text
stringlengths
388
164k
அட்சயபாத்ரா ஸ்பெஷல்: உணவு என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் உணவுக்கும் நம் மனநிலைக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றன. ஒவ்வொரு உணவும் நமக்கு தேவையான எனர்ஜியை தருகின்றன. ஆனால், நாம் நீண்ட நாள் வாழ வேண்டுமானால், எனர்ஜி மட்டும் போதாது . ஆரோக்கியமும் தேவை. அனைவரிடமும், “நீங்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறீர்களா? ” என்று கேட்டால், எல்லோரும் ஆமாம் என்றுதான் சொல்லுவார்கள். இன்றைய சூழலில் ஆரோக்கியமான உணவு என்பது முற்றிலும் மாறிவிட்டது. ஆரோக்கியமான உணவு என்றால், நாம் தினமும் சாப்பிடும் உணவில், காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்ப்பது அல்ல. நாம் எந்த அளவு சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம் போன்று எல்லாவற்றையும் கொண்டு இருக்கிறது. தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோமா? அல்லது தேவையான நேரத்தில் சாப்பிடுகிறோமா? ருசியான உணவை சாப்ப்பிடுகிறோமா? நம் அனைவருக்குமே வெவ்வேறு பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே ஆரோக்கியமான மற்றும் ருசியான உணவு முறையை தான் சொல்லி தருகின்றது. ஆனால், காலச்சுழலின் காரணமாக, நம் அனைவரின் உணவு பழக்கங்களும் மாறி வருகின்றன. இந்தப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவே நம்முடைய ஆரோக்கியமும் மாறி வருகிறது. நாம் உண்ணும் உணவில், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சத்துகள் இருக்கின்றன. நம் மனித உடலுக்கு இந்த அத்தனை சத்துகளுமே குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை உண்டுகொண்டு இருக்காமல் ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு வகையான உணவுகள் உண்ணலாம். அட்சயபாத்ரா ஸ்பெஷல், பொதுவாக நாம் எடுத்து கொள்ளும் உணவே நம் தோற்றத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் காரணம் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும் என்றுதான் அனைவருமே நினைப்போம். எனவே, ஆரோக்கியமான மற்றும் ருசியான உணவை வழங்குவதில் மதுரையில் முன்னிலையாக “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்” திகழ்கிறது. தென் தமிழகத்தில் முதல் முறையாக சந்தா முறையில் உணவுகளை விநியோகம் சேர்த்து வருகிறோம். அட்சயபாத்ரா உணவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடியவை.
*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்… என் கவிதைகள்... *இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்… என் வாழ்க்கைக் கதை.. பிரிவின் குருதியினால் வண்ணம் மாறுகிற முடிவற்ற துயரத்தின் மூர்க்க ஓவியத்தை.. ...... எல்லையற்ற ஆற்றாமைத் துளிகளால்.. வேறொரு கவிதையாய்..… கார்த்திகை தீப நினைவுகள் அன்றைய நாட்கள் நிலாக்கால பொழுதுகளால் நிரம்பி வழிந்த கனவு நாட்கள். பதின் வயதிற்கே உரிய அச்சமின்மையும், பூக்களின் இதழ்களைக் கூட…
1971ஆம் ஆண்டு மற்றும் 1987-1989 காலப்பகுதிகளில் நடத்திய கிளர்ச்சிகளின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசினால் கொல்லப்பட்டார்கள். ஜே.வி.பி. ஒரு ஆயுதப் புரட்சிகர கட்சியாகவே நீடிக்குமென நம்பப்பட்டபோதும். இன்றைய அதன் நிலை ஒட்டுமொத்தமாக பாராளுமன்றவாதத்துக்குள் சரணாகதியடைந்து புரட்சிகர கொள்கைககளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமைதாங்கும் சக்தியாக எப்படி ஆனது? "முதலாளித்துவ அரசு ஒடுக்கும் கருவி" என்கிற மார்க்சிய விளக்கத்தையும் மீறி அந்த அரசுக்கே நிழல் தலைமைவகிக்கும் நிலைமைக்கு மாறிய கதை என்ன? சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பேரினவாதத்துக்கும் பலியாகி ஒரு அதிகாரத்துவ அடக்குமுறை கட்சியாக பரிமாற்றமடைந்தது எவ்வாறு என்பதை அவ்வப்போது ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. குறிப்பாக சரிநிகரிலும் ஏனைய சஞ்சிகைகளிலும் பிரசுரிக்கட்டவை இவை. at 10:33 AM No comments: Friday, January 23, 2009 மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 25 வருட நினைவுகள் என்.சரவணன். (இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.) இலங்கையில் முதன் முதலில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்­பட்ட இது அரசாங்கத்தின் கொடூர ஒடுக்கு முறையினால் அடக்கப்­பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்பேரி பற்றி இந்த இருபத்தைந்து வருட நினைவில் சில குறிப்புகள். அவள் கொல்லப்பட்டு 25 வருடங்­கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்­பட்டு 25 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்...? 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்கும் மேற்­பட்ட இளம், ஆண், பெண் போராளிகளை அரச யந்திரம் கொன்றொ­ழித்தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷ்பிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட விசாரணையும் இதுவொன்றே. கதிர்காமத் தாக்குதல். 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்டதன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்பட்டது. இம்முகாமை அமைத்தவுடனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலையாக கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுதல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்ததுதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர். அழகு ராணி மனம்பேரி பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவள். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜே.வி.பி.­க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவள். தகப்பனார் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் கண்காணிப்பாளர். மனம்பேரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியா­ற்றிக் கொண்டிருந்தாள். 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புதுவருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்களால் கடத்தப்பட்டாள். கடத்தலும் வதையும் 1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணியளவில் மனம்பேரியின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெறிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது. அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?” மௌனம் ”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?” ”.........” ”நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?” இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர். மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை. ”சரி... நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும் ”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று...” ”ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க...” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறினார். ”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தாள். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைகளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தாள். மனம்பேரியை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள். ஒரு அ றையில் இந்த அட்டுழியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன. உயிர் பிரிந்தது. எல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டாள் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன. ”தண்ணீர் தண்ணீர்...” என முனகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். இவரைச் சந்திக்க ”சரிநிகர்” கதிர்காமத்துக்கு சென்ற நேரத்தில் ”மன்னியுங்கள் அந்த கொடூர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.) காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசிகளை அழைத்து பிணங்க­ளைப் புதைப்பதற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது :அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் தான் குழுப்பிப் போட்டார்...” (கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று ”உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது.” என்பதைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இருவரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொருவன் அனுப்பப்பட்டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தாள். (இறுதியாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.) முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்­தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவளது உடல். மனம்பேரியின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின்னர் கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை. கொலைஞர்களின் முடிவு. 1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜான்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்ட இரு இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்முறையீட்டு வழக்கு 1973 ஒக்டோபரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர். அவர்களில் லெப்டினன்ட் விஜேசூரிய சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான். (1996 ஏப்ரல்.4 சரிநிகர்) at 11:32 PM No comments: Labels: என்.சரவணன். ஜே.வி.பி. 8வது மாவீரர் தினம் விஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன் இம் மாதம் நவம்பர் 13ஆம் திகதிய­ன்று ஜே.வி.பி, 8வது மாவீரர் தினத்தை நினைவு கூரியது. இன்று இலங்கையில் சக்தி வாய்ந்த இடதுசாரி இயக்கமாக முதன்மை நிலையில் இருப்பது ஜே.வி.பி.யே. 1971, 1988 ஆகிய இருமுறையும் புரட்சி செய்யவெனப் புறப்பட்டு தோல்வி கண்டு, மீண்டும் புறப்பட்டுள்ள ஜே.வி.பி.யானது இன்றும், இடதுசாரி இயக்கங்களிலேயே பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். நிறுவனக் கட்ட­மைப்பு, ஒழுங்கு விதிகள், போன்ற இறுக்கமான ஒழுங்குக்குட்பட்டு இயங்கி வரும் ஜே.வி.பி, இன்றும் அதிகாரத் தரப்பினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்து வரும் இயக்கமா­கவும் எதற்கும் விலை­போகாத கட்சியாக­வும் இருந்து வருகிறது என்றால் மிகையி­ல்லை. 1989ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி அதன் ஸ்தாபகரும் தலைவ­ருமான றோகண விஜேவீர, ஆளும் அதிகார வெறிய­ர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்ய­ப்பட்டு, இறுதியில் ரகசியமாக சுடப்­பட்டு, எரிக்கப்பட்டார். அத்தின­த்தை வருடா வருடம் ஜே.வி.யினர் கொல்லப்பட்ட தங்களது தோழர்க­ளின் நினைவாக அனுஷ்டித்து வருகின்றனர். விஜேவீரவின், ”புரட்சிகர பாத்தி­ரம்”, கட்சிக்குள் தலைமை வழிபாடு சதா காலம் நிலவுவதற்கு அவரின் பாத்திரம், கட்சிக்­குள் ஜனநாயக மத்தியத்துவத்துக்கு வழங்கிய இடம், விமர்சனம் - சுயவிமர்சனம் என்பவை குறித்த அணுகுமுறை, ஆதிக்க சித்தாந்தங்களை சரியாக அடையாளம் காணாமை, கட்சிக்­குள்ளும் அதற்கு வெளியிலும் காணப்பட்ட அராஜகம் என்பன உட்பட அது போன்ற தன்மைகள் குறித்து இக்கட்டுரை பேசவில்லை. அது வேறு ஒரு களத்தில் விரிவாகப் பேசப்பட வேண்டி­யவை. இக்கட்டுரை விஜேவீர படுகொலை செய்யப்­பட்டது சம்பந்தமாக மட்டும் பேசுகிறது. ஆதிக்க சக்திகள் புரட்சிகர சக்தி­களை எப்போதுமே விட்டு வைப்பதி­ல்லை என்பதும் அவ்வாறான புரட்சிகர அமைப்புகளை முழுமை­யாக அழிப்பதென்றால் அதன் தலைமையை அழித்து விட்டால் எல்லாம் அடங்கிவிடும் என நம்புவ­தும் சாதாரண­மானது. அவ்வாறான நம்பிக்கை வெறுமனே சோஷலிசப் போராட்டம் மட்டுமல்ல பல்வேறு சமூகப் போராட்டங்ளையும் கூட இதே அணுகுமுறையில் ஆதிக்க சக்திகள் நம்பிக்கை வைத்து வரு­வது பொதுவாக காணக் கூடியதே. அந்த நம்பிக்கையின் நிமித்தமே விஜேவீர உட்பட ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர்கள் (தற்போ­தைய தலைவர் சோமவங்ஷ அமரசிங்க தவிர்ந்த) அனைவரும் வேட்டையாடிக் கொல்லப்­பட்டனர். ஜே.வி.பி. மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வர நீண்ட காலம் எடுத்தது. இந்தக் கால தாமதத்து­க்கு விஜேவீர வளர்த்து வைத்தி­ருந்த ”தலைமை வழிபா­டும்” முக்கிய காரணமாக ஆகியிருந்தது. அதே வழிபாட்டுமுறையே இன்றும் அதன் போக்கில் குடிகொண்டுள்ளது. ”விஜேவீர வாக்குமூலம்” ”அன்புக்குரிய நாட்டு மக்களே! நான் மக்கள் விடுதலை முன்னணி ­யின் தலைவர் றோகண விஜேவீர. நான் நவம்பர் 13ஆம் திகதி இராணு­வத்தினரால் கைது செய்யப்­பட்ட நிலையில் பேசுகிறேன். நேற்று கண்டியில்-உலபன பகுதியிலிருந்து இராணுவம் என்னைக் கைது செய்தது. பின் கொழும்பு இராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அதிகரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டேன். நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் நிலை பற்றிய எனது கருத்தென்னவென்­றால், நாடு அந்நிய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி­யிருக்­கும் இச்சூழ்நிலையில் பல அழிவு­களை எதிர்நோக்கிக் கொண்டிருக்­கிறது. இந்நிலையில் மக்கள் வன்முறையிலிருந்து விலகி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...” றோகண விஜேவீர படுகொலை செய்யப்படுவதற்கு சில மணித்தி­யா­லங்களுக்கு முன் அவரை வதைக்­குள்ளாக்கி வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட வாக்குமூலம் இது. மேற்­படி வாக்கு மூலம் அடுத்த நாள் தொலைக் காட்சியிலும் காட்டப்­பட்டது. வரலாறானது அதிகார வர்க்க­த்தின் பிடிக்குள் சிக்கி பலியான புரட்சிகர தலைவ­ர்களின் எத்த­னையோ பேரின் படுகொலை­களை­யும் கடந்து போய்க்கொண்டிருக்கி­றது. சேகுவேரா சீ.ஐ.ஏ.வினால் பொலிவியா­வில் மர்மமான முறை­யில் கொலை செய்யப்­பட்டார். ஜெர்மானிய புரட்சிகர தலைவி ரோஸா லக்ஸம்பர்க் அந்நாட்டு அரச படையினரால் குரூரமாக கொலை செய்யப்­பட்டு ஆற்றில் தூக்கியெறியப்பட்டார். லியோன் ட்ரொஸ்கி சீ.ஐ.ஏ.வினால் குரூர­மான முறையில் கொலை செய்யப்­பட்டார். நக்ஸ­லைட் தலைவர் சாரு மம்தார் இந்திய ஆளும் வர்க்க கைக்கூலி­களால் ரகசியமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த போக்கின் தொடர்ச்சி இன்னும் மேலே மேலே சென்று கொண்டி­ருக்கிறது. தலைமறைவும் தற்காப்புக்கான நிர்ப்பந்தமும் 1971 கிளர்ச்சி சிறிமாவோ பண்டாரநா­யக்க ஆட்சியினால் அழித்து அடக்கப்­பட்டது. இதன் போது 20,000 பேருக்கும் மேற்பட்­டோர் கொல்லப்பட்டனர். கிளர்ச்சிக்­கான சூத்திரதாரிகள் என்ற குற்றச்சாட்­டின் பேரில் விஜேவீர உட்பட 41 பேரின் மீது ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்யப்­பட்டனர். அவர்களில் 31 பேர் சிறைத்தண்டனை பெற்றனர். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.ஆரால், சிறிமாவுக்கு எதிரான ஆயுத­மாக ”அரசியல் கைதிகளை விடுதலை செய்” எனும் கோஷம் பாவிக்கப்பட்டது. வரலாறு காணாத வெற்றி பெற்ற ஜே.ஆர் ”சொன்னபடி செய்யும் நேர்மையாள­னாக” தன்னை காட்ட 1977 நவம்­பர் 2ம் திகதி விஜேவீர உட்பட பல அரசியல் கைதிகளை விடுவித்தார். 1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதி­பதித் தேர்தலில் ஜே.ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட அறுவரில் மூன்றாவதாக பெரும்பான்மை வாக்குகள் விஜேவீரவுக்கு கிடைத்­திருந்தது. அத்துடன் மாவட்ட சபைத் தேர்தலிலும் ஜே.வி.பிக்கு கணிச­மான ஆசனங்கள் கிடைத்தி­ருந்தன. மாவட்ட சபைத் தேர்தலில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை எதிர்த்து ஜே.வி.பி. வழக்கும் தொடுத்திருந்தது. இந்த போக்கு தனது எதிர்கால அரசியலுக்கு அச்சுறுத்­தல் என்பதை ஜே.ஆர் விளங்கிக் கொள்ள நேரம் செல்ல வில்லை. பலமடைந்து வரும் ஜே.வி.பி.யை அடக்க தருணம் பார்த்து வந்த ஜே.ஆர்., அடுத்த வருடமே 83 இனக்­கலவரத்தை தூண்டிவிட்டதுமல்லாமல் அதற்கான முழுப் பொறுப்பையும் இடதுசாரிக் கட்சிகளான ஜே.வி.பி., நவ சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் மீது சுமத்தினார். அக்கட்சிகளை தடைசெய்த­துடன், அதன் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். பாராளு­மன்ற இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்­கள் பலர் சரணடைந்தனர். இந்த நடவடி­க்கை ஜே.வி.பி.யை தலைமறைவு அரசியலுக்கு இட்டுச் சென்றது. காலப்போக்கில் ந.ச.ச.க., கம்யூனி­ஸ்ட் கட்சி ஆகியன மீதான தடைகள் நீக்கப்பட்ட போதும் ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்பட­வில்லை. தமது கட்சியின் மீதான தடையை நீக்கக் கோரி விஜேவீர பல முறை ஜே.ஆருக்கு கடிதம் எழுதியிருந்த போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்ப்டது. ஜே.வி.பியின் தலைம­றைவு அரசியலை இந்த நடவடிக்கை ஸ்தூலப்படுத்தியது. காலப் போக்கில் ஜே.வி.பியினர் மீதான அடக்குமுறையும் கட்டவிழ்க்கப்­பட்டது. இதன் காரணமாக ஜே.வி.­பி.யினர் தமது தற்காப்புக்காக ஆயுத பாணிகளாக வேண்டிய நிர்ப்பந்தத்­துக்கு தள்ளப்பட்டனர். இந்த அடக்குமுறை அதிகரித்த வேளையில் அதற்கு பதிலடி கொடுத்தனர். பிரேமதாச பதவியில் அமர்ந்ததும் ஜே.பி.யினர் எனும் பேரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞ­ர்கள் கொல்லப்­பட்டனர். இறுதியாக விஜேவீர கொல்லப்பட்டதுடன் ஜே.வி.பி.யின் அனைத்து வேலைகளும் முடக்கப்­பட்டன. அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தனது மொழியில் கேம் ஓவர் (Game over ) என்றார். அரசு-ஜே.வி.பி பேச்சுவார்த்தை ஜே.வி.பி. தலைவர்களைப் பிடிப்பதற்­கென்றே பிரேமதாச அரசா­ங்கம், ”ஒப்பரேஷன் கம்பைன்ஸ்” எனும் இராணுவ உட்பிரிவொன்றை உருவாக்கியிருந்தது. ஜே.வி.பி.யை முழுமையாக அழித்து­விடும் திட்டத்தை அரசா­ங்கம் மிகவும் தந்திரமாக செய்து வந்தது. பிரேமதாச பல தடவை ஜே.வி.பியுடன் தான் பேச்சுவார்­த்தை நடாத்த தயாராக இருப்பதாகவும் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். ஆரம்பத்­தில் இதில் உள்நோக்கம் இருக்கும் என்றும் தம்மை பிடிக்க விரிக்கும் வலை என்றும் நம்பி அசட்டையாக இருந்த ஜே.வி.பி.­யின் தலைமை, பின்னர் பேச்சுவார்­த்­தைக்கு தாம் தயாரென ரகசியமாக சிக்னல் கொடுத்தது. ”சலாகா” முதலாளி மற்றும் அமைச்­சர் தொண்டமான் ஆகியோ­ருரினூடாக இந்த முயற்சிகள் நடந்தன. முன் கூட்டியே செய்திருந்த ஏற்பாட்டின் பிரகாரம் 1989 ஒக்டோபர் 14ஆம் திகதி­யன்று ரம்பொட தோட்டத்­திலுள்ள தொண்­டமானின் வீட்டில் ஜே.வி.பி.யின் முக்கி­யஸ்தர் ஒருவர் மொழி பெயர்ப்பாளர் ஒருவ­ருடன் அரசின் பிரதிநிதியான தொண்டமா­னுடனான பேச்சுவார்த்தை ஆரம்ப­மானது. இச்சந்திப்பில் ஜே.வி.பி.­யினால் முன்வைக்­கப்பட்ட நிபந்­­தனைகளையும் முன்னேற்ற­த்தையும் ஜனாதிபதி பிரேமதாசவு­க்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார் தொண்­டமான். இப்பேச்சு­வார்த்தை பற்றி ஜே.வி.பி.­க்குள் முரண்பாடான கருத்தும் இருந்தது. குறிப்பாக அரசுடன் எந்த விதத்திலும் உடன்­பாடொன்று காண்பது தேவையற்றது என்ற கருத்து பலமாக இருந்தது. இதன் காரணமாக நவம்பர் 8ஆம் திகதியன்று நடாத்தப்படவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திப் போடப்­பட்டது. இந்த 8ஆம் திகதிக்கும் 12ஆம் திகதி­க்குமிடையில் தான் ஜே.வி.பி.யின் தலைவர்கள் பலர் கைது செய்யப்­பட்டார்கள். இந்தப் பேச்சு­வார்த்தை தொடர்பாக இன்று தொண்ட­மானும் எதுவும் கூறப்போவதில்லை. ஜே.வி.பி.யும் இதனை ஒப்புக்கொள்ளப் போவதி­ல்லை. பிரேமதாசவும் உயிருடன் இல்லை. ஆனால் உள்ளளவில் தொண்ட­மானுடனான இப்பேச்சுவா­ர்த்தை தான், தமது தலைவர்கள் வலையில் அகப்பட காரணமாக இருந்திரு­க்கிறது என்பதை கட்சியின் தலைவர்கள் பலர் நம்பி வருகிறார்கள். அரசு விரித்த வலையும் காட்டிக் கொடுப்பும் இந்த நிலையில் தான் டீ.எம்.­ஆனந்த கைது செய்யப்பட்டார். ஜே.வி.பி.யின் தலைமையை ஒழித்துக் கட்டுவதாயின் அதன் தொடர்பு வலைப்பின்­னலை தேடிக்­கண்டு பிடிக்க வேண்டும் என ஒப்பரே­ஷன் கம்பைன்ஸ் தீர்மானித்திருந்­தது. அதன்படி ஏலவே கிடைத்தி­ருந்த தகவல்களின்படி மூவர் இலக்கு வைக்கப்­பட்டனர். சோமவங்ச அமர­சிங்க, கதுருபொ­குணு மற்றும் டீ.எம்.ஆனந்த ஆகியோரே அவர்­கள். கதுருபொகுணுவுக்கும் ஆனந்தவுக்குமிடையி­லான தொடர்பு ஆனந்த­வின் டிரைவருக்கூடாக நடப்பதாகத் தெரிய வந்தது. பிலியந்தலையில் வைத்து கதுரு­பொகுணு பிடிக்கப்பட்டார். அவரின் தகவ­லின் பின்னர் தான் டீ.எம்.­ஆனந்த கொழும்பு மாவட்ட ஜே.வி.பி.யின் தலைவர் எனப் பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரியவந்தது. படையினரின் அடுத்த நாடகம் ஆரம்ப­மானது. கதுருபொகுணு­வுடன் வேடமணி­ந்து சென்ற இராணுவ கப்டனை டீ.எம்.ஆன­ந்தவின் டிரைவ­ரிடம் அவர் தலைவரிட­மிருந்து ரகசிய தகவல் ஒன்றை கொண்டு வந்திருப்பதாகவும் ஆனந்தவிடம் இதனை ஒப்படைக்க அழைத்துச் செல்லும்படியும் கேட்கவே, அவரும் தெமட்டகொடைக்கு அழைத்துச் சென்றார். இலகுவாக படையின் வலையில் சிக்கிக் கொண்ட ஆனந்தவை மூன்று நாட்களாக கடும் சித்திரவதை செய்து உண்மை­யை கக்க வைத்தனர். ஜே.வி.பி.­யின் தொடர்புகள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன. அவர் வெளியிட்­டிருந்த தகவல்களின்படி முதலில் பண்டார­வளையில் ரெஜி­னோல்ட் பெட்ரிக் எனும் பெயரில் இருந்து வந்த சோமவங்ச அமரசி­ங்க தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்­தனர். ஆனால் அதற்குள் சோமவங்ச அமரசிங்க தப்பிப் போயிருந்தார். வீட்டை சல்லடை­போட்டு தேடிப் பார்த்ததில் ஆதார­ங்கள் எதுவும் மிஞ்சியிருக்க­வில்லை. பல்லேகல படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆனந்­தவை மீண்டும் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயற்சி­த்தனர். water treatment எனப்படும் தலைகீழாக தொங்கவிட்டு தண்ணீரில் தலையை அமிழ்த்தி வதை கொடுத்தனர். இறுதியில் விஜே­வீரவின் இருப்பிடத்தையும் கக்கினார். எச்.பீ.ஹேரத் உட்பட இன்னும் பலரின் இருப்பிடங்க­ளையும் டீ.எம்.ஆனந்த வெளியிட்டிருந்தார். விஜேவீர பிடிபட்டமை இத்தகவல் உடனடியாக தலை­மையக­த்துக்கு அனுப்பப்பட்டது. உலபனையில் அமைந்துள்ள விஜே­வீரவின் இருப்பிடத்­துக்குப் போகும் வழியை தெளிவாக ஆனந்தவுக்­கூடாக அறிந்து சென்றனர். ஒப்பரேஷன் கம்பைன் பிரிவிலி­ருந்து ஒரு படையணி விஜேவீரவை பிடிப்பதற்கென்று சென்றது. சென்மேரி எஸ்டேட்டில் அமைந்­துள்ள அந்த பங்களாவின் சிகப்பு நிற வாயிற் கதவை தாண்டிச் சென்று கொண்டிருந்தது வாகனம். 1989 நவம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி. விஜேவீர வழமை போல தனது பிள்ளைகளுடன் ஒன்றாக மேசை­யில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி­ருந்தார். திடீரென நுழைந்த வாகனத்திலிருந்து வேகமாக இறங்கிச் சென்ற படையினர் வீட்டையும் விஜேவீரவையும் சுற்றி வளை­த்தனர். சூழ்ந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்ப முன்னமே விஜேவீர அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். ”என்ன இது..? என்னை என்ன செய்யப் போகிறீர்கள்.” ”ரோகண விஜேவீர! சரணடை­ந்து விடு.” ”நான் விஜேவீர இல்லை. விஜேவீர என்பது யார்? உங்களது கணிப்பு தவறு என நினைக்கிறேன். நான் அத்தநாயக்க. நன்றாகப் பாருங்கள்.” இவ்வாறு கூறியதும் கேர்னல் சானக்க பெரேரா தனது 9 எம்.எம் பிஸ்டலை எடுத்துக் கொண்டு முன்னே பாய்ந்து விஜேவீர­வின் தலையில் பிஸ்டலை வைத்து... ”நீ விஜேவீர அல்லவா...?” அதிர்ச்சியை வெளியே காட்­டாது அமைதியாக, விஜேவீர ”நீங்கள் கண்டியிலிருந்தா வருகிறீர்­கள்..?” எனக் கேள்வி எழுப்பினார். அது வரை இந் நபர் விஜேவீர தானா என்ற சந்தேகம் இருந்த படையினருக்கு இந்த கேள்வியும் அதன் தொனியும் தமது இலக்கு சரிதான் என்பதை நிரூபித்தது. ”நான் உங்களோடு வந்து விடுகிறேன் எனது குடும்பத்தவரை எதுவும் பண்ணி விடாதீர்கள்....” என்று கூறி விஜேவீர இராணு­வத்தின­ரின் யு.ஹ.368 இலக்க வாகனத்தில் ஏறினார். விஜேவீர இருந்த வாகன­த்துக்கு முன்னும் பின்னுமாக ஐந்து வாகனங்களில் படையினர் சென்றனர். வாகனம் கொழும்பு ஹெவ்லொக் டவுனில் அமைந்துள்ள ஒப்பரேஷன் கம்பை­ன்ஸ் தலைமையகத்தை அடைந்தது. சித்திரவதை தொடக்கம். அன்று இரவு முழுவதும் விஜேவீர சித்திரவதைக்குட்படுத்தப்பட்­டார். எஞ்சிய­வர்கள் இருக்குமிடத்தைச் சொல்லுமாறு வற்புறுத்தினர். உண்மையில் விஜேவீரவு­க்குக் கூட ஏனையோரின் இருப்பிடங்கள் அனைத்தும் தெரிந்திருக்கவில்லை. இரவு 12.45 அளவில் இரு படையினர் விஜேவீரவின் குடும்ப புகைப்படமொ­ன்றைக் கொண்டு வந்து கொடுத்­தனர். இப்போதோ அடையா­ளம் கண்டு பிடிக்க முடியாதவகையில் தாடி மீசையில்லாமல் இருந்தார் விஜேவீர. அடுத்த நாள் காலை 9.30 அளவில் விஜேவீ­ரவின் விரல் ரேகைகள் பரிட்சிக்கப்பட்டடு அதன் முடிவு கிடைத்திருந்தது. அன்று முழுவதும் சித்திரவதை தொடர்ந்­தது. இதன் போது தான் ஜே.வி.பி.­யின் மத்திய குழு உறுப்பினர்களான கமநாயக்கவின் இருப்பிடத்தையும் ஏனையோரது விபரங்க­ளையும் விஜேவீர வெளியிட்டார் என அரச யந்திரத்தின் காவல் நாய்களான தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்த போதும் அது பொய் என்பது பின்னர் தான் பலருக்குத் தெரிய வந்தது. கமநாயக்க பிடிபட்டிருந்த போது பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேர­த்ன வெளியிட்ட செய்தியி­லும் கமநாயக்கவை விஜேவீர தான் காட்டிக் கொடுத்ததாக தெரிவித்தி­ருந்தார். (15-11-1989 தினமின) பிரேமதாசவின் உத்தரவு இறுதியாக, மேஜர் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன, பிரிகேடியர் சானக பெரேரா, பிரிகேடியர் லக்கி அல்கம, பிரிகே­டியர் ஜயசுந்தர, கேர்ணல் பலகல்ல, மேஜர் தோர­தெனிய, மேஜர் உடுகம்பொல, கெப்டன் கபூர் ஆகியேர் விஜேவீ­ரவை என்ன செய்வது என்பது பற்றிக் கலந்துரை­யாடினர். பின்னர் அதைப் பற்றி ரஞ்சன் விஜேரத்னவுடன், சிசில் வைத்தியரத்னவும் வேறு சில அதிகாரிகளும் கலந்துரையா­டினர். இது பற்றி கெசல்வத்தை (வாழைத்­தோட்டத்தில்)யில் ஜனாதிபதியின் சொந்த வீட்டில் இருந்த ஜனாதிபதி பிரேமதாச­வுடன் தொடர்பு கொண்டு முடிவைக் கேட்டனர். அரசியல் ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை தான் கவனித்துக் கொள்வ­தாகவும் நேரத்தைக் கடத்தாமல் உடனடி­யாக விஜேவீரவை முடித்து விடும் படியும் கெசல்வத்தையிலிருந்து தகவல் வந்தது. அதன்படி விஜேவீரவை கொல்லும் பொறுப்பை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபூர், கேர்ணல் தோரதெனிய மற்றும் லெப்டினென்ட் கேர்ணல் ஒருவருக்கும் அளிக்கப்­பட்டது. அதுவரை விஜேவீர பிடிபட்ட தகவல் முழுவதும் ரகசியமாக வைக்கப்பட்டிரு­ந்தது. கேள்விகள் பல கேட்கப்பட்டன. அவற்றுக்கு அமைதியாக பதிலளித்தார் விஜேவீர. இறுதியில் ஒரு கடதா­சியை வாங்கித் தனக்குள் படித்தார். பின் அதிலு­ள்ளபடி வீடியோ முன்னிலையில் உரையா­ற்றப் பணிக்­கப்பட்டார். மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன. ”கமநாயக்க எங்கே?” என கேட்ட கேட்டபோது. ”அப்படியான கேள்விகள் கேட்பது அர்த்தமற்றது” என விஜேவீர பதிலளித்­தார். அன்றிரவு 10.45 வரை கேள்விகள் கேட்கப்­பட்டன. அப்போது பாதுகாப்ப­மைச்சர் ரஞ்சன் விஜேரத்னவும் வந்து சேர்ந்திருந்தார். 15 நிமிடங்கள் ரஞ்சன் விஜேரத்ன அவருடன் உரையாடியிருக்கி­றார். விஜேவீர பிரிந்தார். விஜேவீரவை யு.ஹ.601 இலக்க இராணுவ வாகனம் ஏற்றிக்­கொண்டு புறப்பட்டது. பொரல்லையில் காசல் வீதிக்கு அருகில் உள்ள கோ­ல்ப் மைதானத்தில் இலக்கம் 6 குழியரு­கில் வாகனம் வந்து தரித்தது. பெரிய மரத்தினடியில் ரோகன விஜேவீர கொண்டு செல்லப்படடார். தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறியாமலிருக்க நியாயமில்லை. ”இவனை உயிரோடு கொளுத்து­வோம்” என ஒரு படையினன் கூறினான். ”இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறாய், மரண பயம் உன்னை ஆட்கொள்ளவில்லையா...?” ”இல்லை அப்படியொன்றையும் உணரவில்லை. நான் எப்போதும் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு தான் எனது கடமைகளை செய்து வந்திருக்கிறேன். எனது மரணம் எப்போது எங்கே நடக்கும் என்பதை மட்டும் தான் அ றியாமல் இருந்தேன்....” தன்னால் எதிர்த்தாக்குதல் நடாத்த முடியாத நிராயுதபாணி­யாக இருக்கும் நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை அடி உதை போன்ற வதைகளுக்கு முகம் கொடுத்த நிலையில், அந்த வலி கூட மாறுமுன்னர் தனது இறுதி நேரம் கிட்டிவிட்டது என்பதை தெரிந்த நிலையிலும் - ஆயுதமுனை­யில் அளிக்கப்பட்ட இந்த பதில் நிச்சயம் அந்த கொலைஞர்களைக் கூட ஆச்சரியப்பட வைக்காமல் இருக்க முடியாது. கைத்துப்பாக்கியை எடுத்து முதலாவதாக சுட்டவன் கபூர், விஜேவீர அப்படியே சாய்ந்தார். துடிதுடித்துக் கொண்டிருந்தார். ”ஹாங்...ஹாங்... டக்கென்று முடி...” சிங்களத்திலும் ஆங்கிலத்­திலும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. தோரதெனிய தனது கைத்துப்பாக்­கியால் விஜேவீரவின் நெஞ்சை தோட்டாக்கள் முடியும் வரை சுட்டுத் தள்ளினான். ரோகன விஜேவீர துடிதுடித்துக்கொண்டிருந்தார். விடியற்காலை 3.00 மணிக்கு அந்த உடல் மைதானத்தக்கு பின்னால் அமைந்திருந்த பொரல்லை கனத்­தை மயானத்துக்கு அதே வாகனத்­தில் எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கெனவே அந்த வானத்தில் எச்.பீ.ஹேரத்தின் பிரேதமும் கிடந்தது. இரண்டு பிரேதமும் பொரல்லை மயானத்தில் கேஸ்ஸில் எரிக்கப்­பட்டன. எரிக்கும் கருவிக்குள் விஜேவீ­ரவின் உடல் தூக்கிப் போடப்­பட்டபோது அவரது உயிர் முற்றாக போயிருக்கவில்லை. அரசின் பொய்ப் பிரச்சாரம் விஜேவீரவை இத்தனை பயங்க­ரமாக, இரகசியமாக படுகொலை செய்த அரசாங்கம், விஜேவீரவை நவம்பர் 10ஆம் திகதியே கைது செய்திருந்த போதும், விஜேவீரவை கொலை செய்த அடையாளங்கள் முழுவதையும் அழித்ததன் பின்னர் தான் (13ஆம் திகதி) அது பற்றிய தகவலை அறிவித்தது. 14ஆம் திகதியன்று சகல பத்திரிகைகளி­லும் இதுபற்றிய தலைப்புச் செய்தி­கள் வெளியிடப்பட்டிருந்தன. பாது­காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி இத்தகவல்களை வெளியிட்டிருந்­தார். அத்தகவல்கள் அடுத்த நாள் பத்திரிகைகளில் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தன. ” மக்கள் விடுதலை முன்னயின் தலைவர் ரோகண விஜேவீர நேற்றைக்கு முன்தினம் கம்பொல-உலபனவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள ஜே.வி.பி.யின் தகவல் மத்திய நிலையத்தை காட்டுவதற்கு வந்து கொண்டிருந்த போது அதே வாகனத்தில் கொண்டு வரப்பட்ட எச்.பீ.ஹேரத் படையின­ரின் துப்பாக்கியைப் பறித்து விஜேவீரவை சுட்டுக் கொன்றார். ஹேரத்தை படையினர் சுட்டதில் ஹேரத்தும் கொல்லப்பட்டார். அவசரகால சட்டத்தின் கீழ் அவர்களது இறுதிக் கிரியைகள் இராணுவத்தால் செய்து முடிக்கப்­பட்டது.” இதன் மூலம் அரசாங்கம் ”விஜேவீரவை பிடித்து விட்டோம். அவர் தனது ஏனைய தோழர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொ­டுக்க முயற்சித்த போது அவரது தோழர் ஒருவராலேயே கொலை செய்யப்பட்டார். நாங்கள் கொல்ல­வில்லை.” என்பதையே சாதிக்க விரும்பியது. ஆனால் பொதுவாக அரசின் இந்த கூற்றை பொது மக்கள் நம்பியிருக்கவில்லை. விஜேவீர கொல்லப்பட்ட இரகசி­யம் முதன் முதலில் பாராளுமன்றத்­தில் தான் அம்பலமானது. ஆனால் அதனையும் பல வதந்திகளில் ஒன்றென்றே பலர் கருதினர். கொலைப்பற்றி பாராளுமன்றத்தில் 1990 ஜனவரி 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஹலீம் இஷாக் எம்.பி. பாதுகாப்பு அமைச்சரை நோக்கிப் பின்வரும் கேள்விகளை கேட்டார். ”..நீங்கள் அவரைக் கொன்றீர்­கள். கோல்ப் மைதானத்திற்கு கொண்டு வந்தீர்கள். 3.30 அளவில் இலக்கம் 6 கோல்ப் குழியினருகில் வைத்து கொன்றீர்கள்...” ”அப்படியென்றால் நீங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறையின் அறிக்கையை நம்பவில்லையா...” என ரஞ்சன் விஜேரத்ன கேட்டார். ”நீங்கள் விஜேவீரவைப் பிடித்து ஒப்பரேஷன் கம்பைன்ஸ் தலைமை­யகத்துக்கு கொண்டு வந்து விசாரி­த்து விட்டு, கொன்ற விடயங்கள் பொய்யில்லை... மோடல் பாம் வீதியில் வதியும் கோல்ப் கிளப் ஊழியர்கள் இச்சம்பவத்தைக் கண்டுள்ளனர் ”என்றார். இதே விடயத்தை ஏற்கெனவே (1989 டிசம்பர் 4ஆம் திகதி) தகவல் குறைவாக என்றாலும் லக்ஷ்மன் ஜயக்கொடியும் அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். (ஹன்சா­ர்ட் - டிசம்பர் 4 1989 பக்கம் 933, 934, 1990 ஜனவரி 12 . பக்கம் 556-569) ஜே.வி.பி. 1994 இன் பின்னர் மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வந்ததிலிருந்து இது வரை விஜேவீர­வின் கொலை பற்றிய உண்மைகளை வெளிக் கொணரவென ஒரு ஆணை­க்குழு விசாரணையை ஆரம்பிக்கு­மாறு பல தடவைகள் அரசாங்கத்­தைக் கோரியிருந்தது. ஆனால் இது வரை அப்படி எதுவும் விசாரிக்கப்­படவில்லை. மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ, ஸ்ரீமணியின் கணவர் லலித் அத்துலத் முதலி, ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜேகுமார­ணதுங்க ஆகியோர் கொல்லப்பட்­டமையை விசாரிக்கவென ஆணை­க்குழுக்கள் அமைக்கப்பட்ட போதும், அரசியல் இயக்கமொன்­றின் தலைவரது ரகசியம் நிறைந்த படுகொலையை விசாரிக்க எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது ஏன்? ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதி­பதித் தேர்தலின் போது தனது பிரச்சாரத்துக்கென தனது புகைப்­படத்துடன் விஜேவீர, விஜயகுமார­ணதுங்க, கொப்பேகடுவ, பிரேமதாச என எல்லோரது புகைப்படங்க­ளையும் போட்டு போஸ்டர் ஒட்டியி­ருந்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் கொல்லப்பட்டமை பற்றி விசாரணை செய்வதாகவும் வாக்கு­றுதி அளித்திருந்தார். இன்று ஏனைய அனைத்து வாக்குறுதி­களைப் போலவே இதுவும் போலி வாக்குறுதியாகப் போனது. ஆனால் இந்த அரசாங்கமும் இன்று ஜே.வி.பி.யின் நடவடிக்­கைகளை ஆராய்வதற்கென விசேட பிரிவொன்றை 1995ஆம் ஆண்டு உருவாக்கி ஜே.வி.பி.யின் நடவடிக்­கைகள் பற்றியும் அதன் அங்கத்த­வர்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போதைய ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ஷ ”இனி ஒரு போதும் ஜனநாயக பாதையை விட்டு விலகிப் போவதில்லை என்றும் பாராளுமன்ற வழிமுறையில் தாங்கள் இயங்கவே விரும்புவதாகவும் கருத்து வெளியி­ட்டிருக்கிறார். இது ஒரு வித தந்தி­ரோபாய கருத்தாக இருந்தாலும் யாருக்கு தந்திரோபாயம் என்ற கேள்வி எழுகின்றது. (அரசுக்கு இந்த பாட்சா எல்லாம் பலிக்காது.) மக்களுக்கு தமது வேலைத்திட்டம் பற்றி என்ன கூறப் போகிறார்கள் என்பதும், என்ன அடிப்படையில் அணிதிரட்டப் போகி­றார்கள் என்றும் கேள்வி எழுகி­ன்றது. கொல்லப்பட்ட ஆயிரக்­கணக்கான கட்சித் தோழர்கள் தங்களை தியாகம் செய்தது எதற்கு என்ற கேள்விக்கு ஜே.வி.பி.யால் என்ன பதில் கூற முடியுமோ தெரியாது? (97ஆம் ஆண்டு சரிநிகரில் வெளியான இக்கட்டுரை நிறப்பிரிகை மற்றும் வேறு சஞ்சிகைகள் பலவற்றிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது) at 9:55 PM No comments: Labels: என்.சரவணன். ஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும்! ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்) சமூகத்தின் மோசமான ஏற்றத்தாழ்வுகளை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதிலும், அதற்கான காரணங்களை விரிவாக விளக்குவதிலும் மாற்றத்திற்கான வழிமுறைகளை மொழிவதிலும் ஜே.வி.பி. மிகவும் திறம்படச் செயலாற்றியதாகச் சொல்லப்படுகிறது. கூடவே ரோஹண விஜேவீரவின் எழுத்துக்கள் சிந்தனையை கிளறுவனவாகவும், பேச்சுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவனவாகவும் இருந்தன. இவ்வாறெல்லாம் இருந்தும் 1971, பின்னர் 1989 என்று இரு காலட்டத்திலுமே ஜே.வி.பி. தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று நினைக்கிறீர்கள்? முதலில் இந்த சமூக அமைப்பே பிழையானது என்பதை இனங்காண்கிறோம். எனவே இதனை மாற்றியமைக்கக்கூடிய ஒரு கட்சியை கட்டியெழுப்ப வேண்டும். அதனூடாக சமவுடமைச் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல் வேண்டும். அதைச் செய்வதற்கு முன் நிபந்தனையாக பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். இதற்காக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடில்லாது ஒரு கட்சியின் கீழ் அணிதிரள வேண்டும். 65களில் இலங்கையில் சரியான ஒரு மார்க்ஸிய அமைப்பொன்று இருக்கவில்லை. எனவே நாங்கள் மக்களை மார்க்ஸிய வழியைக் காட்டி கட்சியை நோக்கி அணிதிரட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்தோம்.. அதற்காகவே தோழர் ரோஹண விஜேவீர தலைமையில் இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் அரசியல் வேலைகளை நாடு பூராவும் மேற்கொண்டோம். மக்கள் பெருவாரியாக அணி திரண்டனர். அப்போதுதான் இதனை முதலாளித்துவ வர்க்கம் முதற் தடவையாக இனங்காண்கிறது. பாட்டாளி வர்க்கம் சுயமாகவே அணிதிரள்கின்றது. அவர்களுக்கென்று கட்சியொன்று உருவாக்கப்படுகின்றது. இது தமக்காபத்தானது என்று. எனவே இக்கட்சியின் உருவாக்கத்தை விரும்பவில்லை. என்றாவது இக்கட்சி முதலாளித்துவ வர்க்கத்தை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடுமென்பதை அது உணர்ந்தது. 1969இலிருந்து எங்களை அடக்குவதற்கான முயற்சிகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிதான் அடக்கு முறைக்கான நியாயங்களை கற்பித்துக் கொண்டிருந்தது. எங்கள் இளைஞர்களை ஏமாற்றும் சீ.ஐ.ஏ கும்பல் என்று பிரச்சாரம் செய்தது. தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாகினோம். குறிப்பாக எங்கள் உறுப்பினர்கள் அரசியல் வகுப்புகள் எடுக்கின்ற இடங்களுக்கு புகுந்து அவர்களை கைது செய்யத் தொடங்குகின்றனர். 1970 மே மாதத்தில் ஐ.தே.க. அரசாங்கம் தோழர் ரோஹண விஜேவீரவை கைது செய்தது. அதே காலப்பகுதியில் ஆட்சி மாற்றமும் ஏற்படுகின்றது. தேர்தலில் ஐ.தே.க. தோல்வியுற்று ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கமர்கிறது. அக்காலப்பதியில் ஐ.தே.க. வை விட ஐக்கிய முன்னணி ஜனநாயக உரிமைகளை ஓரளவு வழங்கக் கூடிய அமைப்பு என்கிற நம்பிக்கை இருந்ததால் மக்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்குங்கள் என்று கேட்டிருந்தோம். எனவே ஜே.வி.பி.யின் ஆதாரவு ஒத்துழைப்புடனேயே ஐக்கிய முன்னணி பதவிக்கமா்ந்தது ஆனால் ஐக்கிய முன்னணி பதவிக்கமர்ந்ததன் பின் தொடர்ந்து ஜே.வி.பி.யின் அரசியல் வேலைகளை அடக்குகின்ற முயற்சிகளைத் தொடர்ந்தது. 1970இல் ஜே.வி.பி.யை அடக்குவதற்காக ஐ.தே.க.வால் உருவாக்கப்பட்டிருந்த 'சேகுவேரா பியுரோ' ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் விரிவாக்கப்படடது. அடக்கு முறைகள் தொடர்ந்தன. நாங்கள் அதுவரை ஆயுத ரீதியான அரசியல் வேலைகளை முன்னெடுத்திருக்கவில்லை எங்களிடம் ஆயுதங்களும் இருக்கவில்லை. அதற்கான உடனடித்தேவைகளும் இருக்கவில்லை. 1970 ஓகஸ்டில் நாம் பகிரங்க அரசியலுக்கு வருகிறோம். ஓகஸ்ட் 10ம் திகதி எமது முதல் பகிரங்க கூட்டத்தை 'ஹைட்பார்க்கில்' நடத்தினோம். இரண்டே நாட்களில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜ்குமார் இரத்தினவேல் அறிக்கையொன்றை வெளியிட்டார். அவ்வறிக்கை 13ம் திகதி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதில் ” நாட்டில் வேகமாக பரவிவருகின்ற சேகுவரர் இயக்கமானது அரசாங்கத்தின் பிரதான எதிரி. அதனை துரத்தி வேரோடு அழிக்க வேண்டும்.” என அதில் காணப்பட்டது. அப்படியான ஒரு அறிவித்தல் விடுக்கக் கூடியளவிற்கான சூழலொன்று அன்று இருக்கவில்லை. அரசாங்கத்துக்கெதிரான எதையும் நாங்கள் செய்திருக்கவில்லை. (அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக நாங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம்.) எங்களது கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்திருந்தோம். அடக்குமுறைகள் தொடா்ந்தன. 1971ல் இவ்வடக்குமுறைகள் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. 1971ல் மார்ச் 6ம் திகதியன்று ஒரு சம்பவம் நடந்தது. அமெரிக்கா உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தர்மசேகர எனும் இடதுசாரி வேடம் பூண்ட ஒரு நபரின் கும்பலே அதைச் செய்திருந்தது. இக்கும்பலுக்கும் அரசாங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. இதைப் பயன்படுத்தி தனது அடக்குமுறையை புரிவதற்காக அரசு அவசரகாலச் சட்டத்தை கொண்டு வந்தது. எமது உறுப்பினர்களை கைது செய்வது அதுகரித்தது. எனவே எங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்த கும்பலாக தர்மசேகரவின் கும்பல் இனங் காணப்பட்டது. இது அரசாங்கத்தின் திட்டமாகவே இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இதுவரை அரசாங்கம் தர்மசேகரவை கைதுசெய்யவில்லை. அதன் பின்னர் 1971மார்ச் 13ம்திகதியன்று தோழர் ரோஹண விஜேவீரவையும் இன்னும் சில தோழர்களையும் பொலிசார் கைது செய்தனர். யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைத்திருந்தனர். அது வரை நாங்கள் ஆயுதபாணிகளாக இருக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் மார்ச் 16ல் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறது. அச்சட்டத்தின்படி மரண பரிசோதனையின்றி ஒரு பிணத்தை எரிக்க அல்லது புதைக்க முடியும். அரசாங்கம் கூடிய விரைவில் கட்சியின் மீது பேரழிவை ஏற்படுத்தவிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அப்படியான அநாதரவான பிணம் இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இவ்வாறான சட்டமொன்றை கொண்டு வந்துள்ளது. அதன் நோக்கம் தான் கொன்று போடப்போகின்றவர்களது சடலங்களை எவரது அனுமதியின்றி அழித்து விடுவதற்காகவே என்பதை உணர முடிந்தது. நிராயுதபாணிகளான எங்கள் மீது இப்படியான படுகொலைகளை செய்யவிருப்பதால் அப்படி நாங்கள் இறப்பதை விட அதே அடக்குமுறைக்கு எதிராக போராடி மரணிப்பது மேல் எனத் தோன்றியது. அதன் விளைவாகவே ஏப்ரல் கிளர்ச்சி உருவானது. தோழர் விஜேவீர கூட எல்லோரையும் பின் வாங்கும் படியும் அடக்குமுறையிலிருந்து காத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார் ஆனால் அன்று கட்சியிருந்த நிலை காரணமாகவும் அடக்குமுறையின் அதிகரிப்பினாலும் இன்னமும் தப்பமுடியாது என்கின்ற காரணத்தால் தற்காப்புக்கான போராட்டத்தை நடத்த வேண்டியேற்பட்டது. எனவே 71கிளர்ச்சியானது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே அல்ல. அது முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தம்மை பாதுகாப்பதற்காக அடக்குமுறைக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமே. அரசின் பாசிசத்திற்கு பதிலாக பாசிச வழிமுறையையே ஜே. வீ .பி கைக்கொண்டதும் ஜே.வி.பி மக்களிடமிருந்து அந்நியப்படக் காரணமல்லவா? எங்களிடம் ஒரு போதும் பாசிசப் போக்குகள் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. அந்த நேரத்தில் ஆயுதப் படையினரின் எங்களுக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு இருந்தது. அதை இந்த அரசு இனங் கண்டது. எனவே இராணுவத்தின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகவே எங்களுடன் தொடர்புற்றிருந்த மற்றும் ஆதரவளித்த இராணுவத்தினரையும் பொலிஸ் அதிகாரிகளையும் கொல்லத் தொடங்கியது. தற்போது நடத்தப்பட்டு வரும் பட்டலந்த விசாரணைக் கமிஷனின் விசாரனணயிலும் கூட அவ்வகையான சம்பவங்கள் நிருபணமாகியிருக்கிறது. அந்த நேரத்தில் இராணுவத்திலிருந்து அனைவரும் விலகுங்கள் விலகாதவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டர் கூட நாங்கள் ஒட்டியதல்ல. அது இந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியென்றே நாங்கள் நம்புகிறோம். இது மக்கள் விரோத அரசாங்கம் இந்த அரசாங்கத்தை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள் என்று தான் கூறியிருந்தோம். அரசாங்கத்துக்கு இராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாது போன சந்தர்ப்பத்திலேயே இராணுவத்திலுள்ளவர்களையும் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களையும் பயன்படுத்தி இராணுவத்திலுள்ளவர்களையே கொன்றொழித்தது. ஆனால் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்ட பொலிஸ் ஆயுதப் படையினரின் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெளிவந்திருந்ததே? ஓமோம், எத்தனை புள்ளிவிபரங்களையும் காட்டலாமே. இக்காரியங்கள் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக் குழுக்களாலும் செய்யப்பட்டிருக்கலாம். அந்தகாலப் பகுதியில் RDF, High Section, CSU போன்ற எத்தனையோ ஆயுதக் குழுக்கள் இருந்தன. நள்ளிரவில் தம்மைச் சுட்டவர்கள் தமது இராணுவத்தைச் சேர்ந்தவர்களே என்பது அன்று இராணுவத்திலுள்ளவர்களுக்கே தெரியாது. தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் எங்களாலும் உண்மையை நிரூபிக்கக்கூடிய சூழலும் அன்று இருக்கவில்லை. முதாலாளித்துவ பாராளுமன்றங்களே முதலாளித்துவ வர்க்கத்துக்கு சார்பாக சட்டமியற்றும் வேலைகளையே எப்போதும் மேற்கொள்ளும். ஆனால் புரட்சி என்பதோ ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். இவ்வடிப்படையில் ஜே.வி.பி. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் பங்குபற்றியுள்ளது. இது இம்முதலாளித்துவ நிறுவனங்களில் இருப்புக்கு துணை போவதாகாதா? ஆம், இந்த முதலாளித்துவ அரசாங்கம் தனது இருப்புக்கு பயன்படுத்தி வரும் ஒன்று தான் பாராளுமன்றம். ஆனால் பாராளுமன்றத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் உள்ள நன்மை தீமை என்னவென்பதனைக் கூட அவர்கள் அறிய வழியில்லை. அதற்கான காரணம் பாராளுமன்றத்தில் நடப்பதைப்பற்றி தெளிவுபடுத்த இந்த நிறுவனத்தில் உள்ள எவரும் முன்வருவதில்லை. பாராளுமன்றம் இந்த இயல்பைத்தான் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்கின்ற புரட்சிகர சக்தியொன்று இந்நிலைமைக்கேற்ப தங்கள் செயற்பாடுகளையும் செய்வது அவசியம். லெனின் கூட சொல்கிறார் புரட்சியாளர்கள் முதாலாளித்துவ பாராளுமன்றத்தைப் பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டிவரும் என்று. இன்று எங்களுக்கென்று ஒரு உறுப்பினர் இருக்கின்றார். இவரால் முதலாளித்துவ பாராளுன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்த முடிகிறது. அதனது மக்கள் விரோத செயற்பாட்டிற்கெதிராக வாக்களிக்க முடிகிறது. தற்போது தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்த்து வாக்களித்து வரும் ஒரே ஒரு எம்.பி. தோழர் நிஹால் கலப்பதி மட்டுமே. இன்று தமிழ் மக்களை கொல்வதற்காக அனுமதியளிக்கின்ற இச்சட்டங்களை ஆதரித்து தமிழ் எம்.பிக்கள் அனைவருமே வாக்களிக்கிறார்கள். வெளியில் வந்து தமிழ் மக்களின் வீரர்களாகின்றார்கள். தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்கு ஆயுதம் வாங்குவதற்கான பாதுகாப்பு நிதியத்தை தோற்றுவிப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது கூட தமிழ் எம்.பிக்கள் உட்பட எல்லோருமே அதரவளித்தார்கள். நிஹால் கலப்பதி மட்டுமே அதனை எதிர்த்திருந்தார். இப்படிச் சொல்வோமே. சாக்கடைக் குட்டை உள்ளது அதைச் சுத்தம் செய்யவேண்டுமென்றால் அதில் இறங்காமல் சுத்தம் செய்ய முடியாது. நாங்கள் அந்த சாக்கடைக்குள் இறங்கியது அந்த சாக்கடையில் கிடப்பதற்கல்ல. அதன் அசுத்தத்தை நீக்குவதற்கே. எனவே ஒரு புரட்சிகர சக்தியொன்றை மக்கள் ஏற்க வேண்டுமென்றால் இந்த அமைப்பு முறைக்குள் இருக்கின்ற விஷ்மகர சக்திகளை இனங்காட்ட வேண்டும். அவற்றை செய்ய இந்த நிறுவனங்களைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். பாராளுமன்றம் மாத்திரமல்ல மாகாணசபை , நகரசபை , கிராமிய சபைகள் உட்பட எல்லாவற்றிற்கூடாகவும் இயங்குதல் அவசியம். இந்தப் பாராளுமன்றத்தை சரிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதற்குள்ளே உள்ள பிழைகளை அம்பலப்படுத்தி சரியான அமைப்பைக் கட்டுவதே எங்கள் நோக்கம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பியினரிடையே எப்போதும் தவறான அணுகுமுறையே காணப்படுவதாக சொல்லப்படுகிறதே? சிலவேளை நாங்கள் முன்வைத்த கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்களது கருத்தாக அது இருக்கக்கூடும். நாங்கள் இனப்பிரச்சனை தொடர்பாக விஞ்ஞான ரீதியில் இனவாதமற்ற ரீதியில் மார்க்சிய பார்வையிலேயே செயற்பட்டு வருகிறோம். சிங்கள இனவாதத்தையோ நாங்கள் சார்ந்தவர்கள் அல்ல. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புகளில் ஒன்றான இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கீழ் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படையாகப் பிரசாரப்படுத்தி வந்துள்ளதே? இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தலைப்பிலான வகுப்பொன்று எடுக்கப்பட்டது என்பது உண்மையே ஆனால் இங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவழியினருக்கு எதிரான கருத்துக்களை அது கொண்டிருக்கவில்லை. அது தப்பான பிரசாரம். ஆனால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தினோம். மாகாணசபை வடக்கு கிழக்கு இணைப்பு யாவுமே நாட்டைத் துண்டாடுகின்ற முயற்சி என்று ஜே.வி.பி பிரசாரம் செய்கிறதே? இந்தப் பிரச்சனையை தோற்றுவித்தது முதலாளித்துவ முறைகளே அதே முதலாளித்துவம் இன்று தீர்வையும் சொல்லுகிறது. முதலாளித்துவ வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பிரச்சனைக்கு இதே வர்க்கத்தால் தீர்வுகாண முடியுமென நாங்கள் நம்பவில்லை. அதே போல் மக்களை பிரிப்பதனூடாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. இந்த முதலாளித்துவ முறைமையே தமிழ் மக்களை ஒடுக்கியதென்றால் பிரிந்து போனதன் பின்னும் அதே முறைமையின் கீழ் தமிழ் மக்கள் ஒடுக்கப்படாமலா இருக்கப் போகிறார்கள். இப்படி கூறுவோமே ஐ,தே.க, ஸ்ரீ.ல.சு.க.வுக்கு பதிலாக தமிழர் விடுதலை கூட்டணியை ஆட்சியில் அமர்த்தி விட்டால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடுமா? தமிழ் சிங்கள மக்களிடையே புரிந்துணர்வுகள் இல்லாமல் போயுள்ளது. இருசாராரிடமும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. பிரிந்து போவதனூடாக இருசாராரையும்இணைக்க இயலாது போய்விடும். எனவே தான் நாங்கள் கூறுகிறோம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை சேர்ந்து வாழவிடாமல் செய்கின்ற இந்த முதலாளித்துவ முறைமையை விரட்ட வேண்டும். ஒன்றாக வாழக் கூடிய சமதர்ம சோசலிச சமுதாயமொன்று உருவாக்கப்பட வேண்டும். அக்காரியத்தை செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். எனவே தமிழ், முஸ்லிம் தனியரசுக்கான போராட்டத்துக்குப் பதிலாக ஒன்றாக வாழக்கூடிய சோசலிச அரசுக்கான போராட்டத்தை செய்ய எங்களுடன் இணையுங்கள். இன்று தமிழ் மக்களது பிரதானமான ஒடுக்கு முறை இன ஒடுக்கு முறையாக உள்ளது. அவர்கள் நேரடியாக அதற்கு முகம் கொடுக்கின்ற போது அது தொடர்ந்து நிலவுகின்றவரை வர்க்க ரீதியான அணிதிரட்டல் சாத்தியமில்லை என்கின்ற நிலையில் முதலில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது முன்நிபந்தனையாக உள்ளது இது தொடர்பாக ஜே.வி.பியினது நிலைப்பாடு என்னவாக உள்ளது? தமிழ் மக்களுக்கென்று விசேடமான பிரச்சனை இருக்கிறதென்பதில் எங்களுக்கு இருவேறு கருத்தில்லை. அவர்களின் பிரச்சினைக்கு விசேட கவனம் செலுத்த வேண்டுமென்பதில் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால் இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் அதை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதே எங்கள் கேள்வி. தனியான தேசக் கோரிக்கை என்பது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் தேவையே. தமிழ் மக்களது மட்டுமல்ல முஸ்லிம், சிங்கள மக்களது பிரச்சினைகளுக்கும் கூட மக்கள் அரசாங்கமொன்றினாலேயே தீர்வை வழங்க முடியும். ஒரு சோஷலிச அரசாங்கம் பதவிக்கு வந்துவிட்டால் மட்டும் தமிழ் மக்களது பிரச்சினை தீர்ந்து விடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இன்று ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வே உள்ளது இப்படிக் கூறுவோமே தொழில் புரியக்கூடிய வயதுடையவருக்கு தொழில் வழங்க இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் முடியாது எனவே ஒரு விகிதாசாரத்தை பின்பற்றுகிறது. தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்கின்ற ரீதியில் இதை வகுக்கிறது. உயர் கல்வியில் சித்தியடைந்த எல்லோருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. எனவே இவ் விகிதாசாரத்தை பேணுகிறது. ஆகவே முதாலாளித்துவத்தால் இந்த பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சோஷலிசம் வந்தவுடன் தமிழர், சிங்களவர் முஸ்லிம்கள் என்கிற பாரபட்சம் இல்லாது தகுதியுள்ள எல்லோருக்குமே இதை வழங்க முடியும். மொழி தொடர்பாக பிரச்சினை இல்லை. எனவே அரச சேவைகளுக்கு சிங்கள மொழி கட்டாயம் என தமிழ் மக்களிடம் கேட்கப் போவதுமில்லை சிங்கள மக்களிடம் ஆங்கிலம் கட்டாயம் என கேட்கப்போவதுமில்லை நியாய விலையில் நுகர்வுப்பொருட்கள் கிடைக்கும் என்றால் விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கும் என்றால் எல்லோருக்கும் இருக்க வீடு கிடைக்கும் என்றால் இனப் பிரச்சினைக்கு இடமேயில்லை. சோஷலிச சமூகத்தில் கூட இனப்பிரச்சனைக்கான சரியான தீர்வை காணமுடியாது போனதற்கான உதாரணங்கள் உள்ளதே ரஷ்யா உட்பட? அது பிழையானது சோவியத் யூனியனில் ஸ்டாலினிசம் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய ஊடுருவல் காரணமாகவுமே சரியான முறையில் அவற்றைத் தீர்க்க முடியாது போனது. அரசின் புதிய தீர்வு யோசனைகள் குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன ? நாங்கள் முற்றும் முழுதாக இத்தீர்வு யோசனைகளை எதிர்க்கிறோம். காரணம் மக்களை பேசும் மொழிகளுக்கு ஊடாக பிரித்து வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதே பொதியில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அசமத்துவத்தை நீக்குகின்ற எந்த ஏற்பாடும் இதில் இல்லை. குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்ற இவ்விசேட சலுகையை நாங்கள் எதிர்க்கின்றோம். இது அசமத்துவமான ஒன்றை சட்டபூர்வமான ஒன்றாக்கும் முயற்சியாகும். 1987-1989 காலப்பகுதியில் ஜேவிபிக்கும் புலிகள் இயக்கத்திற்க்கும் தொடர்பு இருந்ததெனவும் இக்காலக்கட்டத்தில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்க்கும் ஏற்பட்ட உறவு காரணமாக ஜே.வி.பி.யினரின் இருப்பிடங்களைப் புலிகள் காட்டிக் கொடுத்ததாகவும் ஜே.வி.பி.யின் லண்டன் கிளை பிரச்சாரம் செய்வதாக அறிகிறோம், அது உண்மையா? ஜே.வி.பி.யின் ஒவ்வொரு கிளைக் காரியாலயங்களும் வெவ்வேறான கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்துவதில்லை. லண்டனில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் இது பிரச்சாரப்படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனாலும், புலிகளுக்கும் எங்களுக்கும் உத்தியோகபூர்வ தொடர்புகள் இருந்ததில்லை. ஆனால் எல்லா அரசியல் சக்திகளுடனும் உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடியிருக்கிறோம். ஜே.வி.பி. ஜனாநாயகம், சோஷலிசம் பற்றியெல்லாம் பேசியபோதும், அதன் தாபனச் செயற்பாட்டைப் பொறுத்தளவில் மத்திய குழு, பொலிட்பீரோ அங்கத்தினர் மட்டுமன்றி மாவட்ட அங்கத்தினர் கூட வீஜேவீரவின் தனிப்பட்ட நியமனங்களாகவே இருந்ததாக சொல்லப்படுகிறதே? எங்களை நோக்கி நேரில் இக்குற்றச்சாட்டை எவரும் முன்வைக்க மாட்டார்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் பலர் இருக்கிறார்கள். குற்ப்பாக 71 கிளர்ச்சியின் போது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கிறார்கள். இன்னும் சிலபேர் ஒழுங்கீனம் காரணமாக விலக்கப்பட்டவர்கள். இவர்கள் ஜே.வி.பி.யின் கருத்துக்களில் விமர்சனம் முன்வைக்க முடியாதவர்கள். எனவே அவர்கள் போன்றோர்தான் இப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். எங்கள் கட்சிக்குள் மத்திய குழுவுக்குள் வரும் வரையான நீண்ட ஒழுங்குமுறையொன்று ஆரம்பத்திலிருந்தே பேணப்பட்டு வருகின்றது. ஜே.வி.பி. தொடர்பான கருத்துச் சொல்வதற்க்கும், விமர்சனம் செய்வதற்க்கும் எல்லாவற்றுக்குமே சகலருக்கும் உரிமையுண்டு. ஒரு நபரின் சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதற்கு இக்கட்சியில் உள்ளவர்கள் என்ன மூடர்களா? எனவே அக்கருத்து பொய்யானது. 1994 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பகிரங்க அரசியலுக்கு மீண்டும் வந்த போது தம்மை சுயவிமர்சனத்துக்குள்ளாக்குவதாக வாக்குறுதியளித்திருந்தது என்றும், இவ்வாக்குறுதியை இன்னமும் செயற்படுத்தவில்லையென்றும் ஜே.வி.பி.யில் இருந்து ஒரு சாரார் கூறுகின்றனரே? சுய விமா்சனம் என்பது செய்யப்பட வேண்டிதே. நாங்கள் இதற்கு முன்னரும் 1976இல் 71ஐப் பற்றிய சுயவிமர்சனம் செய்தோம்.1976ன் பின் இது வரை அப்படியொன்றும் செய்யப்படவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு சுய விமர்சனத்தை ஓரிரு வாரங்களில் நினைத்த படி செய்து முடிக்க முடியாது. அது மிகுந்த பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்று. இன்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தோழர் சோமவங்ச தவிர, இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே செய்ய வேண்டியிருக்கிறது. எனவே கட்சிக்குள் இதைப் பற்றிய தேடல்களை செய்து கலந்துரையாடியே செய்ய வேண்டும். சென்ற ஆண்டு மே மாதம் 14ம் திகதி நடத்திய கட்சி சம்மேளனத்தில் இது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதன்படி இவ்வருடம் யூன் மாதத்திற்குள் அண்ணளவான ஒரு சுயவிமர்சன ஆவணத்தொகுப்பொன்றை வெளியிடுவோம். at 10:11 AM No comments: Labels: என்.சரவணன் அன்றைய புரட்சியாளர்கள் இன்று? 71 ஏப்ரல் புரட்சி 27 ஆண்டு நினைவு சுயவிமர்சனமின்றி புரட்சிகர பாய்ச்சலில்லை! லயனல் போபகேயுடனான நேர்காணல் (நேர்காணல் - என்.சரவணன்.) இலங்கையின் வரலாற்றில் சோஷலி­சத்தில் நம்பிக்கை கொண்ட இளைஞர்களின் ஆயுதந்தாங்­கிய முதற் புரட்சி 1971 இல் நடந்­தேறியது. நாடு முழு­வதும் ஒரே நேரத்தில் திடீரென்று தாக்குதல்­களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த அன்றைய சிறிமா அரசாங்­கம் கடும் கலக்கத்துக்­கு உள்ளாகி­யிருந்தது. அமெரிக்கா, எகிப்து, ரஷ்யா, சீனா, இந்தியா உட்பட பல நாடுகளின் இராணுவ உதவிகளோடு கொடூர­மாக இதனை அடக்கியது. ஏறத்தாழ 15 ஆயிரம் தொடக்­கம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்­பட்டனர். 50ஆயிரத்­திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதி­கள். சிறைச்சாலைக­ளுக்கும், தடுப்பு முகாம்களுக்­கும், வதைமுகாம்­களுக்கும் அனுப்பப்பட்டனர். இதனை விசாரிக்கவென்று 1971 மே 17இல் அமைக்கப்பட்ட விசேட குற்றவியல் ஆணைக்­குழுவின் முன் முக்கிய சந்தேக நபர்கள் 41 பேரின் மீது விசாரணை நடத்தப்பட்டது. 1974 டிசம்பர் வரை விசாரணை நடத்தப்பட்டது. 1977 பெப்ரவரியில் இது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த 41 பேரில் 3 பேர் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவர்­களல்லர். விராஜ் பிரேம லக்பிரிய பெர்ணாண்டோ எனும் 17வது சந்தேக நபர் வெறும் ஆதரவாளராக இருந்து வந்தவர். வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் இன்று தனது பொறியியல் தொழிலை செய்து வருகிறார். 20ஆவது சந்தேக நபரான செமுவேல் டயஸ் பண்டாரநா­யக்க விடுத­லையானதும் ஸ்ரீ லங்கா சுந்ததிரக் கட்சியில் சேர்ந்து கொண்டார். 77ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளு­மன்றத்துக்­குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க.விலிருந்து ஆரியபுலே­கொடவுடன் விலகிக் கொண்டார். 24ஆவது சந்தேக நபரான சுசில் சிறிவர்தன ஆதரவாளராக மட்டுமே இருந்தவர். விடுதலையானதும் மாவத்தை எனும் மாற்று சஞ்சிகைக் குழுவில் பணியாற்­றினார். பிற்கால­ங்களில் வீடமைப்பு திணைக்களத்தில் உயர் பதவி வகித்து வந்த இவர் பின்னர் பிரேமதாசவின் ஜனசவிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பிரேமதா­சவின் மரணத்தின் பின் அப்பதவியிலிருந்து விலத்தப்பட்­டார். நான்கு சந்தேக நபர்கள் 71இல் கொல்லப்பட்டு விட்டனர். 33வது சந்தேக நபர் விஜேசேன வித்தாரண (சனத்) கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். அரசியல் குழுவைச் சேர்ந்த இவர் எல்பிட்டியவில் நடத்திய தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். 34வது சந்தேக நபரான சுசில் விக்கிரம மாத்தறை கோட்டை­யைத் தாக்கிக்­கொண்டிருக்கை­யில் கொல்லப்பட்டார். 35வது சந்தேக நபரான சரத் விஜேசிங்க கேகாலை கெடியமுல்­லையில் நடந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டார். அத்தாக்குதலுக்குப் பொறுப்பு வகித்தவரும் இவரே. 36வது சந்தேக நபரான மில்டன் கடவத்தை பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது பொலிஸாரினால் கொல்லப்பட்டார். அப்போது இவரு­க்கு வயது 20 கூட இல்லை. 41வது சந்தேக நபரான ஜே.ஏ.ஜி.ஜயக்­கொடி விடுதலை செய்யப்பட்டார். 37, 38, 39வது சந்தேக நபர்கள் முறையே டபிள்யு.டி.கருணா­ர­த்ன, ஹேவ பட்டகே பிரேமலால், நயணானந்த விஜேகுல­திலக்க ஆகியோர் காலம் பிந்தியே கைது செய்யப்பட்டனர். 1972 யூலை 22ஆம் திகதி விசார­ணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஆணைக்குழுவின் முன்னிலையில் 32 பேர் மீது மட்டுமே விசாரணைகள் அரம்பமானது. இவர்களில் பலரை பொலிஸார் வலுக் கட்டாயமாக குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தி­த்தனர். ஆனால் அது சாத்தியப்­பட­வில்லை. தண்ட­னை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வந்த போது சிறைக்குள் நடந்த கருத்து மோதல் காரண­மாக விரக்தியுற்றும், சோர்வடைந்தும், நம்பிக்கையி­ழந்த நிலையிலும் பலர் ஜே.வி.பி.யை விட்டு விலகினர். அவ்வாறு விலகிய சிலர் முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து கொண்டனர். சிலர் தங்களது வர்த்தக, வியாபார நடவடிக்கைகளைத் தொடர்ந்­தனர். சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குப் பலியாகினர். 1971ஆம் ஆண்டு ஏப்ரல் புரட்சியின் 27ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஈடுபட்டவர்கள் குறிப்பாக அந்த 41 பேரில் இன்று எம்மால் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் இப்போது எங்கிருக்கி­றார்கள்? அவர்களின் அன்றைய பாத்திர­மென்ன? அவர்களின் இன்றைய கருத்துக்கள் என்ன? என்பது குறித்து தொடர்ச்சியான நேர்காணலை காணும் நோக்கில் இந்த இதழில் லயனல் போபகேயின் நேர்காணல் வெளியாகிறது. லயனல் போபகே ”லய்யா” என அன்புடன் சக தோழர்களால் அழைப்பட்ட லயனல் போபகே. ஜே.வி.பி. இயக்கத்தின் முன்னை நாள் பொதுச் செயலாளர். அண்மையில் இலங்கை வந்திருந்­தார். ஏப்ரல் 1971 கிளர்ச்சியின் நினைவாக இங்கு அவரது நேர்காணல் பிரசுரமாகிறது. 71 கிளர்ச்சியில் விசேட குற்றவியல் ஆணைக்­குழுவினால் குற்றஞ் சாட்டப்பட்ட 41 சந்தேக நபர்களில் 2வது சந்தேக நபர் போபகே. பல்வேறு நூல்களில் வெளிவந்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அவர் பற்றிய அறிமுகத்தை இங்கு தருகிறோம். வெலிகமயைச் சேர்ந்த கடை உரிமையாளரின் மகன். தகப்பனார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். குடும்பத்தில் உடன் பிறப்புகள் 5 பேர். வெலிகம சித்தார்த்த வித்தியால­யத்தில் சாதாரண தர கல்வியைப் பயின்ற இவர் உயர் தரக் கல்வியை (விஞ்ஞானம்) மாத்தறை ராகுல வித்தியாலயத்திலும், காலியில் ரிச்மன்ட் வித்தியாலயத்திலும் பயின்றார். இரு வாரங்கள­ளவில் தெஹிவளை மக்கள் வங்கியில் தொழில் புரிந்து விட்டு, அம்பாறை ஹாடி நிறுவனத்தில் இயந்திரவியல் பயிற்சி பெற்றார். 1965ஆம் ஆண்டு போராதனைப் பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடத்தில் அனுமதி கிடைத்தது. இதன் பின் அரச உலோகப் பொருட் கூட்டுத்தாபனத்திலும் இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிந்தார். பின்னர் இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்தி­லும், எண்ணெய்க் கூட்டுத்­தாபனத்திலும் தொழில் புரிந்தார். இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அதிகாரி­யாகவும் இருந்தார். சண்முகதாசன் தலைமை­யிலான சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலி­ருந்து விலகிய விஜேவீர தலைமையிலான இளைஞர் அணியில் இவரும் ஒருவர். ஜே.வி.பி. அரசியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர் தற்போதைய அமைச்சர் நிமலசிறி ஜயதுங்க (அப்போது கட்சிக்குள் லொக்கு அத்துல என்று அழைக்கப்­பட்டவர்). 1969ஆம் ஆண்டு (நீர்கொழும்பில்) 50 பேரைக் கொண்டு முதலாவது தடவையாக கூட்டப்பட்ட ரகசியக் கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யில் முழு நேர ஊழியராவ­தற்காக தனது தொழிலிலிருந்து விலகினார் (அப்போது அவரின் வயது 26). 1971 கிளர்ச்சிக்கான நிதி திரட்டலின் போது போபகே இலங்கை வங்கியின் யோர்க் வீதி கிளையில் நடந்த கொள்ளையில் பங்கேற்றிருந்தார். ஆயுதத் தயாரிப்புக­ளுக்கான திட்டங்களும் போபகே தலைமையில் மேற்­கொள்ளப்­பட்டிருந்தன. கொழும்பு தாக்கு­தல் நடவடிக்­கை­களுக்கு போபகேவும், ஜயதேவ உயங்கொடவும் பொறுப்பாக இருந்தனர். ஏப்ரல் கிளர்ச்சி தோல்வியுற்றதன் பின் யூன் 19ஆம் திகதி பாணந்துறையிலுள்ள ஒரு விகாரையில் வைத்து போபகே கைது செய்யப்பட்டார். சிறையில் வைத்துக் கட்சியைப் புனரமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்­டார். சிறைக்குள்ளிருந்தே கட்சி பற்றியும், ஏப்ரல் கிளர்ச்சி குறித்தும் சுயவிமர்சனம் செய்யும் பணி போபகேயிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. (ஆனால் போபகேயினால் தயாரிக்கப்பட்ட சுயவிமர்சன அறிக்கை விஜேவீரவினால் ஏற்றுக் கொள்ளப்படவி­ல்லை. அது வேறு ஒருவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்­டிருந்தது.) கிளர்ச்சி­யில் ஈடுபட்டவர்களில் 1977ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட­தன் பின் 78ஆம் ஆண்டு தொடக்கம் 1983 வரை போபகே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராக இருந்தார். இனப்பிரச்சினை குறித்த விவகாரங்களை ஆராயும் பொறுப்பு கட்சியினால் இவரிடம் ஒப்படைக்கப்­பட்டிருந்தது. அதன் நிமித்தம் தமிழ் மக்களின் சுயநிர்­ணய உரிமையை ஆதரித்து இவர் எழுதிய ”இலங்கை­யின் இனப்பிரச்சினை” எனும் நூல் மத்தியகுழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்­தது. இந் நூலினை பிற்காலத்­தில் ஜே.வி.பி. ஏற்றுக்­கொள்ளவில்லை. சுயநிர்ணய உரிமையை எதிர்த்து சுயநிர்ணய உரிமைக்கெதிரான கற்பிதங்களை உள்ள­டக்கிய விஜேவீரவின் ”தமிழ்ப் பிரச்சினைக்குத் தீர்வு” எனும் நூல் இதன் நிமித்தமே எழுதப்பட்டது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இன்று ஜே.வி.பி. போபகேவி­னால் எழுதப்பட்ட நூலை கட்சியின் நூலாகக் கொள்வ­தில்லை. கட்சிக்குள் கருத்து ரீதியாக நடத்தப்பட்டு வந்த உட்கட்சிப் போராட்டத்தின் விளைவாக இறுதியில் 1984 பெப்ரவரி 29ஆம் திகதி கட்சியின் அரசியல் குழு, மத்திய குழு, மற்றும் உறுப்பினர்களை விழித்து எழுதப்பட்ட நீண்ட விமர்சனங்கள் அடங்கிய (இதில் இனப்­பிரச்சினை குறித்த ஜே.வி.பி.யின் இனவாதப் போக்கு குறித்த விமர்சனங்களும் அடங்கும்) கடிதத்­தின் மூலம் அவர் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் பதவி உட்பட சகல பொறுப்புகளி­லிருந்தும் விலகுவதா­கக் கூறி கட்சியின் சகல சொத்துக்களையும், ஆவணங்­களையும் ஒப்ப­டைத்தார். விரக்தியும் ஏமாற்றமும் அடைந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு வரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இவர் 1989ஆம் ஆண்டு இலங்கையின் பாதுகாப்பற்ற நிலையின் காரணமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கு அரச திணைக்களமொன்றில் தனது பொறியியல் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தற்போது இலங்­கையின் இனப்பிரச்சி­னைக்கு அரசியல் தீர்வொன்றுக்­கான முயற்சி தொடர்பாக அவுஸ்திரேலியாவில் செயற்பட்டு வரும் Friends For Peace in SriLanka எனும் ஒரு அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். சரிநிகர் கடந்த 3 வருட காலமாக இவருடன் தொடர்புகொள்ள முயன்ற போதும் கிடைக்கவில்லை. தற்செயலாக அவர் இலங்கை வந்த செய்தி கிடைத்ததும் அவருடன் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கத்தை இங்கு பிரசுரிக்கிறோம். ஜே.வி.பி.க்கு எதிராக இவரின் விமர்சனங்க­ளைப் பயன்படுத்­தும் நோக்கில் அரச தொடர்பு சாதனங்­களும் இவரிடமிருந்து பேட்டியெடுத்து வெளிப்படுத்தின என்பதும் உண்மையே. ஆனால் இன்னமும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் ஜே.வி.பி.யின் அகரீதி­யான குறைகளைக் களைவதற்கு ஏதுவான வகையிலும் விமர்சனங்களை முன்­வைக்க முனைவதையும் இவரின் எச்சரிக்கை­யும் பொறுப்பும் மிகுந்த கருத்துக்களி­லிருந்து அவதானிக்க முடிகிறது. கட்சியிலிருந்து விலகக் காரணம் என்ன? நான் கட்சியிலிருந்து 1984இல் விலகினேன். எனது விலகல் குறித்து நான் எழுதிய கடிதத்தில் பல விடயங்­களைச் சுட்டிக்காட்டியி­ருந்தேன். குறிப்பாக கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவம் செயற்படுத்தப்­பட்ட விதம் குறித்து எழுந்த பி ரச்சினை, கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படாத போக்கானது ஒருபுறம் கட்சியின் இருப்பின் மீது பாதிப்பைச் செலுத்தி வந்த அதே நேரம், தலைமையிடம் அதிகாரத்துவம் இறுகிக் கொண்டே சென்றது. இதைத் தவிர முக்கியமாக, இனப்பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாடு பற்றியும், கடந்தகால சுயவிமர்சனத்தில் காணப்பட்ட குறைபாடுகள் பற்றியும் இன்னும் பல விடயங்கள் குறித்தும் விளக்கியிருந்தேன். மேலும் கடந்த கால செயற்பாடுகள் அனைத்தின் போதும் தனித்து நின்று செயற்பட்டதும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படுவதில் காட்டிய வெறுப்பு, கட்சிக்கு வெளியிலி­ருந்து வருகின்ற கருத்துக்களை ஒட்டுமொத்த­மாக நிராகரிப்பது, கட்சியின் முடிவு என்றும் சரியானது என்ற பிடிவாதம் என்பன கட்சியின் சரியான போக்கை அடையாளம் காணத் தடையாக இருந்தது. 1971 கிளர்ச்சி குறித்துச் சுருக்கமாக விளக்குங்களேன்? கட்சி அமைக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியில் கட்சிக்குள் பல்வேறு குழுக்கள் காணப்பட்டன. தர்மசேகர, சரத் விஜேசிங்க, லொக்கு அத்துல போன்றவர்கள் இவ்வா­றான அணிகளாக இருந்தனர். இப்போது அதனைத் திரும்பிப் பார்த்தால் அப்போது அந்த கருத்துப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு கட்சியென்ற அளவில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை­யென்றே தோன்றுகிறது. அப்போது மக்கள் எங்கள் அமைப்பை சேகுவேரா இயக்கம் என்று தான் அழைத்தனர். எங்கள் மத்தியில் கூட ஆரம்பத்தில் ”இயக்­கம்” என்று தான் எங்களை அழைத்துக் கொண்டோம். 70இலி­ருந்து தான் மக்கள் விடுதலை முன்னணி எனப் பெயரிட்டோம். 71 புரட்சிக்கு உந்துதலாக நாட்டுக்கு வெளியிலும் உள்ளும் சில காரணிகள் தொழிற்பட்டன. புறக்காரணியாக 60களில் இந்தோனேசியாவில் புரட்சிகர எழுச்சியும் அதன் மீதான ஒடுக்குமுறை, சிலியில் நடந்த ஆட்சி மாற்றம், கியூபா, மற்றும் லத்தின் அமெரிக்­காவில் ஏற்பட்ட எழுச்சிகள் எங்களுக்கு ஆதர்சமாக இருந்தன. உள்நாட்டு அளவில் எடுத்துக்­கொண்டால் கட்சி அங்கத்தவர்கள் கைது செய்யப்­படுவதும், தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிரு­ந்தது. சேகுவேராவின் கருத்தின்படி எதிரி எம்மீது தாக்க முன்பு நாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க நாங்களும் ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினோம், பின்னர் ஆயுதங்களை பறிக்கத் தொடங்கினோம். 70இல் இது சிறிது குறைந்தது. தோழர் விஜேவீரவும் கைது செய்யப்­பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதும் நாடு முழுவதும் பல கூட்டங்களை ஒழுங்கு செய்தோம். பலமான வரவேற்பு எமக்கிருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பவை எங்களை சீ.ஐ.ஏ. ஏஜென்டுகள் எனப் பிரச்சாரம் செய்தன. எங்களுக்­கெதிராக அரசாங்கத்தைத் தூண்டி­விட்­டன. அதே வேளை எம்மீதான அரசாங்கத்தின் பாய்ச்சலும் அதிகரித்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஆதர் ரத்னவேல் என்பவர் நியமிக்கப்பட்டவுடன் அவர் பத்திரிகை­களுக்கு அறிக்கை விடுத்தார், ஜே.வி.பி. என்பது மக்களின் ”நம்பர் வன்” எதிரி, அதனை முற்றுமுழுதாக அழிக்க வேண்டுமென்றார். இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் இளைஞர்களாக இருந்த எம்மைப் போன்றவர்களு­க்கு ”இனி இவர்கள் எம்மை அழிக்கப் போகிறார்கள். எனவே நாங்கள் மேலும் ஆயுதம் சேகரிக்க வேண்டும்” என உந்தித் தள்ளி­யது. அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆயுதங்­களைச் சேகரிப்பதற்கு இலகு வழிமுறையாக பொலிஸ் நிலையங்களைத் தாக்குவது என்ற கருத்து எம்மிடமிருந்தது. ஆயுதங்கள் சேகரிக்கப்­பட்டுக் கொண்டிருந்த அதேநேரம் சுமுகமாக அரசாங்கத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் அவை தோல்வியிலேயே முடிந்தன. எமது இயக்கத்திலிருந்த ஒஸ்மன்டின் தாய் சீலவத்தி -இவர் ல.ச.ச.க.விலிருந்து விலகி எம்முடன் இணைந்திருந்தார்.- என்.எம்.பெரேராவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் உரையாடிய போது ”எங்களை ஏன் சீ.ஐ.ஏ. இயக்கம் என்று கூறுகிறீர்கள்” என்று கேட்டதற்கு அவர், சீ.ஐ.ஏ. உங்களுக்கு அனுப்பிய காசோலையொன்று உள்ளது என்று கூறினார். சீ.ஐ.ஏ. எங்களுக்கு காசோலை அனுப்புமளவுக்கு ஒரு முட்டாள் தனமான அமைப்பில்லையே. அந்த காசோலையைப் பத்திரி­கைகளில் பிரசுரிக்கும்படி கோரினோம். அப்படி எதுவும் செய்யப்படவில்லை. வேறும் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடி­னோம். சிலர் எம்முடன் இது குறித்து உரையாட மறுத்தனர். 1971 மார்ச் அளவில் தோழர் விஜேவீர கைது செய்யப்பட்டார். அவசரகாலச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் 3வது விதியை நடைமுறைப்­படுத்தும் ஏற்பாடுகள் பிரகடனப்படுத்தப்­பட்டன. அதாவது மரணப் பரிசோதனையின்றி சடலங்களைத் தகனம் செய்யும் விதி அது. இது தான் உண்மையில் 71 புரட்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்தது. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே நாங்கள் இது குறித்துக் கட்சிக்குள் ஆராய்ந்தோம். இனி அரசாங்கம் படுகொலைகளை நடத்த ஆயத்தமாகி விட்டது. இதே வேளை கட்சிக்குள் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டது. அதாவது பதுளை, மொனரா­கலை, சிலாபம், அனுராதபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்த தோழர்கள் தங்களைத் தொடர்ச்சியாகக் கைது செய்து வருவதாக­வும், தாங்கள் காடுகளை நோக்கித் தலைமறை­வாகத் தொடங்கியிரு­ப்­பதாகவும், தாக்கு­தல் நடவடிக்­கையை மேற்கொள்ள வேண்டுமென்­றும் கோரினர். அது வரை எல்லோருக்கும் அப்படித்தான் கற்பிக்கப்ப­ட்டிருந்தது. கொழும்பு போன்ற இடங்களி­லிருந்து அது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படவு­மில்லை. அவ்வாறான ஒரு நிலைக்குத் தயாராக இருக்கவுமில்லை. ஆனால் கட்சிக்குள் பிரதான அலையாக இந்தக் கோரிக்கை எழுந்ததும் கட்சிக்குள் தாக்குதல் தீர்மானத்தை எடுக்க நேரிட்டது. எதிரியை முந்திக்கொண்டு முழு அளவில் தாக்க வேண்டும் என்ற அந்த கருத்துடன் உங்களுக்கு உடன்பாடுண்டா? இல்லை. ஆயுத ரீதியான அடக்குமுறை­யொன்றுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபட முன்பு செய்யப்பட வேண்டிய வேலைகள் இருக்கிறது. மக்கள் மத்தியில் காலூன்ற வேண்டும். இடதுசாரி நட்பு சக்திகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியிருக்க வேண்டும். சிவில் அமைப்புகளுடன் -அதாவது மனித உரிமைகள் அமைப்புகள் போன்­றவை- செயற்பட வேண்டும். இப்படி ஒரு மக்கள் அமைப்பாகக் கட்டப்பட்டிருந்­தால் இவ்வாறான அடக்குமுறையானது மக்களுக்கெ­திரான அடக்குமுறையாக மாறியிருக்கும், முழு மக்களும் அவ்வட­க்குமுறையை முறியடிக்கும் பொறுப்பையுடையவர்களாக இருந்திருப்பர். தனிமைப்பட வேண்டியிருந்திருக்காது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லின் போது தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் யாழ் பல்கலைக்கழகத்தி­னருகில் உரையாற்றினேன். அப்போது கூட்டத்தில் இருந்த வரதராஜப் பெருமாள் எழுந்து ஏன் லத்தீன் அமெரிக்காவில் தற்போது நடப்பதைப் போன்ற ஆயுதப் புரட்சியொன்றை நடத்துவதற்குப் பதிலாக இப்படிப் பாராளுமன்ற வழி முறையை நாடியிருக்கி­றீர்கள்? என்று வினவினார். லத்தீன் அமெரிக்காவில் தற்போதைய நிலையில் ஒரு தேர்தலை நடத்தமுடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவுகிறது. ஆனால் இங்கு அப்படியல்ல தேர்தலொன்று நடைபெறுகை­யில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து ஏன் நாங்கள் மக்கள் மத்தியில் இயங்க முடியாது என நான் வினவினேன். அவர் அதனை நிராகரித்து கூட்டத்தில் களேபரமே பண்ணியிருந்­தார். 