாடிவாசல்" கதைப் புத்தகம் படி என்று சொல்லும் அளவிற்கு தங்களை இருத்திக்கொண்டார்கள். மதவாதிகள் உலக விசயங்கள் அனைத்திற்கும் விடையை அவர்களின் மதப்புத்தகத்தில் தேடுவதுபோல, இவர்கள், தங்களின் பீடாதிபதிகளின் புத்தகங்களில் எல்லாவற்றுக்குமான விடைகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். கதையும் கதை சார்ந்த வாசிப்பு அதையொட்டிய இரசிக சபை என்று இதை ஒரு மதமாக்கி வருகிறார்கள். புத்தகம் ஒரு சன்னல். ஆனால் உங்களுக்கான கதவை நீங்கள்தான் திறக்க வேண்டும். எல்லாவற்றையும் நேரடி அனுபவத்தில் அறியமுடியாது. அப்படியான வேளையில் புத்தகங்கள்தான் சன்னல். ஆனால் சன்னல்வழி பிம்பத்திலேயே தங்கிவிடுதல் என்பது நோய். தமிழில் "படைப்பு" (Creative work) , "படைப்பாளி" (creative worker) என்ற வார்த்தைகளுக்கு, தாயத்து கட்டி, மந்திரம் ஓதி அதைப் புனிதமாக‌ உருவேற்றி , கதைப் பொத்தகம் எழுதும் தொழிலுக்கு தாலியாக கட்டிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. கதை எழுதுபவன் மட்டுமே படைப்பாளி , மற்ற தொழில்கள் செய்பவன் படைப்பாளியாக இருந்துவிடவே முடியாது என்று நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். "மல்ட்டி லெவல்" மார்க்கெட்டிங்கில் இருக்கும் பதவிகள் போல , இவர்களின் வாசகப் பதவியை அடைகிறார்கள். அதைப் புனிதம் என்றும் மனதார நம்புகிறார்கள். "சினிமா என்ற படைப்பின் இரசிகனும் , கதை என்ற படைப்பின் இரசிகனும் , படைப்பு & இரசிகன் என்ற‌ தளத்தில் ஒன்றே" என்றால், ஏதோ மேன்மக்களை தீண்டத்தகாதவர்களோடு ஒப்பீடு செய்துவிட்டதுபோல பதறுகிறார்கள். இவர்களின் புனித வார்த்தையான படைப்பு /படைப்பாளி என்றால் என்ன என்று பார்ப்போம். சின்னக்குழந்தையின் கிறுக்கல்கள்கூட Creative (படைப்பு) என்ற வகையில்தன் வரும். கதைபொத்தக் தொழிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது. கதைபொத்தம் எழுதுபவர்கள் மட்டுமே Creative (படைப்பு) தன்மையுள்ளவர்கள் என்று இவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். ஓவியம், நாடகம், சிற்பம், பேச்சு கட்டடக்கலை, கோலம் போடுதல் என்று எல்லா செயல்பாடுகளிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது. புரோட்டா சுற்றும் 100 பேரை எடுத்துக்கொண்டால் , ஒவ்வொருவரின் கை லாகவமும் ஒருமாதிரி இருக்கும். அந்த தொழிலிலும் படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது என்பதை, கதைத் தொழிலில் உள்ளவர்கள் ஏற்கவே மறுக்கிறார்கள். எழுதுவதை வேலை (work), தொழில் (job/business) , பொழுது போக்கு (hobby ) என்று எந்த வகைப்பாட்டில் வைத்தாலும் , அதைப்போல மற்ற செயல்களுக்கும் படைப்பு வாய்ப்பு (creative scope ) இருக்கலாம் என்பதை மனதார மறுக்கிறார்கள். இது ஒரு மன நோய். ஒவ்வொரு தொழிலும் அந்த தொழிலைச் செய்பவருக்கு அந்த தளத்திற்கான படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது. இதுதான் உண்மை. அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார்கள் , அதில் இருந்து சமூகத்திற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது அடுத்த கட்டம். உடனே பிக்பாக்கெட்டும் தொழில்தானேஎன்றால் "ஆம் தொழில்தான்". ஆனால் , அது சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதில் அடுத்த கட்டம் உள்ளது. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் , அந்த சமூகத்தில் அதற்கான தடத்தை விட்டுச் செல்கிறது. எது சரி? எது தவறு? எது அளவில் சிறந்தது? என்பது எல்லாம், அடுத்த கட்ட அளவீடுகள். படைப்பு = Creation படைப்புத்தன்மை = Creativeness எழுத்து = Writing எழுத்தாளுமை = Proficiency in writing. ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் (professional and commanding) ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படைப்பு/ஆளுமை என்பதை ஒரு துறைக்கும் மட்டுமான புனித பரிவட்டமாக மாற்றிவிட்டார்கள் இந்த தமிழ் எழுத்துவேலை செய்பவர்களும் , அவர்களின் இரசிகர்களும். இணையத்தில் இவர்கள் அரசியல் அடியாட்கள்போல , அவர்களுக்கான ஒரு அடியாட்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள். இவர்களை எதிர்த்து ஏதேனும் சொல்லிவிட்டால் "நீ முட்டாள். கதை படி " என்ற மந்திரத்தை எடுத்து வீசுவார்கள். இப்படியான ஒரு கூட்டத்தை செயமோகன் என்பவர் இணையத்தில் வளர்த்து வருகிறார். வருடம் ஒரு முறை ஊட்டியில் தங்கி இலக்கியம் பேசுவது என்று காலம் தள்ளிய இவர்கள், இவருக்கு மத்திய அரசின் விருது வேண்டி நடிகர்களின் சிபாரிக்கடிதங்களை பெற்றவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள் இவரின் எதிர் முகாம் மக்கள். வெகுசன அங்கீகார‌ மோகம் தலைக்கேறிய பித்தசபை இது. இறுதியில் இவர்களே "விசுணுபுர அவார்டு கம்பெனி" ஒன்றை ஆரம்பித்தும் விட்டார்கள். இது எல்லாம் அவர்களின் தொழில் சார்ந்தது , இருந்துவிட்டும் போகட்டும். இவர்களில் பலர் வேத (வர்ணாசிரம) விரும்பிகளாகவும், இந்துத்துவா கட்சி சார்பானவர்களாகவும் இருப்பதில் வியப்பு இல்லை. ஆரம்பத்தில் இருந்து நான் இவரை, வர்ணாசிரமப் பற்றாளராக , இந்துத்துவா இயக்கங்களின் இலக்கிய அதிகாரகமாகவே அறிந்து வந்துள்ளேன். அதற்கு அவரே இன்று சாட்சியமும் கொடுத்துள்ளார். சமீபத்தில் மறைந்த அசோகமித்திரன் என்ற எழுத்தாளரை ஒட்டி இவர் சொல்லிய கருத்துகள் பொய்யா இல்லையா என்பது கதை பொத்தக தொழிற்சாலைப் பணியாளர்களின் பிரச்சனை. ஆனால் அந்த விசயத்தைப் பற்றிப் பேசும்போது, இவர் எப்படி சாதியத்தைக் கையாள்கிறார் என்பது இவரைக் காட்டிக்கொடுக்கிறது. http://www.jeyamohan.in/96793#.WNkeP1PytyE கருத்து, செய்தி என்ற அளவில் மாறுபடுகிறார்கள் என்பதற்காக, தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் " அந்த எழுத்தாளரின் சாதிக்காகப் பேசுபவர்கள்" என்று சொல்லுகிறார். அரசியல்வாதிகளில் பலர் இப்படி உள்ளார்கள். ஊரையே அடித்து உலையில் போடும்போது எதையும் சொல்லாதவர்கள், ஏதாவாது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் "நான் இன்ன சாதி என்பதால் என்னை இபப்டிச் செய்கிறார்கள். மக்களே பாருங்கள்" என்று கதறுவார்கள். இந்த நபர் இன்று செய்வதும் அப்படித்தான் உள்ளது. இவருக்கு கப்பம் கட்டாவிட்டால் கடை நடத்த விடமாட்டார் போல. உயிர்க் காப்பீடு எடுப்பது போல தமிழகத்தில் எழுத்து தொழிலில் இருப்பவர்கள்,இவரிடம் காப்பீடு எடுத்து , அதற்கான பிரீமியத்தை கட்டிவிடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் மறைந்த சிலமணி நேரத்தில், எதையாவது எழுதி, உங்களின் நண்பர்களை அல்லது குடும்பத்தை கேலிக்குரியவர்களாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர். ஆம் இவர் தமிழக இலக்கிய அடியாள். . Posted by கல்வெட்டு at 3/27/2017 10:56:00 AM 0 comments Wednesday, March 22, 2017 கூமுட்டை பெண்கள் - நீயா? நாயா? சமீபத்திய‌ நீயா நாயா நிகழ்ச்சியில் (March 19, 2017) இருந்து எனக்கு தெரிவது இது காசுக்காக நடக்கும் தொலைக்காட்சியின் சம்பாதிக்கும் வேலை வேண்டும் என்றே இவர்கள் இப்படி திரைக்கதை தயாரித்து நடிக்கச் சொல்கிறார்கள். அல்லது மதில்மேல் இருக்கும் அரைகுறைகளை இப்படி தள்ளிவிட்டு விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாரிக்கிறார்கள். அல்லது உண்மையில் இப்படி ஒரு தறுதலைச் சமுதாயம் வள‌ர்ந்து வருகிறது இருப்பாங்களோ இருக்க மாட்டாங்களோ (பெற்றோர்) சாகுறதுக்குள்ள சொத்தை மாத்திக்கொடுத்தா நல்லது. பத்திரம் பதிவுன்னு அலைச்சல் இல்லை. திருமணம் என்பது மண வாழ்க்கையின் தொடக்கம் அல்ல. அடுத்தவன் வயுறு எரிய வைக்கும் ஆடம்பரம். அதுதான் பொம்பளப்பிள்ளை பொறந்துருக்குல்ல ஏன் சேத்து வைக்கைல. அது உன் குற்றம் இப்ப கடன் வாங்கு. எங்க அப்பா நல்ல வாழ்க்கை வாழவே இல்லை. இன்றும் கடின உழைப்பு உழைக்கிறார். அது போல என் கணவன் கசுடப்படக்கூடாது. அதனால என் அப்பா இன்னும் நாசமாப் போனாலும் எனக்கு 50 பவுன் போட வேண்டும். சாகுறவரை பென்சன் வருது, செஞ்சா என்ன குறைஞ்சிருவியா நீயி? ( பெற்றோரைப் பார்த்து) 365 சேலைகள் வேண்டும். நாளுக்கு ஒன்றாக கட்ட. சிம்பிள் கொசுட்டின் "வெட்னரி டாக்கடர். அப்பா மேனசர் செஞ்சா என்ன?. கண்டிப்பா செய்யலாம்" பெற்றோரைப் பார்த்து காசு கேட்பவர்கள். அப்பா கார் ஓட்டி காசு சம்பாதித்தாலும், கடன்பட்டாவது எனக்கு கார் வாங்கிக் கொடு. என்ன குறைஞ்சா போவாங்க. இசுசேட்டட்சு இருக்கில்ல. பெற்றோருக்கான கேள்வி: "அண்ணனுக்கு கல்விக்கு காசு உனக்கு சீர் வரிசைக்கு காசு" என்ற ஒற்றை நிலைப்பாட்டில் இவர்களை பிரியாணிக்கு வளர்க்கப்படும் ஆடு போல, இந்த நூற்றாண்டிலுமா நீங்கள் வளர்க்கிறீர்கள்? தறுதலைப் பிள்ளைகளுக்கு கேள்வி: திருமணம் என்பது இணைந்து வாழும் வாழ்க்கை. நீங்கள் அதைச் சுற்றியுள்ள சடங்குகளில்தான் இன்னும் இருக்கிறீர்கள். உங்களின் கல்வி உங்களை வேற்று மொழியில் இருந்து ஆடம்பரத்தை அறிந்து கொள்ள கற்றுத்தந்துள்ளதே தவிர வேறு எதையும் அல்ல. நான் தெரிந்து கொண்ட வார்த்தைகள்: சங்கீத் , மெகந்தி, லெகங்கா, சிரிவாரி மண்டபம், காசா கிராண்டே வில்லா. என்ன கருமங்கள் இது? இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? இன்றைய‌ திருமணங்களில் ஆண்களும் சிகினா வேலைப்பாடுகள் கொண்ட சுரிதார்களை அணிய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு "குருதா குருமா" என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளார்கள். முட்டாள்களே, 5 பேரை வைத்து டவுசர் போட்ட மாப்பிள்ளையுடன் பீச்சில் எளிய முறையில் இன்றும் திருமணங்கள் நடக்கிறது அம்பேரிக்காவில். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் இன்றும் எளிய திருமணங்கள் நடக்கிறது. இந்த தறுதலைப் பெண்களை இப்படி ஆக்கியது சம்முவம் என்று சொல்லிவிடாதீர்கள். இதே சம்முவத்தில்தான் நல்ல பெண்களும் உள்ளார்கள். தறுதலைகளாக வளர்த்த பெற்றோர்கள் முக்கிய குற்றவாளிகள் இதில். #நீயா_நாயா Posted by கல்வெட்டு at 3/22/2017 11:59:00 AM 0 comments Monday, March 20, 2017 காற்றின் தயவு கிடைக்காத பாய்மரக் கப்பல்கள் - ஐரோம் சர்மிளா ஒரு உரையாடலில் இணைய நண்பர் , "இணையம் வழியாக நாம் காணும் அல்லது காண வைக்கப்படும் 'ஐரோம் சர்மிளா' என்ற கட்டமைப்பு ,பொய்யாக இருந்தால்?" என்று கேட்டிருந்தார். மேலும் ஒரு படி மேலே போய், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் , சமீபத்தில் மறைந்த செயலலிதா அவர்களை, ஊடகம் வழியாக அறியும் மற்ற மாநிலத்துக்காரர்களின் நிலையோடு ஒப்பிட்டுக் கேட்டு இருந்தார். இது தேவையான , மிகவும் முக்கியமான ஒப்பீடு. பல நேரம் நாம் மறந்துவிடும் ஒன்று. இன்று எதைப் படிக்க வேண்டும், காலை இணையத்தில் எந்த உரையாடல் முன்னிலை வகுக்கவேண்டும் என்று தீர்மானிப்பது நாம் அல்ல. பல நாட்களில் அன்றைய பொழுதை ஆரம்பிக்கும்போது , நான் ஒரு கருத்து குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருப்பேன். முந்திய நாள் இரவே அல்லது சில நாட்களுக்கு முன்னரே திட்டம் போட்ட ஒன்றாக இருக்கும். காலையில் இணையம் வந்தவுடன் , ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் செய்தியில் அடித்துச் செல்லப்பட்டு , பேச வந்ததை விடுத்து , நானும் பெரும்பான்மை பேசிக்கொண்டு இருக்கும் ஒரு செய்தியில், கருத்து சொல்லி நான் திட்டமிட்ட செயல் தள்ளிப்போகும். இன்று பல அமரிக்க Talk Show க்கள் அதிபர் 'ட்ரம்ப்' செய்திகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறது. நாம் என்ன பேச வேண்டும், யாரைப் பற்றிப் பேசவேண்டும் என்று ஒரு திட்டவட்டமான பட்டியலைக் கொடுத்து, அதை மட்டுமே பேச வைத்து , அதைச் சுற்றி விவாதங்கள் அமைவதில், சிந்திக்க வைப்பதில் ஊடகம் வெகு நேர்த்தியாகச் செயல்படுகிறது. ஊடகங்களின் நோக்கம் வணிகம் ,பணம் ஈட்டல். அதுதாண்டி ஏதும் இல்லை. பணம் வந்தபிறகு ஏதாவது செய்து Charity Jeep ல் ஏறிக்கொள்வார்கள். மற்றபடி அவர்களின் பயணம் பணம் நோக்கியதாக இருக்கும். இது வணிக நியதிப்படி தவறல்ல. நான், நீங்கள் எல்லாரும் பொருள் ஈட்டீ பிழைத்திருக்கிறோம். நமக்கான நியாயங்கள் நமக்கு, அவர்களுக்கான நியாயங்கள் அவர்களுக்கு. அவர்கள் வணிகர்கள், வணிகம் செய்ய இருக்கிறார்கள் என்ற புரிதலுடன் அவர்களைத் தொடர்வது நல்லது. The Filter Bubble https://www.youtube.com/watch?v=p6vM4dhI9I8 வாரமலர் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வாரம்தோறும் 'இளவரசி டயானா' அவர்களின் ஒரு படத்தைப் போட்டு ஏதேனும் ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கும். அதைப் படிக்கும்போதும் , அந்தப் படத்தைப் பார்க்கும் போதும் , என் மனத்தில் இங்கிலாந்து மற்றும் டயானாவின் வாழ்க்கை இப்படித்தான் என்ற ஒரு பிம்பத்தை நான் தீட்டிக்கொண்டேன். ஒவ்வொரு வாரமும் , வாரமலர் எனக்கு ஒரு செங்கலை எடுத்துக்கொடுத்து, டயானா பற்றிய மிம்பத்தை எனக்குள் மேலும் மேலும் கட்டிக்கொள்ள உதவி செய்யும். வாரமலர் என்ற‌ வட்டத்தை தாண்டியபிறகு, எனக்கு வந்து சேர்ந்த செய்திகள், இளவரசி டயானா குறித்து வேறு செய்திகளைச் சொல்லி, என் பழயை புரிதல்களை மாற்றிக்கொள்ள உதவியது. பலருக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்த ஒரு பிம்பம் இருக்கும். அந்த பிம்பம் நீங்கள் படித்த, அறிந்த செய்திகளின் செங்கலில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்கும். நானும் அவரை நேரில் சந்தித்தது இல்லை. அம்மக்களைப் போல நான் போர்கால சூழல்களின் அவலங்களை , இனக்கொடுமைகளை அனுபவித்ததும் இல்லை. எல்லாம் செவிவ‌ழிச் செய்தி. திண்டுக்கல்லில் படித்துக்கொண்டு இருந்தபோது, எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்த ஒரு மாணவன் மூலம் எனக்கு வேறு சில பிம்பங்கள் கிடைத்தது. அப்போது நான் துக்ளக்கும் , அமுதசுரபியும், மஞ்சரியும், வண்ணத்திரையும்,அம்புலிமாமவும் , யுனஃச்கோ கூரியரும் (The UNESCO Courier) , உண்மை இதழும் கலந்துகட்டி வாசித்துக்கொண்டிருந்தேன். என்னை வந்து சேரும் செய்திகள் திக்குமுக்காடச் செய்தாலும் , பிரித்தறிய என்னால் இயலவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மனதில் சேகரித்து வைத்துக்கொண்டேன். ஒருவேளை பின்னாட்களில் அசை போட உதவலாம் என்று. ஆம் உதவியது. இன்றுவரை உதவுகிறது துக்ளக் மட்டும் படித்திருந்தால் அல்லது 'இந்தியா டுடே'யில் அப்போது வந்த ஈழம் குறித்த கட்டுரைகள் மட்டும் படித்து இருந்தால் அல்லது இவை ஏதும் இல்லாமல் என்னுடன் படித்த அந்த ஈழத்து மாணவனிடம் மட்டும் பழகி இருந்தால் இன்று எனக்கும் புரிதல் இல்லாமலே போய் இருக்கும் ஈழ விசயங்களில். என் புரிதல் சரியா? தவறா? என்று சொல்லமுடியாது. ஆனால், மையத்தில் இருந்தும் , விளிம்பில் இருந்தும் பார்த்து, அதன் மூலம் நான் எற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள் தாண்டி, எனக்கு வாய்க்கப்பெறாத வேறு சில கோணங்களும் இருக்கலாம், என்று ஒரு புரிதல் கைவரப்பெற்றது. 'யாசர் அராபத்' உங்களுக்கு தெரிந்து இருக்கும். எனக்கு கிடைத்த முதல்பக்க செய்திகள் எல்லாம், அவர் எப்போதும் ஏதேனும் ஒரு தலைவரைச் சந்தித்துக்கொண்டே இருப்பார் என்பதுபோலவே இருக்கும். யார் இவர்? ஏன் இப்படி தலைவர்களைப் போய் சந்திக்கிறார்? என்று மேற்கொண்டு தேடல் செய்ய அது உதவியது என்பது உண்மை. நான் வெறுமனே வாரமலர் அல்லது பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளோடு கடந்து போயிருந்தால், இன்று என்னுள் இருக்கும் டயானா, பிரபாகரன் மற்றும் யாசர் அராபத்தின் பிம்பங்கள் அந்த பத்திரிக்கைகள் சொன்ன பிம்பமாகவே இருந்து இருக்கும். இந்த பிம்பங்கள் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , உங்கள் மூளையின் ஓரத்தில் இருக்கும். யாராவது இது பற்றிக்கேட்டால், உங்களுக்குத் தெரிந்த செய்தியில் இருந்து சிலவற்றைச் சொல்வீர்கள். நமக்கு வாய்த்த சன்னல்களின் வழியே, நமக்குத் தெரிந்த தகவல்கள் அது அவ்வளவே. இது யாரின் குற்றமோ அல்லது குறையோ அல்ல. சன்னல்களில் நீள அகலங்கள் , மேலும் சன்னல் தாண்டி நமக்கான கதவை நாமே திறந்துகொண்டு , எவ்வளவு தூரம் பயணப்பட தயாராகிறோம் என்பதைப் பொறுத்து நம்மிடம் உள்ள தகவல்கள் மாறும். 'தலாய் லாமா' குறித்து இப்படியான ஒரு பிம்பம் உங்களுக்கு இருக்கலாம்.அமெரிக்காவில் மக்களால் பாராட்டப்படும் சிலரில் 6 வது ( Gallup Poll ) இடத்தில் இருப்பவர் 'தலாய் லாமா'. John Oliver - ன் நிகழ்ச்சியின் சார்பாக சிலரை "தலாய் லாமா யார்?" என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் " அவர் நல்லவர், வல்லவர், வழிகாட்டி , நல்ல கருத்துகளைச் சொல்பவர் , அமைதியானவர்" என்று சொல்கிறார்கள். இங்கே இவர்கள் ஊடகம் தலைப்புச் செய்திகள் வழியாக அவர்களுக்கு கொடுத்திருந்த ஒன்றைச் சொல்கிறார்கள். அடுத்த கேள்வியாக "சரி , தலாய் லாமா என்னதான் செய்கிறார்?" என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். பிறகு சிந்தித்து , "இந்துக் கடவுள் ..புத்தக் கடவுள்" என்று யூகம் செய்கிறார்கள். Dalai Lama: Last Week Tonight with John Oliver (HBO) https://www.youtube.com/watch?v=bLY45o6rHm0 இப்படித்தான் , நமது சன்னல்களின் வழியாக வந்துசேரும் தலைப்புச் செய்திகள் சில பிம்பங்களை நம் மூளையில் விட்டுச்செல்லும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். எது தலைப்புச் செய்தியாக வேண்டும், எப்போது அது பேசப்படவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வது இல்லை. ஊடகங்கள் முடிவு செய்கிறது. செயலலிதா அவர்கள் இறந்தவுடன் , அவர் நல்லவர் வல்லவர் , இரும்புப் பெண்மணி, பெண்கள்குல வழிகாட்டி, ரோல்மாடல் என்று பல பெண்கள் இங்கே பேசினார்கள். இவர்கள் அனைவரும் செயலலிதாவால் பலகாலம் ஆளப்பட்டவர்கள். வாக்களித்தவர்கள். ஒப்பீட்டளவில், தமிழர்கள் 'யாசர் அராபத்', 'இளவரசி டயானா', 'பிரபாகரன்' ஆகியோரைவிட 'செயலலிதா 'அவர்களின் செயல்களை நன்கு அறிந்தவர்கள். ஆனால் அவர்களே ஒரு அதிர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டார்கள். தர்மபுரி பேருந்து எரிப்பு , ஆசிட் வீச்சு, ஆடிட்டர் கலவரம் , அமிர்தாஞ்சன் கலவரம் என்று செய்திகள் வந்ததையும் தாண்டி , இவர்கள் மனதில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால் அந்த ஊடகங்களின் வலிமையை என்ன சொல்வது? ஒரு மனிதரை அல்லது தலைவரை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது நேர்த்தியான திரைக்கதை எழுதுவதை விடவும் மேலான சவாலான ஒன்று. ஒரு எடுத்துக்காட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அப்படியான ஒரு நல்ல திரைக்கதை அமைப்பாளர்கள் வாய்த்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. ஐரோம் சர்மிளா அவர்கள் இப்படி தெளிவான திரைக்கதையுடன் , நமது சராசரி ஊடகம் உருவாக்கிய பிம்பமா? --------------------------------------------- இல்லை நிச்சயம் இல்லை. இவர் ஊடகங்களால் , எதை நாம் ஊடகங்கள் என்று நம்பிக்கொண்டுள்ளோமோ , எது நமது சன்னல்கள் வழியாக நம் மூளையில் பிம்பங்களை உருவாக்கி , நம்மை அவர்கள் சொல்லும் திசையில் சிந்திக்க வைக்கிறதோ, அவைகள் இவரை கண்டுகொள்ளவே இல்லை. தவிர்த்தார்கள் என்பதே உண்மை. ஆடம்பரமாக பந்தல்போட்டு , கல்யாண உண்ணாவிரதம் இருந்த 'அன்னா கசாரே' போன்ற நடிகர்களுக்கு கிடைத்த ஊடக வெளிச்சம் இவருக்கு ஒருமுறைகூட கிடைத்தது இல்லை. Sovereignty என்ற ஒன்று தமிழில் 'இறையாண்மை' என்று அறியப்பட்டு அதற்கு ஒருவித வார்த்தைக்கு ஒருவித 'இறைபக்தி' போன்ற என்ற அர்த்தத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இறையாண்மை என்பது ஆளுவதற்கான அல்லது ஆண்டுகொள்வதற்கான அதிகார அமைப்பின் அதிகாரத்தைக் குறிப்பது. சுருக்கமாகச் சொன்னால் , இந்தியாவின் இறையாண்மை என்பது இந்திய அரசு இந்தியாவை வேறு எந்த தலையீடுகளும் இல்லாமல் ஆளும் அதிகாரம் என்று சொல்லலாம். இதில் 'அதிகாரம்தான்' பேசப்படுகிறதே தவிர 'புனிதங்கள்' என்று ஏதும் இல்லை. மக்களாட்சியில் மக்களுக்கு அதிகாரம். மக்களின் அரசு செயல்படும்போது மக்களுக்காக அது செயல்படும். இந்த இறையாண்மை வார்த்தைக்கு அடுத்து அதிகப் புனிதம் உள்ள மற்ற ஒரு வார்த்தை 'இராணுவம்'. எந்த ஒரு நாட்டிலும், சரியோ, தவறோ அந்த நாட்டின் இராணுவத்தை நோக்கி விமர்சனம் வைக்கவே முடியாது. அமெரிக்காவில் 'ஈராக் போர் தவறு', 'வியட்நாம் போர் தவறு' என்று வெளிப்படையாக சொல்லும் அரசியல்வாதிகள், பொதுமக்கள்கூட , இராணுவம் என்று விமர்சனம் வைத்துவிடமுடியாது. மிகவும் புனிதமானது இராணுவம் . அவர்கள் செய்யும் செயல்கள் நாட்டுக்காக , அதற்காக அவர்கள் உயிரைப்பண‌யம் வைக்கிறார்கள். எனவே அவர்களை விமர்சிப்பது நடைமுறையில் தவிர்க்கப்படும் ஒன்று. இலங்கையில் இருந்து வந்த அமைதிப்படையை வரவேற்கவில்லை என்பதற்காக 'முதல்வர் கருணாநிதி 'அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இராணுவம் என்ன செய்தது என்பதை விமர்சிக்க இடம் இல்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. ஐரோம் சர்மிளா போராடியது இப்படியான இராணுவ நடவடிக்கையை எதிர்த்து Armed Forces (Special Powers) Acts (AFSPA). ஊடகங்கள் அவரை திட்டமிட்டு தவிர்த்தது. உதாரணத்திற்கு நீங்கள் கலெக்டர் முன்னிலையில் சத்தம் போடலாம். ஆனால் காவல் ஆணையாளர் முன்னால் சத்தம் போட்டால், அடிவிழுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இன்னொரு உதாரணம் 'மேதாபட்கர்' போராடியது சிவில் வழக்கு என்றால் , ஐரோம் சர்மிளா போராடியது இராணுவ வழக்கு. ஊடகங்களால் ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஒருவரை அங்கீகரிக்கவே முடியாது. தேசத்துரோகிகளாக கட்டம் கட்டப்படுவார்கள். நான் அறிந்துள்ள ஐரோம் சர்மிளா , தலைப்புச் செய்திகளில் வழியே அல்லது கல்யாண உண்ணாவிரத விழாக்கள் மூலம் , மோடி மற்றும் செயலலிதா போல தேர்ந்த திரைக்கதை அமைப்பாளர்களின் திறமையில் ஊடகங்களின் உதவியால் அறியக்கிடைத்த‌ பிம்பம் அல்ல. தேடினால் மட்டுமே அதிக தகவல் கிடைக்கும் தொலைவில்தான் இவர் இன்றும் இருக்கிறார். தகவல்கள் வந்து சேராது நம் சன்னல் வழியாக. திபெத் பிரச்சனையில் என்ன நிலைப்பாடுகளின் பேரில் இந்தியா 'தலாய் லாமா'விற்கு அடைக்கலம் கொடுத்துள்ளதோ , அதே மாதிரியான ஒரு நிலையில் போராடும் தன் குடிமகளின் கோரிக்கைகளை புறக்கணித்தது. மணிப்பூர் மட்டும் அல்லாமல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் மத்தியரசால் நடத்தப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி , ஒருகாலத்தில் கடைகள் இருந்தது. அதில் கம்பளி விற்ற இந்தியர்களை , நான் சீனர்கள் என்றே நம்பியிருந்தேன். இந்தியாவின் மைய நீரோட்டத்தில் அவர்கள் இல்லை என்பதும் மீடியா புறக்கணிப்பிற்கு ஒரு காரணம். காந்தியின் தேசம் என்ற‌ பொய்மை http://kalvetu.balloonmama.net/2016/08/blog-post_10.html ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விடுத்து "தேர்தலில் நிற்பேன்", என்ற போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இவர் வெற்றி பெறுவார் என்று நம்பவில்லை என்றாலும் , வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது எனக்கு. மிகவும் குறைவான வாக்குகள் பெற்று (90) தோற்றது எனக்கு வலியான ஒரு நிகழவுதான். ஊடகத்தின் வெளிச்சம் , பணம், அரசியல் விளையாட்டில் வெற்றி பெறவென்றே இருக்கும் விதிகள் எல்லாவற்றையும்தாண்டி ,இவருக்கு மக்கள் வாக்களிக்காமைக்கு காரணமாக‌ நான் நினைப்பது இரண்டு காரணங்கள். முதல் காரணம்: மக்கள் Armed Forces (Special Powers) Acts (AFSPA), க்குப் பழகிவிட்டார்கள் . இன்றைய தேதியில் வலிகளுடன் வாழ்வை நகர்த்துவது எப்படி என்று கற்றுக்கொண்டுவிட்டார்கள . அவர்களுக்கு ஐரோம் சர்மிளா தேவைப்படவில்லை. இரண்டாவது காரணம்: ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விட்டது அவர்களுக்கு ஏமாற்றம். சாய்ந்து கொள்ள, நம்பிக்கை வைக்க என்று இருந்த ஒன்று இல்லாமல் போய்விட்டதின் விரக்தி. மணிப்பூரின் அடையாளமாக , மணிப்பூரிகளின் 'தலாய் லாமா'வாக இருந்த ஒருவர் , சட்டடென்று அந்த நிலையைவிட்டு இறங்கியது, சக மனிதர்களுடன் மனிதராக அரசியலில் நிற்க நினைத்த முடிவை அவர்கள் ஏற்கவில்லை. நீங்கள் கடவுள் என்றும் நம்பும் பிம்பமானது, ஒருநாள் தரைக்கு வந்து, 'பப்ளிக் பாத்ரூமிற்கு' வழிகேட்டால், என்ன செய்வீர்கள்? "இவருக்கு எதுக்கு இந்தவேலை" என்று சொல்வீர்கள் அல்லது ஏன் பீடம் விட்டு இறங்கினாய் என்று கோபம் கொள்வீர்கள். அதுதான் ஐரோம் சர்மிளாவிற்கு நடந்துள்ளது. அவர் சாதரண மனுசியாக இருக்க விரும்புகிறார். ஆனால் மக்கள் அதை அங்கீகரிக்க வில்லை. தனக்கு சரியென்றுபடுவதை முன்னெடுத்து செல்வதுதான் வாழ்க்கை. மற்ற அனைத்தும் பிழைப்பு. நீங்கள் உங்கள் விருப்பத்தின்படி வாழ வாழ்த்துகிறேன். #Irom Sharmila Posted by கல்வெட்டு at 3/20/2017 11:27:00 PM 0 comments Labels: Irom Sharmila Thursday, March 16, 2017 பெரியாரிஃச்ட் - ட்வீட்டர் களேபரங்கள் இசங்கள் , சத்தகுருக்கள், பொரட்சிகள், சூப்பருகள், காமகோடிகள் எல்லாம் என்ன அர்த்தங்களை தருகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். "நான் ஒரு பெரியாரிஃச்ட்" அல்லது "நான் அம்மாவின் அடிமை" என்று "யாட்கின்" ஆற்றில் மீன்பிடிக்கும் ஒரு 70 வயது வெள்ளக்கார தாத்தாவிடம் நான் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? நிற்க, அப்படியே இதற்குமுன் நான் எழுதிய உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு http://kalvetu.balloonmama.net/2010/11/blog-post.html என்ற பதிவை வாசித்துவிடவும். அப்படியே இதையும் கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம் http://kalvetu.balloonmama.net/2007/10/blog-post_26.html // நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது. இசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. // *** அக்மார்க் ஒரிசினல் கம்யூனிசம் என்பது மார்க்ஃசும் எங்கெலும் சேர்ந்து வெளியிட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை (The Communist Manifesto published 1847 -1848 ) . ஒகே இப்போது கேட்போம். கம்யூனிஃச்ட் என்பவர் யார்? "1847 - 1848 ல் வெளியான Communist Manifesto யை வாசித்தவர்? வாசித்து அதற்கு ஆமோதித்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போனவர்? வாசித்து அதற்கு மயங்கி மார்க்ஃசுக்கும் எங்கெலுக்கும் சிலை வைத்து வணங்கியவர்? வாசித்து அந்த அறிக்கையை பொக்காகப் போட்டு காசு பார்த்தவர்? இதில் யாரை கம்யூனிஃச்ட் என்பீர்கள்? மேலே சொல்லியவர்களில் யாரும் கம்யூனிஃச்ட் அல்ல. யாரையாவது நீங்கள் கம்யூனிஃச்ட் என்று சொல்லியே ஆக வேண்டும் என்றால், எவனொருவன் அந்த 60 பக்க அறிக்கை மொத்தத்தையும் தன் வாழ்வில் இம்மி பிசகாமல் கடைபிடிக்கிறானோ அவனை வேண்டுமானால் "கம்யூனிஃச்ட்" என்று சொல்லலாம். வேதியியலில் ஒரு தனிமத்தின் கட்டமைப்பில் எதையாவது கூடக் குறைய மாற்றினால் அதற்கு வேறு பெயர் வைக்கப்படும். ஒன்றில் இருந்து சிலவற்றைப் பிரித்து அல்லது சேர்த்து வேறொன்றை உருவாக்கினால், அதை வேறு பெயரில்தான் அறிவியல் அழைக்கும். பீரியாடிக் டேபிளில் Atomic Mass-ல் கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதற்காக பொட்டாசியத்தையும் (k 39.0983) அர்கனையும்(Argon- Ar 39.948) ஒரே பேரில் அழைப்பது இல்லை. அதுபோல மாவோயும், லெனினையும், நம்மூர் நல்லக்கண்ணுவையும் அவர்கள் அந்த 60 பக்க Communist Manifesto யை வாசித்தவர்கள் என்பதற்காக‌ கம்யூனிஃச்ட் என்று ஒரு வட்டத்தில் சேர்க்கவே முடியாது. மாவோயிசம் , லெனினிசம் , நல்லக்கண்ணிசம் என்று வேண்டுமானல் சொல்லலாம். பிரபல கல்லூரி ஓனர் மற்றும் பல நிறுவனங்களின் முதலாளி வீரமணி அவர்களின் கொள்கையை "வீர‌மணியிசம்" என்று சொல்லலாமே தவிர வேறு பெயரில் அழைக்க முடியாது. கூடாது. சரி 'பெரியாரிஃச்ட்' என்று யாராவது இருக்க முடியுமா என்றால், இல்லை. இல்லவே இல்லை. தன் சுய புத்தியைப் பயன்படுத்தி , தனக்கான சரி தவற்றை அறிந்துகொள்ள அல்லது தேடிக்கொள்ள முடியாதவன் அல்லது பழைய இசங்களில் தன்னை தோய்த்து அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிறவன் , நிச்சயம் பெரியாரைப் புரிந்தவனாக இருக்கவே முடியாது. எனவே 'பெரியாரிஃச்ட்' என்பது நகைமுரண். இராமசாமி அய்யா "இதுதான் 10 கட்டளைகள். இதை தினந்தோறும் ஓதினால் அல்லது கடைபிடித்தால் நீ என் விசுவாசி/அடிமை/பக்தன் என்று போட்டுக்கொள்ளலாம்" என்று சொல்லியது இல்லை. அவர் சொல்லியவற்றை சீர்தூக்கிப் பார்த்து , பகுத்து அறிந்து எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் , அதில் ஏதாவது உங்களுக்கு சரி என்று பட்டால் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவர் சொன்னதில் இருந்து பட்டி டிங்கரிங் பார்த்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றும் உங்களுக்கான புதிய‌ இசங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் , அப்படி அமைத்துக்கொண்ட பிறகு , அதை அவர் சொன்னார் என்று அவர் கருத்தாகச் சொல்ல வேண்டாம். அது உங்கள் கருத்தாகவே இருக்கட்டும். ஏதோ ஒரு இடத்தில் இன்று அய்போன் பயன்படுத்தும் ஒரு 6 ஆம் வகுப்பு மாணவருக்கு, கிரகாம்பெல்லில் இருந்து ஃச்டீவ் வரையும் , போனுக்கு செலவிடும் மின்சாரத்தை கடத்தி வர , விஞ்ஞானிகளுக்குள் நடந்த AC vs DC சண்டைகளும் மின்சார வரலாறும், அய்போன் தயாரிக்க சீன மக்கள் கொடுக்கும் விலையும், அதன் முதலீட்டார்களின் பயன்களும் ஏதும் தெரிந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அந்த மாணவருக்கு அது அவரின் அப்பா கொடுத்த ஒரு gadget அவ்வளவுதான். அவரிடம் போய் மல்லுக்கு நிற்பது , 'யாட்கின்' ஆற்றில் மீன் பிடிக்கும் 70 வயது வெள்ளைக்கார முதியவரிடம் "அம்மாதான் தமிழகத்தின் நிரந்த முதல்வர் , ஆனா செத்துட்டார், நிரந்தர பொதுச்செயலாளர் சிறையில் இருக்கார்..." என்ற கதைகள் எல்லாம் தேவை அற்றது. ட்வீட்டரில் "ராமசாமி என்ன கிழித்தார் எனக்கு?" என்று கேட்கும் பெண்களின் கேள்விகளுக்கு விடை . "அம்மா அவர் ஒன்றும் கிழிக்கவில்லை அப்படி ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கவே இல்லை. சுவீட் எடு கொண்டாடு " என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதான். இராமசாமியை விமர்சிக்க எத்தனையோ இருக்கிறது. அதைவிடுத்து எனக்கு என்ன செய்தார்? கிழவன் குமரியைக் கல்யாணம் செய்யலாமா? பெரியாரைப் பிடிக்கும் என்று சொல்கிறாயே நீ ஒரு கிழவனைக் கட்டிக்கொள்வாயா? போன்ற மயிர் பிளக்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது? மனைவி இறந்த பிறகு , சட்டப்படி திருமண வயதை அடைந்த பெண்ணை , மனம் ஒப்பி மணப்பதை எதிர்க்கும் சம்முவம் இப்படியான கேள்விகளையும் கேட்கலாம். ரெண்டு பொண்டாட்டிக்கார கடவுளை வணங்குகிறீர்களே , "அய்யாம் ஆல்ரெடி மேரிடு, பட் அய் லைக் யூ ஆசைக்காக கட்டிக்கொள்கிறேன் " என்று ஒரு குறவர் வந்து கேட்டால் , ரெண்டாவது பொண்டாட்டியாக வாக்கப்படுவீர்களா? அடுத்தவன் பொண்டாட்டியை அபகரித்த கடவுளை வணங்குகிறீர்களே உங்கள் குடும்பத்தில் அப்படி நடந்தால் அதை ஏற்பீர்களா? சிறு பிள்ளைகளை மணந்தவர்களை புகழ்கிறீர்களே , சிறு பிள்ளைகளை காவுகேட்டவர்களை கடவுள் சொல்கிறீர்களே என்று கேட்டுக்கொண்டே போகலாம். Hypocrisy க்கு ஏதேனும் விடை உள்ளதா என்ன? இராமசாமியை விமர்சித்து துவைத்துக் காயப்போடுவதே நீங்கள் அவருக்கு செய்யும் நல்ல செயல். அதற்காக இப்படி மொக்கை வாதங்களை வைக்க வேண்டாம். அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களுக்கான விடைகளையும் சேர்த்தே கேளுங்கள். கடவுள் என்ற கதாபாத்திரம் சொன்னதாகச் சொன்னாலும் நம் வள்ளுப்பாட்டையா சொன்னதைக் கடைபிடியுங்கள். பாட்டையாவையும் கேள்வி கேளுங்கள். ஈரோட்டுக் கிழவனின் வாய் என்றாலும் , கடவுளின் வாய் என்றாலும் உங்களின் காதுகளுக்கு வரும் செய்திகளை, கேள்வியோடு எதிர்கொள்ளுங்கள். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. . Posted by கல்வெட்டு at 3/16/2017 05:27:00 PM 0 comments பேய்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை - கதபொக் வடுகபட்டியில் இருந்து 'தனிச்சியம்' பிரிவு வழியாக 'கொண்டையம்பட்டி' வந்து சேரவேண்டும். ஒரு நாளைக்கு மூன்றுமுறை மட்டுமே இந்த தடத்தில் அரசு பேருந்து இருக்கும். பகல் நேரங்களில், சர்க்கரை ஆலைக்குச் செல்லும் 'ட்ராக்டர் வண்டிக்காரர்' ஏற அனுமதித்தால் , அதில் ஏறி வந்துவிடலாம். 'டயர் வண்டிக்கார‌ (மாட்டு வண்டி with டயர் சக்கரம்) அண்ணனுக்கே உட்கார இடம் இருக்காது. கரும்பை கழுத்துவரை கட்டி இழுத்து வரும் வண்டி அது. எனவே சும்மா வண்டியை வழித்துணைக்குப் பிடித்துக்கொண்டே வரவேண்டும். அப்போது 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். மதுரைப் பதிப்பாக வரும் 'தினத்தந்தி' மற்றும் 'தினமலருக்கு' இடையே கண்ணுக்கு தெரியாத வாய்க்கா வரப்பு தகராறு நடந்துகொண்டே இருக்கும். சில நேரம் அது வெளியில் தெரியும் அளவுக்கு "ஆதித்தனார் எல்லாருக்கும் அப்பாவா?" என்று தினமலர் அதன் தகுதிக்கு (அதன் தகுதி எனக்கு பின்னாட்களில்தான் தெரிந்தது) பேசும். அந்த வயதில் எனக்கு தினத்தந்தியில் வரும் "சிந்துபாத்" தொடரும் , தினமலரில் வரும் "டார்சன்" தொடரும் பிடிக்கும் என்பதால் , இரண்டுக்குமே இரசிகன். தினமலர் 'வாரமலர்' வந்தவுடன் , தினமலர் ஏதோ தரம் உயர்ந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது. அப்பாவிடம் சொல்லி , ஞாயிற்றுக்கிழமை மட்டும் தினமலர் வீட்டுக்கு வருமாறு சந்தா செலுத்தி வாரமலர் வாசகனாகிவிட்டேன். வாரமலரில் 'ஆர்னிகா நாசர்' என்ற புனைப்பெயரில் வரும் பேய்க்கதைகள் , டெரர் கதைகள் அப்போது எனக்கு பிடித்திருந்தது. "அடுத்தவாரம் என்ன நடக்கும்?" என்று பள்ளியில் மதிய நேர இடைவேளையில் 'வாவரக்காச்சி' மரத்தடியில் உட்கார்ந்து விவாதிப்போம் நாங்கள். அப்படியான சூழலில் , "நாம் ஏன் டெரர் கதை எழுதக்கூடாது?" என்ற விபரீத ஆசை வந்தது எனக்கு. ஆனால் எனக்கு அந்த தேதியில் பேய் அனுபவங்கள் இருந்தது இல்லை என்பது பெருங்குறை. நேரடி அனுபவம் இல்லாமல் எப்படி கதை எழுதமுடியும்? கதை புனைவாக இருந்தாலும், பார்க்காத பேய்களை கதையில் எப்படி கூட்டிவருவது? என்ற அறிவுச்சிக்கல் எனக்கு. நீங்கள் பேயைச் சந்தித்து இருக்கிறீர்களா? எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒருவேளை பேய்களுக்கு என்னை பிடிக்காமல் போய் இருந்திருக்கலாம். இத்தனைக்கும் பக்கத்துவீட்டில் எதிர்காலத்தை கணிக்கும் சோதிடரும் , பேய்களையும் , முனிகளையும் பெண்களிடம் இருந்து விரட்டும் சாமியாடியும் (முத்தண்ணனின் தம்பி அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை) இருந்தார். எங்கள் பக்கத்துவீட்டுச் சோதிடரின் தம்பி பிற்காலத்தில் கேப்டனின் ஆஃச்தான சோதிடராக ஆகிவிட்டார் என்பது தனிக்கதை. நான் பத்தாவது பெயில் ஆவேன் , என்று கணித்துச் சொன்னவர் அவர். அப்பாலிக்கா 435 (445 ??) மார்க்கும் கணக்கில் சதமும் அடித்தபின்னால் அவர் வீட்டு வழி போகும் போதெல்லாம், 'அய்யோ பாவம் விசயகாந்த்' என்றுதான் தோன்றும். நிசமாகவே கேப்டன் இன்று பாவமாகிவிட்டார். அது என்னவோ எங்கள் ஊர் பேய்களும் , முனிகளும் பெண்களை மட்டுமே பிடிக்கும் போல. பக்கத்துவீட்டு சாமியாடி அண்ணன் , பெண்களைப் பிடித்த பேய்களை ஓட ஒட விரட்டி , 'கல்லணை' போகும் வழியில் உள்ள ஒரு மரத்தில், ஆணி அடித்து முடிப்பார். மண்டையை மரத்தோடு சேர்த்து , பெண்ணின் முடியில் சில கற்றைகளை எடுத்து ஆணியில் மரத்தோடு அறைந்து, சடக்கென்று மண்டையை ஆட்டி , முடி பிடுங்கிக்கொள்ளுமாறு செய்வார்.. இந்த சிகிச்சை , பேயின் 'பிடி' தன்மைக்கு ஏற்ப மாறும். சில பேய்கள் சாமியாடி சொன்னாலே போய்விடும். சில பேய்களை தண்ணீர் அடித்து விபூதி அடித்து சில நேரம் கம்பால் அடித்தும் விரட்டுவார். இவரின் இந்த அட்டூழியங்களை அருகில் இருந்து பார்த்து பார்த்து , "எனக்கு பேய்பிடிச்சா சின்னப்பேயா பிடிக்கனும் விபூதி தண்ணீர் அடிப்பதில் ஓடும் பேயாக இருக்க வேண்டும்" என்று ஊர் முனியாண்டியிடம் வேண்டிக்கொள்வேன். இவர் ஆணி அடித்த‌ அந்த மரங்களைச் சுற்றி சுற்றி வந்தாலும், 'கூட்டாம்பீ பேள 'நண்பர்களுடன் பலமுறை மரத்தைச் சுத்தி உட்காந்தாலும் , பேய்கள் வந்து சிநேகம் கொள்ளவே இல்லை என்னிடம். அனுபவம் இல்லாமல் எப்படி வாரமலர் ஆர்னிகாக நாசர் மாதிரி பேய்க்கதை எழுதுவது? எனக்கு அப்போது இது பெரும் சவாலாக இருந்தது. அதுவும் ஆர்னிகா நாசர் ஊட்டி போன்ற குளிர் பிரதேச 'முட்டைக்கோசு' தோட்டங்களை எல்லாம் வர்ணித்து எழுதும்போது, எங்க ஊர் நெல்வயல் , பாரதிராசா காதல் கதைகளுக்கு மட்டுமே உதவும் என்று நம்பிவிட்டேன். எங்கள் ஊர் புளியமரங்கள்கூட என்னை பேய்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எனக்கும் பேய்க்குமான ஏழாம் பொருத்தங்களை . இத்தனைக்கும் சாமியாடி அண்ணன் பேயோட்டும்போது அவருக்கு எடுபிடி வேலைகளைச் செய்வது நானும் அவரின் மகன் சுப்பிரமணியனும்தான். இந்த தடைகளை எல்லாம் உடைத்து , பேய்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் , அந்த அனுபவத்தில் ஒரு ஆர்னிகாநாசர் தரக் கதை எழுதி புகழ் பெறவேண்டும் என்ற வெறி ஏறிக்கொண்டே போனது. ஊர்தாண்டி 'புதுப்பட்டி' அருகே உள்ள 'செவக்காட்டு' பனங்காட்டில் ஒருவரை முனி அடித்துவிட்டதாக செய்தி வந்தது. இந்த 'செவக்காடு' ஒரு காலத்தில் சோளம் விளைந்த பூமி. வீடுகட்ட செம்மண் தோண்டி தோண்டி , இறுதியில் பெரும் பள்ளங்களும் , கத்தாழைகளும் ,பனைமரங்களும் மட்டுமே நிறைந்த இடமாகி, முனிகள் வாசம் செய்ய தோதான இடமாகிவிட்டது. நான் சொன்ன அந்த பக்கத்து வீட்டு முத்தண்ணன் வழி சொந்தங்களில் ஒருவர், எருமைமாடு மேய்ப்பவர். சுமார் 40 எருமைகள் வைத்து இருப்பார். அவரின் சொந்த எருமைகள் போக , பிறரின் எருமைகளையும் கூலிக்கு மேய்ப்பார். அவரோடு சேர்ந்து சின்ன வயதில் அந்த செவக்காட்டு பகுதிக்கு மாடு மேய்க்க சென்றுள்ளேன். அப்போது அது சோளக்காடு. செவக்காட்டுப் பகுதி மட்டும் இல்லாமல், கொண்டையம்பட்டி செல்லும்வரை பல பேய்கள் இருப்பதாக 'கள்வேலிபட்டி' சகா ஒருவன் சொன்னான். ஆர்னிகா நாசர் பித்தம் தலைக்கேறி, பேய்களைச் சந்தித்து மல்லிப்பூ மற்றும் கொலுசு சத்தத்தை நேரிடையாக அனுபவிக்க வேண்டும் இப்படி எல்லா ஆசைகளும் சேர்ந்து என்னை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தது. வடுகபட்டியில் உள்ள சக ஆசிரிய நண்பரிடம் அப்பா கடன் வாங்கி இருந்தார். அவரிடம் வட்டிப்பணம் கொடுத்துவிட்டு வருவதற்காக என்னை அனுப்பினார். அந்தி சாயும் வேளையில், வடுகபட்டியில் இருந்து வரும் பேருந்தில் திரும்பிவந்துவிடச் சொல்லி என்னை அனுப்பினார். போகும்போது பேருந்தில் சென்றுவிட்டேன். வரும்போது எனது 'பேயாசை' பிடித்து ஆட்ட , வேண்டும் என்றே பேருந்தை தவறவிட்டு விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன். 'வடுகபட்டியில்' இருந்து 'தனிச்சியம்' வரை வருவது சிக்கல் இல்லை. NH 7 ஃகைவேயில் நடந்து வந்துவிடலாம். திண்டுக்கல் செல்லும் பேருந்தில் அடிபடாமல் இருந்தால் போதும். ஆனால், தனிச்சியம் பிரிவில் இருந்து , 'கொண்டையம்பட்டி' வழியாக ஊர் வந்து சேருவது என்பது இம்சையானது. கரும்புக்காடுகள் சூழ ஆங்காங்கே மண்ட‌வெல்லம் காய்ச்சும் கூடாரங்களில் சிலர் வேலை செய்து கொண்டிருக்க என்று கலவையான வழி. கவலையானதும் கூட. பல மைல் தூரங்களுகுக்கு தவக்கா சத்தம் மட்டுமே துணை. என் கவலை எல்லாம் பேய்கள் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதுதான். எனவே , ட்ராக்டர் , டயர்வண்டி எல்லாவற்றையும் தவிர்த்து, மங்கிய‌ நிலா வெளிச்சத்தில் நடக்க ஆரம்பித்தேன். கொண்டயம்பட்டி தாண்டி மேலச்சின்னன்பட்டி வரும்வரை பேய்கள் என்னைப் பார்க்கவே இல்லை. கள்வேலிபட்டிக்கும் நான் சொன்ன அந்த செவக்காட்டுக்கும் இடையில் பேய்கள் என்னை சந்தித்தால்தான் உண்டு. இல்லையென்றால் ஊர்வந்துவிடும். கடைசிவரை எந்த கொலுசு சத்தமோ மல்லிகை வாசமோ எனக்கு கிடைக்கவே இல்லை. புதுப்பட்டி அருகே வரும்போது முதல் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பெண்களின் கொலுசு சத்தமும், அவர்கள் தலையில் வைத்து இருந்த மல்லிகைப்பூ வாசமும்தான் அந்த செவக்காட்டுப் பகுதியில் கிடைத்தது. பேய்கள் என்னைச் சீந்தவே இல்லை. ஒருவேளை ஊட்டி முட்டைக்கோசு தோட்டங்களில் ஆர்னிகாநாசருக்கு மட்டுமே பேய்கள் கிடைக்கும்போல என்று மனதைத் தேத்திக்கொண்டேன். வீடு வந்து அப்பாவிடம் மண்டகப்படி அர்ச்சனையும் அம்மாவின் பூசைகளும் கிடைத்து கிளைக்கதை. அப்ப எல்லாம் செல்போனா இருந்தது? போன ஆள் திரும்ப‌ வரும் அவரை காத்து இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. திரும்பி வந்துவிட்டால் சாத்துவார்கள் ஏன் போனே என்று. திரும்பி வராவிட்டால் ஊரே கவலைப்பட்டு ஆத்துப்பக்கம் போய் பிணந்தேட ஆரம்பித்துவிடுவார்கள். இருந்தாலும் நான் சில பேய்களைச் சந்தித்ததாக கதைகட்டி , அடுத்த நாள் ப‌ள்ளிக்கூட வாவரக்காச்சி மரத்தில் கதை கட்டிவிட்டேன். உணவு இடைவேளைக்குப் பிறகும் கதை தொக்கி நின்றதால், கதை எழுதும் நிலை வந்துவிட்டது. நானே ஏற்படுத்தினேன் என்று சொல்லக்கூடாது அது எழுத்தாளருக்கு அழகல்ல. வாரம் ஒரு பகுதியாக திகில்கதை எழுதி கதையின் தொடர்ச்சி கெட்டுவிடாமல் இருக்க அவ்வப்போது செவக்காட்டுப்பக்கம் நடந்துகொண்டு இருப்பேன். நண்பர்களுக்குத்தான் திகில் பிடித்தது எனக்கு கடைசிவரை பேய்பிடிக்கவே இல்லை.
Aanmeegam > Aanmeegam Posts > Blogs > Arthamulla Aanmeegam > Tulasi health benefits in tamil | மூலிகை நிறைந்துள்ள துளசி Arthamulla Aanmeegam Tulasi health benefits in tamil | மூலிகை நிறைந்துள்ள துளசி 2 years ago Add Comment Tulasi health benefits in tamil இந்த பதிவு மருத்துவ தன்மை வாய்ந்த துளசி (Tulasi health benefits) பற்றியது… இதனை ஒரு நல்ல மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகே உங்களுடைய உடல் உபாதைகளுக்கு பயன் படுத்தப்பட வேண்டும்…. ‘‘தெய்வீகத்தன்மை கொண்ட செடியாக வீடுகளில் துளசி வளர்க்கப்பட்டு பூஜிக்கப்படுவதைப் பார்த்திருப்போம். துளசி மணி மாலையை அணியும் பழக்கத்தை நம் முன்னோர் பின்பற்றியதையும் பார்த்திருப்போம். பெருமாளுக்கு மிகவும் உகந்தது என்று கோயில்களில் அதிகம் பயன்படுத்துவதையும் பார்த்திருப்போம். இதுபோல் ஆன்மிக வழிபாட்டுக்கான செடி மட்டுமே அல்ல துளசி. அதில் ஆச்சரியப்படத்தக்க பல மருத்துவகுணங்களும் அடங்கி இருக்கிறது’’ என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வித்யாலட்சுமி, துளசியின் வகைகளையும், அதன் மருத்துவ ரீதியான பயன்களையும் இங்கே பட்டியலிடுகிறார். ‘‘துளசியில் வெண்துளசி, கருந்துளசி என இருவகைகள் உள்ளன. இந்த கருந்துளசியை கிருஷ்ண துளசி என்றும் கூறுவார்கள். காட்டுப் பகுதிகளில் இன்னும் பலவகை துளசிசெடிகள் உள்ளன. உலகமெங்கும் துளசி செடிகள் இருந்தாலும் இந்தியாவில் வளரும் துளசி வகைகளை கிருஷ்ண துளசி, ராம துளசி, பபி துளசி(Babi Tulasi), துருத்ரிகா துளசி(Drudriha Tulasi), துகாஸ்மியா துளசி(Tukashmiya Tulasi) என்று வகைப்படுத்துகிறார்கள். இதில் கிருஷ்ண துளசி தொண்டை நோய்கள், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் மற்றும் சருமம் சார்ந்த நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. குஷ்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ள ராம துளசி அதிக நறுமணம் உடையது. இது வங்காளம், சீனா, பிரேசில் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது. பபி துளசி சமையலில் சுவை மற்றும் நறுமணத்துக்காக சேர்க்கப்படுகிறது. துருத்ரிகா துளசி சளி மற்றும் தொண்டை வறட்சிக்கு நிவாரணியாக உள்ளது. இது சதைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுவதால், வாத நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது. இந்த வகை துளசி நேபாளம், வங்காளம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் காணப்படுகிறது. துகாஷ்மியா துளசி தொண்டை கோளாறுகள், குஷ்ட நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது. இந்த துளசி உடல் எலும்புகளுக்கு வலுசேர்க்க பெரிதும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஐந்து துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். Eugenol என்கிற வேதிப்பொருளை உள்ளடக்கியது Eugenol Type Tulasi. இந்த வேதிப்பொருள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது குடலின் தசைகளை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, வெண்குஷ்டம், விஷமுறிவு, பூச்சிக்கடி போன்றவற்றுக்கு நிவாரணியாக உள்ளது. தலையில் ஏற்படக்கூடிய பூஞ்சை பாதிப்புகள் மற்றும் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதோடு, வலி நிவாரணியாக உள்ளது. Anti Viral, Anti Parasitic, Anti Oxident, Anti Insect போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது இந்த வேதிப்பொருள். நுரையீரலில் சளி தொந்தரவுகளால் ஏற்படக்கூடிய Lung Congestion பிரச்னைக்கு நிவாரணியாக இருப்பதோடு, Oxidative stress குறைவதற்கு உதவுகிறது. இந்த Oxidative stress உடலில் அதிகரிப்பதால்தான் இளமையில் முதுமை, உடல்வலு குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. Flavonoids, Proline, Ascorbate போன்ற சத்துப் பொருட்கள் இருப்பதால், Anti Oxidant ஆக செயல்படுகிறது. மேலும் துளசி Anti Oxidant ஆக செயல்படும் Glutathione என்கிற சத்துப் பொருளை உடலில் அதிகரிக்கச் செய்கிறது. துளசியில் உள்ள Caryophyllene என்கிற வேதிப் பொருள் Anti Inflammatory, Anti Fungal, Anti Aging, Decreases Cytotoxicity போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. Citronellol, Myrcene, Limonene, Camphene, Anothole, Cimeole போன்ற வேதிப் பொருட்கள் இருப்பதால் நீரிழிவு, ஆஸ்துமா நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. Citronellol பூச்சிகளுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளது. Camphene, Cineole போன்றவை Lung Congestion பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது. துளசியில் உள்ள அசிட்டிக்அமிலம் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுவதோடு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலியுடன் (திரிகடுகு) ஒருபிடி துளசியை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் சளி, இருமலை கட்டுப்படுத்துவதோடு, உடல் சோர்வும் நீங்கும். மேலும் இது சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. துளசியுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சிறிதளவு கிராம்புதூள், பச்சை கற்பூரம், உப்பு கலந்து துளசியை பல்லில் வைப்பதால் பல் சொத்தை மற்றும் ஈறுகளின் வீக்கம் குறைகிறது. துளசி சுவாசத்தில் புத்துணர்வை அளிப்பதோடு, வாய் துற்நாற்றத்தைப் போக்குகிறது. இதய சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் படை நோய்க்கு, துளசி சாற்றுடன் வெற்றிலை சாற்றை சம அளவு சேர்த்து படை உள்ள இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும். துளசியுடன் ஒரு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கத்தைச் சேர்த்து ஒன்றாக அரைத்து தலையில் பற்று போடுவதால் தலைவலி குணமாகிறது. துளசி இலையை கசக்கி அதை உடலில்தடவினால் கொசு நம்மை நெருங்காது. தேள் கடிக்கு உடனடியாக துளசியை மென்று சாப்பிடுவதோடு, கடிபட்ட இடத்தில் துளசியை கசக்கி தடவ விரைவாக நிவாரணம் கிடைக்கிறது’’
TNPSC வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணையத்தில் சென்று பார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதே சமயம் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை. 2021 தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வு: டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் நடப்பாண்டு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
சமைப்பதில் எவ்வளவு சீனியர் ஆக இருந்தாலும், சமையலறை பற்றிய சில குறிப்புகள் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சில பேருக்கு தெரியாமல் இருக்கும். உங்களுக்கு இதுவரை தெரியாத புத்தம்புதிய சமையலறைக்கு தேவையான 5 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கும் இந்த குறிப்புகள் எல்லாம் பயனுள்ளதாக தெரிந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு போட்டால், அந்த கடுகு கட்டாயம் படபடவென பொரிந்து கீழே தெறிக்கும். சில சமயம் நம்மேல் கூட விழுந்துவிடும். இப்படி எண்ணெயில் போட்ட கடுகு சிதறாமல் பொரிவதற்கு என்ன செய்யலாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் சூடாகும் போது ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை போட்டு விடுங்கள். அதன் பின்பு கடுகை எண்ணெயில் போட்டு தாளித்தால் கடுகு சிதறாமல் பொரியும். ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால் நெய் எண்ணெய் ஊற்றி வைத்து இருக்கும் பாத்திரத்தை தேய்த்து சுத்தம் செய்வது தான். இப்படிப்பட்ட எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கும் பாத்திரங்களை பல் தேய்க்கும் பேஸ்டை கொண்டு சுத்தம் செய்தால் சீக்கிரமே எண்ணெய் பிசுக்கு நீங்கி விடும். சமையலறையில் அடுக்கி வைத்திருக்கும் மளிகை ஜாமான்களில் 1 கிலோ வாங்கி வைத்தாலும் வண்டு பிடிக்கிறது. 100 கிராம் அளவு வாங்கி வைத்தாலும் வண்டுபிடிக்கிறது. இந்த பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், அரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவு, ரவை, மைதா, இந்த பொருட்களை எல்லாம் பூச்சி வராமல் பாதுகாப்பது என்பது மிக மிக கஷ்டமான விஷயம்தான். இதற்க்கு ஒரு பெஸ்ட் டிப்ஸ். கொட்டாங்குச்சி, தேங்காய் துருவிய பின்பு, அந்த கொட்டாங்குச்சியை சிறு துண்டுகளாக உடைத்து வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள்‌. அதில் ஈரப்பதம் இருக்கக் கூடாது. இந்த சின்ன சின்ன கொட்டாங்குச்சிகளை அரிசி மூட்டையில், பருப்பு போட்டு வைத்திருக்கும் டப்பாவில், மாவு வகைகள் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் அதில் பூச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வராதாம். இதனால்தான் அந்த காலத்திலேயே தேங்காய் நாரை எடுத்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தினார்களோ? முழு வீடியோ பதிவு கிழே உள்ளது . Post navigation 90 வயதிலும் மூட்டுவலி வாயுதொல்லை கொலஸ்ட்ரால் சர்க்கரை பார்வை மலச்சிக்கல் இல்லாமல் இருப்பிங்க… சவால் 7 நாட்களில் உங்கள் முடி காட்டுத்தனமா அடர்த்தியா வளரும் நீங்கள் நம்பவிலையென்றால் முயற்சி செய்யுங்கள் !
மும்பை: நாடு முழுவதும் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள், சமுதாய சுகாதார மையங்களில், 24%-38% சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்று, மத்திய தலைமை கணக்காயர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் (NHM) குறித்த சி.ஏ.ஜி. மதிப்பீன் முதல் பகுதியில், நிதி நிர்வாகத்தின் சிக்கல்களை நாம் கவனித்தோம். இதன் முடிவில் சுகாதார மையங்களில் நிலவும் உள்கட்டமைப்பு வசதிகள், மனிதவள பற்றாக்குறை குறித்து நாம் விரிவாக பார்க்கவிருக்கிறோம். இந்த ஆய்வில், கிராமங்களில் 73% துணை சுகாதார மையங்கள் 3 கி.மீ. தொலைவில் இருப்பதும்; 28% மையங்கள் போக்குவரத்து வசதியின்றியும், 17% சுகாதாரமற்றும் இருப்பது தெரிய வந்துள்ளது. 24 மாநிலங்களில் உள்ள மையங்களில், அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இல்லை. இவற்றில் 8 மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல மையங்களில், வைட்டமின் – ஏ, கருத்தடை மாத்திரைகள், ரீஹைட்ரஜன் சொல்யூஷன், அத்தியாவசிய மகப்பேறியல் கருவிகள் போன்ற சுகாதார வசதிகள் இல்லை. கடந்த 2005-ல் தொடங்கப்பட்ட தேசிய சுகாதார இயக்கம் (NHM), உலகளாவிய அணுகலை வழங்கக்கூடிய இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் ஆகும். இது கிராமப்புற சுகாதார அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதன் திறன்களை வலுப்படுத்தும் வகையில், மாநில சுகாதார சங்க நிதியை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஆனால், கட்டுரையில் தொடக்கத்தில் கூறியபடி, மாநில அரசுகள் இதற்கான நிதியை உகந்தமுறையில் பயன்படுத்துவதில்லை; 2016 உடன் முடிந்த 5 ஆண்டுகளில், 29% நிதி பாக்கியை, மாநிலங்கள் விட்டுவைத்துள்ளன. இது, இந்தியாவின் சுகாதார வசதிகளின் கீழ் உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம் ஆகிவற்றில் இடைவெளியை ஏற்படுத்துகிறது. சிறப்பு நிபுணர்கள் இல்லாத 77% முதல் 87% சுகாதார மையங்கள் மருத்துவர்கள், நிபுணர்கள், உதவியாளர்கள், மருத்தாளுனர்கள், செவிலியர்கள், மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஊழியர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தடையின்றி, தரம் வாய்ந்த சுகாதார சேவையை மக்களுக்கும் வழங்க முடியும் என்பதே, தேசிய சுகாதார இயக்கத்தின் நோக்கமாகும். புதிய ஒப்பந்த பணியாளர் நியமனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க தயாராக உள்ள நிலையில், மாநில அரசுகள் தற்போதுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பீகார், ஜார்கண்ட், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆகிய ஐந்து மாநிலங்களில் சுகாதார மைய ஊழியர் பற்றாக்குறை என்பது, 50%-க்கும் மேல் இருப்பதாக, சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநில சுகாதார மையங்களில், 92% பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலங்கள் முழுவதும், 77% முதல் 87% சமுதாய சுகாதார மையங்கள், மகளிர் மருத்துவ வல்லுநர்கள், குழந்தைநல மருத்துவர்கள் போன்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லாமல் இயங்கி வந்தது, ஆய்வில் தெரிய வந்தது. போதிய பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது; மாநில அரசுகளால் மருத்துவர்களும், வல்லுனர்களும் பகுத்தாய்வு செய்யாமல் பணியமர்த்தப்படுகின்றனர் என்று, அமைச்சகம் இதற்கு பதில் அளித்துள்ளது. Source: Comptroller and Auditor report நாட்டின் 13 மாநிலங்களில் அதாவது ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகியவற்றில், 305 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 67 மையங்களில் மருத்துவர்கள் இல்லை. நாட்டின் 13 மாநிலங்களில் உள்ள சுகாதார மையங்களில், 10% மையங்களில் பெண் பணியாளர்கள் இல்லை; 22 மாநிலங்களில், 65% ஆண் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பேறுகால சிகிச்சையின் போது பெண் சுகாதார ஊழியர்களே முதன்மையாக விளங்குகின்றனர். எனினும், ஆண் சுகாதார பணியாளர்கள் தங்கள் சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியும் என்று, 2017 மார்ச் 22-ல் இந்தியா ஸ்பெண்ட் குறிப்பிட்டிருந்தது. 24 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 236 சமுதாய சுகாதார மையங்களில், 2360 செவிலியர்கள் தேவை என்ற நிலையில், 1,303 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். பயன்படுத்தாத உள்கட்டமைப்புக்கு வழிவகுக்கும் மனிதவள பற்றாக்குறை 20 மாநிலங்களில், 1,285 வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. 17 மாநிலங்களில், அல்ட்ராசவுண்ட், எக்ஸ்-ரே, ஈசிஜி, இதய கண்காணிப்பு கருவி, அறுவை சிகிச்சை தியேட்டர்கள் மற்றும் ரூ.30 கோடி செலவில் ரத்த சேமிப்பு ஆகியவற்றிற்கான 428 உபகரணங்கள் ஆகியன, மருத்துவர்கள் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட நபர்கள் இல்லாததால் பொருத்தப்படாமல் உள்ளன. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதார வசதிகளின் குறைபாடுகளுக்கு நிதி பற்றாக்குறையே பெரும்பாலும் காரணமாக இருந்தது என்று, அமைச்சகம் குறிப்பிட்டது. ரூ. 1,93,405 கோடிக்கு பதில், ரூ. 91,022 கோடி மட்டுமே கிடைத்தது. இருப்பினும் இந்த பதிலை சி. ஜி.ஏ. ஏற்கவில்லை; ஏனெனில், மாநிலங்களிடம் பயன்படுத்தப்படாத நிதி கணிசமாக இருந்தது. மின் வசதி, போதிய தண்ணீர், சுகாதார வசதிகளற்ற மையங்கள்; வெளிச்சம் போட்டு காட்டும் தணிக்கை அறிக்கை மருந்துகள் வழங்கல் உட்பட சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் (NRHM) கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்குதல், வலுவான கொள்முதல் முறை, விநியோகி கொள்கைகளைத் தயாரிப்பது மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு என்.ஆர்.எச்.எம். திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு 5% வரை ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. 1,443 துணை மையங்கள், 514 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 300 சமூக நலக்கூடங்கள் மற்றும் 134 மாவட்ட மருத்துவமனைகளில் சி.ஏ.ஜி. நடத்திய ஆய்வில், தேசிய சுகாதார இயக்கத்தின் உத்தரவுகளை மாநிலங்கள் ஏற்று செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சுகாதார மையங்கள் ஆரோக்கியமற்றதாகவும், எளிதாக செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் உள்ளன. மோசமான கட்டிடங்கள், போதிய தண்ணீர், மின்சார வசதி இல்லாதது, ஆண், பெண் பயனாளிகளுக்கு தனித்தனி வார்டு இல்லாதது, பணியாளர்களுக்கு அறை இல்லாதது போன்றவை அடங்கும். Health Facilities, By State, 2011-2016 Sub Centres Primary Health Centres Community Health Centres District Hospitals Factors found deficient No. % States /UT No. % States /UT No. % States /UT No. % States /UT Distance of more than 3 km 1031 73 29 NA NA NA NA NA NA NA NA NA Not accessible by public transport 404 28 28 104 20 24 NA NA NA NA NA NA Unhygienic surroundings 236 17 27 96 19 27 78 26 19 40 30 24 Source: Comptroller and Auditor report சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், மிசோரம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் நடமாடும் மருத்துவ அலகுகள் செயல்படவில்லை; அவை, 10 மாநிலங்களில் பகுதியளவு இயங்கி வந்துள்ளன. 25 மாநிலங்களில் துணை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 17 மாநிலங்களில் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றின் கட்டுமானக் குறைபாடு, 32% முதல் 44% வரை இருந்தது. நான்கு மாநிலங்களில் (கேரளா, மணிப்பூர், மிசோரம் மற்றும் உத்திரப் பிரதேசம்) ஆகியவற்றுக்கு ரூ. 2,208 கோடி மதிப்பில், 400 பணிகள் வழங்கப்பட்டன. Source: Comptroller and Auditor report எட்டு மாநிலங்களில், ஆம்புலன்ஸ் வாங்க ரூ. 175 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ 156 கோடி (89%) பயன்படுத்தப்படாமல் உள்ளது. நிர்வாக தாமதங்கள், கொள்முதலுக்கான டெண்டர் பணிகளை தொடங்காதது, நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்துதல் போன்றவை தணிக்கையில் கண்டறியப்பட்டன. மருத்துவ உபகரணங்களுடன் அக்‌ஷா தொழிலாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை 24 மாநிலங்களில் உள்ள மையங்களில், அத்தியாவசியமருந்துகள் கிடைப்பதில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் எட்டு மாநிலங்களில் அத்தியாவசிய மருந்துகள்/ வைட்டமின் ஏ, கருத்தடை மாத்திரைகள், நீரிழிவு நோய்த்தடுப்புக்கான மருந்துகள், இனப்பெருக்கக் குழாய் தொற்று மற்றும் பாலுறவு நோய்த்தொற்று தடுப்பு மருந்து, அத்தியாவசிய மகப்பேறியல் கருவிகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பல சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. பொது சுகாதார வசதிகளில் அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்குவது என்பது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதன்மை சுகாதார வசதிகளில்ம் 58% மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கிடைப்பதாக, ராய்பூரில் உள்ள மாநில சுகாதார வள மையத்தின் ஆய்வை சுட்டிக்காட்டி, 2018 ஜூன் 13-ல் இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இது, நோயாளிகளை வெளியில் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க கட்டாயப்படுத்துகிறது. ஒவ்வொரு அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் (ASHA) ஆஷாவுக்கும், மருந்துகள், உபகரணங்களை கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவை, மிக முக்கியமானவை, ஏனெனில், சமுதாய மக்களின் ஆரோக்கியம் காக்க, ஆஷா சுகாதார பணியாளர்களுக்கு இது உதவுகிறது. ASHAs Not In Possession Of Item/Medicine Item Number surveyed Percent of total ASHAs Disposable delivery kit 3,249 83 Blood pressure monitor 3,170 81 Thermometer 1,060 27 Pregnancy kit 1,428 28 Weighing scale (for newborns) 887 23 Deworming pills 1,299 33 Paracetamol tablets 1,006 26 Iron pills 878 22 Source: Comptroller and Auditor report ஆஷா திட்டத்தில், ரத்த அழுத்த கருவி, வெப்பமானி, கர்ப்பகால சாதனம், எடை கருவி மற்றும் மயக்க மருந்துகள், பாராசெட்மால் மாத்திரைகள் மற்றும் இரும்பு மாத்திரைகள் போன்றவை, கருத்தரித்தல் மற்றும் குழந்தை நலத்துக்கு அவசியம் வழங்கப்பட வேண்டியவை. நாட்டின் 10 மாநிலங்களில் (பீகார், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம்), மருந்து உபகரணங்களை நிரப்புவதில் தாமதங்கள், மற்றும் ஆஷா கருவிகள் கிடைக்காதது போன்றவை தெரிய வந்துள்ளது. நிர்வாக குறைபாடுகளால், 28 மாநிலங்களில் இரும்புச்சத்து ஃபோலிக் அமில மாத்திரைகள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இதேபோல், நான்கு மாநிலங்களில் (அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மற்றும் மேகாலயா), டெட்டானஸ் டோக்ஸாய்டு தடுப்பூசிகள் (டிடி1 மற்றும் டிடி2) போடாததால், 50% கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது பொது சுகாதாரத்துறையில், மருந்து பயன்பாடு, இருப்பு கையாளுதல் மற்றும் வழங்கும் பணிகளில் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. தேசிய தரக் காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிறுவன கட்டமைப்பானது, அனைத்து மட்டங்களிலும் அதாவது தேசிய, மாநில, மாவட்டம் வாரியாக, சேவைகளின் தரத்தை உறுதி செய்ய தவறியதாக, இந்த சி.ஏ.ஜி. தணிக்கை குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், சமுதாய மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, 2013 ஆம் ஆண்டில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 19 மாநிலங்களில் 716 திட்டங்கள் இருந்த நிலையில், அதில் 308-ல் மட்டுமே (43%), உள்தர உறுதிப்பாடு குழு அமைக்கப்பட்டது. அதேபோல், 15 மாநிலங்களின் 541 சுகாதார திட்டங்களில், 114 (21%) மட்டுமே, உள்நாட்டு மதிப்பீடு முறை ஏற்படுத்தப்பட்டது. இத்தொடர் முடிந்தது; நீங்கள் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். (சால்வி, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வாளர்) உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. Prachi Salve பிராச்சி இரு முதுகலை பட்டங்களை பெற்றவர். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், இங்கிலாந்தின் சக்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி படிப்பிலும் பட்டம் பெற்றுள்ளார். மும்பை சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பிராச்சி, இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (இங்கிலாந்து) மற்றும் யங் பவுண்டேஷன் (இங்கிலாந்து) ஆகியவற்றில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தவர். கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் நிதி திரட்டும் பிரிவிலும் பணி புரிந்துள்ளார்.