1971இல் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் குறித்து நாங்கள் சட்ட ஆலோசனைகள் பெற்ற போது அவர்கள் 1918ஆம் ஆண்டு பிரித்தானியா அமுல்­படுத்தியபின் இவ்வாறான ஒரு விதி வரலாற்றில் தற்போது தான் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எனவே எந்த நம்பிக்கையும் கொள்ளத்தக்க சூழ்நிலை தற்போது இல்லை என்பதை தெரிவித்தனர். தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கருத்து மேலும் பலமடைய இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. அதன்படி ஏப்ரல் 5ஆம் திகதியன்றே தாக்குதலை நடத்துவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் விளைவுகளை நீஙகள் அறிந்திருப்பீர்களே. சிறைச்சாலைக்குள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்­டோம். பல கருத்துகள் பற்றியும் விவாதித்தோம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. அவ்வாறு ஒரு கருத்து முன்வைக்கப்­பட்டால், அது குழப்பப்பட்டது. கண்டிக்கப்பட்டது. எதிர்க்கப்பட்டது. சில சமயங்களில் சக தோழர்களாலேயே தாக்கப்பட்டனர். சகிப்புத்­தன்மை பலரிடம் இருக்கவில்லை. இதன் காரணமாக சிறையிலேயே பல பிளவுகள் உருவாகின. இதற்கான காரணம் வரட்டுத்தனமாக நாங்கள் சில முடிந்த முடிவாக, மத சூத்திரங்களைப் போல விட்டுக்கொடாத கருத்துக்களைக் கொண்டிருந்ததே. இந்தக் கருத்துப் பிரச்சினைகளில் இனப்பிரச்சினை குறித்த விடயம் எந்தளவு பாத்திரம் வகித்திருந்தது? சிறைக்குள் இருந்த போது தான் முதற் தடவையாக இனப்பிரச்சினை குறித்த அறிவைப் பெற முடிந்தது. 71க்கு முன்னர் தமிழ் மக்கள் மத்தியில் தொழிற்படுவதற்கு இருந்த சந்தர்ப்பங்கள் குறைவு. சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விஜேவீர விலகிய போது சண் ஒரு தமிழராக இருந்ததால் தான் விஜேவீர விலகி வந்தார் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அது காரணமாயிருந்தி­ருந்தால் அதற்கு முன் விஜேவீர அவருடன் இணைந்து வேலை செய்திருக்க முடியாதே. கருத்து ரீதியான பிரச்சினையினால் தான் விஜேவீர ஒதுங்கினார். இந்த பிரச்சாரமும் தமிழ் மக்கள் மத்தியில் செல்லத் தடையாக இருந்தது. ஆங்காங்கு தமிழ்த் தோழர்களுடன் உரையாடல்களை நடத்தியிருந்தோம். ஆனாலும் அவை போதுமானதாயிருக்கவில்லை. அதேவேளை நாங்கள் நடத்தியிருந்த வகுப்புகள் ஐந்தில் இந்திய விஸ்தரிப்புவாதமும் ஒன்று. அதில் இந்திய வம்சாவழி மக்களைப் புரட்சிக்கு எதிரான சக்தியாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது. உங்களுக்குத் தெரியும் இந்திய விஸ்தரிப்புவாதமென்பது மாவோவால் முன்வைக்கப்­பட்ட கருத்து. அதே கருத்தை நாங்களும் கொண்டிருந்தோம். இந்திய வம்சாவழியினர் புரட்சிக்கு சாதகமானவர்களா என்ற கருத்துக் குறித்த கலந்துரை­யாடலின் போது சில தோழர்கள் குறிப்பாக பியதிலக்க போன்றவர்களால், இந்திய வம்சாவழியினர் தங்களது நாடாக இலங்கையைக் கருதவில்லை­யென்றும், அவர்களின் வீடுகளில் கூட இந்தியத் தலைவர்களினதும், திராவிட நாடு கேட்கும் திராவிட இயக்கத் தலைவர்களினதும் புகைப்படங்­கள் தான் தொங்கவிடப்பட்டுள்ளன என்றும், எனவே இந்த மக்களை அவர்கள் எந்த நேரத்திலும் அவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்பன போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் இக்கருத்து கட்சியின் கருத்தாக இருக்கவில்லை. ஆங்காங்கு சில தோழர்களிடம் இருந்த கருத்துக்கள் மாத்திரம் தான் இவை. இந்தியவம்சாவழி மக்களை 'ஐந்தாம் படை” என்ற வகையிலான ஜே.வி.பி.யின் முன்னைய ஆவணங்கள் இருக்கின்றனவே? கொள்கையளவில் அப்படியான கருத்துக்கள் கட்சி­க்கு இருக்கவில்லை. ஆனால் சில வகுப்புகளில் இது குறித்­துத் தீவிரமான கருத்தாடல்கள் இடம்­பெற்றிருந்தன. அப்ப­டியான ஒரு கருத்து கட்சியின் கருத்தாக இருந்திருந்தால் அப்போது இந்திய வம்சாவழி மக்கள் பாதிப்புக்குள்ளாகியி­ருப்பார்களே. ஆனால் அப்படி அவர்களுக்கு எதிராக எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. சிறையில் இருக்கையில்தான், 1972ஆக இருக்க வேண்டும். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்­தப்பட்டிருந்த நூற்றுக்­கணக்கான தமிழ் இளைஞர்களைச் சந்திக்க நேர்ந்தது. சந்ததியார் போன்றவர்களுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் வைத்து தொடர்ச்சியாக உரையாடியிருந்தேன். அப்போது தான் முதற்தடவை­யாக இப்பிரச்சினை குறித்த விளக்கம் ஏற்பட்டது. இது குறித்த எமது பாத்திரம் என்ன என்பது குறித்துக் கலந்துரையாடினோம். அது குறித்து ஆராயத் தொடங்கினோம். இதன் விளைவாகத் தான் 1977 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி ரஷ்யப் புரட்சியின் நினைவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் வைத்து கட்சியின் ”புரட்சிகர கொள்கைப் பிரகடனத்தை" வெளியிட்டி­ருந்தோம். அதில் மதம், மொழி, சுயநிர்ணய உரிமை என்பன குறித்து தனித் தனியான விளக்கங்களை அளித்தோம். இது சிறைக்குள்ளி­ருந்த போது தயாரிக்கப்பட்டது. இனப்பிரச்சினை குறித்து கட்சியின் கொள்கையை ஆராய என்னிடம் தான் அரசியல் குழு பொறுப்பளித்திருந்தது. இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்த விடயத்தில் இலங்கை திராவிடக் கழகம் குறித்தும் அதன் தலைவர் இளஞ்செழியன் குறித்தும் கூட வகுப்புகளில் உரையாடப்பட்டிருக்கிறதல்லவா? இந்திய விஸ்தாரிப்புவாதம் பற்றிய பிரதான கருத்தை எடுத்துக் கொண்டால், முதலாளித்துவ நாடொன்று என்ற வகையில் உலகச் சந்தையில் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையில், சந்தைப்படுத்­தலுக்காக சிறு, சிறு நாடுகளை நாடிநிற்க வேண்டியிருக்­கிறது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் இதற்காக தம்மைச் சூழ்ந்துள்ள நாடுகளில் இதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள எத்தனிக்கின்றனர். எனவே காலூன்றலுக்கான வாய்ப்புகளை அமைத்துக் கொள்ளவும் அதனைப் பலப்படுத்தவும் முயல்கின்றனர். இதனைத் தவிர தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டோடு சேர்த்து இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்­களை இணைத்து ஒரு நாடாக ஆக்க இருக்கிறது என்ற கருத்தும் பலப்படத் தொடங்கியது. இந்திய விஸ்தரிப்பு­வாதக் கருத்துக்கு இவையெல்லாம் துணையாகின. இந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது நலன்களுக்காக இக்கருத்துக்களையும், இந்திய வம்சாவழியினரையும் பயன்படுத்த விளைகிறதா? இந்திய வம்சாவழியினர் இதற்குப் பலியாவார்களா? என்பது போன்ற விடயங்கள் பேசப்பட்டன. 71 புரட்சியின் போது இளஞ்செழியனும் திராவிடக் கழகத்தவர்களும் சேர்ந்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்களல்லவா? ஜே.வி.பி.க்கு எதிர்விரோத சக்திகளாக இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? தோழர் இளஞ்செழியனுடன் அன்று கட்சி என்ற வகையில் ஹட்டனில் வைத்து பல கலந்துரை­யாடல்களை நடத்தியிருந்தது. வி.எல்.பெரைரா போன்ற வேறும் சில மலையக அமைப்புகளுடன் அப்போது எங்களுக்கு தொடர்பு இருந்தது. அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்க­ளையும் நடத்தியிருக்கி­றோம். நீங்கள் இனப்பிரச்சினை குறித்து ஒரு நூலை வெளியிட்டிருந்தீர்கள். அது கட்சியின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட ஒன்றா? ஆம், அது கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் வெளியிடப்பட்ட நூல். அது இனப்­பிரச்சினை பற்றிக் கட்சியினால் பயன்படுத்தப்பட்ட நூல். இனப்பிரச்சினையைத் தூண்டிவிடவும், அதனை வளர்த்து விடவும் தென்னிலங்கை முதலாளித்துவ வர்க்கத்­தினர் வகித்த பாத்திரம், வடக்கில் முதலாளித்துவ வர்க்கத்தினர் வகித்த பாத்திரம் என்பன குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. வர்க்க நலன்களுக்காக இதனை இந்நிலமைக்கு வளர்த்து வந்திருந்தார்கள். மேலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு­முள்ள தனித்துவமான அடையா­ளங்­கள், அச்சமூகங்க­ளின் மத, மொழி, பண்பாட்டு உரிமை­கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. இலங்கையர் என்கின்ற இனமொன்று இருக்கிறதா? அல்லது பல்லினங்கள் தத்தமக்­குரிய அடையாளங்க­ளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற­னவா? அடிமை நிலைச் சமூக அமைப்பில் இனம் என்றிருக்­கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிக்கு தான் இனத்துவ சிந்தனைகள் வளரத் தொடங்கு­கின்றன. இலங்கையில் கூட சிங்கள, தமிழ் அரசுகள் இருந்திருக்கின்றனவே. சிறிது காலம் தான் இவையெல்­லாம் சேர்ந்த ஒரே நாடாக இருந்திருகிறது. அது காலனித்துவத்தின் கீழ். ஆனால் அதனைத் தொடர்ச்சி­யாகப் பேண முடியாது போனது. சிங்கள இனம் தம்மை இனமாக அடையாளப்படுத்த காட்டும் காரணிகள் அனைத்­தும் தமிழ் இனத்துக்கும் இருக்கிறதே. சுயநிர்ணய உரிமையை அந்நூலில் வலியுறுத்தியி­ருக்கிறோம். ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வு பிரிந்து போவது மட்டுமே என நாங்கள் கூறவில்லை. இனப்பிரச்சினை பற்றிய அதற்கு முன்னைய நிலைப்பாடு குறித்து சுயவிமர்சனம் செய்து கொண்டதுண்டா? சிறையில் இருக்கும் போது 1970, 71 காலப்­பகுதியில் இனப்பிரச்சினை குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் போதாமை இருந்ததை விமர்சன­பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தேன். அதன் விளைவாகவே தனியாக அது குறித்து சிறிய ஆவணங்க­ளைத் தயாரிக்க நேரிட்டது. 1978ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டில் சமர்ப்பிக்கவென சுயவிமர்சனத்­தைத் தயாரிக்­கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் அந்நகலைத் தயாரிக்கும் போது கட்சிக்குள்ளிருந்து முன்வைக்கப்­பட்ட விமர்சனங்களை மட்டுமன்றி கட்சிக்கு வெளியில் இருந்து முன்வைக்கப்பட்டவற்றில் நியாயமானவை எனக் கருதப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்களையும் கவனத்திற்கெடுத்திருந்தேன். அதனை மத்திய குழுவுக்குச் சமர்ப்பித்த போது அதிலடங்கியிருந்த சிலவற்றை விஜேவீர ஏற்றுக் கொள்ளவில்லை. போராட்ட வடிவம், இந்திய விஸ்தரீப்புவாதம், இனப்பிரச்சினை...என்பன குறித்து நான் குறிப்பிட்டிருந்த விடயங்களுக்கு கருத்து ரிதியான பதிலை அளிக்க தோழர் விஜேவீர முன்வரவில்லை. இதனை எதிரிகள் சாதகமாக்கிக் கொள்வார்கள் என்ற தர்க்கத்தை மட்டுமே அவர் முன்வைத்தார். எமது பிழையான வழிமுறைகள் என்பதை நாங்கள் நேர்மையாக சுயவிமர்சனம் செய்கையில் அதனை எதிரி பயன்படுத்துவது குறித்து நாங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை, ஏனையோரை விட்டுவிட்டு, மக்கள் அதற்குத் தரும் பிரதிபலிப்பு மட்டும் தான் எமக்கு முக்கியமானது என நான் தெரிவித்திருந்தேன். மத்திய குழுவில் பெரும்பான்மையானோர் இதனை ஏற்க மறுத்தனர். எனவே இதனைத் தொடர்ந்து செய்யும் பணி தோழர் தயா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தோழர் தயா வன்னியாரச்சி அண்மை­யில் கருத்து வெளியிடும் போது அந்த சுயவிமர்சனத்தை நானோ அல்லது விஜேவீரவோ தான் தயாரித்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால் அவர் அன்று இக்கருத்தை மத்திய குழுவுக்கு முன்வைக்கவில்லை. அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்­தார். இறுதியில் அடுத்த மத்திய குழு கூட்டத்தின் போது அது தொலைந்துவிட்டது என்று கூறினார். அது அன்று வெளியிடப் பட்டிருந்தால், உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனளித்திரு­க்கும். என்னிடமிருந்த குறைபாடு என்னவென்றால் நானும் அன்று அதற்காக வாதாடியிருக்க வேண்டும். அப்படியென்றால் கட்சியால் பிற்காலங்களில் வெளியிடப்பட்ட ”சுயவிமர்சனம்” குறித்த நூல்? அது தோழர் றோகண விஜேவீரவால் தயாரித்து பொது வாக வெளியிடப்பட்டது. என்றாலும் அது பூரணமான ஒன்றல்ல. நீங்கள் தயாரித்த சுயவிமர்சன நகலில் இனப் பிரச்சினை குறித்த விடயத்தைக் கட்சி எதிர்கொண்ட விதம் பற்றி...? சிறைக்குள்ளிருந்த போது ”புரட்சிகர கொள்கைப் பிரகடனம்” பற்றிய ஆவணத்தை தயாரித்துக் கொண்டிருந்த போது இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விடயம் பற்றி தோழர் விஜேவீர ”இந்தக் கருத்தை வெளியிட்டால், சிங்கள சமூகம் ஏற்றக் கொள்ளாது, சிங்கள சமூகத்தின் மத்தியில் செயற்படுவதற்கு தடையாக இருக்கும்” என்று கூறினார். தனிப்பட்ட முறையில் தோழர் விஜேவீர சுயநிர்ணய உரிமை குறித்த விடயங்களை ஏற்றுக் கொண்டாலும் கூட, சிங்கள சமூகத்தின் மத்தியிலிருந்து வெளிக்கிளம்பக் கூடிய எதிர்­ப்புகளுக்கு அஞ்சினார். எனவே கொள்கைப் பிரகடனத்தில் வேறு எச்சரிக்கையான சொற் பிரயோகத்தைக் கையாள வேண்டுமென்று கூறினார். அதன்படி பலாத்காரமாக இனங்­களை சேர்த்து வைத்திருப்பதையும், பலாத்காரமாக பிரிந்து போவதையும் எதிர்க்கிறது என்ற வகையில் இடப்பட்டது. சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பதாக அவர் கூட்டங்க­ளிலும் கூறியிருக்­கிறார். ஆனால் பிற்காலங்களில் அதிலிரு­ந்து அவர் விலகியதைக் காணக்கூடியதாக இருந்தது. நீங்கள் இனப்பிரச்சினை குறித்து தயாரித்த நூலுக்கும் பின்னர் விஜேவீர தயாரித்த நூலுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன இருக்கிறது? நான் கட்சியிலிருந்து விலகியதன் பின்னர் தான் தோழர் விஜேவீரவின் அந்நூல் வெளியிடப்பட்டது. அந்நூல் ஒரு வகையில் இன­வாதத் தன்மையைக் கொண்டது எனச் சுருக்கமாகக் கூறலாம். எனக்குத் தெரிந்த வரையில் தற்போது ஜே.வி.பி. சுயநிர்ணய உரிமை­யை அங்கீகரிக்­கவில்லை. அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்­துக் கொண்டு எவ்வாறு மக்கள் மத்தியில் இயங்க முடியுமோ எனக்குத் தெரியவில்லை. தமிழ் மக்களெல்லோரும் சேர்ந்து எங்களது இந்த உரிமையை அங்கீகரி என்று கூறினால் கட்சியால் என்ன பண்ண இயலும்? ஜே.வி.பி.யில் இது வரை காலம் பல உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் பலரும் கொள்கை ரீதியான பிரச்சினையினாலேயே பிளவுற்றிருக்கின்றீர்கள். இந்நிலைமைக்கு உட்கட்சிப் போராட்டத்துக்கான பொறிமுறையின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்குமா? 70, 71இல் தலைமையிலிருந்த பலரும் விலகியதும் இந்த காரணங்களினால் தான். பொதுவாகவே தலைமையி­லிருந்த குறைபா­டென்பதை விஜேவீரவும் ஏற்றுக்கொண்டி­ருந்தார். தொண்டர்களை தலைமைக்கு தயார்படுத்துவதெ­ன்பது இலகுவான காரியமல்ல. ஜே.வி.பி. போன்ற அமைப்­புக்கு தலைமைக்கு தயார்படுத்துவதற்கு சரியான காலம் செல்லும், தொண்டர்களுடன் பணியாற்றி, உள, உடல், கருத்து ரீதியான தயாரிப்புக்கு தொடர்ச்சியான பயிற்சிளி­க்கப்பட்டு தலைமைக்கு வர காலம் செல்லும். கட்சிக்குள் இப்படி நன்கு தயார்படுத்தப்பட்ட தலைமை இருக்கவில்லை. இது பொதுவாக புரட்சிகர அமைப்புகளுக்கு உள்ள சிக்கலான பிரச்சினை தான். வேறு வழியின்றி, இருக்கின்ற உறுப்பினர்களை தலைமைக்கு கொண்டுவர நேரிட்டது. உதாரணத்திற்கு விவசாயத்துறை, இனப்பிரச்சினை பற்றிய விவாதம் கட்சிக்குள் நடைபெற்ற போது கட்சிக்குள் விவாதம் நடந்தது எனக்கும் தோழர் விஜேவீரவுக்குமிடையில் மட்டும்தான். ஏனையோர் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பான்மையினர் கட்சியின் பிரதான அலையுடன் அடிபட்டுப் போபவர்களாக இருக்கும் போது சிறுபான்மையினரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாயினும் கூட அது எடுபடாது போகவே கட்சியிலி­ருந்து விலகுவது தவிர்க்க முடியாததாக இருக்கவே செய்யும். எனக்கும் கூட அது தான் நேர்ந்தது. நான் காண்கின்ற பிரதான குறைபாடும் கூட இது தான். சுயவிமர்­சனம் செய்வதில் காட்டுகின்ற தயக்கம் காரணமாக இது மட்டுமன்றி பல்வேறு பின்னடைவுகளை தொடர்ச்சியாகவே சந்திக்க நேருவது தவிர்க்க இயலாது. சரிநிகர் 1998.05.28 at 8:58 AM No comments: Labels: என்.சரவணன் ஜே.வி.பி. மீண்டும் வேட்டையாடுமா? என்.சரவணன். ”இம்முறை எமது கட்சி தடை செய்யப்பட்டால், ஐ.நா. சபை காரியாலயத்­தின் முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளு­வோம்...! மீண்டுமொரு முறை நாங்கள் இரத்தம் சிந்தத் தயாரில்லை. நாங்கள் ஜனநாயக வழியிலேயே தொடர்ந்தும் செயற்படுவோம். தற்போது எங்கள் மூலோபா­யம், தந்திரோபாயம் அனைத்தையும் மாற்றியுள்ளோம்!...” இவ்வாறு கடந்த மே தினக் கூட்டத்திற்கு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க அனுப்பி வைத்து­ள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜே.வி.பி.யின் மீது மீண்டும் ஒரு பாரிய அடக்குமுறை­யொன்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் பொ.ஐ.மு. அரசாங்கம் பதவியில் அமர்ந்ததிலிருந்து மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அரசாங்கத்­தால் ஜே.வி.பி. இயக்கத்­தின் மீது வன்முறை­யைத் தூண்டுவதும், நாட்டில் நிலவும் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளை ஜே.வி.பி.யின் மீது பழி சுமத்துவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற மாதம் ஜனாதிபதி சந்திரிகா­வின் உரையொன்­றில் ”ரோகண விஜேவீர­வின் ஆவி இன்னமும் உலவுகிறது. ஜே.வி.­பி. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப­ட்டு வருகிறது. இனித் தடை செய்ய நேரி­டும்” என எச்சரித்திருந்தார். அவரது அவ்வுரை ஆற்றப்பட்டு இரண்டு நாட்களுக்­குப் பின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த ”ஜே.வி.பி. மீண்டும் நாட்டில் பல தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே அரசாங்கம் கடுமையான நடவடிக்கையில் இறங்க நேரிடும்” என மிரட்டியிருந்தார். (இதற்கு முன்னரும் பதவிக்கு வந்து சில மாதங்களில் ”ஜே.வி.­பி. மீண்டும் எமக்கு பிரச்சினையை அளிக்கு­மென்றால் அதற்குத் தகுந்த மருந்து எம்மிடமுண்டு எனப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த மிரட்டியிருந்தது பற்றி சரிநிகரில் அப்போது வெளியிடப்பட்டிருந்தது) இந்த மிரட்டல்கள் அலட்சியப்படுத்­தக் கூடியவை அல்ல. ஜே.வி.பி.யின் துரித வளர்ச்சி, அது தொடர்ந்து தேர்தல்களில் பெற்றுவரும் வெற்றிகள், அதன் மீதான மக்கள் செல்வாக்கு, தொடர்ச்சியாக இணைந்து வரும் அர்ப்பணிப்பு மிக்க இளை­ஞர்களின் சேர்ப்பு மற்றும் அரசாங்கத்தின் போலித்தன்மைகளையும், மக்கள் விரோத செயற்பாடுகளை­யும் அம்பலப்படுத்துவதில் அது கண்டு வருகின்ற வெற்றிகள் என்பன­வற்றை ஒரு முதலாளித்துவ அரசாங்கம் என்ற வகையில் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். இன்று ஜே.வி.பி. இயக்க­மானது ஆளுங் கட்சியின் முக்கிய எதிரி­யாக ஆகியிருக்கிற­தென்றால் அது மிகை­யில்லை என்றே கூறலாம். நாட்டில் இன்று பிரதான இடதுசாரிக் கட்சியாகவும் ஜே.வி.பி. ஆகிவிட்டுள்ளது என்பதை அண்மைய அதன் தன்மைகள் வெளிக்கா­ட்டியுள்ளன. எனவே தான் அரசாங்கம் ஜே.வி.பி.யைத் தடை செய்வதில் எடுத்து வரும் பிரயத்த­னங்கள் அதிகம் எனலாம். ஏதாவது ஒரு சிறு ஆதாரமேனும் ஜே.வி.பி. ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதா­கக் கிடைத்தாலும் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி அழிப்பு நடவடிக்­கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடர­லாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பிடி கொடுக்காத வகையில் ஜே.வி.பி.யும் தமது செயற்பாடுகளை மிக­வும் கவனமாக மேற்கொண்டு வருகிறது. அதன் பிரதிபலிப்புகள் தான் ”மீண்டுமொரு முறை இரத்தம் சிந்த மாட்டோம்...”, ”நாங்­கள் ஜனநாயக ரீதியில் செயற்படுபவர்­கள்...”, ”சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்பது போன்ற பிரச்சாரங்கள். ஆனால் இவ்வுரைகளுக்கு அரசாங்கம் மசியப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அரசாங்கம் திடமாகவே வேட்டை­யாடத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கி­றது என்பது தான் உண்மை. ஜே.வி.பி. ஆளும் பொ.ஐ.மு.வுக்கு ஆபத்தானதென்­பதை எப்போது உணர்ந்­தது? எப்போதிரு­ந்து ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கை­களை மேற்கொள்ளத் தொடங்கியது? என்பதைப் பார்ப்போம். அரசாங்கத்தின் முதல் எதிரி? 1994 பொதுத் தேர்தலில் ஜே.வி.பி.­யும் ஈடுபடுமென்று பொது ஜன ஐக்கிய முன்னணி நம்பியிருக்கவில்லை. 1993 மாகாண சபைத் தேர்தலின் போது கூட ஜே.வி.பி.யின் பெயரைச் சொல்லி வாக்கு வேட்டையாடியதும் இந்த சந்திரிகர் தான். அத்தேர்தலின் போது ஜே.வி.பி.யை அழிக்க ஐ.தே.க. செயற்பட்ட விதம் குறித்து பிரச்சாரம் செய்த அதே வேளை எஞ்சிய ஜே.வி.பி.யினரும், அதன் ஆதரவா­ளர்களும், பெற்றோர்களும் தம்முடனேயே இருப்பதாகக் காட்டிக் கொண்டார். அது வரை காலம் தலைமறைவாகவும், அழிக்க­ப்பட்ட நிலையிலும் இருந்த ஜே.வி.பி.யினர் மீண்டும் வெளிவந்து அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பினர். தொடர்ந்து நிலைப்பதற்­குத் தேர்தலை சாதகமாக்கிக் கொள்ள முடிவுசெய்து 1994 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் பங்குகொண்டனர். ஐ.தே.க. விரோத சக்திகளையும், இடதுசாரி சக்திக­ளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இடதுசாரி வாக்கு­க­ளைப் பெறும் நோக்குடன் பொ.ஐ.மு. செயற்பட்டு வந்த வேளை, ஜே.வி.பி.யின் வருகையானது கலக்கத்தை ஏற்படுத்­தி­­யது. அதன் விளைவாக முதலாவது எதிர்ப்­பையும், பழி சுமத்தலையும் ஏற்படுத்தத் தொடங்கி­யது. ஜே.வி.பி.யின் வருகை ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் வாக்குகளைக் குறைக்­கப் போவதில்லை. நிச்சயமாகப் பொ.ஐ.மு.வுக்குக் கிடைக்­கப் போகும் வாக்குகளைத் தான் பாதிக்கும் என்று நம்பியது. தேர்தலின் போது ஜே.வி.பி.யை ஐ.தே.க.வே ஏற்பாடு செய்தது என சந்திரிகாவால் பகிரங்கக் கூட்டங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பதவிக்கு வந்து இரு மாதங்களுக்­குள் (ஒக்டோபர் மாதம்) ”பியகம” சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள ”என்சல் லங்கா” தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் அரசாங்கத்­துக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்­தியது. இவ்வேலை நிறுத்தம் ஜே.வி.பி.யின் சதி என 95 நவம்பர் 12ம் திகதி ரூபவாஹினியில் உரையாற்றிய சந்திரிகா குற்றஞ் சாட்டினார். இவ்வேலை நிறுத்தத்­தை பொலிஸாரை ஏவிப் படுபயங்கரமாக ஒடுக்கியிருந்தது. சந்திரிகாவின் அவ்வு­ரையில் ”இந்த ஊர்வலத்தில் முன்னர் பாராளுமன்றத்துக்கு குண்டு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்­பான அஜித் குமாரவும் இருந்துள்ளார். எனவே இது ஜே.வி.பி. யின் சதியே.” என்றார். ஆனால் உண்மையில் வேலைநிறுத்த­த்­தில் ஈடுபட்டிருந்த அஜித்குமார என்பவரின் பெயரும் அஜித் குமார என்றாலும் அவர் ஜே.வி.பி. அஜித்குமார அல்ல. இந்த விடயத்தை அடுத்தடுத்த நாட்களில் சிங்களப் பத்திரிகைகளும் குறிப்பிட்டுச் சாடியிருந்தன. ஜனாதிபதி­க்குக் கிடைக்கின்ற புலனாய்வு அறிக்கை­கள் இப்படி உண்மைக்குப் புறம்பா­னவை தானா எனக் கேள்வி எழுப்பியி­ருந்­தன அப் பத்திரிகைகள். எனவே ஜே.வி.பி.யின் மீது குற்றஞ்சாட்டுவதிலேயே முழுக் கவனத்­தையும் குவித்திருந்­தார் என்பது தெளிவு. இது நடந்த அடுத்த மாதம் நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி., நிறைவேற்று ஜனாதி­பதி முறையை நீக்கு­வதற்காகவே தாம் அத்தேர்தலில் போட்டி­யிடு­வதாகவும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக சந்திரிகா உறுதி­யாக தமக்கு வாக்குறுதி அளித்தால் தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதா­கவும், முடிந்தால் இந்தச் சவாலை ஏற்கும்படியும் அறைகூவியது. இதனைத் தொடர்ந்து நிறைவேற்று ஜனாதிபதிமு­றையை நீக்குவதாக ஏற்கெனவே உறுதிய­ளித்திருந்த சந்திரிகா­வுக்கு இந்தச் சவாலை ஏற்க வேண்டி வந்தது. அதன் விளைவாக ”1995 யூன் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதாக” அறிவித்தார். அனால் அவ்­வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்பட­வில்லை. பொ.ஐ.மு.வுடன் கூட்டுச்­சேர்ந்தி­ருந்த 10 கட்சிகளும் கூட இம்முறையை நீக்குகின்ற உறுதியைச் சந்திரிகாவி­டமிருந்து பெற்றுக்கொண்டாலும் கூட இன்று வரை அவ்வாறு நீக்கப்படாதது குறித்துக் கண்டித்து வரும் ஒரே கட்சியாக ஜே.வி.பி. மட்டும் தான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் யூன் 15ஆம் திகதியன்று வாக்குறுதி மீறப்பட்டு முதலாவது வருடம், இரண்டாவது, வருடம் என அதனை நினைவு கூருமுகமாக ஆர்ப்பாட்ட­ங்கள், கூட்டங்களை நடாத்தி வருகிறது. இவை மட்டுமன்றி அமெரிக்காவின் குரல் ஒலிபரப்பு நிலையத்துக்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டங்­களை நடத்தி வந்த சந்திரிகா பதவிக்கு வந்ததன் பின் அவ் ஒலிபரப்பு நிலையத்துக்கு மேலதிக­மாகக் காணிகளை அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்­தக்கது. இதற்கெதி­ராக ”வொய்ஸ் ஒப் அமொரிக்கா” வின் அருகில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அதுவும் ஜே.வி.பி.யின் மீது பழி போடப்பட்டதுடன் அவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மீனவரைப் பொலிஸாரைக் கொண்டு சுட்டுக் கொன்றது. நுரைச்சோலை அணுமின் நிலையத்­திற்கெதிராக மேற்கொள்­ளப்பட்ட ஆர்ப்பா­ட்டத்தின் போதும் அதற்கெதி­ரா­கத் துப்பாக்கி சூடு நடத்தி ஒருவரைக் கொன்றது சந்தி­ரிகா அரசாங்கம். இந்த எதிர்ப்­பியக்கத்துக்குப் பின்னால் ஜே.வி.­பி.யே செயற்படுவதாக பழி சுமத்தப்பட்டது. அதன் பின்னர் ஜயவர்தனபுர பல்கலைக்­கழகம், களனி நுண்கலைப் பல்கலைக்­கழகம் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல மாணவர் போராட்டங்களின் போதும் அவற்றைக் கடுமையான முறை­யில் கண்­ணீர்ப்புகை எறிந்தும், அடித்தும், அவர்க­ளைச் சிறை செய்தும் கைது செய்த போது ஜே.வி.பி.யே இவ்வளவையும் தூண்டி விட்டதாகக் குற்றஞ்சாட்டியது. குறிப்பாகப் புதிய கல்விச் சீர்திருத்தத்தினை எதிர்த்து எதிர்ப்பியக்கங்கள் செயற்பட்ட போது அதனையும் ஜே.வி.பி.யின் மீதே பழியைப் போட்டது. நாட்டில் நடந்த பல்வேறு தொழிலா­ளர் போராட்டங்க­ளின் போதும் ஜே.வி.பி.­யின் மீது தான் பழி சுமத்தப்பட்டன. 1996ம் ஆண்டு நடத்தப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போதும் இது புலிகளும், ஐ.தே.கவும், ஜே.வி.பி.யும் சேர்ந்து செய்யும் சதியென அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. இன்றைய தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வரை இது தான் நீடித்திருந்தது. உண்மையில் இப்போராட்டங்களின் பின்னால் ஜே.வி.­பி. இல்­லாமல் இல்லை. ஆனால் இதில் எந்தப் போராட்டம் மக்கள் விரோதப் போராட்டங்களாக இருக்க முடியும்? இதில் எந்தப் போராட்டம் நியாயமற்ற போராட்டங்களாக இருக்க முடியும்? பொறுப்பான அரசாங்கம் செய்யாததைப் பொறுப்­பான மக்கள் இயக்கம் சுட்டிக் காட்டுவதும், கண்டிப்பதும், எதிர்ப்பதும் எப்படிச் சதி முயற்சியாகும்? ஆனால், சதிமுயற்சி என்ற குற்றத்­தைச் சுமத்தி ஜே.வி.­பி.யின் செயற்பாடு­களை நிறுத்துவதற்குச் செய்த முயற்சிகள் எல்லாமே பயனளிக்காமல் போகவே, வெளிநாடு­களில் ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது, விடுதலைப் புலிகளுக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தது. நாட்டில் இடம்பெற்று வரும் பல கொள்ளைச் சம்பவங்களுக்­கும் ஜே.வி.பி.க்கும் இடையில் தொடர்பிருப்பதா­கக் கூறி வந்தது. ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீதும், அதன் ஆதரவாளர்­கள் மீதும் அரசா­ங்கம் ஆங்காங்கு ஆளுங்கட்சியினரைக் கொண்டு அடிதடிகளை நடத்தி வந்தது. கடந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலின் போது ஜே.வி.பி.யி­னரின் மீது அரசாங்க­த்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதல் சம்பவங்­கள் பற்றிப் பத்திரிகைச் செய்திகளும் தேர்தல் நிலவரக் கண்காணிப்பு அறிக்கை­களும், புட்டுப், புட்டு வைத்திருந்தன. இதன் உச்சக் கட்டமாகக் கடந்த மார்ச் மாதம் 08ஆம் திகதியன்று பொ.ஐ.மு அரசாங்க­த்தின் அமைச்சரான மைத்தி­ரிபால சிறிசேனவின் செயலாளர் தர்மசிறி என்பவர் அரலகங்கவெல எனும் இடத்தில் வசித்து வந்த ஜே.வி.பி. உறுப்பினர் தசநாயக்க­வைக் கடத்திச் சென்று கொன்று போட்ட விடயம் முக்கியானது. இச்சம்பவ­த்தை நேரில் கண்ட சாட்சிகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்ட போதும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னைய அனுபவங்கள் ஜே.வி.பி.யின் வளர்ச்சியையும், தமது அரசாங்கத்­தைப் பற்றிய அம்பலப்­படுத்தல்களையும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அரசாங்கங்கள், ஒவ்வொரு தடவையும் பாரிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து வந்தது ஒன்றும் புதிய விடயமல்ல. 1971இல் ஜே.வி.பி.யின் வளர்ச்சியைப் பொறுக்காத சிறிமா அரசாங்கம் பாரிய அடக்குமுறை­யைக் கையாண்டு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொன்று குவித்தது. 1977இல் கட்சி மீளப் புனரமைக்கப்­பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த ஜே.வி.பி.யினர் 1977 பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டனர். 1978இல் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டத்தைக் கடுமை­யாக எதிர்த்தார்கள், 1979ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜே.வி.பி. க்கும் எதிராக பாவிக்கப்பட்டது. 80ஆம் ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஜே.வி.பி. ஈடுபடாத போதும் அப்பாரிய வேலைநிறுத்­தப் போராட்டத்து­டன் ஜே.வி.பி.யும் தொடர்புபடுத்தப்பட்டு ஜே.வி.பி.இளைஞர்­களும் தேடப்பட்டார்கள். 1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு பல பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொண்டது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜேவீர போட்டியிட்டு மூன்றாவதாக பெரும்பா­ன்மை வாக்குக­ளைப் பெற்றிருந்தார். (அத்தேர்தலில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டிருந்தனர்.) 1982ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பி­னைக் கடுமையாக எதிர்த்து பிரச்சா­ரம் செய்தது ஜே.வி.பி. அது ஜனநாயக விரோ­தச் செயற்பா­டென ஜே.ஆர் அரசாங்கத்தி­ற்கெதிராக வழக்கும் தொடுத்­தி­ருந்தது. 1983ஆம் ஆண்டு மே தின ஊர்வலமும், பிரமாண்­டமான கூட்டமும் அப்போதைய ஜே.வி.பி.யின் பலத்தை நிரூபித்தது. இந்த மே தினத்திற்குப் பின்பு தான் ஜே.ஆர் ”இன்று அரசாங்கத்தின் பிரதான எதிரி ஜே.வி.பி.யே. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசி­யல்ல. விஜேவீர மீண்டும் கற்குகை­களை தேடிக் கொள்ள நேரிடும்” எனப் பகிரங்க­மாக உரையாற்­றியிருந்தார். அது போலவே நடந்தது. இதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தலைமை தாங்கி நடத்திய ஜே.ஆர் அரசாங்கம் அதற்கான பழியை ஜே.வி.பி., நவ சம சமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றின் மீது சுமத்தி அவற்றைத் தடை செய்தது. சிறிது காலத்தில் அரசாங்கம் ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய இரு கட்சிகள் மீதான தடைகளையும் நீக்கியது. ஜே.வி.பி. தலைமறைவு அரசியலுக்குத் தள்ளப்பட்டது. அதன் மீதான கெடுபி­டிகள் அதிகரிக்க, அதிகரிக்க ஆயுத நடவடிக்­கைகளில் ஈடுபடத் தொடங்கியது. மீண்டு­மொரு அடக்குமு­றையை அரசாங்கம் இலகுவாக நடத்தி லட்சத்துக்கும் மேற்ப­ட்ட இளைஞர்களைக் கொன்று குவித்தது. இப்படிக் கடந்த காலங்களில் கூட ஜே.வி.பி.யின் வளர்ச்சியை ஒரு கட்டத்தி­ற்கு மேல் விடாத அரசாங்கம், அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்­பது தான் கடந்த கால வரலாறு. இன்றைய ஜே.வி.பி.யின் வளர்ச்சியும் மறு பக்கம் அரசின் அணுகுமுறைகளும் பழைய வரலா­ற்றை நினைவுபடுத்துகின்ற வகையிலேயே அமைந்துள்ளன. இந்த நிலையில் ஜே.வி.பி. யின் அணுகுமுறைகள் தான் முக்கியமா­னது. ஜே.வி.பி.யின் எதிர் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் ஜே.வி.பி. தமது ஆயுத செயற்பா­டுகளில் ஈடுபடுவதற்குச் சாதகமான காரணியாக கருதி வந்த ஒன்று தான் நாட்டில் மக்கள் முகம் கொடுத்து வந்த பல்வேறு நெருக்கடிகள். இந்த நெருக்கடிகள் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்பியது. (அதில் தீவிர வெறுப்பையுடை­யோரைக் கட்சி அரவ­ணைத்துக் கொண்டது.) ஆயுத நடவடிக்கைக­ளுக்­குச் சாதகமானது என நம்பியிருந்தது. ஆனால் இன்று அவற்றிலி­ருந்து பாரிய படிப்பினைகளைப் பெற்றுள்ள­தாகத் தெரிகிறது. அண்மையில் ஒருவர் இப்படி விமர்சிக்கின்றார். மக்கள் வெறுமனே வெறுப்புணர்வு பெற்றிருந்தால் மட்டும் போதாது, அந்த அரசாங்க விரோத நிலைப்பாட்டை, ஒட்டு மொத்த அரச விரோதமாக ஆக்குகின்ற வகையில் அவர்களை அரசியலூட்டியி­ருக்க வேண்டும். வெறுமனே புறச்சூழலை நம்பி மாத்திரம் இவை சாத்தியமில்லை. அதற்கு­ரிய அகத் தயாரிப்பு இருந்திருக்க வேண்­டும். கடந்த காலங்களில் ஒரு குழுவாக இயங்கி வந்திருக்கிறதே தவிர ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டப்படவில்லை. மக்களி­டமிருந்து தனிமைப்பட்ட கட்சியாக இருந்திருக்கிறது. மக்களை அரசியலூட்டி அவர்களைக் கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்க வேண்டும். வெகுஜன இயக்கங்களில் போது­மான ஈடுபாடு இருந்தது கிடையாது. கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், ஜனநாயகக் கோரிக்­கைகளுக்கூடாக கட்சிக்கு அதரவாகச் செயற்படக்கூடிய போதுமான செயற்பாடுகள் இல்லாமைக்கு வெகுஜன இயக்கங்களின்மையே காரணம். இவ்விமர்சனங்களைக் கண்டு கொண்டதைப் போல, ஜே.வி.பி.­யும் வெகு­ஜன இயக்கங்கள் பலவற்றைக் கட்டிக் கொண்டு இருப்ப­தைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமது ஜனநாயக உரிமைகளு­க்காகக் குரல்கொடுக்கவும், வெகுஜன வேலைகளை இயக்கு­வதற்கான அரசாங்க வளங்களைப் பயன்படுத்து­வதற்குமாகப் பாராளுமன்ற வழிமுறையை உயர்ந்த­பட்சம் பயன்படுத்தி வருவதா­கவே தோன்­றுகிறது. கடந்த காலங்களில், 1977 பொதுத் தேர்தல், 1979 உள்ராட்சி சபைத் தேர்தல், 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல், 1982 ஜனாதிபதித் தேர்­தல், 1994 பொதுத் தேர்தல், 1994 ஜனாதி­பதித் தேர்தல், 1997 உள்­ளுராட்சி சபைத் தேர்தல் என இது வரை சகல தேர்தல்­க­ளையும் ஏனைய இடது சாரிக் கட்சிகளுக்­கெல்லாம் முன்னுதாரணமாகப் பயன்படு­த்தி வந்திருக்கிறதென்று கூறலாம். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் ஈடுபடுவ­தற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறது. மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி. எதிரானதாயினும் தேர்தலைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் காலூன்ற வேண்­டுமெனில், வெகு­ஜன வேலைகளைப் பலப்­படுத்த வேண்டும். இந்த நடவடிக்­கையின் ஒரு பகுதியாகவே பாராளுமன்ற வழி­முறையைக் கூறி வருகிறது. ஆனால் இதுவே ஒரு இருப்பாகி, சந்தர்ப்ப­வாத அமைப்பாக ஆகிவிடுமா என்ற சந்தேகம் பரவலாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. எவ்வாறா­யினும் இன்றைய அரச அடக்குமுறைக்கான முஸ்தீபுகளுக்கு முகம் கொடுப்பதாயிருந்தால் இந்த வகை வியூகங்கள் அவசியமே. இன்னுமொரு முறை தேடி அழிக்கப்பட்டால் முன்னர் போலத் தலமறைவாவதில்லை. அடக்கு­முறைக்கு முகம் கொடுத்துக் கொண்டே ஜனநாயக செயற்பாடுகளுக்காகப் போரா­டுவோம் என்று இன்று கூறி வருவது கடந்த காலங்களிலிருந்து பெற்ற பாடங்களின் விளைவே என்று கூறலாம். ஆனால் கடந்த காலங்களில் கற்றுக்கொ­ள்ள வேண்டிய சகல முக்கியமான பாடங்களிலும் இந்தத் திருத்தம் இருக்கிறதா என்பது தான் பலரிடமுள்ள முக்கிய கேள்வி.
உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த மாறுபாடு எவ்வளவு தோற்றுநோயானது, இது மிகவும் கடுமையான நோயை ஏற்ப்படுத்துகிறதா, சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளவை என்பதை தீர்மானிக்க வாரங்களாகும். Omicron மாறுபாடு 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது ஆனால் இதுவரை இழப்புகள் எதுவும் இல்லை என்று WHO வெள்ளிக்கிழமை அன்று கூரியது. உலகெங்கிலுமுள்ள அதிகாரிகள் பெரிதும் பிறழ்ந்த Covid-19 விகாரத்தின் பரவலைத்தடுக்க விரைந்தனர். Omicron நோய்த்தொற்றுகள் தென்னாபிரிக்காவின் மோத்த வழக்குகள் மூன்று மில்லியனைத் தாண்டியதால் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் உள்நாட்டில் பரவும் நோய்களை உறுதிப்படுத்தும் சமீபத்திய நாடுகளாக மாறியது. WHO வெள்ளிக்கிழமை கூறியது “Omicron தொடர்பான இறப்புகள் பற்றி இந்த அறிக்கையும் இன்னும் காணப்படவில்லை ஆனால் புதிய மாறுபாட்டின் பரவல் அடுத்த சில மாதங்களில் ஐரோப்பியாவை பாதிக்கும் மெற்ப்பட்ட கோவிட் வழக்குகளை ஏற்படுத்தக்கூடும்“. புதிய மாறுபாடு டெல்டா விகாரத்தைப் போலவே உலகளாவிய பொருளாதார மீட்சீயையும் மெதுவாக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மிக வேகமாக பரவக்கூடிய புதிய மாறுபாடு(Omicron) நம்பிக்கையை குலைக்கலாம். Categories Entertainment News Tags Omicron Variant, Variant is spreading around the world but there are no Omicron deaths, உலகம் முழுவதும் மாறுபாடு பரவி வருகிறது ஆனால் Omicron இறப்புகள் இல்லை கெத்தான புதிய கார் வாங்கிய விஜய் சேதுபதி..? அரசுப் பணிகளுக்குத் தமிழ்த் தேர்வை தமிழ்நாடு கட்டாயமாக்கியது Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அரசு கேபிள் சரிவர சேவை வழங்காததால் சந்தாதாரர்கள் வேறு கேபிள் சேவைக்கு மாறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. மென்பொருள் பராமரித்து வரும் நிறுவனத்தின் தொழில்நுட்பக்குறைபாடு காரணத்தால் சேவை பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டநிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் சேவை மென்பொருள் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக சேவை பாதிக்கப்பட்டிருந்தது. அரசு கேபிள் சேவை மென்பொருள் பராமரித்து வரும் நிறுவனம் மூலம் சட்ட விரோதமாக செயலிழக்கச்செய்யப்பட்டதால், சேவை தடைபட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மென்பொருள் பராமரிப்பு நிறுவனத்திற்கு அரசு தரப்பில், வழங்க வேண்டிய கட்டணத்தை சரிவர செலுத்தாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் அரசு கேபிள் சந்தாதாரர்கள் 5 லட்சம் பேர் வேறு கேபிள் நிறுவனத்திற்கு மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் திமுக அரசின் சுயநலம் காரணமாக அரசு கேபிள் சேவை முடக்கப்பட்டிருப்பதாகவும், மென்பொருள் பராமரிப்பு நிறுவனத்திற்கு கட்டணப் பாக்கி இருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு கேபிள் சேவையைப்பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களுக்கு சரிவர சேவை வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் பல சந்தாதாரர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறி வந்தனர். இந்நிலையில் திடீரென்று கேபிள் சேவை முற்றிலுமாக தடைபட்டதால் சந்தாதாரர்கள் என்ன செய்வதென்று செய்வதறியாது திகைத்திருந்தனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்பின் அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நிலைகுறித்து தெரிவித்தது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனச் சேவைகளை முடக்கியுள்ள மக்கள் விரோத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்! pic.twitter.com/4SKBw4HKHu — O Panneerselvam (@OfficeOfOPS) November 21, 2022 இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டின் நலன்களும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுவதும், தன் நலமும், குடும்ப நலமும் முக்கியத்துவம் பெறுவதும் வாடிக்கை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், தற்போதைய திமுக ஆட்சியிலும் தன்னலம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன், குறைந்த கட்டணத்தில் மக்கள் அதிக தொலைக்காட்சி சேனல்களை கண்டு களிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கேபிள் டிவி சேனல்களை பார்க்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கே பிரச்னை என்னவென்று தெரியாத சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கைபேசிகளை அணைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் சேவை திடீரென தடைபட்டதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்படும் என்றும், இதற்குக் காரணமான தனியார் நிறுவனத்தின்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தனியார் நிறுவனத்திற்கான கட்டணத்தை ஓராண்டாக அரசு கேபிள் டிவி நிறுவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனம் மென்பொருள் வழங்கும் சேவையை நிறுத்தியுள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. அதாவது, அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பதும், தனியார் நிறுவனம் அல்ல என்பதும் தெளிவாகிறது" எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது. 1.75 கோடிக்கும் அதிகமான எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களை வஞ்சித்து தங்களின் சுயலாபத்திற்காக மேலும் ஒரு அரசு நிறுவனத்தைக் காவு கொடுக்க துடிக்கும் இந்த திறனற்ற திமுக அரசின் அராஜகப்போக்கை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது!” எனத் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை சட்டவிரோதமாக அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த பராமரிப்பு நிறுவனத்தின் மீது குற்ற வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிர்வாகி ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் முறையீடு ஒன்றை முன் வைத்தார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனமான காஸ்பல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாக தெரிவித்தார். எனவே, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிபதி அவசர வழக்காக விசாரித்தார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ஆஜராகி உரிய கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால், பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்து மிரட்டல் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். கேபிள் சேவையை துண்டித்து இடையூறு செய்வது சட்டவிரோதம் எனவும், எனவே கேபிள் சேவையை இடையூறு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டணம் தரப்படவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்கக் கூடாது என்றும், இதுகுறித்து மத்தியஸ்தர் மூலமாக தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்து தீர்வு காண வேண்டும் என கூறிய நீதிபதி, அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
In: ஓசிப் பதிவு | Bangalore | Books | Communication | Creativity | Events | Fiction | Imagination | Infosys | Kannada | Kids | Language | Reading | Relax | Short Story | Translation | Uncategorized | Visit 1 Comment சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது. (Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&) இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி. ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு). கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன். அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள். இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன் நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார். கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும். 1. அஞ்சு ஸ்பூன் உப்பு கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள். அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள். ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும். கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும். ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள். ‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’ ‘அடுத்த வெள்ளிக்கிழமை!’ ’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’ கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின. வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’ கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’ ’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’ ‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’ ’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’ ‘சரிம்மா!’ அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார். இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார். இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை. ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள். இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா. அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’ மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள். ‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி. ‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா. ‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை. ‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா. ‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன். ’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள். ‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’ இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள். அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி! 2. காவேரியும் திருடனும் ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது. அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள். இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான். ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். ’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன். இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது. அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான். ‘ம்ஹூம், முடியாது!’ ‘அஞ்சாயிரம்?’ ‘ம்ஹூம்!’ ’பத்தாயிரம்?’ ’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’ ‘ஏன்?’ ‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’ திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான். அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான். அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான். சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன். உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள். சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’ அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான். அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’ ‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன். ‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’ அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான். இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான். 3. எனக்கு என்ன தருவே? மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம். ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது. அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது. இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’ ‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’ ‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா. ‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’ ‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’ அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார். ‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது. வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’ ‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’ ‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’ ’அட, நெஜமாவா சொல்றே?’ ‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’ ‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’ ‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா. விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின. இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’ ‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’ ‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா. ‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது. சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா. ’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’ ‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’ ‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’ ’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள். உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது. இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது. மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான். அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள். ‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’ ‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’ அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள். மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள். கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’ ‘என்னது?’ ‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’ ‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’ சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள். ‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா. ‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’ ‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா. மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள். மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன. அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை. *** என். சொக்கன் … 16 02 2012 மதிப்பு Posted by: என். சொக்கன் on: September 26, 2011 In: Bangalore | Music | Price | Uncategorized | Value | Visit 12 Comments ட்விட்டர் நண்பர் கவிராஜன் (https://twitter.com/#!/kavi_rt) பெங்களூரு வந்திருந்தார். இன்னொரு ட்விட்டர் நண்பர் சுரேஷ் (https://twitter.com/#!/raaga_suresh) ஏற்பாட்டில் அவரைச் சந்திக்கமுடிந்தது. இரண்டு மணி நேரம் நல்ல அரட்டை. வழக்கமாக வெளியூர் நண்பர்கள் பெங்களூரு வந்தால் ஏதேனும் ஒரு Shopping Mall Food Courtல் சந்திப்பதுதான் வழக்கம். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, ஓர் antique shopல் சந்தித்தோம். காரணம், கவிராஜன் வினைல் ரெக்கார்டுகளைச் சேகரித்துவருகிறார். பெங்களூரு அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு பழம்பொருள் கடையில் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் வினைல் ரெக்கார்டுகள் உள்ளன என்கிற செவிவழிச் செய்தியின் அடிப்படையில் மூவரும் அந்தக் கடையைத் தேடிச் சென்றோம். லேசான பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை. அதனுள் மர அலமாரிகளில் புராதன சாமான்கள் – ஃப்ரேம் செய்யப்பட்ட அந்தக் கால விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், வால்வ் ரேடியோக்கள், ’ட்ரிங் ட்ரிங்’ டயல் ஃபோன்கள், பீங்கான் ஜாடிகள், மொழமொழன்னு யம்மா யம்மா பொம்மைகள், மங்கிய ஓவியங்கள், விநோத வடிவங்களில் நாற்காலிகள், மேஜைகள், டிரங்குப் பெட்டிகள், விசிறிகள், சைக்கிள்கள், இன்னும் ஏதேதோ. இந்த விநோதக் கலவையைப் பார்க்கும்போது எனக்கு ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்த்த ஜெஃப்ரே ஆர்ச்சர் சிறுகதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. அதன் பெயர் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கடைக்காரர் தோளில் துண்டை உதறிப்போட்டபடி வந்தார். ‘என்ன வேணும் சார்?’ ‘வினைல் ரெக்கார்ட்ஸ்!’ ‘ஹிந்தியா, கன்னடமா?’ ‘தமிழ்!’ ‘அதெல்லாம் மேலே இருக்கு’ என்றவர் படிகளில் விறுவிறுவென்று மேலேறினார். இன்னொரு ‘பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை’யைத் திறந்து காட்டினார். அதன் மூலையில் அலமாரியொன்றில் கட்டுக்கட்டாக வினைல் ரெக்கார்ட்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பக்திப்பாடல், கர்நாடக சங்கீதம் என்று வகைவகையாகச் சரித்துவைக்கப்பட்டிருந்தன. கடைக்குள் ஒரே இருட்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் சுரேஷ் டார்ச் விளக்கெல்லாம் எடுத்துவந்திருந்தார். இங்கே நிலைமை அந்த அளவு மோசமில்லை. ஆனால் அந்த வினைல் ரெக்கார்ட்களை நெருங்குவதுதான் பெரும்பாடாக இருந்தது. கடைக்காரர் எப்படியோ சந்துபொந்துகளில் நுழைந்து எதையோ எங்கேயோ மாற்றி வழி பண்ணிக் கொடுத்தார். கவிராஜன் உற்சாகமாக உள்ளே புகுந்து ரெக்கார்ட்களைத் தேட ஆரம்பித்தார். ‘பார்ட்டி மாட்டிச்சு’ என்று நினைத்த கடைக்காரர் தன்னுடைய விதிமுறைகளை அவிழ்த்துவிட்டார். ‘ஒவ்வொரு ரெக்கார்டும் 150 ரூபாய் சார், அப்புறம் பேரம் பேசக்கூடாது!’ இந்தியாவில் பேரம் பேசக்கூடாது என்றால் எவன் மதிப்பான்? ‘பார்க்கலாம் சார், ஹிஹி’ என்றோம். ‘அதெல்லாம் பார்க்கறதுக்கு இல்லை சார், வாங்கறதுன்னா 150 ரூபாய் கொடுத்து வாங்கிக்கோங்க, நீங்க நூறு ரெக்கார்ட் ஒண்ணா வாங்கினாலும் அதான் விலை!’ என்றார் அவர். ‘ஒருவேளை நீங்க என்னோட கலெக்‌ஷன் மொத்தத்தையும் வாங்கறதுன்னா 20 ரூபாய்ன்னு போட்டுத் தர்றேன், மத்தபடி ஒரு பைசா குறைக்கமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டுக் கீழே நடந்தார். எனக்கு ஆச்சர்யம். முப்பது ரூபாய் சிடியில் நூற்றுச் சொச்ச எம்பி3கள் கொழிக்கிற இந்தக் காலத்தில் ஏழெட்டுப் பாடல்களுக்கு 150 ரூபாய் எவர் தருவார்? ஆனால் கவிராஜன் தரத் தயாராக இருந்தார். இதில் வரும் ஒலித்தரம் வேறெதிலும் கிடைக்காதாம். அந்த அனுபவத்துக்கே இந்த விலை தாராளமாகத் தரலாமாம். நான் என்னத்தைக் கண்டேன்? உண்மையில் நான் இப்போதுதான் முதன்முறையாக ‘வினைல் ரெக்கார்ட்’ என்கிற சமாசாரத்தைப் பார்க்கிறேன். ஒரு முழ விட்டத்தில் சிடியின் நெகட்டிவ் பிரதிமாதிரி கன்னங்கரேல் என்று இருக்கிறது. வெளியே சச்சதுரமாக நல்ல கெட்டி அட்டையில் உறை. அதில் அந்தந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், பாடலாசியர், முக்கியமாகத் தயாரிப்பாளர்களின் பெப்பெரிய புகைப்படங்களைப் பார்க்கமுடிந்தது. இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பி. வாசு, கங்கை அமரன், வைரமுத்து போன்றோரின் அபூர்வப் புகைப்படங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கால ஆடியோ புக் – கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தென்பட்டது – இப்போதைய ‘சீயான்’ விக்ரமின் முதல் படமாகிய ‘தந்துவிட்டேன் என்னை’ ஸ்டில் ஒன்றுகூடக் கிடைத்தது. அச்சு அசல் ‘கருத்தம்மா’ ராஜாபோலவே இருக்கிறார் மனிதர். ஆனால் இந்தச் சுவாரஸ்யமான Archive அலசலெல்லாம் கொஞ்ச நேரம்தான். என்னுடைய வழக்கமான தூசு ஒவ்வாமை(Dust Allergy)த் தும்மல்கள் வழிமறிக்க, கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். தூசு குறைவாக இருந்த ஒரு வினைல் ரெக்கார்டைக் கையில் எடுத்துப் பார்த்தேன். ‘கவிராஜன், இந்த ரெக்கார்டெல்லாம் இவ்ளோ அழுக்கா இருக்கே, ஒழுங்கா ஓடுமா? எந்த தைரியத்துல 150 ரூபாய் கொடுத்து இதை வாங்கறீங்க?’ அதை ஏதோ ஒரு கோணத்தில் வைத்துப் பார்த்தால் நல்ல ரெக்கார்டா கீறல் விழுந்ததா என்று தெரிந்துகொள்ளலாம் என்றார் கவிராஜன். அதோடு நிறுத்தவில்லை. சர்ஃப் பொடிக் கலவையை ராத்திரி முழுக்க ஊறவைத்துத் துகள்களை நீக்கிச் சோப்புத் தண்ணீரைமட்டும் எடுத்து ரெக்கார்ட்களைச் சுத்தப்படுத்துவது எப்படி என்று நிறுத்தி நிதானமாக விவரித்தார். அப்போது அவர் தன் குழந்தைக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுகிற ஓர் இளம் தாயைப் போன்ற பரவசத்தோடு தென்பட்டார். கவிராஜன் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்த வினைல் ரெக்கார்ட்களுக்கு மத்தியில் சுரேஷ் கையில் ஒரு கேஸட் தென்பட்டது. எடுத்துப் பார்த்தால் சோனி ம்யூசிக் வெளியிட்ட ‘Mask Of Zorro’ பாடல்கள். மேலுறைகூடப் பிரிக்காத புத்தம்புதுசு. ‘Antique Shopல இது எப்படி?’ என்று ஆச்சர்யப்பட்டோம். சிறிது நேரம் கழித்து, கவிராஜனின் தேடல்கள் முடிந்தன. எட்டு ரெக்கார்ட்களை எடுத்துவைத்தார். கடைக்காரர் அவற்றைக் கவனமாக எண்ணிப்பார்த்துவிட்டு, ‘1200 ரூபாய்’ என்றார். ‘ஆயிரம்ன்னு சொல்லுங்களேன்!’ ‘நோ பார்கெய்ன்னு ஆரம்பத்திலயே சொன்னேனே சார்’ என்று சலித்துக்கொண்டார் அவர். ‘எனக்கு இதுல ஒரு பைசா லாபம் இல்லை. நஷ்டத்துக்குதான் விக்கறேன். தெரியுமா?’ ’சரி சரி’ என்றபடி அவரிடம் ‘Mask Of Zorro’ கேஸட்டைக் காட்டினார் சுரேஷ். ‘இது என்ன விலை?’ ‘எடுத்துக்கோங்க சார். ஃப்ரீ’ என்றார் கடைக்காரர். பழம்பொருள் கடையில், பிரிக்கப்படாத புதுப்பொருளுக்கு மதிப்பு அவ்வளவுதான்! *** என். சொக்கன் … 26 09 2011 ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்கள் Posted by: என். சொக்கன் on: August 15, 2011 In: Art | Bangalore | Creativity | Food | Fun | Imagination | Kids | Memories | Memory | Relax | Visit 16 Comments முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும். ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும். ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும். பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார். கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்! ’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம். பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம். அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே: அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂 *** என். சொக்கன் … 15 08 2011 கிலோ என்ன விலை? Posted by: என். சொக்கன் on: August 5, 2011 In: Bangalore | Brand | Ideas | Money | Price | Pulambal | Value | Visit 29 Comments நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன். ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்? அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 ) யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ? வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்: பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா? ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம். இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்! இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்: பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263) பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260) பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210) பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218) இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்! அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்! *** என். சொக்கன் … 05 08 2011 UPDATE: நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :> *** என். சொக்கன் … 10 08 2011 காந்தி பவன் Posted by: என். சொக்கன் on: November 4, 2010 In: Announcements | Bangalore | E-zines | History | Magazines | Media | Travel | Uncategorized | Visit 2 Comments ’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/?p=1022 அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! *** என். சொக்கன் … 04 11 2010 Update: Copy pasting the article + comments here for backup: காந்தி பவன் November 3, 2010 by என். சொக்கன் · 2 Comments 1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம். டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும். முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான். நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை. ஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான். ‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்!’ யார் அந்த அவன்? அதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா? அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா? மெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான். மதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை. மெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. சிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு!’ ‘வாழ்த்துகளா? எதுக்கு?’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது. ஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை. மெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக ஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’ காந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’ ‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா?’ ‘அதுக்கு என்ன செய்யப்போறீங்க?’ ‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’ ‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா?’ ‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா?’ காந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார். ஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார். இன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’ அப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா?’ அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார். ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார். ‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்?’ ‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’ காந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்!’ ‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’ கடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள். மற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது. பெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது. முதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை. பெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம். அதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ! காந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன. இதை எப்போது திறப்பார்கள்? யாரிடம் விசாரிப்பது? சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது. இங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது? இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். சுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை. அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன. யாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மானுடா? அவசரமாக உள்ளே பாய்ந்தேன். நூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்?’ என்றேன். ‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர். ‘அப்ப இந்த லைப்ரரி?’ ‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’ பெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள். ஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன். சுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள். இது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான். ஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு. ஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை. முக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது. அளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை. காந்தி எழுதியது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள். இதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். காந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல். பெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் ! Comments 2 Responses to “காந்தி பவன்” Faizal Che says: November 4, 2010 at 2:20 am Thanks N Chokkan sir…. raj says: November 3, 2010 at 11:13 pm எங்களுக்கு ரோபோ பார்க்க தான் நேரம் இருக்கிறது . யாராவது செலிப்ரிட்டி இந்த எடத்துக்கு வந்தால் தான் இங்கேயும் கூட்டம் கூடும் !!! இத எல்லாம் பார்க்க நல்ல வேலை காந்தி உயிரோட இல்லை !! டிஃபன் ரூம் Posted by: என். சொக்கன் on: April 21, 2010 In: Bangalore | Brand | Courtesy | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Time | Uncategorized | Value | Visit | Waiting 16 Comments ’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’ இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன். ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை. இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார். இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம். உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார். ‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’ அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார். அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்! ’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன். ’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’ என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார். இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம். இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’ (தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர். ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள். உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள். ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது! ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக. ‘என்ன இருக்கு?’ ’இட்லி, தோசை, உப்புமா.’ ‘வேற?’ ’அவ்ளோதான்!’ நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்? சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம். மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம். அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார். சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள். ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம். அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது. சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம். அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’ ‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக. ’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’ இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்! அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது. கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம். ’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா? ஹிஹி! *** என். சொக்கன் … 21 04 2010 இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க ஒரே ஒரு கெட்டவன் Posted by: என். சொக்கன் on: June 26, 2009 In: (Auto)Biography | Bangalore | Characters | Classroom | Differing Angles | Fans | Health | Humor | Lazy | Learning | Life | Pulambal | Uncategorized | Visit 14 Comments அலுவலகத்தில் என் மேனேஜரும், வீட்டில் என் மனைவியும் யோகாசனப் பிரியர்களாக மாறிச் சில மாதங்கள் ஆகின்றன. ’ஆஃபீஸ் பாஸ்’பற்றிப் பிரச்னையில்லை. எப்போதாவது, ‘You should try Yoga, Its amazing’ என்று புதுச் சினிமாவுக்கு சிபாரிசு செய்வதுபோல் ஒரு வரி சொல்வார். அதற்குமேல் வற்புறுத்தமாட்டார். ஆனால் என் மனைவிக்கு, யோகாசனம் என்பது ஒரு செல்ல நாய்க்குட்டியை வளர்ப்பதுமாதிரி. அவர்மட்டும் அதைக் கவனித்துப் போஷாக்கு பண்ணிக்கொண்டிருக்கையில், நான் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பதை அவருக்குப் பார்க்கப் பொறுக்கவில்லை. ஆகவே, ‘யோகாசனம் எப்பேர்ப்பட்ட விஷயம் தெரியுமா? அதைமட்டும் ஒழுங்காச் செஞ்சா உடம்பில ஒரு பிரச்னை வராது, ஆஸ்பத்திரிக்கே போகவேண்டியிருக்காது’ என்று தன்னுடைய பிரசாரங்களை ஆரம்பித்தார். அடுத்தபடியாக, அவருடைய யோகாசன மாஸ்டரைப்பற்றிய பிரம்மிப்புகள் தொடர்ந்தன, ‘அவரை நீ நேர்ல பார்த்தா, எண்பது வயசுன்னு நம்பக்கூட முடியாது, அவ்ளோ சுறுசுறுப்பு, கை காலெல்லாம் ரப்பர்மாதிரி வளையுது, கடந்த இருபது வருஷத்தில நான் எதுக்காகவும் மருந்து சாப்பிட்டது கிடையாது-ங்கறார், ஒவ்வொரு வருஷமும் யோகாசனத்தால அவருக்கு ரெண்டு வயசு குறையுதாம்’ எனக்கு இதையெல்லாம் நம்பமுடியவில்லை. யோகாசனம் ஒரு பெரிய விஷயம்தான். ஆனால் அதற்காக அதையே சர்வ ரோக நிவாரணியாகச் சொல்வது, எண்பது வயதுக்காரர் உடம்பில் ‘தேஜஸ்’ வருகிறது, எயிட்ஸ், கேன்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கிடைக்கிறது என்றெல்லாம் இஷ்டத்துக்கு அளந்துவிட்டால் அவநம்பிக்கைதானே மிஞ்சும்? ஆகவே, என் மனைவியின் பிரசார வாசகங்கள் ஒவ்வொன்றையும் நான் விடாப்பிடியாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தேன், ‘உங்க யோகாசன மாஸ்டர் பெயர் என்ன பிரபு தேவா-வா? ஆஸ்பத்திரிக்குப் போறதில்லை, மருந்து சாப்பிடறதில்லைன்னா அவர் தனக்குன்னு சொந்தமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காரா? இல்லையா? வருஷத்துக்கு ரெண்டு வயசு குறைஞ்சா இன்னும் பத்து வருஷத்தில அவர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த இருபது வருஷத்தில காலேஜ் போவாரா?’ இத்தனை கிண்டலுக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்தால், என்னுடைய சோம்பேறித்தனம்தான். அதிகாலை ஐந்தே காலுக்கு எழுந்து குளித்துத் தயாராகி ஆறு மணி யோகாசன வகுப்புக்குச் செல்வது எனக்குச் சரிப்படாது. இந்த விஷயம், என்னைவிட என் மனைவிக்குதான் நன்றாகத் தெரியும். ஆனாலும் என்னை எப்படியாவது யோகாசனப் பிரியனாக்கிவிடுவது என்று அவர் தலைகீழாக நிற்கிறார் (Literally). ’இப்ப உன் உடம்பு நல்லா தெம்பா இருக்கு, அதனால உனக்கு யோகாசனத்தோட மகிமை தெரியலை, நாற்பது தாண்டினப்புறம் பாடி பார்ட் எல்லாம் தேய்ஞ்சுபோய் வம்பு பண்ண ஆரம்பிக்கும், வாரம் ஒருவாட்டி ஆஸ்பத்திரிக்கு ஓடவேண்டியிருக்கும், அப்போ நீ யோகாசனத்தோட மகிமையைப் புரிஞ்சுப்பே’ ‘சரி தாயி, அதுவரைக்கும் என்னைச் சும்மா வுடறியா?’ ம்ஹூம், விடுவாரா? வீட்டிலேயே எந்நேரமும் யோகாசன வீடியோக்களை ஒலிக்கவிட்டார், வழக்கமாக எந்தப் புத்தகத்திலும் மூன்றாவது பக்கத்தில் (நான் எழுதிய புத்தகம் என்றால் இரண்டாவது பக்கத்திலேயே) தூங்கிவிடுகிறவர் , விதவிதமான யோகாசனப் புத்தகங்களைப் புரட்டிப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். செக்கச்செவேலென்று தரையைக் கவ்விப்பிடிக்கும்படியான ஒரு பிளாஸ்டிக் விரிப்பு வாங்கி அதில் கன்னாபின்னாவென்று உடம்பை வளைத்து, ‘இது சிங்க யோகா, இது மயில் யோகா, இது முதலை யோகா’ என்று விதவிதமாக ஜூ காட்ட ஆரம்பித்தார். அவர் அப்படிக் காண்பித்த மிருகாசனங்களில் இரண்டுமட்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று, நாய்போல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ‘ஹா ஹா ஹா ஹா’ என்று மூச்சு விடுவது. இன்னொன்று, சிங்கம்போல கண்களை இடுக்கிக்கொண்டு பெரிதாகக் கர்ஜிப்பது. ஆனால், இதையெல்லாம் வீட்டில் ஒருவர்மட்டும் செய்தால் பரவாயில்லை. யோகாசன வகுப்பில் முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ஜித்தால் வெளியே தெருவில் நடந்துபோகிறவர்களெல்லாம் பயந்துவிடமாட்டார்களா? என்னுடைய கிண்டல்கள் ஒவ்வொன்றும் என் மனைவியின் யோகாசனப் பிரியத்தை அதிகரிக்கவே செய்தன. எப்படியாவது என்னையும் இதில் வளைத்துப்போட்டுவிடவேண்டும் என்கிற அவருடைய விருப்பம்மட்டும் நிறைவேற மறுத்தது. இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்கிற வீம்பெல்லாம் எனக்குக் கிடையாது. யோகாசனம் என்றில்லை, எந்த ஒரு விஷயத்தையும் logical-ஆக யோசித்து, ‘இது ரொம்ப உசத்தி, எனக்கு இது தேவை’ என்கிற தீர்மானத்துக்கு நானே வரவேண்டும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உணர்ச்சிமயமான சிபாரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை. அதற்காக, யோகாசனம் புருடா என்று நான் சொல்லவரவில்லை. என் மனைவி அதை ஒரு ‘பகவான் யோகானந்தா’ ரேஞ்சுக்குக் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கப் பிரசாரம் செய்தாரேதவிர, அது ஏன் உசத்தி, எப்படி அது நிச்சயப் பலன் தருகிறது என்பதைல்லாம் தர்க்கரீதியில் விளக்கவில்லை, இன்றுவரை. இன்னொரு விஷயம், என்னுடைய ’ராத்திரிப் பறவை’ லைஃப் ஸ்டைலுக்கு யோகாசனம் நிச்சயமாகப் பொருந்தாது. அதிகாலையில் எழுந்து யோகா செய்யவேண்டுமென்றால் அதற்காக நான் சீக்கிரம் தூங்கவேண்டும், அதனால் மற்ற எழுத்து, படிப்பு வேலைகள் எல்லாமே கெட்டுப்போகும். சரி, ஆஃபீஸ் போய் வந்தபிறகு சாயந்திர நேரத்தில் யோகாசனம் பழகலாமா என்று கேட்டால், எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். அதைக் காலையில்மட்டும்தான் செய்யவேண்டுமாமே 😕 இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, யோகாசனம் இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். எல்லாம் பிழைத்துக் கிடந்து ரிடையர் ஆனபிறகு நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் என் மனைவி ஒரு விமர்சனம் வைத்திருந்தார், ‘அப்போ யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சா, உடம்பு வளையாது’ ‘வளையறவரைக்கும் போதும்மா, விடேன்’ இப்படி எங்கள் வீட்டில் யோகாசனம் ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாகவே தொடர்ந்துகொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று ஒரு விநோதமான அனுபவம். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு: Yogic Management. அதாவது, யோகாசனத்தின் வழிமுறைகள், தத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய மேலாண்மை விஷயங்களைக் கற்றுத்தருகிறார்களாம். பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள மேலாளர்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்களாம். நிகழ்ச்சியை நடத்துகிறவரும், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலத்துக்குமேல் பணிபுரிந்தவர்தான். பிறகு அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, யோகாசனம், ஆன்மிகம், Ancient Wisdom போன்ற வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியது, இவர் நிச்சயமாக ‘யோகாசனம்தான் உசத்தி, எல்லோரும் தொட்டுக் கும்பிட்டுக் கன்னத்திலே போட்டுக்கோங்க’ என்று பிரசாரம் செய்யப்போவதில்லை, கொஞ்சமாவது Logical-லாகப் பேசுவார், ஆகவே, இவருடைய பேச்சைக் கேட்டு நான் யோகாசனத்தின் மேன்மைகளைப் புரிந்துகொண்டு அதன்பக்கம் திரும்புவேனோ, என்னவோ, யார் கண்டது? ஒருவேளை, நான் நினைத்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ சில மேனேஜ்மென்ட் சமாசாரங்களைக் கற்றுக்கொண்டோம் என்று திருப்தியாகத் திரும்பி வந்துவிடலாம். இப்படி யோசித்த நான், நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் அழைப்பிதழை இரண்டு பிரதிகள் அச்செடுத்துக்கொண்டு மாலை ஆறரை மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம். நாங்கள் உள்ளே நுழைந்தபோது, அங்கே விழா ஏற்பாட்டாளர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. பெரிய நிறுவனத் தலைவர்கள், மேனேஜர்களெல்லாம் இனிமேல்தான் வருவார்கள்போல. முக்கியப் பேச்சாளர், ஜம்மென்று சந்தனக் கலர் பைஜாமா போட்டுக்கொண்டு, நரைத்த தலையைப் பின்பக்கமாக இழுத்து வாரியிருந்தார். குடுமி இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை. அட்டகாசமான ஆங்கிலம், காலில் ரீபாக் ஷூ, கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, எனக்கு அவரை ஒரு யோகா குருநாதராகக் கற்பனை செய்ய மிகவும் சிரமமாக இருந்தது. ஆறரை மணி தாண்டி இருபத்தைந்து நிமிடங்களாகியும், முதல் இரண்டு வரிசைகள்மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தன. இதற்குமேல் யாரும் வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால், அரைமனதாகக் கூட்டம் தொடங்கியது. பேச்சாளர் மிகவும் நிதானமாகப் பேசினார், எளிமையான ஆங்கிலம், பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொள்கிற பார்வை, சிநேக முகபாவம், பேச்சோடு ஆங்காங்கே தூவிய நகைச்சுவை முந்திரிகள், குட்டிக் கதை உலர்திராட்சைகள், மைக் இல்லாமலேயே அவருடைய குரல் கடைசி வரிசைவரை தெளிவாக ஒலித்திருக்கும், கேட்பதற்கு அங்கே ஆள்கள்தான் இல்லை. ‘நாம் நம்முடைய உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும் குளிக்கிறோம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகம் கழுவுகிறோம், வீட்டில் உள்ள பொருள்களைத் துடைத்து, தூசு தட்டி வைக்கிறோம், ஆனால் உள்ளத்தை எப்போதாவது சுத்தப்படுத்துகிறோமா? அதற்குதான் யோகாமாதிரியான விஷயங்கள் தேவைப்படுகின்றன’ என்று பொதுவாகத் தொடங்கியவர், வந்திருப்பவர்கள் எல்லோரும் தொழில்துறையினர் என்று உணர்ந்து, சட்டென்று வேறொரு கோணத்துக்குச் சென்றார். ’உங்கள் மனம் அமைதியாக இல்லாதபோது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது, ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல மணி நேரம், பல நாள், பல வருடங்கள், சில சமயங்களில் வாழ்நாள்முழுக்க வருந்திக்கொண்டிருப்பதைவிட, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்குமுன்னால் ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவழியுங்கள், அதற்கு ஒரு சின்ன ப்ரேக் விடுங்கள்’ ’ப்ரேக் என்றால், விளம்பர ப்ரேக் இல்லை, உங்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள, சுத்தமாக்கிக்கொள்ள சில சின்னப் பயிற்சிகள், நான் சிபாரிசு செய்வது, மூச்சுப் பயிற்சி, அல்லது பாட்டுப் பாடுவது’ இப்படிச் சொல்லிவிட்டுச் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தவர், ஒரு ஸ்ருதிப் பெட்டியை முடுக்கிவிட்டார். அது ‘கொய்ங்ங்ங்ங்ங்’கென்று ராகம் இழுக்க ஆரம்பித்தது, ‘இப்போது நாம் எல்லோரும் பாடப்போகிறோம்’ என்றார். எனக்குப் பகீரென்றது. மற்றவர்கள் சரி, நான் பாடினால் யார் கேட்பது? அப்படியே பின்னே நகர்ந்து ஓடிவிடலாமா என்று யோசித்தேன். என் குழப்பம் புரிந்ததுபோல் அவர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க, எல்லோரும் சேர்ந்து பாடும்போது யார் குரலும் தனியாக் கேட்காது, அந்த Harmony இந்தச் சூழலையே மாத்திடும், உங்க மனசை அமைதியாக்கிடும்’ பரபரவென்று கை விரல்களில் சொடக்குப் போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அவர், ‘நீங்க எல்லோரும் கைகளை அகல விரிச்சுத் தொடையில வெச்சுக்கோங்க, உள்ளங்கை மேல்நோக்கிப் பார்க்கணும்’ ’அடுத்து, கால்களை முன்னாடி வெச்சு, நிமிர்ந்து நேரா உட்காருங்க, பாதம் நல்லாத் தரையில பதியணும்’ என்றவர் சட்டென்று தன்னுடைய ஷூவைக் கழற்றினார், ‘நீங்களும் கழற்றிடுங்க’ அதுவரை அவர் சொன்னதையெல்லாம் செய்த பார்வையாளர்கள் இப்போது ரொம்பத் தயங்கினார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நெளிந்தார்கள், ஒருவேளை, சாக்ஸ் நாற்றம் காரணமாக இருக்குமோ? ’இப்போ எல்லோரும் கண்ணை மூடிக்கோங்க, மூச்சை நல்லா இழுத்து, மெதுவா விடுங்க’ மற்றவர்கள் எப்படியோ, எனக்கு முழுசாகக் கண் மூடத் தயக்கமாக இருந்தது. காரணம், மடியில் பயம், ச்சே, மடியில் செல்ஃபோன். எல்லோரும் கண்களை மூடியிருக்கிற நேரத்தில் யாரோ ஒருவர் உள்ளே வந்து எங்களுடைய செல்ஃபோன்களையெல்லாம் மொத்தமாகத் தூக்கிப் போய்விட்டால்? எதற்கும் இருக்கட்டும் என்று அரைக் கண்ணைத் திறந்தே வைத்திருந்தேன். அதற்குள், பேச்சாளர் மெல்லப் பாட ஆரம்பித்திருந்தார், ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தில் தொடங்கி வரிசையாக நிறைய இரண்டு வரிப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்கள்: ’புத்தம் சரணம் கச்சாமி’, ‘ராம் ராம், ஜெய்ராம், சீதாராம்’, ‘அல்லேலூயா அல்லேலூயா’, ‘அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்’க்குப்பிறகு, மறுபடியும் ‘ஓம்’ என்று வந்து முடித்தார். மீண்டும் சிலமுறை மூச்சுப் பயிற்சிகள், ‘இப்போ மெதுவா உங்க கண்ணைத் திறங்க, பார்க்கலாம்’ அவருடைய பாடல் தேர்வைப் பார்க்கும்போது யோகாவையும் மதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பது புரிந்தது. ஆனால் மற்றபடி, அந்த ஐந்து நிமிடம்கூட என்னால் அமைதியாகக் கண் மூடி இருக்கமுடியவில்லை, சொல்லப்போனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் மனத்தை வெறுமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று வலிய நினைக்கிறபோதுதான், வேண்டுமென்றே பல பழைய நினைவுகள், வருங்காலக் கற்பனைகள், சந்தேகங்கள் எல்லாம் நவீன கொலாஜ்போல ஒன்றன்மீது மற்றொன்று பதிந்தவாக்கில் வந்து போயின. பேச்சாளர் கேட்டார், ‘உங்கள்ல யாரெல்லாம் முன்பைவிட இப்போ அதிக ஃப்ரெஷ்ஷா, மேலும் அமைதியா உணர்றீங்க?’ எல்லோரும் கை தூக்கினார்கள், என்னைத்தவிர. ஆக, தியானம், யோகாசனத்தால்கூட அமைதிப்படுத்தமுடியாத அளவுக்குக் கெட்டவனாகிப்போயிருக்கிறேன். இனிமேல் சிங்கம், புலி, யானை, ஏன், டைனோசர், டிராகன் யோகாசனங்கள் செய்தால்கூட நான் தெளிவாகமுடியாது என்று நினைக்கிறேன்! *** என். சொக்கன் … 26 06 2009 இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க ஆர்ச்சர் Posted by: என். சொக்கன் on: May 23, 2009 In: Bangalore | Books | Customer Care | Customer Service | English | Events | Fans | Fiction | Humor | Language | Marketing | Pulp Fiction | Rain | Reading | Uncategorized | Visit 20 Comments சென்னையில் தொடங்கிய ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்திய விஜயம் (Jeffrey Archer Tour), பெங்களூரில் நிறைவடைந்தது. கடந்த ஒரு வருடத்துக்குள் ஆர்ச்சர் இரண்டுமுறை இந்தியாவின் முக்கிய நகரங்களைச் சுற்றிவருகிறார் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. உலக அளவில் அவருடைய புத்தகங்கள் மிக அதிகமாக விற்பனையாகிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ’இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தம் இல்லை’ என்று ஆர்ச்சரே குறிப்பிட்டார், ‘என்னுடைய முதல் புத்தகம் (Not A Penny More, Not A Penny Less) சில ஆயிரம் பிரதிகள்தான் அச்சிடப்பட்டது. அன்றைக்கு என்னுடைய பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அப்போதே இந்தியாவில் அந்த நாவல் 117 பிரதிகள் விற்றது!’ என்றார். இப்போதும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான ‘Paths Of Glory’யை பிரபலப்படுத்துவதற்காகதான் இந்தச் சுற்றுப்பயணம். கூடவே கொசுறாக, அடுத்து வெளியாகவிருக்கும் தன்னுடைய ‘Kane and Abel’ நாவலின் புதிய வடிவத்தையும் விளம்பரப்படுத்திவிட்டுச் சென்றார் அவர். ஆனால், பெங்களூரில் ஜெஃப்ரி ஆர்ச்சர் கலந்துகொண்ட புத்தக அறிமுக நிகழ்ச்சி(மே 18)யில் அதிகபட்சக் கைதட்டல், வேறொரு ‘பழைய’ நூலுக்குதான் கிடைத்தது. ‘A Twist In The Tale’ சிறுகதைத் தொகுப்பின் கன்னட வடிவம் அது! ‘என்னுடைய புத்தகங்கள் இப்போது கன்னடம் உள்பட ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றன’ என்று ஆர்ச்சர் அறிவித்தபோது, அநேகமாக பார்வையாளர்கள் எல்லோரும் நம்பமுடியாமல் வாயைப் பிளந்தார்கள். ’சும்மா காமெடி பண்றார்’ என்று எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பெண்மணி தன் மகளிடம் கிசுகிசுத்தார். ஆனால், அன்றைய நிகழ்ச்சியிலேயே, ‘A Twist In The Tale’ கன்னட வடிவம் விற்பனைக்குக் கிடைத்தது. தமிழ் மொழிபெயர்ப்பும் எங்கேயாவது வைத்திருக்கிறார்களா என்று நப்பாசையோடு தேடிப் பார்த்தேன், ம்ஹூம், இல்லை. வழக்கம்போல், ஜெஃப்ரி ஆர்ச்சரின் பேச்சு அபாரமாக இருந்தது. அவரது அதிரடிப் பரபரப்பு நாவல்களை வாசித்து ரசித்தவர்கள்கூட, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும்படியான ஒரு பேச்சை அவரிடம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். உண்மையில், அதைப் பேச்சு என்று சொல்வதுகூடத் தவறு, ஒரு சின்ன ‘One Man Show’ / ஓரங்க நாடகம்போல் நடித்துக் காட்டினார் – ஏற்ற இறக்கங்கள், சரியான இடங்களில் Pause கொடுத்து, சஸ்பென்ஸ் வைத்துப் பின் பேச்சைத் தொடரும் உத்தி, நகைச்சுவை, சுய எள்ளல், எல்லோரையும் வம்புக்கிழுப்பது, காலை வாரிவிடுவது, உடல் மொழி சேஷ்டைகள், கொனஷ்டைகள், பல குரல் மிமிக்ரி – வெறும் Story Teller-ஆக இல்லாமல், தான் ஒரு முழுமையான entertainer என்பதை மீண்டும் நிரூபித்தார் ஆர்ச்சர். தனது எழுத்து வளர்ச்சியைப் படிப்படியாக அவரே நடித்துக் காட்டியது பார்க்கப் பிரமாதமாக இருந்தது. ஆனால் ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்னால் அவருடைய பெங்களூர் நிகழ்ச்சிக்குச் சென்ற என்னைப்போன்றவர்களுக்குதான் ஒரு சின்ன ஏமாற்றம். தன்னுடைய ஆரம்ப காலப் புத்தக வெளீயீட்டு முயற்சிகள், Kane and Abel நாவலைப் Promotion செய்வதில் இருந்த பிரச்னைகள்பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசியதையே அச்சு அசல் ஒரு வார்த்தை, ஒரு வசனம், ஒரு வர்ணனை மாறாமல் மறுபடியும் பேசிக்கொண்டிருந்தார், புது விஷயங்கள் மிகக் குறைச்சல்! பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து, சென்னையிலும் ஆர்ச்சர் இதையேதான் பேசினார் என்று அறிகிறேன், மற்ற நகரங்களிலும் அப்படிதானா என்பது தெரியவில்லை. பெங்களூரில் ஆர்ச்சர் விழா நடைபெற்ற தினத்தன்று பெரிய மழை. குடை பிடித்துக்கொண்டுகூடத் தெருவில் நடக்கமுடியவில்லை. ஆனாலும், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்ச் சேர்ந்த எனக்கு ஓரமாக நிற்கமட்டுமே இடம் கிடைத்தது. சற்றே தாமதமாக வந்து சேர்ந்த ஆர்ச்சர், மேடை ஏறிய கையோடு (காலோடு?) இந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலைச் செமையாகக் கிண்டலடித்தார், ‘மன்மோகன் சிங்கின் புதிய அமைச்சரவையில் போக்குவரத்துத் துறையை என்னிடம் ஒப்படைத்தால்தான், இந்தப் பிரச்னையெல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்’ என்றார். அடுத்தபடியாக, ‘நான் சமாஜ்வாதிக் கட்சியில் சேரப்போகிறேன்’ என்று அறிவித்தார். ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்து, ‘ஏனெனில், அவர்கள்தான் கம்ப்யூட்டரைத் தடை செய்யப்போகிறார்களாம், எனக்கும் கம்ப்யூட்டர் என்றால் ஆகாது, என்னுடைய ஒவ்வொரு நாவலையும், ஒவ்வொரு வடிவத்தையும் நான் கைப்பட எழுதுகிறேன்’ என்றார். இதில் ஆச்சர்யமான விஷயம், சொந்தமாக வலைப்பதிவு வைத்திருந்தாலும், ஜெஃப்ரி ஆர்ச்சர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இல்லை. அவர் காகிதத்தில் எழுதித் தருவதைதான் மற்றவர்கள் டைப் செய்து அவருடைய வலைப்பதிவில் இடுகிறார்கள். அநேகமாக உலகிலேயே பேனா கொண்டு வலைப்பதிவு எழுதும் ஒரே ஆள் ஆர்ச்சராகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரி, சமாஜ்வாதிக் கட்சி கம்ப்யூட்டரைமட்டுமா தடை செய்யப்போகிறது? ’ஆங்கிலப் புத்தகங்களையும் இந்த நாட்டில் நுழையவிடமாட்டோம்’ என்று சொல்கிறார்களே. அதற்கும் ஆர்ச்சரே பதில் சொன்னார், ‘அவர்கள் என் ஆங்கிலப் புத்தகத்தைத் தடை செய்தால் என்ன? இப்போதுதான் நான் இந்திய எழுத்தாளனாகிவிட்டேனே, என்னுடைய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடப் புத்தகங்களை மக்கள் வாங்கிப் படிக்கட்டும்’ அங்கே தொடங்கிய கைதட்டல், விசில், கூச்சல் ஒலி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஓயவில்லை. அரசியல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது. ஆர்ச்சரின் எழுத்து போலவே, அவருடைய ஆங்கிலப் பேச்சும் எளிமையாக, தெளிவாக, புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கிறது. எழுத்து, சினிமா, விளையாட்டு (கிரிக்கெட்) என்று ஆர்ச்சர் எதைப்பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. ரசிகர்களின் கேள்விகளுக்கும் அதே உற்சாகத்துடன் பதில் அளித்தார். ஒரே பிரச்னை, அவருக்குப் புகைப்படம் எடுக்கிறவர்களைப் பிடிப்பதில்லை, ‘ஒவ்வொரு ஃப்ளாஷ் வெளிச்சமும் என் பேச்சு / சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கிறது’ என்று அலுத்துக்கொண்டார். விழா தொடங்குவதற்குமுன்பிருந்தே, ஆர்ச்சரிடம் புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. அதில் 75% இளம் பெண்கள், கண் சிமிட்டாமல் மேடையைப் பார்த்தபடி கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள் – கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, அறிமுக நிகழ்ச்சி முடிந்து அவர் கையெழுத்துப் போடத் தொடங்கும்வரை ஒருவர்கூட அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகரவில்லை. க்யூ நீண்டுகொண்டிருந்ததேதவிர, கொஞ்சம்கூடக் குறையவில்லை. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த Landmark நிறுவனத்தைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்றைக்கு அந்தக் கடையில் எங்கே பார்த்தாலும் ஆர்ச்சர்தான் தென்பட்டார், அவருடைய புத்தகங்களையே செங்கல் செங்கலாக அடுக்கி எல்லாத் திசைகளிலும் சுவர் எழுப்பியிருந்தார்கள். அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் கொஞ்சம் எழுந்து நின்றால் அப்படியே ஒரு நாவலைக் கையில் எடுத்துப் புரட்டலாம், உட்கார்ந்து ஒரு பக்கமோ, ஓர் அத்தியாயமோ படிக்கலாம், பிடித்திருந்தால் உடனடியாகக் காசோ, கடன் அட்டையோ கொடுத்து அங்கேயே அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம், பணம் செலுத்துமிடம் எங்கே என்று தேடி அலையவேண்டியதில்லை, அங்கே போய் வரும்வரை நம்முடைய நாற்காலி பத்திரமாக இருக்குமா, அல்லது வேறு யாராவது அபேஸ் செய்துவிடுவார்களா என்று பயப்படவேண்டியதில்லை. இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் ‘Paco Underhill’ எழுதிய ‘Why We Buy: Science Of Shopping’ என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய, நடுத்தரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், புத்தக, இசை விற்பனைக் கடைகள் போன்ற பல Retail தலங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு வாடிக்கையாளர் ஏன் ஒரு பொருளை வாங்குகிறார், ஏன் வாங்குவதில்லை, அவரை அதிகம் வாங்கச் செய்யவேண்டுமென்றால் அதற்குக் கடைக்காரர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது, அதில் அவர்கள் எப்படிச் சொதப்புகிறார்கள் என்று பல விஷயங்களை போரடிக்காத மொழியில் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல Retail நுணுக்கங்களை Landmark மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஜெஃப்ரி ஆர்ச்சர் விழாவில்மட்டுமில்லை, பல மாதங்களாக அவர்களுடைய கடை அமைப்பு, விற்பனைமுறை, விளம்பர / Presentment உத்திகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றைக் கவனித்த அடிப்படையில் சொல்கிறேன். ‘Why We Buy’ புத்தகத்தைப்பற்றி உதாரணங்களுடன் தனியே எழுதவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் நேரம் இருந்தால் பார்க்கலாம், இப்போதைக்கு, அன்றைய விழாவிலும், ஆறு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு புத்தக அறிமுக விழாவிலும், புதிதாக எழுதுகிறவர்களுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சர் குறிப்பிட்ட சில முக்கியமான ஆலோசனைகளைமட்டும் தொகுத்துச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். (முழுவதும் நினைவில் இருந்து எழுதியது, சில தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் புதிதாக எதையும் நான் ‘நுழைக்க’வில்லை) ஒருகட்டத்தில், எனக்கு உருப்படியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன் என்னுடைய முதல் புத்தகத்தை, எல்லோரும் ‘உடனடி ஹிட்’ என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மொத்தம் பதினாறு பதிப்பாளர்கள் அந்த நாவலைத் ‘தேறாது’ என்று நிராகரித்துவிட்டார்கள். அதன்பிறகுதான், ஒரு பதிப்பகம் என்னை நம்பிப் புத்தகத்தை வெளியிட்டது, அதுவும் 3000 பிரதிகள்மட்டும் பின்னர், அடுத்த பதிப்பில் இருபத்தைந்தாயிரம் பிரதிகள் குறைந்த விலையில் வெளியிட்டார்கள். அத்தனையும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்றுவரை, அந்தப் புத்தகம் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது! இந்த வெற்றிக்குக் காரணம், திரும்பத் திரும்ப எழுதுவது. என்னுடைய ஒவ்வொரு நாவலையும், குறைந்தபட்சம் பத்துமுறையாவது மாற்றி எழுதுகிறேன், ஒவ்வொருமுறையும் வேகத்தை, விறுவிறுப்பை, சுவாரஸ்யத்தைக் கூட்டினால்தான், ஜெட் வேகத்தில் பறக்கும், வாசகர்களை விரும்பி வாங்கவைக்கும் ரகசியம் இதுதான் பலர் என்னிடம், ‘நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்கிறார்கள், அதன் அர்த்தம், அவர்கள் முதல் வடிவம் (டிராஃப்ட்) எழுதியிருக்கிறார்கள் என்பதுதான், அதன்பிறகுதான் ஏகப்பட்ட வேலை இருக்கிறது ஆயிரம் Manuscriptsல் ஒன்றுதான் பதிப்பாளர்களால் ஏற்கப்பட்டு அச்சாகிறது, அப்படி அச்சாகும் ஆயிரம் புத்தகங்களில் ஒன்றுதான் நன்கு விற்பனையாகிறது. ஆக, நம் வெற்றிக்கான சாத்தியம் One In A Million – இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருந்தால், அசட்டையாக எழுதமாட்டோம், ஒவ்வொரு வரியையும் மெருகேற்றி ஒழுங்குபடுத்துவோம் என்னதான் நம்முடைய எழுத்தானாலும், அது சரியில்லை என்று தெரிந்தபிறகும், அதைக் கட்டி அழுதுகொண்டிருக்கக்கூடாது, குப்பையில் வீசிவிட்டுத் திரும்ப எழுதவேண்டும் நாவல் எழுதும்போதெல்லாம், அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு, 6 முதல் 8, 10 முதல் 12, மதியம் 2 முதல் 4, 6 முதல் 8 என, இரண்டு மணி நேரம் எழுத்து, இரண்டு மணி நேரம் ஓய்வு. இப்படியே சுமார் ஐம்பது நாள் உழைத்தபிறகுதான், என்னுடைய நாவலின் முதல் வடிவம் தயாராகிறது என்னுடைய நாவலில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துக்குப் பிரச்னை வந்தால், அதை எப்படி அவிழ்ப்பது என்று யோசிப்பேன், பிரச்னையை இருமடங்காக்கி அழகு பார்ப்பேன், அப்போதுதான், சிக்கலில் இருந்து கதை எப்படி விடுபடும் என்று வாசகன் ஆவலோடு எதிர்பார்ப்பான், அப்படி விடுபடும்போது மிகப் பெரிய திருப்தி அடைவான் எனக்கு ’ரைட்டர்ஸ் ப்ளாக்’ எனப்படும் மனத்தடை வந்ததே இல்லை, என்னுடைய அடுத்த மூன்று புத்தகங்கள் என்ன என்பது எனக்கு இப்போதே தெரியும், இயல்பாக என்னிடம் இருந்து கதைகள் வந்து கொட்டுகின்றன, நான் ஒரு ‘பிறவி கதைசொல்லி’ என்று நினைக்கிறேன், கடவுளுக்கு நன்றி! எதை எதை எழுதலாம் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், புது யோசனைகள் தோன்றும்போது அதில் சேர்த்துக்கொள்வேன், அது சிறுகதையா, நாவலா என்று உடனே தோன்றிவிடும் – எக்காரணம் கொண்டும் நான் ஒரு சிறுகதையை நாவலாக இழுக்கமாட்டேன் நாவலுக்கும் சிறுகதைக்கும் என்ன வித்தியாசம்? கடைசி வரியை நோக்கி நகர்வது சிறுகதை, ஆனால் நாவல் அப்படி இல்லை, முதல் பாதி எழுதும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது நான் ஒரு கதைசொல்லிமட்டுமே, இதைத்தவிர வேறு எதுவும் செய்வதாக இல்லை, Non Fiction, Autobiographyயெல்லாம் எழுதுகிற யோசனை இல்லை இந்தியாவுக்கு இது என்னுடைய ஐந்தாவது பயணம், சென்றமுறை இங்கே வரத் திட்டமிட்டபோது, இந்த ஊர் எழுத்தாளர்கள் யாரையேனும் வாசிக்க விரும்பினேன், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன், ‘ஆர் கே நாராயண்’ என்று சிபாரிசு செய்தார்கள். அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன், பிரமாதமான எழுத்தாளர், அவரைப்போல் எளிய மொழியில் அற்புதமான அனுபவங்களை எழுதுவது, சுவாரஸ்யமாகச் சொல்லிப் படிக்கவைப்பது மிகச் சிரமமான வேலை – அவருக்கு நீங்கள் ஒரு சிலை வைக்கவில்லையே என்பதுதான் எனக்கு வருத்த(?)மாக இருக்கிறது இதேபோல் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் சில எழுத்தாளர்கள்: சகி, ஓ ஹென்றி மற்றும் மாப்பஸான் ட்வென்டி ட்வென்டி என்பது, கிரிக்கெட் அல்ல, அது வெறும் பொழுதுபோக்கு – Load Of Rubbish – விவிஎஸ் லஷ்மணும் ராகுல் திராவிடும் கொல்கத்தாவில் இரண்டு நாள் கஷ்டப்பட்டு ஒரு போட்டியை ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து பிடுங்கி இந்தியாவுக்குக் கொடுத்தார்களே, அதுதான் நிஜமான கிரிக்கெட், மற்றதெல்லாம் சும்மா பம்மாத்து! சச்சின் டெண்டுல்கர் எனக்குப் பிடிக்கும், சிறந்த வீரராகமட்டுமில்லை, இந்தியாவின் கலாசாரத் தூதுவராக அவரை மதிக்கிறேன் நான் ஓர் எளிய மனிதன், கடினமாக உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்தவன், இதேபோல் என்னுடைய கதை நாயகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள், அது ரசிகர்களுக்குப் பிடிக்கிறது, தாங்களும் இப்படி வளரமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள், அந்தத் திருப்தியே எனக்குப் போதும்! *** என். சொக்கன் … 23 05 2009 இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க வோட் போட்டாச்சு Posted by: என். சொக்கன் on: April 23, 2009 In: Bangalore | Election | Events | Humor | India | Uncategorized | Visit 13 Comments தினமும் அந்தப் பள்ளியின் வழியேதான் நடந்துபோகிறேன். ஆனால் ஒருநாளும் அதனுள் எட்டிப் பார்க்கவேண்டும் என்றுகூடத் தோன்றியது கிடையாது. அது ஒரு சின்னஞ்சிறிய அரசுப் பள்ளி. ஆத்தூரில் (சேலம் மாவட்டம்) நான் படித்த தொடக்கப் பள்ளியைவிடச் சற்றே பெரியது. கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் சொல்லித்தருவதாக அதன் பெயர்ப்பலகை அறிவிக்கிறது. ஆனால், நானோ, என்னுடைய உறவினர்கள், கூட வேலை செய்கிறவர்கள் யாருமோ இந்தப் பள்ளியில் எங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதுபற்றிக் கனவிலும் நினைக்கமாட்டோம். குழந்தைகளை எங்கே படிக்கவைக்கிறோம் என்பது, கல்வி சம்பந்தப்படாத ஓர் அந்தஸ்து விஷயமாகிவிட்ட காலமில்லையா இது? நேற்றுவரை அந்தப் பள்ளியைச் சீண்டிப் பார்க்காத நாங்கள்கூட, இன்றைக்கு அதனுள் நுழையவேண்டியிருந்தது. தேர்தல். பள்ளிக்குச் சில மீட்டர்கள் முன்பாகவே வெள்ளைக் கோடு கிழித்துப் பாதுகாப்புப் போட்டிருந்தார்கள். அதற்கு வெளியே, தலா ஒரு மர மேஜை, மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள் சகிதம் கட்சிகளின் தாற்காலிக அலுவலகங்கள். அநேகமாக எல்லாக் கட்சித் தொண்டர்களும் டிஷர்ட் அணிந்து தொப்பி போட்டிருந்தார்கள். கழுத்தில் தொங்கும் அடையாள வில்லை, கையில் செல்ஃபோன், மர மேஜைக்குக் கீழே பிளாஸ்டிக் டப்பாக்களில் ’அடையாறு ஆனந்த பவன்’ டிபன். அதெப்படி ஒரு கட்சி பாக்கியில்லாமல் எல்லோரும் அதே கடையில் டிபன் வாங்கியிருப்பார்கள்? ஒருவேளை இலவசமாக விநியோகித்திருப்பார்களோ? இந்தத் தேர்தலையே ‘அடையாறு ஆனந்த பவன்’தான் ஸ்பான்ஸர் செய்கிறது எனும்படியாக ஒரு பிரம்மை. இதுகூட நல்ல யோசனைதான். பாராளுமன்றத் தேர்தலுக்குப் பல கோடி ரூபாய் செலவாகிறதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பூத்துக்கு வெளியிலும் விளம்பர பேனர்கள் கட்டலாம், உள்ளே மூலைக்கு மூலை ஃப்ளெக்ஸ் வைத்து ‘குடிக்கத் தவறாதீர்கள் கோககோலா’ என்று அறிவிக்கலாம், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மிச்சமுள்ள காலிப் பொத்தான்களில் ஏர்டெல், வோடஃபோன் லோகோக்களை ஸ்டிக்கர் ஒட்டி அதற்கேற்பக் காசு வசூலிக்கலாம், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களை விளம்பர வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்கள் அணியச் சொல்லலாம். இப்படி ஸ்பான்ஸர்களிடம் காசு வசூலித்துத் தேர்தல் நடத்த இந்திய அரசியல் சட்டத்தில் இடம் உண்டா? இல்லாவிட்டால் என்ன போச்சு? லலித் மோடியைக் கூப்பிட்டு இதற்கு ஒரு பிஸினஸ் ப்ளான் தயாரிக்கச் சொன்னால் எல்லாம் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்! இதில் இன்னொரு வசதி, தேர்தல் முடிந்தபிறகு ஓட்டு எண்ணுவதற்கு லலித் மோடி அனுமதிக்கமாட்டார். வாக்குப் பதிவு தொடங்கியவுடன், விநாடிக்கு விநாடி எந்தத் தொகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு எண்ணிக்கை என்று தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடத்த அனுமதித்து அதையும் காசு பண்ணிவிடுவார். அதுமட்டுமா? தேர்தலை ஸ்பான்ஸர் செய்கிற நிறுவனங்கள், ‘தயவுசெய்து ஓட்டுப் போடச் செல்லுங்கள்’ என்று அவர்கள் செலவில் பத்திரிகை, தொலைக்காட்சி, எஃபெம் வானொலிகளில் விளம்பரம் செய்வார்கள், இதன்மூலம் நம் ஊரில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே பிரச்னை, இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்ஸரர்களிடம் காசு வசூலித்து ருசி பழகிவிட்டால், அப்புறம் ஐந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் என்பது போதாது. வருடாவருடம் தேர்தல் நடத்தவேண்டியிருக்கும். அதுதான் பெரிய பேஜார். போகட்டும். அதெல்லாம் அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது, இன்றைக்கு நான் பார்த்த பள்ளியைப்பற்றிச் சொல்கிறேன். மூன்றே அறைகள், அவற்றில் ஒன்று தலைமை ஆசிரியை அலுவலகம். மற்ற இரண்டிலும் குட்டையான பெஞ்ச்கள் தெரிந்தன, மூலையில் ஒரே ஒரு மேஜை. பள்ளியின் எதிரே ஏரி என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டச் சாக்கடை. அதனால் எங்கே பார்த்தாலும் கொசுக்கள், நாற்றம். வோட்டுப் போட வந்த மக்கள் இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு வகுப்பறைகளுக்கு வெளியிலும் சுமாரான நீளத்தில் க்யூக்கள் நின்றிருந்தன. பெரும்பாலும் (70%) ஆண்கள். கிட்டத்தட்ட எல்லா வயதுக்காரர்களையும் பார்க்கமுடிந்தது. முக்கால்வாசிப் பேர் அப்படியே தூங்கி எழுந்தாற்போல் கிளம்பி வந்திருந்தார்கள். மிகச் சிலர் திருவிழாவுக்குச் செல்வதுபோல் நன்றாக அலங்கரித்துக்கொண்டு முகம் முழுக்கச் சிரிப்புடன் தென்பட்டார்கள். சிலர் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் தாற்காலிகக் கூட்டணி சேர்ந்து ஜாலியாகச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தன. ’நூலகங்களுக்குச் செல்கிறபோது, உங்கள் குழந்தைகளைக் கூடவே அழைத்துச் செல்லுங்கள், அப்போதுதான் அவர்களுக்குப் படிக்கும் ஆர்வம் வரும்’ என்று சுஜாதா ஒருமுறை எழுதிய ஞாபகம். அதுபோல, வோட்டுப் போடச் செல்கையில் குழந்தைகளை அழைத்துவந்தால், அவர்கள் வளர்ந்து பெரிதானபிறகு ஜனநாயகத்தில் நம்பிக்கையோடு இருப்பார்களா? அங்கே வந்திருந்த யாரும், வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போடுவதற்காக சலித்துக்கொள்ளவில்லை. அவர்கள் சலித்துக்கொள்கிற அளவுக்கு எந்த க்யூவும் நீளமாக இல்லை. வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க, நான் சுவரொட்டிக் குறிப்புகளைப் படிக்க முயன்றேன். முடியவில்லை, அத்தனையும் கன்னடம், மருந்துக்குக்கூட ஆங்கிலமோ, ஹிந்தியோ இல்லை. பெருமூச்சுடன் இடதுபக்கம் திரும்பியபோது, அங்கே ஓர் ஆங்கிலக் குறிப்பு தெரிந்தது, ‘வாக்குச் சீட்டை நன்றாக மடித்துப் பெட்டியில் போடுங்கள்’ வாக்குச் சீட்டா? இயந்திரம் என்ன ஆச்சு? இதுகுறித்து யாரை விசாரிப்பது என்று தெரியவில்லை. இதற்குள் எனக்குமுன்னே இருந்தவர்கள் அனைவரும் உள்ளே சென்றிருந்தார்கள். வகுப்பறை வாசலில் இருந்த காவலர் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார், ‘என்ன சார்? வோட்டர் ஐடி கார்ட் இல்லையா?’ ‘இன்னும் வரலைங்க’ என்றேன், ‘இப்போ பாஸ்போர்ட் வெச்சிருக்கேன், போதும்ல?’ ‘நோ ப்ராப்ளம்’ என்றவர் என்னை உள்ளே அனுமதித்தார். வெளியே ‘வாக்குச் சீட்டு’ என்று அறிவித்திருந்தாலும், உள்ளே இருந்தது இயந்திரம்தான். வோட்டுப் போட்டுவிட்டு வந்தபிறகு, அங்கிருந்த அதிகாரியிடம், ‘வெளியே இருக்கிற அறிவிப்பு ரொம்ப misleadingஆ இருக்கு, அதை எடுத்துடுங்க’ என்றேன். ‘பார்க்கலாம்’ என்றார் அவர், ‘நெக்ஸ்ட்’ அவ்வளவுதான். என்னுடைய ஜனநாயகக் கடமை முடிந்தது. சுற்றிலும் பராக்குப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தேன். இதுவரை நான் நின்றிருந்த க்யூவில் இப்போது என்னுடைய மேலதிகாரி நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் எங்களுடைய டாக்டர், இன்னும் நான்கு பேர் தள்ளி, எங்கள் அடுக்ககத்தின் இரவுக் காவலர். ஆஹா, இதுவல்லவோ ஜனநாயகம்! *** என். சொக்கன் … 23 04 2009 இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க ரங்கநாதன் தேரு Posted by: என். சொக்கன் on: February 23, 2009 In: Chennai | Customers | Train Journey | Travel | Uncategorized | Visit 10 Comments நேற்றிலிருந்து ஒரு வாரம் சென்னையில் ஜாகை. வழக்கம்போல் ’ட்ரெய்னிங்’தான், வேறென்ன? ஞாயிற்றுக் கிழமை காலை செம டென்ஷனுக்கு நடுவே சதாப்தி எக்ஸ்பிரஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். முதல் இரண்டு மணி நேரம் படு வேகம், அடுத்த மூன்று மணி நேரம் ஆமை வேகம் என்று சதாப்தி செம போர். ரயிலில்மட்டுமில்லை, அதன்பிறகு ஹோட்டல் அறையிலும் நாள்முழுக்கச் சும்மா உட்கார்ந்திருந்ததில் வெறுத்துப் போனேன். மாலை நேரத்தில் எங்காவது உலாத்தலாமே என்று வெளியே வந்து, தி. நகரின் உலகப் புகழ் (?) பெற்ற ரங்கநாதன் தெருவைத் தரிசித்துத் திரும்பினேன். இந்தப் புனிதப் பயணத்தின் விளைவாக எனக்குள் எழுந்த பத்து கேள்விகளைப் பதிவுலகத்தின் பரிசீலனைக்காகப் பணிவுடன் (எத்தனை ‘ப’!) சமர்ப்பிக்கிறேன். ஒன்று ’சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரங்கநாதன் தெருவுக்குள்மட்டும் போகாதே, நசுங்கிவிடுவாய்’ என்று நண்பர்கள் பலர் பயமுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப, அந்தத் தெருவினுள் நுழைந்த விநாடிமுதல் ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் தேரு போகுது’ என்று இளைய ராஜா குரலில் பாடிக்கொண்டுதான் மிக மெதுவாக நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ ரங்கநாதன் தெருவைவிட, மிச்சமுள்ள தி. நகர் ஷாப்பிங் தெருக்கள்தான் அதிகக் கூட்ட நெரிசல் கொண்டவையாகத் தோன்றின. எல்லோரும் ‘நசுங்க’லுக்குப் பயந்து ரங்கநாதன் தெருவுக்கு வெளியிலேயே ஷாப்பிங்கை முடித்துக்கொண்டுவிடுகிறார்களோ? இரண்டு ரங்கநாதன் தெரு என்பதை ஏன் இன்னும் தமிழ் முறைப்படி ‘அரங்கநாதன் தெரு’ என்று மாற்றவில்லை? இதற்காக ஓர் அறப் போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி தேடிக்கொள்ள ஒரு கட்சிகூடவா இல்லை? மூன்று ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் மக்கள், தானாக ஓர் ஒழுங்கு அமைத்துக்கொண்டு நடப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இடதுபக்கம் உள்ளே நுழைகிறவர்கள், வலதுபக்கம் வெளியே வருகிறவர்கள், நடுவில் உள்ள சிமெண்ட் மேடு, அவ்வப்போது வரிசை தாண்டி ஓடும் அவசரப் பிறவிகள், நோட்டீஸ் விநியோகிக்கும் பேர்வழிகளுக்கானது. இந்த ஒழுங்கு ஏன், அல்லது எப்படி வந்தது? Mob Mentality / Social Behaviorபற்றி ஆய்வுகள் செய்யும் Malcolm Gladwell போன்ற எழுத்தாளர்கள், ரங்கநாதன் தெருவைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவார்களா? நான்கு கடைக்காரர்களின் ‘வாங்க சார், வாங்க மேடம்’ கூக்குரல்கள், மக்களின் விவாதங்கள், கருத்து மழைகள், இலவச ஆலோசனைகள் போதாது என்று, எல்லாக் கடை வாசலிலும் டிவி வைத்து திராபை டிவிடி ப்ளேயரில் வண்ணமயமான விளம்பரங்களைத் திரும்பத் திரும்ப ‘லூப்’பில் ஒளிபரப்புகிறார்களே, யாருக்குக் கேட்கும் அது? இந்த ஏற்பாட்டால் என்ன பிரயோஜனம்? ஐந்து ’இந்தமாதிரி ஒரு படத்தை நான் என் லைஃப்ல பார்த்ததே கிடையாது மச்சி’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் கடந்து போனார். எந்தப் படம்? Word Of Mouth Publicity இப்படி வீணாகலாமா? ஆறு ரங்கநாதன் தெருவில் அதிகம் தென்படும் பெயர், ‘சரவணா’. ஒரு கடை அண்ணனுடையது, இன்னொன்று தம்பியுடையது, மூன்றாவது அண்ணாச்சி பங்காளியுடையது, நான்காவது அண்ணாச்சியின் சித்தப்பாவின் ஒன்றுவிட்ட ஓர்ப்படியா பேரனுடையது என்று விதவிதமாகக் கதை சொல்கிறார்கள். இந்தக் குழப்பம் எதுவும் ரெகுலராக அங்கே பொருள் வாங்கும் மக்களுக்கு இல்லையா? Are they loyal to every ‘Saravana’ Branded Shop? (யம்மாடி!) ஏழு ’சரவணா’ புண்ணியத்தில், ரங்கநாதன் தெருவில் எங்கு திரும்பினாலும் நடிகை சிநேகாவின் முகம் தட்டுப்படுகிறது. அந்த அம்மணிக்கு நல்ல முகவெட்டு(?), அழகு, திறமை இருந்தாலும், பெரிய நடிகர்களுடன் அவ்வப்போது நடித்தாலும், இன்றுவரை ‘நம்பர் 2 / 3’ இடங்களைக்கூடப் பிடிக்கமுடியாமல் போகக் காரணம் இந்த ‘Over Exposure’தானா? பெப்ஸியிடம் பல கோடி ரூபாய்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டபிறகும் அதன் விளம்பரத்தில் சில விநாடிகள் முகம் காட்ட மைக்கேல் ஜாக்ஸன் எவ்வளவு தூரம் தயங்கினார் என்பதை யாரேனும் சிநேகாவுக்கு விளக்கிச் சொல்வார்களா? எட்டு ரங்கநாதன் தெரு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல ‘குடும்ப’ நிறுவனங்களின் அரவணைப்பில் (ஆக்கிரமிப்பில்?) இருக்கிற ’சென்னை வாடிக்கையாளர்’கள் ‘பிக்பஜார்’, ’Next’, ‘eZone’, ‘SKC’ போன்ற கார்ப்பரேட் சங்கிலி நிறுவனங்களை ஆதரிக்கிறார்களா? இவர்களுடைய சென்னை Vs பெங்களூர் (அல்லது மும்பை அல்லது டெல்லி) விற்பனை விகிதம் என்னவாக இருக்கும்? கோககோலா, பெப்ஸி போன்ற மார்க்கெட்டிங், விளம்பரங்களுக்குப் புகழ் பெற்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம், ரங்கநாதன் தெருக் கடை ஒன்றை விலைக்கு வாங்கினால், என்ன செய்வார்கள்? எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்துவார்கள்? யோசித்தால் ஓர் அறிவியல் புனைகதை சிக்கலாம் 😉 ஒன்பது தி. நகரில் எங்கு பார்த்தாலும் ’பைரேட்’டட் புத்தகக் கடைகள். முன்னூறு, நானூறு ரூபாய்ப் புத்தகங்கள்கூட, ஐம்பது, அறுபது ரூபாய் விலைக்கு சல்லிசாகக் கிடைக்கின்றன. இது எல்லா ஊரிலும் இருக்கிற சமாசாரம்தான். ஆனால், பக்கத்திலேயே தமிழ்ப் புத்தகங்களும் (அவற்றின் ஒரிஜினல் விலையில்) கிடைப்பது புதுசாக இருக்கிறது. குறிப்பாக கிழக்கு பதிப்பக, விகடன் பிரசுரப் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. பிரச்னை என்னவென்றால், பைரேட்டட் ஆங்கிலப் புத்தகங்களின் விலை, தடிமன், நேரடித் தமிழ்ப் புத்தகங்களின் விலையைவிட அதிகமாக இருக்கிறது. இது வாங்குபவர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தாதா? ’அத்தனை பெரிய புக் 60 ரூவா, இந்த மெல்லீஸ் புக்கும் 60 ரூவா, என்னய்யா ஏமாத்தறியா?’ என்று அதட்டமாட்டார்களா? கடைக்காரர் பைரேட் விஷயத்தை விளக்கிச் சொன்னால் புரியுமா? ’பேசாமல் தமிழ்ப் புத்தகத்திலயும் பைரேட் செய்யவேண்டியதுதானே?’ என்று யாரேனும் தொடங்கிவிடுவார்களோ? பத்து இந்தப் பதிவில் ‘ரங்கநாதன்’ என்கிற வார்த்தை எத்தனைமுறை வருகிறது? யார் அந்த ரங்கநாதன்? *** என். சொக்கன் … 23 02 2009 இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க மகாராணியின் ரயில் வண்டி Posted by: என். சொக்கன் on: February 17, 2009 In: Mysore | Travel | Uncategorized | Visit 8 Comments சென்ற வார இறுதியில் திடீர்ப் பயணமாக மைசூர் கிளம்பினோம். இந்த இடங்களையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதுபோல் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ‘சும்மா சுற்றிவிட்டு வரலாமே’ என்று புறப்பட்டது. ஆகவே டென்ஷனின்றி நிம்மதியாகப் போய்த் திரும்ப முடிந்தது. பெங்களூர் மைசூர் புதிய நெடுஞ்சாலை வெண்ணெயாய் வழுக்குகிறது. அதில் பாய்ந்து செல்கிற வாகனங்களும் காலை வெய்யிலில் புத்தம்புதுசுபோல் பளபளக்கின்றன. ஆனால், சாலையோரங்கள்? ஒரு சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கி, அதில் இருக்கும் பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாகத் தின்றுவிட்டு வீசி எறிந்துகொண்டே நடந்து போனால் எப்படி இருக்கும்? அதுபோல சிப்ஸ் பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்கள், பழ ரச டப்பாக்கள், பிஸ்கெட், சாக்லெட் உறைகள் இன்னும் என்னன்னவோ. கர்நாடகாவின் மிக நீளமான குப்பைத் தொட்டி பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலையாகதான் இருக்கவேண்டும். குப்பைகளை மறக்கடிப்பதற்காகவே, நெடுஞ்சாலையெங்கும் விளம்பரப் பலகைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றை வரிசையாகப் படித்துக்கொண்டுவந்தால் நன்றாகப் பொழுதுபோகிறது. உதாரணமாக ஒரு சின்ன சாம்பிள்: காஃபி டே கடையில் காப்பித் தண்ணியுடன் ஆம்லெட், கார்ன் ஃப்ளேக்ஸ், ஆலு பரோட்டா கிடைக்குமாம், புகழ் பெற்ற (?) ’காடு மனே’ உணவகம் இன்னும் எட்டு கிலோ மீட்டரில் தென்படுமாம், ஏதோ ஓர் எண்ணெயை உணவில் போட்டுச் சமைத்தால் அது கொழுப்பை எதிர்த்துச் சண்டை போடுமாம், மைசூரில் பட்ஜெட் விலையில் தங்குவதற்கு ஒரு டக்கரான புது ஹோட்டல் திறந்திருக்கிறார்களாம், தங்கத்தை இந்தியாவிலேயே மிக மலிவாக விற்கும் நகைக்கடை ஒன்று மைசூரில் அறுபத்தைந்து ஆண்டு காலப் பாரம்பரியத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறதாம், இப்போது ‘காடு மனே’ உணவகம் இன்னும் ஏழு கிலோ மீட்டரில் தென்பட்டுவிடுமாம். இப்படியே ஒவ்வொரு கடைக்கும் ஆறு கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் என்று கவுண்ட் டவுன் விளம்பரப் பலகைகள் அமைத்துப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லாதபடி மக்கள் எல்லாக் கடைகளிலும் கூட்டமாகக் குவிந்து ஆதரிக்கிறார்கள். ‘காமத்’ சாப்பாட்டுக் கடையில் கால் வைக்க இடம் இல்லை. அறுபது ரூபாய் கொடுத்தால் தென்னிந்திய பஃபே, மசாலா தோசை, இட்லி, கேசரி, உப்புமா, காபி, ஜூஸ் என்று எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வயிற்றில் இடம் உள்ளவரை சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பாருடன் ஓரத்து மரங்களில் குரங்குகள் ஓடியாடி வேடிக்கை காட்டுகின்றன. கசப்பான காபியை சப்புக்கொட்டி ருசித்தபடி வெளியே வந்தால், சின்னதாக ஒரு பெட்டிக் கடை. அதில் விதவிதமான சுடுமண் விநாயகர்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள். ஒரு விநாயகர், லாப்டாப்பில் மும்முரமாக வேலை(?) பார்க்கிறார், அந்த லாப்டாப்பைத் தாங்கியிருக்கும் டேபிள், அவருடைய வாகனம் மூஞ்சூறு. பக்கத்தில் இன்னொரு விநாயகர் ஆலிலைக் கிருஷ்ணனாகப் படுத்திருக்கிறார், அடுத்து ஆதிசேஷன்மேல் ஆனந்த சயன போஸில் ‘ரங்கநாத’ விநாயகர். இன்னும் மூன்று தலை விநாயகர், சிவலிங்கத்தைத் தழுவியபடி மார்க்கண்டேய விநாயகர், பானை வடிக்கும் விநாயகர், மரத்தில் ஏறிக் குறும்பு செய்யும் விநாயகர், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு பந்தாவாக அமர்ந்திருக்கும் விநாயகர், குப்புறப் படுத்தபடி டிவி பார்க்கும் விநாயகர், விதவிதமான வாத்தியங்களை வாசிக்கும் விநாயகர்களின் ஆர்க்கெஸ்ட்ரா, .. அத்தனூண்டு மேஜைக்குள் கிட்டத்தட்ட அறுபது, எழுபது வகையான விநாயகர்களைப் பார்க்கமுடிந்தது. இதில் விசேஷமான விஷயம், அங்கிருந்த எந்த விநாயகரும் இயந்திரத் தயாரிப்பாகத் தோன்றவில்லை. அப்படி ஒரு செய்நேர்த்தி, அழகு. ஒவ்வொன்றும் சராசரியாக நாற்பதிலிருந்து எண்பது ரூபாய்க்குள் விலை. மைசூரின் புண்ணியத்தில், அங்கே போகும் வழியில் உள்ள சென்னபட்னா, மத்தூர், மாண்ட்யா போன்ற பல கர்நாடகக் குட்டி நகரங்கள் பலன் பெறுகின்றன. கொஞ்சம் கவனமாகப் பேரம் பேசத் தெரிந்தால் நியாயமான விலைக்கு நிறைய நல்ல பொருள்களை அள்ளி வரலாம் – முக்கியமாக சென்னபட்னாவின் மர பொம்மைகள் தவறவிடக்கூடாத பொக்கிஷம், அப்புறம் மத்தூரின் விசேஷமான உள்ளங்கை அகல வடை. பொதுவாக மைசூருக்கு வருகிறவர்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்கும் இடங்கள் ஏழெட்டு உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே சென்றால் சுற்றுலாத் தலங்களைவிட, பிற பயணிகளின் முதுகுகளைதான் அதிகம் தரிசிக்கவேண்டியிருக்கும். ஆகவே, நிறையப் பேர் எட்டிப்பார்க்காத இடமாக, மைசூர் ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே மியூசியத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்தியாவின் மிகப் பழமையான ரயில்கள் சில மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியிருக்கின்றன. குத்துமதிப்பாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் விலையில் அம்மாம்பெரிய நீராவி எஞ்சின்களை இறக்குமதி செய்து இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள் – அதே தொகைக்கு இப்போது நல்லதாக ஒரு பைக்கூட வாங்கமுடியாது. ஆச்சர்யமான விஷயம், கிட்டத்தட்ட நூற்றாண்டு காலப் பழசான இந்த ரயில் எஞ்சின்களின் சில பாகங்கள் இன்னும் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்பது ரொம்பப் புதுசான ஓர் அனுபவம். ஏதோ ஒரு சிவப்புப் பிடியில் கை வைத்துக்கொண்டு ரயிலை ஓட்டுவதுபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அல்ப ஆசைக்கும் அனுமதிக்கிறார்கள். அப்புறம் அந்தக் கால ரயில் பெட்டிகள். பொதுவாக ரயில்வே நிலையங்களில் ஒரு நீளமான மர பெஞ்ச்களைப் பார்த்திருப்போம். கிட்டத்தட்ட அதேமாதிரியான அமைப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று வரிசைகளில் முப்பது பேர் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்கிற ஏற்பாடு. அங்கிருந்த ஒரு புகைப்படத்தில், ‘டபுள் டெக்கர்’ ரயில்களைப் பார்த்தேன், ‘அட’ என்று ஆச்சர்யப்பட்டபோது என் மனைவி என்னைப் பூமிக்குக் கொண்டுவந்தார், ‘இந்தக் காலத்திலயும் எல்லா ரயிலும் டபுள் டெக்கர்தானே? பாதிப் பேர் லக்கேஜ் வைக்கிற இடத்தில ஏறி உட்கார்ந்துகிட்டுதானே பயணம் செய்யறாங்க?’ மைசூர் ரயில்வே மியூசியத்தில் பழமையான எஞ்சின்கள், பெட்டிகளைவிட ஆச்சர்யம் அளிக்கும் விஷயம், ரயில் பாதைகளின் பரிசோதனைக்காக இயங்கிய ‘Inspection Cars’. பெரிய எஞ்சினியர்கள், அதிகாரிகளை ஏற்றிச் சென்ற இந்த விசேஷ பெட்டிகளில் படுக்கை அறை, உட்கார்ந்து எழுதுவதற்கான மேஜை, வராண்டா, வேலைக்காரர்கள் தூங்குவதற்கு ஒரு தீப்பெட்டி என சகல வசதிகளும் உண்டு. இதேபோல், ரயில் பாதையில் இயங்கக்கூடிய ஒரு விசேஷ ஜீப்கூட அங்கே நின்றுகொண்டிருக்கிறது. ரயில்வே அருங்காட்சியகம் என்பதால், டிக்கெட் கொடுக்கும் அறை, குப்பைத் தொட்டியைக்கூட ரயில் பெட்டி, எஞ்சின்போலதான் வடிவமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயணம் செய்ய பொம்மை ரயிலும் இருக்கிறது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி திரும்பும்போதுதான் எதேச்சையாக அந்த போர்டைக் கவனித்தோம், ‘மகாராணி சலூன்’. இவருக்காகவே தனியாக ஒரு சலூன் வைத்து முடி வெட்டும் அளவுக்கு மகராணிக்கு அத்தனை பெரிய கூந்தலா என்று ஜோக்கடித்தபடி அந்தப் பழைய கட்டடத்தினுள் நுழைந்தால், உள்ளே பிரம்மாண்டமான ரயில் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் காலத்து மவராசன்கள், மவராசிகள் பயன்படுத்திய சொகுசு ரயில். அங்கே நின்றுகொண்டிருந்த தாத்தா ஒவ்வொரு ஜன்னலாகத் திறந்து காண்பித்து எங்களுக்கு விளக்கினார், ‘இந்த பெல் அமுக்கினா ப்ரேக்ஃபாஸ்ட், அந்த பெல் அமுக்கினா லஞ்ச், அதோ அந்த பெல் அமுக்கினா டின்னர் வரும் சார்’ இதென்ன விநோதம்? ஒரு நேரத்தில் ஒருவகையான சாப்பாடுதானே உண்ணமுடியும்? ஒரு பெல் போதாதா? ஏதோ ஞாபகத்தில் மகாராணி காலை நேரத்தில் மறந்தாற்போல் ’டின்னர் பெல்’லை அமுக்கிவிட்டால், சூரியனை ஆஃப் செய்துவிட்டு இரவு உணவைக் கொண்டுவருவார்களோ? யார் கண்டது, மேதகு மகாராஜாக்கள், மேன்மை தாங்கிய மகாராணிகள், செய்தாலும் செய்வார்கள். மகாராணியின் வண்டியில் நீளமான படுக்கை, அலங்கார நிலைக்கண்ணாடி, எழுதும் மேஜை, சீட்டாட்டத்துக்காக ஒரு தனி மேஜை, குளியல் அறை, வெந்நீருக்கு பாய்லர் என்று சகலமும் இருக்கிறது. பக்கத்திலேயே ஊழியர்களுக்கான படுக்கை அறை, அம்மி, குழவி சகிதம் சமையலறை என பெட்டிக்குள் ஒரு குட்டி அரண்மனையையே ஒளித்துவைத்திருக்கிறார்கள். அத்தனையையும் வேடிக்கை பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கிவந்தால், பழங்காலத் தொலைபேசிகள், மோர்ஸ் தந்தி அனுப்புவதற்கான கருவிகள், புராதன ரயில் தண்டவாளங்கள், பெட்டிகள், பாலங்களின் மாதிரி வடிவங்கள். 1900ம் வருடக் கடிகாரம் ஒன்று இன்னும் சரியாக நேரம் காட்டிக்கொண்டிருக்கிறது, பக்கத்தில் விளக்கோடு கூடிய அந்தக் கால மின் விசிறி ஒன்று ஏகப்பட்ட சத்தத்துடன் ஓடுகிறது. இத்தனையையும் எங்களுக்காக விரிவாக விளக்கிச் சொன்ன தாத்தா, நாங்கள் கொடுத்த பத்து ரூபாயைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டார். மகாராணிக்காக இல்லாவிட்டாலும், அவருக்காகவேனும் இங்கே கொஞ்சம் கூட்டம் வரலாம். அடுத்தபடியாக, மைசூர் மிருகக் காட்சியகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகம். ஆனால் நாலு கிலோ மீட்டர் நடக்கிற வாய்ப்பு என்பதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். இதற்குமுன் நாங்கள் பார்த்திருந்த அத்தனை மிருகக் காட்சியகங்களையும்விட, மைசூர் ஜூ பலவிதங்களில் சிறப்பாக இருந்தது. நடப்பதற்கு அழகான பாதைகள், தெளிவான இரு மொழி அறிவிப்புகள், மக்கள் கண்ட இடத்தில் பிளாஸ்டிக்கை வீசி எறியாமல் இருப்பதற்காகத் தனியே உணவு உட்கொள்வதற்கான இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். அதைவிட முக்கியம், பெரும்பாலான மிருகங்களைத் தொலைவில் ஒளித்துவைக்காமல் பக்கத்திலேயே பார்க்கமுடிந்தது. ‘ஜூ என்பது வெறும் பொழுதுபோக்குத் தலம் அல்ல, கற்றுக்கொள்வதற்கான ஓர் அபூர்வமான வாய்ப்பு, இங்கே உங்கள் குழந்தைகளுக்கு மிருகங்களைப்பற்றி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் கொடுங்கள்’ என்று அறிவிப்புப் பலகைகள் ஆலோசனை சொல்கின்றன. வழக்கம்போல், ஜூவினுள் நுழைந்த விநாடியிலிருந்து தென்படும் ஜீவராசிகளையெல்லாம் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறேன். இந்த ஜூரம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தபிறகு, என்னுடைய படங்களில் மிருகங்கள், பறவைகளைவிட கம்பிக் கூண்டுகள்தான் அதிகம் தெரிகின்றன என்பதை உணர்ந்து, கேமெராவை மூடி வைக்கிறேன். நாங்கள் சென்ற நேரம் நட்டநடு மத்தியானம் என்பதால், பெரும்பாலான மிருகங்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. மக்கள்தான் அவற்றை உறங்கவிடாமல் சத்தம் போட்டு எழுப்பிக்கொண்டிருந்தார்கள். மிருகக் காட்சியகத்தினுள் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் அங்குள்ள சுத்திகரிக்கும் கருவிகளின் லட்சணத்தைப் பார்த்தால், அந்த நீரைக் குடிக்க மனம் வருவதில்லை. பாட்டில் தண்ணீர் வாங்கிச் செல்வது நல்லது. மைசூர் ஜூ-வின் நான்கு கிலோ மீட்டர்கள் சுற்றி வருவதற்குக் குத்துமதிப்பாக மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் அதன்பிறகும், எதையோ தவறவிட்டதுபோன்ற ஓர் உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை. திரும்பும் வழியில், மீண்டும் காமத் உணவகத்தைக் கடந்து செல்கிறோம். ஆனால் இப்போது அங்கு வாசலில் இருக்கும் சுடு மண் விநாயகர்களைப் பார்த்தால், மைசூரில் கால் மேல் கால் போட்டு நின்ற ஆப்பிரிக்க யானையின் நினைவுதான் வருகிறது! *** என். சொக்கன் … 17 02 2009 இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க பார்வையிடல் Posted by: என். சொக்கன் on: February 5, 2009 In: Characters | Classroom | Courtesy | Customer Care | Customer Service | Customers | Fun | Games | Honesty | Integrity | Kids | Learning | Life | People | Students | Teaching | Uncategorized | Visit 6 Comments கிட்டத்தட்ட விளம்பர நோட்டீஸ்போல்தான் இருந்தது அந்தக் கடிதம்: அன்புடையீர், உங்கள் மகள் எப்படிப் படிக்கிறாள் என்று நீங்களே நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமா? வரும் புதன்கிழமை மதியம் பன்னிரண்டே கால் மணியளவில் எங்கள் பள்ளிக்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம். இப்படிக்கு, பள்ளி நிர்வாகத்தினர் நங்கையின் பள்ளியில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிக் கடிதம் அனுப்புவார்கள். ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில், காலை பத்தே கால், பதினொன்றே கால், பன்னிரண்டே கால் என்று மூன்று ‘பேட்ச்’களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் படிக்கும் லட்சணத்தை நேரடியாகப் பார்வையிடலாம், கல்விமுறைபற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். அதென்னவோ, ஒவ்வொருமுறையும் எனக்கென்று மதியம் பன்னிரண்டே கால் மணிக் கோட்டாதான் வாய்க்கும். அலுவலக நேரத்தில் வெளியே போக அனுமதி பெற்று, வேகாத வெய்யிலில் லொங்கடா லொங்கடா என்று ஓடவேண்டும். ஆயிரம்தான் இருந்தாலும், மகள் படிப்பு விஷயம், இதற்கெல்லாம் சலித்துக்கொண்டால் நான் ஓர் உத்தமப் பெற்றோன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவேனில்லையா? உச்சுக்கொட்டாமல் நேற்று மதியம் அவளுடைய பள்ளியைத் தேடி நடந்தேன். உச்சி வெய்யில் நேரத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலையில் வறுபடவேண்டும் என்று எனக்கொன்றும் வேண்டுதல் இல்லை. ஆனால் எ(பெ)ங்களூர் ஆட்டோ டிரைவர்களுக்கு இதுபோன்ற ‘குறைந்த’ தூரங்கள் அலர்ஜி, கெஞ்சிக் கேட்டால்கூட யாரும் வரமாட்டார்கள், அவர்களிடம் சண்டை போட்டு வாய் வலிப்பதற்கு, கால் வலி பரவாயில்லை என்று நடந்துவிடலாம். தவிர, உடற்பயிற்சிக்கென்று அதிக நேரம் ஒதுக்கமுடியாத என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கு, நடை பழக்கம் நல்லது. லேசாக வியர்க்கும்படி நடையை எட்டிப் போட்டால் இன்னும் நல்லது. ஆனால், நேற்று எனக்கு வியர்த்தது நடையால் அல்ல, வெயிலால். தொப்பலாக நனைந்த நிலையில்தான் நங்கையின் பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன். பள்ளி வாசலில் ஒரு சிறு மண் குவியல், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம். அதற்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் ட்ரே வைத்துப் பிள்ளைகள் தவறவிட்ட கர்ச்சீப், பென்சில், இன்னபிற அம்சங்களை அடுக்கிவைத்திருந்தார்கள். அழகிய சிறு மரக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், நிர்வாக அதிகாரி கை குலுக்கி வரவேற்றார். என்னைப்போலவே இன்னும் சிலர் அங்கே காத்திருந்தார்கள். ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில் எல்லோரையும் குசலம் விசாரித்த அவரைச் சமாளித்து உள்ளே நடந்தால், தரையில் பாய் விரித்து எட்டுக் குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள். பாய் இல்லை, பாய்கள். ஒவ்வொருவருக்கும் குட்டிக் குட்டியான மிதியடி சைஸ் பாய். அதை அவர்களே விரித்து, அதன்மீது அமர்ந்து வேலைகளைச் செய்யவேண்டும், முடித்ததும், ஒழுங்காகச் சுருட்டி எடுத்துவைத்துவிடவேண்டும். நங்கை அந்த அறையின் மூலையில் இருந்தாள், என்னைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிவந்து, ‘ஏன் லேட்?’ என்றாள். அவளுக்கு மணி பார்க்கத் தெரியாது. ஆனால் இன்று நான் பள்ளிக்கு வருவேன் என்று ஏற்கெனவே அவள் அம்மாவும், ஆசிரியர்களும் சொல்லிவைத்திருந்ததால், காலையிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்போல. ஆகவே, அவளைப் பொறுத்தவரை நான் வந்தது தாமதம்தான். இந்தமுறைமட்டுமல்ல, ஒவ்வொருமுறையும். கடந்த ஒன்றிரண்டு ‘பார்வையிடல்’களின்போது நான் கவனித்த இன்னொரு விஷயம், நங்கை பள்ளியில் பேசுவதற்கும், வீட்டில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. வீட்டில், அவள் ஒரு நவரச நாடகம். சாதாரணமாகத் ‘தண்ணி வேணும்’ என்பதைக்கூட உரத்த குரலில் கத்தி, அதிகாரம் செய்து வாங்கிதான் பழக்கம். அரை நிமிடம் தாமதமானாலும், ‘தண்ணி கேட்டேனே, மறந்துட்டியா?’ என்று அதட்டுவாள். இதற்கு நேரெதிராக, பள்ளியில் அவள் மிக மிக அமைதியானவளாகத் தெரிந்தாள். ’நங்கை ரொம்ப மெதுவாப் பேசறாங்க, எங்களைப் பார்த்துப் பேசினாலும், தனக்குள்ளேயே வார்த்தையை முழுங்கிடறாங்க, பல சந்தர்ப்பங்கள்ல அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு எங்களுக்கே புரியறதில்லை’ என்று அவளுடைய ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள், குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்கள், அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நங்கைமட்டுமில்லை, அவளுடைய பள்ளியில் பல குழந்தைகள், இப்படிதான் மெதுவாகப் பேசுகிறார்கள், பணிவாக நடந்துகொள்கிறார்கள். பின்னர் இதே பிள்ளைகள் (என் மகள்தான் இந்த கலாட்டாக் கூட்டத்தின் ’மினி’ தலைவி) பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்ததும் வேனில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டபடி டிரைவரை வம்புக்கிழுப்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்? எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை. நங்கையின் பள்ளியில் மாணவர்களை அடிக்கிற, அதட்டுகிற வழக்கம் கிடையாது. ஏதேனும் தவறு செய்தால் அழுத்தமாகக் கண்டிப்பார்கள், மீண்டும் செய்தால், மூலையில் உட்காரவைப்பார்கள். அவ்வளவுதான். வேறு கடுமையான தண்டனைகள், மிரட்டுதல் இல்லை. அப்படியானால், நாலரை வயதுக் குழந்தைக்குப் பெற்றோரிடம் அதிகாரம் செய்யலாம், ஆனால் ஆசிரியர்களிடம் பணிந்து(கொஞ்சம் ஜனரஞ்சகமாகச் சொல்லவேண்டுமென்றால், ‘பம்மி’)ப் போகவேண்டும், குறும்புகளைச் சுருட்டி ஓரமாக வைக்கவேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. அடி, அதட்டல், மிரட்டல் இல்லாமல் அவர்கள் இதை எப்படிச் சாதிக்கிறார்கள்? அன்பாலா? ம்ஹூம், என்னால் நம்பமுடியவில்லை 🙂 நான் வளர்ந்த சூழல் அப்படி. எங்கள் முனிசிபாலிட்டி ஸ்கூலில் பிரம்பு இல்லாத ஆசிரியர்களே கிடையாது. முரட்டு அடி, குட்டு, கிள்ளு, முட்டிபோடுதல் இன்னபிற தண்டனைகளால்மட்டுமே வழிக்குக் கொண்டுவரப்பட்ட ’தடிமாட்டுத் தாண்டவராயன்’கள் நாங்கள், எங்களிடம் அன்பெல்லாம் நிச்சயமாகச் சரிப்படாது என்பது அந்த ஆசிரியர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். இதனால், எங்களுக்கு ஆசிரியர்கள்மீது பக்தி வந்ததோ இல்லையோ, பயம் வந்தது. அந்த பயத்தால், மரியாதை(?)யால்மட்டும்தான் ஒருசிலராவது உருப்படியாகப் படித்தார்கள். ஆனால், நாங்கள் படித்த பள்ளிகளில் எந்தப் பெற்றோரையும் இப்படிப் ‘பார்வையிட’க் கூப்பிட்டு சேரில் உட்காரவைத்துக் குளிர்பானம் கொடுத்து உபசரிக்கிற வழக்கம் கிடையாது. ஒருவேளை அப்படிச் சில அப்பாக்கள், அம்மாக்கள் வந்திருந்தாலும்கூட, எங்களுடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமோ என்கிற பயத்தில் நாங்கள் வகுப்பிலிருந்து தலைமறைவாகியிருப்போம். நிற்க. வழக்கம்போல் எங்கோ தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் உச்சி வெயிலில் நங்கையின் வகுப்பறைக்குத் திரும்பவேண்டும். நான் போனபோது நங்கை சில படங்களுக்குப் பொருத்தமான எழுத்துகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அதாவது, அட்டையில் ஒரு மேஜையின் படம் இருக்கும், அதைப் பார்த்து பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட t-a-b-l-e எனும் எழுத்துகளை ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கவேண்டும். அதை முடித்ததும், அடுத்த படம், கப்பல், s-h-i-p என்று அடுக்கவேண்டும். பிரச்னை என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் எழுத்துகள் எல்லாம் சற்றுத் தொலைவில் இருந்த இன்னோர் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று ஒவ்வோர் எழுத்தாகக் கொண்டுவந்து அடுக்கவேண்டும். பிறகு அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதும் பயிற்சி. இரண்டு நிமிடத்தில், எனக்கு அந்த விளையாட்டு போரடித்துவிட்டது. ‘அடுத்து என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால், அங்கிருந்த குழந்தைகள் யார் முகத்திலும் சலிப்பைக் காணோம். ஒரு மொழிப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் விளையாட்டாக, ஜாலியாக அனுபவித்துச் செய்துகொண்டிருந்தார்கள். இப்படி நான்கைந்து வார்த்தைகள் எழுதி முடித்தபிறகு, அதுவரை அடுக்கிய எழுத்துகளையெல்லாம் பழையபடி பெட்டியில் கொண்டுபோய்ப் போடவேண்டும். படங்களை எடுத்துவைக்கவேண்டும், பாயைச் சுருட்டவேண்டும். நான் இப்போது எல்லாக் குழந்தைகளையும் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். சிலர் பொறுமையுடன் ஒவ்வோர் எழுத்தாகப் பெட்டியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இன்னும் சிலர், எல்லா ‘S’களையும் ஒரு நடை, எல்லா ‘a’க்களையும் ஒரு நடை என ஷார்ட் கட்டில் நேரம் மிச்சப்படுத்தினார்கள். அடுத்து, கணிதப் பாடம். கிட்டத்தட்ட சதுரங்கப் பலகைபோன்ற ஓர் அட்டை. அதன் சதுரங்களில் 1 முதல் 18வரையிலான எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. அதையும், சில உலோகப் பட்டைகளையும் வைத்துக்கொண்டு குழந்தைகள் சுலபமாகக் கழித்தல் கணக்குப் போடத் தொடங்கினார்கள். இதில் எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றிய விஷயம், பெரும்பாலான குழந்தைகள் எந்தவிதமான வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. எப்போதோ சொல்லிக்கொடுத்ததை நினைவில் வைத்துக் கச்சிதமாகக் கணக்குப் போட்டுக் குறிப்பேட்டில் எழுதிவிட்டன. அதுமட்டுமில்லை. ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் குழந்தையின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். குழந்தை என்ன செய்ய விரும்புகிறதோ, அதைச் செய்யலாம், தடுப்பதில்லை. வழக்கம்போல், நேரம் ஓடியதே தெரியவில்லை. அரை மணி நேரம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை திரும்பி வந்து நினைவுபடுத்தியபிறகுதான், நாங்கள் மனசில்லாமல் எழுந்துகொண்டோம். மீண்டும் நாங்கள் அலுவலக அறைக்குத் திரும்பியபோது, என் முன்னே நடந்துகொண்டிருந்த ஒருவர் சத்தமாகக் கேட்டார், ‘டெய்லி ஸ்கூல் இப்படிதான் ஒழுங்கா நடக்குமா? இல்லை, இன்னிக்கு நாங்க அப்ஸர்வேஷனுக்காக வர்றோம்ன்னு சும்மா செட்டப் செஞ்சிருக்கீங்களா?’ இப்படி ஒரு கேள்வியை, அந்த நேரத்தில் நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெரும்பாலானோர் சங்கடமாக நெளியத் தொடங்கினோம். அந்த ஆசிரியையின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம். அவர் முகத்தில் அடிபட்ட பாவனை, இந்த நேரடிக் குற்றச்சாட்டு அவர் மனத்தைச் சுட்டிருக்கவேண்டும் என்பது புரிந்தது. சங்கடமாகப் புன்னகைத்து ஏதோ சொல்லி மழுப்பினார். பத்துப் பேர் மத்தியில் இப்படி அவமானப்பட்டுவிட்டோமே என்கிற உணர்வில், அவருடைய குரல் வெகுவாகத் தணிந்திருந்தது. நல்லவேளை, அப்போது எங்களைப் ’பார்வையிட’ எங்களுடைய குழந்தைகள் யாரும் அங்கே இல்லை. *** என். சொக்கன் … 05 02 2009 இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க நெரிசல்கள் Posted by: என். சொக்கன் on: January 18, 2009 In: Bangalore | Books | Characters | Kids | Life | Marketing | People | Play | Uncategorized | Visit 5 Comments நேற்றே கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம், குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஜுரத்தில் சோர்ந்து படுத்திருந்த குழந்தை, இன்றைக்குப் பழையபடி எல்லோரையும் மிரட்டத் தொடங்கிவிட்டதால், உம்மாச்சியை ஏமாற்றவேண்டாமே என்று கோவிலுக்குக் கிளம்பினோம், கூடவே பக்கத்திலிருக்கும் பூங்காவும் திட்டத்தில் சேர்ந்துகொண்டது. நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது, கோவில் வாசல் திறந்திருக்கவில்லை. ’நல்லதாப் போச்சு’ என்று பூங்காவினுள் நுழைந்தோம். பெங்களூரில், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு பூங்காவேனும் இருக்கிறது. காலையில் இரண்டு, மாலையில் இரண்டு எனச் சரியாக தினமும் நான்கு மணி நேரம்மட்டும் திறந்து மூடப்படுவதால், பெரும்பாலான பூங்காக்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் மக்களையும் பாராட்டவேண்டும். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பூங்காக்களை அசிங்கப்படுத்துவதில்லை, புல் தரையில்கூட நடப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் இப்படி ஒரு பொறுப்பு எங்கிருந்து வந்ததோ, தெரியவில்லை. எந்தப் பூங்காவினுள் நுழைந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் எனக் குறைந்தது ஆறு மொழிகள் கலந்துகட்டிக் கேட்கும். உதாரணமாக இன்றைக்கு என் மனைவி உதிர்த்த ஒரு முத்து, ‘ஒண்ணு இல்லி ரா, இல்லாட்டி அக்கட ஹோகு!’. கோரமங்களாவில் நாங்கள் சென்ற கோவிலுக்கு எதிரே இரண்டு, இடதுபக்கத்தில் ஒன்று என மொத்தம் மூன்று பூங்காக்கள். அவற்றில் ‘இங்கி-பிங்கி-பாங்கி’ போட்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து நுழைந்தோம். இந்தப் பூங்காவின் மையத்தில், குழந்தைகள் விளையாடுவதற்காகப் பரவலாக மணலைப் போட்டு இடம் ஒதுக்கியிருந்தார்கள். அதில் சறுக்கு மரம், சீ-சா, ஊஞ்சல், இன்னும் என்னென்னவோ. ஏற்கெனவே நிறையக் குழந்தைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்ததால், அநேகமாக எல்லா விளையாட்டுகளுக்கும் க்யூ வரிசை காத்திருந்தது. நங்கை மிகச் சரியாக பத்து விநாடிகளில் ஆர்வம் இழந்து, ‘நாம கோவிலுக்கே போலாம்பா’ என்றாள். நங்கையிடம் நான் இதனை அடிக்கடி கவனித்திருக்கிறேன். என்னைப்போலவே, அவளுக்கும் வரிசையில் காத்திருக்கப் பிடிப்பதில்லை, அது எத்தனை முக்கியமான விஷயமாக இருப்பினும், ‘எனக்குத் தேவையில்லை’ என்று திரும்பி வந்துவிடுகிறாள். நல்ல வேளையாக, அங்கே சறுக்கிக்கொண்டிருந்த வேறு சில குழந்தைகள் நங்கையை வலிய அழைத்துத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். அதன்பிறகு, அவளுக்கு நாங்கள் தேவைப்படவில்லை. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவள் விளையாடிச் சலித்தபிறகு, கோவிலுக்குச் சென்றோம். அங்கேயும் செருப்பு விடும் இடத்தில் தொடங்கி, கடவுள் சன்னிதிவரை சகலத்துக்கும் கூட்டம், க்யூ. தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரத்தைச் சுவாரஸ்யமாக்கியது, கோவிலின் ஓரமாகக் கண்மூடி அமர்ந்திருந்த ஒரு பெண்மணி. தமிழில் கொஞ்சம், தெலுங்கில் கொஞ்சம், சமஸ்கிருதத்தில் மிச்சம் என்று வரிசையாகப் பல பாடல்களை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் அவர். அவருடைய எளிமையான உருவத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத கணீர் குரல், அத்தனை கூட்டத்திலும் ஸ்பீக்கரே தேவைப்படாமல் அவர் குரல் எல்லோருக்கும் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போதும், அந்தப் பெண்மணியைக் கவனித்தேன். நவக்கிரகங்கள் ஒன்பதும் வெவ்வேறு திசைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, அவை ஒவ்வொன்றையும் நேருக்கு நேர் பார்ப்பதுபோல் ஆங்காங்கே நகர்ந்து நின்று வெவ்வேறு பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார் அவர். வீடு திரும்பும் வழியில், ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல். ஒவ்வொரு சிக்னலிலும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் காத்திருக்கவேண்டியிருந்தது. மக்கள் இந்த நேரத்தை வீணாக்கவேண்டாமே என்று பல குட்டி வியாபாரிகள் முளைத்துவிடுகிறார்கள். பெங்களூரில் வார நாள்கள் என்றால் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக மணிக்கணக்காகப் பயணம் செய்கிறவர்கள் அதிகம், வார இறுதியில் குடும்பத்துடன் சொந்த வாகனத்தில் வெளியே சென்று திரும்புகிறவர்களும் அதிகம். இவர்களில் யாரும், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பதைத் தவிர்க்கவே முடியாது. இந்த அபாக்கியவான்களைக் குறிவைத்து, பெங்களூரில் தினந்தோறும் பல லட்ச ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது. பொம்மைகள், புத்தகங்கள், தொப்பி, கையுறைகள், சீசனுக்கு ஏற்ப இன்னும் என்னென்னவோ பொருள்கள் இந்தப் போக்குவரத்து சிக்னல் வியாபாரிகளிடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன. என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம், அவர்கள் நூறு ரூபாய் சொல்லும் பொருளைப் பன்னிரண்டு ரூபாய் என்கிற அளவில் குறைத்துக் கேட்க தைரியம் இல்லாவிட்டால், ஏமாந்துபோவோம். எப்போது பச்சை விழுமோ என்கிற டென்ஷனில் இருக்கிற நம்முடைய பரபரப்பு / பதற்றத்தை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிடுகிறார்கள். இன்றைக்கு எங்கள் ஆட்டோவுக்குள் தலையை நுழைத்த ஒரு வியாபாரி, எங்களைப் புறக்கணித்துவிட்டு, நேரடியாக நங்கையிடம் பலூனை நீட்டினார், ‘பாப்பா, பலூன் சூப்பரா இருக்கு, அப்பாகிட்டே சொல்லும்மா, வாங்கித் தருவார்’ எனக்குச் சட்டென்று கோபம் வந்தது. எங்கள் மகளுக்கு என்ன தேவை என்று முடிவு செய்ய இந்த ஆள் யார்? ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகக் குழந்தைகளிடம் நீட்டப்படும் பொருள்களில் பெரும்பாலானவை அவர்களுக்கு உடனே பிடித்துவிடுகின்றன, ‘வாங்கிக் கொடுப்பா’ என்று அவர்கள் கெஞ்ச, அதை மறுக்கமுடியாமல், ஏற்கவும் முடியாமல் பெற்றோர் திண்டாட, குழந்தைகள்மீது கோபப்பட, அவர்கள் கோபித்துக்கொண்டு அழ, ஒரு சிறு குடும்பக் கலவரமே ஏற்பட்டுவிடுகிறது. தேவையில்லாத பொருள்கள்மீது ஆசைப்படுவது குழந்தைகளின் பிரச்னைமட்டுமல்ல. ஷாப்பிங் மால்களில் கண்ணில் படுவதையெல்லாம் எடுத்து வண்டிக்குள் போட்டுவிட்டுக் கடன் அட்டையைத் தேய்ப்பது ‘வளர்ந்த’ பெரியவர்கள்தானே? எது எப்படியாகினும், நங்கைக்கு நான் அந்த பலூனை வாங்கித் தரவில்லை, ‘நாளைக்கு ஆஃபீஸ் விட்டு வரும்போது, வேற பலூன் வாங்கிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டேன். இதற்கு முதல் காரணம், அந்த வியாபாரி எனது ‘அதிகார’ எல்லையில் குறுக்கிட்டது என் ஈகோவுக்குப் பிடிக்கவில்லை, இன்னொரு காரணம், இதுபோன்ற பலூன்களில் நிரப்பப்படும் வாயுக்களால் ஏதோ பிரச்னை என்று சமீபத்தில் படித்திருந்தேன், இந்த பலூனோ, அல்லது அதை நிரப்புகிற வாயு இயந்திரமோ வெடித்து இரண்டு குழந்தைகள் படுகாயப்பட்டிருந்தார்கள். எனக்கு விஷயம் முழுசாகத் தெரியவில்லை, யாரோ சொல்லிக் கேட்டதுதான். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் எதற்கு ரிஸ்க்? நங்கைக்கு இனிமேல் ஊதப்படாத பலூன்கள்மட்டுமே வாங்கித் தருவது எனக் கொள்கை தீர்மானம் எடுத்திருக்கிறேன். இன்றைய மாலைப் பயணம், நெரிசலில் தொடங்கி, நெரிசலில் முடிந்தது. இடையில் தென்றல் காற்றுபோல ஒரு சந்தோஷம், பூங்காவுக்கும் கோவிலுக்கும் இடையில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் அதிசயமாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் கிடைத்தன. பிரபஞ்சன் சிறுகதைகள் முழுத் தொகுப்பும் (இரண்டு பாகங்கள்), ரொம்ப நாளாக வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த விஷ்ணுபுரமும் பாதி விலைக்கு வாங்கினேன். மூன்றும் மிகப் பெரிய புத்தகங்கள், நிச்சயமாக இப்போதைக்கு வாசிக்க முடியப்போவதில்லை. என்றாலும், நினைத்த புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்குவதும் ஒரு சந்தோஷம்தான், அதனால் ஏற்படுகிற புத்தக நெரிசலும்கூட இன்ப அவஸ்தைதான். *** என். சொக்கன் … 18 01 2009 முன்னாள் அறை Posted by: என். சொக்கன் on: January 17, 2009 In: Change | Courtesy | Customer Care | Customer Service | Fall | Fear | Forget It | Life | Malaysia | Rise And Fall | Rules | Safety | Security | Time | Travel | Uncategorized | Visit 3 Comments விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன். சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது. இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள். நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்? ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும். அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு. கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம். அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன். கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார். ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன். ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது. அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’ ‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது. இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது. அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது. ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது. இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன். *** என். சொக்கன் … 17 01 2009 ************************* முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்: மலே மலே மலே மலேசியா சாப்பாடு சாப்பாடு Everywhere … (ஈ)மெயில் சிநேகம் சறுக்கு மரம் Posted by: என். சொக்கன் on: December 10, 2008 In: Bangalore | Forget It | Kids | Life | Memories | Play | Positive | Rise And Fall | Uncategorized | Visit 10 Comments அந்தச் சறுக்கு மரத்தில் எல்லா வண்ணங்களும் இருந்தன. இடதுபக்கம் சிவப்பு, முன்னால் வந்தால் பழுப்பு, வலதுபக்கம் பச்சை, நீலம், பின்னே சென்று பார்த்தால் வானவில்லில் மீதமிருக்கும் நிறங்கள் அத்தனையும். இவற்றுக்கெல்லாம் நடுவே ஒரு நூல் ஏணி தொங்கிக்கொண்டிருந்தது. அதில் கால் வைத்துக் குழந்தைகள் மேலே ஏறினால், நான்கு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் சறுக்கிக் கீழே வரலாம். நிறத்தில்மட்டுமின்றி, சறுக்கு மரங்களின் வடிவத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார்கள். சிவப்புச் சறுக்கு மரம், நேரிடையானது, நாம் அன்றாடம் பல பூங்காக்களில் பார்க்கக்கூடியது. அதிலிருந்து தொண்ணூறு டிகிரி தள்ளியுள்ள பழுப்புச் சறுக்கு மரம், கிட்டத்தட்ட அதேமாதிரியானதுதான். ஆனால் இதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு சறுக்குகள். இணை பிரியாத சிநேகிதர்கள் (அல்லது காதலியர், ‘ஹனிமூன்’ தம்பதியர்) கை பிடித்துக்கொண்டு ஒன்றாகச் சறுக்கலாம். பச்சை, நீலம் கலந்த மூன்றாவது சறுக்கு மரம், ஒரு குழாய்போல இருந்தது. அதனுள் நுழையும் குழந்தைகள் சில விநாடிகளுக்கு ஒரு மர்மமான இருட்டை அனுபவித்தபடி சரேலென்று கீழே இறங்கிவரலாம். கடைசிச் சறுக்கு மரம்தான் மிக மிக விசேஷம். அது நேராகக் கீழே இறங்காமல், திருகாணிபோல் ஒருமுறை சுற்றி இறங்கியது. அதில் சறுக்கி வரும் குழந்தைகள் பரவசத்தோடு கத்தியதைப் பார்த்தால், மிகச் சிறப்பான அனுபவமாகதான் இருக்கவேண்டும். ஒரே இடத்தில் இத்தனை சறுக்கு மரங்களை நான் ஒன்றாகப் பார்த்தது கிடையாது. யாரேனும் கவிஞர் இதைப் பார்த்திருந்தால், ‘சவுக்குத் தோப்புபோல, இதென்ன சறுக்குத் தோப்பு!’ என்று நிறைய ஆச்சர்யக்குறி போட்டுக் கவிதை எழுதியிருப்பார்கள். நங்கை அந்தச் சறுக்கு மரங்களில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தாள். பிளாஸ்டிக் மேடையின்மீது அவள் ஏறிக் குதிக்கும் ‘திம் திம்’ சத்தம், இதயத் துடிப்புபோல் நில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது. சறுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பீரங்கி பொம்மைமீது ஏறி நின்றாள் அவள், ‘அப்பா, நீயும் வா, சறுக்கி விளையாடலாம்’ ’அம்மாடி, நான் அதுமேல ஏறினா, போலீஸ் பிடிச்சுடும்’ என்றேன் நான். ‘இங்கதான் யாரும் இல்லையே, கேமெராகூட இல்லை, நீ பயப்படாம வாப்பா’ நங்கையின் அம்மா சொல்லியிருக்கிறாள், உலகமெங்கும் போலீஸ் இருக்கிறது, அவர்கள் இல்லாத இடங்களில்கூட என்னென்ன தப்பு நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக விடீயோ கேமெராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள். ஆனால், இப்போது இந்தச் சறுக்கு மரப் பிரதேசத்துக்கு நங்கையின் அம்மா விஜயம் செய்யவில்லை. ஆகவே, போலீஸ், கேமெரா எதுவும் கிடையாது, இஷ்டம்போல் விளையாடலாம். லாஜிக் சரியாக இருக்கிறதா? லாஜிக் சரிதான். ஆனால், எதார்த்தமாக யோசிக்கவேண்டுமில்லையா? பதினைந்து கிலோ சிறுமியைத் தாங்கும் பிளாஸ்டிக் சறுக்குத் தோப்பு, என்னுடைய எண்பத்தைந்து கிலோவுக்கு உடைந்து விழுந்துவிடுமே. அதனால்தான், நங்கை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். கடைசியாக, நங்கைக்குப் பொறுமை தீர்ந்துவிட்டது, சரெலென்று சிவப்புச் சறுக்கு மரத்தின் வழியே இறங்கியவள், என்னுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த காவலாளி எங்களைப் பார்த்துச் சிரித்தான், ‘பெரியவங்களும் ஏறலாம் சார், ஒண்ணும் ஆவாது’ அப்போதும், எனக்குத் தயக்கம் தீரவில்லை. பயத்தோடு நூல் ஏணியில் கால் வைத்தேன். ’நூல் ஏணி’ என்பது, சும்மா பெயருக்குதான், உண்மையில் அது ஒரு கம்பி ஏணி, அதன்மீது வெள்ளைக் கயிறை அலங்காரமாகச் சுற்றிவிட்டிருந்தார்கள். அந்தக் கம்பி என்னுடைய எடையைத் தாங்கியது, எகிறி மேலே குதித்துவிட்டேன். அடுத்த சில நிமிடங்களுக்கு, நான் கேட்ட சின்னச் சின்ன சப்தங்கள்கூட அநியாயத்துக்குப் பயமுறுத்தின. சாதாரணமாக நங்கையின் செருப்பு பிளாஸ்டிக்கில் உராயும் ஒலிகூட, ஏதோ உடைவதுபோல் கேட்டது. எந்த விநாடியில் சீதையை விழுங்கிய பூமிபோல் இந்தச் சறுக்குத் தோப்பு இரண்டாகப் பிளந்துகொண்டு விழப்போகிறதோ என்கிற திகிலுடன் அந்த மேடையில் நின்றேன். ’எதில சறுக்கலாம்பா?’ பழுப்பு இரட்டைச் சறுக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்தோம், ஒன்றில் நங்கை, இன்னொன்றில் நான், ரெடி, ஒன், டூ, த்ரீ. நைஸாக வழுக்கிக்கொண்டு மண்ணில் வந்து விழுந்தோம். இப்போது, எனக்கு அந்தக் குழாய்ச் சறுக்கு மரத்தைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. முன்பைவிட விரைவாக ஏணியில் ஏறிவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில், எனக்குப் பயம் போய்விட்டது. பிளாஸ்டிக் உடைந்துவிடுமோ என்கிற பயம்மட்டுமில்லை, யார் என்ன நினைப்பார்களோ என்கிற பயம்கூட. கால் மணி நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து முறை சறுக்கிவிட்டோம். செருப்பு இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓரமாகக் கழற்றிவிட்டு இன்னும் வேகமாக ஏறி, சறுக்க ஆரம்பித்தோம். முக்கியமாக, அந்தப் பல வண்ணச் சுழல் சறுக்கு மரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மரத்தில், என்னால் சரியாக உட்காரக்கூட முடியவில்லை. ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்துவிட்டால், அடுத்த விநாடி யாரோ என்னை விரல் நுனியில் சுருட்டி எடுப்பதுபோல் உடல் வளைந்து, மீண்டும் நீள்கிறது. சத்தியமாக, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடக்கவேமுடியாது. சுழல் சறுக்கு மரத்தில் ஏறி இறங்கினால்மட்டுமே புரிகிற பரவசம் அது. என்னுடைய விஷயத்தில், இன்னொரு புதிய உற்சாகமும் சேர்ந்துகொண்டிருந்தது. காரணம், சின்ன வயதில்கூட இப்படியெல்லாம் ஓடி விளையாடி எனக்குச் சுத்தமாகப் பழக்கமே இல்லை. விளையாட்டு என்பதை நான் எப்போதும் செய்தித் தாள்களின் பின் பக்கத்திலோ, தொலைக்காட்சியிலோதான் சந்தித்துப் பழக்கம். மைதானத்தில் இறங்கி ஓடியாடுவதெல்லாம் என்னுடைய குண்டு உடம்புக்குச் சரிப்படாது. என்ன? ’ஒழுங்காக விளையாடாத காரணத்தால்தான் குண்டு உடம்பு வந்தது’ என்கிறீர்களா? ஏதோ ஒன்று! ஆனால் இன்றைக்கு, எனக்குள் ஏதோ ஒருவிதமான புது உற்சாகம். நங்கையுடன் சேர்ந்து அந்தச் சறுக்கு மரங்களைச் சில மில்லி மீட்டர்கள் தேய்த்து முடித்தேன், இன்னும் சீ-ஸா, ஊஞ்சல், A, B, C, D வடிவத்தில் அமைந்த கம்பி பொம்மைகள் என எல்லாவற்றிலும் நாங்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடினோம். ’என்னடீ? நீச்சலடிக்கப் போகலையா?’ நங்கை அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்து, ‘அம்மா’ என்றாள், ‘ஸ்விம்மிங் வேணாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே விளையாடறோம்’ எனக்கும் ஆசைதான். ஆனால் குண்டு உடம்பு நன்றாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது. ஆகவே, ’நீ ஸ்விம் பண்ணிட்டு வா, அப்புறம் மறுபடி விளையாடலாம்’ என்றேன். நங்கை சமர்த்தாக உடைகளை மாற்றிக்கொண்டாள், தலையின் இரட்டைப் பின்னலை இணைத்து ஒன்றாக மாற்றி பிளாஸ்டிக் தொப்பி (ஷவர் கேப்) மாட்டிக்கொண்டாள். விறுவிறுவென்று அதே பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள். நாங்கள் பையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்து சேர்வதற்குள், அவள் தண்ணீரில் இறங்கியிருந்தாள். அந்த நீச்சல் குளம், வயிறு சிறுத்த பலூன் வடிவத்தில் இருந்தது. பலூனின் உச்சியில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஆழம் குறைவான குட்டிக் குளம் ஒன்றை அமைத்திருந்தார்கள். வேலை நாள் என்பதாலோ என்னவோ, பெரிய குளம், குட்டிக் குளம் இரண்டிலும் மக்களைக் காணோம், நங்கைமட்டும் ஜாலியாகத் தண்ணீருக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள், துணைக்குக் கரையோர ஸ்பீக்கர்களில் வழிந்து வரும் எஃப்.எம். சங்கீதம். ‘அவதானே விளையாடினா? உனக்கு ஏன் வேர்த்திருக்கு?’ என் மனைவி சந்தேகமாக விசாரிக்கிறாள். ‘நானும் விளையாடினேன்’, கொஞ்சம் பெருமையாகவே சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால், மீண்டும் குழந்தையாவது சாத்தியம்தான் என்கிற நினைப்பு உள்ளே மகிழ்ச்சியாக உறைந்திருக்கிறது. என்னுடைய பேச்சை அவள் நம்பியதாகத் தெரியவில்லை. ’இந்தக் குண்டு உடம்புக்கு உட்கார்ந்த இடத்தில் தாயக் கட்டம் ஆடினால்தான் உண்டு’ என்று நினைத்திருக்கக்கூடும். நான் புன்னகையோடு டிஜிட்டல் கேமெராவை எடுத்துக்கொண்டேன், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ஆடிக்கொண்டிருக்கும் நங்கையைப் படம் எடுக்க ஆரம்பித்தேன். அவளுடைய பள்ளியில் குழந்தைகளுக்குச் சிறு நடனங்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள், ஆர்வம் உள்ளவர்கள் முழுப் பாட்டு கற்றுக்கொண்டு மேடையேறி ஆடலாம். அந்த ஆண்டு விழா ஒத்திகையைதான், இப்போது இவள் நீச்சல் குளத்துக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள். என்னுடைய ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்ததும், அவளுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது, இன்னும் வேகமாக ஆடத் தொடங்கினாள். அங்கேதான் தப்பாகிவிட்டது, ஒரு ஸ்டெப் இடம் மாறி வைத்தவள், அப்படியே தலை குப்புற விழுந்தாள். அந்த நீச்சல் குளம் மிகச் சிறியது, அதிக ஆழம் இல்லாதது, குழந்தைகள் தவறி விழுந்தாலும், மூழ்கிப் போய்விட வாய்ப்புகள் இல்லை, சமாளித்து எழுந்துவிடலாம். ஆனால், அந்த நிமிடப் பரபரப்பில் இதையெல்லாமா நினைக்கத் தோன்றும்? பரபரவென்று குளத்தின் அருகே ஓடித் தண்ணீரில் இறங்கினேன். என் கையிலிருந்த டிஜிட்டல் கேமெரா நழுவி விழுந்தது மூழ்கியது. நங்கைக்கு நீச்சல் தெரியாது, எனக்கும்தான். ஆனால் அந்தக் குட்டிக் குளத்துக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, ஒரு விநாடி நேரத்துக்குள் குழந்தையை நெருங்கித் தூக்கிவிட்டேன். அவளுடைய முகமெல்லாம் நன்கு சிவந்திருந்தது. கண்களைச் சுருக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். நங்கையைவிட, நாங்கள்தான் அதிகம் பதறிப்போயிருந்தோம், ‘என்ன ஆச்சு?’, ‘என்ன ஆச்சு?’ என்று திரும்பத் திரும்ப விசாரித்தால் நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா? அவள் சில நிமிடங்களுக்கு அழுதாள், ‘சரி துடைச்சுக்கோ, நாம வீட்டுக்குப் போகலாம்’ என்றதும், ஸ்விட்ச் போட்டாற்போல் அழுகை நின்றது, ‘நான் ஸ்விம் பண்ணனுமே’ ‘வேணாம்மா’ என்று சொல்லதான் விரும்பினேன். ஆனால் அவளை ஏமாற்ற மனம் வரவில்லை, ‘ஜாக்கிரதையா விளையாடும்மா, தண்ணியில டேன்ஸெல்லாம் ஆடவேண்டாம்’ என்றுமட்டும் எச்சரித்தேன். ஆனால், எந்தக் குழந்தை அப்பா, அம்மா சொல்வதைக் கேட்கிறது? அடுத்த இரண்டு நிமிடங்களில், அவள் மீண்டும் பழையபடி தண்ணீருக்குள் காளிங்க நர்த்தனம் செய்ய ஆரம்பித்திருந்தாள். ஆச்சர்யமான விஷயம், அவளுடைய முகத்தில் பயமோ, கலவரமோ தெரியவில்லை, சற்றுமுன் தலைகுப்புற விழுந்த விபத்தை அவள் முழுவதுமாக மறந்துபோயிருந்தாள். பழைய, உற்சாகமான நங்கையாக மாறியிருந்தாள். ஆனால் எங்களுக்கு, இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை, ‘நல்ல வேளை, நல்ல வேளை’ என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். நெஞ்சுக்குள் தடால் தடாலென்று அபத்திரமாக ஏதோ சப்தம் கேட்டது. இந்தக் களேபரமெல்லாம் நடந்து முழுசாக 24 மணி நேரம்கூட முடியவில்லை, அதற்குள் நங்கை அதைச் சுத்தமாக மறந்துவிட்டாள், ‘ஸ்விம்மிங் எப்படி இருந்தது?’ என்று அவளுடைய தாத்தா ஃபோனில் கேட்டால், ‘ஓ, சூப்பர்’ என்றுமட்டும்தான் பதில் வருகிறது. தவறியும், ‘நான் தண்ணியில விழுந்தேன், பயமா இருந்தது, அழுதேன்’ என்றெல்லாம் சொல்வதில்லை. பெரியவர்கள் குழந்தைகளைப்போலப் பேசுவது, பாவ்லா செய்வது, விளையாடுவது எல்லாமே சுலபம். ஆனால், அவர்களைப்போல, நடந்ததை மறந்து அந்த விநாடிக்காக வாழ்வதுதான் ரொம்பச் சிரமமாக இருக்கிறது. *** என். சொக்கன் … 10 12 2008 சிற்றரசர் Posted by: என். சொக்கன் on: December 8, 2008 In: Bangalore | Change | Characters | Health | Life | People | Rise And Fall | Uncategorized | Visit 11 Comments ஒரு குறுநிலப் பகுதிக்கு ராஜாவாகச் சிம்மாசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அதட்டி மிரட்டி ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்தவர், திடீரென்று ஒருநாள் உங்களையும் என்னையும்போல சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் சாதாரணமாக வாழப் பணிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கும்போதெல்லாம், என்னால் இந்தக் கற்பனையைத் தவிர்க்கமுடிவதில்லை. வாழ்ந்து கெட்ட அரசர்கள், ஜமீன்தார்கள் போல, இவர் ஒரு வாழ்ந்து கெட்ட மருத்துவர். ஒருகாலத்தில், ஜெயநகரின் முக்கியமான வணிகத் தலங்களுக்கு நடுவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து, ஏழெட்டு விசிட்டிங் டாக்டர்களுடன் கம்பீரமாக ஆட்சி நடத்திக்கொண்டிருந்தவர் டாக்டர் கோவிந்தப்பன். அப்போது அவரிடம் பலமுறை சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறேன். அவருடைய பார்வையிலேயே ஓர் அதட்டல் இருக்கும், ‘என்னாச்சு?’ என்று விசாரிக்கும்போதே, ‘படவா ராஸ்கோல், நீ ஏதாவது விஷமம் செஞ்சிருப்பே, அதான் உடம்புக்கு வந்துடுச்சு’ என்று மிரட்டுவதுபோல் தோன்றும். நாம் நம்முடைய பிரச்னையைச் சொல்லச் சொல்ல, கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு, ‘ம்ஹும், தேறாது’ என்பதுபோல் தலையசைப்பார். பொதுவாக, டாக்டர்கள் ரொம்பவும் சிநேகிதமாகப் பழகுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். ஆனால் டாக்டர் கோவிந்தப்பன் இந்தப் பொதுவிதிக்கு நேர் எதிரானவர், ‘உன்னைமாதிரி ஆள்களுக்கெல்லாம் மருத்துவம் பார்க்கவேண்டியிருக்கிறதே’ என்பதுபோல்தான் அவருடைய பார்வையும், பேச்சும், நடவடிக்கைகளும் இருக்கும். நானாவது பரவாயில்லை, என் மனைவிக்கு அவரைப் பார்த்தாலே பயம், ‘கையில பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்மாதிரி இருக்கார்’ என்பாள். நிஜமாகவே டாக்டர் கோவிந்தப்பன் ஒரு வாத்தியார்தான். ஏதோ மருத்துவக் கல்லூரியில் புரொஃபஸராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கூடவே, பெரிய மருத்துவமனை அமைத்து நன்கு சம்பாதித்துக்கொண்டிருந்தார். முதன்முறையாக நான் அவரைப் பார்த்தபோதே, கோவிந்தப்பனுக்கு அறுபது வயது கடந்திருக்கும் என்று தோன்றியது. எனக்குத் தெரிந்து கோட், சூட்டெல்லாம் உடுத்தி சம்பிரதாயமாக வைத்தியம் பார்த்த முதல் டாக்டர் அவர்தான். ஆனால், டாக்டருக்கு உடை அலங்காரமா முக்கியம்? ஏற்கெனவே உடலால், பலசமயம் மனத்தாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற பேஷன்ட்களிடம் அன்பாகப் பேசி, ‘எல்லாம் சரியாகிடும்’ என்று நம்பிக்கை தரவேண்டாமா? மருந்துகளைவிட, அன்பான கவனிப்புதானே நோயைத் தீர்க்கிறது? இதையெல்லாம் யாரும் டாக்டர் கோவிந்தப்பனுக்கு எடுத்துச் சொல்லவில்லைபோல. அவர் தனது நோயாளிகளை எப்போதும் கிள்ளுக்கீரைபோல்தான் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும், அவரிடம் பேஷன்ட் கூட்டத்துக்குக் குறைச்சலே இல்லை. திங்கள்முதல் ஞாயிறுவரை அவரை எப்போது பார்க்கச் சென்றாலும், ஏகப்பட்ட கூட்டம் காத்திருக்கும். முகத்தில் எள்ளும் கடுகு வெடிக்கிற ஒரு டாக்டரிடம், ஜனங்கள் ஏன் இப்படி வந்து குவிகிறார்கள்? அதுதான் டாக்டர் கோவிந்தப்பனின் கைராசி. என்னதான் சிடுசிடுவென்று முறைத்தாலும், அவர் மருந்து எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தால், வியாதி பறந்து ஓடிவிடும் என்று ஒரு நம்பிக்கை. ஆரம்பத்தில் எனக்கும் அவர்மீது பெரிய மரியாதையெல்லாம் எதுவும் வரவில்லை. ஆனால் ஒன்றிரண்டுமுறை அவரிடம் சென்றபோதெல்லாம் அடுத்த தடவை மறு ஆய்வுக்குக்கூடச் செல்லவேண்டிய அவசியமே இல்லாதபடி பிரச்னை நிச்சயமாகக் குணமாகிவிடும். அப்போதுதான், ‘மனுஷனிடம் ஏதோ விஷயம் இருக்கு’ என்று கவனிக்கத் தொடங்கினேன். கோவிந்தப்பனின் மருத்துவமனையில் அவரை யாரும் ‘டாக்டர்’ என்றுகூட அழைக்கமாட்டார்கள், ரிசப்ஷனிஸ்ட் தொடங்கி, சக மருத்துவர்கள்வரை எல்லோரும் அவரை ‘சீஃப்’ என்று விளிப்பதுதான் வழக்கம். நோயாளிகளிடமே எரிந்து விழுகிறவர், மருத்துவமனை ஊழியர்களை எப்படி நடத்துவார்? அவர்கள் அவரிடம் பேசும்போதே கை கட்டி வாய் பொத்தி நிற்பதுபோல்தான் எனக்குத் தோன்றும். அவர் எப்படி இருந்தால் என்ன? என்னுடைய வியாதி குணமானால் போதாதா? போதும், நிச்சயமாகப் போதும். அதனால்தான், வீடு மாறியபிறகும்கூட, எனக்கோ என் மனைவிக்கோ சளி, காய்ச்சல், ஜுரம் என்றால் பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து கோவிந்தப்பனிடம்மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம். அவருக்கு எங்களைச் சரியாகத் தெரியாது. ஆனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் அவர்தான் எங்களுடைய குடும்ப மருத்துவர். பெரிய மருத்துவமனையில் தனியறை ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த டாக்டர் கோவிந்தப்பனுக்கு, என்ன பிரச்னையோ தெரியவில்லை, திடீரென்று ஒருநாள் அவருடைய மருத்துவமனை இழுத்து மூடப்பட்டுவிட்டது. ‘என்னாச்சு?’ என்று பக்கத்து மருந்துக்கடைப் பையனிடம் விசாரித்தேன், ‘இங்கிருந்த ஹாஸ்பிடல் இடம் மாறிடுச்சா?’ ‘டாக்டர் கோவிந்தப்பன் இப்போ அவர் வீட்டிலயே ஒரு சின்ன க்ளினிக் வெச்சு நடத்திகிட்டிருக்கார்’ என்றான் அவன், ‘இங்கேதான், பக்கத்தில, நீங்க அஞ்சு நிமிஷத்தில நடந்து போயிடலாம்’ அங்கே செல்வதற்கான வழியையும் அவனே குறித்துக் கொடுத்தான். நடக்க ஆரம்பித்தேன். அந்த வீடு ஒரு குறுக்குத் தெருவின் முனையில் ஒளிந்திருந்தது. பால்கனியில் போர்ட் தொங்கிய போர்ட், ‘டாக்டர் கோவிந்தப்பன், பார்வை நேரம்: மாலை 7 டு 9’ என்று அறிவித்தது. குல்மோஹர் மரத்தின் காலடியில் இருந்த கதவைத் திறந்ததும், மிகக் குறுகலான படிகள். மேலே ஏறிச் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன். அந்த அறைக்கும், ‘நுழைந்தேன்’ என்கிற வார்த்தை பொருத்தமில்லை, ‘புகுந்தேன்’ என்றால்தான் சரியாக இருக்கும். டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனையில் ரிசப்ஷன் டேபிள்கூட, இதைவிடப் பெரியதாக இருக்கும். இத்தனூண்டு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு இந்த மனிதர் என்ன செய்கிறார்? கோவிந்தப்பன் மிகவும் தளர்ந்திருந்தார். ஆனால் அப்போதும் முகத்தில் சிடுசிடுப்பு குறையவில்லை. என்னை முறைத்து, ‘வாட் டூ யு வான்ட்? என்றார். டாக்டரிடம் எதற்கு வருவார்கள்? வைத்தியம் பார்க்கதான். வருகிறவர்களிடமெல்லாம் இவர் இப்படி எரிந்து விழுந்தால், கோபித்துக்கொண்டு திரும்பிப் போய்விடமாட்டார்களா? நான் போகவில்லை, அனுமதி பெற்று அவர்முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன், ’நாலு நாளா ஜுரம் டாக்டர்’ என்று ஆனந்த விகடன் நகைச்சுவைத் துணுக்குபோல் பேச ஆரம்பித்தேன். அப்போதுதான் கவனித்தேன், அந்த அறையிலிருந்த குஷன் நாற்காலி, மேஜை, நிறுத்திவைக்கப்பட்டிருந்த மர அலமாரி, ஏன், சுவர் ஓவியங்கள், விளம்பரங்கள், வரைபடங்கள்கூட டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனை அறையில் இருந்தவைதான். அந்த அறையை அப்படியே பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து இங்கே பொருத்தியதுபோல் மாற்றியிருந்தார் அவர். ஆனால், அந்தப் பழைய மருத்துவமனைக்கு என்ன ஆச்சு? ஏன் அத்தனையையும் தூக்கிக்கொண்டு இந்தக் குறுக்குச் சந்துக்குள் வந்து விழுந்து கிடக்கிறார் இவர்? சாதாரணமாக டாக்டர் கோவிந்தப்பனிடம் மருத்துவ சமாசாரங்களைப் பேசினாலே கோபப்படுவார், இதையெல்லாம் நான் அவரிடம் கேட்டால் அடித்துத் துரத்திவிடுவார். ஆகவே, பேசாமல் அவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு, ’ஃபீஸ் எவ்வளவு டாக்டர்?’ என்றேன். ‘ஹண்ட்ரட் ருபீஸ்’ அவருடைய பழைய மருத்துவமனையில் ஏழெட்டு மருத்துவர்கள் இருந்தபோதும், டாக்டர் கோவிந்தப்பன்தான் மிகவும் காஸ்ட்லி. ஒரு கன்சல்டேஷனுக்கு முன்னூறு ரூபாயோ, முன்னூற்றைம்பதோ வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது ஏனோ நூறு ரூபாய் போதும் என்கிறார். நான் இந்த விஷயத்தைச் சொன்னபோது, என் மனைவிக்கும் ஆச்சர்யம். அதைவிட, ‘பாவம், அவரோட ஹாஸ்பிடலுக்கு என்ன ஆச்சோ’ என்று கவலைப்படத் தொடங்கிவிட்டாள், ‘ஒருவேளை கடனுக்கு வட்டி ஒழுங்காக் கட்டாம பேங்க்ல இழுத்து மூடியிருப்பாங்களோ?’ அப்போது நாங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்த நேரம். என்னுடைய, அவளுடைய எல்லாக் கனவுகளையும் வங்கி அதிகாரிகள்தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் சொல்லும் ஈஎம்ஐ கணக்குகளோ, விதிமுறைகளோ எங்களுக்கு முழுசாகப் புரியவில்லை. ஆனால், அடுத்த பதினைந்து வருடங்கள் மாதாந்திரத் தொகையைக் ஒழுங்காகக் கட்டாவிட்டால் என்ன ஆகும் என்பதைமட்டும் அவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைத்திருந்தார்கள். அதனால்தான் டாக்டர் கோவிந்தப்பனின் மருத்துவமனை வங்கி அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டுவிட்டதோ என்று என் மனைவிக்குச் சந்தேகம். இன்றுவரை எங்களால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், அடுத்தமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கஷ்டப்பட்டு வழி கண்டுபிடித்து கோவிந்தப்பனின் புதிய மருத்துவமனைக்குதான் சென்றோம். அவரும் தூசு படிந்த நாற்காலிகளின்மீது அமர்ந்தபடி எங்களை ஆசிர்வதித்தார். அன்றைக்கு வீடு திரும்பும் வழிமுழுக்க, நாங்கள் அவரைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம். என்னதான் சினிமா நம்பியார்போல் முறைத்தாலும், ரொம்ப நல்ல மனுஷன், அவருக்கு இந்த வயதில் இப்படி ஒரு வேதனை நேர்ந்திருக்கவேண்டாம். மற்ற வேலைகளைச் செய்கிறவர்கள், ஒரு வயதுக்குப்பிறகு ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் மருத்துவத்துறையில் அந்த அனுபவத்தை வீணடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ, கோவிந்தப்பன் கிட்டத்தட்ட எழுபது வயதிலும் தொடர்ந்து வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம், அவருடைய நினைவு தடுமாறுவது எங்களுக்கே நன்றாகத் தெரிகிறது. மருந்துகளின் பெயர் சட்டென்று ஞாபகம் வராமல், ஷெல்ஃபில் தேடி எடுத்து எழுதுகிறார். ஒரு மாத்திரையின் பெயர் எழுதியபிறகு, நெடுநேரம் யோசித்துதான் அடுத்த வரி எழுதலாமா, அல்லது கையெழுத்துப் போட்டு முடித்துவிடலாமா என்று தீர்மானிக்கிறார், வார்த்தைக்கு வார்த்தை வாய் குழறுகிறது, நெஞ்சில் ஸ்டெத் வைத்துப் பரிசோதிக்கும்போது கைகள் நடுங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தச் சிறு அறையின் கீழேதான் அவருடைய வீடு. அந்த வீட்டில் இன்றுவரை ஒரு சின்னப் பூனைகூட ஓடி நாங்கள் பார்த்தது கிடையாது. அப்படியானால், டாக்டர் கோவிந்தப்பன் தனிமையில் வாழ்கிறாரா? ஏன்? இந்த வயதில் மெடிக்கல் ரெப்ஸ்கூட எட்டிப் பார்க்காத ஒரு புறாக் கூண்டுக்குள் தொடர்ந்து பிராக்டிஸ் செய்து சம்பாதிக்கவேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? அல்லது வைராக்கியம்? புரியவில்லை. சென்ற வார இறுதியில் கடுமையான காய்ச்சல், ஆட்டோ பிடித்து டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கச் சென்றேன். வழக்கம்போல என்னை முறைத்து வரவேற்றார் அவர், ‘என்ன ஜுரமா?’ என்றார் அதட்டலாக. ‘ஆமாம் டாக்டர்’ ’சரி, உட்காருங்க’ என்றபடி தனது தெர்மாமீட்டரை எடுத்து உதறினார். அதை என் வாயில் நுழைத்துவிட்டுக் கனமான கைக் கடிகாரத்தில் மணி பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து என்னைப் பலவிதமாகப் பரிசோதித்துப் பார்த்தபின்னர், கடைசியாக, ‘வைரல் ஃபீவர்தான், ஒண்ணும் பிரச்னையில்லை’ என்றார். ‘ஓகே டாக்டர்’ ‘நான் ரெண்டு மருந்து எழுதித் தர்றேன், காலை, மதியம், மாலை மூணு வேளையும் தவறாமல் சாப்பிடணும், சரியா’ என்று அதட்டினார் கோவிந்தப்பன், ‘நான் உங்களை ஒரு வாரம் அப்ஸர்வ் செய்யப்போறேன்’ ‘ஏன் டாக்டர்? என்னைப்பத்தி எதுனா புத்தகம் எழுதப்போறீங்களா?’என்கிற குறும்புக் கேள்வியைச் சிரமப்பட்டு அடக்கினேன், அவர் தந்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டேன், ‘டாக்டர், சாப்பாடு?’ ‘ரெண்டு நாளைக்கு எண்ணெய்ப் பண்டங்கள் வேண்டாம், முடிஞ்சா வெறும் இட்லி, பருப்பு சாதத்தோட நிறுத்திக்கோங்க’ என்றார் அவர், ‘அப்புறம், ராத்திரி நேரத்தில எங்கயும் வெளியே போகவேண்டாம், பெங்களூர்ல ரொம்பக் குளிர்’ ‘பார்வை நேரம்: 7 டு 9’ என்று போர்ட் வைத்திருக்கிற ஒரு டாக்டர் இப்படிப் பேசலாமா? ராத்திரி நேரத்தில் நான் வெளியே வரக்கூடாது என்றால் இவர் என்னை எப்படி அப்ஸர்வ் செய்வார்? ’மறுபடி எப்போ வரணும் டாக்டர்?’ ‘அடுத்த வாரம் என்னை வந்து பாருங்க’ என்றபடி எழுந்துகொண்டார் டாக்டர் கோவிந்தப்பன், ‘ஹன்ட்ரட் ருபீஸ்’ படிகளில் இறங்கும்போது மனைவியை செல்பேசியில் அழைத்தேன், ‘ஒண்ணுமில்லை, சாதாரண வைரல் ஃபீவர்தானாம், மருந்து எழுதிக் கொடுத்திருக்கார், அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கார்’ ‘வைரல் ஃபீவருக்கெல்லாம் இன்னொருவாட்டி செக்-அப்க்கு வரச்சொல்ற முதல் டாக்டர் இவர்தான்’ நக்கலாகப் பதில் வந்தது, ’பாவம், மனுஷனுக்கு இன்னொரு நூறு ரூபாய் தேவைப்படுதோ என்னவோ’ இப்போது, அவளுக்கு அவர் ஒரு ’பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்’மாதிரித் தெரியவில்லைபோல! *** என். சொக்கன் … 08 12 2008 கௌரவம் Posted by: என். சொக்கன் on: November 29, 2008 In: Bangalore | Brand | Kerala | Marketing | Visit 15 Comments ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம். காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து. சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான். அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், ’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே. இப்படி யோசித்தபோது, திடீரென்று கேரளா ஞாபகம். அப்போது நாங்கள் கோட்டயத்தில் ‘மலையாள மனோரமா’ நிறுவனத்தின் இணைய தளத்தை வடிவமைக்கச் சென்றிருந்தோம். அங்கேயே ஒன்றிரண்டு வாரங்கள் தங்கி, பல்வேறு பிரிவினருடன் பேசி, அவர்களுடைய தேவைகளைப் பதிவு செய்யவேண்டியிருந்தது. இடையில் ஒரு சனி, ஞாயிறு. ’சும்மா கெஸ்ட் ஹவுஸ்ல போரடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டாம், ஜாலியா ஒரு பிக்னிக் போய்ட்டு வாங்க’ என்று அவர்களே ஒரு காரை டிரைவருடன் அனுப்பிவைத்திருந்தார்கள். டிரைவருக்கு நடுத்தர வயது, அவருடைய வெள்ளை வெளேர் யூனிஃபார்ம்போலவே வண்டியும். முதுகுக் கண்ணாடியில் கொட்டை எழுத்தில் ‘மலையாள மனோரமா’ என்று எழுதியிருந்தது. அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசுமை, கூடவே லேசான மழையும். சும்மா வண்டி ஓட்டிக்கொண்டு சாலையில் போவதே பிக்னிக்மாதிரிதான் இருந்தது. என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள். அந்த டிரைவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ‘நானே கூட்டிட்டுப் போறேன் சார்’ என்று காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டார், ‘இறங்குங்க’ ‘ஏன்? கார் அங்கே போகாதா?’ ‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ என்றார் அவர். *** என். சொக்கன் … 01 12 2008 நாமகரணம் Posted by: என். சொக்கன் on: November 29, 2008 In: Bangalore | Fun | IT | Visit | Word Play | Yahoo! 2 Comments யாஹூ! நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உச்சா போகும் அறைகளுக்குக்கூட, புதுமையாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்: ஆண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee’ பெண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee-Ka’ 😉 இதுபோல, நீங்கள் பார்த்த சுவாரஸ்யமான ‘பெயர்’கள் உண்டா? *** என். சொக்கன் … 29 11 2008 நந்தன் கதை Posted by: என். சொக்கன் on: November 28, 2008 In: Bangalore | Books | Events | India | Infosys | IT | Marketing | Visit 19 Comments கடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா? போகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா? ம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து. ஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் ஸ்டோரியாக இருப்பார், தனது புதிய படத்தின் பளபளா ஸ்டில்ஸ் மத்தியில் அதைப்பற்றி விரிவாக, உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பார். இது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரமா, அல்லது படப்பிடிப்பு நேரத்தில் அநாவசிய பப்ளிசிட்டி தேடாமல் ‘ஒழுங்காக வேலையைப் பார்’த்துவிட்டு, பிறகு ஓய்வாக இருக்கும்போது அதைப்பற்றி ரிலாக்ஸாகப் பேசுகிறாரா? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. அதுபோல, அதிகம் செய்திகளில் அடிபடாமல் வேலையைப் பார்க்கிற நபர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். உதாரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி. அவருடைய கம்பெனியின் மொத்த வருமானம் எத்தனையோ ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு சதவிகிதம் நந்தனுக்கு என்று கணக்குப் போட்டால்கூட, மனிதர் பெரும் பணக்காரராகதான் இருக்கவேண்டும். ஆனால், நந்தனின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அநேகமாக யாருக்கும் எதுவும் தெரியாது. எப்போதாவது அபூர்வமாகக்கூட அவர் தன்னைப்பற்றிப் பேட்டிகளில் பேசியதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் யோசிக்கிறபோது, கடந்த சில வாரங்களில் ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். எந்த இந்தியச் செய்தி ஊடகத்தின் பிஸினஸ் பக்கத்தைப் புரட்டினாலும் நந்தன் நிலேகனியின் சிரித்த முகம் தவறாமல் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது. காரணம், வழக்கம்போல் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் அல்ல, அத்தனை வேலைப்பளுவுக்கு நடுவிலும் ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் நந்தன் நிலேகனி. ‘Imagining India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பல மாதங்களுக்குமுன்னால், பெங்களூரில் நந்தன் கலந்துகொண்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அதில் ‘நானும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று போகிறபோக்கில் சாதாரணமாக அறிவித்தார். அவர் இப்படிச் சொன்னதும், பெரும்பாலானோர் நந்தன் இன்ஃபோசிஸ் சரித்திரத்தை எழுதப்போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த யோசனையே வேறு. கடந்த பல ஆண்டுகளாக பிஸினஸ் இந்தியாவின் பிரதிநிதியாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தன், தன்னுடைய பார்வையில் இந்தத் தேசத்தின் இப்போதைய, நாளைய வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் / சிந்தனைகளைத் தொகுத்திருக்கிறார். அவைதான் ‘Imagining India’ என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கின்றன. இன்று பெங்களூர் கிராஸ்வேர்ட் புத்தகக் கடையில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆசிரியர் நந்தன் நிலேகனி புத்தகத்தைப்பற்றிப் பேசினார், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், புத்தகம் வாங்கியவர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். விழாபற்றிச் சில குறிப்புகள்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது பெரும்பாலான வாசகர்கள் வருவதற்குமுன்பாகவே நந்தன் வந்துவிட்டார். எல்லோருக்கும் ஹலோ சொன்னபடி சகஜமாக உள்ளே நுழைந்தார், ஏற்கெனவே அறிமுகமானவர்களைப் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார் மேடையில் அவருக்கென்று வசதியான நாற்காலி / சோஃபா போட்டிருந்தார்கள். அவருக்கு ஏனோ நின்றபடி பேசுவதுதான் பிடித்திருந்தது புத்தகத்தில் உள்ள பெரும்பாலான சிந்தனைகளை நன்கு அறிமுகப்படுத்திப் பேசியதில் அவர் ஒரு நல்ல ’வாத்தியார்’போலத் தெரிந்தது ஆங்காங்கே ஒன்றிரண்டு நகைச்சுவைத் தெறிப்புகள், மற்றபடி சீரியஸ் புத்தகத்துக்கு ஏற்ற சீரியஸ் கூட்டம் நூலில் உள்ள 18 யோசனைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன: பழைய சிந்தனைகள் (நாம் இதுவரை பின்பற்றி, முன்னேறியவை) நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட, ஆனால் இன்னும் செயல்படுத்தத் தொடங்காத, அல்லது முழுமையடையாத சில சிந்தனைகள் (உதாரணம்: அனைவருக்கும் கல்வி) இன்னும் விவாதத்தில் இருக்கிற, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகள் (உதாரணம்: உயர் கல்வி, ஆங்கிலம்) இனி நாம் சிந்திக்கவேண்டிய ‘வருங்கால’ச் சிந்தனைகள் (உதாரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பென்ஷன் திட்டங்கள் போன்றவை) இந்தியாவின் சரித்திரம்பற்றி ஒரு பிஸினஸ்மேன், நிறுவன மேலாளருக்குத் தெரியவேண்டிய அளவுக்குமேலேயே நந்தனுக்கு ஞானம் இருக்கிறது (உதாரணம்: ஆங்கிலம் போய் ஹிந்தித் திணிப்பு வந்தபோது தமிழ்நாடு அதை எப்படி எதிர்த்தது என்று அவர் விவரித்த விதம்), நமது மனித வளம் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுமட்டும், நந்தனிடம் ஏனோ கொஞ்சம் அவசரம், அலட்சியம் தெரிந்தது. ஆனால் அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவர் ஓர் உறுதியான கருத்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதை மையமாக வைத்து (இப்போது) விவாதம் நடத்த அவர் தயாரில்லை எனத் தோன்றியது அதேசமயம், ’இந்த நூலின் நோக்கம், எனது யோசனைகளை உங்கள்மீது திணிப்பது அல்ல, இதை மையமாக வைத்து நல்ல விவாதங்களை உருவாக்குவதுதான்’ என்றார் பிறகு ஏன் தீவிர விவாதங்களைத் தவிர்ப்பதுபோல், அல்லது தள்ளிப்போடுவதுபோல் விரைவுபடுத்துகிறார்? அந்தப் புதிருக்கான விடை கடைசியில்தான் புரிந்தது: கூட்டம் முடிந்து, நந்தன் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, தவிர, வந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, நந்தன் தனது பதில்களை ஏற்கெனவே புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம் கேள்வி நேரத்தின்போது நிகழ்ந்த மிகப் பெரிய காமெடி, நந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓர் அம்மையார் தன்னுடைய பதில்களை அதுவும் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய பதில்கள் ‘Politically Incorrect’, அவ்வப்போது கூட்டம், நந்தன் நெளியவேண்டியிருந்தது ஆனால் கூட்டம் முடிந்து எல்லோரும் காஃபி சாப்பிடக் கிளம்பியபோது, வாசகர் கும்பலில் அந்த அம்மையார்தான் சூப்பர் ஸ்டார், எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அவர் இன்னும் சத்தமாகத் தனது சிந்தனைகளை விவரித்துக்கொண்டிருந்தார் புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் நந்தன் கையெழுத்து இடுவார் என்று அறிவித்தார்கள். பெரிய க்யூ. நான் ஏற்கெனவே புத்தகம் வாங்கிவிட்டதால் (இன்னும் படிக்கவில்லை, தலையணை சைஸ்) அந்த க்யூவில் நிற்காமல் கிளம்பிவிட்டேன் புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு: http://www.imaginingindia.com/ விழாவில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள்: http://picasaweb.google.com/nchokkan/NandanEvent நந்தனின் பேச்சு, கேள்வி – பதில் நிகழ்வுகளை MP3 வடிவத்தில் பதிவு செய்திருக்கிறேன். சுமார் 33 MB அளவு உள்ளதால், இங்கே பிரசுரிக்கவில்லை. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளச் சுலபமான வழி என்ன என்று தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும், இப்போதைக்கு, ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் (nchokkan@gmail.com) செய்தால், ஈமெயில் வழியே அனுப்புகிறேன் (முன்னெச்சரிக்கைக் குறிப்பு: செல்பேசியின் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட உரைகள், ஒலித் தரம் சுமாராகதான் இருக்கும், ஆங்காங்கே இடையூறுகளும் இருக்கலாம், ஆனால் கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்) *** என். சொக்கன் … 28 11 2008 ஃபேஷன் Posted by: என். சொக்கன் on: November 27, 2008 In: Bangalore | Brand | Fun | Humor | Life | Positive | Uncategorized | Visit 9 Comments இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நசுங்கிப்போன அலுமினியத் தட்டு, திருவோடு ஞாபகம் வருகிறதில்லையா? ம்ஹும், தப்பு. இது பெங்களூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுகிறவர்களுக்கு வைக்கப்படும் ‘புது ஃபேஷன்’ தட்டு. (இன்று மதியம் அலுவலக நண்பர்களுடன் சாப்பிடச் சென்றபோது படம் பிடித்தேன்.) பாவம், ரொம்ப ஏழைப்பட்ட நட்சத்திர ஹோட்டல் போலிருக்கிறது! *** என். சொக்கன் … 03 12 2008 Older Entries Disclaimer The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to. ஆர்.எஸ்.எஸ். ஓடைகள் RSS - Posts RSS - Comments மின்னஞ்சல் சந்தா இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்
வி. அருண் சுற்றுச்சூழல் ஆய்வு, உயிரியல் பாடங்கள் குறித்த கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் திறந்தவெளியைப் பயன்படுத்துவது மிகச் சிறப்பானது என்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன். திருவண்ணாமலை மருதம் பள்ளியில் கரோனா… புதர்களை அடையாளம் காணும் செயற்பாட்டில் மாணவர்கள். படம்: இந்து தமிழ் வி. அருண் சுற்றுச்சூழல் ஆய்வு, உயிரியல் பாடங்கள் குறித்த கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் திறந்தவெளியைப் பயன்படுத்துவது மிகச் சிறப்பானது என்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன். திருவண்ணாமலை மருதம் பள்ளியில் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல பாடங்களை வெளிப்புறச் சூழலிலே கற்றோம். அந்த அனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறேன். நாங்கள் பல வருடங்களாக இயற்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தாலும், இயற்கையின் எழிலை அனுபவித்து இருந்தாலும் எங்கள் பகுதியில் இருக்கும் புதர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமானதாகவே இருந்தது. ஆனால், அதிக நேரம் வெளிப்புறத்தில் கழிக்கத் தொடங்கிவிட்டதால் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தோம். புதர்களை அடையாளம் காண்பது ஏன் கடினம் என்றால் கிட்டத்தட்ட எல்லாப் புதர்களும் இலைகள் சிறியதாகவும், முட்களோடும் இருக்கும். பூக்கள் சிறியதாகவும் பெரும்பாலும் வெள்ளையாகவும் இருக்கும். காய்களும் சிறியதாகவும் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாகவும் இருக்கும். இதனால் அவற்றை அடையாளம் காண்பதற்குத் துல்லியமாகக் கவனித்துச் சிறு சிறு வித்தியாசங்களை வேறுபடுத்தி அறிய வேண்டும். இதற்குப் பொறுமையும் நிதானமும் வேண்டும். சவாலுக்குத் தயாராதல் இந்தச் சவாலுக்கு மாணவர்கள் தயாராக இருந்தார் களா என்று முடிவுசெய்த பின் ஒரு வட்டமாக அமர்ந்து, இப்பாடத்திட்டம் முழுமை அடைய என்னென்ன செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவாதித்தோம். பின்னர் வெவ்வேறு புதர்களை அவதானித்தபடி நடந்து சென்றோம். ஒவ்வொரு நாளும் இதைச் செய்தோம். மீண்டும் மீண்டும் கவனிக்கும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் வித்தியாசங்களை உணர ஆரம்பித்தோம். இலை வடிவம், நிறம், மேற்பரப்பு, கீழ்பரப்பில் வெவ்வேறு நிறம், அமைப்பு, நரம்பு, இலை விளிம்பு அமைப்பு, இலையில் உள்ள முடி, இலையின் அமைப்பு, இலையின் அளவு என்று பல வித்தியாசங்களைக் கவனித்தோம். மலர்களில் – நிறங்கள், வடிவங்கள், இதழ்களின் எண்ணிக்கை, அமைப்பு, அளவு. பழங்களில் – நிறம், அளவு, எண்ணிக்கை, உண்ணக் கூடியவையா. முட்கள் – இருக்கின்றனவா, அளவு, நிறம், அமைப்பு. புதர் வெயிலில் இருந்ததா அல்லது நிழலிலா என்று குறிப்பு எடுத்தோம். என்ன உயரம், அடர்த்தியில் வளர்ந்திருந்தது என்று குறித்துக்கொண்டோம். மாணவர்கள் துல்லியமான விவரங்களைக் கவனிக்கத் தொடங்கினர். உதாரணமாக, பச்சை நிறத்திலேயே அடர்த்தியாகவோ வெளிறியோ எத்தனை வகைகளில் இலைகள்/புதர்கள் இருக்கின்றன என்பதை கவனித்தல். அல்லது ஒவ்வொரு இலையின் அமைப்பும் எப்படி வேறுபடுகிறது. மாணவர்கள் தங்களுடைய அவதானிப்புகளை வெளிப்படுத்தச் சொல்லி வெவ்வேறு புதர்களைக் குழுவாகக் கவனித்தோம். வெவ்வேறு மாணவர்கள் வெவ்வேறு அம்சங்களைக் கவனித்தார்கள். இலை வடிவங்கள் l எளிய, கூட்டு இலைகளை வேறுபடுத்தி அறிவது. l கூட்டு இலைகளின் வெவ்வேறு அமைப்பு களைக் கவனிப்பது. l மாணவர்கள் தலா ஒரு புதரைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து அதைக் கவனித்து, முக்கிய அம்சங்களை வரையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். l கவனிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பதிவுசெய்ய ஒரு அட்டவணையை உருவாக்கினோம். விவாதப் புள்ளி மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில் அடையாளம் காண்பதுபோல் மரங்களையும் புதர்களையும் அடையாளம் காண முடியுமா என்று அலசினோம். மரங்களுடன் வேலை செய்பவர்கள் எவ்வாறு வெவ்வேறு இனங்களை உடனடியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்? அதே வகையில், மாணவர்களுக்கு ஒரு சவால் – நீங்கள் தேர்ந்தெடுத்த இனத்தை அப்படி அடையாளம் காண முடியுமா? அதன் வயதின் பல்வேறு நிலைகளில்? ஒரு சிறிய செடியாக? பூக்கள், பழங்களுடன் அல்லது இல்லாமல்? இந்த கட்டத்தைக் கடந்த பின் மற்ற உயிரினங்களுடனான புதர்களின் உறவுகளைக் கவனிக்க ஆரம்பித்தோம். வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், வண்டுகள், பறவைகள் தாவரத்துக்கு வருகின்றனவா? அவற்றை முகர்ந்து பார்க்கின்றனவா என்று கவனிக்க ஆரம்பித்தோம். அவற்றில் சிலந்திகள் உள்ளனவா? கம்பளிப்பூச்சிகள் உள்ளனவா என்பதையும் கவனித்தோம். வேறு என்னென்ன சுற்றுச்சூழல் தொடர்புகளைக் கவனிக்க முடியும் என்று ஆராய்ந்தோம். இதைத் தொடர்ச்சியாக வருடம் முழுக்கச் செய்தபொழுது பல புரிதல்கள் மலர ஆரம்பித்தன. இயற்கையின் பல தொடர்புகள் நமது புலன்களை வந்தடைந்தன. மனத்தளவில் மட்டும் கவனிக்காமல் நம் முழு உடலையும் கவனிக்கும் செயல்பாட்டுக்கு மாற்றும்பொழுது நமக்குள் மறைந்திருக்கும் இயற்கைத் தொடர்புகள் புத்துணர்வு பெறுவதை உணர்ந்தோம். அவதானிப்பு வேறு வகையிலான உச்சத்தைத் தொட்டது. தொடரும் கவனிப்பு ஒவ்வொரு மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதர்ச் செடியை ஒரு சக மாணவர், ஒரு இளம் மாணவர், ஒரு ஆசிரியர் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுடன் எங்கள் திட்டத்தை நிறைவுசெய்தோம். இவ்வாறு நாங்கள் அறிந்துகொண்ட புதிய புதர்கள் – பூலாந்தி, காரை, கொரங்கு வெற்றிலை, வெடிபுலா, செம்புளிச்சை, பல்லுகுச்சி கொடி, தோட்டி வீரா, வீரா, விராலி, நானா பழம் போன்றவை. திட்டம் முடிந்தாலும் பாடத்திட்டம் முடிவு பெற வில்லை. இப்போது மாணவர்களுடன் எங்கே சென்றாலும் புதர்களைக் கவனிக்கின்றனர். கேள்வி களை எழுப்புகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஏன் ஆசிரியர்களுக்கும் புதிய புதர் குறித்துச் சவால் விடுக்கின்றனர். இவ்வாறு கற்றல் தொடர்ந்து மகிழ்வடைகிறது. அடுத்த சவாலாக மலையில் தோன்றும் அருவிகள், ஊற்றுகள் எந்தெந்த நீர்நிலை களைச் சென்றடைகின்றன என்பதை ஆராயலாம் என்று திட்டமிட்டோம். அதைப் பற்றித் தனியாகப் பகிர்கிறேன். ஆனால், அருவிகள் பற்றி ஆராய்ந்தபோதும் புதர்கள், செடிகள் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது மிகுந்த பூரிப்பை அளித்தது. (நன்றி- இந்து தமிழ்)
சின்னத்திரையின் கலகலப்பான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. நகைச்சுவையுடன் சமையலும் செய்து அசத்தும் குக் அந்த ஆசையால் சினிமாவிலிருந்து தூக்கி வீசப்பட்ட காமெடி நடிகர் கவுண்டமணி! பலருக்கு தெரியாத ரகசியம் இது? தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பல வருடங்களாக வலம் வந்தவர் கவுண்டமணி. ஆசை யாரை விட்டது ? எல்லா நடிகர்களுக்கும் கமலின் விக்ரம் ! சாதனை !! ரஜினி, விஜய், அஜித் படங்களை முந்தியது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம். இது இந்திய அதிரடி த்ரில்லர் படம் ஆகும். இந்த படத்தை நடிகர் பசுபதியா இது..! இளம் வயது புகைப்படம் ; எப்படி இருக்கிறார் பாருங்க மாயன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பசுபதி. நடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன? சிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால் lyrics.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content. ஐயா வணக்கம் வணக்கமுங்க பாடல் வரிகள் தமிழில். Tamil film songs lyrics. Database with collection / list of all Tamil movie song lyrics. தமிழ் சினிமா பாடல் (கள்) வரிகள் அடங்கிய‌ கள‌ஞ்சியம்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சில நாட்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், மூன்று முக்கிய வழக்குகளில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. Sabarimala temple | &nbspPhoto Credit:&nbspPTI டெல்லி: முக்கியத்துவம் வாய்ந்த சபரிமலை வழக்கு மற்றும் ரஃபேல் போர் விமான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதேபோல் பிரதமரை ராகுல் காந்தி விமர்சித்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியாகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதுபோல் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்தும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கிலும் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த இரண்டு வழக்குகள் தவிர "காவலாளியே திருடன்" என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியாகிறது. முக்கியத்துவம் வாய்ந்த மூன்று வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொருவருக்கும் அவரது தாயின் மொழியே அவருக்கும் உரிமையான மொழியாகும். எனது தாய் கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் பேசிய மொழி மலையாளம். அப்படியானால் நான் பேசவேண்டிய மொழியும் அந்த மலையாள மொழியாகத்தான் இருக்க வேண்டும்? என்னை பொறுத்தவரை ஒரு விசித்திரமான நிலைமை. எனது காதுகள் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றபோது கேட்ட ஒலி தமிழின் ஒலி ஆகும். என் கண்கள் முதன் முதலில் பார்க்கவும், படிக்கவும் வாய்த்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே. என்னை சுற்றியிருந்த பழக்க வழக்கங்கள் எனக்கு சொன்னவை எல்லாம் தமிழ் பண்பாட்டின் நிழல் ஆட்டங்களைத் தான். பண்பாட்டு தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் இப்படி எங்கு பார்த்தாலும், கேட்டாலும், படித்தாலும், பேசினாலும் தமிழ்தான். வாழும் முறையில் கூட தமிழ், தமிழ் என்ற நிலைமைக்குள், வட்டத்துக்குள், முட்டைக்குள் குஞ்சாக இருந்தேன். வெளியில் வந்த பிறகும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இருக்கிற நிலையில் தான் வளர்ந்தேன். இத்தகைய சூழலில் நான் எப்படி வளர்ந்து இருப்பேன் என்று சொல்லிக் கொள்ளத்தான் வேண்டுமா? நான் தமிழ் பாடல்களை கேட்டு மனம் பூரித்து அந்த கவிதை நயத்தை பற்றி திறனாய்வு செய்து மகிழ்வேன். ஆனால் மலையாள மொழியில் பாண்டித்தியம் (புலமை) இல்லை. 8 Share Film News 13610 posts 0 comments Prev Post Director Vasanthabalan floats production house “Urban Boyz Studios’ by joining hands with his school friends
நம் வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றலே நம்மை நேர்மறையாக இயங்க வைக்கும். மணத்திற்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அப்படிப்பட்ட நேர்மறை ஆற்றலை எளிதாக உருவாக்க சில குறிப்புகள் இதோ உங்களுக்காக… 1. வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது: காலையில் எழுந்ததும் காசு பணம் கேட்காமல், காபி குடிக்காமல் புத்துணர்வு பெறச் செய்யும் ஒரே விஷயம், குளுமை. ஆம்! தோழமைகளே, எத்தனை பேர் இதை உணர்த்திருக்கிறீர்கள்? சிறிய வாசலை பெருக்கி, நீர் தெளித்து, 5 புள்ளி கோலமோ, ஒரு தாமரை பூவோ போட அதிக பட்சம் ஐந்து நிமிடம் மட்டுமே ஆகும். அந்த 5 நிமிடங்கள் நம் உடல் முழுவதும் சுத்தமான, குளுமையான காற்றை கிரகித்துக்கொள்ளும். மனம் நிர்ச்சலனமாய் இருக்கும். இதை நான் உணர்ந்திருக்கிறேன். பொதுவாக இங்கு (சிங்கப்பூரில்) 7 மணிக்கெல்லாம் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் வேலைக்கும் சென்றுவிடுவார்கள். ஆக காலை மற்றும் மதியத்திற்கான உண வை சமைத்து கட்டி கொடுப்பது என் வழக்கம். ஆதலால் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். இருந்தும் அந்த குட்டி காரிடரில் நீர் தெளித்து கோலமிட நினைத்ததில்லை. நல்ல நாள், பண்டிகை காலங்களில் மட்டுமே கோலமிடுவது என் வழக்கம். வழக்கம் என்பதை விட சோம்பல்… இல்லை, இல்லை! அப்படி சொல்ல முடியாது. ஒரு விட்டேற்றியான மனநிலை இங்கு யார் வந்து நம்மை பார்க்கப் போகிறார்கள் என்பது போல். கடந்த ஆறு மாதங்களாய் தினமும் கோலமிடுவதை கடைபிடிக்கிறேன். அதன் விளைவு, முதல் நாள்: “என்னம்மா…! அதிசயமா இருக்கு கோலமெல்லாம் போட்டிருக்க…!?” (மகள்) (அநியாயத்துக்கு இமேஜை டேமேஜ் பண்றாளே…) “அம்மா… இன்னைக்கு என்ன விஷேசம்?” (மகன்) (அட கிரகத்த! தினமும் போட்டாத் தானே இது தினப்படி நடைமுறைன்னு தெரியும். பாவம் புள்ள! என்ன விசேஷம்ன்னு கேட்குது.) சிறு புன்னகை (இந்த சிரிப்பு யாரோடதுன்னு நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும்.) (இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் பண்ணிக்கிறது? பாராட்டா? கேலியா? புரியலை தோழமைகளே…) மூவருக்குமான எனது பதில், இனி தினமும் போடலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கேன். மூன்று நாட்களுக்கு பிறகு… “சூப்பர் மா! சொன்ன மாதிரியே டெய்லி போடுற.” (மகள்) “தேங்க்ஸ் பாப்பா.” “சாரி மா… சைக்கிள் ஓட்டும் போது கோலம் அழிஞ்சிடுச்சு…” (மகன்) “பரவாயில்ல தம்பி, கோலம் போடுறது அழிக்கிறதுக்குத் தான்.” “ஓ! நீ திட்டுவியோன்னு பயந்துட்டேன்.” “திட்டமாட்டேன். நீ சைக்கிள் ஓட்டு.” “வீடே வித்தியாசமா மாறிடுச்சு. நல்லா இருக்கு!” மலர்ந்த சிரிப்போடு மாமா சொல்ல, அம்மு ஹாப்பியோ ஹாப்பி! நோட் திஸ் பாயிண்ட் தோழமைகளே, இது தான் நேர்மறை ஆற்றல்! ஐந்து நிமிஷத்தில் குடும்பமே என்னை அதிசயமா, ஆச்சர்யமா, சந்தோஷமா பார்த்துச்சு. இப்பவெல்லாம் என் பொண்ணு இந்த கோலம் நல்லா இருக்கு. எனக்கும் சொல்லித் தறியான்னு கேட்க ஆரம்பிச்சுட்டா. இது கூடுதல் மகிழ்வைத் தருது. சிறு மாற்றம் பெரிய விளைவுகளை கொடுக்கும் போது தாராளமாய் பின்பற்றலாம் இல்லையா தோழமைகளே? 2. நிலைவாசலிலும், பூஜை அறையிலும் தீபங்கள் ஏற்றுவது: முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை அறையிலும், நிலைவாசலிலும் தீபமேற்றி வழிபடுவேன். மற்ற நாளெல்லாம் பூஜை அறையின் லைட்டை போட்டுவிடுவதோடு சரி. ஆனால் இப்பொழுது என் அக்கா (யோகா) சொல்லி காலை, மாலை என இரு வேளையும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறேன். நம்மைத் தவிர மற்றவர்கள் வீட்டில் தூங்கும் பொழுது விளக்கேற்றலாமா? எனும் சந்தேகம் வருமேயானால் அதற்கான விடை, தாராளமாய் ஏற்றலாம். குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? அடுத்த கேள்வி வருகிறதில்லையா? கணவன், மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும். மற்ற நாட்களில் கை, கால், முகம் மட்டும் சுத்தம் செய்து கொண்டு விளக்கேற்றலாம். வழக்கமாய் பள்ளிக்கு செல்லும் பொழுது பிள்ளைகளை சாமி கும்பிட்டுட்டு போங்க என்று சொல்வது வழக்கம். இப்பொழுதெல்லாம் அவர்களே தானாக வழிபட துவங்கிவிட்டார்கள். விளக்கு ஏற்றினாலும் இல்லாவிட்டாலும் வேலைக்கு என்றில்லை, எங்கு வெளியே செல்வதென்றாலும் சாமி கும்பிட்டுவிட்டு செல்வது தான் என் கணவரின் வழக்கம். இப்பொழுது வேலைக்கு செல்லும் பொழுது விளக்கு எரிவதால் ஸ்பெஷலா பாராட்டுதலான வார்த்தைகள், மெச்சுதலான பார்வை, பரிசுகள் எல்லாம் கிடைக்கிறது. இது தான் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதன் அறிகுறி. வாசனை தரும் ஊதுபத்திகள், சாம்பிராணி, தசாங்கம், பச்சை கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்துவது: காலையில் நமக்குத் பிறகு எழுந்து வரும் நமது குடும்பத்தார் வீட்டை சூழ்ந்திருக்கும் ஊதுபத்தியின் சுகந்தமான மணத்தை சுவாசிப்பார்கள். அச்சுகந்தம் அவர்களிடமும் ஓர் மகிழ்வை, புத்துணர்வை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. இதுவும் அனுபவ பூரவமாய் உணர்ந்தது! முயற்சித்துப் பாருங்கள், நீங்களும் உணர்வீர்கள். இப்பொழுது வாசனை தரும் மெழுகுவர்த்திகள், போட்போரி எனப்படும் உலர்ந்த பூக்கள் போன்றவையும் கிடைக்கின்றன. அவற்றைக் கூட பயன்படுத்தலாம். வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை நன்கு திறந்து வைத்து சூரிய ஒளி மற்றும் காற்றை வீட்டிற்குள் உலா வரச் செய்வது: நம் வீட்டில் பஞ்ச பூதங்களும் சரியாய் இருந்தால் நேர்மறை ஆற்றல் தானாகவே அதிகரிக்கும். சூரிய ஓளியும், நல்ல காற்றும் நேர்மறை ஆற்றலை இயற்கையாக வாரி வழங்கும் விஷயங்கள். நம்மில் பலர் வீடு நல்ல காற்றோட்டமா, வெளிச்சமா இருக்கனும்ன்னு சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதற்கான காரணம் பாசிட்டிவிட்டியை அதிகப்படுத்துவது தான். நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதாவது பூ உருளி, செயற்கை நீர் ஊற்று போன்றவற்றை பயன்படுத்துவது: அந்த நீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை பொடியாக்கி தூவினால் அவ்விடமே மனமாய் இருக்கும். செய்துபாருங்கள். என் வீட்டு பவுண்டனில் நான் பச்சை கற்பூரம் தூவுகிறேன். அதன் நறுமணத்தை தினமும் நுகர்கிறேன் எனும் முறையில் சொல்கிறேன். நம்மை சுற்றி நறுமணம் நிறைந்திருந்தால் இயற்கையாகவே மனம் அமைதிகொள்ளும். நம்மில் பேராற்றல் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை தோழமைகளே! விண்ட் சைம் எனப்படும் காற்றில் ஆடும் குழல்களை தொங்கவிடுவது. விண்ட் சைமில் உருவாகும் மென்மையான இசை, எதிர்மறை ஆற்றலை அழிக்கக் கூடியது. இது மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பு. இயற்கையாகவே மூங்கிலுக்கு நேர்மறை அதிர்வலைகளை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு. நமது முன்னோர்கள் தினசரி வழிபாட்டில் மணியை பயன்படுத்தியதற்கான காரணமும் இது தான். மணி ஓசைக்கும் எதிர்மறை ஆற்றலை அழிக்கும் ஆற்றல் அதிகமாகவே உண்டு. துளசி செடி, மணி பிளான்ட், வீட்டிற்குள் வளர்க்கும் மூங்கில் செடி, கற்றாழை போன்றவற்றை வளர்ப்பது: இவையெல்லாம் காற்றை சுத்தப்படுத்தும் என்பது அறிவியல் உண்மை. எதிர்மறை ஆற்றலை தன்னுள் கிரகித்துக் கொண்டு நேர்மறை ஆற்றலை பரப்பும் சக்தி கொண்டவை என்பது நம் முன்னோர்கள் கூற்று. அதிகமான கண் திருஷ்டி, பொறாமை, தீய எண்ணங்கள், ஆகியவற்றை இச்செடிகள் கிரகித்துக்கொள்ளும். அதன் விளைவாய் அவை மடிந்தும் போகும். இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீகள்? என் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகள் சில வரும்பொழுது செழிப்பாக இருந்த எனது துளசி செடி சட்டென செத்துப் போனதை நான் கண்டிருக்கிறேன். மீண்டும் ஒன்றை வளர்க்க ஆரம்பித்தால் நேர்மறை ஆற்றல் நிறையத் துவங்கும். பறவைகள், நாய், பூனை, பசு, ஆடு, மாடு, எறும்பு போன்றவற்றிற்கு உணவும், நீரும் வைப்பது: இவையெல்லாம் புண்ணிய செயல்கள். இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இன்னும் கிராமங்களில் ஆடுமாடுகளை வளர்ப்பவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு, நமக்கு ஏதாவது ஆபத்து வருமெனில் அவை முதலில் இவற்றைத் தான் பாதிக்கும் என்று சொல்வர். நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளோ, செடிகளோ நமக்காக, நமது எதிர்மறை ஆற்றலை தனதாக்கிக் கொண்டு நம்மை காக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட. ஆதலால் அவற்றை வளர்க்க முடியாவிட்டாலும் நம்மால் முடியும் பொழுது உணவும் தினப்படி வாசலில் கொஞ்சம் நீரும் வைத்தால் அவை தங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளும். அப்பொழுது நேர்மறை ஆற்றல் உருவாகும். நாங்கள் இருக்கும் இடத்தில் இதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்பவர்கள் இருந்தால் கொஞ்சமே கொஞ்சம் சர்க்கரையை தூவிவிடுங்கள் நிச்சயம் எறும்புகள் வந்து அவற்றை எடுத்துக்கொள்ளும்.
எனக்கு ஒரு காலத்தில் மலையாளத்தில் இயக்குனர் சத்தியன் அந்திக்காடு படமான 'மனசினக்கரே'வில் அறிமுகமான 'நயன்தாரா' என்ற குடும்ப பாங்கான நடிகையை மிகவும் பிடித்து இருந்தது. அப்போது மலையாள சிட்டுகள் எல்லாம் அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டு இருந்தன. 'மனசினக்கரே' நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் அம்சமாக நடிக்க, அந்த பெண் தமிழில் "ஐயா' படம் மூலமாக அறிமுகமாகிறது என்று கேள்விபட்டவுடன் "ஆகா! தமிழுக்கு ஒரு தேவதை வருகிறது" என்று என் ஜொள்ளு மனது சந்தோஷப்பட்டது. ஆனால் "ஐயா" பார்த்தவுடனேயே "ஐயோ” என்றது. அடுத்து "வல்லவன்" படத்தின் உதட்டுகடியை பார்த்தவுடன் இது தேவதை அல்ல தேவ*** என்பது புரிந்தது. சிம்புவுக்கு விரல் நீளம் என்பது ஊருக்கே தெரியும்... ஆனால் நயனுக்கு அதை விட பெரிய நாக்கு என்பது 2-3 நாட்களுக்கு முன்பு இந்த MMS க்ளிப்பை பார்த்தவுடன் தான் புரிந்தது. ஆனானபட்ட 'ப்ளேபாய்' சிம்புவே நயன்தாராவை ஏன் இப்படி துரத்தி துரத்தி, சுத்தி சுத்தி வர்றான் என்ற சந்தேகத்துக்கு இந்த க்ளிப்பை பார்த்தவுடன் "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்ம்ம்ம்"னு அலைந்த ரசிக கண்மனிகளுக்கு உண்மை தெரிஞ்சுது... சிம்பு "போட்ட" வேறு யாருக்கும் நயன் அளவுக்கு நீளமான நாக்கு இல்லை போல... உங்களுக்கு சந்தேகம் இருந்தா இந்த க்ளிப்பை பாருங்க... WMV: http://rapidshare.com/files/132046106/2008-07-24-01.wmv http://www.yourfilehost.com/media.php?cat=video&file=2008_07_24_01.wmv Mobile Video: http://rapidshare.com/files/132046107/2008-07-24-01-3gphifull-00.3gp மலையாளத்தில் அறிமுகமானபோது நயன்தாரா ஒரு பேட்டியில் "நான் 8வது படிக்கும்போது ஒரு பையன் எனக்கு காதல் கடிதம் கொடுத்தான். நான் பயந்து போய்விட்டேன். அன்றிலிருந்து இனிமேல் என் வாழ்க்கையில் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டேன். நான் கடைசி வரை கல்யாணம் செய்துகொள்ள போவதில்லை" என்று பேட்டி கொடுத்து இருந்தாள். இப்போது தான் அந்த ஸ்டேட்மெண்டின் முழு அர்த்தமும் புரிகிறது... "கல்யாணம் மட்டும் தான் வேண்டாம், மற்றதெல்லாம்..." இந்த MMS Clip-ஐ வெளியிட்டது சிம்புவா இல்லை த்ரிஷாவா என்பது வேறு விஷயம்... இந்த கருமத்தை வெளியிட்டவர்களை பிடிக்க ஒரு மாமா (உப்ஸ்... போலீஸ்) படை உருவாக்கப்பட்டிருக்கிறதாம். லத்தியை பிடிக்க வேண்டிய கைகள் விளக்கு பிடிக்க ஆர்வம் காட்டுகின்றன... என்றாவது ஒரு தடவை தனக்கும் கிடைக்காதா என்ற நப்பாசை..... (நான் விருது / புரமோஷனை சொன்னேங்க...) இந்த மாதிரி புள்ளையை பெத்ததுக்கு டி.ராஜேந்தர் அன்னைக்கு செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருக்கலாம். இந்த லட்சனத்துக்கு சொம்பு... இல்லை சிம்புவுக்கு கலைமாமணி பட்டம் கொடுத்து கௌரவித்து இருக்கிறார் நம்ம சி.எம்... இவ்ளோ நாளா சி.எம்-னா "சீஃப் மினிஸ்டர்" - முதலமைச்சருன்னு நெனச்சிட்டு இருந்தேன்... ஆனா இப்போ இவரை பார்த்ததும் சி.எம்-ங்குறது "சினிமா மினிஸ்டரா" இல்லை "கேபிள் மினிஸ்டரா"ன்னு சந்தேகம் வருது. சினிமாகாரனுங்க தமிழிலே பேரு வச்சா வரி இல்லையாம். என்னவோ இவனுங்க கலைசேவை பண்றானுங்களாம், அதுக்கு சலுகையாம்.... தமிழ் பேரு வச்சு பலான படம் எடுத்தாலும் வரிவிலக்குங்குறதால எவன் எவனோ திரையிலே தேவடியாத்தனம் பண்ணி காசு பாக்குறானுங்க.. யார் ஆட்சிக்கு வந்தாலும் ரிக்கார்ட் டான்ஸ் (பாராட்டு விழாங்குற பேர்ல) போட்டு காண்பிச்சு சினிமாகாரங்க வைக்குற ஐஸுக்கு எல்லா முதலமைச்சர்களும் மயங்கிடுறாங்க... ஏன்னா அவங்களும் இந்த கூத்தாடி ஜாதி தானே... {mosimage} ஊர்லே பெட்ரோல் இல்லைன்னு அவனவன் மண்டை காஞ்சு சுத்திட்டு இருக்கும்போது நம்ம முதலமைச்சர் "குசேலன்", "உளியின் ஓசை" எல்லாம் பார்த்தாராம். கமலுக்கு "மர்மயோகி" படத்துக்கும், அந்த பொண்ணு பிரசாந்த் நடிக்கிற "பொன்னர் சங்கர்" படத்துக்கும் தன்னுடைய "inputs"-ஐ வாரி வாரி வழங்குறாராம். தலை போற பிரச்சினை எல்லாத்தையும் விட்டுட்டு கேபிள் கனெக்‌ஷன் தர்றது தான் தன் தலையாய கடமைன்னு சட்டம் எல்லா போடுறார். ஒவ்வொரு தியேட்டரிலும் ரூ. 10 -க்கு டிக்கெட் விக்கனும், அப்போ தான் குடிமக்கள் படம் பார்த்து சந்தோஷப்படுவாங்கனு உத்தரவு போடுறார்... அவனவன் சோத்துக்கே வழியில்லாம திண்டாடும்போது இலவச டி.வி தர்றார். அதுவும் யாருக்கு? எனக்கு தெரிஞ்சு ஒருத்தர்கிட்டே 250 டி.வி-க்களை வினியோகம் பண்ண சொல்லி குடுத்தா, தன்னோட வசதியான அக்கா, தம்பி, அண்ணா, கொழுந்தன், மச்சான், தோஸ்த்துங்க வீட்டுக்கு ரூமுக்கு 1 டி.வி வீதம் ரொப்பிட்டு இருக்காரு... "கடவுளே என்னை மட்டும் காப்பாத்து"ன்னு வேண்டிக்குவேன் எப்போதும்..... ஆனா போற போக்கை பார்த்தால் தமிழ்நாட்டுக்கும் சேர்த்து வேண்டிக்கனும் போல...
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
Tamil Kamakathaikal Akka Pakka – ஏழு சுவரங்களை எப்போதும் தியானிக்கும் இசை குடும்பத்தில் பிறந்தாலும் எனக்கும் என் அப்பாவுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். அப்பா ஊரில் பிரபலமான பாட்டு வாத்தியார். கோவில்களில் மட்டுமே இலவசமாக இசை கச்சேரி நடத்துவார். மற்றபடி யார் வெளியே பணம் கொடுத்தாலும் மேடைகளிலோ அல்லது மண்டபகங்களிலோ பாடமாட்டார். அதை போல் சினிமாவில் பாடுவதையும் விரும்பமாட்டார். எனக்கு அப்பா தான் இசை குரு என்றாலும் கல்லூரி படிக்கும் வரை அப்பா பேச்சை கேட்கும் பிள்ளையாக தான் இருந்தேன். அப்பா சொல்வதே வேதம் என்று தான் நினைத்தேன். ஆனால் கல்லூரி வயதில் வெளியுலகமும், வியாபார இசை உலகத்தையும் கண்ட போது அப்பா நிகழ்கால இசை உலகை அறிந்து கொள்ளவில்லை. அவர் காலத்து நியாயங்களோடு பின் தங்கி இருக்கிறார். அவர் நினைப்பும், கட்டுபாடுகளும் இந்த இசை காலத்திற்கு பொருந்தாது என்பதை கண்டு கொண்டேன். அதை பற்றி வீட்டில் அப்பாவோடு விவாதிக்க ஆரம்பித்த போது தான் அப்பாவுக்கும் எனக்கும் பெரிய கருத்து மோதல் ஏற்பட்டு ஒரே வீட்டில் இருந்தாலும் பேசி கொள்ள முடியாத நிலை உருவானது. அம்மா இறந்த பிறகு வீட்டில் நானும் அக்காவும் மட்டும் தான். அப்பா இசையை தெய்வமாக பூஜித்தாலும் வீட்டில் பாட்டு சொல்லி தருவதை வைத்து பெரிய வருமானத்தை அடைய முடியவில்லை. அதனால் கல்யாண வயதை தாண்டியும் அக்காவை திருமணம் செய்து கொடுக்கவும் முடிவில்லை. என் அக்காவுக்கு இப்போது 37 வயது ஆகிவிட்டது. நான் அரசு பள்ளியில், அரசு கல்லூரியில் படித்து தான் டிகிரி வாங்கினேன். பாட்டு சொல்லி கொடுப்பதில் கூட அப்பா பணத்தை கறாராக கேட்பது இல்லை. சிலர் அப்பாவின் நேர்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவரை ஏமாற்றவும் செய்தனர். இதை எல்லாம் அப்பாவிடம் வாதம் செய்த போது தான் எனக்கும் அப்பாவும் வீட்டினுள் பெரிய பனிப்போர் மூண்டது. “நான் இப்படித்தான். என் காலம் வரை இப்படித்தான் வாழ்வேன். உனக்கு இஷ்டமில்லை என்றால் வீட்டை விட்ட வெளியே போய் உன் இஷ்டபடி வாழ்ந்து கொள்” என்று சொன்ன பிறகு நான் அக்கா, அப்பாவை பிரிந்து வீட்டை விட்டு வெளியில் போய் நண்பன் வீட்டில் தங்கி கொண்டு மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தேன். சினிமா வாய்ப்பையும் தேடினேன். பாட்டு வாத்தியார் பிள்ளை என்பதால் அப்பாவின் நேர்மைக்கும் திறமைக்கும் மரியாதை கொடுத்து எனக்கு பலர் வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் அப்பா அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய போது நான் அதே வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வருமானம் பார்க்க ஆரம்பித்தேன். அடிக்கடி அப்பா இல்லாத போது வீட்டிற்கு சென்று அக்காவை பார்த்து பேசி வருவேன். இந்த சூழ்நிலையில் அப்பா நோய்வாய்பட்டு அதை சொல்லாமல் மறைத்து திடீரென மாண்டு போனார் அந்த சூழ்நிலையில் தான் நான் வீட்டிற்கு வந்து அக்காவிற்கு துணையாக இருந்தேன். என் கச்சேரி வேலைகளை பார்த்து கொண்டு நன்றாக சம்பாதித்து மெதுவாக அக்காவை அப்பா நினைவுகளில் இருந்து மீட்டேன். இப்போது அக்கா அப்பா இடத்தில் இருந்து பிள்ளைகளுக்கு எங்கள் வீட்டில் பாட்டு சொல்லி கொடுத்தாள். ஆனால் அப்பா போல் இல்லாமல் மாதம் தவறாமல் பாட்டு சொல்லி கொடுக்க பணத்தை பெற்றதால் நானும் அக்காவும் வருமானத்திற்கு கஷ்டமில்லாமல் சுகமாக வாழ ஆரம்பித்தோம். அக்கா வீட்டிற்கு தூரம் என்றால் வீட்டிற்கு வரும் பிள்ளைகளுக்கு நானே பாட்டு வகுப்பை எடுத்தேன். அப்படி எடுக்கும்போது தான் வித்யா மேல் எனக்கு இனம் புரியாத காதல் ஏற்பட்டது. அவளுக்கு மட்டும் தனி கவனம் செலுத்தி பாட்டு சொல்லி கொடுத்தேன். வித்யா என் பாட்டு புலமையில் மயங்கினாள். ஒரு நாள் நான் அவளை தனியாக வீட்டிற்கு வரவைத்து வீட்டில் பாட்டு கொடுத்தேன். பெரும்பாலும் அக்கா கோவிலுக்கு போகும் நேரம் பார்த்து வித்யாவை வீட்டிற்கு வரவைத்து அவளோடு காமராகம் படிக்க ஆரம்பித்தேன். வித்யா அப்போது தான் பத்தாவது படித்து முடித்திருந்தாள். ஆனால் பாவாடை சட்டையில் அவளோடு பருவ செழிப்பில் மயங்கி நான் அவளை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து கொஞ்சி குலாவினேன். அவள் பருவ முலைகளை முத்தமிட்டு அந்த பருவ முலை காம்புகளை வாயில் கவ்வி சப்பினேன். அவள் பாவாடையை உருவி கீழே அவள் பருவ புண்டை பொந்தை ரசித்து முத்தமிட்டு நக்கி விட்டு சுகம் கொடுத்தேன். என் வாய் பாட்டை விட வித்யாவுக்கு அவள் பருவ உடம்பில் என் வாய் ஓட்டு பிடித்து இருந்தது. அப்படி ஒரு நாள் நான் வித்யாவை என் வீட்டு பெட்ரூமில் அம்மணமாக படுக்க வைத்து முத்தமிட்டு என் சுன்னியை அவள் ஊம்ப, நான் அவள் புண்டையை நக்கி கொண்டு இருந்த போது தான் அக்கா எதிர்பாராமல் கோவிலில் இருந்து சீக்கிரமே வந்து விட இருவரும் மாட்டி கொண்டோம். வித்யா அழுது புலம்பி கொண்டே ஆடைகளை மாட்டி கொண்டு ஓடவிட நான் தலையை குனிந்தபடி இருந்தேன். அக்கா என் அருகில் வந்தவள், “ஆசை திர்ந்துச்சா டா? இப்படித்தானே நானும் என்னோட வயசுல தவிச்சு போயிருப்பேன். என்னை பத்தி யோசிச்சு பாத்தியா? அப்பா சம்பாதிக்கலைனு தானே உனக்கு கோபம். அக்காவை இப்படி முதிர்கன்னியா வீட்ல வச்சிருக்கோம்னு உனக்கு கோபம் வரலியா டா. அக்காவோட தாபத்தை விட உன்னோட தாபம் தானே உனக்கு பெருசா போச்சு. இப்போ கை நிறைய சம்பாதிக்கிறோம் அது போதுமாடா. உன்னோட அக்கா இழந்த இளமைக்கும், சுகத்துக்கும் என் கூட பிறந்தவனா நீ என்னடா செய்யப்போற? ” என்று அக்கா அர்த்தத்தோடு அடுக்கடுக்காய் கேள்வி கேட்டபோது என் தவறை உணர்ந்து தேம்பி தேம்பி அழத்தொடங்கினேன். அக்கா என் அருகில் வந்து என்னை மார்போடு அணைத்து கொண்டு தேற்றினாள். நான் அப்போது தான் அழுது கொண்டே, “சாரி அக்கா, இப்போ சொல்லு நான் என்ன பண்ணனும். உன்னை கட்டி கொள்ள எந்த ஆம்பளை ஆசைபட்டாலும் அவனை உன் முன்னால் வந்து நிறுத்துகிறேன். இப்போ சொல்லுக்கா, நான் உனக்கு மாப்பிள்ளை பாக்கட்டுமா?” என்றேன். உடனே அக்கா, “அடப்போடா லூசு நாற்பது வயதை தொடபோறேன் இனிமே நான் அரைக்கிழடையோ அல்லது இரண்டாம்தரமா தான் வாழ்க்கை படணும். அப்படியொரு வாழ்க்கை தேவையில்லை டா. ஆனா நீ விரும்பினா வித்யாவை உனக்கு கட்டி வைக்கிறேன். பாவம் அவ பயந்து ஓடிட்டா. இனிமே இந்த பக்கமே வரமாட்டா. நான் இன்னைக்கே அவ வீட்டிற்கு போய் அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர்றேன். அவ படிப்பு முடிஞ்சதும் உனக்கு கட்டி வைக்கிறேன். ஆனா அது வரைக்கும் நீ அவகிட்டே அத்துமீறக் கூடாது. உனக்கு காமத்தை அனுபவிக்க நான் இருக்கேன்டா.. குழந்தை குட்டினு குடும்ப பொண்ணா இனி வாழ கொடுத்து வைக்காட்டியும் என் ஆசை தம்பிக்கு வப்பாட்டியா இதே வீட்ல ஒரு ஓரமா வாழ்ந்துகிறேன்டா. அதுக்கு மட்டும் என் தம்பி சம்மதிச்சா போதும் டா” என்று சொன்னதுமே அக்காவை அணைத்து அவள் உச்சி முதல் உள்ளங்கை வரை முத்தமிட்டேன். அக்காவும் என்னை அணைத்து கொண்டு, “டே வித்யா கூட நீ என்ஜாய் பண்ணதெல்லாம் நானும் என்ஜாய் பண்ணனும் போல இருக்குடா. இப்பவே என்னை அம்மணமாக்கி ஆசை தீர ஓத்துக்கோடா. அப்பாவுக்கு முதுகு தேய்ச்சு குளிப்பாட்டும்போது அவரோட இதை பாத்து இருக்கேன் டா. நைட் தூங்கும்போது அதை நினைச்சு அதை என்னோட சாமானுக்குள்ள விடுற மாதிரி நினைச்சு விரல்போட்டுக்குவேன். அப்புறம் நீ பெரியவனா ஆன பின்னாடி நீங்க அசந்து தூங்கும்போது பல நாட்கள் உன்னோட வேட்டியை நானே விலக்கி விட்டு உன்னோட வீரியமான சுன்னியை ரசிச்சிருக்கேன் டா. இப்போ அதெல்லாம் நிஜமாக்குடா தம்பி. எனக்கு வாலிப வயசு போயிட்டாலும் அதெல்லாம் அனுபவிக்கிற ஆசை மட்டும் இன்னும் இருக்குடா தம்பி. வாடா அக்காவை ஆசை தீர அணைத்து நல்ல ஓத்துக்கோடா” என்று சொன்ன அக்காவை அப்படியே கட்டிலில் சாய்த்து அம்மணமாக்கி உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிட்டு ரசித்தேன். அக்காவின் கை படாத முலைகளை கவ்வி சப்பி உறிந்த போது, “ஸ்ஸ்..ஆ..டே ஆம்பளை சுகம் காணாம கன்னிப்பொண்ணா யாரும் வாழவே கூடாது டா. இந்த மண்ணுக்குள்ள போறதுக்குள்ள கன்னி கழிஞ்சு ஆம்பள சுகத்தை அனுபவிச்சு சொர்க்கத்தை பார்த்திடணும்டா தம்பி” என்று சொல்ல அக்காவின் முலைகளை கவ்வி மாத்தி மாத்தி சப்பி கொண்டே என் சுன்னியை பிடித்து அக்காவின் கையில் கொடுத்தேன்.அக்கா என் சுன்னியை ஆசை தீர பிடித்து அதை ஆச்சரியமாக பார்த்து முத்தமிட்டு முகர்ந்து பார்த்தாள். நான் அதை சப்ப சொன்ன போது, “சீ என்னடா சொல்றே இதை போய் எப்படி வாயில்.. ” என்று ஆச்சரியமாக பார்த்து தயங்கிய போது நான் அக்காவின் தொடைகளுக்கு இடையில் போய் அவள் காலை விரித்து அக்காவின் புண்டையை முத்தமிட்டு நக்கினேன். அவள் “ஆ…சீ..டே..மூத்திர வாடை அடிக்குமே அதுல போய்….யியியியி..ஆ..ஸ்ஸ்…சூப்பர்டா தம்பி..இப்படியொரு சுகத்தை நினைச்சு கூட பாக்கலியேடா.. ” என்று சொல்லி நான் நக்க நக்க, புண்டையை கசியவிட்டு இன்பத்தேனை என் வாய்க்குள் ஊட்டினாள். இப்படித்தான் அக்கா இதுலயும் வாய் வைக்கலாம். இதெல்லாம் பாதுகாப்பான செக்ஸ் சுகம் என்று சொன்னபோது தான் கொஞ்சம் பயம் போய் என் சுன்னியை பிடித்து உருவி நக்கி, முத்தமிட்டு ஊம்ப ஆரம்பித்தாள். அப்போது அக்காவுக்கு ஒரே நாளில் அத்தனை சுகத்தையும் காட்டாமல் முதலில் ஸ்பரிசம், முத்தம், ஓரல் செக்ஸ் சுகத்தை காட்ட ஆரம்பித்தேன். வீட்டிற்குள் அக்கா, தம்பி உறவில் ஒரு புருஷன் பெண்டாட்டி போல் காம சீண்டல்களை நடத்தி காமராகம் பாட ஆரம்பித்தோம். மெதுவாக அக்கா என் காமராணியாக மாறினாள். இருவரும் நினைத்த போது பகல் இரவு பாராமல் பலமணி நேரம் புண்டையை நக்கி கொண்டும், சுன்னியை ஊம்பி கொண்டும் சுகராகம் பாடினோம். அதற்குள் அக்காவும் வித்யாவிடம் பேசி அவளிடம் எங்கள் திருமணத்தை பற்றி பேசி அவள் வீட்டிலும் சம்மதம் வாங்கிவிட்டாள். இப்போது வித்யாவை ஓக்க மட்டும் அனுமதிக்காமல் முத்தமிடமும், சுன்னியை ஊம்பவும், புண்டையை நக்க மட்டுமே அக்கா அனுமதிக்கிறாள். நான் அக்கவை ஓத்து கன்னி கழிக்க நினைத்தபோது, “கொஞ்சம் பொறுடா. அதுக்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாமா என்று சொல்லி முறைப்பிட அவளே ஜாதகம் பார்த்து அப்பா படத்திற்கு முன்னால் புருஷன் பொண்டாட்டியாக தாலி கட்டி கொண்டோம். நாங்கள் முதல் முறையாக ஓத்து கன்னி கழிக்க சாந்தி முகூர்த்த நேரத்தை குறித்து கொண்டாள். புருஷன் பெண்டாட்டி போல் பிள்ளை பெத்து குடும்பம் நடத்துவதை போல் அக்கா கன்னி கழிக்க முதலிரவு நேரத்தை குறித்து வைத்தாலும் “அக்கா நீ தானே எனக்கு முதல் பெண்டாட்டி. நாளைக்கு வித்யா ஒத்துகொண்டாள் அக்காவை ஓத்து பிள்ளையும் கொடுக்க ரெடி தான்” என்றேன். இப்போது நாங்கள் சென்னையில் அப்படித்தான் வாழ்கிறோம். அக்கா என் முதல் பெண்டாட்டிக்கு ஒரு ஆண் பிள்ளை, வித்யாவுக்கு இரண்டும் பெண் பிள்ளைகள். நினைத்து எல்லாமே நன்றாகவே நடந்து விட்டது Tags: aunty kamakathaikal, Pornhub.com, tamil dirty stories, Tamil Kamakathaikal, Tamil Kamakathaikal Porn Videos, tamil kamaveri, tamil new kamakathaikal, Tamil Sex Stories, Tamil Sex Stories & Tamil Kamakathaikal
இந்தியாவில் அகன்ற அலைவரிசை இணைப்புக்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ITI இரண்டாண்டு கல்வித்தகுதி உள்ள தோழர்கள் எந்த பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், 9020 சம்பள விகிதத்தில் நியமனம் செய்யப்பட்ட 5ஆண்டுகள் சேவை உள்ள SPORTS ASSISTANTS விளையாட்டு வீரர்களும் TTA இலாக்காத்தேர்வு எழுதலாம் என BSNL தலைமையகம் விளக்கமளித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக பெறப்பட்ட பட்ட வகுப்புகள் செல்லாது எனவும் BSNL விளக்கமளித்துள்ளது. GPF முன்பணம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து GPF சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் DOT CELLக்கு அனுப்பிட வேண்டும் என DOT நமது BSNL உருவான 15 ஆண்டுகளுக்குப்பின் பிரச்சினையை எழுப்பியுள்ளது. முன்பணம் வழங்கும் அதிகாரம் DOT க்கு சென்றுவிட்டால் மேலும் பிரச்சினைகள் உருவாகும்என்பதில் சந்தேகமில்லை. மருத்துவபில்கள் பட்டுவாடா செய்வதில் கடும் தாமதம் நிலவுவதால் பல மருத்துவமனைகள் BSNL ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்குகின்றன. நமது ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தரமுள்ள மருத்துவமனைகளின் பில்களை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 01.06.2015 முதல் நமது GPF நிதியிலிருந்து பணம் WITHDRAWAL செய்தால் வரி பிடித்தம் செய்யப்படும் (TDS ) என மத்திய அரசு 21.05.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அணைத்து மத்திய சங்கங்களும் இதை கடுமையாக எதிர்த்துள்ளது. 7.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு அளிப்பதற்கான இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 30 மாத நிலுவைத்தொகையும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும். 01.06.2015 முதல் சேவை வரி SERVICE TAX 12.36 சதத்திலிருந்து 14சதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை தனியாக வசூல் செய்யப்பட்ட கல்வி வரி தற்போது 14 சத வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். 25.05.2015 அன்று நடை பெற்ற FORUM கூட்டத்தில், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையான "இலவச அழைப்பு வசதியை" மக்களிடம் தீவரமாக பிரசார படுத்தி தரை வழி இணைப்புகளை அதிகப் படுத்துவது. அதற்காக, 08.06.2015 முதல் 07.07.2015 வரை ஒரு மாதம் பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Homeமுக்கிய செய்திகள்இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் : சுகாதார அமைச்சு ! இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் : சுகாதார அமைச்சு ! Meengam October 30, 2022 நாட்டில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகள் உட்பட 1,300 வகையான மருந்துகளுக்கான கொள்முதல் உத்தரவு இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1200 இற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை கருவிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். டிசம்பர் மாதத்துக்குள் குறித்த கையிருப்பு நாட்டிற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 120 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் அனைத்து கொள்முதல் முன்பதிவுகளும் அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் விநியோகத்தில் சிறிது தாமதம் உள்ளதாகவும் குறிப்பிட்டார், நாட்டில் 14 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கப் பெறுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி நடைபெறும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. சில திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. சில திட்டங்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஆட்சியை கைப்பற்றிய அப்போதைய மக்கள் கூட்டணி (இன்று நம்பிக்கைக் கூட்டணி)அரசின் கீழ் பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்தன. அப்போது எதிர்க்கட்சியாக திகழ்ந்தபோதிலும் பிற மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் முன்னோடியாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளங்கும் வகையில் மக்களுக்கான நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமலில் 19; ஆய்வில் 14 அந்த திட்டங்களில் தற்போது 19 திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்றும் 14 திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார். இலவச பேருந்து, சிலாங்கூர் மனை திட்டம், வாடகை மூலம் சொந்த வீட்டை பெறும் திட்டம், தோட்டப்புற மாணவர்களுக்கான திட்டம், ஹிஜ்ரா கடனுதவி, வர்த்தகளுக்கான மைக்ரோ கடனுதவி திட்டம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை, ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வியாபாரப் பொருட்கள் வழங்கும் திட்டம் உட்பட 19 திட்டங்கள் இன்னும் அமலில் உள்ளன. அதே போன்று இலவச குடிநீர், கிஸ் திட்டம், மருத்துவ அட்டை திட்டம், முதியோர் உதவி நலத் திட்டம் போன்ற 14 மக்கள் நலத் திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்களில் மறு ஆய்வுக்கு உட்படுத்து இயல்பான ஒன்றுதான். அப்போதுதான் அதன் அடைவு நிலை, சாதக, பாதகமான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும். முதியோர் உதவி நலத் திட்டம் (Skim Mesra Usia Emas) சிலாங்கூர்வாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மரண சகாய உதவி நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக மக்கள் மத்தியில் பல்வேறு அதிருப்தி அலைகள் எழுந்து வருவதை நான் அறிவேன். ஆனால் அது மரண சகாய உதவி நிதி என்பதை விட முதியோருக்கான உதவி நலத் திட்டம் என்பதே சரியானதாகும். இதற்கு முன்பு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு 2,500 வெள்ளி கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தங்களின் மரணத்திற்கு பின்னர் செய்யும் உதவியை நாங்கள் அனுபவிக்க முடியாது என்ற முதியோர் பலர் மந்திரி பெசாரிடம் கோரிக்கை விடுத்ததன் வாயிலாக மரண சகாய நிதி Jom Shopping Raya திட்டமாக மாற்றம் கண்டுள்ளது. இதன்வழி SMUE- திட்டத்தில் பதிந்துள்ள முதியோருக்கு அவரவர் பெருநாள் காலங்களின்போது 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும். அதனை அவர்கள் தங்களின் தேவைகேற்ற பொருட்களை வாங்கி கொள்ளலாம். இருந்தபோதிலும் இத்திட்டம் குறித்து மக்களின் கருத்துகள் ஆராயப்படும் எனவும் இத்திட்டம் மக்களின் நலத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் கணபதிராவ் குறிப்பிட்டார். By myBhaaratham - May 17, 2019 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels General No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
நாம் வாழ்வில் தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் அனைவரையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சில மனிதர்கள் மட்டும் பல காலம் நம் நினைவில் இருப்பார்கள். அவர்கள் நமக்கு சொந்தமாக நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தொடரில் நான் கடந்து வந்த என்னை பாதித்த என் நினைவில் நீண்ட நாள் இருக்கும் சிலரை பற்றி பார்ப்போம் சரோஜா பாட்டி இவர்கள் எனக்கு எந்த வகையிலும் உறவல்ல. எனக்கு அறிமுகமான பொழுது இவருக்கு வயது 70 இவர் கணவருக்கு 75. வாக்கரின் உதவியுடன் வீட்டிற்குள் நடமாடுவார்கள். நின்று சமைக்க இயலாது. முதுகில் ஏதோ பிரச்சினை. இவர் கணவர் இராணுவத்தில் அக்கௌண்டஸில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். 2019 ஜூன் மாதம் தான் எங்களிடம் உணவு வாங்கத் துவங்கினார்கள். மூன்று வேளையும் வாங்கிக் கொள்வார்கள். மற்ற எந்த வாடிக்கையாளரிடமும் இல்லாத ஒரு பந்தம் ஒன்று உருவானது. வேறு எந்த வாடிக்கையாளருக்கும் நான் ஒத்துக் கொள்ளாத ( இதுவரை) விஷயம் பாக்கெட் பிரித்து பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டு வருவது. இவர்கள் கேட்டவுடன் நான் ஒத்துக் கொண்டேன். அது ஏன் என இன்று வரை எனக்குப் புரியவில்லை. அதற்கு பிறகு பலர் கேட்டும் முடியாது என்றே சொல்லியிருக்கிறேன். வேறெந்த வாடிக்கையாளரிடமும் அதிகம் பேசாத நான் இவர்களிடம் தினமும் ஒரு 15 நிமிடமாவது பேசுவேன். 8 மாதங்கள் எங்களிடம் உணவு வாங்கியிருப்பார்கள். 2020 ஜனவரி மாதம் கடைசி. மதியம் உணவு கொடுத்துவிட்டு வந்தேன். அன்று இரவு கொடுக்க போன பொழுது அந்த பாட்டி இல்லை. மதியம் படுக்கையில் இருந்து தவறி விழுந்தவர் கண் முழிக்கவேயில்லை. இருந்தவரை என் மனைவிக்கு நேரடியாய் போன் செய்து என்ன வேண்டுமோ ( சில நாள் வடை / போண்டா போன்று)ஆர்டர் செய்து கொள்வார். அதேபோல அவரது இரண்டு மருமகளுக்கும் போன் செய்து எங்களின் அன்றைய மெனு எங்களை பற்றிய விவரம் அப்டேட் ஆகிவிடும். இது கூட ஒரு வாடிக்கையாருடனான ஓர் உறவு என்று சொல்லலாம். அவரது மரணத்துக்குப் பின் அவரது கணவரை மகன்கள் அழைத்து சென்று விட்டனர். ஆனால், ஒரு மகன் தில்லியிலும் மற்றொரு மகன் ஹைதர்பாத்திலும் இருக்க அவருடைய வருஷாப்தீக காரியங்களை ஏன் சென்னையில் நடத்த வேண்டும்? அதற்கும் நாங்களே ஏன் சமைத்து தர வேண்டும்? எங்களுக்கும் அவர்களுக்கும் வாடிக்கையாளர் என்ற உறவை தாண்டிய பந்தம் ஒன்றுள்ளதோ முன் ஜென்ம தொடர்பில் ஏதோ செய்ய விட்டுப்போன விஷயங்கள் இந்த ஜென்மத்தில் வேறு விதத்தில் நடந்தேறியதோ??
1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். 4 அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். 5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். 6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். 7 அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். 8 சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். 9 அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியால் அப்படிச் சொன்னான். 10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். 11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக்கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். 13 அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. 14 அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார். 15 அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள். 16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று. 18 அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளேகொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள். 19 ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள். 20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள். 22 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன? 23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? 24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். 26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள். 27 இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். 28 அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். 29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். 30 வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். 33 பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். 34 அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? 35 மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். 36 அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது. 37 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம். 38 புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். 39 அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் வடகிழக்கு மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பொலியாவில் கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகரின் லா பாஸ்ஸின் வடக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதன்போது அதிகளவானர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை செல்லுபடியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது அத்தோடு கொரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்டதன் நிமித்தம் நாட்டில் பல பாகங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதனை அடுத்து, பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. அதேபோல்,கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாலும்,பல பகுதிகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாலும் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற காரணங்களால் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம்சிவகிரி அருகே வாசுதேவநல்லூர் செண்பகக்கால் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா ரியாஸ் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது என்ற சலீம் (27). இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாசுதேவநல்லூருக்கு மேற்கே பெரியகுளம் கண்மாய் பகுதிக்கு நடைப்பயிற்சிக்கு சென்றனர். அங்கு குளத்தின் கரையில் மான் கொம்புகள் கிடைத்ததாக எடுத்துக் கொண்டு வாசுதேவநல்லூருக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மான்கொம்பு விற்பனைக்கு கிடைக்கும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். தகவல் அறிந்ததும் சிவகிரி வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர்கள் இம்மானுவேல், சுதாகர், பாரதிகண்ணன் மற்றும் உயிரின குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆகியோர் முகமது அப்துல்லா ரியாஸ், சலீம் ஆகியோரை தொடர்பு கொண்டனர். சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரத்திற்கு மேற்கே ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வைத்து நாங்கள் மான் கொம்பை விலைக்கு வாங்கி கொள்கிறோம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். அதன் பேரில் 2 பேரும் மான் கொம்புடன் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த வனத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மான் கொம்பையும் கைப்பற்றி 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Home » Tech » ஐபோன் எஸ்இ 2020: பிளிப்கார்ட் ஆப்பிளின் மலிவான மற்றும் சக்திவாய்ந்த ஐபோனை மலிவான விலையில் விற்பனை செய்கிறது Tech ஐபோன் எஸ்இ 2020: பிளிப்கார்ட் ஆப்பிளின் மலிவான மற்றும் சக்திவாய்ந்த ஐபோனை மலிவான விலையில் விற்பனை செய்கிறது மே 20, 2020 0 SaveSavedRemoved 0 2020 இல் வாங்க 5 சிறந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அதிக செலவு செய்யாமல் ஐபோன் 11 பிரீமியம் தொடரில் சிறந்ததை விரும்பும் வாங்குபவர்களை ஈர்க்கும் முயற்சியில் ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் எஸ்இ 2020 பதிப்பை அறிமுகப்படுத்தியது. ஐபோன் எஸ்இ (2020) இறுதியாக விற்பனைக்கு வந்துள்ளது, கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் சில தடைகளை இந்தியா தளர்த்தியுள்ளது. ஐபோன் எஸ்இ (2020) ஐபோன் எக்ஸ் வருவதற்கு முன்பு ரசிகர்கள் விரும்பிய ஒரு பழக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதை மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டுடன் இணைத்து, புதிய ஐபோன் பட்ஜெட் $ 1,000 விலைக் குறி இல்லாமல் வாங்குபவர்களுக்கு சரியான சமநிலையைத் தருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஐபோன் எஸ்இ (2020) கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கிறது. ஐபோன் எஸ்இ சலுகைகள், விலை, கிடைக்கும் தன்மை ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 புதன்கிழமை பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தது, அதன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .42,500 தொடங்கி. சிறந்த சேமிப்பு மாதிரிகள் – 128 ஜிபி மற்றும் 256 ஜிபி – முறையே ரூ .47,800 மற்றும் ரூ .58,300 க்கு கிடைக்கின்றன. ஐபோன் வெள்ளை, கருப்பு மற்றும் தயாரிப்பு (சிவப்பு) வண்ணங்களில் வருகிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்.இ.ஆப்பிள் புதிய ஐபோன் எஸ்.இ.யின் ஆன்லைன் வாங்குதலுடன் தொடர்புடைய சலுகைகளைப் பொறுத்தவரை, எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஐபோன் எஸ்.இ (2020) வாங்கினால், ரூ .3,600 வரை உடனடி தள்ளுபடி உள்ளது, இது 64 ஜிபி மாடலின் விலையை வெறும் ரூ .38,900 ஆகக் குறைக்கிறது. ஆப்பிளின் ஏ 13 பயோனிக் சிப் பொருத்தப்பட்ட ஐபோனுக்கு, ரூ .40,000 க்கும் குறைவாக செலவாகும், இதைவிட சிறந்த ஒப்பந்தம் எதுவும் இருக்க முடியாது. ஐபோன் எஸ்இ ஆஃப்லைன் விற்பனை எப்போது தொடங்கும் என்பதை ஆப்பிள் வெளியிடவில்லை. உங்களுக்கு வேறு என்ன கிடைக்கும்? ஐபோன் எஸ்.இ-க்குள் இருக்கும் ஏ 13 பயோனிக் சிப்செட் சிறப்பம்சமாக இருக்கலாம், ஆனால் அம்சங்கள் அங்கு நிற்காது. புதிய மார்க்கெட்டிங் ஆப்பிளின் மூத்த துணைத் தலைவரான பில் ஷில்லர், புதிய ஐபோன் “சிறந்த பேட்டரி ஆயுளைக் கொண்டுவருகிறது, அதிர்ச்சியூட்டும் உருவப்படம் பயன்முறையை எடுக்கிறது மற்றும் ஸ்மார்ட் எச்டிஆர் புகைப்படங்கள் ஸ்டீரியோ ஆடியோவுடன் அற்புதமான வீடியோக்களைப் பதிவுசெய்கின்றன, விளையாட்டு மற்றும் வலை உலாவலுக்கு சிறந்தவை” எங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அதே தொழில் முன்னணி பாதுகாப்பு அம்சங்களுடன் மிக வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. “ ஆப்பிள் ஐபோன் எஸ்.இ.ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2020) முகப்பு பொத்தானுக்கு கீழே உள்ள சின்னமான டச்ஐடி விருப்பத்தை பராமரிக்கிறது, இது ஆப்பிள் முழுத்திரை வடிவமைப்பை ஏற்றுக்கொண்டபோது கைவிடப்பட்டது. குறிப்புகள் இல்லை, ஆனால் மிகவும் பிரபலமான ஐபோன் வடிவமைப்பை ஒத்த தடிமனான பெசல்கள் உள்ளன. அதன் மதிப்பு என்னவென்றால், ஐபோன் எஸ்.இ.யின் வடிவமைப்பு ஒரு காலத்தில் பல ஐபோன்களை அலங்கரித்த முக்கிய தேர்வாக இருந்தது. அம்சங்களைப் பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 4.7 இன்ச் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே, ஹாப்டிக் டச் சப்போர்ட், 12 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 7 எம்பி ஃபேஸ்டைம் கேமரா கொண்டுள்ளது. புதிய ஐபோன் ஐபி 67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பையும் கொண்டுள்ளது, அதாவது சோடா, காபி, தேநீர், பீர் மற்றும் சாறு ஆகியவற்றின் தற்செயலான கசிவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. Dinesh kumar “அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது விணியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தற்போது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம் புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு மொத்தம் 2181 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வித் தகுதி: விற்பனையாளர் (Sales Person) பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.கட்டுநர் (Packer) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தகுதி: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் இந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணி மற்றும் கட்டுநர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150, கட்டுநர் பணிக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்ப முறை:விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கம், மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: அந்தந்த மாவட்ட வாரியாக 8.7.2020 முதல் 31.7.2020 வரை விண்ணப்பம் சமர்ப்பிக்க தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விவரங்களை அறிய TN Ration Shop Recruitment 2020 Application form & OFFICIAL NOTIFICATION என்று பதிவிட்டு இணையதளத்தில் தேடிப் பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் இப்போது பிரதான பேச்சுப்பொருள். ஒரு காட்சியில் விக்ரம் தன் படைகளுடன் கோட்டை கதவை உடைத்து திறந்து எதிரிகளை பந்தாடுவார். கோட்டை முழுக்க எதிரியின் உடல்கள் சிதறி கிடக்கும். இதே போன்றொரு போர் உங்கள் உடலுக்கு நடக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! நிஜமாகவே நடக்கிறது. வெளியில் இருந்து ஒரு பாக்டீரியாவோ அல்லது வைரஸோ உங்கள் உடலுக்குள் நுழையும் போது நிகழும் மாற்றங்கள் எல்லாம் அவை சார்ந்தவையே. அனலாய் உங்கள் உடல் கொதிக்கையில் மேற்சொன்ன அதே போர் உங்களுக்குள் நிகழத் தொடங்கியிருக்கும். இங்கு கிருமிகளுக்கு எதிராக போர் தொடுப்பவர்கள் நோய் தடைக்காப்பு மண்டலத்தின் உறுப்பினர்களான ரத்த வெள்ளையணுக்கள் (White blood cells). ரத்த வெள்ளையணுக்கள் 20 முதல் 40 சதவீதம் லிம்போசைட்டுகளால் (Lymphocytes) ஆனவை. அந்த லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்து உடல் முழுவதும் அனுப்பும் பணியை செய்வது தைமஸ். மனிதன் உட்பட ஏனைய பாலூட்டிகளின் உடலில் முதலில் உருவாகிற நாளமில்லா சுரப்பி தைமஸ். கழுத்தும் நெஞ்சும் இணைகிற இடத்தில், நெஞ்சு எலும்புக்குப் பின்புறமாகவும், மூச்சுக் குழாய்க்கு முன்புறமாகவும் இருக்கிறது தைமஸ் சுரப்பி. பிரமிட் வடிவில் இருக்கிற இந்தச் சுரப்பி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலோடு தொடர்புடையது. இதுதான் தொற்று நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. நாம் பிறக்கும்போது 10-12 கிராம் எடையில் இருக்கும் இது 12 வயதுவரை வளர்கிறது. கிட்டத்தட்ட 36 கிராம் வரை. அதன் பிறகு இது சுருங்க ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு இது 10 கிராம் எடையில் இருக்கும். அதனால்தான் முதுமையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுகிறது. மனிதரைத் தவிர மற்ற விலங்கினங்களுக்குத் தைமஸ் தொடர்ச்சியாக வளர்ந்து ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைமஸ் சுரப்பியில் வலது, இடது என இரு மடல்கள் (Lobes) உண்டு. ஒவ்வொன்றிலும் ஏராளமான நுண்மடல்கள் (Lobules) உள்ளன. இதன் அமைப்பை வெளிப் பக்கமாகப் புறணி (Coretx) என்றும், உட்பக்கமாக அகனி (Medulla) என்றும் பிரிக்கிறார்கள். புறணியில் இளம் லிம்போசைட்டுகளும் , அகனியில் முதிர்ந்த லிம்போசைட்டுகளும் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ‘ஹஸல் கார்ப்பசல்ஸ்’ (Hassall’s corpuscles) எனும் சிறப்பு லிம்போசைட்டுகளும் உள்ளன. லிம்போசைட்டுகளுக்கு தமிழில் நிணவணுக்கள் என்று பெயர். என்ன செய்யும் இந்த தைமஸ்? ரத்த வெள்ளணுக்களில் 5 வகை உண்டு. அவற்றில் லிம்போசைட்டுகளும் அடங்கும். இந்த லிம்போசைட்டுகளை அவை உற்பத்தியாகும் இடத்தை பொறுத்து இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். B லிம்போசைட்டுகள் T லிம்போசைட்டுகள் இதில் B லிம்போசைட்டுகள் Bone marrow எனப்படும் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. T லிம்போசைட்டுகளை தைமஸ் சுரப்பி உற்பத்தி செய்கிறது. இந்த லிம்போசைட்டுகள் ரத்தத்தில் கலந்து உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகின்றன. T லிம்போசைட்டுகளின் முக்கிய பணி பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படுவதே ஆகும். மேலும் இவை புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது தவிர்த்து கீழ்க்காணும் தைமிக் ஹார்மோன்களையும் அது உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் T செல்களின் உற்பத்தி மற்றும் முதிர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. தைமோசின் (Thymosin) தைமோபாய்டின் (Thymopoietin) தைமுலின் (Thymulin) லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையானது தனி நபரின் வயது, பாலினம், இருப்பிடம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைத்திருப்பது நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பாடுவதன் அறிகுறி ஆகும். லிம்போசைட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறியாக இருக்கலாம். லிம்போபீனியா (Lymphopenia) லிம்போசைட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையே லிம்போபீனியா என்று அழைக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. சத்துள்ளதா சாப்பிட்டா தான் நோய் வராதுன்னு சொல்வது எல்லாம் இந்த ரகத்தில் வரும். நோய்த்தொற்றுகளும், மருந்துகளும் கூட லிம்போபீனியாவுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் இதற்கான சரியான காரணங்கள் கண்டுபிடிக்க படவில்லை. மேலும் இது நம்மை தொந்தரவு செய்யாதவரை இதற்காக எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள தேவையில்லை
பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932 - 2011 ) நினைவுகள்! மே 10 அன்னாரின் 90 ஆவது பிறந்த தினம் ! - முருகபூபதி - முருகபூபதி பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932 - 2011 ) நினைவுகள்! மே 10 அன்னாரின் 90 ஆவது பிறந்த தினம் ! - முருகபூபதி - விவரங்கள் - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம் 11 மே 2022 அச்சிடுக "நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் ” எனச் சொல்லி வந்தவர்தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவர் தமது இறுதிக்காலத்திலும், உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் அயராமல் இயங்கிய ஆளுமை. பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்தநிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் உருவானதும் அதற்குத்தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி 1976 இல் தமிழ்நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். அச்சமயம் அங்கு விரிவுரையாளராக விருந்த எனது இனிய நண்பர் நுஃமான் அவர்களின் அறையில் தங்கியிருந்து ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்குச்சென்றேன். சிவத்தம்பியுடன் கலந்துரையாடுவதற்கு அந்த சந்தர்ப்பம் உதவியாகவிருந்தது. ஆய்வரங்குகள் முடிந்த பின்னரும் நான் யாழ்ப்பாணத்தில் நிற்கநேர்ந்தது. ஒருநாள் மாலை யாழ். பஸ்நிலையத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்பாக நின்றபொழுது - சிவத்தம்பி வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸில் வந்திறங்கினார். அவர் அன்று வேட்டி அணிந்து மெதுவாக நடந்து புத்தகக்கடைப்பக்கம் வந்தவர், அங்கு நின்ற என்னைக்கண்டுவிட்டு, “ என்னடாப்பா இன்னும் ஊருக்குத்திரும்பவில்லையா?" எனக்கேட்டார். அவரது அந்த என்னடாப்பா என்ற உரிமையும் உறவும் கலந்த குரலை 2011 இல் அவர் மறையும் வரையில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கேட்கமுடிந்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரைப்பணி மற்றும் இலக்கிய விமர்சனத்துறை சார்ந்த அயராத எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு மற்றும் வடபிரதேச பிரஜைகள் குழு, யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு முதலானவற்றில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கியதை 1983 - 1987 களில் அவதானித்திருக்கின்றேன். ஒரு புறம் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களின் இயக்கங்கள் மறுபுறம் அரசாங்கத்தின் ஆயுதப்படைகள். இவை இரண்டுக்கும் இடையே சிக்கித்துன்பங்களை அனுபவித்த அப்பாவித்தமிழ்மக்கள். பேராசிரியர் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றார். அதனால், இரண்டு தரப்பினதும் கண்காணிப்புக்கும் ஆளானார். ஓவ்வொரு செயலுக்கும் எதிரொலி இருப்பது போன்று தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களின்போது அதன் எதிரொலியாக இயக்கங்களின் செயல்களும் அமைந்த காலத்தில், பொறுப்பான மக்கள் நலன் சார்ந்த பிரஜைகள் குழு பதவியி லிருந்துகொண்டு சாதுரியமாக இயங்கினார். அவரது சாதுரியங்கள் கடும் விமர்சனங்களுக்கும் உட்பட்டது. குமுதினி படகில் நடந்த மனிதப்பேரவலம் - பொலிகண்டி நூலகத்துக்குள் பல அப்பாவி மக்கள் தடுத்துவைக்கப்பட்டு குண்டுவைத்து கொல்லப்பட்ட சம்பவம் - முல்லைத்தீவு ஓதிய மலைசம்பவம் உட்பட பல கொடுமைகளை பேராசிரியர் ஆவணப்படுத்தி ஊடகங்களுக்குத்தந்தார். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அரசுக்கும் ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் எடுத்துரைத்தார். சிவத்தம்பி அவர்கள் பேராசிரியராகவும் இருந்தமையால் அவருக்கு இரண்டு தரப்பிலும் ஒரு கனவானுக்குரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. பேராசிரியர் கூரிய கத்தியின் மேல் நடக்கும் நிலைக்கும் ஆளானார். அக்காலப்பகுதியில் வீரகேசரியில் நான் ஆசிரிய பீடத்தில் பிரதம ஆசிரியர் - செய்தி ஆசிரியரின் பணிப்பின்பேரில், போர் சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரித்து எழுதிக்கொண்டிருந்தபோது யாழ்.மாவட்ட நிருபர்கள் ஊடாக கிடைத்த பல செய்தி ஆவணங்களுக்குப்பின்னால் சிவத்தம்பி அவர்களே இயங்கியிருந்தார். சிவத்தம்பி அவர்களின் ஆதாரங்களுடனான ஆவணங்களே தமிழரின் துயரங்களை நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் சொல்வதற்கு உதவின. அவருக்கு 1992 ஆம் ஆண்டு மணிவிழா நடந்தபோது நான் பாரிஸ் ஈழநாடு இதழில் அவரைப்பற்றி எழுதி அதன் பிரதியை பிறந்தநாள் வாழ்த்து மடலுடன் அவருக்கு அனுப்பியிருந்தேன். அதனைப்பார்த்து உள்ளம் பூரிக்க தனது நன்றியைச்சொன்னார். அவுஸ்திரேலியா தேசிய வானொலி SBS தமிழ் ஒலிபரப்பில் அவரது விரிவான நேர்காணல் இடம்பெறவேண்டும் என்று அந்த வானொலி ஊடகவியலாளர் ரெய்சலிடம் நான் கேட்டுக்கொண்டபோது அவர் அதற்கு ஏற்பாடு செய்து தந்தார். மெல்பன் ஒலிப்பதிவு கூடத்திலிருந்து சிவத்தம்பியை தெலைபேசி ஊடாக பேட்டிகண்டேன். இரண்டு வாரங்கள் அந்த நேர்காணல் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலித்தது. அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதனை செவிமடுத்த பேராசிரியரின் பல மாணவர்கள் அவருக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்துத்தெரிவித்தனர் என்ற தகவலை பின்னர் எனக்குச்சொல்லி அகம் மகிழ்ந்தார். சிவத்தம்பி அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு உடல் உபாதைகளுடன் போராடினாலும் அவரது சிந்தனைகள் மிகவும் கூர்மையுடன் பதிவாகிக்கொண்டிருந்தன. அந்திம காலத்தில் கண்பார்வை குறைந்தபோதிலும் எதுவித தடுமாற்றங்களும் இன்றி தனது கருத்துக்களை தெளிவாகச்சொல்லி மற்றவர்களைக்கொண்டு எழுத்தில் பதியவைத்தார். அந்தவகையில் அவரது சுறுசுறுப்பான இயக்கம் அனைவருக்கும் முன்னுதாரணமானது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியை குறிப்பாகவும் தமிழ் இலக்கியத்தை பொதுவாகவும் நோக்குமிடத்து பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கும் பணியும் விரிவானது ஆழமானது. அவரது வாழ்வும் பணிகளும் தமிழர் நலன் சார்ந்தே விளங்கின. அவர் விமர்சனங்களுக்கும் ஆளானார். அதற்காக அவர் தமிழ் ஆய்வுத்துறைக்காக மேற்கொண்ட கடின உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது வாழ்வு இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் தொடங்கி, சர்வதேசரீதியாக வியாபித்து வளர்ந்து படர்ந்திருந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் நிரப்பப்படவேண்டியது. அவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியதே. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Thennakam Admin 28th June 2018 Current Affairs – 28 June 20182018-06-28T08:01:28+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.பதினெட்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலாவுக்குப் பதிலாக நீதிபதி எம். சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2.ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நல வாரியம் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். காவலர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்தார். 3.டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதேபோல் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும். இந்தியா 1.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்புக்கு மாற்றாக பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் இந்திய உயர் கல்வி ஆணையத்தை (ஹெச்இசிஐ) அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். வர்த்தகம் 1. அமெரிக்காவின் வர்த்தகப் போரில் சிக்கியுள்ள, பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹார்லி டேவிட்சன்’, அதன் சில உற்பத்திகளுக்காக வெளிநாட்டிற்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளது. உலகம் 1.ஈரானிடம் இருந்து வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. விளையாட்டு 1. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த ஜெர்மனி, நாக் அவுட் சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல் உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது.குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது.உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஆர்ஜென்டீனா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 2. சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி கண்டது.
கொரோனா தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல தாமதமாகும் பட்சத்தில், குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, 1906 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு, கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அவசர தகவல்களை அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷 👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
ஹஜ்ஜுக்குரிய காலமான ஷவ்வால் மாதம் துவங்கியதையொட்டி, ஹாஜிகள் ஹஜ்ஜுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டனர். நோன்புப் பெருநாள் முடிந்த கையோடு ஹஜ் செல்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர். எனவே அவர்களுக்கும், இன்னும் ஹஜ்ஜைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த ஏகத்துவ இதழ் ஹஜ் – உம்ரா கேள்வி பதில் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. இந்தக் கேள்வி பதில் சிறப்பிதழ் உதயமாவதற்கு, ஃபிரான்ஸைச் சேர்ந்த உம்மு நஃபீஸ் என்ற சகோதரி ஒரு தூண்டுகோலாக இருந்தார். ஏகத்துவம் இதழில், “தூதர் வழியில் தூய ஹஜ்’ என்ற தலைப்பில் ஹஜ் சிறப்பிதழ் முன்பு வெளியானது. அதில் ஹஜ் தொடர்பான முழுமையான விளக்கங்கள் இடம்பெற்றன. அதைப் படித்துவிட்டு எழுந்த சந்தேகங்களை அவர் ஏகத்துவத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்கான பதில் அவருக்கு அப்போதைக்கு சுருக்கமாக எழுதி அனுப்பப்பட்டது. இப்போது அந்தக் கேள்விகளுக்கு முழு விளக்கங்களைத் தாங்கி, ஆதாரங்களுடன் இந்த இதழ் மலர்ந்திருக்கின்றது. இந்தக் கேள்விகளுடன் ஹஜ், உம்ரா தொடர்பாக ஹஜ் பயிற்சி வகுப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகள், இணைய தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் போன்றவையும் தொகுத்து அவற்றிற்கும் பதிலளிக்கப்பட்டுள்ளன. இந்த இதழ் ஹஜ், உம்ரா கேள்வி பதிலைத் தாங்கி வருவதால் வழக்கமாக இடம்பெறும் தொடர்கள், கட்டுரைகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இஹ்ராம் கேள்வி: 1 துல்ஹஜ் மாதத்திற்கு முன்பே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் பலமுறை உபரியான உம்ராக்கள் செய்யலாமா? பல உம்ராக்கள் செய்யும் போது ஒவ்வொரு உம்ராவையும் முடித்தபிறகு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமா? அல்லது விடுபடாமலே தொடர்ந்து பல உம்ராக்கள் செய்யலாமா? இஹ்ராமிலிருந்து விடுபட்டு, மீண்டும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்? ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர். இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்குப் போதுமானது. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள். அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்‘ என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள். நூல்: புகாரி 46 கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை “நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர’ என்ற நபிகளாரின் வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதைத் தெளிவுபடுத்துகிறான். ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158) ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாகப் பேசும் போது, “நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்’ என்று நன்மைகளை கூடுதலாகச் செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடுதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் (1463) எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஸயீ செய்து, முடியைக் களைந்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது. தலைமுடியை மழிப்பது அல்லது குறைப்பது தான் உம்ராவின் முடிவாகும். இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது கத்தரித்ததும் உம்ரா செய்பவர் அதிலிருந்து விடுபட்டு விடுகின்றார். இதன்பிறகும் அதே உம்ராவில் நீடித்தல் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் அவர், தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். நூல்: புகாரி 1529 ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது. மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள். நூல்: புகாரி 319 வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்!” என்று கூறினார்கள். நூல்: புகாரி 1788 நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். துல்ஹஜ் பிறை 1 வரை பல உம்ராக்கள் செய்ய விரும்பினால் மேற்கண்ட முறைப்படித் தான் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு உம்ராவிலிருந்து விடுபட்டு, மறு உம்ரா செய்ய முடியுமே தவிர முதலில் செய்த உம்ராவில் இருந்தவாறே அடுத்த உம்ராவைச் செய்ய முடியாது. கேள்வி: 2 இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் கட்டவேண்டுமா? அல்லது இஹ்ராம் கட்டும் எல்லைக்கு வந்து, நிய்யத் சொல்லும் போது தான் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டுமா? இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள். (நூல்: பைஹகீ சுனனுல் குப்ரா 9258) கேள்வி: 3 இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா? ‘லப்பைக்க உம்ரதன்’ அல்லது ‘அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன்’ என்பது மட்டும் போதுமானதா? கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும். “நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்குத் தோழர்கள் “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால் அதை – (குர்பானிப் பிராணியை)… அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 1568 நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்யப் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஹஜ்ஜை மட்டுமே மனதில் எண்ணியிருந்தனர். பின்னர் அவர்கள் மக்கா சென்றதும் ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அப்போது அவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துக் கொண்டனர். இந்த அடிப்படையில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து கிரான் அடிப்படையில் செய்பவர்கள் செய்பவர்கள், “லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்ஜத்தின் வ உம்ரத்தின்’ என்றோ, “லப்பைக்கல்லாஹும்ம பி உம்ரத்தன் வ ஹஜ்ஜத்தன்’ என்றோ சொல்லிக் கொள்ள வேண்டும். தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்’ என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்’ என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட இந்த வார்த்தைகளைத் தவிர்த்து, “நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று சிலர் கூறுகின்றர். இது பித்அத்தாகும். கேள்வி: 4 இஹ்ராம் அணிந்த பின் தொழ வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்‘ ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) “துல்ஹுலைஃபா‘வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, “பைதாஉ‘ எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள். நூல்: முஸ்லிம் 2184 இதுபோன்று தொழுகை நேரங்களுக்குப் பிறகு நம்முடைய இஹ்ராம் யதார்த்தமாக அமைந்து கொண்டால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். ஆனால் அதே சமயம் இப்படி தொழுகை நேரத்திற்குப் பின்னர் தான் அமைக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி: 5 நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா? நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு தொழ வேண்டும் என்ற உத்தரவு வந்தது. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!” எனக் கட்டளையிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன். நூல்: புகாரி 1534 இதன்படி துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும். கேள்வி: 6 இஹ்ராமுக்கு முன் நகம், முடிகளைக் களைந்து கொள்ள வேண்டுமா? துல்ஹஜ் பிறை பிறந்த பிறகு ஊரிலிருந்து புறப்படுபவர்கள் (குர்பானிக்காக) பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா? இஹ்ராமுக்கு முந்தி நகம், முடிகளைக் களைய வேண்டும் என்று எந்த ஹதீசும் வரவில்லை. ஆனால் இஹ்ராமுக்குப் பின்னால் இவற்றைக் களைகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்பு களைந்து கொள்ள வேண்டும். துல்ஹஜ் பிறை 1க்குப் பிறகு புறப்பட நேர்ந்தால் அப்போதும் முடி, நகம் களைந்து கொள்ளலாம். குர்பானிக்காக முடி, நகம் களையக்கூடாது என்பது ஹாஜி அல்லாதவர்களுக்குரிய சட்டமாகும். ஹாஜிகளுக்கு இஹ்ராம் கட்டிய பிறகு தான் இவை தடுக்கப்பட்டுள்ளது. கேள்வி: 7 ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு சொல்லக்கூடிய “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று ஹதீஸ் உள்ளதா? ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்‘ என்று சொல்லிவிடு!” எனக் கூறினார்கள். நூல்: புகாரி 5089 கேள்வி: 8 இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா? பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள். நூல்: புகாரி 271 கேள்வி: 9 வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா? அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்), தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1839 இந்த ஹதீஸின் அடிப்படையில் இஹ்ராமின் போது நறுமணம் பூசக்கூடாது. ஆனால் கண்வலி, காது வலிக்கு மருந்து இட்டுக் கொள்ளலாம். நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் “அல்மலல்‘ எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் “அர்ரவ்ஹா‘ எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகி விட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) “இஹ்ராம்‘ கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்றார்கள். நூல்: முஸ்லிம் 2089 இந்த அடிப்படையில் தலைவலிக்குத் தைலம் தடவிக் கொள்ளலாம். தைலத்தில் நறுமணம் கலந்திருந்தாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை. ஆனால் குளிக்கும் போது பயன்படுத்துகின்ற ஷாம்பு, வாசனை சோப்பு, தலைக்குத் தடவும் எண்ணெய் போன்றவை மருந்து வகையில் அடங்காது. அவற்றில் நறுமணம் கலந்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. கேள்வி: 10 ‘ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!’ என்ற நபிமொழியின்படி, கட் ஷூ அணிந்து கொள்ளலாமா? குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் செருப்புக்குப் பதிலாக அதையே இஹ்ராமிலும் அணிந்துக் கொள்ளலாமா? இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1838 நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் காலுறைகளை வெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் பின்வரும் ஹதீஸில் வெட்ட வேண்டும் என்று கூறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும்போது, “யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்!” என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். நூல்: புகாரி 1841 இது நபி (ஸல்) அவர்கள் அரஃபா தினத்தில் கூறியதாகும். எனவே, ஆரம்ப நிலையில் காலுறைகளை வெட்டி அணிய வேண்டும் என்று கூறியிருந்தாலும், இறுதியாக அந்த நிபந்தனையைக் கூறாமல் காலுறை அணிந்து கொள்ளட்டும் என்று பொதுவாகக் கூறுவதால் இந்த அனுமதியைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் ஷூ அணிவதில் தவறில்லை. கேள்வி: 11 காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா? அல்லது பெண்கள் காலுறை மற்றும் உள்ளாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள், அதுபோல் எதுவும் நபிவழியில் சொல்லப்பட்டுள்ளதா? செருப்பு கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளலாம் என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் காலுறை, உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றோ, அணியக் கூடாது என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை. பெண்கள் முகத்திரையும், கையுறையும் அணியக் கூடாது என்று மட்டும் தடை உள்ளது. கேள்வி: 12 பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகமும் முன் கைகளும் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றால் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா? உடல் ஆரோக்கியம் பேணிக்கொள்ள ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி இங்குள்ள ஹஜ் சர்வீஸில் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் முகம் மூடக்கூடாது என்றால் ஃபேஸ் மாஸ்க் இஹ்ராமில் ஆண், பெண் இருவருக்கும் கூடுமா? பெண்கள் பொதுவாக முகம், கை, கால்கள் மறைக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மார்க்கத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முகத்தை மூடுவதற்குத் தடை விதிக்கின்றார்கள். “இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1838 ஃபேஸ் மாஸ்க் போன்ற முகத்தை மறைக்கும் சாதனங்களைக் குறித்தே நபி (ஸல்) அவர்கள் இந்தத் தடையை விதித்துள்ளார்கள் என்று இதை விளங்கிக் கொள்ள வேண்டும். கேள்வி: 13 பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக ‘உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா? இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி விட்டன. இதில் தலை வாருதல் இடம்பெறவில்லை. இதிலிருந்தே தலை வாருவதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால் முதலில் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன். நூல்: புகாரி 317 இந்த ஹதீஸ், இஹ்ராமின் போது ஆண்களோ, பெண்களோ தலை வாரிக்கொள்வதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும். அத்துடன் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டாலும் அவர்கள் இஹ்ராமில் தான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தவாஃபைத் தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ராமில் இருக்கின்றார்கள் என்பதற்கு சரியான சான்றாகும். கேள்வி: 14 இஹ்ராம் ஆடையில் ஆண்கள் தலை, கால்களை மறைக்கக்கூடாது என்பதால் குளிர் மற்றும் உறங்கும் சமயங்களிலும் தலை, கால்களை மூடும் விதமாக போர்வை போர்த்தலாமா? தலை, கால்களை விட்டுவிட்டு உடம்பில் மட்டும்தான் போர்த்திக் கொள்ள வேண்டுமா? ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்யும் போது அணிந்திருக்கும் இஹ்ராம் ஆடையில் தான் தலையை மறைக்கக் கூடாது. உறங்கும் போது போர்வை போர்த்துதல் என்பது ஆடையில் சேராது. குளிருக்காக நன்கு மூடப்பட்ட ஓர் அறைக்குள் போய் உறங்குவது எப்படியோ அப்படித் தான் போர்வை போர்த்திக் கொண்டு உறங்குவதும் ஆகும். எனவே உறங்கும் போது தலையை மறைத்து போர்வை போர்த்துவதில் தவறில்லை. கேள்வி: 15 ஆண்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் முன்னர் குளிக்கும் தேவை ஏற்பட்டால், மூட்டப்பட்ட கைலியை (ஈரத்திற்காக) அணிந்துக் கொண்டு குளிக்கலாமா? மூட்டப்படாத வேட்டி அணிந்து குளிப்பதுதான் சிறந்ததா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் போது அந்த உத்தரவை நம்மால் இயன்ற அளவுக்குப் பின்பற்றுவது தான் சரியான செயலாகும். உடுத்திக் குளிப்பதற்கும், மாற்றுக்காகவும் தையல் இல்லாத துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொள்வது என்பது பெரிய சிரமமான காரியமல்ல. நபிவழியை முடிந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். கேள்வி: 16 வழக்கமாகப் போடும் கடுகளவு மூக்குத்தி மற்றும் மெல்லிய குச்சியளவிலான மோதிரம் போன்றவற்றை இஹ்ராமின்போது அணியலாமா? (மற்ற நேரங்களில் இதுபோன்ற சிறிய அளவுகளில் இருந்தால் இவை வெளியில் தெரியலாமா?) இஹ்ராமின் போது அணியத் தடை செய்யப்பட்டவைகளில் இவை இடம்பெறவில்லை. ஆனால் பொதுவாக அலங்காரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண்கள் நகைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். அல்குர்ஆன் 24:31 கேள்வி: 17 இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா? முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! அல்குர்ஆன் 2:197 எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, மார்க்க ரீதியிலான வாதங்கள் செய்வது விதண்டாவாதத்தில் வராது. கேள்வி: 18 ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது. பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்குக் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது. “ஹஸ்அம்‘ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டது” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அவரிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி 1513, 1854, 1855, 4399, 6228 உயிருடன் இருப்பவர் ஹஜ் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம். அது அவர் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. “என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா?” ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் தாய் மீது கடன் இருந்தால் நீதானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிக தகுதி உள்ளது” என்றார்கள். நூல்: புகாரி 1582, 7315 அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து கடமையான ஹஜ்ஜாக இருந்தால் தான் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம். உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது. ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம். அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது” என்றேன். “உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும் உம்ராவும் செய்துகொள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி (852) பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவைச் செய்யும் போது மட்டும் தான் இந்த அனுமதியாகும். இந்த ஹதீஸைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது. ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது நம்மீது கட்டாயக் கடமையும் இல்லை. ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு மனிதர் “லப்பைக்க அன் ஷுப்ருமா” (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஷுப்ருமா என்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். “உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் “இல்லை” என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்” என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894 பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம். கேள்வி: 19 ஆண்களுக்கான இஹ்ராம் ஆடையில் எந்தத் தையலும் இல்லாமல், ஓரங்களில் ஊக்கு மாட்டிக் கொள்வதற்கு பதிலாக ப்ரெஸ் பட்டன் கொடுத்து கடைகளில் விற்கிறார்கள். அதைப் பயன்படுத்தலாமா? பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம் அது தடை செய்யப்பட்டவைகளில் இல்லை. கேள்வி: 20 ஆண்கள் இஹ்ராமின் போது ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா? ஜட்டி என்பது தையல் ஆடை என்பதால் அதை இஹ்ராமின் போது அணியக்கூடாது. தையல் இல்லாத வகையில் லங்கோடு போன்ற துணியால் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். தல்பியா கேள்வி: 1 தல்பியாவை ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா? அதேபோல், ஒருவருக்கொருவர் குழம்பாமல் இருப்பதற்காக, தனியாக ஒருவர் சொல்லிக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்வது நபிவழிக்கு மாற்றமானதா? அவரவர் தல்பியா சொன்னதாகத் தான் ஹதீஸில் வருகிறதே தவிர ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சொன்னதாக வரவில்லை. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்களிடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி 970 இந்த ஹதீஸின் அடிப்படையில் அவரவர் சொல்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள். ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் சொல்வது நபிவழிக்கு மாற்றமானதாகும். அவரவர் சொல்லும் போது அது கூட்டாகச் சொல்வதாகத் தான் அமையும். எனவே இது தவறில்லை. கேள்வி: 2 கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்‘ என்றும் கூறுவார்கள். நூல்: புகாரி 1573 இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும் என்பதே சரி! ஹரமில் நுழைதல் & தொழுதல் கேள்வி: 1 ஹரமில் “பாபு பனீ ஷைபா’ வழியாக நுழைவது சுன்னத் என்பதை அறிந்திருக்கிறேன். சிலர் “பாபுஸ்ஸலாம்’ வழியாக நுழைவது சுன்னத் என்கிறார்கள். “பாபு பனீ ஷைபா’ என்பதும் “பாபுஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றா? இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த வாசல் மகாமு இப்ராஹீம் அமைந்துள்ள கஅபாவின் பகுதியை முன்னோக்கியிருக்கும். கேள்வி: 2 ஹரம் ஷரீஃபில் நுழைந்த பிறகு “தஹிய்யதுல் மஸ்ஜித்’ தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா? அல்லது முதல் அமலே தவாஃபில் தான் ஆரம்பிக்க வேண்டுமா? நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்‘ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். நூல்: முஸ்லிம் 2334, 1603 நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் தவாஃபைத் துவக்குவது தான் நபிவழியாகும். கேள்வி: 3 ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா? மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190 ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச் சிறந்தது என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்னத் அஹ்மத் 14167 அஹ்மதில் இடம் பெறும் இந்த ஹதீஸ் புகாரியிலும் இதர நூற்களிலும் இடம்பெறும் ஹதீசுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. இந்த ஹதீஸ்களில் தொழுகை என்று தான் இருக்கின்றது. ஒரு லட்சம் நன்மை என்று இல்லை. மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு லட்சம் ரக்அத் தொழும் நன்மையைப் பெற்றுத் தருகின்றது. அங்கு இரண்டு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் இரண்டு லட்சம் ரக்அத் தொழுவதற்குச் சமமாகும். கேள்வி: 4 தொழுவதற்கு தடை செய்யப்பட்ட 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு இல்லை என்பது சரியா? மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்கும் அந்த விதிவிலக்கு உண்டா? அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூற்கள்: திர்மிதி 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875 தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரங்களிலிருந்து மஸ்ஜிதுல் ஹராமுக்கு மட்டும் இந்த ஹதீஸ் விதிவிலக்கு அளிக்கின்றது. அங்கு எந்த நேரத்திலும் தொழுவதற்கு அனுமதியுள்ளது. இந்த விதிவிலக்கு மஸ்ஜிதுந்நபவீக்குப் பொருந்தாது. கேள்வி: 5 மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பது சுன்னத் எனும்போது, நம்முடைய ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால், ஹோட்டலில் குளித்துவிட்டு ஹரமுக்கு வரலாமா? மக்காவுக்கு வெளியில் குளித்துவிட்டு வருவது மட்டும்தான் சுன்னத்தா? இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்‘ என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ, நூல்: புகாரி 1573 இந்த ஹதீஸ், மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என்று தெரிவிக்கின்றது. மக்கா எல்லைக்குள் தான் தங்குமிடம் அமைகின்றது என்றால் வந்த பின் குளித்துக் கொள்ளலாம். தவாஃப் கேள்வி: 1 தவாஃபுக்கு உளூ அவசியமா? ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஅபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள். கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும். “முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்” என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள். (புகாரி 1615, 1642) இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள். (புகாரி 337) இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும். அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத்தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது. ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்” என்று கூறினார்கள். இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை. மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும். உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும். ஆயினும் தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும். கேள்வி: 2 தவாஃபை ஆரம்பிக்கும்போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது சரியா? பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்‘ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள். நூல்: புகாரி 1613 கேள்வி: 3 தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் ‘ரமல்’ என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்று சொல்வது சரியா? 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா? இது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள். கேள்வி: 4 உபரியான தவாஃப்கள் செய்யும் போது ஆண்கள் வலது புஜம் தெரியுமாறு இஹ்ராமின் மேலாடையை அணிந்து கொள்ள வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா நூல்: திர்மிதி 787, அபூதாவூத் 1607 இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலால் ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அபூதாவூத் 1708) ஒவ்வொருவரும் தையல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றாகி விடுகின்றது. தவாஃபுல் விதாவிலும் இதுபோன்றே ஆடை அணிவதால், வலது புஜம் திறந்து இடது புஜத்தை மூடுவது தவாஃபுல் குதூமில் மட்டும் தான் என்பதைத் தெளிவாக விளங்கலாம். மற்ற உபரியான தவாஃபுகளில் இந்த முறை இருப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. கேள்வி: 5 தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால் பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா? அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா? எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அல்குர்ஆன் 2:286 இந்த வசனத்தின் அடிப்படையில் எவரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. இயற்கைத் தேவை அல்லது இயலாமை போன்ற காரணங்களால் தவாஃபை இடையில் முறித்து விட்டால், விடுபட்ட சுற்றிலிருந்து மீண்டும் தொடங்கிக் கொள்ளலாம். உபரியான தவாஃப் என்றால் சுற்றுக்களைத் தொடராமல் விட்டாலும் அதனால் பாதிப்பு இல்லை. ஆனால் உம்ரா, ஹஜ் ஆகியவற்றின் தவாஃபுகளைத் தொடராமல் விட்டால் அது முழுமையடையாது. எனவே விட்ட இடத்திலிருந்து மீண்டும் சுற்றுக்களைத் தொடர்ந்து முழுமைப்படுத்த வேண்டும். ஸயீயிலும் இவ்வாறு தான். கேள்வி: 6 ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி ‘அல்லாஹு அக்பர்’ என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா? ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு ‘அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக….’ என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா? இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!” எனக் கூறினார்கள். நூல்: புகாரி 1611 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள். நூல்: புகாரி 1612, 1613, 5293 ஹஜ் அஸ்வதை கைகளால் தொட்டு, அந்தக் கையை முத்தமிடுவது, வாயால் முத்தமிடுவது போன்றவை தான் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றது. இதற்கு இயலாவிட்டால் அதை நோக்கி சைகை செய்வதற்கு ஆதாரம் உள்ளது. சைகை செய்த கையை முத்தமிட்டதாக ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடுவதற்காகவோ, அல்லது சைகை செய்வதற்காகவோ பிரத்தியேகமான பிரார்த்தனை எதுவும் ஹதீஸ்களில் இல்லை. கேள்வி: 7 நேரடியாக முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் தக்பீர் சொல்லித் தான் முத்தமிடவேண்டுமா? சைகை செய்வதற்கு மட்டும்தான் தக்பீரா? இடது அல்லது வலது எந்த கையால் வேண்டுமானாலும் சைகை செய்துக் கொள்ளலாமா? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்‘ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள். நூல்: புகாரி 1613 ஹஜ்ருல் அஸ்வதுக்கு வரும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். நேரடியாக முத்தமிட வாய்ப்புக் கிடைத்தாலும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்வது நபிவழியாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும்போதும், தலைவாரும்போதும், செருப்பணியும்போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள்அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். நூல்: புகாரி 426 நபி (ஸல்) அவர்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையால் செய்வதையே விரும்புவார்கள். எனவே வலது கையைக் கொண்டு சைகை செய்வதே சிறந்ததாகும். கேள்வி: 8 “ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது சரியா? “ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி‘ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 166, 1609 இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது. ருக்னுல் யமானியை முத்தமிட்டதாக நாம் தேடிய வரையில் எந்த ஹதீசும் இல்லை. ருக்னுல் யமானியை கையால் தொடுவது தான் நபிவழியாகும். கேள்வி: 9 ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா? ருக்னுல் யமானியை கையால் தொடுவது நபிவழியாகும். சைகை செய்வது தொடர்பாக ஹதீஸ்களில் காண முடியவில்லை. கேள்வி: 10 தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு, ஸயீ செய்வதற்கு முன்னர் மீண்டும் வந்து ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடச் செல்லும் போது அதைத் தொட இயலாவிட்டால், அப்போதும் சைகை செய்து கொள்ளலாமா? அந்த சமயத்தில் சைகை செய்வது பற்றி ஹதீஸில் கூறப்படவில்லை. மகாமு இப்ராஹீமில்… கேள்வி: 1 தவாஃபுக்கு பிறகு “மகாமு இப்ராஹீமி’ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா? “மகாமு இப்ராஹீமி’ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா? மகாமு இப்ராஹீமில் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததாக ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை. முஸ்லிம் (2137) அறிவிப்பவின்படி, அங்கு தொழுதுவிட்டு ஜம்ஜம் நீரைப் பருகுதல், தலைக்கு ஊற்றுதல், ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல் தவிர்த்து வேறெதுவும் வரவில்லை. எனவே இவற்றை முடித்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்யச் செல்ல வேண்டும். கேள்வி: 2 மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா? நேரடியாகவோ, அல்லது முக்காடு வழியாகவோ தலையில் ஊற்றிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். (நூல்: அஹ்மத் 14707) கேள்வி: 3 ஜம்ஜம் நீர் அருந்தும் முன்போ அல்லது அருந்தி முடித்த பிறகோ துஆ செய்வது சுன்னத்தா? பிரத்யேக துஆ எதுவும் உள்ளதா? இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை. ஸயீ செய்தல் கேள்வி: 1 ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்” என்ற வசனத்தை ஓதிய பிறகு, “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்” என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும். அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி கேள்வி: 2 ஸஃபா மர்வா மீது தற்போது ஏறமுடியாத வண்ணம் கேட் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதன் அடிவாரத்திலேயே நின்று (சுன்னத்தாக சொல்லப்பட்டவற்றை) கிப்லாவை முன்னோக்கி ஓதிக் கொள்ளலாமா? 3 முறை ஓதும்போது அவற்றுக்கிடையே நாம் கேட்கும் விருப்ப துஆவை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டித்து கேட்கலாமா? ஸஃபா மர்வாவின் அடிவாரத்திலேயே நின்று ஓதிக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விருப்ப துஆ கேட்கலாம். கேள்வி: 3 ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) தோள்களைக் குலுக்க வேண்டும் என்றால் சற்று விரைந்து நடக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். மற்றபடி பெண்களுக்கென்று இதில் தனிச் சட்டம் இல்லை. கேள்வி: 4 பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் ‘ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்’ என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா? இல்லை. கேள்வி: 5 உபரியான தவாஃபைப் போன்று உபரியான சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா? இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கேள்வி: 6 சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா? நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும் திக்ருகளை ஓதிக் கொண்டு சென்றால் தவறில்லை. தலை மழித்தல் கேள்வி: 1 1) உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா? ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனக் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்” என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்….” என்றனர். நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள். நூல்: புகாரி 1727 தமத்துஃ, கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அப்போது அவர்கள் முடியைக் குறைப்பது சுன்னத்தாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். (நூல்: புகாரி 1568) இதன் பின்னர் ஹஜ்ஜை முடித்ததும் மேற்கண்ட 1727 ஹதீஸின் அடிப்படையில் முழுமையாக மழித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான். அல்குர்ஆன் 48:27 முடியைக் குறைத்தல் என்று தான் திருக்குர்ஆன் வசனத்திலும், ஹதீஸிலும் சொல்லப்படுகின்றது. முடியைக் குறைத்தல் என்றால், ஆண்களைப் பொறுத்த வரை முடி வெட்டும் போது எப்படிக் குறைப்பார்களோ அதுபோன்று குறைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு மழித்தல் கிடையாது; முடியைக் குறைத்தல் மட்டுமே உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல் போதுமானது. தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் 1694 கேள்வி: 2 ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? உடனே தான் குறைக்க வேண்டுமா? உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும். கேள்வி: 3 பெண்கள் இஹ்ராமைக் களையும் முன் ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா? குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க வேண்டும் என்று வரவில்லை. பிறை 8, 9 தொடர்பான கேள்விகள் கேள்வி: 1 பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை 9ல் அரஃபாவில் இமாம் உரை நிகழ்த்த வேண்டும். சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா‘ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா‘) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) கேள்வி: 2 எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டு, லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா? முற்கூட்டியே செல்லவேண்டுமா? இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப் புறப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 8ஆம் நாள் லுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் மறுநாள் ஃபஜ்ரு ஆகியவற்றை மினாவில் தொழுகிறார்கள். அப்படியானால் 8ஆம் நாளின் ஃபஜ்ரை மக்காவில்தானே தொழுதிருப்பார்கள்? நாம் அந்தக் குழுவினருடன் சேராமல் தனியாகச் செல்ல வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நாமும் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின் அவர்களோடு சேர்ந்து சென்றால் தவறாகுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) நபி (ஸல்) அவர்களை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்ற வேண்டும். லுஹரை மினாவில் தொழும் வகையில் புறப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் முன் பின்னாகப் புறப்படுவது நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை. கேள்வி: 3 அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா? மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும் இல்லை. அரஃபா நாள் கேள்வி: 1 மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்ô?. இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா? முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்களிடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி 970 தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான். கேள்வி: 2 அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே? தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை. (நூல்: முஸ்லிம் 2137) ஜம்வு தக்தீமாக, லுஹர் நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்பது சரியானது தான். கேள்வி: 3 அன்றைய குத்பா உரையின்போது பேசக்கூடாது என்று (ஜும்ஆ குத்பாபோல்) தடை எதுவும் உள்ளதா? இமாம் (குத்பா) உரையாற்றும் போது பேசக் கூடாது என்ற தடையிலிருந்து அரஃபா உரை விதிவிலக்கு பெறாது. எனவே உரையை செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். கேள்வி: 4 அங்குள்ள ‘ஜபலுர் ரஹ்மா’ மலையில் ஏறுவது சுன்னத் அல்ல என்றாலும், பெண்கள் அதில் ஏறக்கூடாது என்று சொல்வது சரியா? அதில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் ஹஜ்ஜின் கிரியை என்றோ சுன்னத் என்றோ கருதி ஏறக் கூடாது. கேள்வி: 5 அரஃபாவில் போய் சேர்ந்தது முதலே துஆ செய்யலாமா? ‘ஜபலுர் ரஹ்மா’ மலையடிவாரத்திலோ, அரஃபாவில் மற்ற எங்குமோ துஆ செய்யும்போது நின்றுக்கொண்டுதான் துஆ செய்ய வேண்டுமா? இயலாதவர்கள் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாமா? அங்கு எப்போது தல்பியா சொல்லவேண்டும்? துஆ செய்யாத இடைப்பட்ட நேரங்களில் சொல்லவேண்டுமா? அரபாவில் திக்ரு, துஆக்கள் என்ற எந்த வணக்கத்திலும் ஈடுபடலாம். நிற்க இயலாதவர்கள் உட்கார்ந்தும் செய்து கொள்ளலாம். துஆ செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தல்பியா சொல்லிக் கொள்ளலாம். ஜபலுர்ரஹ்மத் என்று குறிப்பிட்டு வரும்போது அங்கு துஆவைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்‘ மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது “கஸ்வா‘ எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்து வந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ 2961) இந்த ஹதீஸின் அடிப்படையில் துஆவில் ஈடுபட வேண்டும். துஆவை நின்றும், உட்கார்ந்தும் செய்யலாம். முஸ்தலிபா & கல் எறிதல் கேள்வி: 1 மினாவில் 8ஆம் நாளன்று எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா? முஸ்தலிபாவில் படுத்து உறங்கிய பிறகு அன்றைய ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் ஃபர்ளை மட்டும்தான் தொழ வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் அங்கு கடமையான தொழுகைகளை மட்டுமே தொழுததாக ஹதீஸில் (முஸ்லிம் 2137) வருகின்றது. இந்த ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். “நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதார்கள்’ என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுச் சொல்லாததால் அன்று இரவு அவர்கள் வித்ரு தொழவில்லை என்றாகிவிடாது. மாறாக, நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதது, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதது அவர்களது பார்வையில் படாமல் கூட இருந்திருக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு சாப்பிட்டார்கள், சிறுநீர் கழித்தார்கள் போன்ற பல விஷயங்களை அறிவிப்பாளர் சொல்லாமல் விட்டிருக்கலாம். அதனால் அவற்றை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்றாகி விடாது. “நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் கூட மினா, முஸ்தலிஃபாவில் இந்தத் தொழுகைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜாபிர் (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுக் கூறவில்லை. எனவே அந்தத் தொழுகைகளைப் பற்றி அவர் அறிவிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் உங்களுடைய தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 1245 நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பொதுவாகக் கட்டளையிட்ட பின், அவர்கள் வித்ரு தொழுகையை விட்டதாகவோ அல்லது குறிப்பிட்ட வேளையில் தொழ வேண்டாம் என்று தடுத்ததாகவோ எந்த ஹதீசும் வராத வரை வித்ரு தொழ வேண்டும் என்பது தான் அடிப்படையாகும். மேலும் வித்ரு தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவும் இருப்பதால் மினாவில் நாம் வித்ரு தொழுவது தான் நபிவழி. ஃபஜ்ருடைய முன்சுன்னத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கடைப்பிடித்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத் அளவிற்கு வேறு எந்த கூடுதல் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. நூல்: புகாரி 1169 வித்ருக்கு நாம் கூறிய வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும் என்பதால் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை முஸ்தலிஃபாவில் தொழுவது தான் நபிவழியாகும். கேள்வி: 2 அன்றைய இரவு முழுதும் நபி (ஸல்) அவர்கள் படுத்து உறங்கிவிட்டதாக முஸ்லிம் 2137ல் வருகிறது. ஆனால் புகாரியின் 1679வது ஹதீஸில் அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் இரவு தங்கியிருக்கும்போது சந்திரன் மறையும் வரை தொழுதார்கள் என்று வருகிறதே? இரவு தொழ முடிந்தால் அப்படியும் செய்யலாமா? நபி (ஸல்) அவர்களின் நடைமுறை தெளிவாக இருக்கும் போது அஸ்மா (ரலி) அவர்களின் செயலை நாம் பார்க்க வேண்டியதில்லை. கேள்வி: 3 முஸ்தலிபாவில் தான் கல் பொறுக்கவேண்டும் என்பது சரியானதல்ல என்றாலும், வாய்ப்பு கிடைத்தால் அங்கேயே பொறுக்கி வைத்துக் கொள்வது தவறாகுமா? கற்களை நமக்காக நம்முடனிருக்கும் பிறர் பொறுக்கித் தரலாமா? அவரவர் தான் பொறுக்க வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், “ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும். (நூல்: முஸ்லிம் 2248) இயன்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் சரியாகும். இயலாதவர்களுக்கு கற்களைப் பொறுக்கிக் கொடுப்பது தவறல்ல. கேள்வி: 4 முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரைத் தொழுதுவிட்டு, ‘மஷ்அருல் ஹராம்’முக்கு வந்து கிப்லாவை நோக்கி துஆ செய்துவிட்டு (முஸ்லிமின் 2137 ஹதீஸ்படி) சொல்லவேண்டிய “அல்லாஹ் அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு” என்பதை ஒருமுறை சொன்னால் போதுமா? எண்ணிக்கை எதுவும் ஹதீஸில் இடம்பெறவில்லை. கேள்வி: 5 10ஆம் நாள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிடக்கூடிய சலுகை பெண்களுக்கு மட்டும்தானா? வயோதிகர்கள் ஆண்களாக இருந்தால் இது பொருந்துமா? சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிட அனுமதியளிக்கப் பட்டவர்கள் அன்றைய ஃபஜ்ரைத் தொழுவதற்காக மீண்டும் முஸ்தலிஃபாவில் தங்கிய இடத்திற்கே வந்துவிட வேண்டுமா? அல்லது கல் எறிந்த பக்கத்து இடங்களிலேயே தொழலாமா? பெண்களுக்கு துணையாக உடன் வந்த ஆண்கள் ஃபஜ்ரை எங்கு நிறைவேற்ற வேண்டும்? சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பி விடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் “மஷ்அருல் ஹராம்‘ எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்கு தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். பிறகு, இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் “ஜம்ரா‘வில் கல்லெறிவர். “(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய (நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு செய்ய) அனுமதியளித்துள்ளார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். நூல்: முஸ்லிம் 2281 அஸ்மா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் அவர்கள் கூறியதாவது: அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்!” என்றதும் “புறப்படுங்கள்!” எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தமது கூடாரத்தில் சுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், “அம்மா நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகின்றதே!” என்றேன். அதற்கவர்கள், “மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதியளித்துள்ளார்கள்” என்றார்கள். நூல்: புகாரி 1679 இந்த ஹதீஸ்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பே கல்லெறியலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் சூரியன் உதயமான பிறகு கல்லெறிவதே சிறந்தது. ஏனெனில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பிய நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் முன்பு கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதி 817 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, முற்கூட்டியே சென்றாலும் சூரியன் உதிக்கும் வரை பலவீனர்கள் காத்திருந்து தான் கல்லெறிய வேண்டும் என்று அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். எனவே பலவீனர்கள் இந்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது தான் சிறந்ததாகும். இவ்வாறு முற்கூட்டியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மினாவில் ஃபஜ்ர் தொழுது கொள்ளலாம் என்பதை மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ் விளக்குகின்றது. கேள்வி: 6 நமக்கு கல் எறிந்த பிறகு, நோயாளி மற்றும் பலவீனர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு பதிலாக நாம் கல் எறியலாமா? உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! அல்குர்ஆன் 64:16 முடிந்தவரை அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தாங்களே கல்லெறிய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் பிறரிடம் பொறுப்புச் சாட்டலாம். ஆனால் இவ்வாறு பிறருக்காக எறிபவர்கள் முதலில் தமக்காக எறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும். கேள்வி: 7 குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அங்கு இருக்கும்போது நோற்க வேண்டிய அந்த மூன்று நோன்புகளை அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் நோற்கலாம் என்று கூறுகிறீர்கள். பொதுவாகவே அந்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் அல்லவா? ஹாஜிகளுக்கு மட்டும் அந்த நாட்களில் நோன்பு நோற்க சலுகை உள்ளதா? அல்லது அய்யாமுத் தஷ்ரீக் முடிந்த பிறகு நோன்பு நோற்றுவிட்டு தவாஃபுல் விதா செய்யலாமா? ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது: குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை! நூல்: புகாரி 1998 மேற்கண்ட ஹதீஸ் குர்பானிப் பிராணி கிடைக்காதவர் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதியளிக்கின்றது. பத்தாவது நாளின் மற்ற அமல்கள் கேள்வி: 1 தவாஃபுல் இஃபாளாவை 10வது நாளின் அஸர் நேரம் முடிவதற்குள் செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா? அப்படி அஸர் முடிய முன் ‘தவாஃபுல் இஃபாளா’வை தவறவிட்டவர்கள், அதற்கு முன்பே இஹ்ராம் ஆடையைக் களைந்திருப்பார்களேயானால், மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் செய்து, மறுநாள் வந்துதான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டுமா? பத்தாம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் தவாப் செய்து விட்டால் சட்டை பேண்ட் போன்ற தையல் ஆடை அணிந்து தவாப் செய்யும் சலுகை கிடைக்கும். நறுமணமும் பூசிக் கொள்ளலாம். தவாபுக்கு முன் சூரியன் மறைந்து விட்டால் அந்தச் சலுகை போய் விடும். “நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708) பத்தாம் நாளன்று கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் ஆகிய வணக்கங்களைச் செய்யும் போதே அன்றைய தினம் சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியுமா? முடியாதா? என்ற முடிவுக்கு வந்து விடலாம். 10ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளா செய்ய முடியும் என்றால் நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளுடன் தவாஃபை முடித்து மொத்தமாக இஹ்ராமுடைய கட்டுப்பாடுகளை விட்டு விடுதலையாகிவிடலாம். சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியாதென்றால் இஹ்ராம் உடையைக் களையாமல் அப்படியே இருந்து, சூரியன் மறைந்த பிறகு தவாஃப் செய்து விட்டு, ஒரேயடியாக எல்லா கட்டுப்பாடுகளை விட்டும் விடுதலையாகி விடலாம். இதுபோன்ற சூழலில் முதல் விடுதலையின் பயனை இழக்க நேரிடும். அதாவது உடலுறவைத் தவிர உள்ள நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும். தவாஃபுல் இஃபாளாவை முடித்து விட்டால் முழு விடுதலையை அனுபவித்துக் கொள்ளலாம். பத்தாம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளாவை செய்யத் தவறியவர்கள் மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய இரவு அல்லது மறுநாள் வரை தவாஃபுல் இஃபாளா செய்யலாம். ஆனால் தவாஃபுல் இஃபாளாவை முடிக்கின்ற வரை இஹ்ராமின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாக முடியாது. கேள்வி: 2 அன்றைய தினம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃபுல் இஃபாளாவையும், ஸயீயையும் எப்போது செய்வது? தூய்மையாவதற்கு ஒரு வாரம் ஆகிவிட்டால் ஹஜ்ஜுடைய நாட்கள் முடிந்துவிடும் நிலையில் எப்படி அவற்றை நிறைவேற்றுவது? இத்தகைய பெண்களுக்கு இரண்டு விதமான நெருக்கடிகள் ஏற்படலாம். தூய்மையாவதற்கு முன்னால் பயணம் புறப்பட நேரிடலாம். தூய்மையாவதற்குரிய காலம் ஹஜ்ஜின் 11, 12, 13 நாட்களையும் தாண்டிச் செல்லலாம். தவாஃபுல் இஃபாளா என்பது ஹஜ்ஜின் தவாஃபாகும். இதைச் செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!‘ என்றதும் “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1733 மாதவிலக்கு ஏற்பட்டவர் தூய்மையாகி, தவாஃபுல் இஃபாளா செய்வதற்குள் பயணத் தேதி முடிந்து விடுவது போன்ற நெருக்கடியான கட்டத்தில் இரத்தம் உறிஞ்சுகின்ற இறுக்கமான ஆடை (நாப்கின்) அணிந்து கொண்டு தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றலாம். இவ்வாறு அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அடுத்ததாக, பயணத் தேதி மீதமிருந்தாலும் துப்புரவாகும் நாள் ஹஜ்ஜுடைய நாட்களான 13ஆம் நாளையும் தாண்டிச் செல்கின்ற நெருக்கடி ஏற்படலாம். உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! அல்குர்ஆன் 64:16 இந்த வசனத்தின் அடிப்படையில், ஹஜ்ஜுடைய நாட்களைத் தாண்டி விட்டாலும் அதை நிர்ப்பந்தம் என எடுத்துக் கொண்டு, துப்புரவான பின் தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றியாக வேண்டும். கேள்வி: 3 பத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதுடன் மினாவிலும் வந்து 2வது முறை தொழ வேண்டுமா? இரண்டு முறையும் 4 ரக்அத்கள் முழுமையாக தொழ வேண்டுமா? அன்றைய தொழுகைகளில் எல்லா வக்துகளையும் கஸ்ரு இல்லாமல் முழுமையாகத் தான் தொழவேண்டும்? பத்தாம் நாள் அன்று மினாவில் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும். இது “தவாஃப் ஸியாரா’ எனவும் கூறப்படுகிறது. இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று “தவாஃப் அல் இஃபாளா‘ செய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2307 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது. தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள். இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இமாமாக இருந்ததால் இரண்டு முறை தொழுதுள்ளார்கள். நாம் மக்காவில் தொழுவதே போதுமானதாகும். பயணத்தின் போது பொதுவான கஸ்ருத் தொழுகையின் சட்ட அடிப்படையில் லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். அய்யாமுத் தஷ்ரீக் கேள்வி: 1 11, 12, 13 ஆகிய நாட்களில் எறியவேண்டிய கற்களை எப்போது, எங்கு பொறுக்க வேண்டும்? 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரேநாளில் பொறுக்கி வைத்துக் கொள்ளலாமா? மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மினாவில் பொறுக்கிக் கொள்ளலாம். கேள்வி: 2 முதல் ஜம்ராவில் கல் எறிந்த பிறகு வலது பக்கமாக நகர்ந்து நின்றும், இரண்டாவது ஜம்ராவில் கல் எறிந்த பிறகு இடது பக்கமாக நகர்ந்து நின்றும் கிப்லாவை நோக்கி துஆ செய்யவேண்டுமா? இதில் வலது பக்கம், இடது பக்கம் என்பது ஜம்ராவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா? அங்குள்ள மஸ்ஜிதுல் ஹீஃபாவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா? கல்லெறிபவரின் வலது பக்கம், இடது பக்கத்தையே குறிக்கும். இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, “இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்!” எனக் கூறுவார்கள். நூல்: புகாரி 1751, 1753 கேள்வி: 3 3வது ஜம்ராவில் கல்லெறிந்த பின், அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா? புகாரி 1751, 1753 ஆகிய ஹதீஸ்களின்படி முதல் இரண்டு ஜம்ராக்களில் துஆச் செய்வது நபிவழியாகும். மூன்றாவது, கடைசி ஜம்ராவில் துஆச் செய்வது இல்லை. கேள்வி: 4 கல் எறிவது அல்லாமல் இந்த நாட்களில் வேறு அமல்கள் எதுவுமுள்ளதா? நாம் விரும்பி செய்யக்கூடிய உபரியான அமல்கள் மட்டும்தானா? வாய்ப்பு கிடைத்தால் தவாஃப் செய்ய மக்காவுக்கு வரலாமா? அதிகமதிகம் தவாஃப் செய்து கொள்ளலாம். விரும்பிய அமல்களைச் செய்து கொள்ளலாம். “அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875) கேள்வி: 5 கல் எறிந்த பிறகு வேறு இடங்களுக்கு செல்லத் தக்க காரணம் இல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக மக்காவிலுள்ள ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ பகலில் செல்ல அனுமதி உண்டா? கல்லெறிந்து முடியும்வரை முழு நாட்களும் மினாவில்தான் தங்கி இருக்கவேண்டுமா? இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். நூல்: புகாரி 1634 இந்த ஹதீஸ் அடிப்படையில் தக்க காரணம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் மினாவில் தான் தங்க வேண்டும். கேள்வி: 6 தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறியவேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம் என்றால், ஒவ்வொரு ஜம்ராவிலும் தலா 14 என தொடர்ந்து ஒரே நேரத்தில் எறிந்துவிடலாமா? மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: திர்மிதீ 878) இதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 14 கற்கள் எறிந்து கொள்ளலாம். கேள்வி: 7 12வது நாளில் சூரியன் மறையும் முன்பாக கல்லெறிந்துவிட்டவர்கள் 13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால், அவர்கள் அந்த நாளில் புறப்படும் நேரம் சூரியன் மறையும் முன்பாக இருக்கவேண்டுமா? அல்லது கல்லெறிவது மட்டும் சூரியன் மறையும் முன்பாக இருந்தால் போதுமா? 12ஆம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் புறப்படுவதாக இருந்தால் மட்டுமே 13ஆம் நாள் கல் எறியத் தேவையில்லை. இதர சந்தேகங்கள் கேள்வி: 1 ? எந்த இடத்தில் துஆ செய்தாலும் தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா? அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா? தஹ்மீது, ஸலவாத் சொல்லித் தான் துஆ செய்ய வேண்டும் என்று ஹதீஸ் எதுவும் வரவில்லை. பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது போன்ற அன்றாடப் பழக்கவழக்கங்களின் துஆக்களைத் தவிர இதர துஆக்களில் கையை உயர்த்துவது நபிவழியாகும். அரஃபா உள்ளிட்ட எந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் இது பொருந்தும். கேள்வி: 2 தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா? மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்குத் தொழுகையை விட்டுவிடு! பிறகு குளித்துவிட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுதுகொள்!” என்றார்கள். நூல்: புகாரி 325 கேள்வி: 3 தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கக்கூடாது என சொல்லப்படுவதால், அதற்கு பிறகு உபரியான உம்ராக்கள் செய்யவோ, மார்க்கம் சேராத சொந்த வேலைகளுக்கோ கூட தங்கக் கூடாதா? அப்படி மற்ற தேவைகளுக்காக தங்கவேண்டி இருந்தால் அதுவரை தவாஃபுல் விதாவை தள்ளிபோடலாமா? அதிகப்பட்சமாக எத்தனை நாள் வரை தள்ளிப் போடலாம்? (ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள். அல்குர்ஆன் 2:198 ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது கூடத் தவறில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே இதன்படி மார்க்க காரியங்களுக்காகவோ, சொந்தக் காரியங்களுக்காகவோ தவாஃபுல் விதாவைத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அல்குர்ஆன் 2:197 இந்த வசனத்தில் ஹஜ் வணக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது குறிப்பிட்ட மாதங்கள் என்று அல்லாஹ் கூறுவதால், துல்ஹஜ் மாதம் முடிவதற்குள் தவாஃபுல் விதாவை நிறைவேற்றுவது சிறந்தது. கேள்வி: 4 மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா? மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ, நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கென்றோ தனிப்பட்ட எந்த துஆவும் ஹதீஸ்களில் இல்லை. “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) நூல்: முஸ்லிம் 367 இதுபோன்ற பொதுவான துஆ ஓதிக் கொள்வது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது குறிப்பாக எதையும் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்களில் வரவில்லை. “மனாஸிக்குல் ஹஜ் வல் உம்ரா’ என்ற நூலில் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு’ என்று தொழுகையில் வருகின்ற ஸலவாத்தைச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். எனினும் இதற்கு ஹதீஸ் ஆதாரம் எதையும் காட்டவில்லை. இப்னு உமர் (ரலி) அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்ர்! அஸ்ஸலாமு அலைக்க யா அபத்தீ (என்னுடைய தந்தையே!)’ என்று கூறுவார்கள். இந்த நடைமுறையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். நபித்தோழர்களின் கருத்து மார்க்கமாகாது என்ற அடிப்படையில் இதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. இப்னு தைமிய்யா இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கருத்தையும் உஸைமீன் மேற்கோள் காட்டுகிறார். மஸ்ஜிதுந்நபவிக்கு வருகின்ற ஒவ்வொரு மனிதனும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வெறுத்திருக்கின்றார்கள். காரணம் முன்னோர்களான நபித்தோழர்கள் இதைச் செய்து கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்கள் பள்ளிக்கு வந்து தொழுவார்கள். அந்தத் தொழுகையில், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’ (நபியே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் அருளும் அவனது பரக்கத்துகளும் உண்டாகட்டுமாக!) என்ற, நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதக் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவார்கள். தொழுகை முடிந்து பள்ளியில் அமர்வார்கள் அல்லது வெளியே சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் மீது தொழுகையில் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வது மிகச் சிறந்தது என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தது தான். இவ்வாறு இப்னு தைமிய்யா கூறுவதாக ஸாலிஹ் அல் உஸைமீன் குறிப்பிடுகின்றார். எனவே இதைக் கவனத்தில் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது பிரத்தியேக துஆ எதுவும் கூறாமல் பொது மையவாடிகளில் ஓதும் பிரார்த்தனையை மட்டுமே கூறவேண்டும். கேள்வி: 5 மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியது என்று சொல்கிறார்களே, அது எந்த இடம்? மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்தபடியாக, மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது சிறப்புக்குரியதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1190, அஹ்மத் 14167 மஸ்ஜிதுந்நபவீக்குப் பயணம் மேற்கொள்வதும் இந்த அடிப்படையில் தான் அமைய வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 2383 இவ்வாறு மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்பவர்கள் அங்கு எந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1195, 1196 இந்த இடத்திற்கு மேற்கண்ட சிறப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற அந்தஸ்து மஸ்ஜிதுந்நபவீ முழுமைக்கும் உரியதாகும். கேள்வி: 6 ஹஜ், உம்ரா செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் அவர்கள் தவாஃப், ஸயீ போன்ற வணக்கங்களைச் செய்வதற்குத் தாமதமாகின்றது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதைத் தவிர்ப்பதற்காக மாதவிலக்கைத் தள்ளிப் போடுகின்ற மாத்திரை, ஊசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறு ஊசி, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என்று சவூதி ஆலிம்கள் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றனர். இது தவறாகும். இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 5:3 இந்த வசனத்தில் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்கிறான். அதாவது ஹஜ்ஜின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற இந்த மாதவிலக்குப் பிரச்சனைக்கும் உரிய தீர்வை மார்க்கம் தந்து விட்டது. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 2:195 நமக்கு நாமே நாசத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது, நாசத்தை விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். மாதவிலக்கு என்பது இயற்கை! அதை மாற்றுவது உடலில் வேறுவிதமான நோயை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படுத்திவிடும். அதனால் நமது உடலுக்கு நோயை விளைவிக்கின்ற இந்தக் காரியத்தைக் குர்ஆன் தடை செய்கின்றது. மாதவிலக்கு எனும் இயற்கை செயல்பாட்டை மாத்திரைகள் மூலம் மாற்றி உடலுக்குக் கேடு விளைவிப்பதால் இதைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடையாகும். கேள்வி: 7 இஹ்ராம் கட்டிய பின்னர் கணவன் மனைவியிடம் உடலுறவில் ஈடுபட்டால் என்ன பரிகாரம்? சவூதியைச் சேர்ந்த அறிஞர்கள் இதை இரண்டு நிலைகளாகப் பிரிக்கின்றனர். 1. முதல் விடுதலைக்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவது. பத்தாம் நாளன்று கடைசி ஜம்ராவில் கல்லெறிந்து விட்டால் நறுமணம் பூசிக் கொள்ளலாம்; தையல் ஆடை அணிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவை செய்து முடிக்கின்ற வரை உடலுறவைத் தவிர இஹ்ராமில் தடுக்கப்பட்ட அனைத்துக் காரியங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இதற்குத் தான் முதல் விடுதலை என்று பெயர். தவாஃபுல் இஃபாளாவை முடித்துவிட்டால் உடலுறவுக்குரிய தடையும் நீங்கி விடுகின்றது. இதற்கு இரண்டாவது விடுதலை என்று பெயர். இவ்வாறு முதல் விடுதலைக்கு முன்பு, அதாவது முழுமையான இஹ்ராமின் போது உடலுறவில் ஈடுபட்டுவிட்டால் இரண்டு வகையான தீர்வுகளைக் கூறுகின்றனர். உழ்ஹிய்யாவில் கொடுப்பது போன்று ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை பரிகாரமாகக் குர்பானி கொடுத்து அந்த இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக் கூடாது. 2. அவருடைய ஹஜ் வீணாகி விடுகின்றது. அவர் தாமதமின்றி மறு ஆண்டு அந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இரண்டாம் நிலை, முதல் விடுதலைக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடுவதாகும். இவ்வாறு ஈடுபட்டுவிட்டால் இரண்டு தீர்வுகளைக் கூறுகின்றனர். ஓர் ஆட்டை அறுத்து, ஏழைகளுக்குப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக்கூடாது. ஹரம் எல்லைக்கு அப்பால் அருகில் உள்ள இஹ்ராம் கட்டுகின்ற எல்லைக்குப் போய் தனது இஹ்ராமைப் புதுப்பித்து, இஹ்ராமுக்குரிய ஆடைகளை அணிந்து ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவைச் செய்ய வேண்டும். இஹ்ராமுக்குப் பிறகு ஒருவர் உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அதற்குரிய பரிகாரம் இது என்று சவூதியைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளிக்கின்றனர். இவ்வாறு தீர்ப்பளிக்கும் ஆலிம்கள் இதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டவில்லை. நமக்குத் தெரிந்த வரை நோயாளிகள், தலையில் காயம், புண் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள், ஹஜ்ஜின் போது குர்பானி கொடுக்க இயலாதவர்கள், வேட்டையாடியவர்கள் போன்றவர்களுக்குரிய பரிகாரத்தை குர்ஆன் ஹதீஸில் நாம் பார்க்க முடிகின்றது. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் 2:196 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்!” என்றேன். அதற்கு “உம் தலையை மழித்துக் கொள்ளும்!” என்றார்கள். என் விஷயமாகத்தான் (2:196ஆவது) இறைவசனம் அருளப்பெற்றதுது; அப்போது நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாஉ தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!” என்று கூறினார்கள். நூல்: புகாரி 1815 இங்கு நோயாளிகள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்துக் கூறப்படுகின்றது. நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். அல்குர்ஆன் 5:94, 95 இந்த வசனம், வேட்டையாடுவதற்குரிய பரிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. இதைத் தவிர இஹ்ராமின் போது ஏற்படுகின்ற வேறு குற்றங்களுக்குப் பரிகாரத்தைக் காண முடியவில்லை. இஹ்ராமில் இருப்பவர் முதல் விடுதலைக்கு முன்போ, அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால் இன்னது தான் பரிகாரம் என்று குர்ஆன், ஹதீஸில் கூறப்படவில்லை. அப்படியானால் இதுபோன்ற தவறுக்குப் பரிகாரம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது. ஒருவர் உளூச் செய்கின்றார். உளூ முறிந்து விட்டால் அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். இதுதான் அதற்குரிய பரிகாரம். ஒருவர் தொழுகின்றார். தொழுகையில் உளூ முறிந்து விடுகின்றது. அந்தத் தொழுகையை அவர் மீண்டும் தொழ வேண்டும். இதுபோன்று ஒருவர் ஹஜ் செய்யும் போது அதற்காக இஹ்ராமில் நுழைந்து விட்டார். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! அல்குர்ஆன் 2:197 அல்லாஹ் கூறும் இந்தத் தடையை மீறி, உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அவர் அந்த ஹஜ்ஜை திரும்ப நிறைவேற்ற வேண்டும். அதுதான் இதற்குரிய பரிகாரமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன். கேள்வி: 8 ஒரு பெண் ஹஜ் தமத்துஃக்காக இஹ்ராம் கட்டி விட்டார். அவர் தவாஃபுல் குதூம் – உம்ராவுக்கான தவாஃப் செய்வதற்கு முன்னால் மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது. அரஃபா நாளில் தங்குவதற்கு முன்பு தான் அவர் மாதவிலக்கிலிருந்து தூய்மையடைகின்றார். இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா? ஹஜ்ஜுக்காக அவர் இஹ்ராம் கட்டும் போது தனது ஹஜ்ஜை கிரான் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தல் தவிர உள்ள, ஹாஜிகள் செய்கின்ற மற்ற வணக்கங்களை அவர் செய்து கொள்ள வேண்டும். துப்புரவானதும் அவர் ஹஜ்ஜுக்குரிய தவாஃபும், ஸஃபா மர்வாவில் ஸயீயும் செய்து விட்டால் அவருக்கு ஹஜ்ஜும் உம்ராவும் கிடைத்து விடும். உம்ராவுக்கான தவாஃப் இந்த கிரான் முறையில் கடமையாக ஆகாது. சுன்னத்தாக ஆகிவிடும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “விடைபெறும்‘ ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக “இஹ்ராம்‘ கட்டினோம். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்” என்று சொன்னார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவுமில்லை. ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், “உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்‘ கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) “தன்ஈம்‘ எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். “இது உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உம்ராவிற்காக “இஹ்ராம்‘ கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர். நூல்: முஸ்லிம் 2123 கிரான் முறையில் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் ஒரே தவாஃப் போதுமானது என்று கூறப்படுவதால் உம்ராவுக்காக தனி தவாஃப் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். கேள்வி: 9 தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர் அரஃபா நாளில், அரஃபாவில் தங்குகின்ற நேரத்தில் தான் மக்காவிற்குள் வந்து சேர முடிந்தது. இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் தான் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா? இனி, இவர் உம்ரா, அதற்குரிய தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ போன்றவை செய்ய முடியாதே! இவர் என்ன செய்ய வேண்டும்? முந்தைய (கேள்வி எண்: 8) பதிலில் உள்ளவாறு தனது ஹஜ்ஜை கிரான் என்ற முறையில் ஆக்கிக் கொண்டு விட்டால் இவருக்கு இந்த நிலையில் ஹஜ், உம்ராவுக்கும் சேர்த்து ஒரே தவாஃப், ஸயீ செய்தால் போதுமானது. ஹஜ், உம்ரா இரண்டும் சேர்த்து இவருக்குக் கிடைத்து விடும். கேள்வி: 10 புகாரி 2734 ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உம்ராô செய்யும் போது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டதாக வருகின்றது. ஆனால் இப்போது யாரும் உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப் பலியிடுவதில்லையே! ஏன்? நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் உம்ராவுக்கு வரும் போது பலிப்பிராணிகள் அழைத்து வந்தார்கள். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கா இணை வைப்பாளர்களுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. அது தான் ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். இதன்பிறகு, கொண்டு வந்த ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு, முடியை மழித்து விட்டுத் திரும்பி விட்டார்கள். அந்த உடன்படிக்கை விதியின்படி மறு ஆண்டு அவர்கள் உம்ராவை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் எந்தப் பலிப்பிராணியையும் கொண்டு வரவில்லை. இந்த அடிப்படையில் உம்ராவின் போது குர்பானி கொடுத்ததற்கும், கொடுக்காததற்கும் நபி (ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கின்றது. இதன்படி இப்போதும் ஒருவர், உம்ராவின் போது பலிப்பிராணியை அறுக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தது போன்று பலிப்பிராணியை உடன் அழைத்து வந்து குர்பானி கொடுக்கலாம். ஹஜ்ஜுக்குச் சென்று அங்கு போய் குர்பானி கொடுப்பது போன்று உம்ராவில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அழகும் சீனாவில் செய்யப்படுகிறது. சீனப்பெண்கள் தங்கள் குறைபாடற்ற பீங்கான் சருமம், மெலிந்த உடல், தீஞ்சுவை கூந்தல் என அழகாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களின் சடங்குகளும், சிகிச்சைகளும் அவர்கள் தினசரி வாழ்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது. தென்னிந்திய பெண்களின் அழகிற்கான ரகசியங்கள்!!! உங்களுக்கு சீனப் பெண்களின் அழகிற்கான ரகசியங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு அழகின் ரகசியங்கள் நேரடியாக சீனாவிலிருந்து. ஒளிரும் முகத்தைப் பெறுவதற்கு… சீனப் பெண்கள் ஒளிரும் முகத்திற்காக பேஸ் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, சிப்பி தூள், தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். இக்கலவையை முகத்தில் பூசினால் தோல் வீக்கம் மற்றும் தோல் எரிச்சல் குணமாகும். மேலும் இளமையான தோலை பெற முத்துத் தூளை பயன்படுத்துகின்றனர். சிப்பி தூள் இந்தியாவில் எளிதாக கிடைக்காது. இருப்பினும் அதே பலன்களைப் பெற, நீங்கள் பேர்ல் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இளமையான தோல் பெற… சீன மக்கள் எடை குறைப்பதற்காக அதிக அளவு கிரீன் டீ குடிப்பார்கள். இது கேட்சின்கள் நிறைந்தது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட், முதுமையை நீக்கும் பண்புகள், நோய் எதிர்ப்பு மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றை உறுதிபடுத்துகிறது. அதற்கு க்ரீன் டீ பேக்கை வெந்நீரில் 2-3 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு, பின் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தவும். நல்ல நிறம் பெற… சீன பெண்கள் தங்கள் குறைபாடற்ற மற்றும் ஒளி வீசுகின்ற சருமம் போன்றவற்றால் அறியப்படுகின்றனர். இந்த பளபளக்கும் இளமையை பெற மூலிகை பேஸ்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். அதிலும் புதினா இலை பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தி வர உடனடி நிறத்தைப் பெறலாம். இயற்கை நிறமூட்டிகள் சீனப் பெண்கள் தங்கள் நிறத்தை அதிகரிக்க அரிசி நீரை பயன்படுத்துகின்றனர். அரிசியை நன்கு ஒரு கிண்ணத்தில் ஊற வைத்து, அந்த நீரானது வெள்ளையாக மாறும் வரை ஊற வைக்க வேண்டும். பின் அதனை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைத்து டோனராக பயன்படுத்தலாம். இது மிகவும் அற்புதமானது மற்றும் மலிவானது. இதனை 3-4 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். சரும சுருக்கம் மறைய… சீனர்கள் மிருதுவான மற்றும் மென்மையான தோல் கொண்டவர்கள். அவர்கள் ஒளிரும் முகம் பெற முட்டையின் வெள்ளையை கொண்டு பேஸ் மாஸ்க் தயாரிக்கிறார்கள். முட்டையின் வெள்ளையானது உறுதியான தோலுக்கு உதவுகிறது. முட்டையின் வெள்ளையை சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் அதனை குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக அலசவும். கொழுகொழு கன்னங்கள் சீனப் பெண்கள் உடல் பாகங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும் என்று மிகவும் நம்புகிறார்கள். மேலும் சீன கலாச்சாரத்தில் முக மசாஜ் செய்வது பிரபலமான ஒன்றாகும். இது செல் மீளுருவாக்கத்தை அதிகரிக்கின்றது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். விஜய் டிவியின் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவருக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. பிறகு சீரியல் டைரக்டருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகியவர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் சில மாதங்கள் பெரிய மன உளைச்சலில் இருந்துள்ளார். சிறிது காலம் எந்த விதமான வாய்ப்புகள் இன்றி இருந்த அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா’ சீரியலில் இரு வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.அந்த தொடர் முடிவடையும் போது ஆயிஷாவுக்கு ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா தொடரில் டாம்பாயாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எந்த கேரக்டராக இருந்தாலும் துணிச்சலாக செய்யும் ஆயிஷா அதில் டாம்பாய் ஆக நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வழக்கமான சீரியல் தொடர்களில் வரும் கதாநாயகிகளை காட்டிலும் சற்றே வேறுபட்டு ஆண்கள் அணியும் உடையில் படு லோக்கல் பெண்ணாக நடித்திருந்தார் ஆயிஷா. அவரது நடிப்பு அனைத்து வயதினரும் ரசிக்கும் படி இருந்தது. அவருடைய ஸ்டைலான நடிப்பு ரசிகர்களை அவர் பக்கம் திருப்பியது.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக இல்லத்தரசிகளை கவர்ந்தது என்றால் அது சத்யா சீரியல்தான் என்கிற அளவுக்கு அவரது நடிப்புத்திறமை இருந்தது. சமீபத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக ஜீ தமிழ் விருதும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் மாடலாக இருந்த சத்யா சிறு வயதில் சீரியல்களை அதிகம் விரும்பி பார்ப்பவர்.மீடியாவில் வருவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் பல கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக ஒரு பேட்டியில் ஆயிஷா தெரிவித்திருந்தார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் ஆயிஷா. சந்தானம் நடித்த ‘‘தில்லுக்கு துட்டு 2’’ படத்தில் துணை கேரக்டரில் நடித்திருந்தார். சத்யா தொடரில் ஆயிஷாவுடன் நடிக்கும் விஷ்ணுவிற்கும் அவருக்கும் காதல், இயக்குநருடன் பிரச்சனை என பல கிசுகிசுக்கள் இவரை பற்றியும் அவ்வபோது உலா வரும். அதை எதையும் பொருட்படுத்தாது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஆயிஷா. பொதுவாக சீரியல் நடிகைகள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பார்கள் .அந்த வகையில் ஆயிஷாவும் ஒரு வைரல் பெண்ணாக உள்ளார். தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது அவர் பதிவிடும் டப்ஸ்மேஷ்கள் மற்றும் போட்டோக்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.சீரியலில் அவரை டாம்பாயாக பார்த்து போரடித்து போன ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை கண்டு சிலாகித்து போயுள்ளனர். சின்னத்திரையின் அழகு தேவதையாக வலம் வரும் ஆயிஷா தற்போது பட வாய்ப்பை எதிர்நோக்கி படு பிசியாக சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil More Stories on ActressAyesha zee tamil Sathya serial Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வனத்துறை துணை இயக்குநர் ரமேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில், கீழவடகரையில் உள்ள ஒரு குளத்துப்பகுதியில் கரடியின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தோண்டி பார்த்த போது கரடியின் எலும்பு கூடு மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வில் அந்த கரடி உயிரிழந்து 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிய வந்தது. இதுபற்றி வனத்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கீழவடகரை மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியை தான் அந்த கும்பல் குளத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். மின்வேலி மூலம் கடமான், பன்றி, முயல், உடும்பு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கறியை பங்கு போட்டு வந்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த வேட்டை தொடர்ந்துள்ளது. மின்வேலியில் கரடி போன்ற விலங்குகள் சிக்கி பலியானால் ரகசியமாக புதைத்ததும் அம்பலமாகியுள்ளது’ என்றனர். இந்த வேட்டை கும்பலின் வலையில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசன் (54) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் கறியை முக்கிய பிரமுகர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்கு பின் கணேசனை வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 20க்கும் மேற்பட்டோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கருத்து மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE ....... Saturday, May 25, 2019 6:20 AM No comments அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 31.05.2019 அன்று நடைபெறுகிறது .இரண்டு மாத கால இடைவெளியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவாதிக்கவேண்டிய உங்கள் பகுதி பிரச்சினைகள் .பொது பிரச்சினைகள் இருப்பின் இன்று 25.05.2019 குள் கோட்ட செயலர்களிடம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் . குரூப் B பதவியில் இருந்து JTS குரூப் A பதவி உயர்வு பெறுகின்ற பட்டியில் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது .இதில் 9 அதிகாரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர் ..இதில் நமது முன்னாள் SSP திரு .VPC மற்றும் SSRM (MA ) திரு .J.சாமுவேல் ஜவஹர் ராஜ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார் .அவர்களுக்கு நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
தமிழகத்தில் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கிறது. இதன் காரணமாக இறைச்சிகளின் விற்பனையானது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைப்பெற்று வருகிறது. கோர விபத்து: டிரக் மீது பேருந்து மோதியதில் 15 பேர் பலி!! இதனையே கடந்த சில வாரங்களாக ஆடு விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. தற்போது சுமார் 7 கோடி ரூபாய் வரையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் சோகம்!! சென்னையில் விசாரணை கைதி தற்கொலை..!! மேலும், ஒரு ஆடு ரூ.7000 ஆயிரம் முதல் 15,000 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்பட்டதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
இந்தியா விடுதலை பெற்ற பின் இருபது ஆண்டுகள் (1947 -1967) தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்றிய ஆட்சியும் மாநில ஆட்சியும் ஒரே கட்சியின் கையில் இருந்த அக்கால கட்டத்தில் கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்துவந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சில மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பழைய ஜமீந்தாரி மற்றும் இனாம் நில உறவுகள் பலவீனம் அடைந்தன. குத்தகை விவசாயிகள் நிலைமையில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டுகளின் தலைமையில் குத்தகை விவசாயிகள் நடத்திய பெரும் போராட்டங்களின் விளைவாக குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் என்பது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. பங்கு சாகுபடி முறையில் குத்தகை விவசாயி பங்கு கணிசமாக உயர்ந்தது. வலுவான போராட்டங்கள் நீண்ட காலம் நடந்த கீழத்தஞ்சை பகுதிகளில் நிலங்களின் உடமை குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிப்பது தொடர்பாக விவசாய இயக்கம் போராடியும் சிறிதளவு முன்னேற்றம் தான் காணமுடிந்தது. காங்கிரஸ் அரசு பெரும் நில உடமையாளர்களை ஊக்குவித்து முதலாளித்துவ அடிப்படையில் விவசாய வளர்ச்சி காண முயற்சித்தது. ஒன்றிய அரசு அளவிலும் நவீன விவசாயமும் மகசூலில் உயர்வும் வேளாண் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள், சந்தைபடுத்தப்படுவதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியம் என்பது உணரப்பட்டது. பலநோக்கு பாசன திட்டங்கள் மூலம் அணைகள் கட்டப்பட்டு பாசன விரிவாக்கம் நிகழ்ந்தது. கிராமப்புறங்களில் மின்சார வசதி விரிவாக்கப்பட்டது. இது நிலத்தடி நீர் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இவை ஓரளவு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. தொழில் துறையில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அரசு முதலீடுகளும் தனியார் பெருமுதலாளிகளை ஊக்குவித்து தனியார் துறை முதலீடுகளும் நிகழ்ந்தன. தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்றவை இந்த முயற்சிகளுக்கு சான்றாக இன்றும் உள்ளன. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளிலும் மாநில காங்கிரஸ் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், மாநிலத்தை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அகில இந்திய விகிதத்தை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. (இதற்கு நாட்டின் பல பிறபகுதிகள் நாடு விடுதலை அடைந்தபொழுது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததால் அவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்பதும் ஒரு காரணம்) 1967இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி மு க தலைமையிலான தேர்தல் கூட்டணி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட பல அரசியல் கட்சிகள் திமுகவுடன் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் திராவிட இயக்க பின்புலம் கொண்ட கட்சிகள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இக்காலத்தில் தமிழகம் பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தன்மையையும் வேகத்தையும் நிர்ணயிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இந்த 55 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு வியூகம் அமைத்து 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக 1971இல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1975இல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஒன்றிய அரசு திமுக ஆட்சியை கலைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு முரண் உருவான போதிலும், 1980 இல் நடந்த மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கண்டு தேர்தலை திமுக சந்தித்தது. இரு திராவிட கட்சிகளுமே உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையோ, ஒன்றிய அரசின் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கொள்கைகளை எதிர்க்கும் நிலையையோ கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கவில்லை. இந்த அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மை குறித்த சில அம்சங்களை நாம் பரிசீலிப்போம். நில உறவுகள் 1950கள், 60களில் திராவிட இயக்கம் மிகப் பெரிய அளவிற்கு சிறுதொழில் முனைவோர், வியாபாரிகள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள் இவர்களை மையப்படுத்திய இயக்கமாக வளர்ந்தது. நிலச்சீர்திருத்தம் உட்பட திமுகவில் பேசப்பட்ட காலகட்டம் அது. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியினுடைய நிலச்சீர் திருத்தங்களை ஏளனம் செய்து, “உச்சவரம்பா? மிச்சவரம்பா?” என்று கேட்ட கட்சி திமுக. ஆட்சிக்கு வந்தவுடனேயே சில சீர்திருத்தங்களையும் அக்கட்சி சட்டரீதியாக மேற்கொண்டது. அது அப்படி செய்திருந்தாலும்கூட, உச்ச வரம்பை 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்பதிலிருந்து 15 ஆக குறைத்து சட்டம் இயற்றினாலும், தமிழகத்தில் பெருமளவுக்கு நில மறுவிநியோகம் இன்றும் நடக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். திமுக இயற்றிய நிலஉறவுகள் தொடர்பான சட்டங்களில் இருந்த விதிவிலக்குகளும், இச்சட்டங்கள் களத்தில் அமலாக்கப்பட்டதில் இருந்த பலவீனங்களும் இந்த நிலைமைக்கு முக்கிய பங்கு அளித்துள்ளன. நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும், அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் ஜனநாயகரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. 1984 பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும், அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி, பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது. 1985 மார்ச் 13 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தோழர் கோ. வீரையன் அவர்கள் தமிழகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு 25 சாதாரண ஏக்கர் புஞ்சை, 15 ஏக்கர் நஞ்சை நிலம் என்ற உச்சவரம்பை நிர்ணயித்து விதிவிலக்குகளை எல்லாம் நீக்கிவிட்டால், சுமார் 20 லட்சம் ஏக்கர் உபரி நிலம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை தமிழக அரசு உபரி நிலம் என்று கையகப்படுத்தி விநியோகம் செய்துள்ளது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்றுதான் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர் நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு, 1,90, 723 ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது. (இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர்திருத்தங்கள் (Operation Barga) மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம்.) 2010-11இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர். நிலக்குவியல் என்பதைப் பொருத்தவரையில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெரிய மாற்றமில்லை என்று மட்டும் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதன் சமூகக் கட்டமைப்பில் முக்கியமான மாற்றமிருக்கிறது. பாரம்பரியமான மேல்சாதி நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைந்துள்ளது. இடைச்சாதிகள் கையில் முன்பைவிடக் கூடுதலாக நிலம் உள்ளது. இது குறிப்பிடத்தக்க, ஜனநாயக தன்மை கொண்ட மாற்றம். ஆனால், இது தலித்துகளுக்குப் பொருந்தாது என்பதும் உண்மை. தலித்துகளைப் பொருத்தவரை பெருமளவுக்கு அவர்கள் நிலம் பெறவில்லை என்பதும், தமிழகத்தின் ஒரு எதார்த்தமான உண்மை. திராவிட கட்சிகள் நில உறவுகளை மாற்ற பெரும் முயற்சி எடுக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் அன்றைய திமுக வின் கிராமப்புற தலைமை என்பது பணக்கார விவசாயிகளிடமும் முதலாளித்துவ விவசாயிகளிடமும் இருந்தது என்பதாகும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சாதிஒடுக்குமுறை தொடர்வதற்கு நில ஏகபோகமும் ஒரு காரணம். கிராமப்புறங்களில் அதிகாரங்களை நிர்ணயம் செய்வதில் நிலவுடைமை தொடர்ந்து பங்கு ஆற்றுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி 1950கள், 60களில் உற்பத்தி முறைகளில் மாற்றமில்லாமல், பாசனப் பெருக்கம், ஒரு எல்லைக்குட்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் காரணமாக கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் சாகுபடி நிலம் என்ற வகையில், வேளாண் உற்பத்தி பெருகியது. 60களின் நடுப்பகுதிக்குப் பிறகு, வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி என்பது பிரதானமாக பசுமைப் புரட்சி என்ற ஒரு பதாகையின் கீழ் அது இன்றைக்கு பேசப்பட்டாலும், முக்கியமாக சில தொழில்நுட்ப மாற்றங்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஒன்றிய அரசினுடைய பெரிய பங்கும் அதில் இருந்தது. நவீன உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன. அதற்கு முக்கியமாக நீர்வளம் தேவைப்பட்டது. ரசாயன உரங்கள், உயர் மகசூல் விதைகள், உத்தரவாதமான பாசன மேலாண்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு அது தமிழகத்திலும் தனது பங்கை ஆற்றியது. வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன; வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டது; தேசீய வேளாண் ஆய்வு அமைப்பு வலுப்பெற்றது; இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டது; அரசு உத்தரவாத விலை கொடுத்து நெல் மற்றும் கோதுமை பயிர்களை கொள்முதல் செய்தது ஆகிய நடவடிக்கைகள் ‘பசுமை புரட்சியின் பகுதியாக இருந்தன. தமிழகத்தில் வேளாண்துறையில் மகசூல் அதற்குப் பிறகு உயர்ந்தது என்பது உண்மை. இன்றைக்கு கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் பணிகள் உருவாகி இருக்கின்றன. அவை அதிகரித்துக்கொண்டும் வருகின்றன. தமிழகத்தில், குறிப்பாக மற்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நகர கிராம இணைப்பு முன்னேறி இருக்கிறது. இது திராவிட இயக்கங்களின் ஆட்சியில் மட்டும் நிகழவில்லை, முன்பும் நிகழ்ந்தது. போக்குவரத்து, கல்வி, பொதுவிநியோகம் எல்லாம் உழைப்பாளி மக்கள் மீது நிலச்சுவான்தார்களின் அதிகார பலத்தைக் குறைத்திருக்கின்றன. ஆனால், அது அறவே மறைந்துவிட்டது என்றோ, அல்லது இந்த அதிகார பலம் குறைக்கப்பட்டதனால், கிராமப்புற செல்வங்களை உருவாக்கும் உழைப்பாளி மக்களை சுரண்டுவதில் நிலவுடைமையாளர்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றோ சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அரசினுடைய பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்தி கிராமங்களில் நிலவுடைமையாளர்களால் பெருமளவுக்கு முன்னேற முடிந்துள்ளது. தமிழகத்து கிராமங்களில் பெரும் நிலக்குவியல், பீகார், ஜார்கண்ட், சட்டிஷ்கர், மத்திய பிரதேச பாணியில் இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பல நூறு ஏக்கர்கள் வைத்திருக்கும் நிலப்பிரபுக்கள் தமிழகத்தில் இல்லை என சொல்ல முடியாது. அகில இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் பங்கு தமிழகத்தை வளர்ச்சி விகிதத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தினுடைய மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் உற்பத்தி வளர்ச்சியின் தன்மை எவ்வாறு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆதாயம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் பொதுவான உண்மை. திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர். தாராளமய காலத்தில் ஊரக வர்க்க உறவுகள் இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கிராமப்புறங்களில், கடந்த 30 ஆண்டுகளில், தனியார்மய, தாராளமய, உலகமய காலகட்டத்தில் வேளாண்துறையில் கிராமப்புறங்களில் உள்ள வர்க்க உள்முரண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புறங்களில் இன்றைக்கு பழைய பாரம்பரிய பத்தாம்பசலி நிலப்பிரபுக்கள் கிட்டத்தட்ட இல்லை எனச் சொல்லலாம். முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் இருக்கிறார்கள். அதோடு சேர்ந்து பாரம்பரியமாக கிராமப்புற நில ஏகபோகத்தில் பங்கேற்காத, ஆனால், பிறகு அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ந்துள்ள, விவசாயம் சார்ந்த, விவசாயம் சாராத பல குடும்பங்கள் உள்ளே வந்துள்ளார்கள். அவர்கள் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி வலுவான முதலாளித்துவ விவசாயிகளாக இடம் பெற்றிருக்கிறார்கள். அதைப்போலவே, பணக்கார விவசாயிகளும் இருக்கிறார்கள். தற்சமயம் விவசாயத்தில் அநேகமான செயல்பாடுகள் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயத்தில் கூலி வேலை என்பது குறைவாகத்தான் உள்ளது. இன்றைய கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளி என்ற பிரிவை வரையறுக்க முடியவில்லை. ஏனெனில் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகள் பல வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2011 சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின்படி கிராமப்புற மொத்த உழைப்பாளிகளில் 65 சதவிகிதம் பிரதானமாக விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள். அதில் ஒரு 20 சதம்தான் சாகுபடியாளர்கள். மீதம் 45 சதம் விவசாயத் தொழிலாளி என்ற கணக்கு வருகிறது. இவர்கள் அனைவரும் விவசாயத் தொழிலாளிகளாக மட்டும் இல்லை. உண்மை என்னவென்றால் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வருமானம் கூலிக்கான உடல் உழைப்பை சார்ந்துள்ளது. கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ள நில இழப்பு வலுவான வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. தாராளமய வளர்ச்சி வேலையின்மை பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழகத்திற்கும் இது பொருந்தும்.. தமிழக கிராமங்களில் தமிழக நகரங்களில் தொழில்வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக இந்த மூன்றாம் நிலைத் தொழில்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரண்டாம் நிலையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61இல் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 சதமாக இருந்தது. ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. இது வேகமாக அதிகரித்து 90-91ல் மூன்றில் ஒரு பங்கானது. 33.1 சதம். 1995-96 வரும்போது, 35 சதமாக உயர்ந்தது. ஆனால், அதற்குப்பிறகு, தொடர்ந்து அது குறைந்துகொண்டே வருகிறது. .தமிழக அரசின் முதலீட்டுக் கொள்கைகள் பற்றி பார்ப்போம். இந்தியாவில் தாராளமய கொள்கைகளின் பகுதியாக உழைப்பாளி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழகத்தின் திராவிட கட்சிகளின் அரசுகள் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. பெரும் கம்பனிகளை ஊக்குவித்து முதலீடுகளை கொண்டு வருவது மட்டுமே அரசுகளின் கவனத்தில் இருந்துள்ளது. இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுவது என்பதாகும். தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கின்ற மக்களின் சதவிகிதம் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நிச்சயமாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் 50 சதவிகிதம் மக்கள் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். விவசாயத்தையும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. விவசாயம் மட்டுமல்ல. விவசாயக் குடும்பங்கள்கூட, விவசாயத்தில் கூலி வேலை, வெளியே கூலி வேலை, சில சிறுசிறு தொழில்கள் நடத்துவது என்று பலவகைகளில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு உள்ளது. மிகக் கடுமையான உழைப்பை செலுத்திய பிறகுதான் வறுமைக்கோட்டையே எட்டுகிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட, ஊரக வேளாண் குடும்பங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் ஆய்வும் இதனை தெளிவுபடுத்துகிறது. தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை தொழில் வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் சலுகை கட்டணத்தில் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது! 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இந்த முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது! ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு. ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. எனினும் மக்களின் வலுவான போராட்டங்களின் விளைவாக சில நலத்திட்ட நடவடிக்கைகளை இந்த அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன. இறுதியாக இன்று நாட்டின் அரசியல் நிலைமைகளை கணக்கில் கொண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய பெரும் கடமை நம் முன் உள்ளது. கடந்த காலம் எப்படி இருந்தாலும், சமகால தேவைகளையும் இன்று உலகளவிலும் இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் ஏகபோக கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சிப்பாதையை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், மதவெறி அரசியலைக் கையாளும் சக்திகளை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இது நடக்குமா என்பதை நிர்ணயிப்பதில் வர்க்க, வெகுஜன இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. Posted in தமிழக அரசியல், பொருளாதாரம்Tagged 50 ஆண்டு தமிழகம் திராவிட அரசியல் திராவிட மாடல் பொருளாதாரம் வெங்கடேஷ் ஆத்ரேயாLeave a comment நூல் விமர்சனம்: திராவிட மாடல் (2021) Posted on January 28, 2022 by Editorial குரல்: தோழர் பீமன் என்.ராகுல் தமிழில்: அபிநவ் சூர்யா இந்த புத்தகத்தின் ஆய்வு, இன்று ஆய்வு வட்டங்களில் தமிழகத்தின் மக்கள் நல மற்றும் ஜனரஞ்சக அரசியலின் நிர்ணய காரணிகள் குறித்து நிலவும் பரவலான விளக்கங்களை எதிர்க்கும்படியான வாதங்களை முன்வைக்கிறது. இந்த விளக்கங்கள் இரு வகையான ஜனரஞ்சகவாதத்தை சுற்றியே உள்ளன – பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, சற்றே மேல் தட்டுகளில் உள்ள, குறிப்பாக இடைநிலை சாதியினரை முன் நிறுத்தும் “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதம், மற்றும் இந்த “உரிமை கோரும்” ஜனரஞ்சகவாதத்தால் பயன் அடையாத சாதி-வர்க்கங்களை உள்ளடக்கிய “இரட்சிப்பாளர்” ஜனரஞ்சகவாதம். திராவிட அரசியல் நோக்கிய மற்றொரு விமர்சனம் அதை “மேல்தட்டுக்கு குவியல்; ஆனால் ஏழைகளுக்கு நலத்திட்டம்” என வரையறுக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள், பெரும்பாலான ஆய்வுகள் தமிழகத்தின் நலத்திட்டம் மற்றும் மூலதன குவியல் இடையேயான தொடர்பை புரிந்துகொள்ளவில்லை என வாதிடுகின்றனர். பொருளாதார மற்றும் சமூக, இரு தளங்களிலும் ஜனநாயகத்துவம் நடந்திருப்பதாகவும், இந்த இரண்டிற்குமான தொடர்பு திராவிட கோட்பாட்டிலிருந்து எழுவதாகவும் இவர்கள் வாதிடுகின்றனர். “அவர்களின் (திராவிட இயக்கங்களின்) அணிதிரட்டல் சாதி-அடிப்படையிலான சமூக அநீதியின் வடிவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சாதிவாரி இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை வெல்வது, தொழில்துறை திறன் பெருக்கல் பண்பின் மீதான நம்பிக்கை, வலுவான மாநில சுயாட்சியின் அவசியம், அனைவரையும் உள்ளடக்கிய நவீனத்துவத்தை கட்டமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதே “திராவிட பொது புத்தி”” என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். நரேந்திர சுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்களின் திராவிட அரசியலுக்கான “இரு வகை ஜனரஞ்சகவாதம்” என்ற விளக்கத்திற்கு மாற்றை இவர்கள் முன் வைக்கும் பொழுதும், நிலவும் பிரபல ஆய்வுகள் திராவிட கட்சிகள் மற்றும் இயக்கத்தை “இடதுசாரி ஜனரஞ்சகவாதம்” என வரையறுப்பதோடு இவர்களும் ஒத்து போகின்றனர். “பலதரப்பட்ட கோரிக்கைகள் இடையே சமத்தன்மையை உருவாக்குவதன் மூலம் அரசியல் ஒருங்கிணைப்பை கட்டமைப்பது, ஓரளவு நுணுக்கமான கோரிக்கைகளை கைவிட்டு, நுணுக்கங்களுக்கு இடையேயான பொதுத்தன்மை மற்றும் சமத்தன்மையை முன் நிறுத்துவது, புதிதாய் எழும் கோரிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை உள்ளடக்கிக் கொள்வது” என்பதே இடதுசாரி ஜனரஞ்சகவாதம் என்கின்றனர். திராவிட தமிழியம் என்ற அடையாளத்தின் கீழான பிரபல ஒருங்கிணைப்பானது உள்-வகுப்புக்களான ஆதி-திராவிடர்கள், சூத்திரர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், விவசாய மற்றும் ஆலை தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், பெண்கள் போன்றோரின் நுணுக்கமான கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அவற்றையெல்லாம் மேல் சாதியினருக்கும், தேசிய அளவில் அரசியல்-பொருளாதார சக்தி படைத்தோருக்கும் எதிரான ஒரு தமிழ்/திராவிட அரசியல் கட்டமைப்பிற்குள் கொண்டு வந்ததாக இவர்கள் வாதிடுகின்றனர். நீதிக்கட்சி காலத்திலிருந்து இந்த இயக்கத்தின் தாக்கத்தை விவரிக்கின்றனர். காமராஜர் காலத்தில் கூட ஏற்பட்ட முன்னேற்றங்கள் திராவிட அரசியலின் அழுத்தத்தின் விளைவே என வாதிடுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட ஜனரஞ்சக அரசியலின் பின்னடைவுகளை இவர்கள் உணராமல் இல்லை. இப்படிப்பட்ட அரசியலால் ஒரு சிலரை விட வேறு சிலர் மட்டுமே பயன் பெற வாய்ப்புண்டு. மேலும் இது நிரந்தரமாக மக்களை “நாங்கள்” “நீங்கள்” என பிரித்து, வலதுசாரி அரசியல் பயன்படுத்திக்கொள்ள வழி வகுக்கலாம். இப்புத்தக ஆசிரியர்கள் தமிழக ஜனரஞ்சகவாதத்தின் இரு அம்சங்களை கண்டறிகின்றனர் – சமூக ஜனரஞ்சகவாதம் மற்றும் பொருளாதார ஜனரஞ்சகவாதம். நீண்ட காலத்தில் நவீன வளர்ச்சிகள் மற்றும் பொது சொத்துக்கள் அனைவரும் பெறுவதை உறுதி செய்வது சமூக ஜனரஞ்சகவாதம். இக்காலத்தில் “அளித்தல்” வகையிலான, குறிப்பாக சில முக்கிய சமூக குழுக்களை நோக்கிய பொருளாதார முன்னெடுப்புகள் பொருளாதார ஜனரஞ்சகவாதம். இந்த இரு ஜனரஞ்சகவாதத்தையும் மாநிலத்தில் நிறுவனத்துவம் ஆக்கியதன் காரணமாக மூன்று தளங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர் – 1) சமூக-பொருளாதார கட்டமைப்பில் முதலீடு செய்ததன் விளைவாக அடித்தளம் உருவாக்கியது 2) அரசாங்கத்துறை, நவீன பொருளாதாரம் போன்ற மாநில கட்டமைப்புகளை ஜனநாயகத்துவமாக்கியது 3) கனவு கண்டு, அதை அடையக்கூடிய நம்பிக்கையுள்ள மக்களை உருவாக்கியது. அரசியல் ரீதியில் திமுக சமூக ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும், அதிமுக பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் பிரதிநிதியாகவும் இருந்தாலும், இதில் கலவைகளும் உள்ளன என கூறுகின்றனர். மேலும் தேசிய, சர்வதேச தளத்தில் சமூக ஜனரஞ்சக அரசியலின் வறட்சியின் காரணமாகவே, பொருளாதார ஜனரஞ்சக அரசியலின் மேல் மேலும் அழுத்தம் அதிகரிப்பதாக வாதிடுகின்றனர். இந்த நூல் குறிப்பாக சமூக பொருளாதார நலத்திட்டங்களால் உந்தப்படும் தமிழகத்தின் திராவிட வளர்ச்சி முன்மாதிரியை குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பின்பற்றப்படும் வளர்ச்சிப் பாதைக்கு எதிராக முன் நிறுத்துகிறது. வரும் பகுதிகளில் இந்த நூலின் விமர்சனப் பார்வையை முன் வைக்கிறேன். கல்வி: துவக்கநிலை, இடைநிலை, மேல்நிலை கல்வியில் மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவிலான சாதனைகளை ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். மற்ற மாநிலங்களை விட பிற்படுத்தப்பட்ட/தாழத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தை அழுத்தமாக விவரிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய கடைநிலை சாதியினரின் ஒருங்கிணைப்பே இந்த வளர்ச்சியின் ஆணிவேராக கண்டறிகின்றனர். மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு போன்ற பல தளங்களில் சிறந்து விளங்கும்போதும், கல்வியின் தரத்தில் கவலைகள் இருப்பதை ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர். தமிழக கல்வியில் அதீத தனியார்மயத்தை பற்றி பேசும் பொழுது, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால்தான் மாநில அரசு தனியார்மயப் படுத்தியது போல குறிப்பிடுகின்றனர். ஆனால் வரலாறு முழுவதிலும் இரண்டு திராவிட கட்சிகளும் மத்திய அரசில் கூட்டணி பங்கு வகித்ததை இது மறைக்கிறது. மேலும் இரண்டு திராவிட கட்சிகளும் தனியார் கல்வி “பிரபு”-க்களோடு கை கோர்த்துக் கொண்டதையும், நிலங்களை மலிவு விலையில் விற்றதையும், அதன் மூலமான நிதியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதையும் மறந்துவிட்டனர். மேலும் கட்டுமான தளத்தில், பெரும்பாலும் 1970களில் துவங்கப்பட்டு அரசால் நடத்தப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கான பல விடுதிகள் பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த விடுதிகளின் வாழ்விட தரத்தைப் பற்றியோ, பல சமயங்களில் கவனிப்பின்மை மற்றும் பராமரிப்பின்மை காரணத்தால் நலிந்து, போராட்டங்களுக்கு காரணமாகி உள்ள நிலை பற்றியோ பேசவில்லை. இதே போன்ற விமர்சனம் துவக்க நிலை பள்ளிகள் கட்டமைப்பு குறித்தும் கூட வைக்கலாம். ஏனெனில் ஆசிரியர்கள் அளித்துள்ள தரவுகளை வைத்தே பார்த்தால் கூட, பொதுக் கல்விக்கு கட்டமைப்பு வழங்குவதில் தமிழகத்தை விட குஜராத் சற்றே நன்றாகக் கூட செயல்படுகிறது. ஜனநாயகத்துவமாக்கப்பட்ட சுகாதாரம்: சுகாதாரத் துறையிலும், பொது கட்டமைப்பு மற்றும் பிரதிநிதித்துவம் மூலம் தமிழகம் முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆரம்பநிலை மற்றும் நோய் தடுப்பு சுகாதாரம் குறித்த தரவுகள் ஒரு புறம் கேரளாவை விட தமிழகம் பின் தங்கி இருப்பதை காட்டினாலும், மறு புறம் இதர மாநிலங்கள் தமிழகத்தை விட பல மடங்கு பின் தங்கி இருப்பதை காட்டுகிறது. ஆனால் இந்த சாதனைகளுக்கு சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதை விட, இருக்கும் வளங்களை திறம்பட பயன்படுத்தியதே காரணம் என நூல் ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். அரசு கல்லூரி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவ துறையின் முதுகலை படிப்பில் உள்ள இட ஒதுக்கீடு மூலம் சுகாதாரத் துறை, அரசுப்பணி கட்டமைப்பு ஆகியவை ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பொது சுகாதார கட்டமைப்பில் மூன்று ஆண்டுகள் கண்டிப்பாக பணி புரிய வேண்டும். சுகாதாரத் துறை அரசுப்பணி கட்டமைப்பு ஜனநாயகத்துவம் ஆக்கப்பட்டிருப்பதன் விளைவாக விளிம்பு நிலை மக்களிடையே நம்பிக்கை பெருகி, மருத்துவ சேவையை நாடுவது அதிகரித்திருப்பதை குறிப்பிடுகின்றனர். கிராமப்புற செவிலியர் ஊக்கத் திட்டமும் குறிப்பிடப்படுகிறது. நிரந்தர பொது சுகாதார துறை உருவாக்கப்பட்டது பற்றியும், முற்போக்கான மருந்து கொள்கை பற்றியும் குறிப்பிடப்படுகிறது. கல்வி தரவுகள் போலவே, சுகாதார துறை தரவுகளையும் ஆராயும் தேவை உள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார மையங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ள தரவுகள். பிரசவ அறை உள்ள மையங்கள் (95.4), இரண்டு மருத்துவர்கள் உள்ள மையங்கள் (73.5%), 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் (89.3%) விகிதம் எல்லாம் தேசிய அளவை (69%, 26.9%, 39.2%) விட மிக அதிகமாக உள்ளது என்றாலும், இந்த தரவுகளை சந்தேகத்துடனே தான் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் இந்த மையங்களின் சேவை அளிக்கும் திறனையும் கேள்விக்குள்ளாக்க வேண்டி உள்ளது. கோவிட்-19 தொற்று காலத்தில் உண்மை எண்ணிக்கையை விட மிகக் குறைந்த தொற்று எண்ணிக்கை மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது என்ற உண்மை, இந்த வாதங்கள் மேல் சந்தேகத்தை எழுப்புகின்றன. வெறும் சுகாதார மையங்களை துவங்காமல், அதற்கு கட்டமைப்பு மற்றும் பணியாட்களை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் திராவிட ஆட்சி வரலாறு முழுமையிலும், “ஜனநாயகத்துவப் படுத்துதல்” என்பது இடைநிலை அரசியல் செயல்பாட்டாளர்கள் மூலமும், நலிவான அதிகாரப் பகிர்வு கொண்ட அரசுப் பணி கட்டமைப்பு மூலமும், கள அளவில் ஒருங்கிணைந்த அரசியல் முன்னெடுப்புகள் மிக நலிவாக உள்ள சூழலிலும் தான் செயல்பட்டு வந்துள்ளது என்பதை மறக்கக் கூடாது. இப்படிப்பட்ட கட்டமைப்பானது தினசரி தேவைகளுக்கு எந்த அளவிற்கு திறம்பட செயல்படுகிறது என்பதை மேலும் ஆய்வு செய்து தான் கண்டறிய வேண்டும். ஊரக உற்பத்தி உறவுகளில் மாற்றம்: இதர பகுதிகள் போல் இல்லாமல், ஊரக பகுதி வளர்ச்சிக்கு நீதிக் கட்சியையோ, பெரியார் இயக்கத்தையோ கூட காரணியாக குறிப்பிடவில்லை. திமுக ஆட்சிக்கு முன்பு 1952ல் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டது மட்டுமே குறிப்பிடத்தக்க முயற்சியாகும். முனைவர் ஜெயரஞ்சன் அவர்களின் ஆய்வை தழுவி, திராவிட ஆட்சியின் கீழ் நில உறவுகள் கடைநிலை சாதியினர், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு சாதகமாக மாறியுள்ளதாக வாதிடுகின்றனர். குறிப்பாக, 1969இல் இயற்றப்பட்ட விவசாய குத்தகைதாரர் உரிமை சட்டம் மூலம் அருகாமையில் வசிப்போரின் வாய்வழி சாட்சியம் மூலம் குத்தகைதாரர் உரிமை சட்டமானதையும், மற்றும் 1971இல் இயற்றப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்கும் சட்டம் குறித்தும் குறிப்பிடுகின்றனர். மேலும் ஜெயரஞ்சன்-நாராயணன் ஆய்வை தழுவி, தமிழகத்தில் பாரம்பரிய கிராம அரசு அதிகாரிகளை ஒழித்து, சாதி-வாரி இட ஒதுக்கீடு மூலம் தேர்வாகும் அதிகாரிகளை நியமித்ததனால் குத்தகைதாரர்கள் உரிமை கோரி அரசு அலுவலகங்களை நாடுவது ஜனநாயகத்துவப் படுத்தப்பட்டதாகவும், மேலும் அரசியல் அதிகாரம் மூலம் நிலத்தின் மீதான அதிகாரம் உறுதி அடைந்ததாகவும் வாதிடப்படுகிறது. ஊரக தொழிலாளர்கள் வேளாண் பணி தவிர இதர பணிகளில் ஈடுபடும் விதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பது முன்னேற்றத்தின் சின்னமாக முன் நிறுத்தப்படுகிறது. மேலும் பொது விநியோக (நியாய விலை) கட்டமைப்பு மூலம் மக்களின் அன்றாட தேவைகள் திறம்பட பூர்த்தி செய்யப்பட்டதை அழுத்தமாக குறிப்பிடுகின்றனர். இவை பட்டியல் சமூகத்தினருக்கும் சம நீதி பெற்று தந்திருப்பதை குறிப்பிடுகின்றனர். ஆனால் திராவிட ஆட்சியில் தலித் மக்களுக்கு எவ்வளவு நிலம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடாமல், இதற்கும் திராவிட நவீனத்துவத்திற்கும் தொடர்பு இல்லை என கோரப்படுகிறது. பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களை விட, பெரும்பாலும் குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதி மக்களே நில முன்னெடுப்புகள் மூலம் பெரிதும் பயன் பெற்றதை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை. ஜெயரஞ்சன் ஆய்வில் கூட, காவிரி டெல்டா பகுதியில் அரசு அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட குத்தகைதாரர் சீர்திருத்தத்தால் தலித் மக்கள் பெரிதும் பயன் பெறவில்லை என குறிப்பிடுகிறார். தமிழகத்தின் இதர பகுதிகளில் நில உறவுகள், மேல்மட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் தலித்களின் பங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தால் திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” ஆட்சியா என ஆசிரியர்கள் சோதிக்கலாம். உண்மையில் திராவிட இயக்கம் புரட்சிகர கோரிக்கைகளுக்கு செவிசாயக்கும் இடதுசாரி ஜனரஞ்சக இயக்கம் எனில் கீழவெண்மணி தலித் விவசாய தொழிலாளர் கோரிக்கைக்கு திறம்பட செயல்பட்டிருக்கும். ஆனால் அதன் “சீர்திருத்த” திட்டத்தில் தலித் மக்களுக்கு கடைசி இடமே. ஆனால் பேரா. விஜயபாஸ்கரே 2018இல் எழுதிய கட்டுரையில், தமிழக அரசானது தொழில் மூலதனம் மற்றும் சூதாடும் நில வியாபார மூலதனத்திற்கு தன் ஆதரவை மடை மாற்றி, முனைப்புடன் வேளாண் பொருளாதாரத்தை அழிக்கும் அரசு என குறிப்பிட்டார். தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் விளைச்சல்தாரர்கள் ஆகியுள்ளது “ஜனநாயகத்துவம் “என கோருவது தமிழகத்தில் சிறு-குறு விவசாயம் என்பது லாபமாற்ற, கடனில் மூழ்கடிக்கும் தொழிலாக மாறியதை கணக்கில் கொள்ளாத வெற்று வாதமாகும். தமிழகத்தின் நிலமின்மை சூழலை விவாதிக்காமல் இருப்பதன் மூலம், ஆசிரியர்கள், ஊரக தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், ஏதுமின்றி தவிக்கும் நகர்ப்புற இடம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையையும் மறைக்கின்றனர். மூலதன திரட்சி 2019இல் ஹாரிஸ்-வயட் ஆய்வில் திராவிட அரசியல் நலத்திட்டத்தில் கவனம் செலுத்தி மூலதன திரட்சியை மேல்தட்டு மக்களிடம் விட்டுவிட்டதாக குறிப்பிடுவதற்கு எதிராக ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். அரசு தலையீடும், அரசியல் ஒருங்கிணைப்பும் மூலதன திரட்சியை ஜனநாயகத்துவப்படுத்தி இருப்பதாக வாதிடுகின்றனர். இதில் அவர்கள் மூன்று வழிமுறைகளை கண்டறிகின்றனர் – 1) தொழில்துறை திறன் பெருக்கல் பண்பு பரவலாதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியே சமூக கட்டமைப்புகளை உடைக்கும் வழி என்ற நம்பிக்கை 2) சமூக மற்றும் கள கட்டமைப்புகளில் முதலீடு 3) தொழில்/சேவை துறை வளர்ச்சி நோக்கிய முனைப்பான கொள்கைகள். தமிழக தொழில் நிறுவனங்கள் குஜராத்/ மகாராஷ்ட்ரா ஒப்பிடுகையில் பல்வேறு இடங்களிலும், பலதரப்பட்ட துறைகளிலும் பரந்து விரிந்து இருப்பதை குறிப்பிடுகின்றனர். இது தமிழக தொழில் வளர்ச்சியானது எந்திர சார்பை விட மனித உழைப்பு சார்ந்ததாக இருப்பதை காட்டுகிறது. கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக சாலைகள், பொது போக்குவரத்து, மின் ஆற்றல் (குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல்) போன்றவற்றில் தமிழகம் அடைந்த முன்னேற்றங்களை விவரிக்கின்றனர். சாதிவாரி நிறுவன உடமை தமிழகத்தில், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பரந்துபட்டு இருப்பது குறிப்பிடப்படுகிறது. 100 தொழிலாளர் மேல் உள்ள ஆலைகளின் உடமையாளர்களில் தமிழகத்தில் 68% பிற்படுத்தப்பட்டோர். இது குஜராத் (11%), மகாராஷ்ட்ரா(8%)-வை விட பன்மடங்கு அதிகம். ஆனால் தலித் வகுப்பினர் மத்தியில் உடமை தமிழகம் (5.8%) குஜராத் (6%) இரண்டிலும் மிகக் குறைவாக உள்ளது. மகாராஷ்ட்ராவில் சற்றே அதிகம் (12.1%). DICCI தொழிலதிபர் கூட்டமைப்பின்படி தமிழகத்தில் தான் தலித் தொழில் முனைவோர் விகிதம் மிக அதிகம் என ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தாராளமயமாக்கல் காலத்தின் பின் நிகழ்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடும். தரவுகள் அளிக்காமல், ஓரு சில ஆதாரங்கள் மூலம், பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபடாத இடைநிலை சாதியினர் பலர் தொழில் துறையில் தடம் பதிப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த பகுதியில் ஆசிரியர்களின் ஆய்வு முறையில் ஒரு பெரும் சிக்கல் காணப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் காந்திய வழி கிராமப்புற தொழில்களுக்காக குரல் கொடுத்ததாகவும், நீதிக் கட்சி மற்றும் பிராமணர் அல்லாதோர் இயக்கமே தொழில் பயிற்சி மற்றும் தொழில்மயமாக்கலுக்கு வாதிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதை உறுதி செய்ய மேலும் ஆதாரங்கள் வேண்டும். ஏனெனில் காங்கிரஸ் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளது. மேலும் மேல்தட்டு சாதி தொழிலதிபர்கள் மட்டுமன்றி, நாடார் தொழிலதிபர்கள் கூட காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் காந்தியிசம் மேலோங்கி இருந்த குஜராத்-மகாராஷ்ட்ராவில் தொழில் துறை வளர்ச்சி காங்கிரஸ் செயல்பாட்டை தெளிவாக காட்டுகிறது. மேலும் தமிழகத்தில் மூலதன குவியலை வெகுவாக ஆதரித்த ராஜாஜி தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்சியை வழி நடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நகர்ப்புற உழைப்பு நகர்ப்புற உழைப்பு பற்றிய பகுதி நகர்ப்புற உழைப்புச் சந்தையில் நேர்ந்த அமைப்புசார் மாற்றங்கள் மற்றும் உடன் நிகழ்ந்த வறுமை ஒழிப்பு பற்றி தெளிவாக விவரிக்கின்றது. பெண்கள் உழைப்புச் சந்தையில் பங்கேற்கும் விகிதம், வேலைவாய்ப்பின் திறன் ஆகியவை குஜராத்/மகாராஷ்ட்ரா மாநிலங்களை விட அதிகமாக இருப்பதை குறிப்பிடும் அதே வேளையில், முறைசாரா நிலைத்தன்மையற்ற, வேலைவாய்ப்பு ஆதிக்கம் செலுத்துவதை ஒப்புக்கொள்கிறது.1990 களுக்கு பிறகு சேவைத் துறை தனியார்மயம் விரிவடைந்து, தனியார் வேலைவாய்ப்பு அதிகரித்த போதும், உயர்கல்வியில் கடைப்பிடிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் தனியார் வேலைவாய்ப்பில் பரந்துபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறது. எனினும் மேல்தட்டு சாதியினர் ஆதிக்கம் தொடரவதையும் உரைக்கிறது. தகவல் தொழிற்நுட்ப துறையின் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு, இந்த துறையில் கடைநிலை சாதியினர் பங்கேற்பு அதிகரிப்பதை விவரிக்கின்றது. இந்த துறையில் தலித் மக்கள் நிலை குறித்து பெரிதும் பேசாத போதும், இந்நிலை மிக மோசமாக இருக்க வாய்ப்பில்லை என வாதிடப்படுகிறது. தொழிற்சங்கங்களின் பங்கெடுப்பு, மற்றும் அவர்களுக்கு செவி கொடுக்கும் அரசின் தன்மையையும் ஆசிரியர்கள் விவரிக்கின்றனர். தொழிற்சங்க தலைவர்களுடனான நேர்காணல் மூலம், தொழிலாளர்கள் நிர்வாகத்தை ஆலையில் எதிர்கொள்வதை விட, அரசிடம் கோரிக்கை வைப்பதையும், மூலதனத்தை நீதிமன்றத்தில் எதிர்ப்பதையுமே விரும்புவது தெரிகிறது. தொழில் தகராறு சட்டத்தில் உட்பிரிவு 10B-ஐ தமிழக அரசு சேர்த்துள்ளதன் மூலம் தொழில் தகராறுகளில் அரசு தற்காலிக நிவாரணம் அளிக்கவும், குறிப்பாக சூழ்நிலை நிவர்த்தி அடையும் வரை தொழிலாளர்களுக்கு நிவாரண ஆதரவு வழங்கவும் அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் ஆலைகளில் கூலியில்லா பயிற்சியாளர்களை நியமிப்பதை கட்டுப்படுத்தும் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. தொழில் தகராறுகளில் நிஜத்தில் அரசு எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதை மேலும் ஆய்வு செய்தால் தான் தொழிலாளர்-முதலாளி உறவில் தமிழக அரசின் பங்கு முழுமையாக புரியும். எனினும் இங்கு ஆசிரியர்கள் தமிழகத்தில் LPF தொழிற்சங்கத்தை இடதுசாரி தொழிற்சங்கங்களுடன் சேர்த்து அதன் பங்கை கள்ளத்தனமாக மிகைப்படுத்தி காட்டுகின்றனர். இடதுசாரி தொழிற்சங்ககள் திராவிட ஆட்சி காலத்தில் சமரசமின்றி பல போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்தும், அதனால் திராவிட கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக் கொண்டும் போராடியதை போதுமான அளவு குறிப்பிடவில்லை. தேர்தல் வெற்றியை பொறுத்தே திமுக-அதிமுக தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை மாறும் என்பதையும் விட்டு விட்டனர். அரசு இந்த துறையில் தலையிடுவது சிரமமாக கருதுவதால், வேலையிடத்தின் வெளியே மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதாக வாதிடுகின்றனர். 1975இல் திமுக ஆட்சியில் முறைசாரா தொழிலாளர் குறித்த ஒரு குழு அமைத்த பின் முறைசாரா தொழிலாளர்களுக்கு நல்வாழ்வு ஆணையம் துவங்கப்பட்டது குறித்தும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது குறித்தும் விவரிக்கின்றனர். ஆனால் இந்த நலத்திட்டங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் குறிப்பட்ட பாணி ஒருங்கிணைப்பால் தான் சாத்தியமானது என வாதிடுகின்றனர். பாரம்பரிய இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்களின் “அரசியல்” இடதுசாரி அணிதிரட்டலுக்கு மாறாக, அனைத்து ஏழை மக்கள் இடையே ஒற்றுமை பாராட்டும் திராவிட இயக்கத்தின் “சமூக” இடதுசாரி அணிதிரட்டல் தான் இதைச் சாத்தியமாக்கியதாக வாதிடுகின்றனர். ஆனால் பணியிட நடைமுறைகள் பற்றி அசிரியர்கள் பேசவில்லை. “சுமங்கலி” தொழிலாளர் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் போன்ற மேற்கு மாவட்டங்களில் பெண்கள் பின்னலாடை ஆலைகளில் பணியமர்த்தப்படுவது குறித்து பேசவில்லை. புறநகர், ஊரக பகுதிகளில் பணியமர்த்தப்படும் இளம் பெண்கள் இந்த வேலை முறை மூலம் கடுமையாக சுரண்டப்படுவதோடு, கொத்தடிமை போன்ற நிலையில் வாழ்கின்றனர். இந்த முறை குறித்த தரவுகள் பல ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் வெளி கொண்டுவரப்பட்டாலும், இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அளவிடும் வழிகள் ஏதும் இல்லை. இத்துறையில் இது போன்ற விமர்சனங்கள் எழும்போது நிறுவனங்கள் சில ஆலைகளில் மாற்றங்கள் செய்து, NGO-க்கள் பார்வையிட அனுமதித்தாலும், உண்மை நிலையை விமர்சிக்க பொதுமக்களுக்கோ தொழிற்சங்கங்களுக்கோ வழிகள் இல்லை. மேற்கு மாவட்டங்கள் மற்றும் இருளர் சமூகம் மத்தியில் பல பன்னாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு, பல அடிமை நிலை போன்ற, கொடுமையான கொத்தடிமை நிலை போன்று கூட, தமிழக பணியிடங்களில் நிலவும் அவல நிலை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் திராவிட ஆட்சி காலத்தில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலையில் தமிழகமே பெரும்பாலும் மோசமான நிலையில் இருப்பதை ஆசிரியர்கள் மறக்கின்றனர். மேலும் “குடிசை மாற்று” குறித்த வாதங்களும் சிக்கலானவையே. பெரும்பாலும் இந்த மக்கள் சுகாதாரமற்ற, கால்வாய்க்கு அருகாமை இடங்களுக்கோ, பொது கட்டுமான வசதியின்றி நகரின் விளிம்பு பகுதிகளுக்கோ மற்றப்படுவது தொடர் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த புத்தகத்தில் ஆசிரியர்கள் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தின் சாதனைகளை குறிப்பிடும் அதே வேளையில், இந்த அரசியல்-பொருளாதார பாதையின் குறைபாடுகளை முன்வைக்கவும் தவறவில்லை. புத்தகத்தின் கடைசி பகுதியில் திராவிட முன்மாதிரியின் பிழைகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் விவாதிக்கப்படுகிறது. கல்வியின் தரம் தாழ்ந்து இருப்பதன் காரணத்தால் குறைந்த ஊதியம் ஈட்டும் வேலைவாய்ப்புகளே கிடைத்து, இதனால் ஊதிய ஏற்றத்தாழ்வு அதிகரித்து, வருமான ஏற்றத்தாழ்வை கூர்மை படுத்துவதை அங்கீகரிக்கின்றனர். மேலும் தனியார் கல்வி, மருத்துவ சேவைகள் மக்களின் கைக்காசை கரைப்பதையும், கடனில் ஆழ்த்துவதையும் குறிப்பிடுகின்றனர்.சுகாதார துறையில், NEET முறை புகுத்தல் அரசு பள்ளி மாணவர்களை விளிம்பு நிலைக்கு தள்ளும் ஆபத்தை குறிப்பிடுகின்றனர். உழைப்பு உறவுகளை பொறுத்த வரையில், வேளாண்மைக்கு வெளியே உள்ள கணிசமான அளவு வேலைவாய்ப்பு மோசமான தரத்தில் இருப்பதையும், பணியிடத்தில் பாலின பாகுபாடு திகழ்வதையும் ஒப்புக்கொள்கின்றனர். தமிழக ஊரக பகுதிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தாலும், நகர்ப்புற பகுதிகள் சாதிய பாகுபாடுகளை மறு புதுப்பிப்பு செய்வதை பற்றி கூறுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்களை கண்டறிகின்றனர் – சேவைத்துறையில் கல்வியின் தரம் குறைவாக இருப்பது மற்றும் மேல் தட்டு சாதியினர் வாய்ப்புகளை “பதுக்கி” வைத்துக்கொள்வது. மேலும் பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பது குறித்தும் குறிப்பிடுகின்றனர். மேலும் ஊழல், மணல் சுரண்டும் மற்றும் நில-கட்டட தொழில்களில் ஈடுபடும் ரவுடி கும்பல்களின் அரசியல் நிதி போன்றவற்றின் தாக்கத்தையும் ஆசிரியர்கள் உணர்கின்றனர். ஆனால் முக்கியமாக, பொருளாதாரத்தில் “உபரி தொழிலாளர்கள்” காலப்போக்கில் வளரும் தொழில் துறையில் உள் வாங்கிக்கொள்ளப்படுவார்கள் என்ற அனுமானத்துடன் தமிழகம் முன்னெடுக்கும் வளர்ச்சிப் பாதை நிறைவேறாமலே போக வாய்ப்புள்ளதையும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கின்றனர். இறுதியாக நரேந்திரா சுப்பிரமணியம் அவர்களின் திராவிட ஆட்சி கால ஜனநாயகம் குறித்த புத்தகத்திற்கு பிறகு, இப்புத்தகம் திராவிட நலத்திட்டம், அரசியல் குறித்த ஒரு முக்கியமான முன்னெடுப்பு. பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்படையாகக் கொண்ட அணிதிரட்டல், சமூக-பொருளாதார வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் ஆகியவை முதலாளித்துவ திரட்சி முறைக்குள்ளும் சாத்தியம் என வாதிடுகிறது. வளர்ச்சி குறித்த ஆய்வில் இந்த புத்தகம் பல விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த புத்தகத்தின் ஆய்வில் பல குறைபாடுகள் இருப்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நூறு ஆண்டு கால திராவிட அரசியலையும், சமகால தாக்கத்தையும் ஒரு இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் அளிக்கின்றது. இதன் மூலம் தமிழகம் கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் அனைத்திற்கும் மொத்த திராவிட இயக்க வரலாற்றையும் காரணி ஆக்குகின்றது. ஆனால், சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்ட திராவிட இயக்கம், பரந்துபட்ட நில சீர்திருத்தத்திற்கு பல முறை வாக்குறுதி அளித்த போதும் அதை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நில சீர்திருத்தம் வெறும் இடதுசாரி புரட்சிகர செயல்பாடு அல்ல. பல கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இது செயல் படுத்தப்பட்டுள்ளது. சொத்து அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை சாதிய பாகுபாட்டின் முக்கிய அம்சமாக திராவிட இயக்கம் கருதவில்லை என வாதிட முடியாது. அவர்கள் கருதாததால் சொத்துடமை தமிழகத்தில் சமூக அதிகாரத்தை நிர்ணயிப்பது பொய்யாகி விடாது. இந்த புத்தகத்தின் தரவுகளின்படி கூட, 1990களுக்கு முன்பிருந்தே பல குறியீடுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் 1990களுக்கு பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி வேறு பரிமாணத்தை அடைந்தது. இங்கு தான் அந்த கால கட்டத்தின் அரசியல் நிதர்சனத்தை ஆராய வேண்டும். 1990-கள் துவக்கம் முதல் மத்திய பகுதி வரை இந்த இரு கட்சிகளின் தலைவர்களின் நாணயம் கேள்விக்கு ஆளானது. ராஜீவ் காந்தி மரணத்தின் பின் திமுக நம்பகத்தன்மையை இழக்க, ஊழல் மற்றும் சுயநலத்தின் சின்னமானார் ஜெயலலிதா. 1996 தேர்தலுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் பெரும் ஊழல் வழக்கில் சிக்கிய போதும், கலைஞர் அவர்கள் மக்களின் ஆதரவை வென்றெடுக்க ரஜினிகாந்த் துணை தேவையாக இருந்தது. 2000களில் திமுக மீது ஊழல் வழக்குகளும், வளர்ச்சி திட்டங்களில் உள்ளூர் திமுக பிரமுகர்கள் கொள்ளை அடித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தன. “பொருளாதார” ஜனரஞ்சக அதிமுக தான் 20ஆம் நூற்றாண்டின் திராவிட காலத்தின் பெரும் பகுதியை ஆண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மூலதன திரட்சியில் இதர இரண்டு மாநிலங்களை விட தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் முன்னேறி உள்ளதாக சொல்லும் வாதமும் ஆராய வேண்டி உள்ளது. “மராத்தா” மற்றும் “படேல்” வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதில் குளறுபடி உள்ளதால், அவர்களை புறந்தள்ளி இந்த தரவை பார்க்க முடியாது. இதே போல் “கவுண்டர்” போல சில சாதிகள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதும் குளறுபடி உண்டாக்குகிறது. ஆனால் இதுவும் கூட முழு உண்மையை கூறாது. எண்ணிக்கை அளவில் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட சாதியினர் எவ்வளவு முன்னேறி உள்ளனர் என ஆய்வு செய்தால் தான் மனிதத்தன்மையாற்ற சாதிய உறவுகளை மாற்ற எடுக்கப்பட்ட முனைப்பான முன்னெடுப்புகள் தெரிய வரும். அப்படிப்பட்ட ஆய்வு தான் ஒடுக்கப்பட்ட சாதியினர் நோக்கிய திராவிட அரசுகளின் நடவடிக்கைகள் கடைநிலையில் இருந்து வந்த அழுத்தத்தால் நேர்ந்ததா இல்லை “இடைநிலை”, மேல்மட்ட சாதியினர் மேலே செல்லும் விருப்பத்தால் நேர்ந்ததா என தெரியவரும். இல்லையென்றால் திராவிட இயக்கமானது பிரிவினைவாத கோஷங்களுடன் வந்த சிறு முதலாளிகளின் இயக்கமாக வந்து, பின் நவீன தாராளமய ஆட்சியாக மாறி, அதன் அதிகாரத்தை தக்க வைக்க நலத்திட்டங்களையும், 90 கள்-2000-களில் கிடைத்த கூட்டணி தேர்தல் அரசியலின் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்ட இயக்கம் எனவே வரையறுக்க முடியும். முக்கியமாக, நவீன தாராளமய காலத்தில் ஏற்பட்ட பல நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிகளின் மொத்த திராவிட அரசியலை சுட்டிக் காட்டியதே இந்த புத்தகத்தின் மீதான மிகப்பெரும் விமர்சனம்.இரு கட்சிகளுமே மாநிலத்தின் முதலாளி-அரசியல்வாதிகளின் நலனை முன்னெடுத்து செல்லும் வாகனங்கள் என்பதை மக்கள் உணர்வது அவசியம். குறிப்பாக இட ஒதுக்கீடு 69%-ற்கு நீட்டிக்கப்பட்ட பின் இட ஒதுக்கீடு அரசியல் வறட்சி அடைந்த காலத்தில் இது முற்றிலும் உண்மை. மேலும் தலித் மக்கள் வாழ்நிலை முன்னேற்றங்களுக்கு மாநில அரசியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களும் காரணம். இந்த காலம் “கனவு காணக் கூடிய” காலமாக மட்டும் இல்லாமல், திராவிட கட்சிகளுடன் “பேரம் பேசக் கூடிய” காலமாகவும் இருந்தது. திராவிட அரசியல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சமமாக தலித் மக்களை பாவித்தது என ஆசிரியர்கள் விடாப்பிடியாக கூறுகின்றனர். ஆக, தலித் மக்கள் மீதான அநீதியை விவரிக்கையில், தலித் மக்களால் இவை அநீதியாக பாவிக்கப்பட்டதாக விவரிக்கின்றனர். இது குறித்த விமர்சனத்தை நாம் கூறியுள்ளளோம். பெரும்பாலும் தலித் மக்கள் இரண்டில் ஒரு கட்சியுடன் (பெரும்பாலும் குறைந்தபட்ச திராவிடமாக இருக்கும் அதிமுக) தங்களை இணைத்துக் கொண்டதால், திராவிட ஆட்சி “இடதுசாரி ஜனரஞ்சக” தன்மையை அடைந்ததாக ஆசிரியர்கள் அனுமானித்துக் கொள்கின்றனர். தமிழக அரசு நிச்சயம் ஜனரஞ்சகவாத அரசு தான். ஆனால் “இடதுசாரி” என வரையறுக்க கோஷங்கள் மட்டுமின்றி செயலிலும் நிறுவ வேண்டும். 1980-90 களில் ஆய்வாளர்கள் திராவிடம் தலித் மக்களுக்கு எதிரானது என வாதிட்டதை எதிர்க்க இங்கு ஆசிரியர்கள் வெறும் தலித் விடுதலைக்கு ஆதரவாக பெரியார் சொன்ன கூற்றுக்களை மேற்கோள் காட்டுகின்றனர். தலித் மக்கள் தேவையை பூர்த்தி செய்வதில் குறைகள் இருந்தால் அதற்கு மத்திய-மாநில உறவுகளும், நவீன தாராளமயமும் தான் காரணம் என்கின்றனர். ஆனால் திராவிட அரசியல் தலித் மக்களை சமமாக பாவித்தது என காட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மை. மேலும் உண்மையிலேயே திமுக 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “இடது ஜனரஞ்சக” அரசியல் தான் கட்டி அமைத்ததென்றால், எம். ஜி. ஆர் அதீத அநியாயம் இழைத்த பின்னும் “ஜனம்” திமுக-வை ஏன் ஆட்சி பொறுப்பிலிருந்து பெரும்பாலும் வெளியே வைத்தது என்ற கேள்வியும் எழுகிறது. எம். ஜி. ஆர் காலத்தில் எதிர்க்கட்சியான திமுக தன் “இடதுசாரி” பண்பை எவ்வாறு வெளிப்படுத்தியது? திராவிட பொதுபுத்தி என்பது அரசியலின் பொதுவான அம்சங்கள் தான், தனி கட்சிகளின் பண்புகள் அல்ல என்று சொல்லி ஆசிரியர்கள் தப்பித்து கொள்ள முடியும். ஆனால் இந்த புத்தகத்தில் பெரும்பாலும் திமுக-வை “சமூக இடது ஜனரஞ்சக” கட்சியாக காட்டவே ஆசிரியர்கள் பெரிதும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் இதே பாணியில் அணுகி அவர்களோ, நாமோ நிச்சயம் அதிமுக-வை “பொருளாதார இடது ஜனரஞ்சக” கட்சியாக பாவிக்கவே மாட்டோம். நூலின் பெயர்: திராவிட முன்மாதிரி (2021) எழுதியோர்: கலையரசன், விஜயபாஸ்கர் (கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடு) Posted in அரசியல்Tagged ஜெயரஞ்சன் தமிழ்நாடு திமுக திராவிட மாடல் திராவிட முன் மாதிரி நூல் விமர்சனம் Dravidian modelLeave a comment
செங்கோட்டையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்நிலையம் முன்பு வைத்து தென்னக ரயில்வே மஸ்துார் யூனியன் செங்கோட்டை கிளை சங்கம் சார்பில் ஏஐஆர்எப் இயக்கத்தின் பொதுச் செயலாளரும், அனைத்து இந்திய மத்திய அரசு ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்ட குழுவின் தலைவருமான மிஸ்ரா தொலைபேசியினை ஒட்டுக்கேட்டு ஜனநாயகத்தின் குரல்வளையினை நெறிக்கும் மத்திய அரசையும், இந்திய ராணுவத்திற்கு தேவையான தடவாளங்களை தயாரிக்கும் அரசின் தொழிற்சாலைகளை கார்ப்பரேசன்களாக மாற்ற துடிக்கும் மத்திய அரசையும், இந்திய மக்களை ஒன்றினைக்கும் பொது போக்குவரத்தான ரயில்வேயினை தனியார்மயமாக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கோட்டை கிளையின் . சபரி வாசன் மற்றும் . சீதாராமன் ஆகியோர் ஆலோசனையின்படி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை கிளை தலைவர் சாபு தலைமைதாங்கினார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். உதவி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசின் இந்த விரோத போக்கை கண்டித்து பேசினா். முடிவில் உதவித் தலைவர் அகிலன் நேரு நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது.
எங்க நாட்டுக்கு வந்தவங்கள வெறுமையாக அனுப்புவோமா..அதான் கோப்பையோடு அனுப்பினோம்- தோல்வி குறித்து பாக்.பதில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து இங்கே வந்திருக்கிறது. அவர்களை எப்படி வெறும் கையுடன் அனுப்புவது? அதனால்தான் கோப்பையோடு வழி அனுப்பி வைக்கிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. Praveen Updated on : 4 October 2022, 11:14 AM கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு செல்ல சர்வதேச கிரிக்கெட் அணிகள் தயங்கிவந்தது. அதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தான் பல் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவந்தது. அதன்பலமான ஜிம்பாப்பே , மேற்கு இந்திய தீவுகள் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடினர். இதனால் பாகிஸ்தான் மீது நம்பிக்கை வைத்து 2017-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு விளையாட சென்றது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று 7 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 6 போட்டிகளில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருக்க, இறுதி போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை மிக எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து பல்வேறு பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் "17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியினர் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை எப்படி வெறும் கையுடன் அனுப்புவது? அதனால்தான் கோப்பையோடு வழி அனுப்பி வைக்கிறோம். ஆனால் இதை தவிர்த்து உண்மையாகவே அவர்கள் மிகச் சிறந்த அணி. இந்த தொடரில் கடைசி இரண்டு போட்டிகளை தவிர பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து அணிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது பயணம் பாதுகாப்பாக அமையட்டும்" என்று கூறியுள்ளார். . Also Read இப்படி செய்தால் அதிக பணம் கிடைக்கும்.. சிறுவனை மூளைச்சலவை செய்த இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம் ! pakistan 1st hindu dsp ramiz raja pak vs eng Trending சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! தாய் இறந்த சோகத்தில் பாச மகன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் நண்பர்கள் - உறவினர்கள்! Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
திருகோணமலை – சேருநுவர பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையிலிருந்த மூவரே சிலை உடைப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மதுபோதையில் சேருநுவர சந்திக்கு அருகில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்து சேதமாக்கியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, சேருநுவர, தெஹிவத்த, வேவெல கெதர, அம்பாலே, மெத நுவர பகுதிகளை சேர்ந்த 45 வயதுடைய வீரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித் அபேரத்ன, 30 வயதுடைய தனிபல முதியன்சலாகே அரேஸ் ஜெயசிங்க மற்றும் 26 வயதுடைய சமீர சம்பத் பண்டார சகல சூரிய எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை இன்று மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான கனேடியர்கள் தனிப்பட்ட முறையில் விவசாயத்தில் ஈடுபடவில்லை, அதாவது நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் உணவுகளை வளர்ப்பதற்கு என்ன தேவை என்பதைப் பற்றிய முழுப் படத்தைப் பெற நம்மில் பெரும்பாலோருக்கு வாய்ப்பு இல்லை. இங்கே, விவசாயிகள் கேட்கும் சில பொதுவான கேள்விகளை நாங்கள் உடைப்போம். விவசாயம் என்றால் என்ன? விவசாயம் என்பது பயிர்களை வளர்ப்பதற்கும் விலங்குகளை வளர்ப்பதற்கும், மக்கள் பயன்படுத்தக்கூடிய மற்றும் அனுபவிக்கக்கூடிய உணவு மற்றும் பொருட்களை வழங்குவதற்கான பரந்த சொல். விவசாயம், நிலத்தை பயிரிடுதல் மற்றும் கால்நடைகளை வளர்ப்பது ஆகியவை விவசாயத்தின் ஒரு பகுதியாகும், இதில் தாவர அறிவியலும் அடங்கும். உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். இன்று, நவீன விவசாய கண்டுபிடிப்புகள் மற்றும் தாவர அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம், கனடா உலகிலேயே அதிக பயிர் விளைச்சல்களில் சிலவற்றை வளர்க்க முடிந்தது, இது உலகளவில் எங்களுக்கு போட்டித்தன்மையை அளிக்கிறது. கேடிகள் போன்ற விவசாயிகளுக்கு, விவசாயம் ஒரு வாழ்க்கை முறையாகவும், வாழ்வாதாரமாகவும், அவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் ஆர்வமாகவும் இருக்கிறது. பூச்சிக்கொல்லிகள் என்றால் என்ன? பூச்சிக்கொல்லிகள் என்பது விவசாயிகள் தங்கள் பயிர்கள் செழிக்க உதவும் பொருட்கள். களைகள், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பயிர்களைப் பாதுகாப்பாகப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்தியில் அவை ஒரு கருவியாகும். வெவ்வேறு பூச்சிக்கொல்லிகள் வெவ்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன – களைக்கொல்லிகள் களைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, பூச்சிகளுக்கான பூச்சிக்கொல்லிகள் மற்றும் பலவிதமான நோய்களுக்கு பூஞ்சைக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பூச்சிக்கொல்லிகள் அனைத்தும் கனடிய விவசாயிகளுக்கு உயர்தர மற்றும் ஏராளமான பயிர்களை உற்பத்தி செய்ய உதவுவதற்கு அவசியமானவை, இது கனடியர்களுக்கு உணவு விலையை மலிவாக வைத்திருக்கும். ஹெல்த் கனடா கனடாவில் பூச்சிக்கொல்லிகளை ஒழுங்குபடுத்துகிறது – மக்கள் வீட்டில் பயன்படுத்தும் புல்வெளி அல்லது உள்நாட்டு பூச்சிக்கொல்லிகள் கூட – எனவே பூச்சிக்கொல்லிகளின் உதவியுடன் வளர்க்கப்படும் உணவு உண்பதற்கு பாதுகாப்பாக உள்ளது. விவசாயிகள் உணவுக் கழிவுகளை எப்படிக் குறைக்கலாம்? பயிர்கள், பழங்கள், காய்கறிகள் அல்லது பிற உணவுப் பொருட்களை அறுவடை செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாமல் போனால் உணவு வீணாவதும் உணவு இழப்பும் ஏற்படுகிறது. உணவுப் பயணத்தின் பல இடங்களில் இது நிகழலாம் – உற்பத்தியின் போது (பண்ணையில்), கையாளுதல், சேமிப்பு மற்றும் விநியோகம் (கடைக்கு மற்றும் கடையில்) அல்லது மக்களின் வீடுகளில். முன்னரே திட்டமிடுவதன் மூலம் நாம் அனைவரும் வீட்டில் உணவை வீணாக்குவதைக் குறைக்கலாம், எனவே நாம் உண்மையில் பயன்படுத்துவதை மட்டுமே வாங்குகிறோம். இருப்பினும், விவசாயிகளுக்கு, உணவு கழிவுகளை குறைக்க வயலில் தொடங்குகிறது. தாவர இனப்பெருக்கம் மற்றும் பிற தாவர அறிவியல் கண்டுபிடிப்புகள், விவசாயிகள், அறுவடைக்குப் பின் அல்லது போக்குவரத்தில் வளரும் போது கெட்டுப்போகும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் உயர்தர பயிர்களை வளர்க்கலாம். உதாரணமாக, பாரம்பரியமாக வீணாகும் ஆப்பிள்களில் 40 சதவீதத்தை எதிர்த்துப் போராட, விஞ்ஞானிகள் ஆர்க்டிக் ஆப்பிள் எனப்படும் ஒரு வகையை உருவாக்கியுள்ளனர், இது வழக்கமான ஆப்பிள்களின் அதே சுவை, அமைப்பு மற்றும் முறுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, ஆனால் காயங்கள் அல்லது பழுப்பு நிறமாக இருக்காது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது பயிர்களை பூச்சிகள் மற்றும் நோய்களால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க உதவுகிறது, இது பயிர் அறுவடைக்கு முன் உணவு இழப்பைக் குறைக்கிறது. பூச்சிகள், களைகள் மற்றும் நோய்களால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20-40 சதவீத பயிர்கள் இழக்கப்படுகின்றன. தாவர அறிவியல் தொழில்நுட்பங்கள் இல்லாமல் இது மிக அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லிகள் அறுவடைக்குப் பின் ஏற்படும் கழிவுகளைத் தடுக்கவும், அவை சேமிப்பு மற்றும் போக்குவரத்தில் இருக்கும் போது பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளிலிருந்து பயிர்களைத் தொடர்ந்து பாதுகாப்பதன் மூலம் உதவும். இறுதியாக, கெடிகள் உட்பட சில விவசாயிகள், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஒரு புதிய தீர்வைக் கொண்டுள்ளனர், அவை தவறான வடிவில் உள்ளன அல்லது விற்பனைக்கான அழகியல் விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. உருளைக்கிழங்கு பயிரிலிருந்து வெளியில் வருபவர்களின் விஷயத்தில், கெடிகள் தூக்கி எறியப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தங்கள் கால்நடைகளுக்கு உணவளிக்கிறார்கள். நீங்கள் எப்படி விவசாயி ஆவது? விவசாயத்தில் ஈடுபட பல வழிகள் உள்ளன. மிகத் தெளிவான வழி என்னவென்றால், நீங்கள் அதில் பிறக்க முடியும். கனடாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து – 98 சதவீத பண்ணைகளும் இன்னும் குடும்பத்தால் நடத்தப்படுகின்றன, தலைமுறை தலைமுறையாக ஞானம் மற்றும் குழந்தைகள் இறுதியில் தங்கள் பெற்றோரின் வேலையை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அதைச் செய்வதற்கான ஆர்வமும், போதுமான மூலதனமும் இருந்தால் எவரும் விவசாயியாக முடியும். உங்களுக்கு சில அளவிலான நடைமுறை அனுபவமும், விவசாய உற்பத்தியைப் பற்றிய புரிதலும் தேவைப்படும். வேளாண்மை, வேளாண் அறிவியல், தாவர அறிவியல் போன்ற குறிப்பிட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் படிப்புகளை நீங்கள் படிக்கலாம் அல்லது வெற்றிபெற உங்களை அமைக்க வணிகப் படிப்புகளை எடுக்கலாம்.
இணைய உலகில், எல்லா தரவும் படிக்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய வடிவத்தில் வழங்கப்பட வேண்டும். நீங்கள் விரும்பிய PDF ஆவணங்களிலிருந்து தகவல்களைத் துடைத்தாலும் அல்லது படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து தரவைச் சேகரித்தாலும், நீங்கள் எப்போதும் நம்பகமான கருவியைப் பயன்படுத்த வேண்டும். IMVDb மியூசிக் வீடியோ ஸ்கிராப்பர் சந்தையில் சிறந்த வீடியோ ஸ்கிராப்பிங் கருவிகளில் ஒன்றாகும். இது உங்களுக்கு பிடித்த யூடியூப் மற்றும் டெய்லிமொஷன் வீடியோக்களில் துல்லியமான தரவை வழங்குவதை உறுதிசெய்கிறது மற்றும் ஏராளமான அம்சங்களுடன் வருகிறது. IMVDb மியூசிக் வீடியோ ஸ்கிராப்பரின் சிறந்த பதிப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. பைஸ்பைடர் வீடியோ ஸ்கிராப்பர்: பைஸ்பைடர் ஒரு வீடியோ ஸ்கிராப்பர் மட்டுமல்ல, சக்திவாய்ந்த வலை கிராலரும் கூட. இது அதன் பயனர் நட்பு இடைமுகத்திற்கு பெயர் பெற்றது மற்றும் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடியோக்களையும் படங்களையும் துடைக்க முடியும். பைஸ்பைடர் மூலம், ஸ்கிராப் செய்யப்பட்ட கோப்புகளை உங்கள் வன்வட்டில் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அதை JSON அல்லது CSV வடிவங்களுக்கு இறக்குமதி செய்யலாம். இது பைதான் 2 மற்றும் சி ++ இரண்டையும் ஆதரிக்கிறது மற்றும் உங்கள் தளத்தின் தேடுபொறி தரவரிசைகளை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பைஸ்பைடர் எவ்வாறு ஸ்கிராப் செய்கிறது என்பதைப் பற்றி அறிய அதன் ஆன்லைன் டெமோவை நீங்கள் சரிபார்க்கலாம். அப்பாச்சி 2 ஆல் உரிமம் பெற்றது, இது IMVDb மியூசிக் வீடியோ ஸ்கிராப்பரின் மேம்பட்ட பதிப்பாகும். மெக்கானிக்கல் சூப்: இது மற்றொரு விரிவான மற்றும் பிரபலமான வீடியோ ஸ்கிராப்பர் ஆகும். மெக்கானிக்கல் சூப் ஒரு தரவு ஸ்கிராப்பிங் கருவி மட்டுமல்ல, ஊர்ந்து செல்லும் நூலகமும் கூட. இது விரும்பிய படங்கள் மற்றும் வீடியோ கோப்புகளிலிருந்து பயனுள்ள தகவல்களைப் பிரித்தெடுக்கிறது மற்றும் உங்கள் HTML ஆவணங்கள் மற்றும் PDF கோப்புகளை படிக்கக்கூடிய வடிவமாக மாற்றுகிறது. நீங்கள் விரும்பிய YouTube வீடியோவின் URL ஐ செருக வேண்டும், மெக்கானிக்கல் சூப் அதை உடனடியாக ஸ்கிராப் செய்யத் தொடங்கும். மேலும், இந்த கருவி நீங்கள் விரும்பிய படங்கள் மற்றும் வீடியோக்களை உடனடியாக குறியிட உதவுகிறது. மெக்கானிக்கல் சூப் எம்ஐடியால் உரிமம் பெற்றது மற்றும் நிரலாக்க திறன்களை நீங்கள் கொண்டிருக்க தேவையில்லை. கோலா: கோலா என்பது IMVDb மியூசிக் வீடியோ ஸ்கிராப்பரின் மேம்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்கிராப்பிங் கட்டமைப்பானது உங்கள் தரவை CSV மற்றும் JSON போன்ற பல வடிவங்களில் ஏற்றுமதி செய்கிறது அல்லது அதை நேரடியாக உங்கள் வன் வட்டில் பதிவிறக்குகிறது. இது பல உள்ளமைக்கப்பட்ட நீட்டிப்புகளுடன் வருகிறது மற்றும் குக்கீகள் மற்றும் வழிமாற்றுகளுடன் வலைத்தளங்களிலிருந்து வீடியோக்களை ஸ்கிராப் செய்கிறது. நீங்கள் ஸ்கிராப் செய்ய விரும்பும் வீடியோவை நீங்கள் குறிப்பிட வேண்டும், மேலும் கோலா அதிலிருந்து அர்த்தமுள்ள தரவை சில நொடிகளில் பிரித்தெடுக்கும். போர்டியா வீடியோ ஸ்கிராப்பர்: நீங்கள் குறியீடுகளுடன் வசதியாக இல்லாவிட்டால், போர்டியா ஒரு காட்சி இடைமுகத்தை வழங்குகிறது மற்றும் உங்கள் வேலையை எளிதாக்குகிறது. இது தன்னை ஒரு மேம்பட்ட வலை வலம் மற்றும் வீடியோ ஸ்கிராப்பிங் கட்டமைப்பாக விவரிக்கிறது. போர்டியா யூடியூப் மற்றும் டெய்லிமொஷன் வீடியோக்களைத் துடைக்க முடியும் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்றது. டெமியுர்ஜ்: டெமியுர்ஜ் பைதான் 2 மற்றும் 3 இரண்டையும் ஆதரிக்கிறது மற்றும் ஒரே நேரத்தில் பலவிதமான ஸ்கிராப்பிங் பணிகளை மேற்கொள்கிறது. இது வீடியோ எடிட்டர்கள், வெப்மாஸ்டர்கள் மற்றும் புரோகிராமர்களுக்கு ஏற்றது மற்றும் ஒரு நிமிடத்தில் 40 வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை துடைக்க முடியும். ஊட்டச்சத்து: நீங்கள் துடைக்க முயற்சிக்கும் வீடியோக்கள் ATOM மற்றும் RSS ஊட்டங்களில் இருக்கிறதா என்று நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் மற்றும் காசோலைகளுக்கு ஃபீட்பார்சர் நல்லது. இது தரமான முடிவுகளை உறுதி செய்கிறது மற்றும் பயனர் நட்பு இடைமுகத்தைக் கொண்டுள்ளது. ஃபீட்பார்சர் ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கும் ஏற்றது மற்றும் இலவச பதிப்பில் வருகிறது. இது விரும்பிய கோப்புகளிலிருந்து அடிப்படை மற்றும் படிக்கக்கூடிய உள்ளடக்கத்தை எளிதில் மீட்டெடுக்கிறது மற்றும் அட்டவணைகள் அல்லது பட்டியல்களின் வடிவத்தில் முடிவுகளை வழங்குகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாரா “ஐயா” படத்தில் குடும்பப் பெண் போல அறிமுகமானார்.அந்தத் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சந்திரமுகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த இரண்டு திரைப்படங்கள் மூலமும் மக்களை கவர்ந்தார் நயன்தாரா(Nayanthara). லேடி சூப்பர்ஸ்டார்: தன்னுடைய அறிமுகப் படத்தில் இருந்து தற்சமயம் வரை ஆக்டிவாக இருக்கும் ஒரே நடிகை நயன்தாரா.லேடி சூப்பர்ஸ்டார்(Lady Super Star) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் நயன்தாரா.நயன்தாரா(Nayanthara)தமிழ் மட்டுமல்லாது கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.நயன்தாரா விக்னேஷ்சிவனை காதலித்து திருமணத்திற்காக நாள் பார்த்து கொண்டு வருகிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. நிழல்: சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் கதைகளுக்கு மட்டுமே நயன்தாரா(Nayanthara)ஒப்புக்கொள்கிறார்.அந்த வரிசையில் அடுத்ததாக நயன்தாரா நடித்து வெளியாகப் போவது ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும்.அந்த திரைப்படத்தின் பெயர் நிழல். நிழல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திரைப்படத்தில் நயன்தாராவுடன் குஞ்சாக்கோ போபன் இணைந்து நடிக்கிறார். இந்த திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை முழுவதும் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tags:Actress NayantharaForbes India CelebrityIndian actressLady Super StarNayantharaNizhalNizhal flimVignesh Shivan
புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலை அதிரடியாக குறையவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலகையே உலுக்கி எடுத்து கொண்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. மனித உயிர்களை கொத்து கொத்தாக பறிப்பதுடன், பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் நிலைகுலைய செய்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பலத்த அடியை வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசின் உதவியை அவை எதிர்நோக்கியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் இங்கு வாகன உற்பத்தி நடைபெறாமல் இருந்து வந்தது. அத்துடன் டீலர்ஷிப்களும் இழுத்து மூடப்பட்டன. ஆனால் தற்போது ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக கடந்த மே 4ம் தேதி முதல் இந்தியாவில் வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மேலும் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. எனினும் வாகன விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு அதிரடி அறிவிப்பின் மூலமாக வாகன விற்பனை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, புதிய வாகனங்களுக்கு நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரும்ப பெற்று கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India – IRDAI) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆலோசித்த பின்பு, புதிய வாகனங்களுக்கு நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவை, திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வாகனங்களின் விற்பனை மிகவும் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. பண புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்படுவதால், வாகனங்களின் ஆன்-ரோடு விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படலாம். இதன் மூலம் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப, புதிய வாகனங்களை வாங்கும்போது நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசிகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதன்படி புதிய கார்கள் என்றால், 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டை பெறுவது கட்டாயம். அதுவே இரு சக்கர வாகனங்கள் என்றால், ஐந்து ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் பாலிசியை பெறுவது கட்டாயம். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து வந்தது. வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இந்த உத்தரவுதான் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு பயன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. நீண்ட கால இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவால், வாகனங்களின் ஆன்-ரோடு விலை அதிகளவில் இருந்து வந்தது. புதிய வாகனங்களை மக்கள் வாங்குவதில், இதன் காரணமாக தடை ஏற்பட்டது. தற்போது அந்த தடை விலகியுள்ளது. புதிய வாகனம் வாங்கலாமா? என்ற சிந்தனையில் இருப்பவர்கள், தற்போது உடனடியாக புதிய வாகனத்தை வாங்கி விடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய பலர் தற்போது அச்சப்படுகின்றனர். அதற்கு பதிலாக சொந்த வாகனத்தில் பயணம் செய்வதையே அவர்கள் பாதுகாப்பாக கருதுகின்றனர். இப்படிப்பட்ட எண்ணம் இருந்தும், சொந்த வாகனம் இல்லாதவர்களும், புதிய வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
வடமாநிலங்களில் தசரா கொண்டாட்டத்தின் நிறைவு பகுதியாக ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் அரங்கேற்றப்பட்ட நிகழ்வை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மைதானத்தில் ராவணன் வதம் நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். தலைநகர் டெல்லியில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிறைவு நாளில் அங்குள்ள செங்கோட்டை மைதானத்தில் ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் பங்கேற்று, ராவணன் உருவ பொம்மை மீது வில் அம்பு எய்து வதம் செய்தனர். இதனையடுத்து அந்த பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.இதைப்போல டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். மூவரும் ஒன்றாக இணைந்து வில் அம்பு அய்து, ராவணன் உருவ பொம்மையை வதம் செய்தனர்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நடைபெற்ற நிகழ்வில், தீ வைத்து கொளுத்தப்பட்ட 80 அடி உயர ராவணன் உருவ பொம்மை, பார்வையாளர்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூடியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் சிலர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியினர் சார்பில் ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரளான கூட்டம், பட்டாசுகளை கொளுத்தி விட்டு ராவணன் பொம்மையை எரித்தனர்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மோர்ஹாபாடி((Morhabadi)) மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பங்கேற்றார். ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசுகள் வெடித்தும், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்த்தியும் கொண்டாடினர். இதைப்போல அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நேரு மைதானத்தில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் அரங்கேற்றப்பட்ட ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா கலந்து கொண்டார். இதனிடையே ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் கிரிக்கெட் மைதானம் அருகே ராவணன் உருவ பொம்மைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதைப்போல உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் ராவணன் பொம்மைகள் எரிக்கப்பட்டன. News tamil 24x7 News Tamil news Newstamil tv News today NewsTamil live Tamilnews News in TamilTamil News Online Tamil news today Tamil News live Newstamil24x7 நியூஸ்தமிழ்24x7நியூஸ்தமிழ் செய்திகள் today news tamil Tamilheadlines Tamilheadlinenews Tamilheadlinesnewstoday TamilheadlinestodayDasaraDussehraPrabhasRaavanan
3rdeyereports.com | ThirdEyeReports: வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி 3rdEyeReports | ThirdEyeReports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings... Featured post Sula Vineyards Limited Initial Public Offering to open on December 12, 2022, sets S ula Vineyards Limited Initial Public Offering to open on December 12, 2022, sets price band at ₹ 340 to ₹ 357 per Equity Share Sula Vin... Monday, 29 August 2022 வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் 'பம்பர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி என்று வெளியாகிறது* கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் சமீபத்தில் வெளியான 'விருமன்' புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 31 விநாயக சதுர்த்தி தினத்தன்று வெளியாகிறது. வித்தியாசமான முறையில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் படத்தின் வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்தார். தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் மிகவும் சுவாரசியமான முறையில் தயாராகி உள்ளது என்று குழுவினர் தெரிவிக்கின்றனர். 'பம்பர்' படத்தின் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார். இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஜி பி முத்து நடிக்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். 'பம்பர்' படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது நினைவிருக்கலாம். படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார். படத்தின் ஒளிப்பதிவை 'நெடுநல்வாடை', 'எம்ஜிஆர் மகன்', 'ஆலம்பனா' மற்றும் 'கடமையை செய்' ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.