Nathaniel Veltman ஒரு கொலைகாரன் என குற்றம் சாட்டப்பட்டவர். இஸ்லாமிய இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வின் காரணமாக திட்டமிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மீது வாகனத்தால் மோதியவர். அவர் மீது நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுகள் – ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு – தவிரவும் இரண்டு பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. Ontarioவின் London நகரில் இந்த தாக்குதல் நடந்தது. London நகரம் Torontoவுக்கு மேற்கே இஸ்லாமிய மக்கள் சமுகத்தை பெரும் தொகையாக கொண்ட ஒரு நகரம். இந்தத் தாக்குதல் மாத்திரமல்ல தாக்குதலுக்கான நோக்கமும் பயங்கரமானது: ஒரு இஸ்லாமிய கனேடிய குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டனர் – 9 வயது குழந்தை அனாதையாக்கப்பட்டது. ஆனாலும், தாக்குதலை (திட்டமிட்டு) மேற்கொண்டவர் மனநோய்க்காக மருந்துவம் பெற்றவர் என்ற வகையில் செய்தி ஒன்று இப்போது பொது வெளியில் பரப்பப்படுகிறது. ஏற்கனவே துயரில் உள்ள ஒரு சமூகத்தின் மீது, இது பல வகைகளில் துன்பத்தை ஏற்படுத்துகிறது. மன நோய் வன்முறைச் செயல்களைத் தூண்டுகிறது என்ற கருத்து தவறானது. உண்மையில், கனேடிய மனநல சங்கத்தின் கூற்றுப்படி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக இருப்பதை விட வன்முறையால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. மேலும், பொது மக்களை விட வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.மனநோயால் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படக்கூடிய வன்முறையின் உண்மையான ஆபத்து மிகச் சிறியது. இது ஒரு நபர் ஒரு தீவிர மனநோய் இடைவெளியை அனுபவிக்கும் சூழலில் முக்கியமாக நிகழ்கிறது. இந்த நிலைமை மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநோயிலிருந்து மிகவும் வித்தியாசமானது. அனைத்து மன நோய்களும் ஒரே மாதிரியானவை என்ற அடிப்படையுடன் செயல்படுவது பிழையானது. அவர்கள் 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து கனடாவுக்கு வந்தனர். தங்கள் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தனர். அவர்களுக்கு கனடாவில் நெருங்கிய உறவினர்கள் இல்லை – ஆனாலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் இருந்தனர். அந்த நம்பிக்கை June மாதம் 6 ஆம் திகதி துண்டு துண்டாக உடைக்கப்படுகிறது. கனேடிய வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாகவும் அந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பிடித்தது. 74 வயதான Talat Afzaal, அவரது மகன் 46 வயதான Salman Afzaal, மருமகள் 44 வயதான Madiha Salman, அவர்களது மகள் 15 வயதான Yumna Afzaal, 9 வயதான Fayez Afzaal ஆகியோர் வாகனத்தால் மோதப்பட்டனர். இதில் 9 வயது சிறுவன் தவிர ஏனைய நால்வரும் கொல்லப்பட்டனர் – சிறுவன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டான். மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இஸ்லாமிய குடும்பத்தின் மீது 20 வயதான Veltman தனது வாகனத்தை மோதினான். இது இஸ்லாமிய இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வின் காரணமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என ஆரம்ப விசாரணையின் பின்னர் காவல்துறையினர் கூறினர். தாக்குதல் நடைபெற்ற தினமே Veltmanகைது செய்யப்பட்டான். பாட்டி: Talat Afzaal – Talat ஒரு பாடசாலை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தாக்குதலில் கொல்லப்பட்ட இவர் குடும்பத்தின் தலைவராக இருந்தார். தந்தை: Salman Afzaal – Salman, ஒரு physiotherapist ஆவார். தென்மேற்கு Ontarioவில் உள்ள பல பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மூத்தவர்களுக்கு அன்பையும் பராமரிப்பையும் வழங்கியவர். அவர் Karachi பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று 1997இல் பட்டம் பெற்றவர். ஆங்கிலம், உருது, பஞ்சாபி என மூன்று மொழிகளை பேசும் ஆற்றல் கொண்டவர். தாய்: Madiha Salman – Madiha, பாக்கிஸ்தானில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். 174 பேர் கொண்ட வகுப்பில் இவர் தான் ஒரே பெண்மணி. Western பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், PhD கல்வியை நிறைவு செய்யும் முயற்சியில் இருந்தவர். மகள்: Yumna Salman – Yumna, Oakridge மேல்நிலைப் பாடசாலையில் 9ஆம் வகுப்பு மாணவி. அதற்கு முன்னர் அவர் London இஸ்லாமிய பாடசாலையில் பட்டம் பெற்றவர் கனடாவின் அனைத்துச் சமூகத்தினரும் இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளனர். திட்டமிடப்பட்ட இந்தப் படுகொலைகளை அனைத்துச் சமூகத்தினரும் ஆரம்பம் முதல் ஒரே குரலில் கண்டித்தனர். இந்தப் படுகொலை களுக்கு எதிராகவுள்ளார்கள். அரசியல் வேறுபாடுகளற்று – பலரும் குரல் கொடுத்தனர். கனேடிய பிரதமர், Ontario முதல்வர், கனேடிய முஸ்லிம்களின் தேசிய சபை உள்ளிட்ட பலர் இதை ஒரு பயங்கரவாத தாக்குதல் என ஆரம்பம் முதல் வரையறுத்தனர். இந்தச் சம்பவம் கனடாவில் செறிந்து வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் மீது எதிர்கால அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வெறுப்பின் அடிபடையிலான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னர் கனடாவில் வெறுப்பின் அடிபடையில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு எதிராக போராடுவதற்கான வாய்ப்பை இழந்ததன் விளைவுதான் இந்தத் தாக்குதல் என்பது பலரது கருத்தாகவும் உள்ளது. சமீப காலத்தில் முஸ்லீம் விரோத வெறுப்பு அதிகரித்த போதிலும் அதனை எதிர்கொள்வதில் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் (January 29, 2017) Quebec நகர மசூதியில் துப்பாக்கி ஏந்திய நபர் 6 பேரை சுட்டுக் கொன்றார். இந்தத் தாக்குதலில் 19 பேர் காயமடைந்தனர். Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Iqra Khalid, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்தார். முஸ்லிம் இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வு குறித்த ஒரு பிரேரணையாக அது அமைந்தது. இந்த பிரேரணை March 2017 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 91 Conservative மற்றும் Bloc Quebecois உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். அதில் இப்போதைய Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole உம் ஒருவர். இந்த கொடூரமான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெள்ளையர்களாக இருக்கும்போது நாம் ஏன் சமூகமாக அந்த குற்றத்தை மனநோய் என்ற பக்கம் மாற்றுகிறோம்? இது Quebec நகர மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளியின் விடயத்திலும் நடைபெற்றது. இத்தகைய பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர் ஒரு சிறுபான்மை சமூகத்தின் நபராக இருந்தால், அத்தகைய ஒரு விவாதம் முன்னெடுக்கப்பட்டிருக்காது. குற்றம் சாட்டப்பட்டவர் வெள்ளை இனத்தவராக இருக்கும்போது மாத்திரம் – மன நோய் உட்பட ஏனைய காரணிகள் வகிக்கும் முக்கிய பங்கை ஏன் ஆராய வேண்டும்? அனைத்து வன்முறைச் செயல்களிலும் இந்த வெளிப்புறக் காரணிகளும், சூழ்நிலைகளும் வகிக்கும் பங்கை நாங்கள் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யவேண்டும்.
வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது. உள்ளே அம்மா 'பொட்டுத் தண்ணியில்லை ' என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு குட்டி போட... குட்டி பெருத்துக் குட்டிகள் போட்டுக் குபேரனாகும் கணக்கு. இந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடினாள். மேட்டை எட்டும்போது ஏழெட்டுப் பெண்கள் இடுப்பில் குடங்களோடு ஓடிவந்து இந்திராவை முந்தப் பார்த்தார்கள். எல்லோரும் வாலிபப் பெண்கள். முந்துகிற பெண்களை பிந்துகிற பெண்கள் சடைகளைப் பிடித்து இழுத்தார்கள். கைகளைப் பிடித்து மடக்கினார்கள். அடுத்தவர் குடங்களைப் படபடவென்று கையால் அடித்தார்கள். சிரிப்பும் கனைப்புமாக ஓடினாலும் முந்துபவர்களைப் பார்த்து நொடிக்கொருமுறை கடுகடுவென்று கோபமானார்கள். அடுத்த நொடியில் முந்தும்போது சிரித்துக் கொண்டார்கள். மேட்டில் ஏறும்போது ஒருவரையொருவர் கீழே சறுக்கிவிடச் செய்தார்கள். 'ஏய் செல்வி, இன்னொரு தடவை என்னை இழுத்து சறுக்கிவிட்டானா இழுத்த கையை முறிச்சுப்புடுவேன் ' ' என்று ஒரு பெண் கத்தியது. சறுக்கிவிட்டதில் முழங்கையில் அரைத்து ரத்தம் தெரிந்தது -- இரண்டு மூன்று குடங்களைத் தூக்கிக்கொண்டு மறுபடி மேடு ஏறினார்கள். புயல் நுழைவது போல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள். கிளித்தட்டு விளையாட்டில் தங்கள் தங்கள் இடங்களில் ஓடிவந்து நிற்கும் ஆட்களைப் போல் பிளாட்பார நுனியிலிருந்து கடைசி வரை இடைவெளிவிட்டு இடம்பிடிக்க முடியாத பெண்கள் இங்கும் அங்கும் ஆலாகப் பறந்தார்கள். இடங்களை பிடித்துக் கொண்டுவிட்ட பெண்களிடம் கெஞ்சினார்கள். சில பூஞ்சையான பெண்கள் இடம் கிடைக்காததற்காக ஓரத்தில் நின்று அழுதார்கள். சில துடியான பெண்கள் இடம்பிடித்த பெண்களைத் தள்ளிவிட, அவர்களோ தங்கள் குடங்களாலேயே அடித்தார்கள். இரக்கமில்லாமல் விரட்டினார்கள். நேற்றோ முந்தாநாளோ போன சனிக்கிழமையோ தன்னை இதே போல் விரட்டியது 'நல்லா இருந்திச்சா ? ' என்றனர். இந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், பதட்டமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம் பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும் வந்தவர் இந்த சச்சரவைப் பார்த்துவிட்டு, 'ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி எல்லோரையும் அள்ளிக்கிட்டுப் போயி ஜெயில்ல போடுறேன் ' ' என்றார். பெண்கள் இடுப்புக் குடங்களுக்குள் முகங்களைக் கவிழ்த்து வக்கணையாகச் சிரித்தார்கள். ரயில் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்திராவைப் படாரென்று தள்ளிவிட்டு, அந்த இடத்தில் டெய்லர் மகள் ராணி நின்று கொள்ள முயன்றாள். இந்திரா கொஞ்சம் தடுமாறிவிட்டு அவளை அலாக்காகத் தூக்கிப் போட்டுவிட்டு மறுபடி வந்து நின்றுவிட்டாள். கீழேவிழுந்த டெய்லர் மகள் ஆங்காரமாக ஒடிவந்துஇந்திராவின் தலைமுடியைப் பிடித்தாள். இந்திரா அவளைக் குடத்தால் முதுகில் அடித்தாள். அடிக்குப் பயந்து குனிகிறாளென்று நினைத்து நிமிர்ந்தவளுக்கு முழங்கையில் சுரீரென்று வலித்தது. டெய்லர் மகள் கடித்துவிட்டாள். பல் பதிந்துவிட்டது. அவளைக் காலால் எத்திவிட்டாள் இந்திரா. ரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது. பயணிகள் யாரும் இறங்கு முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி செம்பில் தண்ணீர் பிடித்தாள். செம்பு பாதி நிறையுமுன் குடத்தில் ஊற்றினாள். ஊற்றிய வேகத்தில் மறுபடி செம்பில் பிடித்தாள். ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை. ஆனால், திறந்தால் தண்ணீர் கொட்டுகிற மாதிரி ரயிலில் குழாயில்லை என்பது அவளது குறை. உள்ளங்கையை வைத்து அழுத்திக்கொண்டு முகங் கழுவுபவர்களே சிரமப்பட வேண்டியிருக்கிறது. குடம் தண்ணீர் பிடிக்க வேண்டுபவள் எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது. கதவைப் பிடித்துக்கொண்டு கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தாள். அந்தக் கோடியில் சிவப்பு விளக்குதான் எரிந்தது. வேகம் வேகமாக அரைச்செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்தக் குழாயில் தண்ணீர் சனியனும் விறுவிறுவென்று வந்துவிடாது; இந்தப் பீடைக் குடமும் நிறைந்து தொலைக்காது. இதுதான் நாளை சாயந்திரம் வரை வீட்டுக்குக் குடிதண்ணீர் இதுவும் கிடையாதென்றால், பிலாப்பட்டிக்குப் போக வேண்டும் நல்ல தண்ணீருக்கு. இந்த ஊரும் அக்கம்பக்கத்து ஊர்களும் உவடு அரித்துப் போய்விட்டன. ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப் பார்த்தார்கள். உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டுவருகிற உப்பு ' கடல் தண்ணீரை விட ஒருமடங்கு கூடுதலான உப்பு கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள். எல்லா ஊர்களும் தீய்ந்துபோய்விட்டன. பஸ்ஸில் போகும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகளில் பச்சை நிறத்தையே பார்க்க முடியாது. ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என்று இந்தப் பக்கத்தில் பயணம் செய்கிறவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள். எழவெடுத்த காற்று பகலென்றும் ராத்திரியென்றுமில்லாமல் பிசாசாயடிக்கும். தடுக்கத் தாவரங்கள் இல்லையென்று பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்வார். காற்று சுற்றிச்சுற்றி அடிக்கும். வறண்ட காற்று, ரத்தத்தை உறிஞ்சும் காற்று என்பாள் பாட்டி. மணலை அள்ளித் தலைகளில் இறைக்கும் காற்று ஈரமில்லாத எருக்கிழங்காற்று. எல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால்தான் இந்தப் பக்கம் பூராவுக்கும் மழை. மழை பெய்வதில்லை...பெய்தாய் பேய் மழை ' கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லா பூமியாகக் கிடக்கும். ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை. ஐயா காலத்தில் உலகம்மாள் கோயில் கிணறு மட்டும் நல்ல தண்ணீர் கிணறாக இருந்தது. ஏற்றம் வைத்து இறைப்பார்கள். அதிகாலை முதல் டின் கட்டி நாலைந்து இளவட்டங்கள் இறைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று எடுத்துவந்தார்கள். ஜனங்கள் இலுப்பை மரத்துக்காய், கண்மாய்க் கரம்பை என்று தலை தேய்த்து ஜன்னி வருகிற மாதிரி சுகமாகக் குளித்தார்கள். சனிக்கிழமைகளில் வானவில்லாக எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும், நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில். இப்போது எல்லாமே பூண்டற்றுப் போய்விட்டன. முல்லை மணந்த நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். மழைபெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள். இங்கிருந்து வில்லனூர் தாண்டி, பொன்னனூர் தாண்டி பிலாப்பட்டி போகவேண்டும். வழி பூராவிலும் காட்டுக் கருவேல் மரங்களைப் பார்க்கலாம், காக்காய் கத்துவதைக் கேட்கலாம். எதிர்ப்படுகிற ஆம்பிளைகள் முரட்டு மீசைகளோடு தெரிவார்கள். நிசப்தமான முள் காடுகளின் நடுவில் கரடு முரடான ஆம்பிளைகள் கறுப்புக் கறுப்பாயிருமுவது இந்திராவுக்குப் பீதியூட்டும். இரண்டு கண்மாய்கள், நான்கு ஊருணிகள் நஞ்சைகள் -- புஞ்சைகள் தாண்டிப் போகையில், எல்லாமே வெடித்து விரிவோடிக்கிடக்கும். இதில் இரண்டு சுடுகாடுகளைத் தாண்ட வேண்டும். கர்ப்பஸ்திரீகள் குடங்களோடு செல்கையில் மற்ற பெண்கள் ஓரங்களில் நடந்து சுடுகாட்டை மறைப்பார்களாம். மூணு மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு. ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்கவேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்குமேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள். வண்டித் தண்ணி, சைக்கிள் தண்ணி அப்புறம்தான் இடுப்புக் குடத்துக்கு. ஏழூர் பெண்கள் இளசும் கிழடுமாகக் குடங்களை வைத்துக்கொண்டு வானத்தையும் வையத்தையும் வைதுகொண்டு நிற்பார்கள். மாட்டாஸ்பத்திரி திண்ணைதான் இவ்வளவு ஜனத்துக்கும் நிழலிடம். காய்ந்து கருவாடாகக் கிடந்து, ஒரு சொட்டு சிந்தாமல் நடந்து ஊர் திரும்பி, வீட்டுப் படியேறினால் பொழுது சாய்ந்துகொண்டிருக்கும். அம்மாதான் தினமும் பிலாப்பட்டிக்குப்போய் வந்து கொண்டிருந்தது. வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து இந்திரா குடத்தை எடுத்தாள். நாலு மாசத்துக்கு முன்தான் ரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இந்தப் பேச்சு வந்தது. 'ஒலகம் பூராவும் தண்ணில்லைன்னாலும் சரி, நாள் தவறாம ரயிலுக்கு மட்டும் எங்கெருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு. ' இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலைக் குறிவைத்துத் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார்கள். மூன்று மணி ரயிலுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கே பெண்கள் வந்தார்கள். நிலையத்தின் இரண்டு வேப்பமரங்களினடியிலும் ஒரு சிமெண்டு பெஞ்சின் மீதும் அட்டவர்க்கமா உட்கார்ந்தார்கள். இடம்பிடிக்கும் தகராறுகள் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு நடந்து ரயில் நிலலியம் ஒரு இரைச்சலான முச்சந்தியானது. ஊர்க்கதை, உலகக் கதைகள் எல்லையில்லாமல் பேசப்பட்டன. இந்திரா இந்த நேரங்களில் அதிகமாகக் கனவு கண்டாள். உள்ளூரில் எவனுக்கும் கழுத்தை நீட்டிவிடக் கூடாதென்றும் பிலாப்பட்டி மாதிரி தண்ணீருள்ள ஊர்களிலிருந்து பெண்கேட்டு வருவது மாதிரி கனவு காண்பாள். பிலாப்பட்டிக்கு நடந்துப்போய் தண்ணீர் தூக்கிவந்த ராத்திரிகளில், கால் வலியோடு விடிய விடியக் கிடந்திருக்கிறாள். நோவோ நோக்காடோ, பொம்பிளை பிலாப்பட்டி போயாக வேண்டும். தண்ணீர் கொண்டுவந்து சோறு பொங்கவேண்டும். குடிக்கக் கொடுக்கவேண்டும். இந்திரா மாதிரி அமைதியாக மற்ற பெண்கள் கனவு காணாமல் இடம்பிடிக்க அடிதடி சண்டைகளில் இறங்குவதையும் ரயில் நிலையமே அவர்கள் ஆதிக்கத்துக்குப் போய்க்கொண்டிருப்பதையும் ஸ்டேஷன் மாஸ்டர் விரும்பவில்லை. சிப்பந்திகளைக் கொண்டு ஒருநாள் வீடு வரை விரட்டினார். அன்று ஒரு பொட்டுத் தண்னீர்கூட ரயிலிலிருந்து யாராலும் கொண்டுபோகமுடியவில்லை. பாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊர்க்காரர். அவரை வைத்துப் பேசித்தான் இந்த ஏற்பாடு. ரயில் வரும்போதுதான் வரவேண்டும். வந்து சத்தம் போடக்கூடாது. தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பட்டு வருவதாகப் பேர்; சண்டை இன்னும் நாறிக்கொண்டுதானிருக்கிறது. எந்தச் சண்டை எப்படி நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு ஆறாத ஆச்சரியம் ஒன்று உண்டு. நம் ஊர் தண்ணீரை விட ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்களென்று. சாயங்காலங்களில் எப்போதாவது இந்திரா கடைத் தெருவுக்குப் போகும்போது, டாக்கடை வாசல்களில் பார்த்திருக்கிறாள். இடுப்பில் மல்லு வேட்டியும் தோளில் வல்ல வேட்டுமாக ஒரு கிலோ ரெண்டுகிலோ மீசைகளோடு கனம் கனமான ஆம்பிளைகள் வானத்தை வில்லாக வளைக்கப் போவதாகப் பேசினார்கள். எல்லா நேரங்களிலும் பிலாப்பட்டிக்குப் போகும்போதுகூட பெண்கள் அடுத்த வீட்டுச் சங்கதிகளைக் காது மூக்கு வைத்துப் பேசினார்கள். ஊருக்கு உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக்கும் மிஷின் மட்டு வருகிற கூறையே காணோம். இந்திரா உள்ளங்கையை இன்னும் அழுத்திக் கொண்டிருந்தாள். தண்ணீர் சன்னமாக வந்தது குழாயில். பாதிக்குடம் கூட நிறையவில்லை. இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. அம்மா 'சொட்டுத் தண்ணியில்லை ' என்று முனகியது ஞாபகத்துக்கு வந்தது. சில நேரங்களில் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தாலும் புறப்படத் தாமதமாகும். உள்ளங்கையில் ரத்தம் வரும்படி இன்னும் வேகமாகக் குழாயை அழுத்தினாள். ரயில் நகர்கிற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் மட்டிலும் பிடித்துக் குடத்தில் ஊற்றிவிட்டுக் குதித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே உள்ளங்கையை மேலும் அழுத்தினாள். ரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது. படபடவென்று செம்பை எடுத்துக் குடத்தைப் பாதையில் வைத்துவிட்டுக் குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்களணிந்த ஒரு வடக்கத்திப் பெண் ஓடிவந்து இவளை இழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டுக் கோபமாகக் கத்தினாள். மொழி புரியவில்லையென்றாலும், 'தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய் ? ' என்கிற மாதிரி ஒலித்தது. சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த ஐயா காலாற கடைத் தெருவுக்குப் போனபோது சின்னவன் ஓடிவந்து இரைத்துக்கொண்டே சொன்னான்; 'ரயில் போயிருச்சு... அக்கா இன்னும் வரலை. ' ஐயா ரொம்ப சாதாரணமாகச் சொன்னார், 'எங்கெயாவது வாயளந்துகிட்டிருக்கும். போய் நல்லாப் பாருலெ. ' 'நல்லாப் பாத்துட்டுத்தான் அம்மா சொல்லச் சொன்னுச்சு. ' லேசான பதட்டத்துடன் வீடு வந்தவரிடம் அம்மா படபடவென்று சொன்னாள். 'ஓடுங்க... அந்த ரயிலைப் பிடிங்க. எம்மக அதிலெதான் போயிட்டா. அடுத்த டேசன்ல பிடிங்க போங்க ' அண்ணன் வீடு, தம்பிவீடு, மச்சினன் வீடுகளிலிருந்துஆட்கள் ஓடி வந்தார்கள். நாலைந்து பேர் சேரவும் வேட்டிகளை மடித்துக் கட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓடினார்கள். இரண்டு பஸ்கள் போய் மூன்றாவதாக வந்த ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறியும் ஏறாமலுமாக கண்டக்டரிடம் கத்தினார்கள். 'பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா... ' டிக்கெட் கொடுப்பதில் மும்முரமாயிருந்த கண்டக்டர், அதைச் சாதாரண முறையில் கேட்டுக்கொண்டு பதறாமலுமிருக்கவே ஐயாவின் மைத்துனர் பாய்ந்தார்... 'பொண்ணு ரயிலோட போயிருச்சுனு நாங்க ஈரக்குலையைப் பிடிச்சுக்கிட்டுக் கத்துறோம். சிணுங்காமக் கேட்டுக்கிட்டு நிக்கிறீரு. டிரைவர்ட்ட சொல்லுமய்யா, வேகமா ஓட்டச் சொல்லி... ' விவகாரம் வேண்டாமென்று கண்டக்டரும், 'வேகமாப் போங்கண்ணே ' என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். கும்பல், டிரைவரிடம் போய் கத்தியது. டிரைவர் விரட்டிக்கொண்டுபோய்ச் சேர்ந்தார். இவர்கள் போய்ச் சேர்ந்த போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ எறும்புகூட இல்லை. ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து ஒவ்வொருவரிடமாக விசாரித்தார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு எறங்குச்சா... ? 'வென்று. யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. போன ஆட்களில் குயுக்தியான ஒருவர் சொன்னார்; 'புள்ளைட்ட டிக்கெட் இல்லைங்கிறதனாலெ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளியே போயிருக்கும்யா. ' ரயில் நிலையத்துக்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்ட், ரிக்ஷா ஸ்டாண்ட், சைக்கிள் கடை, பேக்கரி எல்லா இடங்களிலும் கேட்டார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு இந்தப் பக்கமா போச்சா ? 'வென்று. ராமநாதபுரம் வடக்குத் தெருவில், அத்தை வண்டிக்காரத் தெருவில், சின்னம்மா வீடு, தெரிந்தவீடு, அறிந்தவீடு பூராவும் தேடிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்கள். அந்த குயுக்திக்காரர் வெகு நம்பிக்கையாகச் சொன்னார். 'புள்ளைட்ட காசிருக்காது. இங்கெதான்யா நிக்கணும்... நம்மூர் ஆளுக யாரும் வருவாகளான்னு ' பால்கடை, பழக்கடை, டாக்கடையென்று ராமநாதபுரத்தையே சல்லடை போட்டு சலித்துப் பார்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஆட்கள் ஊர் திரும்பினார்கள். வீட்டு வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கூடத்தில் ஒருவர் 'மெட்ராஸ்உக்கே போயிருச்சோ புள்ளை ' என்று சந்தேகமெழுப்ப....ஐயா கத்தினார், 'ஒன் கழுத்தைக் கடிச்சு மென்னுபுருவேன்; பேசாம இரு ' ஐயா கூட போய்த் திரும்பிய ஆள்களில் ஒருவர் கூட்டத்தின் கவலையைக் கவனித்து விட்டுச் சொன்னார். 'நாம அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்குப் போய் பார்த்திருக்கணும் எங்கெயாவது புள்ளை எறங்கி தெசை தெரியாம நிக்குதான்னு... இங்கெ உக்காந்து என்ன செய்யிறது ' ' அம்மாவுக்கு இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் குமட்டலும் மயக்கமுமாய் வந்தது. இந்தக் கூட்டத்தில் யாரும் எட்டமுடியாத யோசனைக்குப் போய் பொருமிக்கொண்டும் வாயில் முந்தானையை அழுத்திக்கொண்டும் சொன்னாள், 'எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ ' அவளால் அடக்கமுடியவில்லை. அவளை யாரும் பிடித்து அடக்கவும் முடியவில்லை. ஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள். பின்னாலேயே ஐயாவும் ஊர் ஜனமும் ஓடியது. பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அம்மா தண்டவாளத்தின் ஓரத்திலேயே ஓட ஆரம்பித்தாள். பத்தடி ஓடியதும் ஐயா, அம்மாவைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்த்தார். தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. நெருங்க நெருங்க அம்மாதான் முதலில் கத்தினாள். 'அந்தா, இந்திரா வருது. ' இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா. கூட்டத்தருகில் வந்தாள். அம்மா நிறை பூரிப்பில் விம்மிக்கொண்டு போய்க் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள். மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்... 'பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் ? ' இந்திரா சொன்னாள்.. 'ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ? ' ****** நன்றி: திண்ணை Share குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே 2 கருத்துகள்: ADMIN on December 30, 2010 at 12:43 PM said... கந்தர்வனின் கதை என்பதை ஆழமாக எடுத்துரைக்கிறது.. தொடருங்கள்.. தங்களின் பணியை..! நன்றி! வாழ்த்துக்கள்!! Unknown on March 29, 2017 at 7:43 AM said... great story . thanks to kandharvan sir. Post a Comment இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி. Subscribe to: Post Comments (Atom) நன்றி.. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் Subscribe Get new posts by email: Subscribe நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்... ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றே... காஞ்சனை - புதுமைப்பித்தன் 1 அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ... எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன க... ஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள் தளத்தில் தேட புதையல் தொடர்புக்கு.. உங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
06:40, 9 மார்ச் 2021 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை தானியக்க சுற்றுக்காவலர்மற்றும் interface administrator-இலிருந்து தானியக்க சுற்றுக்காவலர், interface administratorமற்றும் நிர்வாகி-இற்கு மாற்றினார் (நிரந்தர நீட்டிப்பு) 10:40, 3 ஆகத்து 2020 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை நிர்வாகி (temporary, until 17:42, 19 சனவரி 2021)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இலிருந்து நிர்வாகி (temporary, until 17:42, 19 சனவரி 2021), தானியக்க சுற்றுக்காவலர்மற்றும் interface administrator-இற்கு மாற்றினார் (User request) 17:42, 19 சனவரி 2020 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை interface administrator (temporary, until 20:36, 19 சூலை 2020)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இலிருந்து interface administrator (temporary, until 20:36, 19 சூலை 2020), நிர்வாகி (temporary, until 17:42, 19 சனவரி 2021)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இற்கு மாற்றினார் (1 ஆண்டு நீட்டிப்பு) 20:36, 19 சூலை 2019 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை நிர்வாகி (temporary, until 11:02, 17 சனவரி 2020)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இலிருந்து நிர்வாகி (temporary, until 11:02, 17 சனவரி 2020), interface administrator (temporary, until 20:36, 19 சூலை 2020)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இற்கு மாற்றினார் (ஓராண்டு நீட்டிப்பு) 11:02, 17 சூலை 2019 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை தானியக்க சுற்றுக்காவலர்-இலிருந்து நிர்வாகி (temporary, until 11:02, 17 சனவரி 2020)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இற்கு மாற்றினார் (விக்கி நிர்வாகிகள் பள்ளி கொள்கைக்கு ஏற்ப) 16:25, 5 ஏப்ரல் 2019 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை நிர்வாகி (temporary, until 15:57, 5 சூலை 2019)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இலிருந்து நிர்வாகி (temporary, until 15:57, 5 சூலை 2019), interface administrator (temporary, until 16:25, 5 சூலை 2019)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இற்கு மாற்றினார் (கருத்தெடுப்பு முடிவுக்கு ஏற்ப) 15:57, 5 ஏப்ரல் 2019 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை தானியக்க சுற்றுக்காவலர்-இலிருந்து நிர்வாகி (temporary, until 15:57, 5 சூலை 2019)மற்றும் தானியக்க சுற்றுக்காவலர்-இற்கு மாற்றினார் (நிருவாகிகள் தேர்தல் முடிவுக்கு ஏற்ப) 15:30, 23 ஏப்ரல் 2015 Ravidreams பேச்சு பங்களிப்புகள் Neechalkaran-இற்கான குழு அங்கத்துவத்தை (எதுவுமில்லை)-இலிருந்து தானியக்க சுற்றுக்காவலர்-இற்கு மாற்றினார் (தொடர் பங்களிப்பாளர்)
Tamil Sex Stories – வணக்கம் வாசகர்களே, என் இளம் வயதில் நடந்த டீச்சர் செக்ஸ் பற்றி தமிழ் டீச்சர் காம கதை பகிர்ந்து கொள்கிறேன். கதையை முழுமையாக படித்து விட்டு உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்! என் பெயர் கோபிநாத், வயது 29. கொடைக்கானலில் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. நான் வயதுக்கு வந்து சுன்னியை சுற்றி மூடிகள் முளைக்க ஆரம்பித்த வயதிலிருந்து என்றால் மிகவும் பிடிக்கும். மேட்டர் ஒலுப்பதற்காகவே நல்ல படித்து, வேலைக்கு சென்று தொழில் நடத்தி வருகிறேன். வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் மனைவியை செக்ஸ் செய்து இன்பத்தொல்லை கொடுத்து வருவேன். இதற்கு எல்லாம் அடித்தளம் அமைத்தது என்னோட ஸ்கூல் படித்த பருவம் என்றால் யாரும் நம்பமாட்டிங்க! சுமார் 10 வருடம் பின்னோக்கி செல்லுவோம். நான் கொடைக்கானலில் உள்ள ஒரு ஆண்கள் பள்ளியில் படித்து வந்தேன். ஸ்கூல் படிக்கும்போது சரியாக படிக்காத பையனாக இருந்தேன். ஆகையால் ஒரு வகுப்பை இரண்டு வருடம் படித்து விட்டு வருவேன். அதன் காரணமாக +2 வகுப்பு படிக்கும்போது எனக்கு 19 வயது ஆனது. மற்ற மாணவர்களை விட கொஞ்சம் பெரிய பையன் போன்று இருப்பேன். அந்த வயதில் பார்க்க ஒல்லியாக தேவையான உயரத்துடன் செக்சியாக இருப்பேன். ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி என்பதால் பெண்களின் வாசனை இல்லாமல் வாடிப்போன மலர்கள் போன்று இருந்தோம். எங்களுக்கு வகுப்பு எடுக்கும் டீச்சர் கூட கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் சைட் அடிக்கக்கூட முடியாது. என் வகுப்பில் மொத்தம் 30 மாணவர்கள் இருப்பார்கள். அனைவரும் பெண்களை பார்க்காத ஏக்கத்தில் இருப்போம். அடிக்கடி காமக்கதை புத்தகம் மற்றும் ஆபாச போட்டோஸ் பார்த்து பாத்ரூமில் கையடித்து கொள்வோம். எனக்கு உயிரியல் எடுக்கும் ஆசிரியர் திடீர் என்று பள்ளியை விட்டு சென்று விட்டார். ஆகையால் புதுசாக ஒரு டீச்சர் வருவார்கள் என்று கூறினார்கள். அனைவரும் உயிரியல் வகுப்பில் டீச்சருக்காக காத்துகொண்டு இருந்தோம். கொலபசியில் இருந்தவர்களுக்கு பிரியாணி கொடுப்பது போன்று வரப்பிரசாதம் கிடைத்தது. அன்று வகுப்புக்கு சஞ்சனா என்ற இளம் வாலிபம் உடைய பெண் ஆசிரியர் உள்ளே வந்தார்கள். சஞ்சனா மிகவும் மாடர்ன் என்பதால் ப்ளௌஸ் மற்றும் சேலை அணிந்துகொண்டு நடிகை நயன்தாரா போன்று வந்தாள். வகுப்பில் இருந்த மாணவர்கள் உறைந்து டீச்சரை பார்த்துக்கொண்டு இருந்தோம். அவள் மாடர்ன் பெண் போன்று இருப்பதால் ஜாலியாக பேசி வகுப்பை ஆரம்பித்தால், டீச்சரை பார்த்த அடுத்தநொடி சுன்னி வண்ணத்தை பார்த்து எழுந்தது. சஞ்சனா டீச்சர் வகுப்புக்கு வரும்போது ப்ளௌஸ் மட்டும் போட்டுகொண்டு ப்ரா போடாமல் வருவாள். கொடைக்கானல் என்பதால் குளிரில் டீச்சரின் முலை காம்புகள் ஜாக்கெட் உள்ளே புடைத்து எழுந்து நிற்பதை பார்க்க முடியும். மேல்புறத்தில் சேலையை லைட் நிறத்தில் ட்ரான்ஸ்பரென்ட் முறையில் அணிந்து வருவாள். ஆகையால் முலை மேடு பகுதியிலிருந்து தொப்புள் குழி பகுதி வரை தெள்ள தெளிவாக தெரியும். டீச்சர் ஒரு வகுப்பில் பெண்கள் மற்றும் ஆண்கள் அந்தரங்க பகுதியை பார்த்து வகுப்பு எடுத்து கொண்டு இருந்தாள். பெண்கள் உறுப்பை பற்றி சொல்லிக்கொடுக்கும்போது அனைவரும் டீச்சரின் முலை மற்றும் தொடை பகுதியை விரித்து வைத்து இருப்பது போன்று கற்பனை செய்து கொண்டோம். வகுப்பில் மூடு தாங்காமல் சில மாணவர்கள் பாத்ரூம் எழுந்து சென்று கையடிக்க சென்று விட்டார்கள். நான் மட்டும் எழுந்து போகாமல் டீச்சரின் அந்தரங்க முலை பகுதியை பார்த்து ரசித்தேன். ஸ்கூலில் மாணவர்களில் இருந்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என்று அனைவரும் சஞ்சனா டீச்சரின் அந்தரங்க பகுதிகளை பார்க்க தினமும் பள்ளி வந்து விடுவார்கள். நீண்ட நாட்களாக பாலைவனமாக இருந்த என்னோட பள்ளி பச்சைப்பசேல் என்று மாறியது. ஒரு நாள் வகுப்பு முடிந்தது, நான் மட்டும் தனியாக புத்தகத்தை பார்த்து படித்துக்கொண்டு இருந்தேன். அந்த வழியாக வந்த சஞ்சனா டீச்சர் கிளாஸ் ரூமுக்கு வந்தால், “டேய்! என்ன டா படிச்சிட்டு இருக்க?” என்றாள். “டீச்சர்! எனக்கு உயிரியல் படத்தில் சில சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக ஹோர்மோன், உடல் வெட்பம் போன்றவற்றையில் அதிக டவுட் இருக்கு” என்றேன். அவள் சிரித்துக்கொண்டு என்னருகில் வந்து அமர்ந்தாள். டீச்சரின் மென்மையான தேகம் என் கை மேல் உரசியது. “இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீ பிரீயா இருப்பியா?” என்று கேட்டார்கள். “ஹ்ம்ம் எஸ் மேடம்” என்றேன். “சரி நீ என்னோட வீட்டுக்கு வந்து விடு, உனக்கு முழுசாக சொல்லிக்கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றாள். நானும் ஆரம்பத்தில் மற்ற மாணவர்கள் போன்று டீச்சரை பார்த்து கையடித்து இருக்கிறேன் தவிர மற்ற எண்ணங்கள் வந்தது இல்லை. வார இறுதியில் புத்தகத்தை எடுத்து கொண்டு டீச்சரின் வீட்டுக்கு சென்றேன். கதவை தட்டினேன், ஒரு செக்சியான பெண் கதவை திறந்தாள். “அது சஞ்சனா டீச்சர்”. வெள்ளை நிறத்தில் ஷர்ட் அது தொடை வரை மறைத்து இருந்தது. கீழே சின்னதாக ஷார்ட்ஸ் அணிந்துருந்தாள். அந்த கோலத்தில் டீச்சரை பார்த்தவுடன், “இவள் டீச்சர் தானா அல்லது ஓலு தேவிடியவா?” என்று புரியாமல் தவித்தேன். ஒன்றும் பேசாமல் மேசை அருகில் அமர்ந்து புத்தகத்தை திறந்து படிக்கச் ஆரம்பித்தேன். டீச்சர் ஒயின் பாட்டில் திறந்து கொஞ்சம் சரக்கை ஊற்றி குடிக்க ஆரம்பித்தாள். சென்னை விட உங்க ஊர்ல குளிர் தாங்கமுடில, அதனால ஒயின் குடிக்கிறேன். உனக்கும் வேணுமா? என்றாள். வேணா டீச்சர் எனக்கு குளிர் பழகி விட்டது என்றேன். படித்துக்கொண்டு டீச்சரின் அந்தரங்க பகுதியை நெருக்கமாக அமர்ந்து பார்த்தேன். இரண்டு தொடைகளும் வழ வழ வென்று மின்னியது. ஷர்ட் உள்ளே சின்னதாக ப்ரா போட்டுகொண்டு இருந்தாள். இடுப்பு வளைந்து நெளிந்து செக்சி கோணத்தில் இருந்தது. “டீச்சர்! எனக்கு உடம்பில் தட்பவெட்பம் பற்றி சொல்லிக்கொடுங்க” என்றேன். மனிதர்களின் உடம்பில் சுட்டு வெட்பம் என்பது மாறி மாறி இருக்கும். நெற்றியில் ஒரு வெட்பம், கன்னத்தில் ஒன்று, கழுத்தில் ஒன்று என்று இருக்கும். நீ எனக்கு தொட்டு பார், அப்பொழுது உனக்கு புரியும் என்று என்னோட கையை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள். என் கையை கன்னத்தில் வைத்தால், பிறகு மெதுவாக கழுத்தில் வைத்து அழுத்தி கொண்டாள். இந்த மூன்று இடத்திற்கும் உனக்கு வெட்பத்தின் மாறுதல் தெரிகிறதா? என்றாள். “எனக்கு சுன்னி தூக்கிக்கொண்டது. ஹ்ம்ம் ஆமா டீச்சர்” என்றேன். எனக்கு மூடு தாங்கவில்லை ஆகையால் கழுத்தில் வைத்திருந்த கையை கீழே இறக்கி முலையை பிடித்தேன். டீச்சர் ஒன்றும் பேசாமல் உதட்டை கடித்தபடி செக்சியான பார்வையுடன் அருகில் வந்தாள். என் மனதில் இருந்த மொத்த பயமும் பறந்து ஓடியது. ஒன்றும் பேசாமல் மெதுவாக அருகில் சென்று உதட்டின் மேல் உதட்டை வைத்து ஆழமாக கிஸ் அடித்தோம். டீச்சர்-மாணவன் என்பதால் இருவரும் மறந்து செக்ஸ் மோகத்திற்கு சென்றோம். அருகிலிருந்த சோபாவில் டீச்சரை அமர வைத்துவிட்டு ஷிர்ட்டை கழட்டினேன். வெள்ளை நிறத்தில் சின்னதாக ப்ரா அணிந்துருந்தாள். முதலில் நெற்றியில் கிஸ் கொடுத்து வரிசையாக கீழே இறங்கி வந்தேன். கண், காது, மூக்கு, கழுத்து என்று நக்கி முத்தம் கொடுத்து விட்டு ப்ராவை கழட்டினேன். இரண்டு முலை மேடுகளையும் மாற்றி மாற்றி நாக்கை வைத்து நக்கி சுவைத்தேன். காம்பின் நுனி பகுதியை உதட்டில் வைத்து சப்பி சுவைத்தேன். டீச்சர் உதட்டில் வைத்திருந்த ஒயின் என்னோட உதட்டில் கிஸ் அடிக்கும்போது பாச்சினாள். இருவரும் சோபாவில் கட்டிப்பிடித்து புரண்டோம். அடுத்த நிமிடம் டீச்சரின் ஷார்ட்ஸ் கழட்டிவிட்டு புண்டை மேடுகளை தடவி கொடுத்தேன். மென்மையாக விரல் விட்டு ஆட்டி ஆட்டகாசமான சுகத்தை கொடுத்தேன். மேலும் கீழே சென்று கூதியை விரித்து நாக்கு போடா ஆரம்பித்தேன். சுகத்தில் என்னோட தலையை இறுக்கமாக அழுத்தி பிடித்து கொண்டால், அதன்பின் என்னோட பூலை எடுத்து கூதியில் சொருகி முன்னும் பின்னுமாக ஆட்டினேன். டீச்சரின் இரண்டு முலைகளையும் கையால் அழுத்தி பிடித்து இன்பமான சுகத்தில் முழுகி போனேன். இருவரின் உடம்பின் சூடும் செக்ஸ் செய்வதற்கு எதுவாக இருந்தது. சஞ்சனா டீச்சர் ஒரு கால் தூக்கி பிடித்து சுன்னியை பக்கவாட்டில் இருந்து பலமாக அடித்தேன். “ஓ யா ஆஹா ஸ் ஸ் ஆஹா யா ஆஹா எஸ் ஆஹா ஓ யா ஆஹா ஸ் ஸ் ஸ்ஸ் ஆஹா எஸ் ஆஹா ” என்று டீச்சர் கதறினாள். இறுதியில் மேட்டர் அடித்துக்கொண்டு விந்தை கூதியில் நிரம்ப அடித்து விட்டேன். அதன்பின் இருவரும் ஸ்கூலில் யாருக்கும் தெரியாமல் மேட்டர் போடா ஆரம்பித்தோம். வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் டேபிள் மீது படுக்க வைத்து சேலையை தூக்கி மேலே ஏறி வேகமாக ஓப்பேன். பின்பு புத்தக ரூமில் தனியாக அழைத்து வந்து முலையை சப்பி விடுவது என்று ஜாலியாக இருந்தேன். +2 முடிக்கும் வரை டீச்சருடன் அந்த குளிரான கொடைக்கானலில் தினமும் செக்ஸ் செய்து சந்தோஷமாக இருந்தேன். பின்பு அவள் சென்னையில் நல்ல வேலை கிடைத்து விட்டது எண்ட்ரஸ் சென்று விட்டாள். நானும் அடுத்தது காலேஜ், மேற்கொண்டு வேலை சென்று விட்டேன். இன்று பலமுறை மனைவியுடன் செக்ஸ் செய்தாலும், அன்றைய டீனேஜ் பருவத்தில் செய்த காமம் இன்றும் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. முற்றும். நன்றி! Tags:Kama Kathikaloffice sextamil sexy girlsteacher sex storiesஅலுவலக செக்ஸ்டீச்சர் செக்ஸ் ஸ்டோரீஸ்தமிழ் காமக்கதைகள்தமிழ் ஹாட் செக்ஸ் ஸ்டோரீஸ்
மராட்டிய மாநிலம் மும்பையில் சப்அர்பன் முல்தண்ட் பகுதியை சேர்ந்தவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம் (38). இவருக்கு ஒரு மகள் உள்ளார். சலீமின் வீட்டில் 69 வயதான அப்துல் கலில் ஷேக் என்ற முதியவர் சமையல்காரராக வேலை செய்துவந்தார். இதற்கிடையில், அப்துல் சமையல் வேலை செய்து வரும்போது தனது முதலாளியான சலீமின் மகளை அடிக்கடி கிண்டல் செய்துள்ளார். தனது மகளை சமையல்காரர் அப்துல் அடிக்கடி கிண்டல் அடிப்பது சலீமிற்கு தெரியவந்தது. இந்நிலையில், சமையல் வேலை செய்துகொண்டிருந்தபோது அப்துல் வழக்கம்போல நேற்றும் மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சலீம் சமையல்காரர் அப்துலை பயங்கர ஆயுதங்களை கொண்டு அடித்துள்ளார். இதில், சலீம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, சலீமின் உடலை வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மின்கம்பம் அருகே தூக்கிவீசியுள்ளார். சாலையோரம் ஒருநபர் ரத்தகாயங்களுடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தது சலீமின் வீட்டில் சமையல் வேலை செய்யும் அப்துல் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகளை அப்துல் அடிக்கடி கிண்டல் செய்ததால் அவரை அடித்து கொன்றதாக குற்றத்தை அப்துல் ஒப்புக்கொண்டார்.