அனைவரும் வாழ்வில் பல நன்மைகள் கிடைத்திடவும், நமக்கு உண்டான தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்க்காகவும், இறைவனை நாடி செல்கின்றோம். இருந்தபோதிலும் நம் பிராத்தனைகள் சில சமயங்களில் நிறைவேறாமல் போகின்றது. இதற்கு காரணம் நாம் பிராத்தனை செய்யும் பொழுது சில தவறுகள் நம்மை அறியாமலே செய்துவிடுகிறோம். அத்தவறுகள் என்னவென்றும் அதை சரி செய்யும், வழிமுறைகளைப் இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். நாம் அன்றாடம் கோவிலுக்கு செல்லும்பொழுது குளித்துவிட்டு செல்ல வேண்டும். முடிந்தவரை பூ அல்லது பழம் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். கோவில் உள்ளே நுழையும் பொழுது முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். விநாயகரை வணங்கிய பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். நீங்கள் பெருமாள் சன்னதி அல்லது சிவன் சன்னதிக்கு செல்லும் பொழுது துளசி இலைகளை கொண்டு சுவாமியை வழிபடவேண்டும். நமது வேண்டுதல்களை எல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அப்போது சிவநாமம், நாராயணநாமம் மட்டுமே கூறவேண்டும். ஆலயத்திற்குள் நுழையும் பொழுது மற்றவர்களை எந்த காரணம் கொண்டும் மற்றவர்களை வணங்கக்கூடாது. சனி பகவானை வணங்கும் பொழுது நேருக்குநேர் நின்று வணங்கக்கூடாது. சற்று ஒதுக்கு புறமாக நின்று சனி பகவானை வணங்கக்கூடாது. கோவில் வளாகத்திற்குள் நுழையும்பொழுது கோவிலை அசுத்தம் செய்யவோ குப்பைகளை போடவோ கூடாது.கோவிலின் உள்ளே நுழையும் போது பிரசாதம் தவிர வேறு எதையும் எடுத்து செல்லக்கூடாது. சண்டிகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும்போது சன்னதிக்கு உள்ளே சத்தம் போடக்கூடாது. பின்பு நீங்கள் எடுத்து வந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வணங்கிய பின் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரசாதத்தை தரவேண்டும். இவ்வாறு செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
இந்திய மக்களில் கால் பகுதியினரின் தாய்மொழியாகவும் உலகில் 3.7 சத வீதத்தினரின் தாய்மொழியாகவும் உள்ள இந்தத் திராவிட மொழிகள் அவற்றின் பிரதான மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றுடன் தெலுங்கானாவையும் புதுச்சேரியையும் உட்படுத்தி ஆறு பிரதேசங்களில் ஆட்சிமொழியாக உள்ளன. திராவிட மொழிகள் இந்தியாவின் பெரும்பான்மையோர் பேசும் ஆரியமொழிக் குடும்ப மொழிகளிலிருந்து வேறுபட்டுதமக்கென்றே மொழியியலில் ஒரு தனிப் பண்பு கொண்டவை. அவசியமற்ற பிற மொழிக் கலப்புக்கு இடமளிக்காத எம் தாய் மொழியாம் கன்னித்தமிழே மொழி வல்லுனர்கள் கவனத்தை ஈர்க்கும் மொழியாக உள்ளது. வேதத்தையும்வேறும் பல இலக்கி யங்களையும் வளமாகக்கொண்ட இறந்த மொழியாம், பழமை கொண்ட மொழியாம் வட மொழிக்கு இணையாக வளம்கொண்ட இலக்கி யங்களைத் தன்னகத்தே கொண்டு அம்மொழி யின் தரத்திற்கு செம்மொழியாக உயர்ந்த ஒரே ஒரு வழக்கில் உள்ளமொழி தமிழேயாகும். தமிழின் பெருமை கூறுவதற்காக நான் இக்கட்டுரையை எழுதவில்லை. தமிழின் இந்தச் சிறப்புக்களையும் மாறாத தன்மையையும் தொல் மொழியுடன் உள்ள ஒற்றுமையையும் வைத்து தமிழை இறைவனால் படைக்கப் பட்ட மொழியாகவும், அதற்கு துணையாக லெமோரியா என்ற அறிவியல் நிராகரித்த கண்டமொன்றையும் தூக்கிப் பிடித்து தமிழிலிருந்துதான் மற்றைய திராவிட மொழிகள் மட்டும் அல்ல மேலும்பல மொழிகள் தோன்றியவை என்று ஒரு தப்பான கோட்பாடு முன் வைக்கப்படுகிறது. திராவிட மொழிகள் பற்றி ஓரளவு தகவல்களை அறிந்தாலே தமிழ்தான் எல்லாம் என்ற கோட்பாடு தவறென்பதற்கு சங்கதிகள் கிடைக்கலாம். இக் கட்டுரையில் இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகள் பற்றியும், பாகிஸ்தானில் பேசப்படும் ஒரு திராவிட மொழி பற்றியும் கூறும்போது அவை அனைத்துமே ஒரு ஆதி மொழி அல்லது தொல்மொழியிலிருந்துதானே குடும்பமாக வளர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.அதுபோல் அந்த ஆதி மொழியின் சகோதரமொழிகளாக இருந்தவையும் குடும்பங்களை உருவாக்கி இருக்க வேண்டும். அக்குடும்பங்கள் எவை என்பது இன்னும் தெரியாப் பொருளாகவே உள்ளது. திராவிடக் குடும்பத்தை வடக்கு தெற்கு என இரு பெரும் பிரிவுகாகப் பிரித்துள்ளார்கள். மூன்றாவது பிரிவாக கொலமி பர்ஜி என்னும் சிறு பிரிவு ஒன்றும் உள்ளது. வட பிரிவில் ஆக மூன்று மொழிகள் மட்டுமே உள்ளன. அவை குருக்(அவுரன்), மோல்ரோ, பிரகுவி ஆகியவை. பெயருக்கு ஏற்றாற்போல் அவை வட இந்தியாவிலும் அதன் வடக்கிலும்தான் பேசப்படுகின்றன. தற்போது மோல்ரோ மொழியை இரு மொழியாகத் தேவையை ஒட்டி பிரித்துள்ளார்கள். படத்தில் அவதானிக்கவும். வட பிரிவின் பிரதேசம் பாரியது. கிழக்கே வங்கம், வங்கதேசம், ஒரிசா என்று தொடங்கி மேற்கே பாகிஸ்தானின் பாலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை செல்கிறது. இந்தச் சூழலை அவதானிக்கும்போது ஒரு காலத்தில், ஆரியர் வருகைக்கு முன் அவை எல்லாம் திராவிடர் வாழ்ந்த இடங்களாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. வட பிரிவின் முதல் இரண்டு மொழிகளான குரூக்கும் மோல்ரோவும் மூன்று மில்லியன் வரையான மக்களால் ஒரிசா போன்ற இந்திய கிழக்குப் பதுதிகளில் பேசப்படுகிறது. பிரகுவி மொழி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுகிறது. ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் இம் மொழி பேசுபவர்கள் உள்ளார்கள். ஆதி நாகரிகங்களில் ஒன்றான சிந்து வெளி நாகரிகத்துடன் நிச்சயம் தொடர்புடையது இந்தமொழி. தென் பிரிவு பற்றிக் கூறுமுன் ஒன்று சொல்லவேண்டி உள்ளது. எங்கள் மொழிகள்பற்றி ஆய்வு செய்த மொழி அறிஞ்ஞரும் துறவியும் திராவிட மொழிகளின் தனித் தன்மையை உலகுக்கு வெளிக்கொணர்ந்து அரும் பெரும் சேவையாற்றியவருமான கால்ட்வெல் அவர்கள் 23 மொழிகளை அடையாளம் கண்டார். நான் மொழிகளின் பெயர்களை மட்டும் கூறுவேன். நீங்களே வேண்டுமென்றால் படத்தில் எண்ணுங்கள். காரணம் சில மொழிகளை இரு மொழிகள் என்று கூறுவவேண்டிய தேவையும் உள்ளது. தென் திராவிடப் பிரிவின் உப பிரிவான தெலுங்குப் பிரிவில் வளம் கொண்ட சுந்தரத் தெலுங்குடன், கோண்டி, கொண்டி, குயி, குவி, கொலமிஎன்று பத்துக்கு மேற்பட்ட மொழிகள் ஆந்திரா தெலுங்கான ஆகிய மாநிலங்களிலும் அவற்றைஅண்டிய மாநிலங்களிலும் பேசப் படுகின்றன. தெலுங்கு பேசுவோர் மட்டும் 7.6 கோடி. தென் திராவிட அடுத்த உபபிரிவில் எங்கள் தமிழ் உட்பட வளம் கொண்ட மற்றைய இரு மொழிகளான கனடமும் மலையாளமும் அடங்குகினன்றன. தமிழ் பேசுவோர் 7 கோடி வரை உள்ளார்கள். ஏழு கோடி என்றால் உலக மக்கள்தொகையின் ஒரு சதவீதம், இதில் வியப்பு ஒருசதவீத மக்கள் உலகம் முழுவதும் பரந்துள்ளதுதான். மற்றைய இரு மொழிகள் ஒவ்வொன்றிலும் மக்கள் தொகை நாலு கோடிக்கு சிறிது குறைவு. ஐந்தாவது தரத்திற்கு வளர்துள்ள துளுவ நாட்டு மொழியான துளுவமும் இந்தப் பிரிவுள்தான் வருகிறது. அவர்கள் மொழியில் தரமான சினிமாப் படங்கள்கூட தயாரிக்கப் படுகின்றன. இந்த நான்கு மொழிகளுடன் தோடர், கோட்டர், கொறகர், படகர், குறும்பர், இருளர் ஆகியோர் பேசும் மொழிகளும் அடங்கும். இவர்களுள் இருளர்தம் மொழியை எழுதத் தமிழ் எழுத்துக்களைத் தான் பயன்படத்துகிறார்கள்.மேலே கூறிய ஆறு இனங்களில் நாலு இனங்களுக்கு ஊட்டியில் வீட்டுத் திட்டத்தின் கீழ்அடுத்தடுத்து வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்கள். கூனூர் மலைப் பாதையில் இருந்து அந்தக்காட்சியைப் பார்த் திருக்கின்றேன். எவை அந்த நாலு இனங்கள் என்பதை ஞாபகப் படுத்த முடியவில்லை. திராவிட மொழிகளில் பல மொழிகள் எழுத்துவடிவம் கண்டது சென்ற நூற்றாண்டில்தான். சிறந்த இலக்கணத்தையும் இலக்கிய வளத்தையும் கொண்ட மலையாளம் கி பி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது. இதை வைத்துக்கொண்டு கி பி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் மலையாளம் தமிழிலிருந்து தோன்றியது என்று விளக்கம் கொடுப்போரும் உள்ளனர். இல்லாத மொழிக்கு எப்படி எழுத்துஉருவாக்க முடியும் என்ற எளிய அம்சத்தைக்கூட சிந்திக்கும் திறன் அற்றவர்கள். மலையாள மன்னன் செங்குட்டப்பன் கண்ணகிக்கு சிலை செதுக்க இமயம் சென்று கற்கொண்டு வந்ததற்கு அவருக்கு செலுத்திய நன்றிக் கடன் அவரைதமிழராக்கி செங்குட்டுவன் என்று பெயர் மாற்றிமலையாளத்திற்கு அன்னியன் ஆக்கியதுதான்.ஒரு காவியத்தையே இயற்றிய அவர் தம்பிஇளங்கோவுக்கும் அதை ஒத்த செயற்பாடுதான். தமிழ்நாட்டையும் மலையாளத்தையும் நீண்டமலை பிரித்ததால் பல காலத்திற்கு முன்பே சொற்கள் வேறுபட்டு மலையாளம் தனி மொழியாக வளரத் தொடங்கி விட்டது, புதிய பல வடமொழிச் சொற்களையும் தன்னுள் சேர்த்துவிட்டது. அப்படி ஊடுருவிய வடமொழிச் சொற்களையும் உள்ளடக்க மேலதிக ஒலியன்கள் தேவைப்பட்டதால் தமிழைவிட மேலதிகமாக 15 மெய்எழுத்துக்களையும் சில உயிரெழுத்துக் களையும் கூட்டி எழுத்து வடிவம் அமைத்தார்கள். எங்கள் தென்திராவிட பிரிவைச் சேர்ந்த கனடமொழியும் தமிழ் எழுத்து வடிவங்களைப் பின்பற்றாமல் மலையாளம்போல் 33 மெய் எழுத்துக்களுடன் தெலுங்கில் உருவாக்கப் பட்டிருந்த எழுத்து வடிவத்தை சிற்சில மாற்றங்களுடன்கி பி ஆறாம் நூற்றாண்டு ஏற்றுக் கொண்டது. தமிழுடன் கனட மொழி நெருங்கி இருந்திருந்தாலும் இன்றைய நிலையில், பல வடமொழிச் சொற்களை தெலுங்குடன் கூட்டுச் சேர்ந்து இரவல் வாங்கியதால் இன்று கனடர்கள் கூறுகிறார்கள் தெலுங்கு மொழி தங்களுக்கு ஓரளவு புரிகிறÙன்றும் தமிழ் புரிவதில்லை என்றும். திராவிட மொழிகளின் முதல் இலக்கியங்கள் என்றால் அது தமிழின் தொல்காப்பியமும், முதல் சங்கப் பாடல்களும்தான். அவற்றின் காலம் கி மு 500 என்று மதிப்பிடுகிறார்கள். கி மு 300 க்கு முந்திய தமிழ் கல்வெட்டுக்கள் எதுவும் கண்டறியப்படாத காரணத்தால் சிறிதுகுழப்பம் உள்ளது. வேதங்களுக்கு சுருதி என்றொரு பெயர் உண்டு. சுருதி என்றால் காதல் கேட்பது என்று அர்த்தம். எழுத்து வடிவம் இல்லாத காலத்தில் உருவான வேத மந்திரங்களை குரு சீடனுக்கு சொல்ல அச்சீடன் தன் சீடனுக்குசொல்ல சங்கதி தொடர்ந்ததால் அதற்கு சுருதி என்ற பெயர் உருவானது. தமிழ் இலக்கியங்களும் தொடக்கத்தில் சுருதி நிலையில் இருந்தவையோ தெரியவில்லை. பழமை மிக்க நாகரிகமான சிந்து வெளிக்கும் பிரகுவிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றியதெளிவு குறைவு. பிரகுவித் தொடர்பு சிந்துவெளியை அண்மித்துப் பேசப்பட்டதால் வந்தது. தமிழையும் தொடர்வுபடுத்துகிறார்கள் சில ஆய்வாளர்கள். நாங்கள் வானிலுள்ள வெள்ளிகளை விண்மீன்கள் என்போம். ?ந்து வெளியின்சைகை எழுத்துக்களில் இந்த மீன்களின் குறியீடுகளைக் காட்டியே ஆறாமீன் வெள்ளிக் கூட்டம், ஏழு நட்சத்திரங்கள் கொண்ட வசிட்டர் அருந்ததி வெள்ளிக் கூட்டம் ஆகியவற்றைக் காட்டுகிறார்கள். இது சில நப்பாசைகளை எம் உள்ளத்தில் தோன்றுவிக்கத்தான் செய்கிறது. திராவிட ஆதி மொழிக்கு எவை சகோதர மொழிகளாக இருந்தவை என்பது தெரியாப் பொருள் என்றேன். ஆனாலும் ஊகிப்போம். ஊகத்தை ஆதாரமில்லாமல் முடிவாக எடுப்பதுதான் தவறு. ஏழாயிரத்திலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூரல் மலைப் பகுதிகளில் பேசப்பட்ட ஆதி மொழியொன்று எங்கள்ஊகததுக்குள் அகப்படுகிறது. இது இன்றையகங்கேரிய, பினிஷ் மொழிகளின் ஆதி மொழி. ஊகத்துக்கு தடயம் தருவதுபோல் ஒன்றிரண்டு காரணங்களும் உண்டு. சென்ற ஆண்டு பின்லாந்து நாட்டில் வைக்கிங்குகளின் ஒரு மாதிரி வீட்டைப் பார்க்கச் சென்றேன் வாசலில் வைக்கிங் கிரை குடில் (Viking te koti) என்று எழுதப்பட்டிந்ததைக் கண்டு வியந்தேன். In Helsinki என்பதை in என்று பிரித்துச் சொல்லாமல் நாங்கள் ஹெலிசிங்கியில் என சொல்வதுபோல் Hesingissa என்கிறார்கள். To Helsinki என்பதை ஹெல்சிங்கிக்கு என்பதுபோல் Helsinkiin என்கிறார்கள். From Helsinki என்பதை ஹெல்சிங்கியிலிருந்து என்பதுபோல் Helsigista என்கிறார்கள். இவை உண்மையான தகவலானாலும் முடிவுசெய்யப் போதாது. ஆதாரம் கிடைக்கு முன் ஊகத்தை முடிவாக எடுப்பது ஆபத்தானது. மொழி ஆய்வாளர்கள் வாளாதிருக்கமாட் டார்கள்.அவர்கள் முடிவு வரும்வரை காத்திருப்போம்.
வல்வெட்டித்துறையின் உல்லாசக் கடற்கரையென ஆசையோடு அழைக்கப்படும் உதயசூரியன் கடற்கரையை சிறிது விஸ்தரிக்குமுகமாக போடபட்டிருப்பதே இந்த திட்டம். வல்வையில் நடைபெற வேண்டிய சமூக அபிவிருத்தித் திட்டங்களில் பின்வரும் திட்டமும் முதன்மையான ஒன்றாக அமைகிறது. நமக்கு இருக்கும் இயற்கையான வளங்களை வைத்து செய்யும் அபிவிருத்தி எல்லா வகையிலும் மிக சிறந்ததாக அமையும். எமக்கு இயற்கையாகவே சிறந்த கடலும் கடற்கரையும் உள்ளது அதை நாம் சரியான முறையில் புத்திசாலித்தனமாக பாவிக்கும் முறையில் சிந்திக்க வேண்டும். எமது நீண்ட ஆலோசனைகளின் பின்பு பின்வரும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். கீழே இணக்கபட்டிருக்கும் படங்கள் இத்திட்டத்தை விளக்கமாக விபரிக்கிறது. செய்யப்படவேண்டிய வேலைகள் வருமாறு படத்தில் காட்டப்பட்டுள்ளபடி அணை கட்டவேண்டும். அணைக்குள் இருக்கும் பகுதியில் ஏற்கனவே இருக்கும் மணல் பரப்புக்கு சமமாக மணல் போட்டு நிறைக்கவேண்டும். வள்ளங்கள் கட்டுவதற்கு மிதக்கும் படகுத்துறை அமைக்கலாம். வள்ளங்கள் கட்டுவதற்கு மிதக்கும் படகுத்துறை நாம் சீனாவிலிருந்தும் உலகின் வேறு பகுதிகளிருந்தும் வேண்டலாம். இதுவே மிக இலகுவாகவும் விரைவாகவும் மிதக்கும் படகுத்துறை அமைபதற்கு பாவிக்கபடுகிறது.
தூய மனமும் துல்லியமான செயலும் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்கும்வரை தூங்காமல் உழைப்பவர்கள். நட்புக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் தரும் உங்களுக்கு இந்தப் பிலவத் தமிழ்ப்புத்தாண்டு எத்தகைய பலன்களைத் தரபோகிறது என்று காணலாம். பொது ராசிக்கு சமசப்தமமான 7 - ம் வீட்டில் இந்தப் பிலவ வருடம் பிறப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வீண் கவலைகள் நீங்கும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் விருப்பப்படி அயல்நாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கார்த்திகை மாதத்தில் இருந்து மன மகிழ்ச்சி உண்டு. சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆவணி, புரட்டாசி மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்த உறவினர்கள் உங்களது உதவியை நாடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தலை சுற்றல், கண் எரிச்சல், அசதி ஆகியன வந்து விலகும். வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை ஒதுக்குங்கள். கீரை, பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரபலங்களின் நட்புறவு கிடைக்கும். புது முயற்சிகளில் தீவிரமாவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மார்கழி, தை மாதங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். வீடு, வாகன வசதிகள் பெருகும். தியானம், யோகா, இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதாரம் : பணத் தட்டுப்பாடு தீரும். அநாவசியச் செலவுகள் கட்டுக்கடங்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். பணவரவு சரளமாக இருக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். குருபகவானின் பலன்கள் 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும்வரை குரு 5 - ல் நிற்பதால் அரைகுறையாக நின்று போன வேலைகளை வருடத்தின் மத்தியப் பகுதியில் இருந்து விரைவாக முடிப்பீர்கள். அயல் நாட்டில் வசிக்கும் உறவினர்கள் நண்பர்கள் உதவுவர். வீட்டில் ஒருவித போராட்டம் இருந்தாலும், வெளியில் வரவேற்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்குப் பொறுப்பு ஏற்பதையும், சாட்சிக் கையெழுத்து இடுவதையும் தவிர்க்கவும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். ராகு - கேதுபகவானின் பலன்கள் 14.4.21 முதல் 20.3.2022 வரை ராகு 8 லும் கேது 2 லும் நிற்பதால் குடும்பத்துக்குள் வீண் பிரச்னைகள் வரும். சந்தேகம் தலைதூக்கும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். எனவே நிதானித்துப் பேசுவது நல்லது. கனவுத்தொல்லை, கழுத்துவலி வந்து நீங்கும். 21.3.2022 முதல் கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத் துணையில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சனிபகவானின் பலன்கள் இந்த ஆண்டு முழுக்க சனி 4 - ம் வீட்டிலேயே நீடிப்பதால், வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லஙகச் சான்றிதழ், தாய்ப்பத்திரத்தைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரம் சுறுசுறுப்பு அதிகரிக்கும். விற்பனை அமோகமாக நடைபெறும். பழைய சரக்குகளும் விற்றுப்பொகும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பார்கள். சொந்த இடத்துக்கு வியாபாரத்தை மாற்றுவீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். இரும்பு, துணி, மர வகைகளால் எண்ணிக்கையை அதிகரிக்கப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகும். உத்தியோகம் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சம்பள உயர்வுடன், பதவி உயர்வு தேடி வரும். வேலைச்சுமை குறையும். அரசாங்க ஊழியர்கள் வீண் பிரச்னை - வதந்தியிலிருந்து விடுபடுவார்கள். கலைஞர்கள் தங்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வார்கள்.
Tamil Sex Stories Tamil Kamakathaikal அவள் கன்னிப்புண்டையை உடைத்துக்கொண்டு என் சுண்ணி ‘குபுக்’ என்று உள்ளே நுழைந்தது. அவள் லேசாக முனகினாள். கண்கள் சொருகி, முதன் முதலாக ஒரு சுண்ணி அவள் கூதிக்குள் நுழைவதை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கூதி படு டைட்டாக இருந்தது , என் சுன்னிக்கு செம குஷியாக இருந்தது. அப்படியே சுண்ணியை முடிந்தவரை உள்ளே விட்டு நன்றாக ஆட்ட ஆரம்பித்தேன். கீர்த்தனாவோ நான் ஓப்பதற்கு ஏற்ற மாதிரி “ஹ்ம்ம்..ஹா..” என்று வாய்விட்டு சுகத்தோடு முனகத் தொடங்கினாள். அவளுடையை இரண்டு முலைகளையும் இரண்டு கைகளால் பற்றினேன். அவை ரெண்டும் நன்றாக உருண்டு திரண்டு கிண்ணென்று கல் போல் இருந்தது. முலையைப் பிடித்தபடியே அவள் புண்டைக்குள் இடித்தேன். “அங்கிள்..” “என்ன கீர்த்தி, வலிக்குதா?” “இல்ல அங்கிள், என் ப்ரெஸ்ட்ல வாயை வெச்சு சப்புங்க” அடங்கோத்தா இப்போ எப்படி பண்ணுறதுன்னு எனக்கு சொல்லித்தருவா போல இருக்கே என்று மனதுக்குள் நினைத்தபடியே, அவள் முலைகளை வாயில் வைத்து சப்பினேன். வலது முலையை என் வாயிலே வைத்து உறிஞ்சினேன். அவள் கூதியிலே குத்தியபடியே, வாயை எடுத்து அவள் இடது முலையிலே வைத்து நன்றாக உறிஞ்சினேன். அவளோ “ம்ம்..அங்கிள்..அப்படித்தான்..சூப்பர்..” என்று என் தலையைக் கோதியபடியே ஊக்கப்படுத்தினாள். பத்து நிமிடம் ஓத்த பின், என் சுண்ணியை வெளியே எடுத்தேன். “என்ன அங்கிள் அவ்வளவுதானா?” “இல்லை கீர்த்தி, அப்படியே திரும்பிப் படு” அவள் திரும்பிப் படுத்தாள். அவளை மிருகங்கள் நான்கு கால்களில் நிற்குமே அது போல நிற்க வைத்தேன். அவளுடைய கூதியையும், குண்டியையும் ரசித்தேன். நான் இப்போதுதான் அவளை ஓத்தேன் என்பதால், அவள் புண்டை சற்றே விரிந்து, உள்ளே செக்கச் செவேலென்று சிவப்பாக இருந்தது. ஆனால் அவள் குண்டிதான் என் கை படாமல் தகதகவென்று மின்னியது. அவள் குண்டிச் சதைகள் அவள் குண்டி மேட்டுகளைத் தடவினேன். அவள் புண்டைக்குள்ளே என் ஆள்காட்டி விரலை நுழைத்தேன். நான் ஓத்த காரணத்தால், அவள் புண்டை நன்றாக ஈரமாகி, புண்டை அமுது சுரந்த நிலையில் இருந்தது. அப்படியே அவள் குண்டி ஓட்டையை நடு விரலால் தேய்த்தேன். அவள் சிலிர்த்தாள், தொடைகள் லேசாக நடுங்க அவள் குண்டி ஓட்டை சுருங்கி விரிந்தது. மெல்ல என் நடு விரலை அவள் குண்டி ஓட்டைக்குள்ளே நுழைத்தேன். அவளோ ஒரு கையை எடுத்து, சூத்தை சற்றே விரித்துப் பிடித்துக் கொண்டாள். நான் என் நாக்கை அவள் குண்டி ஓட்டையின் மேல் வைத்து நக்கினேன். ஆஹா..ஆஹா! கன்னிப் புண்டை மாதிரியே, கன்னிக் குண்டியும் இப்படித்தான் ப்ரெஷாக இருக்கும் போல. இன்றைக்கெல்லாம் நக்கிக் கொண்டே இருக்கலாம் என்று நன்றாக அவள் குண்டியையும், புண்டையையும் மாறி மாறி நக்கினேன். பிறகு சட்டென்று என் சுண்ணியை தூக்கி அவள் புண்டைக்குள்ளே நுழைக்க ஆரம்பித்தேன். அவள் தலை தரையைத் தொட்டிருந்தாலும், சூத்தை நன்றாக தூக்கிக் காண்பித்தாள். என் சுண்ணி மறுபடியும் டைட்டாக அவள் புண்டைக்குள் இறங்கியது. அவள் சூத்து சதைகளை இரண்டு கைகளாலும் விரித்துப் பிடித்துக் கொண்டு, வேகவேகமாக அவள் கூதியிலே ஓக்க ஆரம்பித்தேன். அவளும்..ஹா..ஹா..என்று சுகத்திலே கத்திக் கொண்டு இருந்தாள். ஒரு பத்து நிமிடம்தான், தண்ணி கழலும்போது சட்டென்று வெளியே எடுத்தேன். ரயில் வண்டியிலிருந்து புகை வருவது போல, குபுக்..குபுக்..என்று கஞ்சி பீறிட்டு அவள் குண்டி மேடுகளில் தெளித்தது. வேர்வைத்துளிகள் என் உடலில் ஆங்காங்கே பூத்திருக்க, அப்படியே களைப்போடு கட்டிலில் சாய்ந்தேன். “என்ன அங்கிள், நல்லா இருந்ததா?” “ரொம்ப நல்லா இருந்துச்சி கீர்த்தி, உனக்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்” “என்னை விடுங்க, உங்க கொழந்தைக்கு சொல்லுங்க தேங்க்ஸை. இவ்வளவு நடந்து அழாம தூங்குறானே” நான் சிரித்தபடியே, அவளை கட்டி அணைத்தேன். “அங்கிள், இது மாதிரி அடிக்கடி பண்ணலாமா?” “என்ன ‘பண்ணலாம்’ கீர்த்தி?” “போங்க அங்கிள்.. சரி பச்சையாவே கேக்கிறேன்..அடிக்கடி ஓக்கலாமா அங்கிள்?” “ஓ..இனிமேல் நாம சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் ஓக்கலாம்” “அங்கிள், எனக்கொரு சந்தேகம்..பின்னாடி கூட உள்ளே விட முடியுமா?” “முடியும் கீர்த்தி, ஆனா உனக்கு முதல் முறைங்கிரதால செய்யல, சூத்தடிக்கிறது கூட சுகமாத்தான் இருக்கும்” அவள் ‘சூத்தடிக்கிறது’ என்கிற வார்த்தையைக் கேட்டு வெட்கப்பட்டாள். நான் சிரித்தேன். “இப்படி பச்சையா, தாய் மொழியில பேசினாத்தான் திருப்தியா செய்ய முடியும், புரியுதா?” “இந்த மாதிரி வேர்ட்ஸ் எல்லாம் எங்கே கத்துக்கிறது அங்கிள். .ஏதாவது புக்ஸ் இருக்கா?” “தமிழ் டர்ட்டி ஸ்டோரீஸ்”னு ஒரு வெப்சைட் இருக்கு. அத டெய்லி விசிட் பண்ணு” நான் பேசிக்கொண்டிருக்கும்போதே கீர்த்தி, என் சுன்னியைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள். அடுத்த ரவுண்டுக்கு தயாராக ஆரம்பிக்கிறாள் என்று புரிந்தது. லேசாக என் தண்டின் முன் தோலை விலக்கி விட்டு, சிவப்பாக இருந்த மொட்டை பார்த்து ரசித்தாள். அப்படியே என் மொட்டை நாக்கால் நக்கி, பூளை வாய்க்குள்ளே விட்டு சப்ப ஆரம்பித்தாள். நான் என் இரண்டு கைகளையும் என் பின்தலையிலே கொடுத்து, ரிலாக்ஸ் செய்கிற பொசிஷனில் அப்படியே கண் மூடி படுத்திருந்தேன். அவளோ வாயை வைத்து மாயாஜாலம் காட்டிக் கொண்டிருந்தாள். “அடி திருட்டுத் தேவிடியாளே..” பலத்த குரல் அறையெங்கும் ஒலிக்க இருவரும் திடுக்கிட்டோம்.. தொடரும்.. Tags: amma magan kamakathaikal, Anni Tamil kamakathaikal, pundai kathai, tamil aunty kamakathaikal, tamil aunty stories, Tamil Kamakathaikal, tamil kamakathi, Tamil Kamaveri kathai, tamil new kamakathaikal, tamilsex, teacher kamakathaikal, wife kamakathaikal
சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் முனையங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted On: 30 DEC 2020 3:47PM by PIB Chennai சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் பன்முக தளவாட மையம் மற்றும் பன்முக போக்குவரத்து மையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு மொத்தமாக ரூபாய் 7,725 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2.8 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேற்கண்ட திட்டங்களை தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை முன்மொழிந்து உள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684629 ------ (Release ID: 1684743) Visitor Counter : 160 Read this release in: English , Malayalam , Urdu , Hindi , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் முனையங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted On: 30 DEC 2020 3:47PM by PIB Chennai சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் பன்முக தளவாட மையம் மற்றும் பன்முக போக்குவரத்து மையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு மொத்தமாக ரூபாய் 7,725 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2.8 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் சேர்ஜி (CERGY) நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ரகுநாத் கோவிந்தபிள்ளை அவர்கள் 22-10-2022 சனிக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரம்பிள்ளை- ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும் சந்திரகுமாரி(பவா) அவர்களின் அன்புக் கணவரும் ராஜன், ரெமி, சூட்டா, காயத்திரி(டொலி), துர்க்கா ஆகியோரின் அன்புத் தந்தையும் யோகநாத், ஜெகநாத், புஸ்பநாத், ஜோதிநாத், கானவதி, கோபிநாத், கீதவதி, சந்திரநாத், காலஞ்சென்ற குணவதி (அம்மாச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
'தயவுசெய்து அவர ஊர விட்டு வெளிய அனுப்புங்க...' 'கேரளாவில் இருந்து வந்த அதிகாரிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்...' நள்ளிரவு நடந்த போராட்டம்...! முகப்பு > செய்திகள் > தமிழகம் By Issac | Mar 18, 2020 02:26 PM கேரளாவில் இருந்து வந்த மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என அச்சமடைந்த கிராம மக்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகர்கோவில் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. மத்திய அரசு அதிகாரி ஒருவர் கேரளாவில் எல்லை பகுதியில் சுங்கத்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்படவே நேற்று மாலை கன்னியாகுமாரியில் இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு ஓய்வு எடுக்க வந்துள்ளார். இந்த அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி ஊர் முழுவதும் பரவ தொடங்கியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், அதிகமாக பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திலிருந்து இவர் வந்ததால் ஊர் மக்கள் இவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று பயந்துள்ளனர். மேலும் ஒரு சிலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் உறவினர் வீடுகளுக்கு சென்றனர். அதுமட்டும் இல்லாமல் ஒரு சில மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு அதிகாரியின் வீட்டின் முன் நின்று அவரை ஊரை விட்டு செல்லுமாறு குரல் எழுப்பி உள்ளனர். தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார், மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். காய்ச்சல் ஏற்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்தினர், அப்போது அவர் ஏற்கனவே கேரளாவில் பரிசோதனை செய்து, தான் பெற்று இருந்த மருந்துகளை காண்பித்தார். அதை அடுத்து கன்னியாகுமரி மருத்துவ குழுவினர் உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவ குழுவினரை தொடர்பு கொண்டு பேசினர். அந்த அதிகாரிக்கு முழு பரிசோதனை நடத்திய பிறகு தான் கன்னியாகுமரி செல்ல அனுமதித்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் உள்ளது. 2, 3 நாட்களில் குணம் அடைந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா இல்லை என்ற தகவலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு அதிகாரிகள் பொது மக்களுக்கு தெரிவித்த பின்னரே கூட்டம் கலைந்து சென்றது. அதுமட்டும் இல்லாமல் இதனை அறிய அவ்வூர் மக்கள் நள்ளிரவு 1 மணி வரை மக்கள் தூங்காமல் வீதிகளில் நின்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Tags : #CORONAVIRUS next தொடர்புடைய செய்திகள் ‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..! “எது சீன வைரஸா?.. ஹலோ எஜ்யூஜ்மீ!!”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்! ‘பேஸ்புக்’ல போட்டோ எடுத்து.. ‘விளையாட்டுக்கு பண்ணோம்’.. 3 இளைஞர்கள் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன வேலூர்..! போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...! 'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்! IPL 2020: Franchises Ready to Quarantine Foreign Players if Required! ஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்?... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது?... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்... ஐயோ... கொரோனா வைரஸா...? 'அப்போ இங்க எரிக்க முடியாதுங்க...' உலக சுகாதார நிறுவனம் வழங்கும் தெளிவான நெறிமுறைகள்...! கொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்!’... Railways Hike Platform Tickets As Preventive Measure Against COVID-19; Details Listed! 'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'! ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு... 'விடாது துரத்திய 'கொரோனா'... 'பூட்டிய வீட்டுக்குள்ள தனியா இருக்கேன்'... பிரபல நடிகையின் சோக பதிவு! 'கொரோனா'வுக்கு எதிராக தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு!... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி!... கதறிய பாதிரியார்!... பதைபதைக்க வைக்கும் கோரம்! 'சோப்பு, சானிடைசர் எல்லாம் வச்சிருக்கோம்...' 'யாரையும் அப்படியே ஊருக்குள்ள விடமாட்டோம்...' கொரோனா வைரஸை தடுக்க ஊராட்சி தலைவர் செய்த காரியம்...! Top Spanish Football Club Confirms 35 Percent Of Players, Staff Members Test Positive For Coronavirus ‘இனி நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி?’... ‘கொரோனாவின் கோரம்’... ‘விளையாட்டு உலகை கலங்கடித்த’... ‘21 வயது பயிற்சியாளருக்கு நேர்ந்த துயரம்’! கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..! 'கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, ஆனால்...' 'இன்னைக்கு ஒருத்தர வச்சு டெஸ்ட் பண்ண போறோம்...' அமெரிக்கா சுகாதாரத்துறை தகவல்...! VIDEO: ‘அம்மா திரும்ப வந்தேட்டேன் தங்கம்’.. ‘கட்டிப்பிடித்து கதறிய மகன்’.. கண்கலங்க வைத்த தாய்பாசம்..! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. People frightened officer out of town to be in the corona virus | Tamil Nadu News.
பொதுவாய்க் குளிர்காலத்தின் உச்சம் என டிசம்பர், சனவரி மாதங்களில் பனிமழைப் பொழிவுகளைப் பார்ப்பது வழக்கம். அதற்கு முன்னும் பின்னும் இரண்டு மாதங்கள் என்று கொண்டு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை க்ளீவ்லாண்டில் பனி என்பதும் கூடப் பழகிய ஒன்றே. மார்ச் மாதத்தில் இருந்து இம்மி இம்மியாய் மேலேறும் வெப்ப நிலையில் கனத்த குளிராடைகளை விடுத்து சுமை குறைந்திருந்தன தோள்கள். வந்து கொண்டிருக்கும் வசந்தத்தின் அறிகுறியாய்ப் புள்ளினங்கள் அதிகாலையில் ட்வீட் ட்வீட்டிக் கொண்டிருந்தன. புல்வெளிகள் உறக்கம் கலைந்து எழுந்து மீண்டும் பசுமையைப் பூசிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. குளிர்காலச் சோம்பல்களை விடுத்து உயிருக்கே கொஞ்சம் ஊக்கம் வருவதாய்த் தான் இருந்தது. இருந்தும் கிளீவ்லாண்டுப் பருவநிலையை அப்படியே நம்பிவிட முடியாது. இவ்வாரம் பனி வரும் என்று சொன்னபோது ஆச்சரியம் தரவில்லை. ஆனாலும் அரையடிக்குக் குவியும் வண்ணம் இவ்வளவு பனி வந்ததில் ஒரு வியப்புணர்ச்சி மேலிடுகிறது. நாள் பூராவும் இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிற பனியில் ஒரு ஞாயிற்றுச் சோம்பலாய் வீட்டினுள்ளேயே அடைக்கலம். வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்திருந்த அணிலொன்று பனியைப் பார்த்துப் புரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. “காலைக் கீழே வைக்க முடியாமல் தீ மாதிரி சுடுகிறது வெய்யல்”, தொலைபேசியில் அம்மா. வெய்யலின் அருமை பனியில் தெரிகிறது. புதிய இலைகளில் பனியைத் தாங்கி வளைந்து கிடந்தன கிளைகள். இது பிறந்தவுடன் சோதனைகளுக்கு ஆளான ஒரு... மேலும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய, ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் ஓரளவுக்கு தணிந்திருந்தாலும், பொருளாதாரத்தில் இலங்கை படுமோசமான நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பொதுத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் உடனடியாக நடத்துமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இன்னொருபுறத்தில் மகிந்த ராஜபக்ச அணியினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான வழியில் செல்லாமல் திரும்பவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவோ எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அலரிமாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய, சட்டத்தரணி ஷிரால் லக்திலக பிரதமரைச் சந்தித்துள்ளாரெனவும், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَيَّتِهِنَّ الْبَرَكَةُ ‏”‏ ‏ وَحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، – يَعْنِي ابْنَ مَهْدِيٍّ – قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ وَلْيَسْلُتْ أَحْدُكُمُ الصَّحْفَةَ ‏”‏ ‏.‏ وَقَالَ ‏”‏ فِي أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ أَوْ يُبَارَكُ لَكُمْ ‏”‏ ‏ “உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை சூப்பிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் அருள்வளம் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) குறிப்பு : ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பில். “உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்” என்றும், உங்களின் “எந்த உணவில் அருள்வளம் உள்ளது / அல்லது (உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு அருள்வளம் வழங்கப்படும் (என்பதை அவர் அறியமாட்டார்)” என்றும் இடம்பெற்றுள்ளது. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3790 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 36, பாடம்: 19, ஹதீஸ் எண்: 3792 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
நஸ்ரியாவுடன் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? அட இவரா இப்படியாகிட்டார்!! வெளிவந்த புகைப்படம்!! மிரண்டுபோன ரசிகர்கள்!! – Mediatimez.co.in Skip to content Mediatimez.co.in privacy policy நஸ்ரியாவுடன் இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? அட இவரா இப்படியாகிட்டார்!! வெளிவந்த புகைப்படம்!! மிரண்டுபோன ரசிகர்கள்!! June 15, 2021 media CINEMA தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பொதுவாக தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளும் ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். ஏன் தென்னிந்திய மொழிகழிலில் பிரபலமாக இருக்கும் பல முட்ச நடிகைகள் பலரும் மலையாள சினிமாவை சேர்ந்தவர்கள் தான். அட அத விடுங்க இன்று ரசிகர்கள் தமிழ் சினிமாவில் எடி சூப்பர் சடாரென தூக்கி வைத்து கொண்டாடும் நடிகை நயன்தாரா கூட மலையாள சினிமாவில் இருந்து வந்தவர் தான்.இபப்டி மலையாள சினிமாவில் ரிந்து வந்து கழல்க்கிய பல நடிகைகளில் நயந்தாரவிர்க்கு அடுத்த இடம் என்று சொன்னால் நாம் நஸ்ரியாவை சொல்லலாம். நேரம் திரியாபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் முதல் திரைப்படதிலேயே தனது கியுட்டான பாவனைகள் மூலம் பல ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். பின்னர் ராஜா ராணி திரியாபப்டத்தின் மொஓம் பலரது மனதையும் கவர்தார் என்றே சொல்ல வேண்டும். பின்னர் அதான் பிறகு ஓரிரு தமிழ் திரைபப்டங்களிலும் மலையாள திரைபப்டங்களிலும் தலைக்காடிய இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். சரி விசயத்திற்கு வருவோம், இந்த புகைபப்டத்தில் நடிகை நஸ்ரயாவுடன் இருப்பது வேறு யாருமில்லை நடிகை ஜோதிர்மயி தான், மலையாள திரையுலகை சேர்ந்த இவர் அங்கும் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர் குறிப்பாக மோகன்லால் முமுட்டியுடனே ஒரு சில படங்களில் கலக்கியவர். இப்படி மலையாள சினிமாவில் இருந்து தமிழில் கூட ஒரு சில திரியாபப்டங்களில் நடித்திருக்கிறார். இப்படி தமிழில் 2006 ஆண்டு சுந்தர் சி நடித்து இயக்கிய திரைபபடம் தலை நகரம் இந்த திரைப்படத்தில் கூட இவர் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருப்பவர். பின்னர் அந்த திரைப்படத்திற்கு பினன்ரும் அரை என் முன்னூற்றி ஐந்தில் கடவுல், நான் அவனில்லை போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இப்படி பினனர் நீரைத் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பை நிறுத்திய இவர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது நஸ்ரியாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது இதனை பார்த்த ரசிகர்களும் இவர என ஆச்சரியமடைந்துள்ளனர் Post navigation Previous Post:இந்த குட்டி பாப்பாதான் இப்போ தளபதி விஜய் பட நடிகை ??யாருன்னு தெரியுமா? புகைப்படத்தை நீங்களே பாருங்க!
தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மிகக்கொடுமை மனிதனை வசப்படுத்தி தனக்கு அடிமையாக்கும் போதை எது என்றல் அது மொபைல் போன் தான் , சின்ன குழந்தைகள் முதல் வயசானவர்கள் வரை இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் அந்த வகையில் இதனை பயன்படுத்திக்கொண்டு எதிரில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் ஒரு நபருக்கு நடந்த விபத்து , செல்போன் மூலம் நிகழும் அசம்பாவிதங்கள் அதிகமாகவே அரங்கேறி வருகின்றது. இங்கு நபர் ஒருவர் செல்போனைப் பார்த்துக்கொண்டு ரயில் நிலையத்தில் நடந்து செல்கின்றார். பின்பு ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட பின்னே வந்துகொண்டிருந்த நபர் அவரைக் காப்பாற்றியுள்ளார்.அவரைக் காப்பாற்றிய ஒரு சில நொடிகளில் ரயில் வந்துவிட்டது. பின்பு ரயில் நிலையத்திலிருந்து குறித்த நபரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். A subway commuter distracted by his cell phone has a close call on the subway tracks pic.twitter.com/ycod8t618j — Reuters (@Reuters) November 27, 2019 என்னதான் செல்போனைப் பயன்படுத்திக்கொண்டு நடந்தாலும் அக்கம் பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை அவதானிக்க மறந்தால் இவ்வாறான நிலையே ஏற்படும். இனியாவது உஷாராக இருப்போம்…..
Thennakam Admin 17th July 2017 நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூலை 20172017-07-17T22:03:11+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.கேரளவைச் சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்எல்ஏ, அப்துல்லா, உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், தேர்தல் ஆணைய அனுமதி பெற்று நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் சென்னையில் வாக்களித்துள்ளார். 2.தேசிய பேரிடர் மேலாண்மை, கேரளா மாநில பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து Crowd Management என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை திருவனந்தபுரத்தில் நடத்தியுள்ளது. 3.நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட அரசு துறைகளில் ரெயில்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. வர்த்தகம் 1.நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்,(ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில்) இரு சக்கர வாகன விற்பனையில்,ஹோண்டா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தையும்,ஹிரோமோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தையும்,யமஹா நிறுவனம் நான்காவது இடத்தையும்,சுசூகி நிறுவனம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. உலகம் 1.Everest International Model United Nations, Regional Edition 2017 என்னும் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று முடிந்துள்ளது. விளையாட்டு 1.கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் 1.இன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் (Nelson Mandela International Day). தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் நாளை ஐ.நா. சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஃபஹத் ஃபாசிலின் கடைசி சில முக்கிய பாத்திரங்கள் கதாபாத்திரங்களின் உள் சிக்கல்களைப் போலவே ஒரு தனித்துவமான உடலமைப்புடன் தைரியப்படுத்தப்பட்டுள்ளன. உள்ள முதுமை மாலிக்ஸ்க்ரானி சட்டகம் ஜோஜிவழுக்கை தலை உள்ளே புஷ்பா. சஜிமோன் பிரபாகர் இயக்கிய இந்தப் படத்தில், உடலமைப்பு தோற்றத்தில் இல்லை, மாறாக கதைக்குள் சுட்டப்பட்டுள்ளது. அனிகுட்டன் ஒரு நிலச்சரிவின் இடிபாடுகளின் கீழ் சிக்கிய ஒரு மனிதன், அவனது போராட்டம் மிகவும் உடல்நிலையை அடையும். ஃபஹத் இந்த செயல்திறனைக் கட்டுப்படுத்தப்பட்ட குறிப்பில் வெளிப்படுத்துகிறார், முடிந்தவரை வெறித்தனமாகச் செல்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்தபோதிலும். ஆனால் இது ஒரு உயிர்வாழும் கதையாகும், அங்கு பேரழிவு உண்மையில் கதாபாத்திரத்தை தாழ்த்துகிறது, மேலும் நடிகர் வேலையை அழகாக விளக்குகிறார். ஃபஹத் விரும்பத்தகாத கேரக்டரில் நடிப்பது இது முதல் முறை அல்ல, ஆனால் அனில் குமார் (அணிகுட்டன் என்று அழைக்கப்படுபவர்) பார்வைக்கு இருண்ட ஆளுமை கொண்டவர். அவர் கிட்டத்தட்ட மீட்க முடியாத மனிதர், அவருக்கு சோகம் ஏற்படும் கட்டத்தில் தன்னை மீட்டெடுக்கும் பாதையில் கூட இல்லை. நடிகர் அவரை மிகவும் நிதானத்துடன் நடிக்கிறார், கதாபாத்திரம் மற்றும் நடிப்பு இரண்டையும் யூகிக்க முடியாத ஒரு தனிமையைக் கடைப்பிடிக்கிறார். அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீது தனது பேய்த்தனத்தை வெளிப்படுத்துகிறார், மேலும் அவரது தனிப்பட்ட அசௌகரியங்களுக்கு யாரையாவது குற்றம் சாட்டுகிறார். ஆனால் ஒரு பேரழிவு நிகழும்போது, ​​​​யாரையும் குற்றம் சொல்ல முடியாது, அவர் வேறு எங்கு பார்க்க முடியும், ஆனால் உள்நோக்கி? மகேஷ் நாராயணனின் எழுத்து நிலத்தின் மேற்பரப்பில் அமைக்கப்படும்போது மிகவும் பிரகாசமாக பிரகாசிக்கிறது. முதல் பாதி முழுவதுமே அனிகுட்டனின் கேரக்டர் ஆர்க்கிற்கு ஒரு முழுமையான செட்டப் ஆகும். அவர் ஒரு சாதிவெறியர், அவர் தனது சகோதரியின் கலப்பு திருமணத்தை தங்கள் தந்தையின் மரணத்திற்குக் காரணம். இடஒதுக்கீடு மூலம் கிடைக்கும் வேலைகள் கௌரவமானவை அல்ல என்று அவர் நம்புகிறார். இந்த எழுத்து வெளிப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக, பகுதிகளாக உருட்டப்படுகின்றன. கதாபாத்திரத்தின் மாறுபட்ட நடத்தையை முதலில் பார்க்கிறோம், பின்னர் சூழலைப் பார்க்கிறோம். ஃப்ளாஷ்பேக் என்பது ஒரு தொடர் அல்ல, ஆனால் இருப்பிடம் மற்றும் குறிப்பிட்ட நிகழ்வுகளால் தூண்டப்பட்ட கதைகளின் தொடர். அனில் திடீர் சத்தங்களைப் பற்றி மட்டும் குதப்பில்லாமல், அந்த உணர்ச்சிக்கு அடியில் இன்னும் நிறைய இருக்கிறது, மேலும் தயாரிப்பாளர்கள் தங்களின் நேரத்தை எடுத்துக்கொண்டு, ஒரு குழப்பமான மனிதனின் இந்தப் புதிருக்குத் துண்டுகளை வழங்குகிறார்கள். ஒரு மனிதனின் சாதி அடிப்படையிலான சகிப்புத்தன்மையை கடந்த கால அதிர்ச்சியுடன் இணைப்பதன் மூலம், தயாரிப்பாளர்கள் “ஒருவரை சாதியவாதியாக மாற்றுவது எது?” என்ற கேள்வியைத் தவிர்க்கிறது. படத்தின் ஜாதி வர்ணனையை உண்மையாக முழுமைப்படுத்தாமல் தடுக்கும் ஒரு விஷயம் அதுதான். அதே நேரத்தில், மிகவும் அவமதிப்பை அழைக்கும் அத்தகைய இருண்ட மற்றும் மதவெறி கொண்ட ஒரு பாத்திரத்திற்காக ஒரு மீட்பு வளைவை உருவாக்குவது உண்மையில் ஒரு நினைவுச்சின்னமான பணியாகும், ஆனால் இந்த வளைவை எளிதாக்கும் ஒரு உலகத்தை வடிவமைப்பதில் எழுத்து ஒரு நல்ல வேலையை செய்கிறது. . மலையன்குஞ்சு என்பதும் ஒரு நெருக்கடியான படமாகும். அனிலின் வேலை அமைப்பு அவரது படுக்கையில் பரவுகிறது, தனக்கென இடமளிக்க தொடர்ந்து விஷயங்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சுற்றுப்புறங்களிலும் ஒலியிலும் நிறைய ஈரப்பதம் இருக்கிறது. மக்களைப் பொறுத்தமட்டில் கூட, படம் தனிமைப்படுத்தப்படும் வரை (திடமான நடிகர்களுடன்) மிகவும் கூட்டமாக இருக்கும். இந்த வடிவமைப்புகள் கர்ம பழிவாங்கல் போன்ற ஒரு நிகழ்வை முன்னறிவிக்க உதவுகின்றன. நிலச்சரிவு நீட்சியை எழுதுவதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், அது வெளிப் பயணத்தில் அதிக கவனம் செலுத்துவதைத் தேர்ந்தெடுத்து அனிலின் உள் பயணத்தை கொஞ்சம் விரைவாகச் சரிசெய்கிறது. அவர் தனது மறைந்த தந்தையை நீருக்கடியில் கனவுத் தொடரில் காண்கிறார், அங்கு அவர் சாதி நம்மை எவ்வாறு பிரிக்கிறது என்பதைப் பற்றிய ஞானத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இது திரைக்கதையில் தவறான நேரத்தில் கொடுக்கப்பட்ட ஒரு வலுவான சிந்தனை. இந்த மாதிரியான எபிபானி அனிலுக்கு அவரது போராட்டத்தின் ஆரம்பத்திலேயே கையளிக்கப்படுகிறது, சுய பிரதிபலிப்பு அல்லது உள்நோக்கிப் பார்க்கும் அமைதியான தருணங்களுக்கு நேரம் இல்லை. அனிலின் கடந்த காலத்திலிருந்து இறந்த உடல் மற்றும் மரணத்தின் வேட்டையாடும் படங்களை உள்ளடக்கிய ஒரு துடிப்பு உள்ளது, மேலும் இதுபோன்ற உளவியல் பகுப்பாய்வு நிகழ்வுகளை நான் அதிகம் பார்க்க விரும்புகிறேன். எந்தவொரு அமைதியும் அல்லது இடைநிறுத்தமும் நம்பத்தகாததாக இருக்கலாம் என்று வாதிடலாம், ஆனால் அந்த மாதிரியான துடிப்பை இங்கே எதிர்பார்ப்பது நியாயமானது என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் திரைக்கதை எழுதும் மட்டத்தில், இந்த முழு பேரழிவும் சரியாகவே இருக்கிறது – உள்நோக்கிப் பார்க்கிறது. ஆனால் அது உண்மையில் என்னவெனில் – ஒவ்வொரு மைல்கல்லையும் பிரிக்கும் உணர்ச்சித் துடிப்புகள் இல்லாமல், குப்பைகளிலிருந்து மேல்நோக்கி ஏறும் கதாபாத்திரத்தின் உணர்ச்சியற்ற நேரியல் வரிசை. இருட்டில் எழுந்து குழந்தை அழுவதைக் கேட்கும் தருணத்தில் பாத்திரம் சீர்திருத்தப்பட்டு அவரது வளைவு முழுமையடைகிறது. இப்போது அவரது மேற்பரப்பிற்கான பயணத்தில் உடல் ரீதியான தடைகள் உள்ளன, ஆனால் கதாபாத்திரத்தின் உணர்ச்சிப் பயணம் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அவரது உடல் போராட்டம் அது இருக்க வேண்டிய அளவுக்கு கட்டாயமாக இல்லை. ஆனால் அந்த உடல் போராட்டத்தை வடிவமைக்கும் முயற்சி உண்மையிலேயே போற்றத்தக்கது. நிலச்சரிவினால் ஏற்பட்ட குளறுபடிகளின் புவியியலைப் பற்றி எங்களுக்கு எந்த உணர்வும் இல்லை. அனிலின் வீழ்ச்சியின் ஆழமோ, அவருக்கு மேலே உள்ள சேற்றுக் குவியலோ எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கதாபாத்திரத்தைப் போலவே துப்பும் இல்லாமல் இருக்கிறோம், மேலும் இது கிளாஸ்ட்ரோஃபோபியாவை நாடக அனுபவத்திற்கு கொண்டு வருவதற்கு நிறைய உதவுகிறது. மகேஷ் நாராயணன் ஒளிப்பதிவாளராக தனது அறிமுகத்திற்காக மிகவும் சவாலை ஏற்றுக்கொண்டார், அவரும் வழங்குகிறார். போராட்டத்திலிருந்து நிவாரணம் வரை வளைவுக்குச் சேவை செய்வதைப் போல, தேவையான ஃப்ரேமிங் அழகியல் கவர்ச்சியைப் பற்றியது அல்ல என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொள்கிறார். அனிகுட்டன் குழந்தையின் அழுகையால் எரிச்சலுடன் எழுந்திருக்கும் முதல் பாதியில் இருந்து குறிப்பாக மறக்கமுடியாத ஒரு ஷாட் உள்ளது, மேலும் சில வெளிச்சம் அவரது காதில் மட்டும் ஒளிர்வதைக் காண்கிறோம், கிட்டத்தட்ட அது எரிந்து கோபமாக இருக்கும். அவர் தனது கேமராவொர்க்கில் நிறைய அழகான இயக்கத்தைப் பயன்படுத்துகிறார், இது சிறிய காட்சிகளில் தனித்து நிற்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற கிளாசிக் மதிப்பெண்களை எழுதிய அனுபவம் இருப்பதால், உயிர் பிழைப்பது மற்றும் மறுபிறப்பு பற்றிய கதையே அவருக்கு சரியானது என்று ஒருவர் நினைக்கலாம். 127 மணிநேரம் மற்றும் மரியன்னை அவருக்குப் பின்னால், ஆனால் இங்கே அவரது பணி பல சந்தர்ப்பங்களில் ஒரு வரிசையின் தாக்கத்தை குறைக்கிறது. அனிகுட்டனின் நடத்தைக்கான டிஸ்னி போன்ற புல்லாங்குழல் அடிப்படையிலான ஸ்கோர், மதவெறியின் தீப்பொறிகளை உள்ளடக்கியது, கதாபாத்திரத்தின் இருளுடன் நன்றாக இல்லை. இது கிட்டத்தட்ட அவரது உளவியலை அழகாக காட்ட முயற்சிக்கிறது. இது போன்ற ஒரு இலகுவான மற்றும் வசீகரமான படத்தில் வேலை செய்திருக்கும் இசை வகை மஹேஷிந்தே பிரதிகாரம். நிலச்சரிவு பகுதிகளில் கூட, ஃபஹத்தின் குறைவான நடிப்புடன் ஒப்பிடும்போது, ​​ஸ்கோர் மிகவும் பிஸியாகவும், சத்தமாகவும் இருக்கும். இந்த முரண்பாடானது, இல்லையெனில் நேர்த்தியாக செயல்படுத்தப்பட்ட கதைக்கு ஒரு பெரிய கேடு விளைவிக்கும். நிலத்திற்குத் திரும்பிய இறுதித் தருணங்கள், சில பாத்திரங்களின் நல்லிணக்கத்தை உள்ளடக்கிய கனமான நாடகத்தின் சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், எழுத்து அமைதியான மனநிலைக்கு செல்லும், மிகக் குறைவான குறிப்பில் மீண்டும் எழுதப்படுகிறது. சற்றே வித்தியாசமான சூழலில் இருந்தாலும் அனிகுட்டன் மீண்டும் குழந்தையைத் தேடுவதுதான் காட்சி. மீண்டும் நிலச்சரிவில், அவளது சத்தம் அவனுக்குத் தப்பிக்க வழிகாட்டியது, ஆனால் இப்போது அவன் வாழ்க்கையில் ஒரு புதிய திசையைப் பெற்றிருக்கலாம். அவருக்குள் ஏற்பட்ட இந்த மாபெரும் மாற்றத்திற்கு வழிவகுத்த நபரை அங்கீகரிக்க விரும்பும் ஒரு தாழ்மையான தருணம் இது, மேலும் இந்தக் காட்சிக்குள் இருக்கும் சிறிய பயணம் கதையை மூடுவதற்கு மிகவும் ஆரோக்கியமான துடிப்பாகும். மகேஷ் நாராயணனின் இயக்குனரின் படைப்புகள் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பொருத்து, அதன் நாடகத்தின் பெரும்பகுதியைக் குறைத்து, நன்கு வடிவமைக்கப்பட்ட உயிர்வாழும் திரைப்படம் இது. இந்த வகையின் மற்ற பிரபலமான உள்ளீடுகளைப் போல இது உணர்ச்சி ரீதியாக பயனுள்ளதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இது ஒரு பழக்கமான கதையை அத்தகைய வேரூன்றிய தன்மையுடன் அணுகுகிறது, இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாக அமைகிறது.
500 ரூபாய் பெட்ரோலால் 55 ஆயிரம் ரூபாய் இழந்த வாடிக்கையாளர்.. பெட்ரோல் பங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ! ஊழியரின் தவறால் 500 ரூபாய் பெட்ரோலுக்கு, மாறாக 55 ஆயிரம் ரூபாய் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. KL Reshma Updated on : 25 September 2022, 12:00 PM தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணையத்தின் மூலம் எளிதில் செய்துவிடும் சூழ்நிலை உள்ளது. அந்த வகையில் ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பிரதானமான கடைகளில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட வசதிகள் மூலம் பணம் செலுத்த முடிகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் பே மூலம் பெட்ரோலுக்கு 500 ரூபாய் பணம் செலுத்துவதற்கு பதிலாக 55 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், அந்த பகுதி வாசி ஒருவர் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டவர், அதற்கான தொகையை GPay மூலம் செலுத்தியுள்ளார். அப்போது அந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர் 550 ரூபாய்க்கு பதில் 55,053 ரூபாய் என பதிவிட்டிருக்கிறார். இதனை அந்த நபரும் கவனிக்காமல் பாஸ்வேர்டு கொடுத்து ஓகே கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் 55 ஆயிரம் ரூபாய் டெபிட் ஆனதாக அவரது எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த அவர் அந்த ஊழியரிடம் கேட்டுள்ளார். அவரால் முறையான பதிலை சரிவர கூறமுடியாததால், இந்த விவகாரம் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர்கள் விசாரித்ததில் ஊழியர் மேல் தவறு என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த நாளே, அவரது வங்கிக்கு உரிய தொகை முழுவதும் திருப்பி அனுப்பப்பட்டது. 500 ரூபாய் பெட்ரோலுக்கு மாறாக 55 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Also Read கண்டித்த ஆசிரியரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட 10-ம் வகுப்பு மாணவன்.. உ.பி-யில் பயங்கரம் ! - CCTV VIDEO petrol maharashtra petrol bunk Google Pay Trending சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! கேரளாவை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஆசிரியருக்கு 62 ஆண்டு சிறை தண்டனை ! NDTV கைப்பற்றிய அதானி.. குறுக்கு வழியில் ஊடகத்தில் ஊடுருவும் கார்ப்பரேட் கும்பல்: பின்னால் இருக்கும் சதி? Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
1924-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் பகுதியில் லெஸ்லி பிலிப்ஸ் பிறந்தார். 1950-களில் திரைப்பட உலகில் நுழைந்த பிலிப்ஸ், கேரி ஆன் எனப்படும் சீரிஸில் நடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து, டாக்டர் இன் தி ஹவுஸ் என்ற நகைச்சுவை சீரிஸில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் பிலிப்ஸ். அதன்பிறகு ஜேகே ரவுலிங் எழுதி வெளியான ஹாரி பாட்டர் நாவல் திரைப்படமாகியது. இதில், வரும் மாயாஜால தொப்பிக்கு இவர் குரல் கொடுத்திருந்தார். கரகரப்பும், கேலியும் நிறைந்த மந்திர தொப்பியின் குரல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பிலிப்ஸ் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அவரது மனைவி ஸாரா, ‘நான் எனது அன்பான கணவரை இழந்துவிட்டேன். பொதுமக்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகரை இழந்துள்ளனர். அவர் மிகவும் எளிமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பிலிப்ஸ் இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இன்றி பல கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்திருக்கிறார். அவருடைய மரணம் திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே திரை பிரபலங்கள் அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். From Around the web Trending Featured About Us Ciniexpress is a multimedia organization created in 2020 with the aim to please its audience, comprising various forms of entertainment that include news, movie reviews, audio launches, cinema news, crime news, lifestyle, health, and much more!
தெருவில் ஏதோ பரபரப்பான பேச்சுக்களும், அதிக வண்டிப் போக்குவரத்தின் இரைச்சலும் ஒருசேர தூக்கத்தைக் கெடுத்தன. யாரோ இடைவிடாமல் வெளியே கேட்டைத் தட்டிக் கொண்டிருக்கும் சத்தமும் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது ! என்ன ஆச்சோ என டீ ஷர்ட்டை போட்டுக் கொண்டு கீழே ஓடினேன். ” சார், யாரும் வெளியே வராதீங்க, உங்க வீட்டுக்கு எதிர்ல சில பேருக்கு கொரோனா தொற்றிருக்குன்னு சந்தேகப் படறாங்க. அதனால அந்த வீட்ல இருக்கிற ஆளுங்க எல்லோருக்கும் டெஸ்ட் பண்ண கூப்டுட்டு போயிருக்காங்க. ஃபுல்லா மருந்தடிக்க போறோம். நாங்க அடிச்சி முடிச்சவுன்ன வீட்டுக்கு ஒரே ஒரு ஆள், மாஸ்க் போட்டுட்டு தேவையான சாமான வாங்கி வச்சிக்கோங்க. கன்ஃபர்ம் ஆகிடுச்சின்னா தெருவ தகடு போட்டு அடைச்சிடுவோம் ” என்று மாநகராட்சி ஊழியர் ஒருவர் கனிவுடன் சொன்னார் ! டிவியில் சுகாதாரத் துறை செயலாளர், அமைச்சர் பேட்டிகளில் பார்த்தது, கேள்விப்பட்டதே தவிர, கொரோனாவை இவ்வளவு அருகில் சந்திப்போமென நினைக்கவே இல்லை. கொஞ்சம் திகிலானது. ஆனால், இன்னும் உறுதிப்படுத்தப்படாத சேதிதான் என்றது கொஞ்சம் ஆறுதல் ! மொத்தக் குடியிருப்பும் பதட்டத்திற்குள்ளாகி என்ன பொருட்களை வாங்க வேண்டியிருக்குமென பட்டியலிட ஆரம்பித்து விட்டன. நானும் என் பங்குக்கு மஞ்சப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன். அடடா கடை வாசலில் காத்திருந்த பெண்களிடம் இந்தச் சம்பவ கதைக்கு கை கால் வால் முளைத்து அது புது வைரஸாய் வளர்ந்துக் கொண்டிருந்தது ! தெரு முழுக்க ப்ளீச்சிங் பவுடரும், லாரிகள் மூலம் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டன. பாதுகாப்பு உடைகளுடன் பல அரசு ஊழியர்கள் சாலையெங்கும் அதச் செய் இதச் செய் என உத்தரவு கொடுத்துக் கொண்டே சென்றனர். சில நிமிடங்களிலேயே அந்த வீட்டிலிருந்து சோதனைக்குப் போனவர்களில் ஓரிருவரைத் தவிர பெரும்பாலோர் திரும்பிவிட்டனர். எந்த அறிகுறியுமில்லையென அனுப்பி விட்டதாய்ச் சொல்லினர். ஆனாலும் தெருவின் ஒரு பகுதி முழுக்க அடைக்கப்பட்டது ! காலை மணி 10 : 00 வீட்டுக்கு வந்து குளித்து பின் தேதியைக் கிழிக்கப் போனால் மே 1. மார்ச்சாவது தேவலை. கடைசி ஒரு வாரம் மட்டும்தான் வீணாப் போச்சு. ஆனால், ஏப்ரலில் ஒரே ஒரு நாள் கூட உபயோகமில்லாமல் வீணாய்ப் போனது. 30 நாட்களும் துளி வருவாய் இல்லை. போன மாதம் சம்பளம் கொடுத்தவர்கள் கூட இந்த மாதச் சம்பளத்தை எப்படி வழங்குவார்கள் ? வலைத்தளங்களில் நேற்றே பலர் தங்களுக்கு சம்பளம் கணக்கில் வரவானதைச் சொல்லி மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தனர். அதில் பலரும் அரசு ஊழியர்கள், IT துறை ஊழியர்கள். Work from Home செய்தவர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் 5 விழுக்காடு இருப்பார்கள். மிஞ்சியவர்கள் இம்மாத வாடகை, இம்மாத பால், கேஸ், மின் கட்டணம், உணவு, கேபிள் டிவி, சீட்டு, EMI, பாவம். தொடர்ந்து இதையேக் கிளற சலிப்பாய் இருக்கிறது. ஏனெனில் யதார்த்தம் சகிக்க மாட்டாமல் போய்க்கொண்டிருக்கிறது ! மாலை மணி 04 : 00 வருவாய்த் துறை செயலாளராக இருந்த முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் இ ஆ ப, அவர்களை கொரோனா தடுப்பு சென்னை மண்டல சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற சேதி ஓடியது ! பேரிடர் பொழுதுகளில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது, இதுவே தாமதமான ஆனால் நல்ல முடிவு என பலரும் வரவேற்றிருந்தார்கள். கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் போது, அப்போது அங்கு ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன், தன் மனைவியுடன் விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததையும், அந்த விபத்துக்கு காரணமாக இருந்தவர்களை விடாது துரத்தி, வழக்கில் நன்கு சிக்கவைத்து தப்பிவிடாமல், நீதிக்கு துணை நின்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, ஆறுதல் அளித்ததையும் தொடர் செய்திகளாக வாசித்தவன். அதன் பின் சுனாமியின் போதும் பம்பரமாகச் சுற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைச் செய்தவர். அவருடன் சுழன்ற இன்னொரு இ ஆ ப ககன்தீப்சிங். சைலேந்திரபாபு இ கா ப போன்றவர்களும் ! ஆனால், அதே ராதாகிருஷ்ணனா இப்போதும் இருக்கிறார் ? ஆழ்துளைக் குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த மணப்பாறை குழந்தை சுஜீத் மீட்பு விஷயத்தில், அதிகார வர்க்கம் பொய்க்கு மேல் பொய்களாகச் சொல்லி மீடியா புகழ் வெளிச்சத்துக்காக நாடகத்தையும் நான்கு நாட்களுக்கு நீட்டி, கடைசியில் அது தோல்வியில் முடியவும் ஒரு காரணத்தை அடுக்கி, முழுக்க அரசியல்வாதிகளின் பக்கம் நின்று அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றியதும் இதே ராதாகிருஷ்ணன் சார்தான் ! இன்று கொரோனா விஷயத்திலும் அரசுத் தரப்பில் சிறிதும் வெளிப்படைத்தன்மை கிடையாது. தொற்றாளர்களைக் கண்டறிவதில் முதல் கோணலாக சிங்கிள் சோர்ஸ் என ஆரம்பித்தது, ரேபிட் கிட் எண்ணிக்கை, வருகை தேதி, விலை என அனைத்திலும் ஒளிவு மறைவு, ஊழல். ஒருவேளை இதைச் சொதப்பாமல், சாமர்த்தியமாய் நகரத்தி சமாளிக்க ராதாகிருஷ்ணனின் உதவி தேவையாயிருக்குமோ எனச் சந்தேகம் எனக்கு கிளம்புகிறது. குறைந்தபட்சம் இந்தச் சந்தேகமாவது பொய்க்க வேண்டுமென்பதே அவா ! இரவு மணி 08 : 00 வரும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள், உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு நன்னாள். அவர்களுக்கு வானத்திலிருந்து பூமழை பொழிந்து வாழ்த்தவிருக்கிறது நம் விமானப் படை. கப்பற்படையும் நடுக்கடலில் அணிவகுத்து சங்கூதப் போகிறது. இந்த ராஜமரியாதையை அவர்கள் பெற்றதும், அவர்கள் வீட்டில் தேனாறு பெருக்கெடுத்து வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாற்றில் கலக்கும் ! ராஜ்நாத் சிங் முப்படைகளுடன் ஆலோசனை என சேதி வந்தவுடன், அடடா ராணுவத்தை வைத்து, அல்லலில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும், உள்ளூரில் தவிக்கும் பிற மாநில மக்களையும் மீட்கப் போகிறார்கள், உணவு, ரேஷன் வழங்கலை சீராக்கி பட்டினிச் சாவில்லாமல் ஆக்கப்போகிறார்கள், அவசரகால பிரம்மாண்ட மருத்துவமனைகளை நிர்மாணிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்தால், இதற்குத்தான் ஆலோசனையாம் ! கடைசிவரை அவர்களுக்கு தட்டு ஒலியும், விளக்கு காட்டுவதுமே போதுமென நினைத்து விட்டார்கள் போல ? தரமான முகக் கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு உடைகளை வழங்குங்கள் போதும், எங்கள் சாவாவது தள்ளிப் போகும் எனக் கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பூத்தூவல் எரிச்சலை இன்னும் அதிகரிக்கச் செய்யப்போகிறது. மூடர்களால் ஆளப்படும் நாட்டின் சிந்தனை, இதை விஞ்சி ஆரோக்கியமாக இருக்கும் என நம்புவதே அறிவீனம்தான் !!!
இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நடித்த புதிய வார்ப்புகள் படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி. ரஜினியுடன் முரட்டு காளை, கமலுடன் உல்லாச பறவைகள் மற்றும் பல தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கு மும்பையில் ஒர்லி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், 8 வது மாடியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று, மின் கசிவு காரணமாக பலத்த தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், நடிகை ரதி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, 10 வது மாடியில் தீயில் சிக்கிய பலரை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் ரதியின் மகன் தனுஜ் பண்ணை வீட்டில் இருப்பதாலும், நடிகை ரதி, போலந்து நாட்டில் இருப்பதாலும், இந்த தீ விபத்தில் சிக்காமல் தப்பித்தார். 80 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரதி, தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Follow Us: Download App: --> RELATED STORIES வகுடெடுத்து வழித்து சீவி... வித்தியாசமான தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்! வைரலாகும் போட்டோஸ்! தூய்மைப் பணியாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'விட்னஸ்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது 'வாரிசு' படத்தின் செகண்ட் சிங்கிள் 'தீ தளபதி'..! பொறி பறக்கவிடும் மாஸ் பாடல்... வெளியாகும் தேதி அறிவிப்பு! Vijay Salary: அடேங்கப்பா வாரிசு படத்திற்கு விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? போக போக ஏறிக்கிட்டே இருக்கே..! 'விக்ரம்' பட பாணியில்... 'தளபதி 67'..! படப்பிடிப்புக்கு முன்னர் புது பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ்..! Top Stories வகுடெடுத்து வழித்து சீவி... வித்தியாசமான தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்! வைரலாகும் போட்டோஸ்! தொழில் வளர்ச்சியை முடக்கியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்… வானதி சீனிவாசன் வலியுறுத்தல்! நீருக்கடியில் அதிக நேரம் முத்தமிட்ட ஜோடி… வீடியோவை பகிர்ந்த கின்னஸ் ரெக்கார்ட்ஸ்!! தூய்மைப் பணியாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'விட்னஸ்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது நாங்களும் சளைச்சவங்க இல்லடா.. அபாரமாக பேட்டிங் ஆடி இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ஓபனர்கள் Recent Videos Watch : கர்ப்பிணிப் பெண் காவலருக்கு! காவல்நிலையத்தில் வளைக்காப்பு! மாநகரப் பேருந்தில் நடத்துநரை தாக்கிய பெண் பயணி… வீடியோ வெளியானதால் பரபரப்பு!! பல கெட்டப்பில் காமெடியில் தெறிக்கவிடும் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'..! ட்ரைலர் வெளியானது..! திருநங்கை மாணவி வைத்த, கோரிக்கையை சிறிது நேரத்தில் நிவர்த்தி செய்த ஆட்சியர்! குழந்தையாய் மாறி... ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்ல நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ
தர்மபுரி: தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது என, மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தெரிவித்தார். மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி, தர்மபுரியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் இதுவரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மகளிர் விடுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். தற்போது விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, மாதம் தோறும் கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மாற்றாக 6ம் வகுப்பு முதல் முதுகலை கல்லூரி படிப்புவரை, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் சாதி, மதம், இனம் பார்க்காமல், அனைத்து தரப்பு மாணவிகளுக்கும் ஆண்டு வருவாய் மதிப்பீடு பார்க்காமல், வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு 3 வகையாக பிரித்து திட்டங்கள் வகுக்கப்படும். இந்த மூன்று வகைகளில் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பலன் அனுபவிக்கும் வகையில் திட்டம் உள்ளது. தற்போதைய நவீன யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருகியுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி, பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது. பெண்கள் கல்லூரிகளில் நடக்கும் குற்றங்களை தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். Tags: Kavalan App Woman Chairperson of State Women's Commission Interview காவலன் செயலி பெண் மாநில மகளிர் ஆணைய தலைவி பேட்டி மேலும் செய்திகள் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது: ‘ஏகன் அநேகனாய்’ அருட்காட்சி இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் வந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம்: டக்ளஸ் தேவானந்தா பதிலால் சர்ச்சை வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட் என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம் தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!
திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனையில் கட்டணக் கொள்ளை - நோயாளியிடம் காப்பீடு மூலம் பணம் செலுத்தலாம் என கூறிவிட்டு சிகிச்சைக்கு பிறகு மருத்துவக்காப்பீடு செல்லாது என அடாவடி... மதுரையில் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்த திமுகவினர் - நிதியமைச்சர் பிடிஆரின் தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் கிழிப்பு... அசோக் நகர், கே.கே.நகர், வடபழநி, கோயம்பேடு பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் மதுரை அருகே பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து - சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம் இந்தியாவுக்கு கிடைத்த ஜி20 தலைமை பதவியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேச்சு - வாய்ப்பை பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் தெற்கு பல்லவராயன்பத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் ஆர்எஸ்எஸ்பதி தோப்பில் சடலமாக மீட்பு : கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு திமுக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவு தினரகன் குற்றச்சாட்டு - திமுக அரசின் மீது மக்‍களின் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் விமர்சனம் திஹார் சிறை அறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழும் மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் : பரபரப்பை ஏற்படுத்தும் சி.சி.டி.வி. காட்சிகள் வால்பாறையில் எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட 3 காட்டு யானைகள் - 2 வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம்
பொள்ளாச்சி பகுதியில் நரிக்கல்பதி என்ற கிராமத்தில் அறுபது ஏக்கரில் இயற்கை வேளாண் பண்ணை வைத்திருக்கிறார். அந்தப் பண்ணையின் பெயர் சந்தோஷ் பார்ம்ஸ். அந்தப்பண்ணை அமைந்துள்ள இடம் மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரல். கண்களுக்கு விருந்து படைக்கும் இயற்கைச் சூழல். பார்க்கும் ஒவ்வொருவரையும் நாம் ஏன் இங்கேயே தங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தை எண்ணவைக்கும். சிங்கத்தைத் தவிர மற்ற விலங்கினங்கள் பறவையினங்கள் எல்லாமே ஏதாவது ஒரு சமயத்திலாவது இங்கு வந்து போயிருக்கிறதாம். இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு நம்மாள்வார் அவர்களும் பசுமை விகடனும் சேர்ந்து நடத்திய இயற்கை வேளாண் பயிற்சிமுகாம் நடந்தபோது நான் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்திருக்கிறேன். நாங்கள் அங்கு தங்கியிருந்த நாளில்கூட இரவு ஒரு யானை வந்து ஒரு தென்னை மரத்தைச் சாய்த்து மிதித்துவிட்டுப் போயிருந்ததைப் பார்த்தோம். அங்கு இயற்கை வேளாண்மை சம்பந்தமான அத்தனை அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள்கூட தங்கள் இங்கு வந்து தங்கள் ஆய்வுகளுக்கான பயிற்சியைப் பெறுகிறார்கள். திரு மது ராமகிருஷ்ணன் அவர்கள் திரு. நம்மாழ்வார் அவர்களுக்கு நெருக்கமானவர். ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற இயற்கை வேளாண் தத்துவத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய அறிஞர் மசானபு புகோகா இந்தியா வந்திருந்தபோது அவருடன் இருந்து நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். தன் பண்ணைக்கு வருகை தருபவர்களுக்குத் தானே பயிற்சியளிக்கும் வல்லமை பெற்றவர். அங்கு வந்து தங்கும் விருந்தினர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இயற்கைச் சூழலில் அமர்ந்து உண்ணும் கல் மேடைகளால் ஆன திறந்த வெளி உணவுக்கூடம் மிகவும் சிறப்பானது. அறுபது ஏக்கர் பண்ணையிலும் தென்னை மற்றும் பலவகை மரப்பயிர்களும் நிறைந்துள்ளன. கால்நடைவளர்ப்பு மண்புழு தயாரிப்பு நீர் மேலாண்மை மற்ற இயற்கை வேளாண்மை சார்ந்த அத்தனை செயல்முறை அம்சங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.