இறுதி கட்டத்தை எட்டி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே பல விறு விறுப்புகளை கூட்டி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் யாரும் எதிர்பாராத ஒன்று நடிகர் சரத்குமார் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு முதலில் 3 லட்சம் மதிப்புள்ள பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் யாரும் பெட்டியை எடுக்காத காரணத்தினால் பிக்பாஸ் அந்தப் பணத்தை உயர்த்தி 7 லட்சம் வரை அறிவித்தார். இதனால் போட்டியாளர்களுக்கு இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. அதை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அதிகமாக கொடுத்தால் யோசிக்கலாம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர் . பணப்பெட்டியை வைக்கும் போதே தாமரை, எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் அதை எடுக்க மாட்டேன் என்று கூறினார். மேலும் அமீர் கோல்டன் டிக்கெட்டை பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வதால் அவருக்கு அந்த பணத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை. மீதமிருக்கும் நபர்களில் நிரூப், ராஜு மற்றும் பவானி ரெட்டி ஆகியோர் அந்த பணத்தை எடுத்து செல்லும் வாய்ப்பு உள்ளது. 25 லட்சம் வரை பணத்தை உயர்த்தி தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் அப்பணத்தை 12 லட்சமாக மாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது பணத்தை யார் எடுத்துச் சென்றார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் போட்டிகளில் முழு மனதுடன் ஈடுபட முடியாமல் மிகவும் சோர்வுடன் இருக்கும் இருக்கிறார். மேலும் ராஜு பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போட்டிகளில் மற்றவர்களுக்கு விட்டு தருகிறார் என்ற ஒரு பேச்சு நிலவுகிறது. இதை ராஜூவும் பலமுறை ஆமோதித்துள்ளார். இதனால் அவர் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இவர்களில் ஒருவர்தான் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று அனைவரும் கருதிய நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக சிபி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார். இந்த சீசன் முழுவதும் அவருக்கு ஆதரவளித்து அவரை காப்பாற்றி வந்த அவரது ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும். Continue Reading Related Topics:இன்றைய சினிமா செய்திகள், சரத்குமார், சினிமா செய்திகள், சிபி, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தாமரை, நடிகர்கள், நிரூப், பவானி ரெட்டி, பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 5, ராஜு, விஜய் டிவி
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் January 2002 Issue ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar Tamil Unicode / English Search சூர்யா துப்பறிகிறார் < Prev | Index | Next > மாயமாய் மறைந்த மெமரிகள் - கதிரவன் எழில்மன்னன் | ஜனவரி 2002 | Share: சூர்ய பாஸ்கர் தனது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்த மின்வலை அஞ்சலிலிருந்து நிமிர்ந்து பார்த்தார். "கிரண், இதைப் பார், ரொம்ப இன்டரெஸ் டிங்கா இருக்கும் போலிருக்கு" என்றார். கிரண் அவன் விளையாடிக் கொண்டிருந்த நின்டென்டோ கேம்பாய் அட்வான்ஸ் விளையாட்டிலிருந்து தலை நிமிராமல் இரண்டு கட்டை விரல்களாலும் க்ளிக் செய்து கொண்டே, "ஆமாமாம், இருக்கும் பாஸ், உங்க கிட்ட வரத்துக்குள்ள எல்லாமே இன்டரெஸ்டிங்காத் தான் ஆயிடுது!" என்றான். ஆனால் சில நொடிகளில் விளையாட்டை விசனத்துடன் விசிறி எறிந்தான்! "இப்ப பாருங்க பாஸ், உங்களால என் கவனம் போச்சு! அந்த எறும்பு ரோபாட்டை எரிச்சுடலாம்னு பாத்தா, அது என் தலைய கடிச்சிடுச்சு!" கிரணுக்கு இருபத்து எதோ வயது! ஆனால் பார்த்தாலும், அவன் பழகுவதும் டீனேஜ் என்றுதான் சொல்லலாம். ஒல்லியாக, உயரமாக, ஒட்டடைக் கொம்பு போல ஊதினால் உடைந்து விடுவது போலிருப்பான். எப்போதும் விளை யாட்டு புத்திதான். ஆனாலும் அபார மூளை, திறமைசாலி. அவன் MBA படிப்பு படித்து முடித்து, தனியாக private mutual fund நடத்துகிறான் என்று பேர். சூர்யா எடுத்துக் கொள்ளும் துப்பறியும் கேஸ்களில் உதவி செய்வது அவனுக்கு ஒரு ஹாபி! ஆனால் அதுவே முழு நேர வேலை போல் எப்போதும், சூர்யாவின் அலுவலகத்திலேயே உழன்று கொண்டிருந்தான். ஸ்டாக்களிலிருந்தும் அக்கவுன்ட் கணக்குகளிலிருந்தும் ஒளிந்து கொண்டிருந்தானோ என்னவோ?! அவனுக்கு விடியோ கேம்களிலும், கம்ப்யூட்டரில் குடைந்து ப்ரோக்ராம் செய்வதும், மின்வலையில் ஆராய்வதிலும் தான் மிகவும் ஆர்வம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டே இருப்பான். கிரணுக்கு சூர்யா எப்போதும் "பாஸ்" தான். சூர்யாவும், பேரை சொல்லி கூப்பிட சொல்லி எவ்வளவோ முயன்று பார்த்தார், முடியவில்லை, விட்டு விட்டார். "பாஸ் என்பது உங்க ஒரு பேரில் ஒரு பகுதிதானே, அதனால், இரண்டுக்கும் இருக்கட்டும், mega cool!" என்று வாதித்து, கிரண் மாற்றவில்லை! "உங்க அப்பாக்கு உதவியா கோர்ட்டில் சட்டம் பேசாவிட்டாலும், இங்கே நல்லா பேசற?!" என்றார் சூர்யா. கிரணுக்கு அதுவே குஷியாகிவிட்டது! "இத என்னோட அப்பா கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவார், பாவம்! என்ன சட்டம் படின்னு கஷ்டப் படித்திட்டே இருந்தார். நான் டிமிக்கி கொடுத்துட்டு, எம்.பி.ஏ படிச்சுட்டேன். இங்கயாவது நல்லா சட்டம் பேசறேன்னுட்டு இப்பவாவது திருப்தி படட்டும்!" என்றான்! (கடந்த காலத்துக்கு செல்வோம்!) சூர்யா துப்பறியும் தொழிலுக்கு வந்தது தற்செயலான ஒரு சுவையான நிகழ்ச்சியால். சூர்யாவின் பூர்வீகச் சிறப்பு (!) இளம் வயதிலேயே silicon valley-யில் ஒரு மிகச் சிறந்த நிறுவனத்தில் உயர் நிலை தொழில் நுட்ப (technical) மேனேஜராக இருந்தது. அதற்கு முன், பல இந்தியர்களைப் போல அவரும் ஒரு மகத்தான இந்திய பொறியியல் கல்விச் சாலையில் பட்டம் பெற்று, பிறகு அமெரிக்காவிலேயே சிறந்த பல்கலைக் கழகம் ஒன்றில் உயர் நிலைப் பட்டமும் பெற்றார். அவர் நிறுவனத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்து அவரது சிறப்புத் திறமைகள் ஜொலித்து, அவர் மிக விரைவில் வேலை உயர்வுகள் பெற்றார். MBA பட்டம் இல்லாவிட்டாலும், அவருடைய அறிவுக் கூர்மையால் அவர் எடுத்த முடிவுகள் நிறுவனத்துக்குப் பல வெற்றிகளைத் தரவே, நிறுவனத்தின் ஸ்டாக் விலையும் ஜிவ்வென்று உயர, சூர்யாவின் நிதி நிலையும் கொடி கட்டிப் பறந்தது! ஒரு நாள் மாலை, சூர்யா ஒரு நண்பருடன் யாருடைய வீட்டுக்கோ விருந்துக்குப் போயிருந்தார். விதி அவரை அங்கு அழைத்திருக்குமோ?! அப்போது அந்த வீட்டுக்கார அம்மணி திடீர் என்று வீலென ஒரு பெரும் குரல் எழுப்பினாள். "போச்சு! போச்சு! என்னோட ரத்தின ஹாரம் காணோம்!" யாருக்கும் என்ன செய்வது என்று உடனே தோன்றவில்லை. போலீஸை அழைத்தால் அங்கு வந்த எல்லாருக்கும் உபத்திரவம், அவமானம் என்று விருந்து வைத்தவருக்குத் தோன்றியது. அவர் பெயர் கருணாகரன். சூர்யா தன் நண்பரிடம் கூறி, கருணாகரனிடம் அறிமுகம் செய்து கொண்டு ஒரு யோசனை கூறினார். "விருந்து ஒன்றும் ஆகாதது போல் மேலும் நடக்கட்டும், ஆனால் யாரும் அங்கிருந்து நகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குள் இன்னும் கொஞ்சம் தேடிப் பார்க்கலாம், அத்துடன் நெருங்கிச் சம்பந்தப் பட்டவர்களை விசாரித்தும் பார்க்கலாம்" என்றார். சூர்யாவின் படப்படப்பில்லாத தோரணை கருணாகரனுக்கும், அவரது மனைவி ஜெயாவுக்கும் சற்று நிம்மதி தரவே அவர்கள் அமைதியடைந்து சூர்யா கூறியபடி நடக்க ஆரம்பித்தனர். சில நொடிகளில், சூர்யா அவர்களிடமிருந்து எல்லா விவரங்களையும் பெற்று விட்டார்: கே: ஜெயா கடைசியாக நகையைப் பார்த்தது எப்போது? ப: விருந்து ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்னால்தான். எந்த நகையைப் போட்டுக் கொள்ளலாம் என்று அம்மணி அலசும் போது பார்த்தது. கே: அப்போது எங்கேயாவது விழுந்திருக் குமோ? ப: (எரித்து விடுவது போல் அம்மணியின் பார்வை! அலட்டிக் கொள்ளாமல் சூர்யாவின் புன்னகை! ஓம் சாந்தி!) இருக்கவே முடியாது, அம்மணி ஒவ்வொரு நகைக்கும் ஒரு குழி உள்ள பெரிய நகைப் பெட்டியில் கவனமாகத் திருப்பி வைத்தாயிற்று. கே: காணாமல் போனது எப்போது எப்படித் தெரிந்தது? ப: தற்செயலாக. சாதாரணமாக, நகைப் பெட்டியை அடிக்கடி பார்ப்பதில்லை. இந்த விருந்துக்கும், அதிக விலை இல்லாத நகை போட்டிருந்ததால், ஒரு வேளை சில நாட்கள் கூட பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு சிநேகிதி அந்த நகை இருந்த கீழ்ப் பகுதியில் இருந்த வேறு எந்த நகயையோ பார்க்க வேண்டும் என்று கேட்டதால் பார்த்தபோது தெரிந்தது. கே: பெட்டி மூடியிருந்ததா, திறந்திருந்ததா? ப: நிச்சயமாக மூடியிருந்தது. தற்போது பார்க்கும் போது சாவி போட்டுத் திறக்க வேண்டியிருந்தது. அவ்வளவு குறைந்த காலமே காணாமால் இருந்ததால், நகை இன்னும் வீட்டுக்குள் எங்கோ அல்லது யாரிடமோ இருக்க நல்ல வாய்ப்புண்டு என்று சூர்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு நகைப் பெட்டி வைக்கப் பட்டிருந்த பலமான கஜானாப் பெட்டியை ஆராய்ந்து பார்க்கலானார். சாவித் துவாரத்தில் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு சிறிய (ஆனால் மிக வெளிச்சமான) டார்ச் விளக்கைப் போட்டுப் பார்த்து விட்டு, "யார் யாரிடம் சாவி இருக்கிறது?" என்றார். கருணாகரனிடமும், ஜெயாவிடமும்தான். மீண்டும் கஜானாப் பெட்டியைப் பார்த்து அதை செய்த நிறுவனத்தின் பேரையும் பெட்டியின் எண்ணையும் எழுதிக் கொண்டார். சூர்யா தனது இடுப்பில் தொங்கிய தன் சிறிய கம்ப்யூட்டரை எடுத்து, மின்வலையில் சிறிது நேரம் எதையோ குடாய்ந்தார். அவரது சந்தேகம் நிவர்த்தியாயிற்று. கஜானாப் பெட்டியின் பூட்டு எளிதாக கம்பி போட்டு திறக்கக் கூடிய பூட்டுதான். யார் வேண்டுமானாலும் திறந்திருக்கலாம். நகை விலை உயர்ந்ததாக இருந்ததால் காரணமும், எடுக்கப் பட்ட விதமும் தெளிவாகிவிட்டது போல் தோன்றியது. விருந்தினரில் யாருக்கு எடுக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என்றுதான் தேட வேண்டும். வெளியிலிருந்து வந்த திருடனாக இருக்குமோ? ஆனால் ...?! சற்று முன்பு கிடைத்த விவரம் ஒன்று சூர்யாவின் மனத்தில் நெருடியது - இந்த விஷயம், அவ்வளவு எளிதல்ல. இன்னும் தோண்ட வேண்டும்! சூர்யா தன் மீசையை நெருடியபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு யோசித்தார். கருணாகரனும் ஜெயாவும் பொறுமையை இழக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் மின்னலடிப்பது போல் ஒரு துப்பு கிடைத்தது! சூர்யா கஜானாப் பெட்டியின் கீழ் கிடந்த ஒரு கசங்கிய காகிதத் துண்டைப் பார்த்தார். அதை எடுத்து விரித்துப் பார்த்தார். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவர், ஜெயா திடுக்கிட்டு முகம் வெளிறிப் போய் விட்டு மீண்டும் சுதாரித்துக் கொண்டதைக் கவனித்து விட்டார். கருணாகரனைப் பார்த்து, "என்ன சார், லாஸ் வேகாஸ் எப்படி இருந்தது?! இந்த தடவை கும்பலே நிறைய இல்லை, நல்லா கஸினோ சுத்தியிருப்பீங்களே?!" என்றார், ஜெயா மீது ஒரு பக்க வாட்டில் நோட்டம் விட்டபடி. கருணாகரன் COMDEX பொருட்காட்சிக்காக லாஸ் வேகாஸ் சென்றிருந்தது சூர்யாவுக்குத் தெரியும். சூர்யாவும் அங்கிருந்து தான் சமீபத்தில் திரும்பியிருந்தார். கருணா கரனுக்கு மிகக் கடுப்பேறியது. "என்னடா இது, நகையைக் காணோம்னுட்டு பரிதவித்துக் கொண்டிருந்தாக்க, இந்த ஆசாமி ஊர் வம்பு இழுக்கறானே?! சரியான லூஸ் போலிருக்கு, இத்த நம்பி போலீஸ கூப்பிடாம இருக்கமே, சீக்கிரம் ·போன் அடிக்க வேண்டியதுதான்!" - நினைத்தார், சொல்ல வில்லை. கருணாகரன் முகம் போன அஷ்ட கோணலைப் பார்த்து, சூர்யாவே புரிந்து கொண்டார்! அவருக்கு வேண்டிய விவரம் அந்த முக பாவனையிலேயே கிடைத்து விட்டது. "ஊம், சரி, சரி, விஷயத்துக்கு திரும்ப வருவோம். உங்க வீட்டுல இன்னும் யார் யார் இருக்காங்க?!" மீண்டும் ஜெயா மீது நோட்டம். மீண்டும் முக வெளிறல். "ஆஹா, சூடு புடிக்குது!" - இது சூர்யா தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டது! கருணாகரன்தான் பதிலளித்தார். "நாங்க ரெண்டு பேர், எங்க பையனும் பொண்ணும். ம்ம்ம்ம், அப்புறம், இப்போ ஜெயாவோட தம்பியும் இருக்கான் ரெண்டு வருஷமா. எதுக்கு கேக்கறீங்க?" சூர்யா ஜெயாவைப் பார்த்தார். இப்போது அவள் முகம் பரிதாபமாகவே மாறிவிட்டிருந்தது. கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த சூர்யா, "ஒண்ணுமில்லை சார், சும்மா எல்லா விவரமும் தெரிஞ்சுகிட்டா நல்லது அதுதான். சரி, நீங்க போய் கெஸ்ட் எல்லாரையும் கவனியுங்க, நான் இன்னும் கொஞ்சம் இங்கயே தேடிப் பாக்கறேன். ஜெயா, நீங்க மட்டும் கொஞ்ச நேரம் என்னோட இங்க பாருங்க" என்றார். கருணாகரனுக்கு இன்னும் ஏமாற்றம். "கத்துக் குட்டிப் பய ... சுத்த வேஸ்ட்! போலீஸக் கூப்பிட்டு அல்லோலப் பட வேண்டியதுதான் போலிருக்கு!" மனத்துக்குள் சபித்துக் கொண்டே நகர்ந்தார். அவர் கிழே செல்லும் வரை மெளனமாக இருந்த சூர்யா, ஜெயாவைத் தீர்க்கமாகப் பார்த்து, கனிவாக, "என்னம்மா, நீங்க எதாவது சொல்லணும் போலிருக்கே?!" என்றார். ஜெயா திடுக்கிட்டு, தடுமாறினாள், "நீ...நீ...நீங்க என்ன எத பத்தி கேக்கறீங்க?" சூர்யா பெருமூச்சுடன், இன்னும் மென்மையாக விசாரித்தார், "உங்க தம்பி லாஸ்வேகாஸ்ல சூதாடறத்துக்கும், நகை காணாம போனதுக்கும் இருக்கற இணைப்பப் பத்தி!" ஜெயாவின் கண்கள் முழுநிலவைப் போல் வட்டமாகப் பெரிதாகின. "உங்..உங்களூக்கு எப்படி தெரிஞ்சது? தயவு செஞ்சு கருணா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க, ரணகளமாயிடும்." சூர்யா மெதுவாக தலையாட்டி ஆறுதல் காட்டி ஆமோதித்தார். "எனக்கு தெரிஞ்சது ரொம்ப சுலபம். பெட்டி பூட்டியிருந்துச்சு. நீங்க திறந்துதான் நகை காணாமப் போனதப் பாத்ததா சொன்னீங்க. அதனால அத சாவி கிடைக்கக் கூடிய நெருங்கிய யாரோதான் எடுத்திருக்கணும். இந்த கிழிஞ்ச கஸினோ ரசீதயும், லாஸ்வேகாஸ், தம்பி இரண்டையும் பத்தி பேசச்ச உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தையும் வைச்சே யூகிச்சேன். போலீஸ் எவ்வளவு சுலபமா அதையே புடிப்பாங்க தெரியுமா. கருணா நான் லாயக்கில்ல, போலீஸத்தான் கூப்பிடணும்னு முடிவுக்கு வந்துட்டார் போலிருக்கு, ஜாக்கிரதை. உங்க குடும்பத்துக்கு வேண்டியத நீங்க செய்யுங்க. எனக்கு அதுல ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா, நகை கிடச்சாகணுமே, அதுக்கு வழி பண்ணுங்க. சிக்கிரமா உங்க தம்பிய கூப்பிட்டு நகையத் திருப்பி வாங்குங்க." ஜெயா விசித்துக் கொண்டு, உளமார்ந்த நன்றியுடன், "ரொம்ப தேங்க்ஸ் சார்! என் தம்பிக்கு சூதாட்டப் பழக்கம் வந்துடுச்சு. மின்வலைல நிறைய வர்ச்சுவல் கஸினோக்கள்ள நிறைய க்ரெடிட் கார்ட் கடனாயிடுச்சு. நான் கருணாவுக்குத் தெரியாம அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக் கொடுத்துகிட்டுருந்தேன். இப்போ COMDEX-க்கு கருணாவோடப் போகச்சே, ரொம்ப கடனாயிடுச்சு போலிருக்கு, இந்த நடப்புக்கு வந்துட்டான்" என்றாள். தம்பியை மேலே கூப்பிட்டாள். சூர்யா அவனுக்கு புத்தி கூறி, அவரது நண்பரின் தங்கை ஷாலினி ஸ்டான்·போர்ட் மருத்துவ மனையில் வேலை புரிவதால் சூதாட்ட addiction-ஐ மாற்ற உதவ முடியும் என்று சமாதானம் கூறி, நகையை மீட்டு, பெட்டிக்கு பின்னால் விழுந்ததை ஜெயாவே கண்டு பிடித்து விட்டதாக அவளுக்கே புகழ் மாலையையும் சூட்டி விலகிவிட்டார். எல்லாம் சுபம்! அன்றிலிருந்து ஜெயா ஒரே சூர்யா புகழ் பரப்பும் மஹா விசிறியாகிவிட்டாள். அவளுக்குத் தெரியாத ஆளில்லை, மேலும் அவள் பேசாத பேச்சில்லை! டமாரம் தான்! அதனால், வெளிப்படுத்த முடியாத சில இக்கட்டான பிரச்சனைகள் துப்பறிவதற்காக சூர்யாவுக்கு வரத் தொடங்கின. தன் துறையில் கொடிகட்டிப் பறந்த சூர்யா, போதும் என்ற நிலைக்கு வந்து விட்டிருந்ததால், வேலையை விட்டு விலகி விட்டு, சுவையான இந்த துப்பறியும் தொழிலில் மட்டும் முழு நேர பொழுது போக்காக இறங்கிவிட்டார்! வழக்கறிஞர் நிறுவனம் வைத்திருந்த நண்பரின் மகன் கிரண் (ஷாலினியின் தம்பி) நகை விஷயத்தைக் கேள்விப் பட்டு அவருடன் ஒட்டிகொண்டு விட்டான். இளவயதிலிருந்து எவ்வளவோ ஷெர்லாக் ஹோம்ஸ், அகதா க்றிஸ்டி போன்ற துப்பறியும் கதைகளைப் படிப்பதில் ஆவல் இருந்ததால் நிஜ வாழ்வில் துப்பறியும் ஒருவருடன் சேருவதில் அவனுக்கு அபார குஷி! அவ்வப்போது, ஸ்டாக் வணிக வேலையிலிருந்து நேரம் கிடைத்த போது சூர்யாவுக்கு உதவி செய்வான். ஆனால் அவனுக்கு வேலையை விட, சூர்யாவுடன் கழிக்கும் காலந்தான் நிறைய எனலாம்! சூர்யாவும், "என்ன கிரண், இந்த டைம் எல்லாம், கிளையன்ட்ஸ்க்கு பில் போட்டு டறயா?!" என்று கேட்டார்! கிரணின் பதில் ஒரு கண்ணடிப்பும் ஒரு மர்மப் புன்னகைதான்! "சரி போகட்டும், நீயாச்சு, உன் கிளையன்ட்ஸாச்சு!" என்று சூர்யா விட்டு விட்டார்! (கதையின் நிகழ்காலத்துக்கு வருவோமா?!) கிரண் டெலிவிஷன் பக்கத்திலிருந்து எழுந்து, வழியிலிருந்த மேசை, நாற்காலி போன்ற ஒவ்வொரு பொருள்மீதும், வழக்கம் போல் இடித்துக் கொண்டு சூர்யா அமர்ந்திருந்த கம்ப்யூட்டர் மேசைக்கு வந்து சேர்ந்தான். சூர்யாவின் பின்னாலிருந்து மின்வலைக் கடிதத்தைப் படித்தான். "... சூர்யா அந்த 3d ஹோலோக்ராம் மெமரிகள் திரும்பக் கிடைக்காவிட்டால், என் கம்பனியையே இழுத்து மூடிவிட வேண்டியது தான்! இந்த விஷயம் வெளில தெரிஞ்சாலே அதோகதிதான்! அஞ்சு வருஷமா என்னோட வியர்வையையும், கண்ணீரையும், ரத்ததையுமே சிந்தி, கல்லு கல்லா வைச்சு கட்டின கம்பனி. சூர்யா, நம்மோட பல வருஷ சினேகிதத்த நம்பி கெஞ்சி கேக்கறேன், கண்டு பிடிச்சி காப்பாத்து சூர்யா..." சூர்யா கிரணை நோக்கி, தன் புருவத்தை கேள்விக் குறியாக உயர்த்தினார். "இதே மாதிரி ஒரு ரெண்டு மூணு வாய்ஸ் மெயிலும் இருக்கு..." என்றார். இன்னும் மின்னஞ்சலில் இருந்த இன்னொரு பகுதியையும் சுட்டிக் காட்டினார்: "...நாங்க இன்னும் மூணு நாளுல எங்க 3D ஹோலோக்ராம் மெமரியை கன்பனில முதலிட்டவங்களுக்கு சரியா வேலை செய்யு துன்னு காட்டியே ஆகணும். அதுக்காக பத்து மெமரி பார்ட் பண்ணி வச்சிருந்தோம். ஆனா அதுல அஞ்சு யாரோ எடுத்துட்டு போயிட்டிருக் காங்க. மீதி அஞ்சு பார்ட் சரியா வேலை செய்யாத படி நுணுக்கமா, ரொம்ப தொழில் நுட்பமா மேலுக்குத் தெரியாத படி மாத்தி வைச்சிருக்காங்க. நாங்க எல்லா மெமரி ஸ்டோர் / ரீகால் சோதனை பண்ணிப் பாத்தப்ப தான் இப்படி உள்ளோட மாத்தப் பட்டிருக்கறது தெரிய வந்தது. இது யாரோ எங்க மெமரி தொழில் ரகசியம் எல்லாம் நல்லாத் தெரிஞ்ச உள்ளாளுங்கதான் இப்படி பண்ணியிருக்க முடியும். இன்னும் இரண்டே நாளூக்குள்ள நீ யாருன்னு கண்டு பிடிச்சி அந்த மீதி அஞ்சு பார்ட்கள கண்டு பிடிச்சி கொடுத்தாத்தான் நானும், என் கம்பனியும் பிழைக்க முடியும்..." கிரண் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்! "ஓகே, பாஸ்! ரொம்ப இன்டரஸ்டிங் விஷயமாத்தான் இருக்கும் போலிருக்கு. உடனே நடையக் கட்டுங்க! போறச்ச அந்த மாயாஜால techy nerd விவரத்த எல்லாம் கேட்டுக்கறேன்!" என்றான். இருவரும் கிரணின் போர்ஷா காரில் கிளம்பினர். கிரண் சும்மா சூர்யா எடுத்துக் கொள்ளும் மின்னணு தொழில் நுட்ப விஷயங்களை nerdy stuff என்று மேலுக்கு கேலி செய்வானே ஒழிய, அந்த மாதிரி சங்கதிகளில், அவனே ஊறியவன்தான்! சிறு வயதிலேயே, கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங் கற்றுக் கொண்டு, பலப் பல விளையாட்டுக்களை எழுதியவன். தற்போதும், அவ்வப்போது அதைச் செய்வதுண்டு. சொல்லப் போனால், கிரண் இருக்கும் இடத்தில் எதாவது ஒரு வெகு சமீபத்தில் வெளிவந்த ஒரு மிக முன்னேறிய எலக்ட்ரானிக் சங்கதி இல்லாமல் இருக்காது. சோனி அயிபோ ரொபோட் நாய் லேடஸ்ட் மாடலா?! உண்டு. உலகத்திலேயே மிகச் சிறிய செல் ·போனா?! இதோ இருக்கே! அப்படித்தான், இன்னும் பலப் பல வகையறாக்கள்! அப்படி இருந்ததால்தானோ என்னவோ, சூர்யா நிறைய தொழில் நுட்பம் சம்பந்தப் பட்ட கேஸ்கள் எடுத்துக் கொண்டதால், அவருடன் எபாக்ஸி கோந்து வைத்தது போல ஒட்டிக் கொண்டு விட்டான்! கிரணுக்கு இன்னும் இரண்டு மிக பலமான ஆசை உண்டு - ஒன்று மிக பளப் பளப்பான வேகமான கார்கள், இன்னொன்று, மிகப் பளப் பளப்பான, வேகமான சினேகிதிகள்! முதல் விஷயத்தில் சூர்யாவுக்கும் மிக ஆர்வமுண்டு, கிரணுடன் போர்ஷிக்களையும், ·-பர்ராரிகளையும் பற்றி மணிக் கணக்கிலும் பேசித் தள்ளுவார்! ஆனால் இரண்டாவது விஷயம்?! "ஆளை விடுடா சாமி! என்ன வேணாப் பண்ணிக்கோ, என் கிட்ட மட்டும் ஒண்ணும் சொல்லாதே! அப்புறம் உங்க அப்பா கிட்ட நான் பதில் சொல்லணும்!" என்று கை கழுவி விட்டார். ஆனாலும் அவ்வப்போது "பயலே, ஜாக்கிரதை, கொஞம் நிதானமாப் போ! எதாவது வம்பு தும்புல மாட்டிக்கப் போறே" என்று புத்தி மட்டும் சொல்லி விடுவார். கிரணின் பதில்?! எப்போதுப் போல ஒரு கண்ணடிப்பும், கோணல் புன்னகையும்தான்! கிரண் இரண்டு வேகப் பிசாசுக் கார்கள் வைத்திருந்தான். வழக்கறிஞர் மகன், அவனும் பணம் புரளும் ஸ்டாக் வாணிகத் தொழில். அதனால் பணத்துக்குக் குறைவில்லை! ஒன்று போர்ஷா - மிகக் கடினமான எம்.பி.ஏ தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதற்காக அவன் அப்பா அளித்த பரிசு! மற்றது BMW Z8, தன் செ'ந்த நிறுவனத்தில் முதல் வருஷ லாபத்துக்கு கிரணே வாங்கிக் கொண்டது. தனக்குக் கிடைத்த அளவு பிரம்மாண்ட லாபத்தைப் பார்த்து கிரணுக்கே பிரமிப்புத்தான். தகுதியுண்டா என்று சந்தேகம்! ஆனால் ஓரிரண்டு பெரும் கிளையன்ட் அக்கவுன்ட் டுகளில், அவனுடைய அபாரத் திறமையால்தான் நிறைய லாபம் பெற முடிந்தது என்பது உண்மை. அதனால்தான் கிடைத்தது! கிரண் காரோட்டும் பாணியும் அலாதிதான்! சென்னையில் இரண்டு பஸ்களுக்கு நடுவில் மூக்கை நுழைக்க முடிந்தால் புகுந்து விடும் ஆட்டோரிக்ஷா டிரைவர்களுக்கு நல்ல போட்டி கொடுக்கும் விதம்! கிளம்பிய முதல், இரண்டு தெரு தாண்டவேண்டுமானாலும் ஒரே லேனில் ஓட்டியதாக சரித்திரமே கிடையாது! எதாவது ஒரு இடத்தில் பிரேக் போட வேண்டி வந்து விட்டால் மிக எரிச்சல் கிளம்பி விடும். ("எவன்டா இவங்களுக்கெல்லாம் லைசென்ஸ் குடுத்துட்டான்") சுற்றிலுள்ள எல்லா டிரைவர் களுக்கும் ஒரு சஹஸ்ர நாம அர்ச்சனைதான்! சூர்யாவை கார் ஓட்டவே விட மாட்டான். ("பாஸ், நீங்க ஓட்டினா, போய் சேர்ர வேளைக்கு எனக்குப் பேரன் பொறந்துடுவான்!") இத்த னைக்கும் மற்றவர்கள், சூர்யாவே படுவேகம் என்று அவரை சபிப்பதுண்டு! சூர்யாவும் முதலில் கிரணுடன் போகும் போதெல்லாம், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் போவார். ஆனால், கிரண் பொறுமையில்லாமல் வேகமாக ஓட்டினாலும், மிகத் திறமையாக, மிகவும் முன்னெச்சரிக்கையுடன் தான் ஓட்டுகிறான் எனப் புரிந்து கொண்டு போகப் போகப் பழகிவிட்டது! சூர்யாவும் கிரணும், சான்டா க்ளாராவில் இருந்த குமாரின் நிறுவனத்துக்கு லாரன்ஸ் எக்ஷ்ஸ்ப்ரேஸ்வேயின் நெரிச்சலில், ஒரு வழியாக, உடைந்து போகாமல் உருப் படியாக வந்து சேர்ந்தனர்! அங்கு அவர்கள் கண்ட அற்புத தொழில் நுட்ப மாயமும், அதைச் சார்ந்த மர்மமும் விழிகளை விசாலமாக விரிக்க வைக்கும் வியப்பை அளித்தன!
எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 191 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என அக்கூட்டணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளும் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகள் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்ப்படும் என்றார் அவர். முதன் முறை என்றாலும் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். அவர்களை என்றுமே மறந்ததில்லை. தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகள் பட்டியலில் மலேசிய மக்கள் சக்தி கட்சி, சிந்தா மலேசியா கட்சி, ஐபிஎஃப், கிம்மா, பெர்சத்து இந்தியா மலேசியா கட்சி, மலேசிய பஞ்சாபி கட்சி ஆகியன இடம் பெறுகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மலேசிய மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட அக்கூட்டணியிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு ம.இ.கா. உடன்பட வில்லை என சில ஆருடங்கள் முன்னதாக இருந்தன.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 நவம்பர் 2021 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்குகிறது, இது தர மேம்பாடுகளில் கவனம் செலுத்துகிறது. இப்போது Windows 10 பதிப்பு 21H2 புதுப்பிப்பை எவ்வாறு பதிவிறக்குவது என்பது இங்கே 3 விண்டோஸ் 10, 8.1 மற்றும் 7 இல் நிர்வாகி கணக்கை இயக்க பல்வேறு வழிகள் மற்ற பயனர்களைப் பாதிக்கும் மாற்றங்களைச் செய்ய நிர்வாகி கணக்கு உங்களை அனுமதிக்கிறது. விண்டோஸ் 10, 8.1 மற்றும் 7 நிர்வாகி கணக்கை இயக்க 3 வெவ்வேறு வழிகள் இங்கே. Windows Resource Protectionஐ சரிசெய்தல் Windows 10 இல் பழுதுபார்க்கும் சேவையைத் தொடங்க முடியவில்லை விண்டோஸ் ரிசோர்ஸ் பாதுகாப்பைப் பெறுவதால் பழுதுபார்க்கும் சேவையைத் தொடங்க முடியவில்லை, SFC யூட்டிலிட்டியை இயக்கும்போது ? Services.msc ஐ திறந்து Windows Module Installer Service ஐ தொடங்கவும் Windows 10 இல் உங்கள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சில அமைப்புகளைச் சரிசெய்யவும் விண்டோஸ் குரூப் பாலிசி எடிட்டர் அல்லது விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டரை ட்வீக்கிங் மூலம் உங்கள் நிறுவனப் பிழையால் நிர்வகிக்கப்படும் சில அமைப்புகளை நீங்கள் சரிசெய்யலாம், எப்படி என்று பார்க்கலாம் சரி அச்சுப்பொறி செயல்பாட்டை நிறுவ முடியவில்லை அச்சுப்பொறியை நிறுவுவதில் பிழை 0x000003eb பிரிண்டர் செயல்பாட்டை நிறுவ முடியவில்லை. விண்டோஸ் பதிவேட்டில் அச்சுப்பொறி விசைகளை நீக்கவும் prnter ஐ மீண்டும் நிறுவவும் விண்டோஸ் சாதனம் அல்லது ஆதாரத்துடன் தொடர்பு கொள்ள முடியாது (முதன்மை DNS சேவையகம்) Windows 10 ஐ சரிசெய்ய இணைய அணுகல் இல்லை, DNS சேவையகத்துடன் இணைக்க முடியாது அல்லது Windows சாதனம் அல்லது ஆதாரத்துடன் தொடர்பு கொள்ள முடியாது (முதன்மை DNS சேவையகம்) Windows 10, 8.1 மற்றும் 7 Com surrogate வேலை செய்வதை நிறுத்தி விட்டது விண்டோஸ் 10 இல் பிழை (தீர்ந்தது) COM சரோகேட் என்பது இயங்கக்கூடிய ஹோஸ்ட் செயல்முறையாகும் (dllhost.exe) இது நீங்கள் கோப்புகள் மற்றும் கோப்புறைகள் வழியாக செல்லும்போது பின்னணியில் இயங்கும். இந்த செயல்முறையின் காரணமாக, நீங்கள் சிறுபடங்களைப் பார்க்க முடியும். பல்வேறு மென்பொருட்களால் நிறுவப்பட்ட கோடெக்குகள் மற்றும் பிற COM கூறுகள் காரணமாக COM சரோகேட் பிரச்சனை ஏற்படலாம் ஈத்தர்நெட்டில் சரியான ஐபி உள்ளமைவு இல்லை (அடையாளம் தெரியாத நெட்வொர்க்) விண்டோஸ் 10 இணையத்தைப் பயன்படுத்த முடியாது, ஈதர்நெட் அடையாளம் தெரியாத நெட்வொர்க் என்று கூறுகிறது மற்றும் நெட்வொர்க் முடிவுகளைக் கண்டறியும் ஈதர்நெட்டில் சரியான ஐபி உள்ளமைவு இல்லை, சிக்கலைச் சரிசெய்வோம் தீர்க்கப்பட்டது: Windows 10 பதிப்பு 21H2 இல் NVIDIA நிறுவி தோல்வியடைந்த சிக்கல் விண்டோஸ் 10 இல் என்விடியா நிறுவி தோல்வியடைந்த சிக்கலை சரிசெய்ய, கிரியேட்டர்கள் முதலில் கில் என்விடியா செயல்முறைகளைப் புதுப்பிக்கவும், சில தொடர்புடைய கோப்புகளை நீக்கவும் மற்றும் என்விடியா கிராஃபிக் டிரைவரை மீண்டும் நிறுவவும். கணினி மற்றும் சுருக்கப்பட்ட நினைவகம் விண்டோஸ் 10 இல் அதிக வட்டு பயன்பாடு சிஸ்டம் மற்றும் கம்ப்ரஸ்டு மெமரி மூலம் 100% டிஸ்க் உபயோகத்தை நீங்கள் கவனித்தீர்களா, இதன் காரணமாக விண்டோஸ் 10 சிஸ்டம் பதிலளிக்கவில்லையா? கணினி மற்றும் சுருக்கப்பட்ட நினைவக உயர் வட்டு பயன்பாட்டை சரிசெய்ய, 100% CPU பயன்பாடு அனைத்து டிரைவ்களுக்கும் பேஜிங் கோப்பு அளவை தானாக மாற்றவும், கணினியை முடக்கவும் மற்றும் பணி அட்டவணையில் இருந்து சுருக்கப்பட்ட நினைவகத்தை மாற்றவும் மீடியா உருவாக்கும் கருவியைப் பயன்படுத்தி சமீபத்திய விண்டோஸ் 10 ஐஎஸ்ஓ படத்தைப் பதிவிறக்கவும் பதிவிறக்கம் Windows 10 ISO வட்டு படக் கோப்புகளைத் தேடுகிறீர்களா? மைக்ரோசாப்ட் சர்வரிலிருந்து நேரடியாக விண்டோஸ் 10 ஐஎஸ்ஓ படத்தைப் பதிவிறக்குவதற்கான நேரடி இணைப்புகள் இங்கே. தீர்க்கப்பட்டது: விண்டோஸ் 10 1903 புதுப்பித்தலுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வேலை செய்யாது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் சிக்கல்களுக்கு சில பொதுவான தீர்வுகள் இங்கே உள்ளன, அதாவது விண்டோஸ் புதுப்பித்தலுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வேலை செய்யாது, அல்லது அது சுருக்கமாகத் திறந்து பின்னர் மூடுகிறது தீர்க்கப்பட்டது: இயல்புநிலை நுழைவாயில் விண்டோஸ் 10, 8.1 மற்றும் 7 இல் இல்லை வரையறுக்கப்பட்ட இணைப்பைப் பெறுதல், இணைய அணுகல் இல்லை மற்றும் Netwrk அடாப்டர் சரிசெய்தல் முடிவு முடிவுகள் இயல்புநிலை நுழைவாயில் கிடைக்கவில்லையா? எப்படி சரிசெய்வது என்பது இங்கே Windows 10 இல் APC_INDEX_MISMATCH நிறுத்தக் குறியீடு 0x00000001 ஐ சரிசெய்யவும் APC_INDEX_MISMATCH ப்ளூ ஸ்கிரீன் ஸ்டாப் குறியீடு 0x00000001 ஐப் பெறுகிறது. இது பெரும்பாலும் பொருந்தாத கிராஃபிக் டிரைவர், பழைய அல்லது சிதைந்த காட்சி இயக்கி போன்றவற்றால் ஏற்படுகிறது. விண்டோஸ் 10 இல் உயர்த்தப்பட்ட கட்டளை வரியில் திறக்க பல்வேறு வழிகள் Command Prompt என்பது Windows இயங்குதளங்களில் கிடைக்கும் கட்டளை வரி மொழிபெயர்ப்பான் பயன்பாடாகும், இங்கே கட்டளை வரியில் நிர்வாகியாக திறக்க பல்வேறு வழிகள் தீர்க்கப்பட்டது: விண்டோஸ் 10 இல் DNS சேவையகம் பதிலளிக்காத பிழை ஒரு டொமைன் பெயரை மொழிபெயர்க்கும் DNS சேவையகம் எந்த காரணத்திற்காகவும் பதிலளிக்காதபோது DNS சேவையகம் பதிலளிக்காத சிக்கல் ஏற்படுகிறது. DNS கிளையன்ட் சேவை இயங்குவதைச் சரிபார்க்கவும், Windows 10 21H2 புதுப்பிப்பில் உயர் CPU, வட்டு மற்றும் நினைவகப் பயன்பாட்டை சரிசெய்யவும் விண்டோஸ் 10 இல் உயர் CPU வட்டு மற்றும் நினைவகப் பயன்பாட்டை நீங்கள் கவனித்தீர்களா? விண்டோஸ் சிஸ்டம் திறமையாக வேலை செய்யவில்லை, கோப்புகள் அல்லது கோப்புறைகள் போன்றவற்றைத் திறக்கும்போது பதிலளிக்கவில்லையா? விண்டோஸ் நிரல்கள் அல்லது பயன்பாடுகள் பதிலளிக்க அல்லது திறக்க அதிக நேரம் எடுக்குமா? விண்டோஸ் 10, 8.1 மற்றும் 7 இல் உயர் CPU வட்டு மற்றும் நினைவக பயன்பாட்டை சரிசெய்ய சில சக்திவாய்ந்த தீர்வுகள் இங்கே Windows 10 பதிப்பு 21H2 இல் பாதுகாப்பான பயன்முறையில் துவக்க 3 வழிகள் தொழில்முறை உதவியின்றி உங்கள் Windows 10 சாதனத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எளிதாகக் கண்டறிந்து தீர்க்க பாதுகாப்பான பயன்முறை உங்களை அனுமதிக்கிறது. பாதுகாப்பான பயன்முறையில் எவ்வாறு துவக்குவது என்பது இங்கே விண்டோ 10 இல் உங்கள் கணினியில் நினைவகம் குறைவாக இருப்பதை சரிசெய்யவும் உங்கள் கணினியில் நினைவகம் குறைவாக உள்ளது என எச்சரிக்கும் போது கணினியில் ரேம் தீர்ந்து விர்ச்சுவல் மெமரி குறைவாக இருக்கும். இந்த குறைந்த நினைவக எச்சரிக்கையிலிருந்து விடுபட உங்கள் கணினியில் மெய்நிகர் நினைவகத்தை சரிசெய்யலாம். மேலும் சிஸ்டம் மெயின்டனன்ஸ் ட்ரபிள்ஷூட்டரை இயக்கவும், உங்கள் பிசிகல் ரேமை அதிகரிக்கவும் தீர்க்கப்பட்டது: விண்டோஸ் 10 மெதுவான தொடக்கம் மற்றும் விண்டோஸ் புதுப்பித்தலுக்குப் பிறகு பணிநிறுத்தம் Windows 10 என்றென்றும் முழுமையாக நிறுத்தப்படுமா? இது சிதைந்த கணினி கோப்புகள் அல்லது இயக்கிகளாக இருக்கலாம், இது விண்டோஸை முழுமையாக நிறுத்த அனுமதிக்காது. சிக்கலைச் சரிசெய்ய இங்கே சில தீர்வுகள் பொருந்தும்
Aanmeegam > Aanmeegam Posts > Blogs > Arthamulla Aanmeegam > Pooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டியவைகள் Arthamulla Aanmeegam • Blogs Pooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டியவைகள் 5 years ago Add Comment நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் : Pooja Room vastu நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் யாவை என்று பார்ப்போம். 1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். 2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள். 3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும் . 4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜை பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும். 6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும். 7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது தான் துவாதசன தரிசனம் எனப்படும். 8. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. 9. அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. 10. பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது. 11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது. 12. கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம். 13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது. 14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது. 15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. 16. அதிகாலை ( 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் இது “பிரம்ம முகூர்த்தம்” என்று சொல்லுவார்கள்) நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது. 17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும். 18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. 19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும். 20. ஓம் ( பிரணவம்) என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது. 21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். 22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. 23. ருத்ரம், சமகம் கந்த சஷ்டி கவசம், சிவபுராணம், கோளாறு பதிகம், திருநீற்றுப் பதிகம், போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது. 24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும். 25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது. 26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம். 27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும். 28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும். கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும். 29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது. 30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
அண்மையில் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ள தமிழக அரசு எட்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் கலைமாமணி விருதினை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தைக் கலைஞர்களுக்கு தருவது ரசிகர்களின் கைதட்டல்களும், பாராட்டுக்களும், அவர் களது திறமையை அங்கீகரிக்கும் விதத்திலே வழங்கப்படுகின்ற விருதுகளும்தான். கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் சார்பில் இதுவரை வழங்கப்பட்டு வந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாததால் திரை உலகத்தையும் திரைப்படக் கலைஞர் களையும் தமிழக அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை அடியோடு போக்கி திரைப்படக் கலைஞர்களின் எண்ண ஓட்டத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கு தரப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளை ஒரே நாளில் அறிவித்த தங்களுக்கு கலை உலகம் மிகப்பெரிய அளவிலே நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. விருதுகளோடு இணைந்து சிறந்த தமிழ் படங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையையும் அறிவித்து வாட்டத்தோடு இருந்த பல தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்களது கொடை உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. இந்த விருதுகளைப் போலவே 1959ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகளும் 2011ஆம் ஆண்டு முதல் எந்த கலைஞருக்கும் வழங்கப்படவில்லை என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். கடந்த எட்டு ஆண்டுகளுக்கான வழங்கப்படாமல் இருக்கின்ற கலைமாமணி விருதுகளையும் அன்பு கூர்ந்து உடனடியாக அறிவித்து தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கலைஞர்களையும் தாங்கள் கவுரவிக்க வேண்டுமென்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்
மார்க்கெட்டிங் மாயாஜாலம் என்ற புத்தகத்தை சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதி கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அதனைத் தொடர்ந்து விளம்பர மாயாஜாலம் என்ற புத்தகம். அதில் அட்டையில் ஆப்பிள் என்றால், இதில் ஆரஞ்ச்! இதை நான் ரசித்தபடியே எடிட் செய்தேன். நிறைய சிரிக்க வைத்த வசனங்கள். கொஞ்சம் tough சப்ஜெக்ட் என்றாலேயே எழுத்தாளர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. இதை வாங்கிப் படிப்பார்களா என்று தயக்கம். அதனாலேயே ஒரு defensive attitude காரணமாக கொஞ்சம் சிரிப்பை அதிகமாகக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனாலும் அதனால் குறை ஒன்றும் இல்லை. தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டாலே டென்ஷனாகி, அடுத்த சானல் போவார்கள் ஒரு சிலர். ஆனால் ஒரு சிலர் விளம்பரங்களை ரசித்துப் பார்ப்பார்கள். நான் விளம்பரங்களை ரசிக்கும் ஜாதி. பல விளம்பரங்கள் கண்றாவியாக இருக்கும். முக்கியமாக சன் நியூஸில் காணப்படும் பல ‘லோக்கல்’ விளம்பரங்கள். முறுக்குக் கம்பிகளுக்கு வரும் விளம்பரங்கள் அனைத்தையும் கொளுத்தவேண்டும். ரசனை இல்லாமல் கழுத்தறுக்கும் வெரைட்டி அவை. ஆனால் எக்கச்சக்கமாகக் காசு செலவு செய்து எடுக்கப்படும் பல ‘அகில இந்திய’ விளம்பரங்களும் கழுத்தறுவைதான். இந்த மேலோட்டமான புரிதல் தாண்டி, விளம்பரங்கள் என்னென்ன காரணங்களுக்காக எடுக்கப்படுகின்றன, அவை வெற்றி பெறுகின்றனவா என்று ஆராயப் போனால், சுவாரசியமான ஒரு புது உலகம் கிட்டுகிறது. அந்த உலகத்துக்குள் எப்படிச் செல்வது என்பதை சதீஷ் கிருஷ்ணமூர்த்தி காண்பித்துக் கொடுக்கிறார். இது ஓர் அறிமுகப் புத்தகம் மட்டுமே. அடுத்த எடிஷனில் மேலும் மேம்படுத்தப்படலாம். ஆனாலும் இதன் 130-சொச்சப் பக்கங்களில் தொலைக்காட்சி விளம்பரம், ரேடியோ விளம்பரம், அச்சு விளம்பரம் என்று பலவற்றைப் பற்றிய கோட்பாடுகள் முதல், விளம்பரங்களின் வீச்சு, அவற்றின்மூலம் சாதிக்கக்கூடிய விஷயங்கள் என்று பலவும் தெரியக் கிடைக்கிறது. கடைசி அத்தியாயம், ஒரு fictitious பொருளுக்கு விளம்பரம் உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மோட்டார் பைக் பிராண்ட் அதிகம் விற்பதில்லை. அந்த நிறுவனத்தின் தலைவர் தன் விளம்பர ஏஜென்சியிடம் தன் கவலையைத் தெரிவிக்கிறார். அங்கு தொடங்கும் உரையாடல், அங்கிருந்து விளம்பர ஏஜென்சிக்கு வந்து, அங்கு விளம்பரங்கள் உருவாக்கப்படுவதை கொஞ்சம் அலசுகிறது. புத்தகத்தின் ஹைலைட் இந்த அத்தியாயம் என்று நிச்சயமாகச் சொல்வேன். விளம்பரத் தொழிலில் இருப்பவர்கள், எம்.பி.ஏ படிப்பு படிப்பவர்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் என அனைவருக்கும் உபயோகமான புத்தகம்.
ஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப் பிடித்தான் சுதாகர்.. “எனக்கு ஒன்றும் இல்லடா.. பாவம் இந்த அணில் குஞ்சுடா.. மரத்தில இருந்து தவறி கூட்டோட நிலத்தில விழுந்திட்டுதடா.. இந்தக் குஞ்சின்ர தாய் மரத்துக்கு மேல இருந்து கீச்சு கீச்சு என்று கத்திக் கொண்டே இருந்துதடா.. அதன் குரலக் கேட்கவே… பா…வமா இருந்துதடா.. அதுதான் போய் மரத்தில திருப்பி எடுத்து வைக்கலாம் என்று விழுந்த மரக்கூட்டை எடுத்தனான்டா.. உடனே இந்தக் குஞ்சு என் கைவிரலைக் கடிச்சிட்டுதடா..” என்றாள் வாசுகி. அவள் கையினைப் பிடித்து இரத்தம் வழிந்த இடத்தினை மெல்லத் துடைத்துவிட்டு கொண்டிருந்த சுதாகர், ஒருகணம் அவளை உற்றுப் பார்த்தான். மறுகணம் அவன் பார்வையை மாற்றி “உனக்கு என்னடி வேற வேலையே இல்லையா.. நான் இங்க நம்மட குழந்தை வைச்சுக் கொண்டிருக்கிறன். ஆனா நீ போய் அந்த அணிற் குஞ்சுக்கு இரக்கப்பட்டு கையில கடி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாய்..” என்று கடுமையாக அவளை கடிந்து கொண்டான் சுதாகர். அப்படியே எழுந்துபோய் டெற்றோளினை சற்று இளம் சூட்டான தண்ணீருக்குள் கலந்து கொண்டு வந்து காயம் பட்ட அவள் விரலினை மெல்லக் கழுவிவிட்டான் சுதாகர். “காயம் வலிக்குதாடா.. நீயும் பேசாதடா… அங்க பாருடா.. அந்த அணில் எவ்வளவு கஷ்டப்பட்டு கத்திக்கொண்டே இருக்குது.. கேட்கவே பரிதாவமா இருக்குதடா.. சப்போஸ்.. கீழ விழுந்த இந்த அணில் குஞ்சினை ஏதாவது பூனையோ நாயோ கடிச்சா.. பாவம்தானடா.. இந்தக் குட்டியின்ற தாய நினைச்சுப்பாரு.. அதுதான்டா.. எடுத்து மேலவிட்டு விடுவம் என்று போனான்டா..” என்றாள் இரு கண்களிலும் கனிவும் இரக்கமும் தவழ. “அதுக்கு.. இப்படியா.. ” அவள் கைவிரலில் சின்ன பன்டேஸ்ட்டினைச் சுற்றிக்கொண்டே கேட்டான். சின்னப் புன்னகை மட்டும் அவள் உதடுகளில் மலர்ந்தது அப்போது. “ஒருக்கா இந்தக் கூட்டினையும் அணிற் குஞ்சினையும் மரத்தில வைச்சுவிடன்டா சுதா.. அச்சாப் பிள்ளையல்லா..” என்று கனிந்தாள் வாசுகி. “அதுசரி.. நாங்களும் கையில கடிவாங்க உங்களுக்கு அவ்வளவு விருப்பமா??” என்று சிரித்துக் கொண்டே அந்த கூட்டினை தன் கையிலெடுத்தான் சுதாகர். அணிற்குஞ்சு தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி கஸ்டப்பட்டுக் கீச் கீச் என்று கத்திக் கொண்டே இருந்தது. அப்படியே அதனை ஆட்டாமல் அசைக்காமல் பக்குமாக எடுத்து சென்று மரத்தின் கீழ் வைத்திருந்த ஏணியில் ஏறி கிளைகளுக்கு இடையே அந்தக் கூட்டினை வைத்தான் சுதாகர். வாசுகி அந்த ஏணியினை கீழ் இருந்து இறுக்கமாகப் பிடித்து கொண்டாள். இனிமேல் விழாது அந்தக் கூடு என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் மெல்ல மரத்திலிருந்து கீழே இறங்கினான் சுதாகர். “தாங்ஸ்டா சுதா…” “என்னத்திற்கு.. ” “தன் குஞ்சினை காப்பாற்றியதற்கு அந்தத் தாய் சொல்லியது உனக்குக் கேட்கவில்லையா..” என்று சிரித்தாள் வாசு.. சுதாகர் மேலே திரும்பிப் பார்த்தான்.. குட்டியும் தாயும் ஒன்றாக சேர்ந்து மெல்லமாக கத்திக்கொண்டிருந்தன. ஆனால் அந்தக் கீச் சத்தத்தில் ஒரு சந்தோசம் இருப்பது அவனுக்குள் புரிந்தது. “அதுசரி.. இப்ப எல்லாம் உங்களுக்கு அணிலின்ர பாசையெல்லாம் புரியுது போல..” என்று நக்கலாக வாசுகியைப் பார்த்துக் கேட்டான் சுதாகர்.. சிரித்தாள் வாசுகி. வீட்டை நோக்கித் திரும்பி போகப் போனவளின் கையைப் பிடித்து மெல்ல நிறுத்தினான் சுதாகர். “என்னடா…” “ஒன்றும் இல்லையே..” என அவள் கண்களை உற்றுப் பார்த்து கண்களுக்குள் சிரித்தான் சுதாகர். “என்னடா நடந்தது உனக்கு…” “ஒன்றும் நடக்கவில்லையே..” “அப்ப ஏன்னடா இப்படிப் பார்க்கிறாய் புதுசா..” “இல்லாடா.. ஒன்றும் இல்லடா.. ஒன்று தெரியுமா.. உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்டா வாசு.. ஆனா.. அதுக்கு ஏன்ன காரணம் ஏன் பிடிச்சிருக்கு என்று காரணம் கேட்டால் எனக்கு தெரியாதுடா..” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான் சுதாகர். “கண்ணா… ஒருத்தருடம் நாம பழகும் போது அவர்களிடம் ஏதோ ஒன்று பிடிச்சிருக்கும்.. அந்தப் பிடிப்பு நம்பளை அவங்களை நோக்கி ஈர்க்கும்டா.. அது ஈர்ப்புடா.. சில பேருக்கு அழகா இருக்கிற அல்லது கெட்டித்தனமா நடக்குறவங்களைப் பார்த்தால் இந்த ஈர்ப்பு வருவதுண்டு. ஆனால் அவற்றை எல்லாம் காதல் ஏன்று அங்க நினைச்சிடுவதும் உண்டு. காதல்.. அது எந்த எதிரப் பார்ப்பும் இல்லாமல் இந்த ஈர்ப்புக்களை எல்லாம் தாண்டி மனதுக்கு எல்லையற்ற சந்தோசத்தைக் கொடுக்கும் பாரு.. அதுதாண்டா காதல்.. காதல் இதுதான்.. இப்படிதான் இருக்கும் என்று யாரும் விளங்கப்படுத்தவோ அல்லது வரைவிலக்கணப்படுத்தவோ முடியாதுடா.. அவங்களே அவங்களுக்குள்ள உணரணும்டா.. உன்னை நான் காரணமே தெரியாமல் விரும்ப ஆரப்பிச்சனே.. அந்தக் கணமே இதுதான் காதலா என்று உணர்ந்தனான்டா.. காரணத்தினைக் தேடி ஒருத்தரை கணக்குப் போட்டு விரும்புறத்திற்கு காதல் ஒரு மனக்கணக்கு இல்லடா.. அது மனசும் மனசும் பேசும் ஒரு பாசையடா.. ஒருத்தரை நமக்கு ஒரு விசயத்திற்காக பிடிச்சுப் போகுதென்று சைச்சுக் கொள்ளு.. அவங்களிடம் அந்த எதிர்பார்த்த விடயம் இல்லாமல் போகும் போது அல்லது அது குறையும் போது அந்த விருப்புக் கூட வெறுப்பாக மாறக்கூடும்டா.. எதிப்பார்பும் காரணமும் தெரியாமல் வாற காதல்தான்டா உண்மையா நினைச்சு நிக்கும்டா.. அதுதான் உண்மையும் கூட.. இப்ப கூடப் பாரேன்.. எனக்கு கையில இரத்தம் வடியுது என்று தெரிஞ்ச உடனமே உன் கண் மெல்லக் கலங்கியதுதானே.. அதை மறைக்க நீ கஸ்டப்பட்டு என்னைப் பேசினாயே.. அது என்னடா.. எதனாலடா உன் கண்கள் கலங்கியது?? அதுதான்டா சொன்னான்டா.. மனசும் மனசும் பேசும் பாசையடா காதல்.. காதலைக் காதலிப்பவர்களடா நாங்கள்.. ஐ லவ்யுடா கண்ணா..” என அவனை அணைத்தாள் வாசுகி. “ஐ லவ்யு டூ டா” என வாசுவை மெல்ல அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் தந்தான் சுதாகர். மரக்கிளையில் இருந்து அணில்கள் இரண்டும் இந்தக் காதலர்களை பார்த்து மனதார நன்றி சொல்லிக் கீச்சிட்டன… வீட்டுக்குள் இருந்து அவர்களின் காதல் குழந்தையும் மெல்லச் சிரித்தது. அந்தச் சிரிப்பு அவர்கள் காதுகளுக்கும் கேட்கவே சுதாகர் சொன்னான்.. “do you know one thing..?” “என்னடா..? “Having a child is surely the most beautifully irrational act that two people in love can commit இல்லையா வாசு….” “சத்தியமாடா…” காதலைக் காதலிப்பவர்களுக்கு காதல் என்றுமே புதுப் புது சந்தோச வர்ணங்களை வாழ்க்கைப் பாதையில் தெளித்துக் கொண்டே செல்லும்…
ரோ வி. வேட் கவிழ்க்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, கர்ப்பத்தின் பாதியிலேயே தண்ணீர் உடைந்த ஒரு பெண்ணுக்கு டாக்டர் கிரேஸ் பெர்குசன் சிகிச்சை அளித்தார். குழந்தை ஒருபோதும் உயிர்வாழ முடியாது, மேலும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்தது. பெர்குசனைப் பார்ப்பதற்காக பிட்ஸ்பர்க்கிற்குச் சென்ற நேரத்தில், அந்த பெண் மேற்கு வர்ஜீனியா மருத்துவமனையில் இரண்டு நாட்கள் கழித்தார், அரசின் தடை காரணமாக கருக்கலைப்பு செய்ய முடியவில்லை. மருத்துவ அவசரநிலைகளுக்கு சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது, ஆனால் அந்த நேரத்தில் நோயாளியின் உயிருக்கு ஆபத்து இல்லை. “அவள் குன்றின் விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்,” என்று பெர்குசன் கூறினார், “அவசரநிலை நடக்கும் அல்லது குழந்தை இறந்துவிடும் என்பதற்காகக் காத்திருந்தார்.” பென்சில்வேனியாவில், நான்கு மணி நேர பயண தூரத்தில் உள்ள மருத்துவமனையில், பெர்குசன் கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டுவர பிரசவத்தைத் தூண்டினார். ரோவுக்குப் பிந்தைய பயம் வரும்போது, ​​வளர்ந்து வரும் மருத்துவர்களும் குடும்பங்களும் இதே போன்ற கதைகளைச் சொல்கிறார்கள்: ஆபத்தான மருத்துவ நிலைமைகளைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் அலுவலகங்களிலும் காட்டப்படுகின்றனர், அவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் கருக்கலைப்பு மறுக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட கருக்கலைப்புச் சட்டங்களைக் கொண்ட மாநிலங்களில் உள்ள சில மருத்துவர்கள், முன்னெப்போதையும் விட அதிகமான நோயாளிகளை வேறு இடங்களுக்குச் செல்லுமாறு பரிந்துரைத்ததாக அல்லது பரிந்துரைத்ததாகக் கூறுகிறார்கள். சில பெண்கள் தீங்கு விளைவிக்கும், ஆபத்தான தாமதங்களை எதிர்கொள்கின்றனர். சிறைவாசம் உட்பட சாத்தியமான தண்டனைகளுடன் மருத்துவத் தீர்ப்பை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கடுமையான சட்டங்கள் கூட கருக்கலைப்பை ஒரு தாயின் உயிரைக் காப்பாற்ற அனுமதிக்கின்றன என்றாலும், ஒரு கனமான கேள்வி நீடிக்கிறது: நோயாளி மரணத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும்? “நீங்கள் தானாக வாழ்வதில் இருந்து இறப்புக்கு செல்ல மாட்டீர்கள்” என்று பெர்குசன் கூறினார். “நீங்கள் மெதுவாக நோய்வாய்ப்பட்டு நோய்வாய்ப்படுகிறீர்கள்.” அந்தக் கோட்டை எப்போது கடக்கும் என்று சொல்ல முடியாது என்று அமெரிக்கன் அவசரகால மருத்துவர்களின் குழுவில் இருக்கும் டாக்டர் அலிசன் ஹாடாக் கூறினார். “எனக்குத் தெரிந்த ஒரு மோசமான நோயாளியின் முன் நான் நிற்கும் தருணம் இல்லை: சரி, அவர்களின் உடல்நலம் ஆபத்தில் இருப்பதற்கு முன்பு. ஆனால், தற்போது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,” என்றார். கடுமையான சிக்கல்கள் ஏற்படும் போது கருக்கலைப்பு மறுப்பு பற்றிய தரவைக் குறிப்பிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சுகாதாரப் பணியாளர்கள் அவர்களைப் பற்றி பேசுவதை முதலாளிகள் அடிக்கடி ஊக்கப்படுத்துகின்றனர், இருப்பினும் அசோசியேட்டட் பிரஸ் ஒரு டஜன் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை இது போன்ற மறுப்புக் கதைகளைப் பகிர்ந்து கொண்டது. மேலும் பல மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சான்றுகள், பெரும்பாலும் நிகழ்வுகளாக இருந்தாலும், பரவலான சிக்கலைக் காட்டுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, டெக்சாஸில், மாநிலத்தின் கருக்கலைப்பு தடையின் காரணமாக சில மருத்துவமனைகள் பெரிய சிக்கல்கள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு டாக்டர்கள் சங்கம் மாநில மருத்துவ வாரியத்திற்கு கடிதம் அனுப்பியது. சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், கருக்கலைப்பு கட்டுப்பாடுகளால் ஏற்படும் மோசமான தரமான கவனிப்பின் எடுத்துக்காட்டுகளை அநாமதேயமாக அனுப்ப நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களை அழைத்த ஆராய்ச்சியாளர்கள், பதில்களின் ஆரம்ப அளவைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகக் கூறுகிறார்கள். முதல் ஆறு வாரங்களில் இருபத்தைந்து சமர்ப்பிப்புகள் வந்தன. அவற்றில் இரண்டாவது மூன்று மாதங்களில் தண்ணீர் உடைந்து பின்னர் தீவிர நோய்த்தொற்றுகளுடன் திரும்பிய நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட விவரங்கள் இருந்தன. ஒரு எக்டோபிக் கர்ப்பத்தைப் பற்றி ஒருவர் கூறினார், இது முந்தைய அறுவைசிகிச்சை பிரிவின் வடுவில் வளர அனுமதிக்கப்பட்டது – இது கருப்பை சிதைவு, இரத்தப்போக்கு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும். “சட்டமன்ற உறுப்பினர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்,” என்று திட்டத்தின் தலைவர் டாக்டர் டான் கிராஸ்மேன் கூறினார். உட்டாவில் உள்ள ஒரு தாய்-கரு நிபுணரான டாக்டர். காரா ஹியூசர், ஐடாஹோவில் ஒரு நோயாளி கருக்கலைப்பு செய்ய மறுத்ததை நினைவு கூர்ந்தார். செயல்முறைக்காக அந்தப் பெண்ணை உட்டாவுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. 15 முதல் 19 வார கர்ப்பகாலத்தில் நீர் வடியும் நோயாளிகளை தான் தவறாமல் பார்ப்பதாக டாக்டர் லாரன் மில்லர் கூறினார், மேலும் டாக்டர்கள் செய்யக்கூடியது கடினமான முடிவை எடுக்க அவர்களுக்கு உதவுவதுதான்: “அவர்கள் தங்கள் கவனிப்புக்காக இங்கே தங்குகிறார்களா? மேலும் ஏதாவது கெட்டது நடக்கும் வரை காத்திருங்கள், அல்லது மாநிலத்திற்கு வெளியே கவனிப்பைக் கண்டறிய அவர்களுக்கு உதவுகிறோமா?” செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான டாக்டர் டேவிட் ஐசன்பெர்க் கூறுகையில், மிசோரி மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மக்கள் கடுமையான சிக்கல்களைக் காட்டும்போது “கவனிப்புக்கான அந்த பொறுப்பை தவறாமல் செய்கிறார்கள்” என்றார். அவர் பணிபுரியும் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ மையத்தில் அவர்கள் முற்றுகையிட்டனர் – இது போன்ற சமயங்களில் கருக்கலைப்பு செய்யும் மிசோரியில் உள்ள சிலரில் ஒருவர். நெருக்கடியில் உள்ள நோயாளிகளிடம் கூறப்பட்டதாக அவர் கூறினார்: “என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு நான் மருத்துவமனைக்கு வழக்கறிஞரை அழைக்க வேண்டும். “இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது மற்றும் முற்றிலும் பொருத்தமற்றது மற்றும் உண்மையில் துரதிர்ஷ்டவசமானது.” புற்றுநோயால் கர்ப்பம் சிக்கலாக இருக்கும்போது கதைகள் ஒரே மாதிரியானவை – ஒவ்வொரு ஆண்டும் 1,000 கர்ப்பிணிப் பெண்களில் 1 பேருக்கு கண்டறியப்படுகிறது. கருவுற்ற புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சில புற்றுநோயியல் நிபுணர்கள் குழப்பமடைகிறார்கள், குறிப்பாக சிகிச்சைகள் கருச்சிதைவைத் தூண்டும் போது, ​​அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கரேன் நுட்சன் கூறினார். ராக்கி மலைகளின் திட்டமிடப்பட்ட பெற்றோர்ஹுட் மருத்துவ இயக்குனர் டாக்டர் கிறிஸ்டினா டோஸ் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நோயறிதலுடன் கூடிய நோயாளிகள் 10 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அல்லது கருக்கலைப்பு செய்ய மாநிலத்திற்கு வெளியே பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதனால் அவர்கள் கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைத் தொடங்கலாம். சமீபத்தில் டெக்சாஸ் பெண்ணுக்கு சிகிச்சை அளித்ததாக டோஸ் கூறினார், அதன் புற்றுநோய் நிவாரணம் அடைந்தது, ஆனால் அவர் தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமான பிறகு ஆக்ரோஷமாக திரும்பி வந்தார். அவர் தனது குறுநடை போடும் குழந்தைக்கு உயிருடன் வைத்திருப்பதாக உறுதியளித்த புற்றுநோய் சிகிச்சையை மீண்டும் தொடங்க கருக்கலைப்புக்கு முயன்றார். வருகையின் போது, ​​அவள் டோக்கிற்கு பலமுறை நன்றி தெரிவித்தாள். “நான் இறுதியாக நோயாளியிடம் சொன்னேன்: ‘இனி நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல முடியாது. நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம், ”என்று டோஸ் கூறினார். “நான் சொன்னேன், ‘நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருந்தது மற்றும் நீங்கள் கடக்க வேண்டிய தடைகளை நான் மிகவும் தொந்தரவு செய்தேன்.” சில கருக்கலைப்பு எதிர்ப்பாளர்கள், மருத்துவர்கள் பயத்தின் காரணமாக உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் கருக்கலைப்புகளை தேவையில்லாமல் மறுக்கக்கூடும் என்று கூறுகிறார்கள். முன்னாள் கருக்கலைப்பு மருத்துவர் டாக்டர் பட்டி ஜிபிங்க், தனது “எதிர்பாராத தேர்வு: ஒரு கருக்கலைப்பு மருத்துவரின் பயணம் சார்பு வாழ்க்கைக்கு” புத்தகத்தில் தனது பார்வையை மாற்றியதை விவரித்தார். நீங்கள் தாயைக் காப்பாற்ற நினைத்தால், கருவின் உயிருக்கு முடிவு கட்டாமல் இருந்தால், “நல்ல மருத்துவம் செய்கிறாய்” என்றாள். “இந்தக் கேள்விகள் அனைத்தும் வரும் ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார். “இந்தப் பிரச்சனைகளில் சிலவற்றைத் தீர்க்க சட்டமன்றங்கள் செயல்படப் போகின்றன.” ப்ரோ-லைஃப் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் அமெரிக்க சங்கத்தின் உறுப்பினரான டாக்டர் பால் லாரோஸ், இந்த பிரச்சினை மிகைப்படுத்தப்பட்டதாகவும், கவலைகளை எழுப்புபவர்கள் மிகைப்படுத்துவதாகவும் கருதுவதாகக் கூறினார். “அல்லது அவர்கள் தவறான தகவல்களாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார். “பெரும்பாலான சார்பு மருத்துவர்கள் தாயை கவனித்துக்கொள்வார்கள் மற்றும் பிறக்காத குழந்தையின் உயிரை வேண்டுமென்றே எடுக்காமல் தேவையானதைச் செய்வார்கள்.” ஆனால் சில பெண்கள் கட்டுப்பாடான கருக்கலைப்புச் சட்டங்கள் தங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன என்று கூறுகிறார்கள். டெக்சாஸின் ரோசன்பெர்க்கைச் சேர்ந்த கிறிஸ்டினா க்ரூக்ஷாங்க், “பகுதி மோலார் கர்ப்பம்” சாத்தியமில்லாத “பகுதி மோலார் கர்ப்பம்” கண்டறியப்பட்ட பிறகு தனது வாழ்க்கை ஆபத்தில் இருப்பதாக நினைத்தார், இதில் கருவில் பல குரோமோசோம்கள் உள்ளன மற்றும் முழுமையடையாமல் வளரும். 35 வயதான க்ரூக்ஷாங்க், தைராய்டு பிரச்சனைகள் மற்றும் இரண்டு கருப்பைகள் சுற்றி பாரிய நீர்க்கட்டிகள் இருந்தது. அவள் வாந்தி, இரத்தம் மற்றும் வலியுடன் இருந்தாள். டெக்சாஸ் கிட்டத்தட்ட ஆறு வார கர்ப்பத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட அனைத்து கருக்கலைப்புகளையும் தடை செய்தபோது, ​​ரோ வீழ்வதற்கு சற்று முன்பு ஜூன் தொடக்கத்தில் இருந்தது. அவள் ஒரு மருத்துவமனையில் மூன்று நாட்கள் வேதனையை சகித்துக்கொண்டாள், அவளுடைய மருத்துவர் மற்றொன்றைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, பணிநீக்க நடைமுறைக்கு ஒப்புக்கொண்டார். அவள் நினைத்தாள்: “நான் என்ன செய்ய வேண்டும், இங்கேயே படுத்து இறந்துவிடுவேன்?” மிசோரி, ஜோப்ளின் மைலிசா விவசாயி ஆகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற தாமதத்தை எதிர்கொண்டார். 17 1/2 வார கர்ப்பகாலத்தில் அவளது நீர் உடைந்து, அவளை அவசர அறைக்கு அனுப்பியது. பரிசோதனையில் அவள் அம்னோடிக் திரவம் முழுவதையும் இழந்துவிட்டாள். அவளும் அவளுடைய காதலனும் மேவ் என்று பெயரிட்ட கரு உயிர் பிழைக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. தொற்று மற்றும் இரத்த இழப்பு அபாயங்கள் இருந்தபோதிலும், அவளால் கருக்கலைப்பு செய்ய முடியவில்லை. கருவின் இதயத் துடிப்பு இன்னும் இருந்தது. டாக்டர்கள் அவளிடம் மிசோரி சட்டம் அவர்களின் தீர்ப்பை மாற்றியமைத்ததாக மருத்துவ பதிவுகள் காட்டுகின்றன. வெளி மாநில கருக்கலைப்பு செய்ய அவள் பல நாட்களாக முயன்றாள், ஆனால் பல மருத்துவமனைகள் அவளை எடுக்க முடியவில்லை என்று கூறின. இறுதியில், ஒரு கருக்கலைப்பு ஹெல்ப்லைன் விவசாயியை இல்லினாய்ஸ் கிரானைட் சிட்டியில் உள்ள கிளினிக்குடன் இணைத்தது. அவர் வீட்டிலிருந்து 4 ½ மணிநேரம் ஓட்டிச் சென்றார் – பிரசவத்தில் இருந்தபோது – செயல்முறை செய்தார். ஃபார்மரின் கதையை செய்திகள் வெளியிட்ட பிறகு, அவர் ஒரு அரசியல் விளம்பரத்தில் தோன்றினார், மிசோரி சுகாதாரத் துறை, இந்த வழக்கில் கருத்து தெரிவிக்க மறுத்த ஜோப்ளின் மருத்துவமனை, கூட்டாட்சி சட்டத்தை மீறுகிறதா என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியது. மாநிலம் தனது பூர்வாங்க கண்டுபிடிப்புகளை மத்திய அரசிடம் பகிர்ந்து கொண்டது. இந்த அனுபவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்ததால், இனிமேல் இது போன்ற எதுவும் நடக்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுத்ததாக விவசாயி கூறினார்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் மு. முஹம்மது சாதிக் அவார்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தேசிய சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் என்.பி.டி.இ.எல் தேர்வில் தேசிய அளவில் ஆறாம் இடம் பிடித்துள்ளதாகவும், மத்திய அரசின் கல்வியமைச்சகத்தின் சார்பில் நாடெங்கிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர் பயன்பெற, இணைய வழியில் கற்றலுக்கான என்.பி.டி.இ.எல் (NPTEL) எனும் தேசியத் தொழில் நுட்பக் கற்றல் அமைப்பு (National Programme on Technology) தொடங்கப்பட்டு இலட்சக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஸ்வயம் என்.பி.டி.இ.எல் (SWAYAM NPTEL) கிளை அமைப்பினை (Local Chapter) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தொடங்க மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவ்வமைப்பு கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி அவர்கள் தலைமையில் 26.07.2018 அன்று தொடங்கப்பட்டது. வகுப்பறை சார்ந்த கற்றலுக்கு இணையாக, இணையம் சார்ந்த கற்றல் எனும் முறையிலமைந்த என்.பி.டி.இ.எல் மின் பாடத்திட்டங்களை ஏழு ஐ.ஐ.டி நிறுவனங்களும் (Indian Institute of Technology) இந்திய அறிவியல் நிறுவனமும் (Indian Institute of Science) இணைந்து தயாரித்து வழங்குகின்றது. கோவிட்-19 எனும் கொரோனா நோயால் நாடு பாதிக்கப்பட்டுப் பொது முடக்கம் அனுசரிக்கப்பட்ட காலத்திலும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி என்.பி.டி.இ.எல் கிளையானது சிறப்பாகச் செயல்பட்டு, 2020 ஆம் ஆண்டிற்கான தர மதிப்பீட்டில் அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆறாம் இடத்தைப் பெற்றுச் சிறந்த எம்.பி.டி.இ.எல் கிளையாகத் தேர்வு செய்யப்பட்டு ‘A” எனும் உயர் மதிப்பீடு (கிரேட்) மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. 84 மாணவ மாணவியருக்கு சில்வர் கிரேடும், 4 மாணவ மாணவியருக்குக் கோல்ட் கிரேடும் அளிக்கப்பட்டது. என்.பி.டி.இ.எல் இணையவழித் தேர்வுகள் எழுத மாணவர்களைச் சிறப்பாக நெறிப்படுத்தித் தேசிய அளவில் வெற்றி பெற வைத்தமைக்காக அந்தந்த துறைச்சார்ந்த 17 என்.பி.டி.இ.எல் நெறியாளர்களுக்கு (NPTEL MENTORS) சிறந்த தேசிய நெறியாளர் சான்றிதழ்கள்; மத்திய கல்வியமைச்சகத்தால் தரப்பட்டது. சிறந்த இணைய வழி ஒருங்கிணைப்பாளருக்கான விருது என்.பி.டி.இ.எல் ஒருங்கிணைப்பாளரும், சென்டர் பார் டிஜிட்டல் லேனிங் டீன் (DEAN) முனைவர்.ஷாஜூன் நிஷா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்டர் பார் டிஜிட்டல் லேனிங்; (Centre for Digital Learning) இணையவழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பதற்காக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சென்டர் பார் டிஜிட்டல் லேனிங் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் பாம்பே ஐ.ஐ.டி ஸ்போக்கன் டுடோரியல் புரோகிராம் மற்றும் தமிழக அரசின் தகவல் தொழில் நுட்ப அகாடமி நடத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலை, அறிவியல், வணிகம் மற்றும் வணிக மேலான்மை அடங்கிய 13 துறைகள் சார்பாக 5 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 1842 மாணவ மாணவியருக்கு ஐ.ஐ.டி (IIT) மும்பை சார்பில் சான்றிதழ்கள் தரப்பட்டன. தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனமான ICTACT சார்பில் 491 மாணவ மாணவியருக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. பவர் செமினார் (POWER SEMINAR), ஸ்கில் எட்ஜ் (Skill Edge) மற்றும் செட்கெட்கோ (SETGETGO) எனும் திறன் பயிற்சிக் கருத்தரங்குகளில் 874 மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றனர். ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகளில் 16 பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். என்.பி.டி.இ.எல் கிளைப் பொறுப்பாளராகவும், சென்டர் பார் டிஜிட்டல் லேனிங் டீன் (DEAN) ஆகவும், முதுநிலைக் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஷாஜூன் நிஷா அவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர். முஹம்மது ஹனீப் அவர்களும், இளநிலை வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். முஹம்மது அபுஷாலி ஷேக் அவர்களும், மற்றும் துறைசார்ந்த நெறியாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். என்.பி.டி.இ.எல் தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்த பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவ மாணவியரையும் பேராசிரியர்களையும், கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி, ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஷேக் அப்துல் காதர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் மைதீன், அல்ஹாஜ் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹூசைன், கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹம்மது சாதிக், துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ. செய்யது முஹம்மது காஜா ஆகியோர் பாராட்டினர். இப் பத்திரிகையாளர் சந்திப்பில் கல்லூரி முதல்வர் டாக்டர் மு. முஹம்மது சாதிக், துணை முதல்வர் டாக்டர் செய்யது முஹம்மது காஜா, கலைப்புல முதன்மையர் டாக்டர் ச. மகாதேவன், டிஜிடல் லேர்னிங் சென்டர் (மின்வழிக் கற்றல்) புல முதன்மையர் டாக்டர் ஷாஜுன் நிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முஹம்மது ஹனீப், டாக்டர் அபுசாலி ஷேக் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்
சென்னை - உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 7 நீதிபதிகள் பதவிக்கும் பார்ப்பனர்களையே நியமிக்கும் வண்ணம் டில்லிக்குப் பரிந்துரைகள் சென்றுள்ளன. 98 விழுக்காடு உள்ள மக்களைப் புறக்கணித்து விட்டு, 100-க்கு இரண்டே விழுக்காடு உள்ள பார்ப்பனர்களுக்கே அய்க்கோர்ட்டை தாரைவார்த்துக் கொடுத்து அதன் மூலம் இதனை மற்றொரு அக்ரகாரமாக்கிடும் அபாயப்போக்கை எதிர்த்து, 26.8.1985 அன்று காலை சென்னை - பெரியார் திடலிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வாயில்களிலும் இரு அணிகளாகப் பிரிந்து தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உயர்நீதிமன்றமா? பார்ப்பன சாதி மன்றமா? நீதிபதி பதவிக்கு - தாழ்த்தப்பட்டோரை நியமனம் செய்! பெண்களை நீதிபதிகளாக்கு! உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டோரை நீதிபதியாக்கு! என்பன போன்ற முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன. 20.11..1986 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 6 நீதிபதிகள் பதவிகளுக்கும் பார்ப்பனர் களையே நியமிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ள சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்துர் கரைக் கண்டித்தும், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த வர்களை, காலியாக உள்ள இடங்களுக்கு நிரப்ப வேண்டும் என்று கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை - பெரியார் திடலிலிருந்து காலை 9 மணியளவில் ஊர்வலம் புறப்பட்டுச் சென்று 10 மணியளவில் உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப்பொருளாளர் கா.மா.குப்புசாமி, கழகத்துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன், க.பார்வதி, அ.அருள்மொழி, வீரசேகரன் மற்றம் ஏராளமான கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். 2.11.1987 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் உள்ள 20 நீதிபதிகளில் தலைமை நீதிபதி உள்பட 3 பேர்கள் பார்ப்பனர். மேலும் காலியாக உள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பொறுப்புக்கு பார்ப்பனர்களைத் தலைமை நீதிபதி சந்துர்கர் சிபாரிசு செய்துள்ளதைக் கண்டித்து, சென்னை - பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் - தோழியர்கள் கொட்டும் மழையிலும் பேரணியாகச் சென்று சென்னை -உயர்நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன் ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை எதிர்த்து மறியலில் ஈடுபட்டு சென்னை - மத்தியச் சிறையில் இருந்த காலகட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. 2.6.1990: சென்னை - உயர்நீதிமன்றத்திற்கு வெளிமாநிலத்திலிருந்து நீதிபதி மிஸ்ரா அவர்களை நியமனம் செய்வதைக் கண்டித்தும், தேசிய முன்னணி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை - பெரியார் திடலிலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு உயர்நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கழகத்தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள். இளைஞரணித் தோழர்கள் மகளிரணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 26.4.1994 : தமிழ் தெரியாத நீதிபதி தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்றும் ஏற்கெனவே நீதிபதியாக இருக்கும் கே.எஸ்.பக்தவச்சலத்தை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி சென்னை - பூக்கடை காவல் நிலையத் திலிருந்து பேரணி புறப்பட்டு சென்னை - உயர்நீதிமன்றம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்டத்திற்கான நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி, மாநில இளைஞரணிச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பேராசிரியர் ந.இராமநாதன் ஆகியோரும், வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், விழுப்புரம், தஞ்சை மாவட்டத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர். 18.10.1994 : 27 நீதிபதிகளில் 10 பேர் பார்ப்பனர்களாக உள்ள சென்னை - உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்தும், தமிழர் நீதிபதிகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றுவதை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட நீதிபதிகளை அதிகரிக்கக் கோரியும் காலை 10 மணியளவில் கழகத்துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் மாபெரும் ஊர்வலமாக சென்னை - பூக்கடை அருகிலிருந்து புறப்பட்டு உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன், எம்.கே.டி.சுப்ரமணியன், க.பார்வதி, உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், இளைஞரணி தோழர்கள், மகளிரணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 10.1.1996 : உயர்நீதிமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு கொடுக்கப்படாததைக் கண்டித்தும், பிள்ளையார் பால் குடித்ததாகக் கூறப்பட்ட மூடநம்பிக்கைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததை எதிர்த்தும், இந்துத்துவா பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்தும், 3 சதவீதம் உள்ள பார்ப்பனர் 30 சதவீதம் நீதிபதிகளாக அனுபவிப்பதைக் கண்டித்தும் காலை 10 மணியளவில் தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் தலைமையில் சென்னை - பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் ஒலி முழக்கமிட்டு, ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். கழகத் துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உயர்நீதிமன்றப் பதிவாளர் இராமமூர்த்தி அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். 26.3.1997 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படாத 13 இடங்களுக்கு பெண்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர் களையும் நியமிக்கக்கோரி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னை - பெரியார் திடலில் காலை 9 மணியளவில் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர்கள் த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், இரத்தினகுமார், இராகுலப்புத்தன் (கணேசன்) ஆகியோர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தனர். பெரியார் திடலிலிருந்து புறப்பட்ட தோழர்கள் ஒலி முழக்கங்கள் கொடுத்துக்கொண்டே சென்று சென்னை - உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமைக்கழகச் செயலாளர் கலி.பூங்குன்றன், விசுவநாதன்கக்கன், த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், கணேசன், க.பார்வதி ஆகியோர் உரையாற்றினர். 22.1.2004 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பார்ப்பனரல்லாத பெண்களுக்குப் பிரதிநிதித் துவத்தை வலியுறுத்தியும் 22.1.2004 அன்று காலை 10 மணியளவில் சென்னை ஒயிட் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து நீதித்துறை யிலும் சமூகநீதி - இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எங்கும் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்தும் உரையாற்றினார். கழகப்பொருளாளர் கோ.சாமிதுரை ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். கோட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் நன்றி கூறினார். வடசென்னை தென்சென்னை, தாம்பரம் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களை நீதிபதிகளாக நியமிக்கக்கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை - நினைவு அரங்கம் (மெமோரியல் ஹால்) முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 22.8.2005: சுயநிதிக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 28.12.2005: சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கத்தைக் கண்டித்தும், சமூகநீதி கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். 27.7.2006: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். 1.11.2006 : நீதிபதி முகோபாத்தியாவை மாற்றுக மறியல், தடையை மீறி ஆர்ப்பாட்டம் 27.11.2007 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம் 8.3.2008 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரியும், சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர வலியுறுத்தியும் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் பழைய மாங்காடு என்ற ஊரில் உள்ள கோயில் நாகநாத ஈஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் நாகநாத ஈஸ்வரர் மூலவராகவும், அவரே உற்சவராகவும் காட்சி தருகிறார். நாகேஸ்வரி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். கோயிலில் நாகலிங்க மரமே தல விருட்சமாக திகழ்கிறது. மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், நவராத்திரி பூஜை, பிரதி பிரதோஷ பூஜை, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை, தைப்பூசம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகிய நாட்கள் கோயிலில் விஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தோஷ பரிகார நிவர்த்திக்காகவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்தக் கோயிலானது அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றுடன் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. மேலும், இந்தக் கோயிலில் பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலில் அம்பாள் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் காலத்தில் கற்கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. கோயிலானது பாலாற்றின் தென்கரையில் இயற்கையான சூழலில் அமையப் பெற்றுள்ளது.
அறுவடையான நெல்லை, சுத்தப்படுத்தி தர வேண்டும் என்று நிபந்தனை இருப்பதால், அரசு கொள்முதல் மையங்களை புறக்கணிக்கும் விவசாயிகள், எந்த நிலையில் இருந்தாலும், வாங்கி கொள்ளும் மொத்த வியாபாரிகளிடம், நெல்லை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2012ம் ஆண்டில், 22 ஆயிரம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது. பருவ மழை பொய்த்ததால், கடந்த நவரை பருவத்தில் 18,000 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டது. தவிர்ப்புஅறுவடை ஆகும் நெல்லை, விவசாயிகள், எளிதாக விற்பனை செய்வதற்காக, இந்த ஆண்டு, 25 இடங்களில், நெல் கொள்முதல் மையங்களை அரசு திறந்துள்ளது. இந்த மையங்களில், குவிண்டால் 1,350 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும், பல விவசாயிகள், நெல் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதை தவிர்த்து, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது: அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால், கருக்காய் தூற்றிவிட்டு சுத்தமாக வழங்க வேண்டும். நெல் போதிய ஈரப்பதமின்றி, காய்ச்சலாக இருக்க வேண்டும். நெல்லை தூற்றி சுத்தப்படுத்தும்போது, 40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு, 4 கிலோ, கருக்காய் கழிவு போகிறது. அதேவேளையில், அறுவடை செய்யப்பட்ட நெல், எந்த நிலையில் இருந்தாலும், மொத்த வியாபாரிகள் எடுத்துக் கொள்கின்றனர். சிக்கல்கள்ஒரு மூட்டைக்கு இரண்டு கிலோ மட்டுமே கழிக்கின்றனர். இது ஒருவகையில் லாபமாக இருப்பதால், சில விவசாயிகள், தனியாரிடம் நெல் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், நெல்லை காய வைத்து கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. காய வைக்க இட வசதியும் குறைவு.இவ்வாறு, அவர் கூறினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல் காய்ச்சல் இருந்தால் தான், நீண்ட காலத்திற்கு இருப்பு வைக்க முடியும்.இதனால் தான், கொள்முதல் செய்யும்போதே காய்ச்சல் உள்ளதாக இருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்படுகிறது. மேலும், நெல்லை சுத்தமாக தூற்றி வழங்குவதற்கு அறிவுறுத்துகிறோம். இதை பின்பற்றாத சில விவசாயிகள், தனியார் நெல் விற்பனை நிலையங்களுக்கு விற்று வருகின்றனர்.சில விவசாயிகள், நெல் பயிரிட தொடங்குவதற்கு முன்பே தனியாரிடம் முன் பணம் பெற்று விடுகின்றனர். இதனால், அறுவடையின் போது, நெல்லை அவர்களிடமே கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு கொள்முதல் மையங்களிலும் விற்காமல், தனியாரிடமும் கொடுக்காமல், சந்தையில் விலை ஏறும் போது விற்பனை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், சில விவசாயிகள் இருப்பு வைக்கின்றனர். களங்களிலும், சாலை ஓரங்களிலும் நெல்லை குவித்து, தார் பாய் போட்டு பாதுகாக்கின்றனர். இதுகுறித்து, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: விலை குறையும் நேரங்களில், இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு தான், வேளாண் துறையில் சார்பில், ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் துவக்கப்பட்டன. இங்கு, சந்தை விலை குறையும் போது, விவசாயிகள், தங்கள் விளைபொருட்கள் மீது இருப்பு ஈட்டுக் கடன் பெறலாம். பின், விலை ஏறும்போது, ஈடு வைத்த நெல்லை மீட்டு, விற்பனை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்டபாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக் கோலங்களையும் இயற்கையோடு இயைந்தவழிபாட்டையும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கே உண்டு. இதன் அடிப்படைமாறாதிருப்பது சிறப்பானதொன்று. இதே சிறப்பியல்புகள் இப்பிரதேசத்திற்கு அப்பால் கதிர்காமத்திலும் பேணப்படுகின்றது. மட்;டக்களப்பின் தென்கோடியில் சுமார் 30 மைல் தொலைவில் பரந்த வாவிக்கரையில் அமைந்துள்ள ஊரே மண்டூராகும். பண்டைய நாட்களில் இருந்து தில்லமைரங்கள் இக்கோயிற் பகுதியில் அதிகமாக இருந்தமையினாலும் கவிஞர்களும், பக்தர்களும் இவ்விடத்ததை தில்லை மண்டூர் என்றே வழங்குகின்றனர்.கிழக்கிலங்கையில் மிகவும் பழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப் பெற்றன. பண்டைய அரசனின் மதிப்பு.மானியங்களும், சீர்வரிசைகளும், நிருவாக அமைப்பும் பெற்ற கோயிலே இது. அதனால் இதனை தேசத்துக்கோயில் என்றும் அழைப்பர். இப்புகழ்மிக்க கோயிலின் தோற்றம் சீர்பாதகுலத்தோடு தொடர்புடையது. சீர்பாததேவியும் அவருடன் வந்தவர்களும் வீரமுனையலே வந்திறங்கி விநாயகருக்கு ஆலயம் அமைத்த போது அவர்கள் தங்களுடன் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த வேலினையும் அங்கு வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டு வந்த பாலப்பகுதியில் சீர்பாத குலத்தவரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்கிடமிருந்து பிரிந்த சிந்தன் அங்கிருந்த தங்க வேலினை எடுத்து வந்து மண்டூர் தில்லை மரத்தடியில் மறைத்து விட்டு துறைநீலாவணையில் வந்து வாழ்ந்தான் இதனால் சிந்தாத்திரன் குடியினர் அதிகமாக வாழும் இடமாக துறைநீலாவணை கிராமம் விளங்குகின்றது. தில்லைமரத்தடியில் வேலினைக் கண்ட அப்பகுதி ஆதிவேடர்கள்(நாதனை வேடுவர்கள்) கொத்து பந்தல் அமைத்து வழிபடப்பட்டனர்.. இதன் பின்னர் சிந்தன் தான் கொண்டு வந்த தங்கவேல் அங்கு கொத்துப்பந்தல் அமைக்கப்பட்டு வழிபடுவதை அறிந்து தன் உறவினர்களோடு சேர்ந்து அதற்கு பூசை செய்தான். ஆகையினால்தான் இன்று சிந்தாத்திரன் குடிவழிவந்த மரபினரே பெரிய கப்புகனராக இருந்து பூசை செய்து வருகின்றனர். இதில் உதவிக் கப்புகனராக வேடர்களைக் கொண்டு; பூசை செய்யப்படுகின்றது. பின்னர் இவர்களோடு குருமண்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு போன்ற நான்கு ஊர்மக்களும் இணைந்து அதற்கு தில்லைமண்டூர் முருகன் ஆலயம் என நாமம் சூட்டி வழிபட்டனர். மட்டக்களப்பு தழிழகத்திலே கோயில் வழிபாட்டோடும் நடைமுறைகளோடும் வேளாளர் தொடர்புடையவர்களாக இருந்தனர் இதனால் 20 வேளாளர்கள் சாமி துக்குவதற்குக் கொண்டுவந்தனர் இதில் 20 வேளாளருக்கும் ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். இத்தகைய வழிவந்தோரே வண்ணக்கராகக் காணப்படுகின்றனர். இவர்கள் இன்று வேளாளகுலத்தின் கவுத்தன் குடியைச் சேர்ந்தவர்களாக உள்ளதோடு வண்ணக்கர் தெரிவு செய்வதில் போட்டி ஏற்படுவதால் நான்கு கணக்கப்பிள்ளைகளும் தங்கள் விருப்பத்தின் பேரில் வண்ணக்கர் தெரிவு செய்யும் உரிமையுடையவர்களாக இருக்கின்றனர். நிருவாகத்தில் மட்டுமன்றி திருவிழாக்காலங்களில் நடைபெறும் பூசைகளிலும் சீர்பாத குலத்தவர் தொடர்புபட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஆவணிமாதப் பூரணையில் அன்று தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முன்னருள்ள இருபது நாட்களும் திருவிழாக்கள் நடக்கத்தக்கதாக, கதிர்காமத்தீர்த்தம் கழித்து 10ம் நாள் (ஆடி மாதப் பூரணையின் பின் வரும் 10ம் நாள்) மண்டூர் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறும். இக்கொடியேற்றம் வெல்லாவெளி பிரதேச செயலாளர், நான்கு வண்ணக்கர் மாரிடம் சம்மதம் கேட்டபின்னரே நடைபெறுவது வழக்கமாகும். 11ம் திருவிழாத் தொடக்கம் 20ம் திருவிழாக்கள் வரை சுற்று வட்டத் திருவிழாக்கள் காலையும், மாலையும் நடைபெறும். இத்திருவிழாக்களில் அதிகமான திருவிழாக்கள் சீர்பாத குலத்தினரையே சார்ந்துள்ளது. 11ம் நாள் திருவிழாவின் போது சீர்பாத குலத்தவரான ஞானி குடிமக்கள் புஸ்பவிமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்காளகவுள்ளனர். 12ம் திருவிழா குருமண்வெளி, வீரமுனை, மண்டூர் சீர்பாதகுலத்தவர்களால்; நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் 13ம், 15ம், நாட்களில் துறைநீலாவணைமக்களும், 14, 16ம் திருவிழா குருமண்வெளி மக்களாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் தீர்த்த உற்சவத்தின் பிறகு தீர்த்தக்கரையில் நானகு ஊர் மக்களும் கௌரவிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மஞ்சட்காப்பு மாலையும், பட்டு தீர்த்தமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகி;ன்றனர். இதேபோன்று காளஞ்சி வழங்கும் போதும் நடைபெறுகின்றது. இது தவிர கந்த சஸ்டிவிரதத்தில் படிக்கப்படும். திருச்செந்தூர் புராணம் ஏடுவளங்கும் முறை அதாவது படிக்கும் முறையும் பொருள் சொல்லும் முறையும் ஒரு வருடத்திற்கு ஒரு கிராமம் என்றவகையிலும். சீர்பாத குலமக்கள் உரிமையுடையவர்;களாகின்றனர். இதில் இடம்பெறும் கல்யாணப்பூசை சீர்hபத குலத்தவருக்கே உரியது. இவையனைத்தும் மண்டூர் முருகன் ஆலயம் சீர்பாத குலமக்களோடு உள்ள தொடர்புகளை காட்டி நிற்பது சீர்பாதகுலத்தவருக்கும் மண்டூர் முருகன் ஆலயத்திற்குமான மிக நெருக்கமான தொடர்பினை சுட்டி நிற்கின்றது. Copyright 2010-2014 © veeramunai.com All rights reserved. This site best viewed at a screen resolution of 1024 x 768 pixels or higher with most recent versions of browsers. You will need the most recent versions of Adobe Flash Player & etc in order to view some multimedia content.
திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் "மாநில சுயாட்சி" எனும் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு வெட்கம் கெட்ட கோரிக்கையை முன்வைப்பது என்பது வியப்பளிக்கிறது! 1957 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் கோரிக்கை "மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்பதாகும். நம் நாடு பத்திரிகை செய்தி 1957 எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்கிற திருத்தம் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் முதல் கோரிக்கை ஆகும். இந்திய யூனியனில் எல்லா மாநிலங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை ஆகும். அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்ப அல்லாமல் - எல்லா மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் இரண்டாவது கோரிக்கை. மத்திய ஆட்சி அதிகாரங்களுக்கு வரம்பு வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை. அதாவது, மாநில உரிமைகளுக்கு மத்திய அரசு வரம்பு விதிப்பதற்கு பதிலாக, மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்து வரம்பு வைக்க வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் மூன்றாவது கோரிக்கை. திமுக தேர்தல் அறிக்கை 1957 1962, 1967, 1971 என பின்வந்த தேர்தல்களிலும் மாநில சுயாட்சி கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வைத்தது திமுக. 60 ஆண்டுகளாக திமுக கிழித்தது என்ன? 1957 ஆம் ஆண்டில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிட்ட திமுக, இப்போது 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கையை முன் வைக்கிறது. மாநிலங்களுக்கு சம அதிகாரம், மத்திய அரசின் அதிகாரங்கள் குறைப்பு என இப்போதும் தீர்மானம் நிறைவேற்றுகிறது திமுக. கடந்த 60 ஆண்டுகளில் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், அதன் செயல்தலைவர் முக ஸ்டாலின் - மாநில சுயாட்சிக்காகவும் 1957, 1962, 1967, 1971-ல் முன்வைத்த தேர்தல் அறிக்கைகளுக்காகவும் இத்தனை நாட்களாக கிழித்தது என்ன? அதிகாரத்தில் இருந்தபோது, காங்கிரசு கட்சியிடம் தமிழ்நாட்டின் நலன்களை அடகுவைத்த திமுக - இப்போது அதே காங்கிரசுடன் சேர்ந்து மாநில சுயாட்சிக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது எதற்காக? முக ஸ்டாலினுக்கு ஏனிந்த வெட்கம் கெட்ட வேலை? Posted by அருள் at 6:02:00 பிற்பகல் 0 comments Labels: அரசியல், அனுபவம், தமிழர், பத்திரிகை, வரலாறு வியாழன், ஜூலை 06, 2017 மறைக்கப்பட்ட உலகின் முதல் சத்தியாகிரத் தியாகம்: இன்று 108 ஆம் ஆண்டு நினைவு நாள் எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். 'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம். 1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம். இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார். 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான். காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி "சத்தியாகிரகம்" என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம். மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி! ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார். கான்சிடியூசன் மலை சிறை முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட சூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் சூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் சூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க இந்தியர்களும் ஜொகனஸ்பர்க் நகரின் வெள்ளையின கிறித்தவ தலைவர்களும் சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது குறித்து பொதுவிசாரணை நடத்தக் கோரினர். 1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விடயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார். சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர். 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. (அதனுடன் வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடத்தையும் அன்று திறந்தார் காந்தி). அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி. தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர். காந்தியின் நிறைவேறாத கனவுகள்! தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது. தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது - நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி. தனது சகோதரர் இறந்த போது - நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை. அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம் காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி. இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போனது எப்படி? குறிப்பு: சாமி நாகப்பன் படையாட்சி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை பகுதிய சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் திருநாகேஸ்வரம் ஆக இருக்கலாம். Posted by அருள் at 10:21:00 முற்பகல் 0 comments Labels: அனுபவம், சாதி, தமிழர், மகாத்மா காந்தி, மனித உரிமை, வரலாறு, வன்னியர் செவ்வாய், ஜூன் 20, 2017 வீர சிவாஜியும் நடிகர் ரஜினி காந்தும்: வியப்பளிக்கும் வரலாற்று தொடர்பு! மராட்டிய மாநிலத்தை பூர்வீக பூமியாகக் கொண்ட நடிகர் ரஜினி காந்த், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் பிரதானமாக வைத்துள்ளார். இதனை அவரது மராட்டிய இனப்பற்றுக்கான குறியீடாகவும் கொள்ளலாம். ஆனால், இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல. வீர சிவாஜியின் மகனை, நல்லடக்கம் செய்தவர்கள் 'கெய்க்வாட்' சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே வகுப்பை சேர்ந்தவர் ரஜினிகாந்த் என்பது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும். வீர சிவாஜியின் பரம்பரையும் கெய்க்வாட் சமூகமும் கெய்க்வாட் எனும் பெயரில் ஏராளமான தலித் மக்கள் இருக்கின்றனர். மகர் சமூகத்தவர்கள் - ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். மகர் சமூகத்தை சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள். பேரரசர் வீர சிவாஜியின் மரணத்துக்கு பின் அவரது மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆட்சிக்கு வந்தார். இவர் 1689-ல் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் சங்கமேஷ்வர் எனும் ஊரில் சிறை பிடிக்கப்பட்டார். கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டார். கண்களை தோண்டி, நகங்களை பிடுங்கி, தோலை உரித்து பல நாட்கள் சித்தரவதை செய்து - பின்னர் உடலைக் கிழித்து, தலையை வெட்டி கொலைசெய்தார் ஔரங்கசீப். சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை துண்டுகளாக்கி புனே அருகில் உள்ள துலாப்பூர் எனும் இடத்தில் பீமா ஆற்றில் வீசினர். சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னம் சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை அடக்கம் செய்யக் கூட அனைவரும் பயந்தனர். துலாப்பூர் அருகில் உள்ள வாது எனும் கிராமத்தின் கெய்க்வாட் பிரிவினர்தான், முகலாயர்களுக்கு பயப்படாமல் துணிச்சலாக இறுதி சடங்குகளை செய்தனர். அந்த ஊரினை சேர்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட் எனும் தலித் விவசாயி சாம்பாஜியின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். மறைக்கப்பட்ட வரலாறும் தலித் எதிர்ப்பும் வாது கிராமத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில், "இறுதி சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட்" என்பது முதலில் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அதனை அழித்து விட்டனர். இந்த வரலாற்று இருட்டடிப்புக்கு எதிராக மராட்டிய தலித் அமைப்பினர் குரல்கொடுத்து வருகின்றனர். சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில் மீண்டும் கோவிந்த் கோபால் கெய்க்வாட் பெயர் இடம்பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர். வீர சிவாஜிக்கும், 'சிவாஜிராவ் கெய்க்வாட்' எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கும் இப்படியும் ஒரு பூர்வீக பிணைப்பு இருக்கிறது. Posted by அருள் at 6:09:00 பிற்பகல் 0 comments Labels: அரசியல், அனுபவம், சமூகம், சாதி, தமிழர், வரலாறு திங்கள், ஜூன் 19, 2017 ஜனாதிபதி ஆகிறார் சாதிச் சங்கத் தலைவர் "சாதியே இல்லை" என்றும், "சாதியே பேசாதீர்" என்றும் தொடர்ச்சியாக பலரும் வகுப்பெடுக்கின்றனர். ஆனால், இப்போது ஒரு சாதி சங்கத் தலைவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்த விவாதங்களில் கூட - அவரது சாதிதான் அவரது முதன்மை தகுதியாக பேசப்படுகிறது. ஆளும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித்துகளில் ஒரு தனி சாதியாக அடையாளம் காணப்படும் 'கோலி' சாதிச் சங்கத்தின் தலைவரும் கூட. அவர் அகில இந்திய கோலி சமாஜம் (All-India Koli Samaj) எனும் சாதிச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். இப்போது இந்தியா முழுவதும் இடம்பெறும் தலைப்பு செய்தியே: தலித் ஒருவர் ஜனாதிபதி ஆகிறார் என்பதுதான். சாதியே இல்லை என்று இரட்டை வேடம் போடும் இந்திய மக்கள், இப்போது சாதிக்காகவே ஒருவர் ஜனாதிபதி ஆவதை கொண்டாடுகின்றனர். Posted by அருள் at 6:18:00 பிற்பகல் 0 comments Labels: அனுபவம், சமூகம், சாதி, வரலாறு ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்! இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும். 1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பெரும் விழாவாக இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே மகர் சமூகத்தின் பிரிவான மராட்டிய கெய்க்வாட் வகுப்பை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றி வீர சிவாஜியின் மராட்டிய பேரரசில் பிரதம மந்திரிகளாக இருந்தவர்கள் பேஷ்வாக்கள். பின்னர் மராட்டிய பேரரசின் மன்னர்களாக ஆயினர். முகலாயர்களை தோற்கடித்து இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர். வீர சிவாஜியின் காலத்தில் பேஷ்வாக்களின் படையில் மகர் சமூகத்தினரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், பின்னர் வந்த பேஷ்வா மன்னர்கள் தமது பிராமண மேலாதிக்கத்தின் காரணமாக - மகர் சமூகத்தினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்து, அவர்களை தீண்டத்தகாக மக்களாக மாற்றி, சாதீய கொடுமைகளுக்கு ஆளாக்கினர். ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது. பீமா கோரேகான் நினைவுச்சின்னம் இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வினை நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி காந்தின் கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். சாதிக் கொடுமைகளை தம்மீது திணித்த பேஷ்வாக்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து மகர் சமூகத்தினர் வீழ்த்தியதன் மூலம், தமது விடுதலைக்கும் அவர்கள் வழிவகுத்தனர் என்பது ஒரு மிக முதன்மையான வரலாற்று நிகழ்வாக இப்போதும் கோண்டாடப்படுகிறது. பீமா கோரேகான் நினைவுச்சின்னம் முன்பாக அண்ணல் அம்பேத்கர் (பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அண்ணல் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்). ரஜினி: தலித் தலைவர் அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த். உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள். காலா திரைப்படத்தில் MH BR 1956 அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார். Posted by அருள் at 5:21:00 பிற்பகல் 0 comments Labels: அரசியல், அனுபவம், சாதி, சினிமா, தமிழர், பத்திரிகை, மனித உரிமை, வரலாறு சனி, ஜூன் 17, 2017 ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா? தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன். ரஜினி: தலித் தலைவர் அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த். உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசிய அடையாளம் என்ன? இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன். தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம். அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால். சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். Posted by அருள் at 11:06:00 முற்பகல் 0 comments Labels: அரசியல், அனுபவம், இலங்கை, காவிரி, சமூகம், சாதி, சினிமா, தமிழர், பத்திரிகை செவ்வாய், ஜூன் 13, 2017 ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்! மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார். ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்! ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது 2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார். உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை) கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு "தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார். ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும். ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள். விஜயகாந்த்: டாக்டர் பட்டம் "அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது. பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர். மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல் அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்! மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம் தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார். "தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன. நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின். ஏமாளி மக்களுக்கு ஏமாளி தலைவர்கள் ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!
இருப்பிடம் ; பூமி ; மனை ; வீடு ; உள் ; மனம் ; அகப்பொருள் ; ' நான் ' என்னும் அகங்காரம் ; பாவம் ; அகம்பாவம் ; மார்பு ; ஏழாம் வேற்றுமையுருபு . தமிழ் - தமிழ் அகரமுதலி கந்தகம். (வை. மூ.) Sulphur; தீயது. (பொதி. நி.) 2. That which is had; evil; இராகம் துவேஷம் முதலிய தோஷம். (நாநார்த்த.) 1. Personal faults, as attachment, hatred, etc.; நான். வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (திவ்.பெரியாழ்.5,1,5). 1. I, self; ஆசௌசம். அகமற நூற்றெட் டாகுதி (திருவானைக்.கோச்செங்.79) 2. Impurity, pollution; பாவம். அகமற (இரகு.நாட்டு.32). 1. Sin: பூமி. (பிங்.) 4. Earth; மலை. பொற்பக வினாயகன் (திருவாலவா.காப்பு,2.) 3. Mountain; (மலை.) 2. Panicled babul. See வெள்வேல் மரம். (பிங்.) 1. Tree; அகமது குறைவிலாதாய் (நல்.பாரத.வியாசருற்.8). See அஃகம். உள்ளடங்குகை. அகப்பட்டி. (குறள், 1074). 10. Being subordinate, subject; அகநானூறு. அகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.); ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன்.302.) 11. An anthology of love-lyrics. See அகநானூறு. -part. A loc. ending; ஆன்மா. அதுவதுதா னென்னு மகம் (சி.போ.3,6). 3. Soul; அகம்பாவம். அகமறு முணர்வுண் டாயும் (ஞானவா.சுகர்.8). 2. Egotism; அகப்பொருள். 9. Love-theme: ஆகாயம். (தைலவ.பாயி.22.) 8. Ether; இடம். (திவா.) 7. Place; வீடு (பிங்.) 6. House; மருதம். ஆலைக்கரும்பி னகநா டணைந்தான் (சீவக.1613). 5. Agricultural tract; மார்பு. புல்லக மகன்றது (சிலப்.30, 16). 4. Breast; காம வின்பம். (தொல்.பொ. 1, உரை.) 3. Sexual pleasure; மனம். அகமலர்ந் தீவார் (பதினொ.திருவிடை.மும்.7.). 2. Mind; உள்ளிடம். அகம்புற நிறைந்த சோதியாய் (தாயு.சிவன்செ.4.) 1. Inside; Tamil Lexicon s. the inner part, உள்; 2. a house, வீடு; 3. the earth, பூமி; 4. grain, தானியம். அகம், internal x புறம் external, அகக்கண் x புறக்கண் intellect. அக இருள், spiritual ignorance. அகதேசி, (vulg. அரதேசி) a religious mendicant, a pligrim in his own country, opp. to பரதேசி. அகத்தடிமை, slave of the house. அகத்தி, அகத்தடியாள், அகவாட்டி, a wife, the mistress of the house. அகத்திட, to insert. அகத்தீடு, a thing inserted for support. அகமுடையான், (vulg. ஆம்படையான்) a house-holder, husband. அகம்படியர், the name of a caste, formerly servants in palaces and temples. அகவிலை, price of the grain. "அளக்கிற நாழி அகவிலை அறியுமா?"
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது, அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது. இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட அதிகமான மக்கள் விளங்காமல் உள்ளனர். தாங்களாகவே செய்து கொண்ட கற்சிலைகளிடமும், இறந்து விட்ட பெரியார்களின் சமாதிகளிலும் போய் பிரார்த்திக்கின்றனர். இதற்குக் காரணம், இறைவனின் பண்புகளைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் அறியாமல் இருப்பது தான். எனவே இறைவனின் பண்புகளை எடுத்துக் காட்டி, அவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை விளக்குவதுடன், இறைவனிடம் நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கான நிபந்தனைகள் என்ன? அதற்கு இடைத்தரகர்கள் தேவையா? என்பன போன்ற அம்சங்களையும் இந்நூலில் கீழ்க்காணும் தலைப்புக்களில் விளக்கியுள்ளோம். பிரார்த்தனை தான் வணக்கம் இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் இறைவன் அருகில் இருக்கிறான் பிரார்த்தனையின் ஒழுங்குகள் ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் அவசரப்படக் கூடாது பாவமானதைக் கேட்கக் கூடாது மரணத்தைக் கேட்கக் கூடாது இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது வலியுறுத்திக் கேட்க வேண்டும் அனைத்தையும் கேட்க வேண்டும் இரகசியமாகவும், பணிவாகவும் இரவின் கடைசி நேரம் ஸஜ்தாவின் போது மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால் இறைவனிடம் கையேந்துங்கள்! பிரார்த்தனை தான் வணக்கம் இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது. மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ, அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற மனக்குறையோ, மனைவியால் மகிழ்ச்சி இல்லையே என்ற மனக்குறையோ, விரும்பியதை உண்ண முடியவில்லையே என்ற மனக்குறையோ, இன்னும் இது போன்ற நூற்றுக் கணக்காண குறைகள் அவருக்கு இருப்பதை அறிய இயலும் அளவின்றி பெருஞ்செல்வத்தைப் பெற்றவர், உடல் வலிமை பெற்றவர், மழலைச் செல்வங்களைப் பெற்றவர், இன்னும் எத்தனையோ பாக்கியங்கள் பெற்றவர்கள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் கருதலாம். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களுக்குக் கிடைக்காத பாக்கியங்களைப் பட்டியல் போட்டுக் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். நினைத்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பிரார்த்தனை தான். சர்வ வல்லமையுடைய இறைவனிடம் அந்தக் குறைகளை முறையிடும் போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி நிறைவேறாவிட்டால் கூட, பெரிய இடத்தில் பிரச்சனையை ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இஸ்லாம் பிரார்த்தனைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665 திர்மிதீ 2895, 3170, 3294 அபூதாவூத் 1364 பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை என்ற பொருள் பட நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணர்வதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் பிரார்த்தனையில் கூடுதலாகவே உள்ளது எனலாம். இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் நம்முடைய இயலாமையை உணர்ந்து நம்மை விட வலிமை மிக்க இறைவனிடம் முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட விளங்காதவர்கள் மனிதர்களில் அதிகம் உள்ளனர். தாங்களாகக் கற்பனையாகச் செதுக்கிக் கொண்ட கற்சிலைகளிடம் முறையிடுவோர் உள்ளனர். நம்மை விட கோடானு கோடி மடங்கு தாழ்ந்த நிலையில் தான் அந்தக் கற்சிலைகள் உள்ளன என்பதை அவர்களின் பகுத்தறிவு சொன்னாலும் அதை அலட்சியப்படுத்துகின்றனர். இறந்தவர்களைப் புதைத்து விட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டவரிடம் பிரார்த்திப்பவர்களும் உள்ளனர். அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு அவர் இறந்ததே அசைக்க முடியாத சான்றாக இருந்தும் அதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். உயிருடன் வாழும் மகான்கள் எனப்படுவோர் நம்மைப் போலவே உண்பவர்களாக, மலத்தை வயிற்றுக்குள் சுமந்தவராக, நோய், கவலை, முதுமை உள்ளிட்ட எல்லா பலவீனமும் கொண்டவராக இருப்பது பளிச்செனத் தெரிந்தும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்களிடமே பிரார்த்தனை செய்பவர்களையும் நாம் பரவலாகக் காண்கிறோம். இன்னும் மிருகங்கள், பறவைகள் மற்றும் அற்பத்திலும் அற்பமான படைப்புகளிடம் பிரார்த்தனை செய்வோரும் மனிதர்களில் உள்ளனர். இவை அத்தையும் இஸ்லாம் வன்மையாக மறுக்கிறது. க நம்மைப் படைத்தவன் க என்றென்றும் உயிரோடிருப்பவன் க எந்தத் தேவைகளும் இல்லாதவன் க நினைத்ததைச் செய்ய வல்லவன் க எந்தப் பலவீனமும் அற்றவன் ஆகிய தகுதிகள் ஒருங்கே அமையப் பெற்ற இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 7:191-195) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:197, 198) அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:106) அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:20, 21) மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 22:73) அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 34:22) அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குர்ஆன் 35:13, 14) அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர். (அல்குர்ஆன் 35:40) என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. (அல்குர்ஆன் 40:43) அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள். (அல்குர்ஆன் 46:6) இந்த வசனங்கள் யாவும் இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணை வைக்கும் பெரும்பாவம் என்பதையும் அறிவிக்கின்றன. இறைவன் அருகில் இருக்கிறான் சர்வ வல்லமையுடைய இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்கள் கூட தாமாக உருவாக்கிக் கொண்ட இடைத் தரகர்களிடம் பிரார்த்திப்பதைக் காண்கிறோம். இறைவன் நம்மை விட்டும் தொலைவில் இருக்கிறான்; நம்மால் நேரடியாக அவனைத் தொடர்பு கொள்ள முடியாது என்று அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். கடவுள் மனிதனை விட்டும் வெகு தொலைவில் இருப்பதாக நம்புவது தான் பல தெய்வ வழிபாட்டுக்கும், இறை வழிபாடு புறக்கணிக்கப்படுவதற்கும் அடிப்படைக் காரணம். அந்தக் காரணத்தை களையெடுப்பதற்காகத் தான் நான் அருகிலிருக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான். என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186) எந்த அளவுக்கு அருகில் இருக்கிறான்? பத்தடி தூரத்தில் இருக்கிறானா? பார்க்கும் தூரத்தில் இருக்கிறானா? எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறானா? இதைப் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான். மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (அல்குர்ஆன் 50:16) ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். (அல்குர்ஆன் 56:83, 84, 85) கடவுள் தொலைவில் இருப்பதாக எண்ணிக் கொண்டு சிலைகளின் முன்னே நிற்பவர்கள், சமாதிகளுக்கு முன்னே மண்டியிடுபவர்கள், சாமியார்களின் கால்களில் விழுபவர்கள் இதை நெருக்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏக இறைவனோ ஒரு மனிதனின் பிடறி நரம்பை விட நெருக்கத்தில் இருக்கிறான். ஒரு மகானின் முன்னே ஒருவன் நிற்கிறான். அவர் தனக்கு மிக மிக அருகில் இருப்பதாகவும், கடவுள் அவரை விட தொலைவில் இருப்பதாகவும் எண்ணுகிறான். ஆனால் கண் முன்னே நிற்கும் மகானை விட அந்த மனிதனுக்கு கடவுள், நெருக்கமாக இருக்கிறான். இடைவெளியைக் கற்பனை செய்ய முடியாத நெருக்கத்தில் இருக்கிறான் என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான். கடவுள் நெருக்கமாக இருப்பது உண்மை தான். ஆயினும் நாங்கள் அவனிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவில்லையே? அவனது கட்டளைகள் பலவற்றை மீறியுள்ளோமே? நாங்கள் நேரடியாகக் கேட்டால் எங்களை அவன் கோபித்துக் கொள்வானே? அவனது கோபத்தைக் குளிரச் செய்வதற்குத் தான் இடைத் தரகர்களை, சாமியார்களை, ஷைகுமார்களை நாங்கள் நாட வேண்டியுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதம் தவறானது என்பதைத் தெளிவுபடுத்துவதற்குத் தான் நான் அருகில் இருக்கிறேன், அழைப்பவனின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் எனவும் சேர்த்துச் சொல்கிறான். அழைப்பவன் எவனாயினும் அவனுக்குப் பதிலளிக்கிறேன் என்று பொது அழைப்பு விடுக்கிறான். மகான்கள் மட்டும் நெருங்கும் வகையில் நான் இருக்கவில்லை. சாதாரண மனிதனும் நெருங்கும் வகையில் தான் இருக்கிறேன் என்று கூறுகிறான். தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87) இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் எவ்வளவு பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டவனாயினும் அதற்காக இறைவனை விட்டு விலக வேண்டாம்; இறைவன் தர மாட்டான் என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்; எவ்வளவு பயங்கரமான பாவங்களில் ஈடுபட்டாலும் அவற்றையும் அல்லாஹ் மன்னிக்கிறான்; அவர்களும் அவனிடத்தில் நேரடியாகக் கேட்கலாம் என்று மிகத் தெளிவாக இங்கே சுட்டிக் காட்டுகிறான். தனக்குத் தகுதியில்லை என்று எண்ணி இறைவனை விடுத்து மற்றவர்களை நாடக் கூடாது எனவும் உணர்த்துகிறான். கடவுள் என் மேல் கோபமாக இருக்கிறான்; அதனால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடி ஓடுகிறேன் என்று கூறுவது அறிவுக்கும் ஏற்புடையதாக இல்லை. கடவுள் கோபமாக இருக்கிறான் என்பதால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதாகக் கூறினால் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்னின்ன மனிதர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்று இறைவன் கூறினானா? இதை அவர்கள் சிந்திக்க வேண்டும். மனிதர்களைக் குளிரச் செய்வதற்காக அவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக அவர்களுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதில் அர்த்தமிருக்கிறது. அவர்கள் பக்குவமாக அவரிடம் கூறி, கோபத்தைத் தணிக்க முயலக் கூடும். மனிதனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களைக் கூட அறிந்து வைத்திருக்கும் இறைவனுக்கு இத்தகைய இடைத்தரகர்களின் தேவை என்ன? இதைச் சிந்தித்தாலும் இந்தப் போக்கை மக்கள் மாற்றிக் கொள்வார்கள். நான் அருகில் இருக்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு இறைவன் நிறுத்தவில்லை. எந்த வகையில் அருகில் இருக்கிறேன் என்பதையும் விளக்குகிறான். அழைப்பவரின் அழைப்பை ஏற்பதில் அருகில் இருக்கிறேன்என்று தெளிவுபடுத்துகிறான். பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனுக்கு நமது குரல் எவ்வளவு தெளிவாகச் சென்றடையுமோ அதை விடத் தெளிவாக நமது பிரார்த்தனைகள் அவனைச் சென்றடையும் என்பதே இதன் விளக்கமாகும். மூஸா (அலை), ஹாரூன் (அலை) இருவரையும் பிர்அவ்னிடம் இறைவன் அனுப்பும் போது, அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:46) என்று சொல்லியனுப்புகிறான். உங்களுடன் இருக்கிறேன் என்பதன் பொருள், உங்களுக்கு நடப்பதை நான் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் என்பது தான். நான் அருகில் இருக்கிறேன்; அழைப்பவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் என்று கூறிய பிறகும் அடக்கத்தலங்களில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கும் முஸ்லிம்களுக்கு, உண்மையை விளக்கும் போதனைகளைப் பல இடங்களில் இறைவன் கூறுகிறான். இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. (அல்குர்ஆன் 30:52) உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22) இறந்தவர்களும், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நமக்கு அருகில் இருப்பதாக நாம் நினைத்தாலும் அவர்கள் நாம் கூறுவதைச் செவியுற முடியாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். செவியுறவே முடியாதவர்கள் எப்படி பிரார்த்தனைக்குப் பதிலளிப்பார்கள் என்பதை, சமாதிகளை வழிபடும் முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194) மிக அருகில் இருந்து கொண்டு அனைவரின் பிரார்த்தனைகளைச் செவியுறுகின்ற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதை விட்டு விட்டு மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு இந்த வசனங்களில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. இறைவன் அருகில் உள்ளதும், அவன் மாத்திரமே பிரார்த்தனைக்குத் தகுதியானவன் என்பதும் தான் இயற்கையான கடவுள் கொள்கையாகும். பல்வேறு தெய்வங்களை - பெரியார்களை வழிபடக் கூடியவன் கடுமையான, தாங்க முடியாத ஆபத்தைச் சந்திக்கும் போது அவனது வாய்,கடவுளே! அல்லாஹ்வே! என்று தான் உச்சரிக்கின்றது. சின்னச் சின்ன தேவைகள் விஷயத்தில் தான், கடவுள் தூரத்தில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். கழுத்துக்குச் சுருக்கு வரும் நேரத்தில் எந்த அவுலியாவையும் எந்தச் சிலைகளையும் மனிதன் அழைப்பதில்லை. அல்லாஹ், கடவுள் என்ற வார்த்தை தான் அவனிடமிருந்து புறப்படுகின்றது. திருமறைக் குர்ஆனிலும் அல்லாஹ் இதை அழகாக விளக்குகிறான். கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 17:67) உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். (அல்குர்ஆன் 6:40, 41) மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 10:12) அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65) மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன் 30:33, 34) மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன் எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:08) இறைவன் மிக அருகில் இருப்பதை மனிதனின் உள் மனது ஒப்புக் கொள்கிறது. அவனாக உருவாக்கிக் கொண்ட போலியான காரணங்களால் தான் இறைவனை விட்டு மனிதன் மற்றவர்களை நாடுகிறான் என்பதற்கு இவ்வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது. இறைவன் எல்லா மனிதர்களும் நெருங்கக் கூடிய இடத்தில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவர் முன்னிலையிலும் தமது சுய மரியாதையை இழக்க மாட்டார்கள் க எவர் காலிலும் விழ மாட்டார்கள். க காணிக்கை செலுத்தி எவரிடத்திலும் ஏமாற மாட்டார்கள். க மலஜலத்தைச் சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள். க மதத்தின் பெயராலும், பிள்ளை வரம் என்ற பெயராலும் பெண்கள் கற்பிழக்க மாட்டார்கள். க இறைவன் அருகில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். க எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள். க யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். க திருட மாட்டார்கள். க கொலை செய்ய மாட்டார்கள். க பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள். க லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள். இறைவன் மிக அருகில் இருக்கிறான் என்று நம்புவதால் மனிதன் பெறும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!! பிரார்த்தனையின் ஒழுங்குகள் இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும், பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம். ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி) நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம் எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்ற உத்தரவாதத்தை இந்த நபிமொழி வழங்குகின்றது. அப்படியானால் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்பட காரணங்கள் என்ன? ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1686 மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். அவசரப்படக் கூடாது அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன்; கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும். நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340 பாவமானதைக் கேட்கக் கூடாது பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது. இறைவா! லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு! என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4918 மரணத்தைக் கேட்கக் கூடாது முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள். எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5671, 6351 இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் இறந்தவர்களுக்காக, உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும். அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுகின்றனர். அல்குர்ஆன் 59:10 குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும். ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3084 மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள். மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது பிரார்த்தனை செய்து முடிக்கும் போது, இறைவா! இந்தப் பெரியாரின் பொருட்டால் இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள் என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். தனது அடிமைத் தனத்தையும், இறைவனின் பேராற்றலையும் உணர்ந்து உருகிக் கேட்கும் வகையில் அமைந்த பிரார்த்தனையைத் தான் இறைவன் ஏற்றுக் கொள்வான். மற்றவர் பெயரைச் சொல்லி இறைவனை மிரட்டுவது போல் அமைந்த இது போன்ற திமிரான வார்த்தைகள் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும். எந்த மகானுக்காகவும் இறைவன் எதையும் தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆதம் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்தின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக் கதையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். ஆதம் (அலை) எவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் விளக்குவதற்கு எதிராகவும் இந்தக் கதை அமைந்துள்ளது. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:37) இறைவன் புறத்திருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும் திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23) இதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது தான் இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திருந்து அறியலாம். எனவே அந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும். இறைவன் பால் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற வசனத்துக்கு தவறான பொருள் கொடுத்து, அதனடிப்படையில் இவ்வாறு பிரார்த்திக்கின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:35) வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாகசாதனமாக உள்ளது என்பர். நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது. இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலாவைசாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது. இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே வஸீலா தேடுங்கள்!என்பதன் கருத்தாகும். இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள். வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது. இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். மகான்களும் வஸீலா தேட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருள். நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதல் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள். இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும். மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (17:57) தெளிவாகவே கூறுகிறது. எனவே நல்லறங்கள் எனும் வஸீலா - சாதனம் மூலம் இறைவனை நெருங்குங்கள் என்று பொருள் கொண்டால் தான் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட அனைத்து முஃமின்களும் வஸீலா தேட வேண்டும் என்பது பொருந்தும். மகான்களைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் கொண்டால் இவ்வசனம் பொருளற்றதாகி விடும். வலியுறுத்திக் கேட்க வேண்டும் இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது. உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 6338, 6339, 7464, 7477 அனைத்தையும் கேட்க வேண்டும் சாதாரண சின்னச் சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்.. தங்களுக்கு எவை சாத்தியமென நம்புகிறார்களோ அதைத் தான் இறைவனிடம் கேட்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமற்றவையாகத் தோன்றக் கூடியதை அவர்கள் இறைவனிடம் கேட்பதில்லை. இதவும் தவறாகும். திருமணம் ஆகி பத்து வருடங்கள் வரை குழந்தையில்லா விட்டால் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்கின்றனர். ஆனால் தள்ளாத வயதையடைந்தும் குழந்தை இல்லாவிட்டால் இறைவனிடம் கேட்பதில்லை. தள்ளாத வயதுடையவர்களுக்குக் குழந்தை பிறப்பதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இறைவனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் இந்தக் கட்டத்திலும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர்க்க மாட்டார்கள். ஜக்கரியா நபியவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் பலவீனமடைந்து மயிர்கள் நரைத்து விட்ட நிலையில் தமக்கொரு சந்ததியைக் கேட்டார்கள். இறைவனும் சந்ததியை வழங்கினான். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்பாக்கியசாலியாக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 19:2, 3, 4) சிறிய தொழில் செய்பவன் தன்னைக் கோடீஸ்வரனாக்குமாறு இறைவனிடம் கேட்பதில்லை. சிறிய தொழிலில் கோடிக் கணக்கான ரூபாய்கள் எப்படிக் கிடைக்க முடியும் என்று எண்ணுகிறானே தவிர வல்ல அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தான் என்று எண்ணுவதில்லை. தன்னைப் போன்ற பலவீனனாக இறைவனையும் அவனது உள் மனது நினைக்கிறது. அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நம்பவில்லை. இது தான் இந்தப் போக்குக்குக் காரணம். எனவே கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை. இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல் உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர் (அல்குர்ஆன் 7:205) இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன. ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும். மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான். பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும். பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும். ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும். இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இரவின் கடைசி நேரம் இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும். இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி 1145, 6321, 7494 ஸஜ்தாவின் போது.. அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 744 மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட, அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: முஸ்லிம் 4912 தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ தந்தை தன் மகனுக்காகச் செய்யும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத் தக்கவை. பிள்ளைகள், தந்தையரை சிறந்த முறையில் கவனித்து அவர்களின் துஆவைப் பெற வேண்டும். தந்தையரும் தமது பிள்ளைகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 1828 இது போல் நேர்மையான ஆட்சியாளன், நோன்பாளி ஆகியோரின் துஆக்கள் பற்றியும் ஹதீஸ்கள் உள்ளன. பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்... நீங்கள் கேளுங்கள், தருகிறேன் என்ற இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக் கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை. இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது. நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாவிட்டாலும் இறைவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான். விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதை விட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்குத் தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான். ஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதை விடச் சிறந்ததைக் கொடுப்பான். அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதனின் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம். அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால், அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான். அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயர்த்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும். பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 10709 எனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது. இந்த ஒழுங்குகளைப் பேணி, இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
"எல்லோருக்கும் ரொம்ப நன்றி".. தினேஷ் கார்த்திக்கின் உருக்கமான பதிவு.. ரசிகர்களிடையே ஏற்பட்ட பரபரப்பு..! முகப்பு > செய்திகள் > விளையாட்டு By Madhavan P | Nov 24, 2022 12:01 PM இந்திய கிரிக்கெட் அணி வீரரான தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. Also Read | காதலன் செய்ய போகும் கொலையை 2 வருஷம் முன்னாடியே கணிச்ச ஷ்ரத்தா??.. 2020 ஆம் ஆண்டில் அவரே எழுதிய கடிதம்??.. பரபரப்பு தகவல் தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். சொல்லப்போனால் தோனிக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர் தினேஷ் கார்த்திக். இடையில் பல்வேறு சரிவுகளை அவர் சந்தித்து வந்தார். கடந்த வருட ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்தியா. அப்போது, வர்ணனையாளராக பணிபுரிந்தார் தினேஷ் கார்த்திக். ஆனால், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை பெரிய தடைகளையும் தகர்க்கலாம் என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக். அதற்கு அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது கடந்த ஐபிஎல் சீசன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 183.33 ஆகும். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் அவரால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில்,"உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடியது பெருமையான உணர்வு. இறுதி நோக்கத்தை நாங்கள் இழந்துவிட்டோம். ஆனால் இந்த அனுபவம் என் வாழ்க்கையைப் போற்ற வேண்டிய பல நினைவுகளால் நிரப்பியது. எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் மிக முக்கியமாக ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்காக இதுவரையில் 94 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும், 60 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக 229 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில், அனைவர்க்கும் நன்றி கூறுவதாக அவர் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. View this post on Instagram A post shared by Dinesh Karthik (@dk00019) Also Read | பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!! கூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Tags : #CRICKET #INDIAN CRICKETER #DINESH KARTHIK #DINESH KARTHIK INSTAGRAM POST மற்ற செய்திகள் காதலன் செய்ய போகும் கொலையை 2 வருஷம் முன்னாடியே கணிச்ச ஷ்ரத்தா??.. 2020 ஆம் ஆண்டில் அவரே எழுதிய கடிதம்??.. பரபரப்பு தகவல் நடிகர் செந்தில் முதுகில் எட்டி உதைச்ச ரசிகர்.. மிதிச்சதுக்கு அப்புறம் சொன்ன காரணம்.. ஷூட்டிங்கில் நடந்த throwback சம்பவம்!! நினைவுகூர்ந்த நடிகர் பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!! Vijay : Fans Meet-க்கு வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர்..! நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதமா? - முழு விபரம். வங்க தேசத்துக்கு எதிரான தொடர்.. இந்திய கிரிக்கெட் அணியில் BCCI செய்த மாற்றம்.. முழுவிபரம்..! "ஓட்டு போடுறோம்.. ஆனா யாரும் உள்ள வரக்கூடாது".. அரசியல் கட்சியினருக்கு தடை விதித்துள்ள கிராமம்.. பல வருஷமா இப்படித்தானாம்.! மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் "அவர் பேட்டிங்கை பாக்கவே சங்கடமா இருக்கு".. சூரிய குமாரின் அதிரடியை பார்த்து அசந்துபோன மேக்ஸ்வெல்..! "நான் ஒன்னும் கிரிமினல் இல்லை, இப்டி பண்றது".. மனம் உடைந்து பேசிய டேவிட் வார்னர்.. என்ன நடந்துச்சு? பிரதமர் மோடியிடம் முதன்முதலில் ஜடேஜாவை அறிமுகம் செய்துவைத்த தோனி.. உடனே பிரதமர் சொன்ன விஷயம்.. மனம் திறந்த ஜடேஜா..! "தாய் பாசத்துக்கு எதுவும் ஈடாகாது".. சூர்யகுமார் செஞ்சுரி அடிச்சதும் அம்மா செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!! சிஎஸ்கே அணி விடுவித்த பிறகு.. அடேங்கப்பா லெவலில் சாதனை படைச்ச ஜெகதீசன்.. CSK பகிர்ந்த வைரல் ட்வீட்!! "எல்லா ரெக்கார்டும் இனி நம்ம பேருல தான்".. 50 ஓவர் போட்டியில் 200+ ரன்கள்.. தமிழக வீரர் ஜெகதீசனின் அசாத்திய சாதனை!! "எல்லா இடத்துலயும் அவரு இருக்காருங்க".. தோனி குறித்து கோலியின் வைரல் பதிவு!! "நீங்க நிஜமா அப்டி நெனச்சீங்களா?".. அஸ்வின் விஷயத்தில் பரவிய வதந்தி??.. ராஜஸ்தான் அணியின் தரமான பதிலடி!! "எதுக்கு இவ்ளோ பிரேக்?".. ராகுல் டிராவிட் விஷயத்தில் ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!! "ஃபீல்டிங் பண்ண சொன்னா மனுஷன் என்னய்யா பண்ணி இருக்காரு ?".. பவுண்டரி லைனில் சாகசம் செய்த ஆஸி. வீரர்.. சர்ப்ரைஸ் வீடியோ!! "CSK-வின் அடுத்த கேப்டன் இவருதான்".. ஆருடம் சொன்ன வாசீம் ஜாஃபர்.. தோனியின் இடம் பத்தி சொன்ன தகவலால் பரபரக்கும் ரசிகர்கள்..! கேப்டனாக போஸ் கொடுக்க போன ஹர்திக்.. அடுத்த நொடியே வில்லியம்சன் செஞ்ச அற்புதம்.. இணையத்தை கலக்கும் வீடியோ!! சந்தேகமா?.. விராட் கோலி மேலயா?.. ICC பகிர்ந்த தெறி வீடியோ.. குளிர்ந்து போன கோலி ரசிகர்கள்..! "இனிமே அப்டி இருக்காது".. Retire ஆன பொல்லார்ட்.. CSK போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்!! ரங்கன் வாத்தியார் - கபிலனாக மாறிய தோனி, ஜடேஜா.. CSK அணி பகிர்ந்த மாஸான வீடியோ.. ஜடேஜா போட்ட தெறி கமெண்ட்..! "MI லெஜெண்ட்".. ஓய்வை அறிவித்த பொல்லார்டு.. ரோஹித் ஷர்மாவின் உருக்கமான போஸ்ட்.. கண்கலங்கிய ரசிகர்கள்..! லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் 'செம' வைரல்!! IPL 2023 "ஜடேஜா உள்ள, பிராவோ வெளிய".. சிஎஸ்கே அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்.. வேற யாரெல்லாம் இருக்காங்க?.. IPL 2023 ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!! அந்த மனசுதான் சார்.. மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷீதுக்காக இங்கிலாந்து அணி செஞ்ச விஷயம்.. ஹார்ட்டின்களை அள்ளும் வீடியோ..! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian Cricketer Dinesh Karthik Instagram Post Goes Viral | Sports News. Everything about Latest News - Chennai, Tamil Nadu, India & World Behindwoods.com @2004-2022 Privacy Policy | Terms & Conditions If you have any grievance against any of our published content, please contact G. Manivannan, Grievance Redressal Officer by emailing to reach@behindwoods.com
கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். பெலவத்தையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளிட்ட அவர், “அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் இல்லத்திலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார். அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிட முடியாது. ஆனால், சில சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதை தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்பது நிச்சயம். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட வேண்டும். சந்தேக நபர்களின் பட்டியலில் அவரது பெயர் உள்ள போதும், அவர் கைது செய்யப்படமாட்டார். ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களாகியும் அவர் கைது செய்யப்படவில்லை. ஐதேக அரசாங்கத்தின் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை, மறைத்து வைத்து காப்பாற்றியது. அதுபோலவே, இப்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள், ஐதேகவினரைக் காப்பாற்றுகிறார்கள். அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார் என்பதை உறுதியாக கூறுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மே ஜும்ஆ தொழு­கைகள் நடாத்­தப்­பட வேண்டும் எனும் ஆலோ­ச­னை தொடர்பில் வக்பு சபை அடுத்த வாரம் தனது தீர்­மா­னத்தை அறி­விக்­க­வுள்­ள­தாக அதன் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்­தார். நாட்டில் இயங்­கி­வரும் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ரமே வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழுகை நடாத்­தப்­ப­ட­ வேண்­டு­மென அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை, சூரா­க­வுன்ஸில், ஷூரீஆ கவுன்ஸில், சூபி தரீக்­காக்­களின் உயர் பீடம் (Scot) என்­பன ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்­ளன. இத்­தீர்­மானம் அண்­மையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரின் தலை­மையில் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே அறி­விக்­கப்­பட்­டது. இதே­வேளை நேற்று முன்­தினம் நடை­பெற்ற வக்­பு­சபைக் கூட்­டத்தில் இத்­தீர்­மானம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. அத்­தோடு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மாவட்ட அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ரி­க­ளி­ட­மி­ருந்து இது தொடர்­பான அறிக்­கை­களை வக்பு சபையினால் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. ‘வக்பு சபை இது தொடர்பில் ஆராய்ந்து, அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் அறிக்­கை­க­ளையும் பரி­சீ­லித்து அடுத்த வாரம் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பொன்­றினை வெளி­யிடும்’என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார். கொவிட் 19 தொற்று பர­விய காலத்தில் சுகா­தார வழி­காட்­டல்கள் அடங்­கிய விதி­மு­றைகள் பள்­ளி­வா­சல்களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் பின்­ன­ணியில் ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள் அல்­லாத பள்­ளி­வா­சல்கள் தக்­கி­யாக்கள்,ஸாவி­யாக்­களில் ஜும்ஆ தொழு­கைக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கொவிட் 19 தொற்­றி­லி­ருந்து நாடு மீட்சி பெற்­றதும் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள், ஸாவி­யாக்­களில் ஜும்ஆ தொழுகை நிறுத்­தப்­பட்­டது என்­றாலும் சில பள்­ளி­வா­சல்­களில் தொடர்ந்தும் ஜும்ஆ தொழுகை நடாத்­தப்­ப­டு­கி­றது. இத­னை­ய­டுத்தே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடந்த வாரம் குறிப்­பிட்ட நான்­கு­ முஸ்லிம் நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களை அழைத்து கலந்­து­ரை­யா­டி­யது. இக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்பு நான்கு நிறு­வ­னங்­களும் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ரமே ஜும்ஆ தொழுகை நடாத்­தப்­ப­ட­வேண்டும் என்று ஏகோ­பித்து தீர்­மா­னித்­தன. இத்­தீர்­மானம் திணைக்­கள பணிப்­பா­ள­ரினால் வக்பு சபைக்கு அனுப்பிவைக்­கப்­பட்­டது. உலமா சபையின் பத்வா குழுவும் ஏற்­க­னவே வக்பு சபை­யுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடாத்தியிருந்தது.- Vidvelli
வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும். சுளிக்கச் சொல்லேல். Sulikka Sollel மற்றவர்கள் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது Never use the word that hurts others © 2022 | கணையாழி ஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா! நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை. ஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி. இந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக. 'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும். இந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது. ஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நியூ இயர் கொண்டாட்டத்திற்காக நண்பன் வீட்டு பார்ட்டிக்கு போயிருந்தேன். நாங்கள் அடிக்கடி பார்ட்டி வைத்த கொண்டாலும் நியூ இயர் பார்ட்டி ஸ்பெஷல் தான். அதாவது நினைத்த போது நானும் நண்பனும் ஒருவர் வீட்டில் மற்றவர் கூடி மனைவிகளை ஸ்வாப் செய்து ஓத்து மகிழ்வோம். ஜோடி மாத்தி, குரூப் செக்ஸ் சுகத்தில் இரு ஜோடிகளும் இரவுகளில் விடிய விடிய கொண்டாடி தீர்ப்போம். எங்கள் மனைவிகளை அம்மணமாக லெஸ்பியன் செக்ஸை என்ஜாய் பண்ண சொல்லி பார்த்து ரசிப்போம். ஆனால் இந்த இந்த வருட புத்தாண்டை முதல்முறையாக இன்னும் சில ஜோடிகளை சேர்த்து கொண்டு பல ஜோடிகளோடு மனைவிகளை மாற்றி கொண்டு புது குரூப் செக்ஸ் ஓழுக்கு திட்டமிட்டோம். அதற்காக வலை விரித்த போல நெட்டில் பல ஜோடிகளும் மேலும் நண்பர்கள் வட்டத்தில் சில ஜோடிகளும் விருப்பம் தெரிவித்து இணைந்து கொண்டார்கள். நாங்கள் 30 களில் இருந்தாலும் 20 களில் திருமணம் செய்து கொண்ட ஜோடியும், ஓய்வு பெற்று 60 களில் இருக்கும் வயதான அனுபவசாலி ஜோடிகளும் இணைந்து கொண்டார்கள். மொத்தம் 6 ஜோடிகள் என்பதால் வீடு பத்தாது என்கிற யோசனையில் ஒரு பீச் ரிசார்டை முன்னரே திட்டமிட்டு புக் செய்தோம். அது ஒரு ஃபேமி சூட் போல இருந்தது அதில் 3 பெட்கள் இருந்தாலும் ஒரே கட்டிலில் இரு ஜோடிகள் ஓக்கலாம் என்பதால் சரி என்று அங்கே கொண்டாட தீர்மானித்தோம். புத்தாண்டுக்கு முந்தைய நாளே வீட்டில் கூடி அறிமுகம் செய்து கொண்டு, பல மணி நேரம் பேசினோம். அங்கேயே பீர் சாப்பிட்டு லைட்டாக ரெஃபெஷ் செய்து கொண்டு 4 காரில் ரிசார்ட்டுக்கு புறப்பட்டோம். 20 களில் இருந்த ஜோடிகள் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார்கள். திருமணம் ஆகி 2 வருடம் தான் ஆகி இருந்தது. இருவரும் வாலிப முறுக்கோடு இருந்தாலும் அந்த பையனை விட அந்த பெண் துருதுருவென்று இருந்தாள். அவளை பார்க்கும் போது பிக்பாஸில் வந்த ரைஸாவைப்போல் இருந்தாள். பெங்களூரைச் சேர்ந்தவள் என்றாலும் நன்றாக தமிழ் பேசினாள். அந்த பையன் தமிழ் தான். தமிழ் காளையோ பசு போல் சாதுவாக இருந்தான். நிச்சயம் அவள் தான் அவனை காதலித்து, கரம்பிடித்து கைக்குள் வைத்து இருப்பாள் என்பதை புரிந்து கொண்டேன். அந்த பையனோடு நான் பேசி அவனை கூல் ஆக்கினேன். அப்போது என் மனைவி அவன் தான் அவளோட சாய்ஸ். எனக்கு அவன் தான் வேண்டும் என்றாள். நான் அவளை அறிமுகம் செய்து வைத்தேன். அவன் முதலில் பேச கூச்சப்பட்டாலும் என் மனைவியோடு நெருங்கி பேச ஆரம்பித்தான். இது தான் சான்ஸ் என்று அவன் மனைவி அந்த துரு துரு ரைஸா குட்டியோடு நான் இணைந்து கொண்டேன். அப்போது அந்த வயதான ஜோடி ஆண்டி என்னப்பா இப்போவே ஜோடியை மாத்திட்டீங்க. நான் அங்கே போய் டாஸ் போடுவீங்க இல்லேனா கார் கீ அந்த மாதிரி ஐடியா பண்ணி ஜோடி மாத்திப்பீங்கனு பாத்தா இப்படி இங்கேயே மாத்திகிட்டீங்களே. நோ. நோ..நான் ஒத்துக்கா மாட்டேன் என்று அடாவடியை ஆரம்பித்தாள். அப்போது அவள் புருஷன் அந்த பெரியவரும் மனைவிக்க சப்போர்ட் செய்தார். உடனே நான் ஜோடி மாத்த ஐடியாஸ்லாம் வேண்டாம் 2 நாள் ரூம் புக் பண்ணயிருக்கோம். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணோடு கட்டயாம் கம்பெனி கொடுக்க வேண்டும். அதில் எந்த வரிசையும், முன்னுரிமையும் தேவை இல்லை. இப்போதைக்கு ரைசாவை காட்டி, இவளுக்கு பிறகு உங்களுக்கு கம்பெனி தர்றேன். ஒரு யூத் ஒரு மெச்சூர்ட் கான்ட்ராஸ்டா கம்பெனி சூப்பரா இருக்கும் என்றேன். அத்தனை பேரும் சிரித்து கைதட்டி அங்கிருந்து கிளம்பி ரெசார்ட்டுக்கு போனோம். எங்க கார்ல ரெண்டோ ஜோடி அதாவது நான் டிரைவிங் செய்ய, ரைசா (அவள் பெயர் வேறு என்றூலும் ரைசாவை வச்சுக்குவோம். நேர்ல வச்சுக்க முடியாட்டியும் கதையில அவளை ஓத்தா கர்ப்பமாகவ ஆகிடப்போறா). முன் பக்கம் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். என் மனைவியும் ரைசா புருஷன் தமிழ்காளையும் சேர்ந்து அமர்ந்து கொண்டார்கள். மற்றவர்கள் காரில் ஏறிக்கொள்ள, நான் கடைசியாக வண்டியை கிளப்ப ரெடி ஆனேன். அப்போது என் மனைவி என்னிடம் அவங்க முன்னாடி போகட்டும். உங்க டிரைவிங் ஸ்பீடுக்கு அவங்களை முந்திடலாம். நாம்ப வீட்ல ஒரு ரவுண்டு….. என்று என் மனைவி சொன்னதுமே காரை விட்டு இறங்கி மீண்டும் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தினோம். அப்போது என் மனைவி அந்த தமிழ் காளையை ஹால்லயே உட்காரந்து அவனை அணைத்து கிஸ் அடித்தாள். ரைசா என்னை த்ரில்லாக பார்க்க நான் ஹால் ஒகேவா என்ற போது அவள் ஒகே ஆனா ஜோடியா சேர்ந்தே பண்ணலாம் என்றாள். பிறகு நானும் ஹாலில் ரைசாவின் புன்னகை சிரிப்பை ரசித்து அவளோட சப்ப கன்னத்தில் கிஸ் அடித்து லிப்லாக் செய்தேன். இருவரும் லிப்லாக் செய்து கொண்டு சோபாவை பார்த்த போது அங்கே என் மனைவி அதற்குள் பொறுக்கமுடியாமல், அந்த தமிழ் காளையின் ஜீனை உருவி அவன் சுன்னியை பிடித்து உருவி சப்பி சுவைத்தாள். அப்போது ரைஸா உங்க ஜூஸும் வேணும் என்று சொல்ல நானும் என் பேண்டை உருவி ஜட்டியோடு உட்கார்ந்தேன். ரைசா என் ஜட்டியோடு பேண்டை உருட்டி கொண்டே சுன்னியை வெளியே எடுத்து முத்தமிட்டு, வாயில் கவ்வி சப்பி ஊம்ப ஆரம்பித்தாள். ரைசா ஒவ்வொரு ஊம்பளுக்கும் அவளோட டிரேட்மார்க் சிரிப்போடு என்னை பார்த்து கண் அடித்தாள். ஆஹா..என்ன சுகம் என்று அங்கே பார்த்த போது அங்கே தமிழ்காளை என் மனைவயின் கன்னத்தை இருபக்கமும் தாங்கி பிடித்து கொண்டான். அவள் ஊம்பல் வேகத்துக்கு ஏற்ப, சோபாவில் உட்கார்ந்து கொண்டே, குண்டியை தூக்கி தூக்கி ஓழ்ப்பது போல் என் மனைவி வாயில் கொடுத்து கொண்டு இருந்தான். நானும் அதை போல் ரைஸா ஊம்பலுக்கு அவள் வாயில் என் சுன்னியை சொருகி சொருகி வாயோழை ஆரம்பித்தேன். ஆசை தீர இருவரும் சுன்னியை ஊம்பும் போதே முன்னால் போன காரில் இருந்து போன் வர, நான் எடுத்து ஏடிஎம் கார்டை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். வீட்டில் தேடி கொண்டிருக்கிறேன். நீங்கள் முன்னால் போங்கள். நான் பின்னால் வந்து விடுவேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிய போதே தமிழ்காளையின் சுன்னி ஜுஸ் பொங்கி வழிய என் மனைவி அதை வாயில் வாங்கி தொண்டையை நிரப்பினாள். ஆனால் ரைஸா விடாமல் என் சுன்னியை சப்பி கொண்டிருக்க, நான் வாய் வலிச்சா சொல்லிடு என்றேன். அவள் விடாமல் ஜுஸ் வரும் வரை விடமாட்டேன் என்று சொல்லி சிரித்து கொண்டே ரைசா என் சுன்னியை ஊம்ப ஆரம்பித்தாள். பிறகு சோபாவின் என் மனைவி காலை விரித்து கொண்டு அவள் சுடி பேண்டையும், பேண்டியையும் கீழே இறங்கி விட்டு, சுடி டாப்ஸையும், பிராவையும் உருவி போட்டு அம்மணமானாள். அந்த தமிழ் காளை என் மனைவியின் முலைகளை கையில் பிடித்து ஆசையோடு உருட்டி சப்பினாள். அவனோட வேகமும் ஆவேசமும் அதுவரை கன்னி முலைகளில் விளையாடிய காளை இப்போது பருத்து பெருத்த முலைகளில் விளையாட ஆர்வமாக இருப்பதை கண்டேன். என் மனைவியும் அவன் தலையை அவள் மார்போடு சேர்த்து அணைத்து இருமுலைகளையும் அவன் வாயில் ஊட்டிவிட்டாள். இங்கே நானும் ரைசாவை அம்மணமாக்கி அவளோட கன்னி முலைகளையும், புது புண்டையையும் பதம்பார்க்க நினைத்தேன். ஆனால் தண்ணீர் கடைசி வர எனக்கு வரவில்லை. அதற்கு டயர்டான ரைஸாவை தூக்கி நானும சோபாவில் வைத்து அவளோட சின்ன முலைகளை சப்பி உருட்டினேன். அப்போத ரைஸா விடாமல் என் சுன்னியை உருவி கொண்டே செம ஹார்ட் தான். லைஃப்ல இப்படி ஸ்டிஃப்பான சுன்னியை பார்க்கலை நான் லக்கி என்று எனக்கு கையடிக்க நான் அவள் முலைகளை மாத்தி மாத்தி சப்பி சுவைத்தேன். அப்போது அங்கே தமிழ்காளை என் மனைவியின் காலை விரித்து அதற்குள் புகுந்து கொண்டு அவளோட பெரிய புண்டையை நக்கி சப்ப ஆரம்பித்தாள். அவன் என் மனைவி புண்டையை நக்கும்போதே சப், சலப், சப், சலப் என்கிற சத்தம் ஹால் முழுவதும் எதிரெலித்தது. அந்த இளம் காலையில் வாய் வேலையில் என் மனைவியின் புண்டைத்தேன் வழிய ஆரம்பித்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நான் ஆவேசத்தோடு ரைஸாவை தூக்கி சோபாவில் வைத்து கீழே முட்டி போட்டு அவளோட அழகு புண்டை பெட்டகத்தை பார்த்தேன். பெங்களூர் புண்டையை சும்மா சொல்லகூடாது. கோதுமை நிறத்தில் அவளோ புண்டை முடிகள் அழகாக ட்ரிம் செய்யப்பட்டு இருந்தது. அப்போத அவளிடம் சூப்பரா உன்னோட ஹப்பி புண்டை ட்ரிம் பண்ணியிருக்கானே என்று கேட்ட போது, அவள் அய்யோ அதுக்கெல்லாம் அவரு சரிபட மாட்டாரு. இது என்னோட மாமியார் பண்ணி விட்டாங்க என்றாள். நான் சிரித்தேன். அப்போது அவள் மாமியார் தான் எனக்கு முதல் அறிமுகம். அவரு எங்க பக்கத்து வீடு தான். ஆண்டி ஆண்டினு அவங்களோட குளோசா பழகி ரெண்டு பேரும் லெஸ்பியன் தோழிகளா மாறிட்டோம். இணைபிரியாக இருக்கத்தான் ஆண்டி அவங்க மகனை எனக்கு கட்டி வச்சாங்க. ஆனா அவரு இப்போ உங்க வைஃபோட பண்றதா பார்த்தா ஆச்சரியமா இருக்கு. எனக்கு ஆண்டி லெஸ்பியன் பிடிச்ச மாதிரி அவருக்கு ஆண்டியை ஒக்குறது பிடிக்கும்போல என்றாள். அப்போது அங்கே ஆவேசமாக என் மனைவி புண்டையை நக்கிய தமிழ்காளை முட்டி போட்டு சுன்னியை என் மனைவி புண்டைக்குள் சொருகி அதிரடியாக ஓக்க ஆரம்பித்தான். என் மனைவி அவன் குண்டிகளை இருபக்கமும் பிடித்து கொண்டு மத்தளம் போல் அவள் புண்டைக்குள் இழுத்து இழுத்து கொடுக்க அவன் அதிரடியாக ஓத்து என் மனைவியின் புண்டைக்குள் அவன் புது சுன்னி வெள்ளத்தை பீய்ச்சி அடித்தான். அப்போது ரைஸாவை நான் பார்க்க, அவள் அங்கிள் ஃபர்ஸ்ட ஃபக் டாகில பண்ணுங்க. அது தான் என்னோட ஃபேவரைட் அதுல நல்ல ஆழமாக ஓக்கலாம். என்னோட ஹப்பியோட கூட அதை என்ஜாய் பண்ணலை என்றதும் நான் எழுந்து சோபாவில் நாய் போல் ரைஸாவை குனிய வைத்து அவளது கோதுமை நிற குண்டி குடங்களை முத்தமிட்டு நக்கி கொண்டே என் சுன்னியை அவள் குண்டி பிளவு வழியை பின்புற புண்டை ஓட்டையில் சொருகி நாயடி அடித்து ஓக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு அடிக்கும் இரு பெண்களும் கத்தி கதற அன்று ஃபாஸ்ட் ஃபக் ஸ்டைலில் ஆசை தீர முதல் ஜோடி மாற்றி ஸ்வாப் ஓழை சுகமாக என்ஜாய் செய்து விட்டு தான் ரிசார்ட்டுக்கு கிளம்பினோம். அந்த குரூப் ஓழ் அனுபவத்தை இன்னொரு கதையில் விரிவாக சொல்கிறேன்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு, குருநாகல், களுத்துறை, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது. உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம். 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில், புனித பிரதேசம் என அழைக்கப்படும் கதிர்காமத்தில், அங்கு வாழ்ந்த அழகி மனம்பேரி பிரேமாவதி மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த அவலத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த நூலின் அறிமுக நிகழ்வு பாரிஸில் 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்தபோதுதான் முதல் முதலாக புஷ்பராணி அக்காவை சந்தித்தேன். அவரைக் கண்டதும் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். பொங்கி வந்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன். எனது வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பியிருந்த பெண் ஆளுமை அவர். 'அக்கா' என்று விளித்ததும், தன்னை அவ்வாறு அழைக்கவேண்டாம். 'புஷ்பராணி' என்றே அழைக்கலாம் என்று அவர் சொன்னதும் சற்று திகைத்துவிட்டேன். என்னைவிட ஒரு வயது மூத்தவர் அவர். தனது இருபது வயதுப்பருவத்தில். தமிழ் ஈழக்கனவுடன் களமிறங்கி பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் துன்புறுத்தல்களையும் சித்திரவதைகளையும் சந்தித்தவர். அந்தச்செய்திகள் ஊடகங்களில் வெளிவரத்தொடங்கிய காலப்பகுதியிலேயே நானும் எழுத்துத்துறையில் பிரவேசித்தேன். புஷ்பராணி எழுதியிருக்கும் 'அகாலம்' நூலை படித்திருக்கிறீர்களா..? இல்லையாயின், எனது இந்தப்பதிவை படித்த பின்னராவது தேடி எடுத்து படிக்கவும் என்று பரிந்துரை செய்கின்றேன். உலக வரலாற்றில் சிறை சென்ற பலர் எழுதியிருக்கும் நூல்களின் வரிசையில், நேரு ( World History ) நெல்சன் மண்டேலா ( long walk to freedom) தொடக்கம், இந்திய பொடா – மிசா சட்டங்களில் தடுத்துவைக்கப்பட்ட தமிழகத்தலைவர்களின் நூல்கள், புலிகளிகள் இயக்கத்தினால் தடுத்துவைக்கப்பட்ட கடற்படை கொமடோர் அஜித் போயாகொட எழுதிய நீண்ட காத்திருப்பு, புனர்வாழ்வு முகாமிலிருந்த தமிழினி சிவகாமியின் ஒரு கூர்வாளின் நிழலில் முதலானவற்றை படித்திருப்பவர்கள், புஷ்பராணியின் அகாலம் நூலையும் படிக்கவேண்டும். இவ்வாறு நான் சொல்வதற்கான காரணத்தை இந்நூல் பற்றி எமது இலக்கிய நண்பர் கருணாகரன் இந்நூலுக்கான முன்னுரையில் ( களத்திலிருந்து இவர்கள் இறுதிவரையில் விலகுவதேயில்லை ) பதிவு செய்துள்ள இந்த வரிகளை பதச்சோறாக உங்கள் முன்னால் வைக்கின்றேன். “புஷ்பராணி ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல்வேறு தரப்பினருடனும் ஈழப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும் பின்னாளில் தலைவர்களாக இருந்தவர்களுடனும் அவர்கள் அந்தப்பொறுப்புகளுக்கு வரமுன்னரே இணைந்து செயற்பட்ட சகபயணியாக இருந்தவர். இந்தப்போராட்டத்தினால் மிகக் கொடுமையான வதைகளையும் பாடுகளையும் உச்ச ஒடுக்கு முறைகளையும் சந்தித்தவர். அகிம்சை வழியான போராட்டத்தில் நம்பிக்கை இழந்த அன்றைய இளைய தலைமுறையினருடன் ஆயுதப்போராட்டத்தைப் பற்றி சிந்தித்தவர். இன்று அகிம்சை வழியான பாராளுமன்ற ஜனநாயக முறைமை அரசியல் மட்டுமல்லாமல் ஆயுதப்போராட்ட அரசியலும் பெரும் சிதைவுகளையே தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்திய நிலையில் புஷ்பராணி இந்த சாட்சியத்தை வெளிப்படையாக ஆதாரபூர்வமான தகவல்களோடு, வாழும் சாட்சியங்களோடு முன்வைக்கிறார்." புஷ்பராணி, இந்த நூலை தனது 60 வயதில் எழுதி வெளியிடுகிறார். அவரது தாயக வாழ்க்கை பற்றிய வரலாறு அவரது வரலாறு மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தின் தொடக்க கால வரலாறுமாகும். அந்த வரலாற்றை தன்னிலை சார்ந்து புகலிட வாழிவில்தான் அவரால் எழுத முடிந்திருக்கிறது. அகாலம் நூல் 2012 மே மாதம் தமிழ்நாடு கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினால் வெளிவருகிறது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் பேரவலத்துடன் ஈழப்போராட்டம் முடிவுக்கு வருகிறது. புஷ்பராணி, அகாலம் நூலில் வாக்களிக்கப்பட்ட பூமி என்ற முதல் அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார்: 'மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கிறோம். தமிழீழத்தை நோக்கிய போராட்டப் பாதையில் நெடிய நாற்பது வருடங்கள் கழிந்துவிட்டன. என்னுடைய பொது வாழ்வுக்கும் வயது அதுதான். இருபது வயதில் ஈழப்போராட்டத்தில் இணைந்துகொண்ட எனக்கு இப்போது அறுபது வயது. இந்த நெடும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போராளிகளும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் தங்களது இன்னுயிர்களை இழந்திருக்கிறார்கள். சில இலட்சம் மக்கள் அகதிகளாகப் புவிப்பரப்பின் துண்டுகளில் சிதறிப்போயிருக்கிறார்கள். ' தென்னிலங்கையிலிருக்கும் சிறைச்சாலைகள், நான்காவது மாடி எனச்சொல்லப்படும் கொடிய விசாரணை முகாம், மற்றும் வட இலங்கையில் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசர் - ஒல்லாந்தர் காலத்து கோட்டைக்குள் அமைந்துள்ள Kings House என்பனவற்றுக்கு இறைச்சிக்கடை என்றும் பெயர் சூட்டலாம். அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறையில் வைத்துக்கொண்டு அரசியல் கைதிகளை பந்தாடியவர்கள் பலர். நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனைக்கு காத்திருந்தவர்களும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி, அரசில் முக்கிய பணிகளில் அமர்த்தப்படும் காலத்தை நாம் கடக்கின்றோம். சிறையிலிருந்த அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியவருக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படும் கோலத்தையும் பார்க்கின்றோம். இனிவரும் காலத்தில் இத்தகைய அரசியல் கேலிக்கூத்துக்கள் நடக்கலாம் என்று கற்பனையும் செய்து பார்த்திருக்காமல், தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் அறப்போராட்டத்தை தொடக்கிய தமிழ்த்தலைவர்களை முழுமையாக நம்பி, அவர்கள் பின்னால் சென்று வாக்கு வேட்டையில் ஈடுபடுவதற்கு பிரசாரக்களத்தில் இறங்கிய இளம் தலைமுறையினர் வரிசையில் முன்னணியில் நின்ற ஆண்களுடன் சரி சமமாக நின்றவர் புஷ்பராணி. அந்தத்தலைமைகளின் போலித்தனத்தை கண்டதும் தீவிரமான கொள்கை வழிநின்று போர்க்குரல் எழுப்பியவர் புஷ்பராணி. இவரது தாய் – தந்தை சகோதரர் சகோதரி என்று முழுக்குடும்பமும் இந்த உரிமைப்போராட்டத்தில் இணைந்து நின்றது. அவர்களின் தியாகத்தையும் புஷ்பராணி தனது வரலாற்றில் பதிவுசெய்துள்ளார். இந்த நூலில் இவர் சொல்லும் செய்திகளை நான் பணியாற்றிய வீரகேசரியிலேயே ஏற்கனவே வாசித்து தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், அச்செய்திகளின் ஆழ – அகலத்தை அகாலம் படித்தே முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. புஷ்பராணி எழுதியிருக்கும் வரலாற்றில் வரும் காவல் துறையைச்சேர்ந்த பாத்திரங்கள் மட்டுமல்ல அரசியல் தலைமைத்துவம் பெற்ற பலரும் இறுதியில் அகால மரணத்தையே தழுவினார்கள். அவர்களின் பெயர்ப்பட்டியலே நீளமானது. பொது எதிரியை முறியடிக்க களம் புகுந்தவர்கள், சகோதரப் படுகொலைகளையும் புரிந்து, இறுதியில் தங்கள் வாழ்வையும் அவலமாகவே முடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புஷ்பராணியின் 'அகாலம்' கூறுகிறது. 2019 இல் புஷ்பராணியை முதல் தடவையாக சந்தித்து பேசியபோது செலவிட்ட நேரம் சொற்பம்தான். ஆனால், இவர் எம்மோடு பேசியிருக்கும் இவரது அகாலம் கூறும் செய்திகள் நடந்த காலம் என்பது இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் அரைநூற்றாண்டிற்குள் வருகிறது. தனது இருபது வயதிலேயே கேரள நக்ஸலைட் போராளி அஜிதா எழுதிய அவரது நினைவுக்குறிப்புகளை படித்திருப்பவர் புஷ்பராணி. அந்த அஜிதா பெற்றோருடன் சிறையில் அடைக்கப்பட்டவர். புஷ்பராணி தனது சகோதர சகோரிகளுடன் சிறையிலடைக்கப்பட்டவர். இலங்கை வடபுலத்தில் கடற்கரை கிராமமான மயிலிட்டியில் வாழ்ந்த சிதம்பரி – சின்னம்மா தம்பதியரின் பதின்மூன்று பிள்ளைகளில் நான்காவது பிள்ளையாக பிறந்தவர் புஷ்பராணி. அங்கிருந்த ஆதிக்க சாதியினருக்கும், மேட்டுக்குடியினருக்கும் மத்தியில் தனித்துவமாக வாழத்தலைப்பட்டவர் புஷ்பராணி. வளரிளம் பருவத்தில் மருதாணிச்செடிகளை பறித்துவந்து அம்மியில் அரைத்து நகங்களில் பூசிக்களித்து ஊரில் சிட்டாக பறந்து திரிந்த இவரை அரசியல் ஆட்கொண்டதனால் சிறைப்பறவையாகி பல்வேறு இன்னல்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது. கைதாகியதும் தடுத்துவைத்து சித்திரவதை செய்த பொலிஸார், கேவலமாகப்பேசியும் பெண்ணுடலை அவமதித்தும் கொக்கரித்தபோது மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தவர், "அடுத்து கோணிப்பையில் சாரைப் பாம்புடன் உன்னையும் போட்டு கட்டிவைப்போம்" என்று சொன்னபோது வந்த அடக்க முடியாத சிரிப்பை தனது நூலில் சித்திரித்துள்ளார் புஷ்பராணி. நெருக்கடி மிக்கவேளையிலும் இவரிடமிருந்த ஓர்மம் எம்மை திகைக்கவைக்கிறது. துப்பாக்கியிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற உண்மையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் கிரகித்துக்கொள்ளவேண்டும் என்று சொன்ன தோழர் மாஓ சேதுங்கின் நூல்களை தனது பதின்மவயதில் படித்திருக்கும் புஷ்பராணி, தனது போராட்ட வாழ்வில் கற்றதையும் பெற்றதையும் உள்வாங்கி, அதன் பட்டறிவை இந்த நூலின் இறுதியில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: "இங்கே நான் பல்வேறு தரப்புகளின் தவறுகளை மனம்வெந்து சுட்டிக்காட்டுவது அவர்களைப் பழிக்கும் நடவடிக்கையோ அல்லது அவர்களை அவதூறு செய்யும் முயற்சியோ அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தவறுகளை நாங்கள் எங்களிடமிருந்து வேரோடு களைய வேண்டியிருக்கிறது. இனி ஒரு துப்பாக்கிக் குண்டு துப்பாக்கியின் குழலிருந்தல்ல, நமது எண்ணங்களிலிருந்து கூடப் புறப்படக்கூடாது. ஆயுதப்போராட்டத்திற்கான எண்ணக்கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்ற வகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப்போராட்டத்தில் நல்ல போராட்டம் , மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே… அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறொன்றிற்கும் அது பயன்படாது." 1976 ஆம் ஆண்டு, மயிலிட்டியில் மறைந்த தந்தையார் சிதம்பரியின் இறுதி நிகழ்வுக்கு புஷ்பராணியும் இவரது சகோதரர் புஷ்பராசாவும் கொழும்பிலிருந்த சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியானபோது அது எமது சமூகத்தில் அன்று பரபரப்பாக பேசப்பட்டது. தமது வாழ்வில் வசந்தத்தை காணாமல், வலிகளை மாத்திரமே அனுபவித்த புஷ்பராணி போன்ற பெண் ஆளுமைகளை எமது சமூகம் நினைவில் வைத்திருக்கவேண்டும். *** - முருகபூபதி எழுதிய பெண்ணிய ஆளுமைகள் தொகுப்பான யாதுமாகி மின்னூலில் இடம்பெற்றுள்ள ஆக்கம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
7ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆக்ஸ்ட் திங்கள் 7ஆம் நாள் பிலிப்பைன்ஸில் நடைபெற்றது. 10+3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் 10+3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கலந்து கொண்டார். சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் 2017 போட்டியில் சீனாவிற்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் ஆடவர் 200 மீட்டர் சுதந்திர பாணி நீச்சல் இறுதிச் சுற்றில், சீன விளையாட்டு வீரர் சுன் யாங் ஒரு நிமிடம் 44.39 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். வளைகுடா நெருக்கடி பற்றி சீனாவின் 3 கருத்துக்கள் ஐக்கிய அரபு அமீரக அரசவையின் தலைவர் சுல்தான் அல் ஜப்பெர் கேட்டுக் கொண்டதன் பேரில், தற்போதைய வளைகுடா நெருக்கடி பற்றி வாங்யீ சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார். பிரான்ஸ் தேசிய விழாக் கொண்டாட்டத்தில் டிரம்ப் பங்கேற்பு பிரான்ஸ் தேசிய விழாக் கொண்டாட்டத்தில் ராணுவ அணி வகுப்பு விழா 14ஆம் நாளன்று அந்நாட்டுத் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. நேட்டோவின் உறுப்பு நாடுகளில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சி நேட்டோவின் ராணுவக் குழுத் தலைவர் பிடேர் பாவேல் 13ஆம் நாள் ருமேனியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அந்நாட்டில் நடைபெற்று வரும் சபர் கார்டியன் 2017 எனும் ராணுவ பயிற்சியில் அவர் கலந்து கொள்வார். ஈராக் தலைமையமைச்சர்:மோசுல் போரின் சாதனையை நிலைநிறுத்த வேண்டும் ஈராக்கின் மோசுல் போரின் சாதனையை நிலைநிறுத்த வேண்டும் என்று ஈராக் தலைமையமைச்சரும், ஆயுதப் படைகளின் தலைமை தளபதியுமான ஹைதர் அல் அபாத் 9ஆம் நாள் மோசுல் நகரில் தெரிவித்தார். சீன மற்றும் ஜெர்மனி அரசுத் தலைவர்களின் சந்திப்பு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ஜெர்மனி அரசுத் தலைவர் ஃப்ரான்க் வால்டேர் ஸ்டேயின்மேரைச் 5ஆம் நாள் பெர்லினில் சந்தித்துப்பேசினார். சீன-ரஷிய நட்புறவு, அமைதி மற்றும் வளர்ச்சி கமிட்டியின் செய்திஊடகச் செயல் குழு சீன-ரஷிய நட்புறவு, அமைதி மற்றும் வளர்ச்சி கமிட்டியின் செய்திஊடகச் செயல் குழுவின் 4வது வட்ட மேசை மாநாடு, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் துவங்கியது. சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்கள் சீன-ரஷிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு சீன-ரஷிய நட்புறவு அமைதி மற்றும் வளர்ச்சிக் கமிட்டி, செய்தி ஊடகங்கள் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் ஆகியோர்,4ஆம் நாள் மாஸ்கோவில் கூட்டாக சந்தித்துப்பேசினர். முக்கியச் செய்தி பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது பற்றி பன்னாடுகளின் ஏமாற்றம் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு அமெரிக்க அரசு 4ஆம் நாள் விருப்ப விண்ணப்பத்தை ஒப்படைத்தது. இதற்கு பல நாடுகள் ஏமாற்றம் அடைவதாகத் தெரிவித்துள்ளன. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது தவறான செயலாகும் என்று பல நாடுகளின் அரசு அதிகாரிகளும் அறிஞர்களும் செய்தி ஊடகங்களும் குற்றம் சாட்டின. சீன அரசுத் தலைவர் சிங்கப்பூர் தலைமையமைச்சருடன் சந்திப்பு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ ஹிசியன் லோங்கை ஜூலை 6ஆம் நாள் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் சந்தித்துரையாடினார். சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன், ஜூலை 4ஆம் நாள், மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினார். • வடகொரியாவின் ஏவுகணை சேதனையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் ரஷியாவின் கவனம் • பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனத்தின் சுதந்திரத் தன்மை பேணிக்காப்பது • ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி • பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது பற்றி பன்னாடுகளின் ஏமாற்றம் கட்டுரை பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் 5வது பேச்சுவார்த்தை 2013ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 5வது பேச்சுவார்த்தை, தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது பேச்சுவார்த்தையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் கலந்துகொள்வது இது முதல்முறை. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நகருக்குச் சென்று, பிரிக்ஸ் நாடுகள் தொடர்பான நினைவு குறித்து விளக்கிக்கூறுகின்றோம்.
கரூரோட சிறப்புகள்னா அமராவதி ஆறு, ஆற்றங்கரை, பழைமையான கோயில்கள், மாரியம்மன் திருவிழானு பலரும் சொல்லலாம். Foodies எல்லாம் மறக்காம சொல்றது `கரம்' (Garam). குட்டீஸ் முதல் பெரியவங்கவரை ருசிச்சு சாப்பிடுற அயிட்டம். கரூர் கரத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு. கரூர் மக்களோட உணர்வுகளோடு கலந்தது இந்த கரம். கரூர்ல எல்லா தெரு முனைகள்லயும் தள்ளு வண்டியில கரம் விற்பாங்க. ‘அட பில்டப்ப நிறுத்துங்கப்பா... என்னப்பா அது கரம்?’னு கேட்குறவங்களுக்கு, ஒரு சின்ன அறிமுகம். பீட்ரூட் துருவல், கேரட் துருவல், பொடியா நறுக்கின வெங்காயம், பச்சை மிளமாய், மல்லித்தழை... இதையெல்லாம் ஒண்ணா சேர்த்துக் கலந்து, மிளகுத்தூள், உப்பு சேர்க்கணும். தேங்காய்ச் சட்னி, கறிவேப்பிலை சட்னினு பிடிச்ச சட்னியை ரெடி பண்ணி வெச்சுக்கணும். ஒரு கிண்ணத்துல கொஞ்சம் பொரி, கொஞ்சம் நிலக்கடலை, ரெண்டு, மூணு தட்டுவடையை (தட்டை) உடைச்சுப் போட்டு, அதுல, செஞ்சு வெச்சிருக்கிற பீட்ரூட் - கேரட் கலவையைக் கொஞ்சம் சேர்த்து, அதுல ரெண்டு, மூணு ஸ்பூன் சட்னியைச் சேர்த்து, எல்லாத்தையும் சும்மா கலக்கு கலக்குனு நல்லா கலக்கி, அதை ப்ளேட்டிங் செஞ்சு தந்தா... அதுதாங்க `கரம்'! இது அடிப்படை மிக்ஸிங். இதுல விருப்பத்துக்கு ஏற்ப மிக்ஸிங்கை கூட்டிக்கலாம். கரூர்ல 48 வருஷமா, பசுபதீஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்துல தள்ளுவண்டியில கரம் விக்கிறவரு தினேஷ். இவரோட ‘மக்கள் கரம் ஸ்டால்’ ஏரியாவுல ரொம்ப ஃபேமஸ். அங்க ஒரு விசிட்டை போட்டோம். 12 வகை சட்னி! தினேஷ் கடையில 15 வகையான கரம் செட்டு இருந்தது. நாங்க ஆர்டர் பண்ணினது நாலு வகை செட்டு. அதுக்கு, 12 வகையான சட்னிய ரெடியா வெச்சுக் கிட்டு, ‘எது வேணும் சொல்லுங்க...’னு கேட்டாரு தினேஷ். கறிவேப்பிலை சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, பீட்ரூட் சட்னி, தக்காளி சட்னி, இஞ்சி சட்னி, பூண்டு சட்னி, வெறும் மிளகாய் சட்னி, தேங்காய் - மிளகாய் சட்னி, மங்கா சட்னி, பெரிய நெல்லிக்காய் சட்னி, பச்சை மிளகா சட்னி... நாம என்ன வெரைட்டி கரம் கேட்குறோமோ அதுக்குத் தகுந்த மாதிரி அஞ்சு வகை சட்னியை எடுத்து சேர்த்து, ஒரு கலக்குக் கலக்கி, ப்ளேட்ல தருவாங்க பாருங்க... அந்த ருசியே தனிங்க! கரம் வெரைட்டீஸ்! ‘சரி அது என்ன கரம் வெரைட்டீஸ்?’னு கேட்குறீங்களா? முட்டை கரம், சமோசா கரம், போண்டா கரம், அப்பளம் கரம், அப்பளம் செட், கலக்கல் கரம், நொறுக்கல் கரம், காரப்பொரி கரம், கான் கரம், மாங்கா கரம், வெள்ளரிக்கா கரம், மிளகு செட், மிளகுத்தூள் செட், பெப்பர் சால்ட், தட்டுவடை செட், தயிர் செட், கார்ன் கரம், பூந்தி கரம்னு நிறைய கரம் இருக்குங்க. குறிப்பா, பொரி கரம், தட்டுவடை செட், அப்பளம் செட், முட்டை கரம்... இது நாலும் எல்லாருக்கும் பிடிச்ச வெரைட்டீஸ். வாடிக்கையாளர்களோட விருப்பப்படி காரத்தை குறைத்தும், அதிகம் சேர்த்தும் தருவாங்க. நொறுங்குற அந்த சத்தம்..! அந்த தட்டுவடை செட் இருக்கு பாருங்க... வாவ். நாலு தட்டையை எடுத்து அதுக்கு மேல சட்னி, ஊறுகாய், பீட்ரூட்டை நல்லா கலந்து ஒவ்வொரு தட்டுவடையிலும் வெச்சுட்டு, இன்னும் நாலு தட்டுவடையை எடுத்து அதுக்கு மேல வெச்சுட்டு ஒரு தட்டுல தருவாங்க பாருங்க... அதைச் சாப்பிடும்போது நொறுங்குற சத்தம் வரும். அந்தச் சத்தமும் ருசியில சேர்த்தி. கரம் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை தள்ளுவண்டியில மட்டுமே கிடைக்கும். சில கரம் ஸ்டால்ல தேன் மிட்டாய், இடிச்ச கடலை மிட்டாய், இலந்த வடை, பால்கோவாவும் கிடைக்கும்.
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல்வேறு அமைப்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் சி அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி தோல் பராமரிப்புக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது. சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்யவும், கெட்ட பொருட்களை அகற்றவும் உதவுகிறது. அதனால் சுருக்கம் இல்லாத சருமத்தைப் பெறுவீர்கள். கொலாஜன் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், காயங்கள் வேகமாக குணமாகும். அதனால்தான் மருத்துவர்கள் குறிப்பாக வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை தடிப்புகள், தோல் சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்குகின்றன. மேலும், முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் கோளாறுகளை வைட்டமின் சி மூலம் சரிபார்க்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம், தோலில் உள்ள புள்ளிகள் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள வட்டங்கள் அகற்றப்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சை, ஆரஞ்சு, பச்சரிசி, கொய்யா, தக்காளி, உருளைக்கிழங்கு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கீரைகள் ஆகியவற்றில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொ.மோகன்(60) 30.10.2009 வெள்ளியன்று மாலை சென்னையில் காலமானார். இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பொ.மோகன் இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்து கொண்டு தனது அரசியல் பணியை துவக்கினார். 1973ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலப்பொன்னகரம் காஸ்ட்ரோ கிளையில் தனது அரசியல் பயணத்தை துவங்கினார். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் செயல்துடிப்பு மிக்க ஊழியராக செயல்பட்ட பொ. மோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகரச் செயலாளராகவும் பின்னர் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். மதுரை அரசு மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிரம்மாண்டமான மறியல் போராட்டத்தை நடத்தி காவல்துறையின் கொடூர தடியடி தாக்குதலுக்கு உள்ளானார். மேலும் மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்று 52 நாட்கள் சிறையில் அவர் இருந்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பொ. மோகன், 2004ஆம் ஆண்டும் தொடர்ந்து மதுரை மக்களின் நல்லாதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் உசிலம் பட்டி அருகே உள்ள பூச்சிபட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மீனாட்சி ஆகியோரின் மகனான பொ.மோகன் பி.ஏ. பட்டதாரியாவார். இவர் 30.12.1949ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மனைவி பூங்காவனம் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பகத்சிங், வைகைராஜ், நேதாஜி என்ற மூன்று மகன்களும், பாரதி, கங்கா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். 1999 ஜனவரி 21ஆம் தேதி சண்டே இந்தியன் பத்திரிகையில் அவரைப்பற்றி இப்படி சொல்லப்பட்டு இருந்தது. முன்பெல்லாம் நாடாளுமன்றத்திற்கு எனது அப்பா நடந்தே போவார். இப்போது அவரிடம் சைக்கிள் ஒன்று உள்ளது. டில்லியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்வது போல அவரது புகைப்படம் ஒன்றை மலையாள பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மோகனின் இளைய பெண் பாரதி. புகைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அது டில்லியாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக கிளிக் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் கட்சியால் வழங்கப்பட்ட பஜாஜ் எம்80 வண்டியில்தான் இன்னும் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு முறை, ரேசன் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் வண்டி நின்று விட்டதால் இறங்கி அவரே சரி செய்ய முற்பட்டார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நாளிதழின் புகைப்படக்கலைஞர் அதைப் படம் பிடித்தார். அடுத்த நாள் முதல் பக்க புகைப்படமானது. மதுரையில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை இந்தத் தொகுதிகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தருகிறார். இந்தப் பணிகள் நடைபெறுவதையும் தொடர்ந்து கண்காணிக்கிறார். கிராமம் ஒன்றில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் சிமெண்டுடன் அதிக மணலைக் கலந்து வந்தார். உங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள் என்று மக்களிடம் மோகன் கூறினார். மக்களே அந்த ஒப்பந்ததாரர்களை தூக்கி எறிந்தார்கள். மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் ஜோதி கணேஷ் என்ற வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன்தான். யாரிடமிருந்தும் அவர் பணத்தை வாங்கியதில்லை என்பதற்கு நான் சாட்சியாகும். அவருக்கு எதிரான கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், இதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் குறிப்பிடுகிறார்.
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம். கலைஞர் உரை: ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.
கேரள இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா நடித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் டீசர் கடந்த 3-ந்தேதி வெளியாகி கேரளாவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது . கடந்த 3-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. சுமார் 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தன் கதையை பகிர்கிறார். அதில் எப்படி கேரளாவில் பெண்கள் பிற மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து பேசுகிறார். அதோடு சுமார் 32,000 பெண்கள் சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் புதையுண்டு இருப்பதாகவும். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தள்ளப்படுவது குறித்தும் பேசுகிறார். டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா, தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்துள்ளதாகவும், கேரளாவை தவறாகச் சித்தரிப்பதாகவும் தெரிவித்து இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக்குழுவில் புகார் செய்யப்பட்டது. THE KERALA STORY மேலும், இப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹைடெக்செல் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற கருப்பொருள் படத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கேரளா டிஜிபி அனில்காந்த திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுதான் இப்போது சர்ச்சையை எழுப்பி உள்ளது. கேரளாவை சேர்ந்த பலரும்இதற்கு தடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இப்போது இந்த படத்திற்கு தடை கோரி காங்கிரஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் விடிசதீசன் தெரிவித்துள்ளார். “நான் அந்த டீசரை பார்த்திருந்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை. கேரளாவில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மற்றமாநிலங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்இது உள்ளது. வெறுப்புணர்வு பரப்பும் வகையில் உள்ள இதனை தடை செய்யவேண்டும். திரைப்படங்களுக்கு தடை விதிப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள். ஆனால், இது சமூகங்களுக்கு இடையே சிக்கலை உருவாக்கும். அதனால், இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். THE KERALA STORY இந்த டீசரில் சொல்லப்பட்டுள்ளது போல எந்தவொரு வழக்கோ அல்லது பதிவோ மாநில போலீசாரால் பதிவு செய்யப்படவில்லை. மத்திய புலனாய்வு பிரிவினர் வசம் இது குறித்த தகவல் இருந்தால் அதை பொது பார்வைக்கு கொண்டு வரலாம். ஐஎஸ் அமைப்புக்கு கேரளாவில் ஆள் சேர்க்கை நடைபெறுவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அடா சர்மா யார்? என்று பார்த்தால் நம்ம ஊர் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடியவர், இந்தி நடிகையான அடா சர்மா. 'சார்லி சாப்ளின் 2' படத்திலும் நடித்திருந்தார்.
சினிமா இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத் மீது , தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி போலீசில் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான இசையமைப்பளார் தேவிஸ்ரீ பிரசாத், தமிழ் படங்கள் பலவற்றுக்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தின் மூலமாக பான் இந்தியா இசை அமைப்பாளரானார். சினிமா தவிர தனி இசை ஆல்பங்களையும் வெளியிடும் தேவிஸ்ரீ பிரசாத், சமீபத்தில் 'ஓ பேபி' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தெலுங்கில் இது 'ஓ பாரி' என்ற பெயரில் வெளியானது. இப்பாடலை ரகீப் ஆலம் எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாக தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பாடலில் 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற புனித வாசகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்ற்னர். இச்சம்பவம் தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தியதால் நாள்தோறும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்‘ என்ற நிகழ்ச்சி வழியாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று உரையாற்றிய அவர், பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் தற்போது சிறு கிராமங்களிலும்கூட, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை அமலில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்படுவதன் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், நாட்டில் தினமும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அடிப்படை தேவை. வால்மீகி எழுதிய ராமாயணத்திலும், தண்ணீரின் சேமிப்பு குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கோடைகாலம் என்பதால், அனைவரும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் 88-வது மனதின் குரல் நிகழ்ச்சியை சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேட்டார். அதேபோல, செங்கல்பட்டில் தமிழ்நாட்டுக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டறிந்தார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.