2014ல் இருந்து பதிவுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் அதாவது குறைந்த பட்சம் மாதம் இரு பதிவுகள் என்னும் என்னும் உறுதி மொழியோடு இவ்வருடத்தின் கடைசிப் பதிவினை இடுகிறேன். **** நம் மதிப்பிற்குறிய இயற்கை அறிவியலாளர் அய்யா திரு நம்மாழ்வார் மறைவுக்கு அஞ்சலி . இயற்கையோடு இணைந்த வாழ்வினை நோக்கி மனித சமூகம் சென்றாகவே வேண்டும்.அதற்கான அவரின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் குடும்பம்,நண்பர்களுடன் அவரின் இழப்பை பகிர்கிறோம். *** ஆம் ஆத்மி கட்சியின் திடீர் விசுவரூபம் நம்மை எந்த அளவு வியப்பில் ஆழ்த்துகிறதோ அதே அளவு அதன் திட்டங்கள் பற்றிய சாத்தியக் கூறுகள் பற்றியும் யோசிக்க வைக்கிறது. எனினும் சாதி,மதம் ,இனம்,மொழி சாரா புதிய கட்சி,புதிய நடைமுறைகள் இந்தியர்களுக்கு தேவைதான். அவர்கள் நன்கு மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள். இரு பாடல்களைப் பகிர்ந்து பதிவினை முடித்து விடுவோம்!!! முதல் பாடலில் திடீர் பணக்காரன்,முறையற்ற வழியில் சம்பாதித்து விட்டு , கடவுள் கொடுத்ததாக ஆடிப்பாடுகிறான்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ وَائِلٍ الْحَضْرَمِيِّ :‏ أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ الْجُعْفِيَّ، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْخَمْرِ فَنَهَا أَوْ كَرِهَ أَنْ يَصْنَعَهَا فَقَالَ إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ فَقَالَ ‏ “‏ إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ ‏”‏ ‏ நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் ஸுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) மது தயாரிப்பது கூடாது என மறுத்தார்கள்; அல்லது வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி), “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்), “அது மருந்தல்ல; மாறாக அதுவே நோய்” என்றார்கள். அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு அல்ஹள்ரமீ (ரலி) மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
அதனைத் தொடர்ந்து, முரண் சேர்ந்த மொய்ம்பினவர் என்றார் குறள் 492ல். அதாவது, மாறுபட்ட திறம் உடையவரும் வென்றுவிடலாம் நல்லதொரு பாதுகாப்பான இடம் அமைந்துவிட்டால் என்றார். அதை ஒட்டி, வலிமையே இல்லாமல் இருப்பவரும் வெல்லலாம் என்கிறார் வருகின்ற குறளில். அது எப்படி என்றால் எல்லாமல் ‘இடம்’தான். “இடத்தை தக்க வைத்துக் கொண்டால் மடத்தை பிடித்து விடலாம்” என்கிறார். “ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.” --- குறள் 493; அதிகாரம் – இடனறிதல் ஆற்றார் = வலிமையில்லாதவர்; ஆற்றி அடுப = வலிமையுடையவர் போல வெல்வர்; இடன் அறிந்து = இடத்தினை அறிந்து; போற்றார்கண் = மாற்றார் அல்லது பகைவர்; போற்றிச் செயின் = நமது இடத்தை பாதுகாப்பனதாக செய்து கொண்டு வென்றுவிடலாம். ‘போற்றார்கண் போற்றிச் செயின்’ என்பதை இடத்தினைப்/இருப்பினைப் போற்றாமல் இருக்கும் மாற்றாரை சும்மா தூக்கிப் பேசியே கவிழ்த்துவிடலாம்! என்றும் பொருள் எடுக்கலாம். Mike Tyson (மைக் டைசன்) என்று ஒரு அமெரிக்க குத்துச் சண்டை வீரர் இருக்கிறார். 1966ல் பிறந்தவர். 1984 ல் இருந்து அவர் புகழ் ஓங்கி இருந்தது. 1990 துவக்கத்தில், அவரின் சொத்து மதிப்பு கிட்ட த்தட்ட தற்போதைய மதிப்பில் ரூபாய் 5000 கோடி (ஆம்மாடியோவ்). குத்தி, குத்தியே குமிக்கியிருக்கிறார். ஆனால், என்ன ஆயிற்று என்றால் 2003 ல் அவர் bankruptcy கொடுத்தார். அதாவது மஞ்சள் நோட்டீஸ் (என்னிடம் பணம் இல்லை; நான் போண்டியாகி விட்டேன் என்பதை அரசுக்குத் தெரிவித்து பாதுகாப்பு கோருவது). எப்படி இது போல் ஆகியது? இருப்பினை அதாவது இருக்கும் இடத்தினைப் போற்றாத் தகுதியால் விளைந்தது. யாரும் அவரிடமிருந்து கொள்ளையடிக்கலை. அவராகவே வாரி இறைத்து வழுக்கி விழுந்தார்.
யாழ். வீதியில் வாகனம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இன்று (21-10-2022) இரவு குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரம் பயணித்த போது இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் எனினும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் பின்னர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு இயந்திரம் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்ட போதிலும் விமானம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவிருக்கும் நவராத்திரி பண்டிகைக்காகக் கொலு பொம்மைக் கடைகளில் விதவிதமான கொலு பொம்மைகளின் தயாரிப்புகள் வேகமாகி வருகிறது. தஞ்சாவூர்: முப்பெரும் தேவியரைப் போற்றி வணங்கும் நவராத்திரி விழாவினை முன்னிட்டு, வீடுகளில் வைக்கப்படும் கொலு பொம்மைகளுக்கான விற்பனை தற்போது மும்மரமாகத் தொடங்கியுள்ளது. தமிழர்கள் கலை பண்பாடு, கலாச்சாரத்துடன் நாகரீகம், விருந்தோம்பல், பண்புகளை உள்ளடக்கிக் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் ஒன்று 10 நாட்களுக்குச் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரிப் பெருவிழா. முப்பெரும் தேவியரையும் தலா மூன்று நாட்கள் வீதம் 9 நாட்களுக்குக் கொண்டாடி நிறைவாக, பத்தாம் நாளை வெற்றி நாளாக கருதி, விஜயதசமி நாளான அன்று, கல்வி உள்ளிட்ட, சகல விதமான கலைகளை துவக்கவும், சிறந்த நாளாக கருதப்படுகிறது. வழக்கமாக இவ்விழா, புரட்டாசி மாத அமாவாசை தொடர்ந்து வரும் பிரதமை திதியில் இருந்து தசமி திதி வரை பத்து நாட்களுக்கு நடைபெறும். இவ்வாண்டு இவ்விழா வருகிற 26ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி, அக்டோபர் 05ஆம் தேதி புதன்கிழமை வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நாட்களில், கோயில்களில் சுவாமிகளுக்கு விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் அதே வேளையில், ஏராளமானோர் தங்கள் வீடுகளில் 5 படி, 7படி, 9படி, 11படி என பல்வேறு எண்ணிக்கையிலான படிகள் அமைப்பார்கள். அதில், விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரி நாட்களில் பக்தி பாடல்கள் பாடி, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்களை வழங்கி மகிழ்வர். இந்நிலையில், கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரத்தில் தினேஷ் என்பவர், இந்த நவராத்திரி கொலுவிற்கு தேவையான பலவிதமான மண் பொம்மைகள், மரபொம்மைகள்,பேப்பர் பொம்மைகள், மிக சிறியது முதல் 3 இன்ஜ் முதல் 7 அடி உயரம் கொண்ட பலவிதமான உயரங்களில் 10 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான பொம்மைகளை விற்பனைக்கு வைத்துள்ளார். இவை தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களிலுள்ள கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இங்கு, 63 நாயன்மார்கள் செட்,தசவதாரப்பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தா கிலே பொம்மைகள் சமயபுரம் மாரியம்மன், சிவபெருமான், கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர், விவேகானந்தர், அனுமன், விதவிதமான காய்கறிகள், திருமண செட், ராமாயண செட், மகாபாரத செட்,இசை கலைஞர்கள் செட், காமாட்சியம்மன், சரஸ்வதி, லட்சுமி, கும்பகலசம், விதவிதமான விநாயகர் சிலைகள், ஐயப்பன், செட்டியார் பொம்மை, நவராத்திரி பண்டிகை ; சூடு பிடிக்கும் கொலு பொம்மை வியாபாரம் மரப்பாட்சி பொம்மைகள், வாழ்வியலை விளக்கும் பலவிதமான தொழில் செய்யும் தொழிலாளர்கள் குறித்த பொம்மைகள் குறிப்பாக குடை ரிப்பேர்,காலனி செய்யும், மீன் வெட்டும், கூடை முடையும் தொழிலாளி என பல நூறு பொம்மைகளை விற்பனைக்காக தனது கடையில் காட்சிப்படுத்தியுள்ளது காண்போரை நிச்சயம் வாங்க தூண்டும் என்பதில் ஐயமில்லை.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸை பெயரிட்டுள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள முதலாவது கறுப்பினத்தவரும் ஆசிய வம்சாவளி அமெரிக்கரும் இவராவார். இந்தியா ஜமேக்கா வம்சாவளியைச் சேர்ந்த இவர் கலிபோர்னிய செனட்டர் என்பதுடன், கலிபோர்னியாவின் முன்னாள் சட்ட மா அதிபருமாவார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்காகப் போட்டியிட்ட கமலா ஹரிஸ், துணை ஜனாதிபதி பதவிக்கான முதன்னிலை வேட்பாளராக இருப்பாரென கருதப்பட்டது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க பொலிஸில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவர் வலியுறுத்தி வந்தார். கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதிப் பதவிக்கு பெயரிடப்பட்டதை அடுத்து, பதவியிலுள்ள துணை ஜனாதிபதி மைக் பென்ஸுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி விவாதம் நடத்தவுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடுகிறமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக 2 பெண்கள் மாத்திரமே போட்டியிட்டிருந்தனர். 2008 ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி சார்பில் சாரா பாலின், 1984 ஆம் ஆண்டு ஜனநாயகக்கட்சி சார்பில் ஜெரால்டின் ஃபெராரோ ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதுவரை துணை ஜனாதிபதியாகப் பெண்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதுடன், பெண்கள் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பகவான் ரமண மகரிஷியைத் தரிசிக்க ஒரு இளைஞன் சென்றானாம். ஆன்மீகம் குறித்துப் பலரிடமும் கேட்டு சரியான பொருள் புரியாமல், திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து வசித்து வந்த ரமண மகரிஷியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவராவது தனது சந்தேகங்களுக்கு ஒரு தெளிவான விடையளிப்பாரா என்று அவரை அணுகினானாம். "பகவானே! மிகவும் குழம்பியிருக்கிறேன். என்னை நல்வழிப்படுத்துங்கள். நான் செல்ல வேண்டிய வழி எது?" என்று சஞ்சலத்தோடு வினவினானாம். பகவான் ரமணர் அவனைப் பார்த்து சிரித்து,"நீ வந்த வழியே போ," என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டாராம். குழம்பிப் போயிருந்த இளைஞன் நெடுநேரமாக அங்கேயே நின்றிருக்க, நீண்ட நேரத்துக்குப்பிறகு ரமணரின் பிரதம சீடர்களில் ஒருவர் வெளிப்பட்டாராம். "தம்பி! பகவான் ஒன்றும் விளையாட்டாகச் சொல்லவில்லை. உங்களது கேள்வியென்ன? "நான்" எந்த வழியே போக வேண்டும் என்பது தானே? நான் யார் என்ற சுயபரிசோதனையே பகவான் ரமணமகரிஷியின் உபதேசங்களின் சாரம். இந்த "நான்" எங்கிருந்து வந்தது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அதனால் தான் "நான்" வந்தவழியே போக வேண்டும் என்று பகவான் சொன்னார் என்று விளக்களித்தாராம். இந்த ஒரு வாரத்தில், தனிமடல் அனுப்பி நான் வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பியவர்கள் இருக்கிறார்கள். எனது வலைப்பதிவில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியவர்கள் இருக்கிறார்கள். பல வலைப்பதிவுகளின் இழைகளை எனக்கு அனுப்பி அவற்றிலிருப்பதைப் படித்துப் பயன்பெறுவாயாக என்று ஆசிவழங்கியவர்கள் இருக்கிறார்கள். உனக்குப் பெயர் கிடையாதா, அல்லது சொந்தப்பெயரையும் வெளியே சொல்ல இயலாத அளவுக்கு நீ ஒரு கேவலமான பிறவியா என்று என் குடும்பத்தையே இழித்தெழுதிய ஓரிருவரும் (அதில் ஒருவர் பெண்) இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலானோரது கருத்து: உனது எழுத்து இவரை அல்லது அவரை ஒத்து இருக்கிறது. அல்லது நீ தான் அவர்; வேறு பெயரில் எழுதி யாரையோ குழப்ப முயன்று கொண்டிருக்கிறாய்; அல்லது நீயே குழம்பியிருக்கிறாய். உன் எழுத்து எங்கேயோ, எப்போதோ படித்த எவர் ஒருவருடையதோவான ஒரு படைப்பை நினைவுறுத்துகிறது. இப்போது ரமணமகரிஷியின் ஆசிரமத்தில் உபதேசம் கேட்டுச்சென்ற அந்த நபரின் நிலையில் நானிருக்கிறேன். இதுவரை எனது எழுத்துக்களில் வேறு எவரது முகமோ அல்லது குரலோ தென்பட்டிருக்கிறது அல்லது ஒலித்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. நான் எந்த வழியே செல்ல வேண்டும்? வந்த வழியே செல்கிறேன். எனது குப்பைகளைக் கிளறிப் புடைத்துக் கழுவி மீண்டும் எனது எழுதுமேஜையின் மீது அலங்காரப்பொருளாய் அடுக்கி வைக்கிறேன்.
Zaporizhzhia மீது இரஷ்ய தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் தாக்கி குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய நகரத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நகர சபை செயலாளர் அனடோலி குர்தேவ், நகரம் ஒரே இரவில் ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டதாகவும், குறைந்தது ஐந்து தனியார் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார். சுமார் 40 சேதமடைந்தன. உக்ரேனிய இராணுவமும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், டஜன் கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாகக் கூறினர். கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் பகுதியளவு சரிந்து, தெற்கு உக்ரைனில் கிரெம்ளினின் தடுமாறி வரும் போர் முயற்சிக்கான முக்கியமான விநியோக தமனியை சேதப்படுத்தியது மற்றும் பிராந்தியத்தில் ரஷ்ய சக்தியின் உயரமான சின்னத்தைத் தாக்கிய பின்னர் சனிக்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. Zaporizhzhia சமீபத்திய வாரங்களில் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வாரம் சர்வதேச சட்டத்தை மீறி இணைத்த ஒரு பிராந்தியத்தின் உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தின் ஒரு பகுதி, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு சொந்தமானது. இது மீண்டும் மீண்டும் சண்டையால் பாதிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட ஷெல் தாக்குதலின் விளைவாக அதன் கடைசி வெளிப்புற சக்தி மூலத்தை இழந்துவிட்டது என்று ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை கூறியது. இது இப்போது அவசரகால டீசல் ஜெனரேட்டர்களை நம்பியுள்ளது. கிரிமியா பாலம் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இது ரஷ்யாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும் மற்றும் மோதலை அதிகரிக்க வழிவகுக்கும். சில ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் புடின் “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்ற சொல்லை விட “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை” அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர். புடின் சனிக்கிழமை பிற்பகுதியில் பாலத்திற்கான பாதுகாப்பை இறுக்கும் ஆணையில் கையெழுத்திட்டார் மற்றும் கிரிமியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான எரிசக்தி உள்கட்டமைப்பிற்காக, ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவையான FSB ஐ முயற்சிக்கு பொறுப்பேற்றார். குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் விமானப்படைத் தலைவர் ஜெனரல் செர்ஜி சுரோவிகின் இப்போது உக்ரேனில் உள்ள அனைத்து ரஷ்ய துருப்புக்களுக்கும் கட்டளையிடுவார் என்று அறிவித்தது. இந்த கோடையில் தெற்கு உக்ரைனில் துருப்புக்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சுரோவிகின், சிரியாவில் ரஷ்ய படைகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் அலெப்போவின் பெரும்பகுதியை அழித்த குண்டுவீச்சை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். கருங்கடலுக்கும் அசோவ் கடலுக்கும் இடையில் உள்ள ஜலசந்தியில் உள்ள 19-கிலோமீட்டர் (12-மைல்) கெர்ச் பாலம், கிரிமியா மீதான மாஸ்கோவின் உரிமைகோரல்களின் சின்னமாகவும், 2014 இல் உக்ரைனிலிருந்து ரஷ்யா இணைத்த தீபகற்பத்திற்கான இன்றியமையாத இணைப்பாகவும் உள்ளது. 3.6 பில்லியன் டாலர் செலவில், ஐரோப்பாவிலேயே மிக நீளமான பாலம், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தக்கவைக்க இன்றியமையாததாகும். 2018 ஆம் ஆண்டு பாலத்தின் திறப்பு விழாவிற்கு புட்டின் தலைமை தாங்கினார். உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy, ஒரு வீடியோ உரையில், பாலம் தாக்குதலை மறைமுகமாக ஒப்புக்கொண்டார், ஆனால் அதன் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. “இன்று ஒரு மோசமான நாள் அல்ல, பெரும்பாலும் நம் மாநிலத்தின் பிரதேசத்தில் வெயில் அதிகம்” என்று அவர் கூறினார். “துரதிர்ஷ்டவசமாக, கிரிமியாவில் மேகமூட்டமாக இருந்தது. அதுவும் சூடாக இருந்தாலும்.” “ஆக்கிரமிப்பாளர்கள் இல்லாத எதிர்காலத்தை உக்ரைன் விரும்புகிறது” என்று ஜெலென்ஸ்கி கூறினார். எங்கள் பிரதேசம் முழுவதும், குறிப்பாக கிரிமியாவில். கிழக்கு மற்றும் தெற்கில் உக்ரேனியப் படைகள் முன்னேறிவிட்டன அல்லது வரிசையை வைத்திருக்கின்றன, ஆனால் ரஷ்யப் படைகள் சமீபத்திய வெற்றிகளைப் பெற்ற கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பக்முட் நகரைச் சுற்றி “மிகவும், மிகக் கடினமான, மிகக் கடுமையான சண்டையை” ஒப்புக்கொண்டதாகவும் Zelenskyy கூறினார். பாலத்தின் வழியாக ரயில் மற்றும் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆட்டோமொபைல் போக்குவரத்து சனிக்கிழமை மதியம் மீண்டும் தொடங்கப்பட்டது, இரண்டு இணைப்புகளில் ஒன்று அப்படியே இருந்தது, ஓட்டம் ஒவ்வொரு திசையிலும் மாறி மாறி வருகிறது என்று கிரிமியாவின் ரஷ்யா ஆதரவு தலைவர் செர்ஜி அக்ஸியோனோவ் கூறினார். ரெயில் போக்குவரத்து மெதுவாக தொடங்கியது. கிரிமியன் நகரங்களான செவாஸ்டோபோல் மற்றும் சிம்ஃபெரோபோல் ஆகிய நகரங்களில் இருந்து இரண்டு பயணிகள் ரயில்கள் சனிக்கிழமை மாலை பாலத்தை நோக்கிச் சென்றன. கிரிமியாவிற்கும் ரஷ்ய நிலப்பகுதிக்கும் இடையிலான பயணிகள் படகு இணைப்புகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன. உக்ரைன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் கிரிமியாவிற்கு வடக்கே உள்ள பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, அசோவ் கடலில் ஒரு நில வழித்தடத்தை கட்டியிருந்தாலும், உக்ரைன் அந்த பகுதியை மீட்டெடுக்க ஒரு எதிர் தாக்குதலை அழுத்துகிறது. கடலை ஒட்டிய அந்த ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி Zaporizhzia பகுதியை உள்ளடக்கியது. கிரிமியன் தீபகற்பம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாகவும், ரஷ்ய கடற்படைத் தளத்தின் தாயகமாகவும் உள்ளது. சனிக்கிழமையன்று கிரிமியாவில் 50,000 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாக ரஷ்ய சுற்றுலா சங்கம் மதிப்பிட்டுள்ளது.
அவளை கடந்து என் அறைக்கு சென்று ரெடி ஆகி விட்டு வந்து ஹாலில் அமர்ந்து கொன்டேன். அவள் இன்னுமும் கூட தலை தான் வரி கொண்டு இருந்தால். நான் ஹாலில் அமர்ந்து அவளின் பின் அழகை ரசித்து கொண்டு இருந்தேன். அவள் தலை வாருவது கூட என் கண்களுக்கு அழகாக தான் தெரிந்தது. அவள் கையை மேலே தூக்கி வாரும் போது அவளின் அடக்கமான முலையின் தரிசனம் எனக்கு கிடைத்தது. நான் அவளை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அவள் என்ன டா இப்படி பார்த்துட்டு இருக்க என்றல். நான் இப்பொது ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டும் என்று நினைத்து, இல்ல இன்னும் ஏவலோவோ நீரம் தான் அந்த கண்ணாடி முன்னாடி நின்னுட்டு தலை வாரிடு இருக்க போறியா னு நெனச்சு தான் பார்த்துட்டு இருக்கேன் என்றேன். அவள் நான் சொன்னதை கேட்டு சிரித்து விட்டு வந்து வாரி பாரு டா அப்போ தெரியும் ஏன்னோட கஷ்டம் என்றல். முடி வெச்சு இருக்குறது கஷ்டமா இருந்த அதை வெட்டி விடு என்றேன். இல்லடா முடி வெச்சு இருக்க எனக்கு பிடிக்கும் அதுனால தன இப்படி கஷ்ட பட்டு அதை மைண்டைன் பண்ணிட்டு இருக்கேன் என்று சொல்லி விட்டு என்னை கடந்து அவள் ரூமிற்கு சென்றால். அவள் கடந்து செல்லும் போது அவளின் உடலில் இருந்து வந்த சோப்பின் மனம் என்னை கிறங்கடிக்க செய்தது. பின்பு நாங்கள் இருவரும் கிளம்பி காலேஜ் புறப்பட்டோம். போகும் வழியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சென்றோம். அதில் இருந்து நங்கள் இருவரும் நெருக்கமாக ஆனோம். நான் தினமும் அவள் குளித்து விட்டு வந்ததும் நான் குளிக்க செல்வதாக சொல்லி விட்டு நான் பாத்ரூம் சென்று அவளின் உள்ளாடைகளை எடுத்து அதை முகர்ந்து பார்த்து கை அடித்து மகிழ்வேன். அவளை எனக்கு நிர்வாணமாக பார்க்க ஆசை வந்தது. அதனால் அன்று நான் நேஹாவிடம் எனக்கு ரொம்ப தலை வலிக்குது நேஹா இன்னிக்கு நான் காலேஜ் கு வரல என்று சொல்லி காலேஜ் கட் அடித்து விட்டேன். என்னுடைய நண்பன் எனக்கு கொடுத்த spy கேமராவை அவளின் பெட்ரூமில் மறைவாக ஒரு இடத்தில் பொருத்தினேன். பின்பு இன்னொரு கேமரா பாத் ரூமில் பொருத்தினேன். பாத்ரூமில் கேமரா பொருத்துவதற்கு இடம் இல்லை அதனால் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு மறைவான இடத்தை தேடி கண்டுபிடித்து. அங்கு கேமராவை பொருத்திவிட்டு என் அறைக்கு வந்து அணைத்து காமெராக்களை நன்றாக வேலை செய்கிறதா என்று செக் செய்து கொண்டேன். நான் நினைத்தது போலவே அனைத்து கேமெராக்களும் நன்றாக வேலை செய்வதை உறுதி செய்து கொண்டேன். அன்று ஈவினிங் அவள் வரும் வரை அவளுக்காக காத்து கொண்டு இருந்தேன். காத்து இருப்பதன் வலி அன்று தான் நான் உணர்ந்தேன். எனக்கு மிகவும் போர் அடித்தது. அதனால் நான் பிட்டு படம் பார்க்கலாம் என்று ஹாலில் இருக்கும் டிவியில் இன்டர்நெட் கனெக்ட் செய்து அதில் படம் பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு பெரிய திரையில் பிட்டு படம் பார்த்து கொண்டு இருந்தேன். அதில் ஒருத்தன் இரண்டு பெண்களை மாரி மாரி ஓத்து கொண்டு இருந்தான். அதில் ஒரு பெண் நல்ல சதை பிடிப்போடு இருந்தால். என் கவனம் முழுவதும் அந்த பெண் மீது இருந்தது. நான் நேஹாவின் உள்ளாடைகளை கொண்டு வந்து அதை முகர்ந்து பார்த்து கொண்டு என் சுண்ணியை பிடித்து குலுக்கி கொண்டு இருந்தேன். அவளின் ப்ராவை ஒரு தலைகாணிக்கு மாட்டி விட்டு கொஞ்சம் துணிகளை சுருட்டி ப்ராவுக்குள் வைத்தேன். அதை பார்க்கும் போது பெண்ணின் முலைகள் போல இருந்தது. அதை பிடித்து அழுத்தி கொண்டு நேஹாவின் ஜட்டியை முகர்ந்து பார்த்து கொண்டே என் சுண்ணியை குலுக்கி விட்டு கொண்டு பிட்டு படத்தை பார்த்து கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து யாரோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. நான் பதறி போய் அனைத்தையும் பழையபடியே வைத்து விட்டு கதவை திறந்து பார்த்தேன். நேஹா தான் வந்து இருந்தால். என்ன நேஹா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டா என்று கேட்டேன். கிளாஸ் செம்ம போர் ஆஹ் இருந்துச்சு டா, அதும் இல்லாம உனக்கு வேற தலை வலி ன்னு சொன்னியே அதான் சீக்கிரம் வந்தேன். இப்போ உனக்கு தலைவலி எண்ணப்படி இருக்கு மதியம் ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்குனியா என்று கேள்விகளை அடுக்கி கொண்டே இருந்தால். என் மீது இவ்வளவு அக்கறை இருக்கிறாளே இவளை போய் தப்பான எண்ணத்தில் நினைத்து விட்டோமே என்று நினைத்து கொண்டேன். இப்போ எனக்கு தலை வலை சேரி ஆயிடுச்சு நேஹா என்றேன். சரி ஓகே என்றால், எனக்கு ரொம்ப போர் அடிக்குது டா எங்க ஆச்சு வெளியே போயிட்டு வரலாமா என்றால் . நான் எனக்கும் காலையில இருந்து வீட்டுக்குள்ளேயே இருந்து ஒரு மாதிரி இருக்கு நானே நீ வந்ததும் வெளிய போலாமா என்று கேட்கலாம்னு தான் இருந்தேன். நீயே கேட்டுட்ட, ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பானு நான் வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு என் அறைக்கு சென்றேன். அவளும் முகம் கழுவ பாத்ரூம் சென்றால். அவள் பாத்ரூம் செல்வதை பார்த்து கமெராவில் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று தோன்றியது. எனவே நான் என்னுடைய ரூமிற்கு சென்று எனது கணினியை ஓபன் செய்து அவள் பாத் ரூமில் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். அவள் முதலில் கை கால் முகம் எல்லாம் கழுவினால். இப்போது அவளின் அங்கங்கள் எதுவும் பார்க்க முடியாது போல என்று நினைத்து கொண்டு கணினியை ஆப் செய்ய முயன்றேன். அப்பொழுது தான் அவள் டாய்லெட் பக்கம் சென்றால், கேமராவை பொருத்தியதற்கு இப்போது பலன் கிடைத்து விடும் என்று உற்சகப்பட்டு கணினியை உத்து பார்த்து கொண்டு இருந்தேன். அவள் அணிந்து இருந்த பேண்ட் கழட்டி அங்கு இருந்த கம்பியின் மீது போட்டு விட்டு, அவளது ப்ளூ கலர் ஜட்டியை கலாட்டா தொடங்கினாள். அவளின் வழுவழுப்பான தொடையில் அந்த ஜட்டி வழுக்கி கொண்டு கீழே இறங்கியது. அவளின் கால்கள் வாழைத்தண்டு கோதுமை நிறத்தில் இருந்தால் எப்படி தங்கம் போல ஜொலிக்குமோ அதை போலவே இருந்தது. அவளின் கால்களை ஜூம் செய்து பார்த்தேன். அதில் கொஞ்சம் கூட முடிகள் இல்லாமல், கமெராவில் பார்பதற்கே பலாபவென தெரிந்தது. அவளின் ஜட்டியை கால்கள் வழியாக கழட்டி எடுத்த உடன் அவளின் சுடுதே தொடையை மறைத்துக் கொண்டது. பின்பு அவள் சுடிதாரை தூக்கி டாய்லெட் சீட் மீது அமர்ந்தாள். அவளின் புண்டை கேமராவில் சீராக தெரியவில்லை. அவளின் தொடை வரை மட்டுமே எனக்கு தெரிந்தது. அவளின் தொடை பக்கவாட்டில் பார்க்கும் போது அவளின் குண்டி மேடுகள் தெரிந்தது. பின்பு அவன் டாய்லெட் செட்டில் இருந்து எழுந்து பிளிஷ் செய்து விட்டு அவளின் புண்டையை திரும்பி கொண்டு கழுவினால். அவள் திரும்பி கொண்டு கழுவுவதால் இந்த முறையும் என்னால் அவளின் புண்டையை பார்க்க முடியவில்லை. பின்பு அவள் கழுவி கொண்டு ஜட்டியை போட்டு கொண்டு அவளது பேண்ட் எடுத்து போட்டு கொண்டாள். அவள் வெளியே வருவதை பார்த்து நானும் கணினியை அணைத்து விட்டு ரெடி ஆகி வெளியே வந்து ஹாலில் அமர்ந்து கொண்டு போனை நொண்டி கொண்டு இருந்தேன். அவள் கண்ணாடியில் முகம் பார்த்து கொஞ்சம் மேக்கப் செய்து கொண்டு என்னிடம் வந்து எங்க டா போலாம் என்றாள். நான் பக்கத்துல இருக்க ஹோட்டல் போய் முதல நல்ல சாப்பிட்டு அப்புறம் எங்க போறதுன்னு யோசிக்கலாம் என்றேன். எப்ப பார்த்தாலும் சாப்பிடுவதை பத்தி மட்டும் தான் யோசிப்பியா என்று தலையில் அடித்து கொண்டு ஏதாவது ஒரு நல்ல படத்துக்கு போலாம் என்றாள். அவள் சொன்னது போலவே நான் அவளை பக்கத்தில் இருக்கும் ஒரு மாலுக்கு அழைத்து சென்றேன். படம் தொடங்க 40 நிமிடங்கள் இருந்தால் கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றி விட்டு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு படத்துக்கு போனோம். தொடரும் ………. Tags:tamil kamapasitamil sextamil sexy girlstamil young girlsகாமக்கதைகள்காமவெறிதமிழ் இளம் பெண்கள்தமிழ் ஹாட் செக்ஸ் ஸ்டோரீஸ்
எங்கள் இணையதளத்தில் உள்ள இணைப்பு மூலம் நீங்கள் சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட்ட தயாரிப்பு அல்லது சேவையை வாங்கினால், ரோலிங் ஸ்டோன் ஒரு துணை கமிஷனைப் பெறலாம். 2Pac இருக்கலாம் அவரது பார்களுக்காக சிறப்பாக நினைவுகூரப்பட்டது, ஆனால் MC இன் பாணியின் உணர்வு கிட்டத்தட்ட அவரது இசையைப் போலவே புகழ்பெற்றது. இப்போது, ​​டூபக்கின் முன்னோடி அழகியல், மறைந்த ராப்பரின் தோட்டத்துடன் இணைந்து ஃபிலாவால் நினைவுகூரப்படுகிறது. புதிய Fila x 2Pac சேகரிப்புக்காக, பிராண்ட் அதன் தொண்ணூறுகளின் காப்பகங்களில் இருந்து Tupac-ஐ ஈர்க்கப்பட்ட துண்டுகளை மீண்டும் உருவாக்கியது. லோகோ டீஸ், டிராக்சூட்கள், ஒர்க்வேர் உள்ளாடைகள், பைஸ்லி உச்சரிப்புகள் மற்றும் – சேகரிப்பின் நட்சத்திரம் – ஃபிலா கிராண்ட் ஹில் 2 லோ ஸ்னீக்கரின் இரண்டு மறு செய்கைகளை ரசிகர்கள் கண்டுபிடிப்பார்கள். தொடர்புடையது: கன்யே வெஸ்ட் சமீபத்திய YEEZY GAP ஐ வெளியிடுகிறது Balenciaga சேகரிப்பு கிராண்ட் ஹில் 2கள் பேக்கின் விருப்பமானவை, ஸ்னீக்கர்கள் ஒரு அம்ச ஆல்பம் கலையை உருவாக்கினர். அனைத்து கண்களும் என் மீது. புதிதாக வெளியிடப்பட்ட Grant Hill 2 Low x 2Pac ஸ்னீக்கர்களில் அசல் சிவப்பு/வெள்ளை/நேவி நிறத்தில் ஒரு ஜோடியும், பழுப்பு/வெள்ளை நிறத்தில் ஒன்றும் அடங்கும். சாக் லைனர்களில் பெய்ஸ்லி உச்சரிப்புகள், காலாண்டில் டூபக்கின் கையொப்பம் மற்றும் நாக்குகளில் மறைக்கப்பட்ட “டுபக் கிராஸ்கள்” போன்ற இரண்டு ஸ்னீக்கர்களும் பேக்கிற்கு தலையசைப்பதைக் கொண்டுள்ளன. முழு Fila x 2Pac சேகரிப்பை இப்போது Fila.com இல் வாங்கவும், அங்கு விலை $32 முதல் $198 வரை இருக்கும். துண்டுகள் ஏற்கனவே வேகமாக விற்பனையாகி வருகின்றன, எனவே நீங்கள் விரும்பும் எதையும் கூடிய விரைவில் எடுக்க மறக்காதீர்கள். Fila x 2Pac சேகரிப்பு $32+ வாங்கவும் “டுபக்கின் தனிப்பட்ட விருப்பங்களில் ஒன்றான ஃபிலாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் டுபக்கின் ஃபேஷன் காதலைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றதில் ஷகுர் எஸ்டேட் மகிழ்ச்சி அடைகிறது” என்று ஷகுர் எஸ்டேட் ஒரு அறிக்கையில் கூறுகிறது. “முடிந்தவரை நம்பகத்தன்மையுடன் இருப்பதில் உறுதியுடன், பிரத்தியேகமான Fila x 2Pac சேகரிப்பு Tupac இன் சொந்த அலமாரியில் உள்ள பொருட்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. ஃபிலாவையும், டுபாக்கை இந்த வழியில் கௌரவிக்கும் அவர்களின் நோக்கத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஷாகுர் எஸ்டேட்டுடன் ஃபிலாவின் ஒத்துழைப்பு சரியான நேரத்தில் வருகிறது, ஏனெனில் நாங்கள் டூபக்கின் பாணியை எல்லா இடங்களிலும் பிரதான பாணியில் பார்த்து வருகிறோம். ராப்பரின் தோற்றத்தின் கையொப்ப கூறுகள், அவரது பெரிதாக்கப்பட்ட பட்டன்-அப்கள் முதல் அவரது பேக்கி ஜீன்ஸ் வரை அவரது வேலை ஆடை ஜாக்கெட்டுகள் வரை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது, ஆனால் சமீபகாலமாக, அவை நவீன பாணியில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஓடுபாதைகளில் இன்னும் பரவலாகத் தோன்றுகின்றன. ஒரே மாதிரியாக. “Tupac ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டிருந்தது, இது இன்றும் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களால் பின்பற்றப்படுகிறது,” என்கிறார் தாரா நாராயண், SVP மார்க்கெட்டிங், ஃபிலா வட அமெரிக்கா. “அவர் ஒரு ஆர்வலர், இசைக்கலைஞர், கலைஞர் மற்றும் ஐகானாக இருந்தார், மேலும் அவரது அழகியலின் உண்மையான பிரதிபலிப்பான ஒரு சிறப்பு சேகரிப்பை உருவாக்க எஸ்டேட்டுடன் இணைந்து பணியாற்றினோம். டூபக் FILAவைத் தழுவினார், மேலும் ஒரு புராணக்கதையை கௌரவிப்பதில் நாங்கள் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருப்பதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். புதிய Tupac-ஐ ஈர்க்கும் சேகரிப்பை வாங்க இப்போது Fila.com க்குச் செல்லவும், ஆனால் ஸ்டாக் ஏற்கனவே குறைந்து வருவதால் வேகமாக செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ம்தேதி திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2 ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்திருந்தார். இவர்களுக்கு திருமணமான நான்கே மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதால் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இது பல்வேறு சர்ச்சைகளையும் கிளறி இருந்தது. இது குறித்தான சட்ட சிக்கல்களை வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் விளக்கியுள்ளார். இவர் வாடகைத்தாய் முறையின் சட்ட சிக்கல்களை குறித்து விளக்கமாக கூறியுள்ளார். இந்த சட்டத்துக்கான அறிவிக்கையை 2021 டிசம்பரில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் இந்த சட்டத்தின் பிரிவு 53 ஒரு சலுகையை வழங்கியிருக்கிறது. அதாவது இந்த சட்டம் அமலாகும் காலத்திலிருந்து 10 மாதங்களுக்கு gestation period என்ற விதிவிலக்கு தந்திருக்கிறார்கள். சட்டம் வருவதற்கு முன்போ, அந்த நேரத்திலோ வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்திருந்தவர்கள் எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் உரிமையுடன் தங்கள் குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கான சலுகைக் காலம் இது. இதில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். என்னதான் வாடகைத்தாய் முறைப்படுத்தல் சட்டம் ஜனவரி 25-ம் தேதி அமலாகிவிட்டாலும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் 2022 ஜூன் 21-ம் தேதி அன்றுதான் வெளியிட்டது. அதன்பிறகு 90 நாட்களுக்குள் தேசியஅளவில் National Surrogacy Board என்ற அமைப்பும், மாநில அளவில் State Surrogacy Board என்ற அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் வசதிகளைக் கொண்ட கருத்தரிப்புமையங்கள் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை இந்த அமைப்பு கண்காணித்து முறைப்படுத்தும். சட்டமீறல்கள் பற்றிவிசாரித்து நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் இந்த எல்லா சட்ட நடைமுறைகளும் நடந்து முடிந்தால்தான் இந்த சட்டம் அமலுக்கு வந்ததாக அர்த்தம். தமிழகத்தில் சமீபத்தில்தான் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டது என வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார். எனவே அக்டோபர் 25 வரை குழந்தை பெற்றுக் கொள்பவர்களைஇந்த சட்டம் கட்டுப்படுத்தாது. எனவே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இந்தசட்டத்தை மீறவில்லை என பரபரப்புக்கு முற்று புள்ளி வைத்தார். எது எப்படியோ இனியாவது நயன் மற்றும் விக்கியை சமூக வலைத்தளங்களில் உருட்டுவது குறையும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நாட்களில், வலை ஸ்கிராப் இங் கைமுறையாக அல்லது வலை ஸ்கிராப்பிங் நிரல்களின் உதவியுடன் செய்யப்படலாம். வலை ஸ்கிராப்பிங் கருவிகள் உங்கள் பக்கங்களைப் பார்ப்பதற்கும் பதிவிறக்குவதற்கும், பின்னர் தரத்தில் சமரசம் செய்யாமல் சிறப்பிக்கப்பட்ட தரவைப் பிரித்தெடுக்கவும். நீங்கள் ஒரு முழு வலைத்தளத்தையும் துடைக்க விரும்பினால், நீங்கள் சில உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உள்ளடக்க தரத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். கையேடு ஸ்கிராப்பிங்: நகல்-ஒட்டு முறை: ஒரு முழு வலைத்தளத்தையும் துடைப்பதற்கான முதல் மற்றும் மிகவும் பிரபலமான முறை கையேடு ஸ்கிராப்பிங் ஆகும். நீங்கள் ஒரு வலை உள்ளடக்கத்தை கைமுறையாக நகலெடுத்து ஒட்ட வேண்டும் மற்றும் அதை வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்த வேண்டும். புரோகிராமர்கள் அல்லாதவர்கள், வெப்மாஸ்டர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்கள் தரவைப் பெறவும், சில நிமிடங்களில் வலை உள்ளடக்கத்தைத் திருடவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக, ஹேக்கர்கள் இந்த மூலோபாயத்தை செயல்படுத்துகிறார்கள் மற்றும் ஒரு முழு தளத்தையும் வலைப்பதிவையும் கைமுறையாக துடைக்க பலவிதமான போட்களைப் பயன்படுத்துகிறார்கள். தானியங்கு ஸ்கிராப்பிங் முறைகள்: HTML பாகுபடுத்தல்: HTML பாகுபடுத்தல் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் செய்யப்படுகிறது மற்றும் நேரியல் மற்றும் உள்ளமை HTML பக்கங்களை குறிவைக்கிறது. இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு முழு தளத்தையும் துடைக்க இது உதவுகிறது. இது அடிப்படை மற்றும் சிக்கலான தளங்களை முழுவதுமாக ஸ்கிராப் செய்ய அனுமதிக்கும் வேகமான மற்றும் துல்லியமான நூல்கள் அல்லது தரவு பிரித்தெடுக்கும் முறைகளில் ஒன்றாகும். DOM பாகுபடுத்தல்: DOM அல்லது ஆவண பொருள் மாதிரி என்பது ஒரு முழு வலைத்தளத்தையும் துடைக்க மற்றொரு பயனுள்ள முறையாகும். இது வழக்கமாக எக்ஸ்எம்எல் கோப்புகளுடன் தொடர்புடையது மற்றும் அவர்களின் கட்டமைக்கப்பட்ட தரவின் ஆழமான பார்வைகளைப் பெற விரும்பும் புரோகிராமர்களால் பயன்படுத்தப்படுகிறது. பயனுள்ள தகவல்களைக் கொண்ட முனைகளைப் பெற நீங்கள் DOM பாகுபடுத்திகளைப் பயன்படுத்தலாம். எக்ஸ்பாத் ஒரு சக்திவாய்ந்த DOM பாகுபடுத்தி, இது உங்களுக்கான முழு வலைத்தளத்தையும் ஸ்கிராப் செய்கிறது மற்றும் Chrome, Internet Explorer மற்றும் Mozilla போன்ற முழு அளவிலான இணைய உலாவிகளுடன் ஒருங்கிணைக்க முடியும். இந்த முறையுடன் ஸ்கிராப் செய்யப்பட்ட வலைத்தளங்கள் விரும்பிய முடிவுகளுக்கு மாறும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். செங்குத்து திரட்டுதல்: பெரிய பிராண்டுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் செங்குத்து திரட்டலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த முறை குறிப்பிட்ட வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் மற்றும் அறுவடை தரவை குறிவைத்து மேகக்கட்டத்தில் சேமிக்க பயன்படுகிறது. குறிப்பிட்ட செங்குத்துகளுக்கான தரவை உருவாக்குதல் மற்றும் கண்காணித்தல் இந்த குளிர் முறை மூலம் செய்யப்படலாம். எனவே ஸ்கிராப் செய்யப்பட்ட தரவின் தரம் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அது எப்போதும் அருமையாக இருக்கும்! எக்ஸ்பாத்: எக்ஸ்பாத் அல்லது எக்ஸ்எம்எல் பாதை மொழி என்பது உங்கள் எக்ஸ்எம்எல் ஆவணங்கள் மற்றும் சிக்கலான வலைத்தளங்களிலிருந்து தரவை அகற்றும் வினவல் மொழி. எக்ஸ்எம்எல் ஆவணங்கள் சமாளிக்க சிக்கலானவை என்பதால், தரவைப் பிரித்தெடுப்பதற்கும் அதன் தரத்தை பராமரிப்பதற்கும் எக்ஸ்பாத் மட்டுமே வழி. இந்த நுட்பத்தை நீங்கள் DOM பாகுபடுத்தலுடன் இணைந்து பயன்படுத்தலாம் மற்றும் வலைப்பதிவுகள் மற்றும் பயண வலைத்தளங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கலாம். கூகிள் ஆவணங்கள்: நீங்கள் Google டாக்ஸை ஒரு சக்திவாய்ந்த ஸ்கிராப்பிங் கருவியாகப் பயன்படுத்தலாம் மற்றும் முழு வலைத்தளங்களிலிருந்தும் தரவைப் பிரித்தெடுக்கலாம். இது தொழில் மற்றும் வலைத்தள உரிமையாளர்களிடையே பிரபலமானது. முழு தளத்தையும் அல்லது சில பக்கங்களையும் நொடிகளில் துடைக்க விரும்புவோருக்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ஸ்கிராப் செய்யப்பட்ட தரவின் தரத்தை சரிபார்க்க தரவு வடிவ விருப்பத்தை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தக்கூடாது. உரை முறை பொருத்தம்: இது பைதான் மற்றும் பெர்லில் முழு வலைத்தளங்களையும் பிரித்தெடுக்கக்கூடிய வழக்கமான வெளிப்பாடு-பொருந்தும் முறையாகும். இந்த முறை புரோகிராமர்கள் மற்றும் டெவலப்பர்கள் மத்தியில் பிரபலமானது மற்றும் சிக்கலான வலைப்பதிவுகள் மற்றும் செய்தி நிறுவனங்களிலிருந்து தகவல்களைத் துடைக்க உதவுகிறது.
எனவே, அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "பைரவி'' படத்தின் விநியோக உரிமையை வாங்க விரும்பினேன். எஸ்.மகாலிங்கம், ஆர்.பி.ஜெயகுமார் என்ற 2 நண்பர்களை பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு, பைரவி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை வாங்கினேன். படத்தை பொதுமக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள, ராஜகுமாரி தியேட்டருக்கு பகல் காட்சிக்கு ரஜினி வந்தார். அவருடன் கலைஞானம், பஞ்சு அருணாசலம், கே.என்.சுப்பு ஆகியோரும் வந்தார்கள். போஸ்டர்களை ரஜினி பார்த்தார். `சென்னை நகர டிஸ்டிரிபி�ட்டர் யார்?' என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். சிலர் என்னிடம் வந்து, `ரஜினி சார் உங்களை பார்க்க விரும்புகிறார்' என்றார்கள். நான் ரஜினியிடம் சென்றேன். `பென்டாஸ்டிக் போஸ்டர்! பி�ட்டிபுல் பப்ளிசிட்டி' என்று என் கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் மகிழ்ந்து போனேன். பிளாசா டாக்கீசில் வைத்திருந்த பெரிய `கட் அவுட்'டையும் அவர் பார்த்தார். அதன் பிறகு அவரை நான் சந்தித்தபோது, `உங்கள் விளம்பரங்கள் எனக்குள் ஒருவித வைப்ரேஷன் (அதிர்வுகள்) உண்டாக்குகின்றன' என்றார். "பட்டம் வேண்டாம்'' இதன்பின் பட அதிபர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள். "ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்'' என்றார்கள். ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்' என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன். தன்னடக்கத்தின் காரணமாக, தன்னை `சூப்பர் ஸ்டார்' என்று அழைக்க வேண்டாம் என்று ரஜினி கூறினார். என்றாலும், ரசிகர்கள் மத்தியில் `சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் நிலைத்து விட்டது. `நடிகர் திலகம்' என்றால் அது சிவாஜிகணேசன் ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மாதிரி, `சூப்பர் ஸ்டார்' என்றால் அது ரஜினி ஒருவரை மட்டும் குறிப்பிடும் சொல்லாகிவிட்டது.''
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷின் நடிப்பில் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் தனுசுக்கு வெற்றியை கொடுத்ததா என்பதை சற்று விரிவாக காண்போம். ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ரேயான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், தனுஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கதைப்படி ரேயான் கோஸ்லிங் சி ஐ ஏ வேலை ஒன்றுக்காக ஜெயிலில் இருந்து வரவழைக்கப்படுகிறார் அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் முடியும் தருவாயில் சில அதிர்ச்சியான தகவல்களும், அதற்கான ஆதாரங்களும் அவர் கைவசம் சிக்குகிறது. இதை தெரிந்து கொண்ட எதிராளிகள் அவரை கொலை செய்வதற்காக விரட்டுகிறார்கள். அதில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் ஆச்சரியப்படுத்தும் சண்டை காட்சிகளும், சில சஸ்பென்ஸ் காட்சிகளும் நன்றாக இருக்கிறது. ஆனால் வழக்கமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களைப் போன்று இந்த படமும் இருப்பதால் பெரிய அளவில் சுவாரஸ்யம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் சிறிது நேரம் மட்டுமே வரும் தனுஷ் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு முக்கியமான ரோலை ஏற்று நடித்திருக்கும் தனுஷ் தன்னுடைய வழக்கமான நடிப்பால் கலக்கியிருக்கிறார். அந்த வகையில் அவருக்கு ஹாலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் படத்திற்கு ஆக்சன் மற்றும் இசை பக்க பலமாக இருந்தாலும் சில இடங்களில் தொய்வு ஏற்படுவது நன்றாகவே தெரிகிறது. அதனால் இப்படத்தை தனுஷுக்காக ஒரு முறை பார்க்கலாம். Continue Reading Related Topics:சினிமா செய்திகள், தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தி கிரே மேன், நடிகர்கள், நடிகைகள்
இந்தியா – தென்ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. தென்ஆப்ரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விலையாடவுள்ளது. டி20 தொடர் இன்றுமுதல் தொடங்கவுள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில். தீபக் ஹூடா காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதில் சபாஷ் அஹமது அணியில் இணைக்கப்ட்டுள்ளார். முகமது சமி கொரோனா தொற்றில் இருந்து குணமாகவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது. போலீஸ் குவிப்பு: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான டி-20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை துவங்க உள்ள நிலையில் போலீஸார் கட்டுப்பாட்டில் திருவனந்தபுரம் மாநகரம் வந்துள்ளது. திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் 1,650 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களுக்கு நான்கு இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன. வீரர்கள் வரும் கோவளம் – திருவானந்தபுரம் சாலையில் தனி பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் மூன்று மணி முதல் இரவு 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாரியம் பகுதியில் கழக்கூட்டம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் பெரிய வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக கோவளம் வழியாக மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் மற்றும் வெளி பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
60 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. பெரும்பாலும், இப்பிரிவிலுள்ளவர்கள்தான் சத்துணவுக் குறைபாட்டால் ஏற்படும் சுகாதார அபாயங்களுக்கு அடிக்கடி உள்ளாகின்றனர். பல்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைத்த சாட்சியங்களின்படி தங்களது ஆற்றல் மற்றும் சத்துணவுத் தேவைக்ளுக்கேற்ற அளவு மற்றும் வகையான உணவுகள் பெரும்பாலான முதியவர்களுக்குக் கிடைப்பதே இல்லை. வளரும் நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் உள்ள முதியோர்கள் தற்சமயம் இரட்டைப் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். சமூக மற்றும் புவியியல் மாற்றங்களால் அவர்களுக்குக் குறைவான சத்துணவு கிடைப்பதுடன் கொழுப்பு, மிருகங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவு ஆகியன அதிகமாக இருக்கும் உணவுகளும், நார்ச்சத்து குறைவான உணவும் கிடைப்பதால், முதியோர்களிடையே அதிக எடை போடுவது மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு ஆளாவது ஆகியன அதிகரித்துவிட்டன. எனவே, சத்துணவுத் தேவைக்கான பரிந்துரை செய்ய ஏதுவான தகவல்கள் போதிய அளவில் கிடைக்காத காரணத்தினால் முதியவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை அளிப்பது என்பது பெரும் சவாலாக ஆகிவிட்டது. முதுமையின் விளைவுகள் மக்களுக்கு வயதாகும்போது, நல்ல ஆரோக்கியமான சத்துணவுப் பழக்கங்கள் உருவாவதற்கு பல்வேறு சிகிச்சை அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. பல்வேறு காரணிகளால் ஏற்படும் மோசமான சத்துணவு உண்ணும் பழக்கத்தை விட்டு வெளிவருவதற்கு உடலியல், உளவியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களும் அவசியமாகும். உடலியல் மாற்றங்கள் வயதாகும்போது உடலின் செயல்பாட்டின் வேகம் குறைகிறது. மேலும், பழுதடைந்த செல்களுக்குப் பதிலாக புதிய செல்களை மாற்றி வைக்கும் அதன் திறனும் குறைந்து விடுகிறது. உடலியல் விகிதம் குறைந்து, வாழ்நாள் வரை 30% வரையும் குறையும் வாய்ப்புண்டு. இதனால் உடலின் கலோரி தேவைகள் கூடுதலாவதுடன் வயதாகும் நபரால் ஆற்றல் தேவைகள் மற்றும் உணவு உட்கொள்ளுதல் ஆகியவற்றைச் சமப்படுத்த ஏற்படும் சிரமமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்கி விடுகிறது. கலோரி தேவைகள் குறைவாகவே இருந்தாலும், தேவையான கலோரிகள் கிடைக்காத காரணத்தால் முதியோர் பலரிடம் எப்போதும் களைப்பு, மனச்சோர்வு மற்றும் குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன காணப்படுகின்றன. நமக்கு வயதாகும்போது நமது உடலின் கட்டமைப்பு மாறி ஒல்லியான திசுக்களின் எடை (25% வரை) குறைந்து உடல் கொழுப்பின் அளவு அதிகமாகிறது. உணவிலுள்ள புரோட்டீன்களை முதியோர்கள் குறைந்த அளவே செலவழிப்பதால் இப்பிரச்சினைகள் விரைவாகவே உடலில் தோன்றும். மேலும், தங்களது ஒல்லித் திசுக்களின் எடையைப் பராமரிக்க முதியவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டதை விடவும் அதிகத்தரம் வாய்ந்த புரோட்டீன் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. எலும்புகள் வலுவிழப்பதுடன் .செய்ததைப்போல் குவிமையம் செய்ய சிரமப்படுகின்றன; சிலருக்கு ‘காடராக்ட்’ அறுவைச்சிகிச்சை அவசியமாகிறது. பல் பலவீனமடைதல் பெரும்பாலோரிடத்தில் காணப்படுவதுடன், காது கேட்பது, சுவை அறிவது மற்றும் வாசனையை நுகர்வது ஆகியவை குறைய ஆரம்பிக்கின்றன. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் என்சைம்கள் சுரப்பது குறைந்து விடுவதால் ஜீரணப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனால் வைட்டமின் பி-12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் உண்டு. குடல்களின் செயல்பாடு குறைய ஆரம்பிப்பதால் மூச்சுத்திணறல் மட்டும் பேதி ஆகியன உண்டாகின்றன. உளவியல் மாற்றங்கள் வயதானாலும் உணர்ச்சிகள் என்னவோ வயதுக்கேற்றாற்போல் குறைவதில்லை. சொல்லப்போனால், வயதாகும்போது உளவியல்-சமூகப் பிரச்சினைகள் அதிகமாகி, அதனால் மனச்சோர்வு, பசியின்மை ஆகியன ஏற்படுகின்றன. முதியோர்கள் பரவலாகச் சொல்லும் குறை என்னவெனில் அவர்களுக்கு ஒருவருக்காகச் சமைக்கப் பிடிக்கவில்லை என்பதும் வீட்டிலோ வெளியிலோ தனியாக அமர்ந்து சாப்பிடப் பிடிக்கவில்லை என்பதும்தான். குடும்பத்துடன் வாழ்பவர்களை விடத் தனியாக வாழும் முதியவர்களின் உணவுத் தேவைகள் குறைவாக இருப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனால் அவர்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுதான் குறைவாக இருக்கிறது. தாழ்வு மனப்பான்மை இருந்தாலும் சாப்பிடுவதில் உள்ள ஆர்வம் குறையக்கூடும். பொருளாதார மாற்றங்கள் வயதாகும்போது ஓய்வுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாவிட்டால், அது அவருடைய சத்துணவு உட்கொள்ளும் பழக்கத்தைப் பாதிக்கும்; விலையுயர்ந்த பொருட்களாகிய பால் முதலியவற்றையும் அதன் துணைப்பொருட்கள், கால்சியம் நிறைந்த இறைச்சி, பழங்கள், உலர்ந்த பழங்கள் கடலைகள் ஆகியவற்றையும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, பி-வைட்டமின் மற்றும் முக்கிய ஆக்ஸைடு எதிர்ப்புப் பொருட்களையும் உட்கொள்ளும் மனநிலை இருக்காது. பொதுவாகப் பார்க்கும்போது, வருமானம் குறையக் குறைய வித்தியாசமான / போதுமான உணவு உட்கொள்வதும் குறைகிறது என்று தெரிய வந்துள்ளது.
படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! என் ஓட்டு ரட்சிதாவிற்கே.! ஆதரவாக நிற்கும் பிரபலம்.! ஒருவேளை அது நடந்திருமோ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! பாகுபலி புகழ் பிரபாஸுடன் நடிகை கீர்த்தி திருமணம்?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை.. உண்மை தகவல் இதுதான்..! #IndVsNz: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. 47.3 ஓவரில் 219 ரன்கள் எடுத்து இந்தியா ஆல்அவுட்.. களமிறங்கும் நியூசிலாந்து.! கெத்துக்காக வீடியோ பதிவிட்டு, வனத்துறையிடம் சிக்கிய பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்..! சந்திரமுகி 2வில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவர் தானா..!! வெளியான சூப்பர் தகவல்..!! நேவீங்கடினில் வசிக்கும் யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ என்பவர் தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக சிறுநீரை குடித்து வருகிறேன். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு 'யூரோஃபோபியா' சிறுநீர் சிகிச்சை என்று பெயர் என கூறியுள்ளார். சிறுநீரை குடித்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதாகவும், ஆரோக்கியத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு நன்மையளிக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு, சிறுநீர் குடிக்க ஆரம்பித்த கெலீ ஓக்லீ, இப்போது தனது சிறுநீரில் நனைக்கப்பட்ட பருத்தித் துணியால் தனது முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் முகச் சருமம் 'பளபளப்பாக' இருப்பதாக நம்புகிறார். சிறுநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 46 வயது லீஹ் சாம்சன் கூறுகிறார். என் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதை உணர்ந்து, உட்கொள்ளும் உணவில் இருந்து சோடியத்தை குறைக்க முடிவு செய்தேன். எனவே தினமும் காலையில் சிறுநீரை குடிக்கிறேன் என கூறுகிறார். ஆனால் இதற்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்று கூறினாலும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, மேலும் இவை கேடு விளைவிக்கும் என கூறியுள்ளனர் உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருளான சிறுநீரை மீண்டும் உடலுக்குள் அனுப்புவது சரியல்ல. பொதுவாக சிறுநீரகத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அது உடலில் இருக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலில் இருந்து வெளியேறிய சிறுநீர் நச்சாக மாறிவிடும். அதை மீண்டும் உடலில் ஏற்றிக் கொள்வது உடல்ரீதியிலான பிரச்சனைகளை அதிகரித்துவிடும். யூரோஃபோபியாவால் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்தான் சிறுநீராக உடலில் இருந்து வெளியேறுகிறது. எனவே இதை யாரும் கடைபிடிக்கவேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #yoga teacher #drinking urine Copy Link தற்போதைய செய்திகள் மதுபோதையில் வந்த இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த ரேபிடோ ஓட்டுநர்.. பெங்களூரில் பயங்கரம்.! முத்தத்தால் நடந்த களேபரம்! அந்த மாதிரி காரியத்தை எப்படி அவர் செய்யலாம்.! திருமணத்தை நிறுத்திய மணமகள்.! மாற்றுத்திறன் சிறுமியிடம் அத்துமீறிய முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கைது.. பதறவைக்கும் சம்பவம்.! கல்லூரி மாணவியின் கிராமத்திற்குள் புகுந்து., ஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் தாக்குதல்.. சம்பவம் செய்த கிராம மக்கள்..!
ஃபிரெஞ்சுக்காரர்களை கேட்டால்… ‘முழுமையான இன்பத்தை நுகரும் வகையில் இந்தியத் தம்பதியினருக்கு சரியாக முத்தம்கூடக் கொடுக்கத் தெரியாது’ என்று கேலி செய்வார்கள். ஆனால் முத்தத்தை எப்படி சுத்தமாக கொடுக்க வேண்டும்? பாதுகாப்பான முத்தங்கள் பற்றியும் பாதுகாப்பற்ற முத்தங்களினால் பரவும் நோய்கள்பற்றியும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறைப் பேராசிரியர் சுந்தரமூர்த்தி விளக்கமாகப் பேசினார். ‘முத்தத்தினால் பல நன்மைகள் இருக்கின்றன. தங்களது அன்பின் ஆழத்தை இது தெரிவிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சிற்றின்ப நுகர்வுக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆழமாக, நிதானமாக அளிக்கப்படும் முத்தம் ஒன்றின் மூலம் 60 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறது. முத்தம் முகச்சுளிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வாயைச் சுத்தமாக வைத்திருக்கும் எண்ணம் ஏற்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) ஓரளவு அதிகரிக்கிறது” என பாஸிடிவ் பாயின்ட்களை அடுக்கிய டாக்டர் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டிய ஏரியாக்களைப் பற்றியும் விளக்கினார். ”நெற்றி, உச்சந்தலை, கைகள் போன்றவற்றில் கொடுக்கப்படும் முத்தங்களினால் நோய்த்தொற்றுகள் அதிகமாகப் பரவுவது இல்லை. இவை மேலோட்டமான முத்தங்கள். ஆனால், உதட்டின் மீது உதட்டைப் பொருத்தி, உமிழ்நீர்கள் பரிமாற்றம் ஆகின்ற முத்தங்களின்போது கண்டிப்பாக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர உமிழ்நீர்ப் பரிவர்த்தனையோடு நடக்கும் தாம்பத்தியத்தைத் தாண்டி வேறு ஒருவருக்கு ‘ஃபிரெஞ்ச் முத்தம்’ கொடுக்க எவருக்கேனும் சபலம் ஏற்பட்டால் அப்படிப்பட்டவர்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. ஒருவரின் உமிழ்நீரில் நோய்களைப் பரப்பும் நுண் உயிரிகள் ஏராளமாக இருக்கின்றன. அவை ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு போனால், சளி, ஃப்ளூ போன்றவை தொற்றிக்கொள்ளக்கூடும். மோனோ நியூக்ளியோஸிஸ் என்னும் நோய் உமிழ்நீரில் இருக்கும் ‘ஏப்ஸ்டெயின்பார்’ வைரஸ் மற்றும் ‘சைடோமெகாலோ’ வைரஸ்களால் பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் தொண்டையில் வெண் படலம் தோன்றும். தசைகளில் வலி இருக்கும். பசியின்மை தோன்றும். உடலில் கொப்பளங்களும் வரலாம். அடிக்கடி வாய் உலர்ந்து போகிறவர்களின் வாயில் மற்றவர்களைவிடவும் நான்கு மடங்கு எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். கிளாமிடியா, கொனேரியா போன்ற பால்வினை நோய்க் கிருமிகளும் வாய்மீது வாய் வைத்து அழுந்தக் கொடுக்கும் முத்தத்தின் மூலம் பரவ வாய்ப்பு இருக்கிறது. பாலியல் தொழிலாளிகளுக்கு வாயில் முத்தம் கொடுப்பதால் இந்த மாதிரி கொடிய நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவை மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடும்” என்கிறார் சுந்தரமூர்த்தி. உமிழ்நீருக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் உண்டு. உமிழ்நீரில் இருக்கும் லைசோஸைம் போன்ற வேதிப்பொருட்களுக்கு, தீங்கு செய்யும் நுண் உயிர்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் சிலவற்றை இது அழிப்பதில்லை. உரிய துணை/இணைக்கு மட்டுமே முத்தம் கொடுப்பதன் மூலமும் முத்தமிடும் முன்னும் பின்னும் வாயைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் முத்தத்தினால் வரும் நோய்களின் தொற்றை முற்றாகத் தவிர்க்கலாம். எனவே ‘இச்’சுக்கு முழுவதுமாகத் தடா போட வேண்டிய அவசியம் இல்லை. எச்சரிக்கையோடு இருந்தால் நீங்களும் கமல் ஹாசன்தான்!
வாசுதேவன் மாரிமுத்து என்ற யூமா வாசுகியின் கவிதைகளில் தேவதைகளூம், குழந்தைகளும் முத்தமிட்டபடி பிரியத்துடன் வருகிறார்கள். பிரச்சாரம்/முழக்கங்கள் இல்லை. குழந்தைகள் ஆசையுடன் நம்மிடம் விளையாடுகிறார்கள். காதலிகள் ரகசியமாக கவிதைக்குள் நுழைந்து நம்மை தொட்டு அரவணைக்கிறார்கள். முயல்களும்/மான்களும் சட்டென கவிதையிலிருந்து குதித்து நம் மடியில் உட்கார்கிறது. காதலியின் பிரிவின் ஆற்றாமையை ஒரு பறவையின் வாயிலாக உணரமுடியும். நிகழ்காலத்தை மறக்கச்செய்து, கடந்தகாலத்தின் ஏக்கத்தை ஒரு வண்ணத்துப்பூச்சி நினைவுப்படுத்துகிறது. சட்டென, ஒரு டுலிப் மலர் கவிதையிலிருந்து முளைத்து நம் ஆன்மாவை ஆழமாக தொட்டு … Continue reading #ஞாயிறுஇலக்கியம்: யூமா வாசுகி, தேவதைகள், குழந்தைகள்! → த டைம்ஸ் தமிழ் இலக்கியம், காதல், ஞாயிறு இலக்கியம் பின்னூட்டமொன்றை இடுக மார்ச் 20, 2016 மார்ச் 20, 2016 1 Minute த டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்! Follow THE TIMES TAMIL on WordPress.com Viral “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி "மனுசங்கடா நாங்க மனுசங்கடா": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள் ”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?
ஒஸ்ரிய அரசாங்கத்தின் இலகு கடன் அடிப்படையில் பென்ஸ் வகையை சேர்ந்த 100 அம்புலன்ஸ் வண்டிகளை முதற்கட்டமாக இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பென்ஸ் வகையை சேர்ந்த 20 அம்புலன்ஸ் வண்டிகளை அரச வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டாம் கட்டமாக மேலும் 100 அம்புலன்ஸ் வண்டிகள் தருவிக்கப்படும். அரசாங்கம் கட்டளையிட்ட 250 அம்புலன்ஸ் வண்டிகள் எதிர்காலத்தில் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அனைத்து ஆரம்ப சுகாதார பிரிவுகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவொன்றும் சகல வசதிகளுடன் கூடிய இரண்டு வோட் தொகுதிகளும் ஒரு அம்புலன்ஸ் வண்டியும் வழங்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். இதற்கு மேலதிகமாக இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவையும் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது. Related posts: கால மாற்றத்திற்கேற்ப இளம் சிறார்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட வேண்டும் – சிந்துபுரம் காந்திஜி சனசமூக...
Albanian / Amharic / Arabic / Bengali / Bosnian / Chinese / Dutch / English / Finnish / French / German / Hindi / Indonesian / Malay / Persian / Oromo / Russian / Swedish / Somali / Tamil / Telugu / Thai / Turkish / Urdu சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: பாகம் 12 - முஹம்மது (331 - 360) முந்தைய 330 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். "முஹம்மது" என்ற தலைப்பின் முந்தைய 30 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரையில் "முஹம்மது" என்ற தலைப்பில் இன்னும் 30 புதிய கேள்வி பதில்களைக் காண்போம். சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் - முஹம்மது (331 - 360) கேள்வி 331: எங்கள் நபி முஹம்மது அவர்கள் சொன்னவைகளில் உங்களுக்கு பிடித்தமான கட்டளைகளை மட்டும் நீங்கள் பின்பற்றலாமே! ஏன் அவரை முழுவதுமாக புறக்கணிக்கிறீர்கள்? பதில் 331: அருமை முஸ்லிம் நண்பரே, பிடித்தமான கட்டளைகளை பின்பற்றுவதற்கு, அல்லது பிடிக்காதவற்றை விட்டுவிடுவதற்கு முஹம்மது என்ன சினிமா நடிகரா? முஹம்மது என்பவர் இறைவனுடைய வழியைக் காட்டக்கூடிய இடத்தில் இருக்கிறார். நம்முடைய நித்திய வாழ்க்கை யார் மீது சார்ந்துள்ளதோ, அவர் காட்டும் வழி முழுமை அடைந்த ஒன்றாக இருக்கவேண்டும். முஹம்மது காட்டும் வழிகளில் சிலவற்றை பின்பற்றி, சிலவற்றை பின்பற்றாமல் இருப்பதற்கு அவர் உலகப்பிரகாரமான தலைவர் அல்ல. அவர் ஒரு ஆன்மீகத் தலைவர், எனவே அவரை நாம் பின்பற்றினால் 100% பின்பற்றவேண்டும் அல்லது 100% புறக்கணிக்கவேண்டும். கேள்வி 332: இஸ்லாமின் பெயரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்து, இஸ்லாமை எடை போடாதீர்கள், முஹம்மதுவின் செயல்களைப் பார்த்து எடை போடுங்கள். பதில் 332: இது சரியான கூற்றாகும். இஸ்லாமை நாம் முஹம்மதுவின் செயல்களின் அடிப்படையில் எடை போடவேண்டும். முஹம்மதுவின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு எடைபோடும் போது 'இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம்' என்று நிருபிக்கப்படுகின்றது என்பது தான் முஸ்லிமல்லாத உலக மக்களின் குற்றச்சாட்டு. முதலாவதாக, இஸ்லாமின் அடிப்படையாக கருதப்படும் முஹம்மதுவின் வாழ்க்கையை ஆய்வு செய்யும் போது, மேற்கண்ட நிலைப்பாட்டுக்குத் தான் வரவேண்டியுள்ளது. இரண்டாவதாக, "குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களின்" அடிப்படையில் இஸ்லாமை எடைபோடுகிறோம். குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் கட்டளையிடப்பட்டவைகள் இன்றைய நவீன உலகிற்கு ஏற்றதாக உள்ளதா? மனித சமுதாயத்தை அடுத்த நிலைக்கு அவைகள் கொண்டுச் செல்கின்றனவா? அவைகளை பின்பற்றினால் நாட்டில் வீட்டில் அமைதி நிலவுமா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு, அவைகளில் பதில்களைத் தேடி, அவைகளின் அடிப்படையில் இஸ்லாமை எடை போடுகிறோம். மூன்றாவதாக‌, முஹம்மதுவிற்கு பிறகு ஆட்சி புரிந்த நான்கு கலிஃபாக்களின் செயல்களை கவனிக்கும் போது, அவர்கள் நாடுகளை பிடிக்க காட்டிய ஆர்வம், ஆன்மீகத்தில் காட்டவில்லை என்று சரித்திரம் சாட்சியிடுகிறது. படம் 1: இஸ்லாமை எதன் அடிப்படையில் எடை போடுவது நான்காவதாக, இன்றைய தேதிகளில் இஸ்லாமின் பெயரில் பயங்கரவாத செயல்களை செய்பவர்களை கவனிக்கும் போது, அவைகள் முஹம்மதுவின் செயல்களோடு ஒத்துப்போகிறதை பார்க்கமுடியும். முஹம்மதுவின் வாழ்க்கையை கணக்கில் கொண்டுவிட்ட பிறகு, இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கையை கணக்கில் கொள்ளத்தேவையில்லை, இவ்விரண்டும் ஒன்று தான். ஆக, இன்றைய முஸ்லிம்களின் செயல்பாடுகள், இரண்டாம் தரம் தான். குர்‍ஆனும், முஹம்மதுவும் முதல் நான்கு கலிஃபாக்களும் தான் இஸ்லாமை சரியான வெளிச்சத்தில் காட்டக்கூடிய கண்ணாடிகள். கேள்வி 333: யூதர்கள் முஹம்மதுவை நபி (தீர்க்கதரிசி) என்று நம்புகிறார்களா? பதில் 333: எந்த யூதர்கள்? முஹம்மதுவின் கால யூதர்களா? அல்லது இன்றைய யூதர்களா? முஹம்மதுவின் காலத்தில் ஒரு சில யூதர்கள் இஸ்லாமை தழுவி அவரோடு இருந்தார்கள். ஆனால்,பெரும்பான்மையான யூதர்கள் முஹம்மதுவை நபி என்று நம்பவில்லை. இதற்கு காரணமென்ன? 1) முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்கும் படி, ’அற்புதங்கள் தேவை’ என்று யூதர்கள் கேட்டார்கள், ஆனால், முஹம்மதுவோ, அல்லாஹ்வோ அற்புதங்களை செய்துக் காட்டவில்லை முஹம்மது வாழ்ந்த அந்த ஏழாம் நூற்றாண்டில், மக்கா மற்றும் மதினா பகுதிகளில் குறைஷிகள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மக்கள் வாழ்ந்தனர். இம்மக்களுக்கு ‘தாம் ஒரு நபி’ என்று முஹம்மது நிரூபிக்கவேண்டி இருந்தது. அன்றைய யூதர்களின் நிலை: ’முஹம்மதுவை நபி’ என்று யூதர்கள் நம்பவேண்டுமென்றால், அவர் முந்தைய நபிகளைப்போல அற்புதங்கள் செய்யவேண்டுமென்று அவர்கள் கேட்டனர், இதனை அல்லாஹ் குர்-ஆனில் கீழ்கண்டவாறு சொல்லிக்காட்டுகின்றான். மேலும் ‘நான் ஒரு மனிதன் மட்டுமே’ இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்யமுடியாது என்று யூதர்களுக்கு பதிலாகச் சொல்லும் படி முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான். குர்-ஆன் 17:90-93 17:90. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம். 17:91. “அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும். . . . . . 17:93. “அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக. (முஹம்மது ஜான் தமிழாக்கம்) யூதர்கள் தன்னை நபியாக ஏற்கவில்லை என்ற கோபத்தினால்: எருசலேமை நோக்கி (கிப்லா) முஸ்லிம்கள் அதுவரை தொழுதுக்கொண்டு வந்திருந்தனர், அதனை மக்காவிற்கு மாற்றினார் முஹம்மது. அரேபியாவில் இருந்த யூத இனக்குழுக்கள் மீது திடீர் தாக்குதல் செய்து அவர்களை அடிமைகளாக்கி, கொன்று குவித்து மற்றும் ஊரை விட்டு துரத்தினார். இப்படி முஹம்மதுவினால் தன் குடும்பத்தை இழந்த ஒரு பெண், உணவில் விஷம் வைத்து முஹம்மதுவிற்கு கொடுத்துவிட்டாள். இன்றைய யூதர்களின் நிலை: இன்றைய யூதர்கள் அன்றைய யூதர்களைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். மேலும், இஸ்லாமிய நாடுகளும், முஸ்லிம்களும் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக இருப்பதினால், இவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். முஹம்மதுவை நபி என்று இவர்கள் நம்புவதில்லை. கேள்வி 334: முஹம்மதுவின் மனைவிகள் பெயர்கள் யாவை? முஹம்மது திருமணங்கள் செய்த போது அவரது வயது என்னவாக இருந்தது? பதில் 334: கீழ்கண்ட அட்டவணையில் முஹம்மதுவின் 11 மனைவிகளின் பெயர்களும், அவர்களின் திருமண ஆண்டுகளும், மேலும் முஹம்மதுவின் வயதும் கொடுக்கப்பட்டுள்ளது. Source: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines கேள்வி 335: முஹம்மது செக்ஸ் அடிமைகள் (வைப்பாட்டிகள்) வைத்திருந்தாரா? எங்கள் நபி இப்படி செய்யமாட்டார்! பதில் 335: முஹம்மதுவிற்கு வைப்பாட்டிகள் இருந்தனர். செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வது என்பது குர்‍ஆனுக்கு எதிரானது அல்ல. குர்‍ஆனே இதற்கு அனுமதி அளித்துள்ளது. இப்னு கய்யிம் (Ibn al-Qayyim) என்ற இஸ்லாமிய சரித்திர ஆசிரியர், முஹம்மதுவிற்கு நான்கு பெண் அடிமைகள் இருந்ததாகவும், 27 ஆண் அடிமைகள் இருந்ததாகவும் கூறுகிறார். இந்த ஆண் அடிமைகளில் சிலரை அவர் விடுதலையும் செய்துள்ளார். Source: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines 1) ரெஹானா பிந்த் ஜைத் இப்னு அமர்: கி.பி. 627ல் பனு குரைய்ஜா என்ற யூத குனக்குழுவினரை முஹம்மது தாக்கி, 600 லிருந்து 900 வரையுள்ள ஆண்களை கொன்றார். அவர்களின் பெண்கள் மற்றும் பிள்ளைகளை அடிமைகளாக எடுத்துக்கொண்டார். இந்த நேரத்தில் அந்த யூத இனக்குழுவினரின் தலைவரின் மனைவியாகிய ரிஹானாவை தன் வைப்பாட்டியாக (செக்ஸ் அடிமையாக) எடுத்துக்கொண்டார். சில முஸ்லிம்களின் கூற்றுப்படி, ரிஹானாவை முஹம்மது திருமணம் செய்துக்கொள்ள கேட்டதாகவும், ஆனால் ரிஹானா மறுத்துவிட்டு, ஒரு யூதப்பெண்ணாகவே வாழ்ந்தார் என்றும் கூறுகிறார்கள். இன்னொரு இஸ்லாமிய கூற்றுப்படி, ரிஹானா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டதாகவும், ரிஹானாவின் விடுதலை தான் முஹம்மது கொடுத்த மஹர் என்றும் கூறுகிறார்கள். www.answering-islam.org/Green/slavery.htm en.wikipedia.org/wiki/Rayhana_bint_Zayd 2) மரியா பிந்த் ஷமூன் அல் குப்தியா மரியா எகிப்திலிருந்து முஹம்மதுவுக்கு பரிசாக அனுப்பப்பட்ட ஒரு காப்டிக் பெண்ணாவாள். இந்த பெண்ணுக்கும் முஹம்மதுவிற்கும் ஒரு மகன் பிறந்தான் (இப்றாஹீம்), ஆனால் அக்குழந்தை இரண்டு வயதில் இறந்தார். முஹம்மது மரியாவை திருமணம் செய்துக்கொள்ளவில்லை, ஆனால், அவரோடு உடலுறவு கொண்டார். இதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும். www.answering-islam.org/Shamoun/mary_concubine.htm www.answering-islam.org/Responses/Osama/umar_mary.htm www.answering-islam.org/Responses/Osama/umar_mary2.htm www.answering-islam.org/Responses/Osama/umar_mary3.htm www.answering-islam.org/Responses/Osama/umar_mary4.htm www.answering-islam.org/Responses/Osama/umar_mary5.htm 3) அல் ஜரியா இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இப்னு அல் கய்யும் (Ibn al-Qayyim, Za’d al-Ma’ad 1:114.) என்பவரின் படி, ஜரியா 'ஜைனப் பிந்த் ஜாஷ்' இன் அடிமையாக இருந்தார். அவர் முஹம்மதுவிற்கு வைப்பாட்டியாக இருந்தாராம். மேலும், மற்ற மனைவிகளிடம் போவது போன்று ஒரு குறிப்பிட்ட நாளை இப்பெண்ணுக்காக அவர் ஒதுக்கவில்லையாம். தேவைப்படும் போது முஹம்மது இப்பெண்ணோடு உடலுறவு கொண்டுள்ளார். Source: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines 4) துகனா அல் குறைஜியா முஹம்மது குறைய்ஜா மக்களை ஆக்கிரமித்த போது, இந்த பெண்ணை தன்னுடைய அடிமையாக எடுத்துக்கொண்டார். இப்பெண்ணும் அவருடைய வலக்கரத்து சொந்தமான செக்ஸ் அடிமையாவாள். தனக்கு தேவைப்படும் போதும் இப்பெண்ணிடம் முஹம்மது சென்றுள்ளார். முஹம்மது மரித்த பிறகு இந்த பெண்ணை அப்பாஸ் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்கள். Source: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines Wikipedia: Abbas ibn Abd al-Muttalib: “Tukana, a Jewish woman from the Qurayza tribe and a former concubine of Muhammad, whom Abbas married after 632.[21] It is not known whether any of the children were hers.” Source: en.wikipedia.org/wiki/Abbas_ibn_Abd_al-Muttalib தற்கால முஸ்லிம்களின் நிலையை இந்த கட்டுரையில் படிக்கவும்: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம் கேள்வி 336: எத்தனை பெண்களோடு முஹம்மது திருமணம் ஒப்பந்தம் செய்துக்கொண்டு, பிறகு சில காரணங்களுக்காக ஒப்பந்தங்களை முறித்துப்போட்டார்? பதில் 336: முஹம்மதுவிற்கு 11 மனைவிகள் இருந்தார்கள் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். மேலும் இப்னு கய்யிம் என்ற சரித்திர ஆசிரியரின் படி 4 பெண் அடிமைகள் இருந்ததாக அறிகிறோம். இவைகளை விடுத்து, இன்னும் பல திருமணங்கள் புரிவதற்கு முஹம்மதுவிற்கு ஒப்பந்தங்கள் வந்தன, அவைகளை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் திருமணத்திற்கு முன்பாக சில காரணங்களுகாக அந்த திருமண ஒப்பந்தங்களை அவர் முறித்துப்போட்டார். இப்படி முஹம்மது எத்தனை திருமண ஒப்பந்தங்களை முறித்தார்? போன்ற விவரங்களை காண்போம் (இந்த விவரங்களை இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது: மூலம்: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines கேள்வி 337: முஹம்மது திருமண ஒப்பந்தங்களை முறித்ததற்கு காரணங்கள் யாவை? பதில் 337: முந்தைய கேள்வியில் முஹம்மது முறித்த 11 திருமண ஒப்பந்த பட்டிலைக் கண்டோம். இந்த பதிலில் அவைகளுக்கான காரணங்களைக் காண்போம். 1) கஜியா - Ghaziya (Umm Sharik) bint Jabir இப்பெண் ஒரு ஏழை விதவையாக இருந்தார், இவருக்கு பிள்ளைகளும் இருந்தனர். இவர் முஹம்மதுவுக்கு திருமண செய்ய தன் விருப்பத்தை தெரித்து அவருக்கு ஒப்பந்த முன்மொழிவை அனுப்பினார். முஹம்மது இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவர் அப்பெண்ணை நேரில் சந்தித்தபோது, அவர் கவர்ச்சிகரமானவராக இருந்தாலும், அவர் "வயதானவர்" என்பதைக் கண்டார், முஹம்மது உடனடியாக அவளை விவாகரத்து செய்தார், அதாவது தன் முந்தைய ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார். அப்பெண் கடைசிவரை மறுமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியின் போது (கிபி 627) முஹம்மதுவின் வயது 57 ஆகும். (மூலம்: தபரி, இப்னு ஹிஷாம் மற்றும் இப்னு ஸைத் - Ibn Hisham[68], Al-Tabari[69], Ibn Sa'd[70]) சிந்திக்க சில கேள்விகள்: ஏற்கனவே முஹம்மதுவிற்கு நான்கு/ஐந்து மனைவிகள் இருந்துள்ளார்கள், இருந்தபோதிலும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய இவருக்கு விருப்பமிருந்துள்ளது. முஹம்மதுவிற்கு 57 வயது, இருந்தபோதிலும் இவருக்கு இளமையான மனைவி தேவையாக இருந்துள்ளது. அந்த பெண்ணுக்கு வறுமையின் நிர்பந்தம், தன் பிள்ளைகளுக்கு உண்வு/உடை/இருப்பிடம் மற்றும் பாதுகாப்பிற்காக திருமணம் தேவைப்பட்டுள்ளது, ஆனால் முஹம்மதுவிற்கு ஏற்கனவே சில மனைவிகள் இருந்த போதும் ஏன் இன்னும் திருமணம் செய்ய ஆசை? முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு அரசியல் காரணம் இருக்கும் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள், இந்த பெண்ணை திருமணம் செய்ய முஹம்மது ஒப்புக்கொண்டதற்கு எந்த அரசியல் காரணம் நமக்கு கிடைக்கும்? ஒரு வேளை அப்பெண்ணின் அனாதை பிள்ளைகளுக்கு ஆதரவு அளிப்பதாக நினைத்தாலும், அப்பெண்ணுக்கு வயதாகிவிட்டது என்று ஏன் முஹம்மது புறக்கணித்தார்? கவனிக்கவும், முஹம்மதுவிற்கு 57 வயது ஆகியிருந்தது, அந்தப்பெண் "வயதானவர்" என்று சரித்திரம் கூறுவதினால், அப்பெண்ணுக்கு ஒருவேளை 57க்கும் அதிகமான வயது இருக்குமோ என்று எண்ணவேண்டாம். முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட அனைவரும் 9 வய‌திலிருந்து 40 வயதுக்குள்ளானவர்கள் தான். ஒரு வேளை இப்பெண்ணின் வயது 40க்கும் 50க்கும் இடையே இருக்கும், எனவே இவருக்கு பிடிக்கவில்லை. தனக்கு மட்டும் 57 வயது இருக்கும் போது இளம் கட்டழகிகள் தேவையான இருந்துள்ளது. 2) கௌலா - Khawla bint Hudhayl இப்பெண் வடக்கு அரேபியாவில் சக்திவாய்ந்த கிறிஸ்தவ தக்லிப் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மன்னனின் மகள் (இளவரசி). இப்பெண்ணின் பெரியப்பா (அ) சித்தப்பா இத்திருமணத்தை ஏற்பாடு செய்தார். இது இரு தரப்பிலும் அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முஹம்மது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் அவர்கள் நேரில் சந்திப்பதற்கு முன்பு கௌலா மதீனாவிற்கு செல்லும் பயணத்தின் போது இறந்துவிட்டாள். இப்பெண் இயற்கையாக மரித்துவிட்டதால் முஹம்மதுவின் திருமணம் ஒப்பந்தம் இயற்கையாக முறிந்துவிட்டது. (மூலம்: தபரி, இப்னு ஸைத் - Al-Tabari[69], Ibn Sa'd[70]) 3) ஷரஃப் - Sharaf bint Khalifa இவர் கௌலாவின் அத்தையாவாள் (மேலே பார்த்த கௌலா). கௌலா இறந்த பிறகு, அவர்களின் குடும்பத்தினர் ஷரப் என்ற இப்பெண்ணை கௌலாவிற்கு பதிலாக முஹம்மதுவிற்கு திருமணம் செய்ய முயற்சித்தனர். ஒரு இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, ஷரப் என்ற இந்த பெண்ணும், திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டார். மற்றொரு இஸ்லாமிய பாரம்பரியத்தில், முஹம்மது தனது எண்ணத்தை மாற்றி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் என்று கூறப்படுகின்றது. (மூலம்: தபரி, இப்னு ஸைத் - Al-Tabari[69], Ibn Sa'd[70]) 4) லைலா - Layla bint al-Khutaym இஸ்லாமிய சரித்திர அறிஞர் தபரி "The History of Al-Tabari: The Last Years of the Prophet " என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார். முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்", இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார். Source: (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours) இந்த லைலா நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்களை அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும்: முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை? 5) உம் ஹபீப் - Umm Habib bint Al-Abbas (AD 630) இப்பெண் முஹம்மதுவின் உறவினர். இப்பெண் குழந்தையாக இருந்த நேரத்தில் (1 வயது இருக்கலாம்), தவழ்ந்து வந்துக்கொண்டு இருந்தார், இதைப் பார்த்த முஹம்மது: "இவள் வளர்ந்து பெரியவள் ஆகும் போது, நான் உயிருடன் இருந்தால், நான் இவளை திருமணம் செய்து கொள்வேன்" என்று குறிப்பிட்டார். அதன் பிறகு அக்குழந்தையின் தந்தை, இவருக்கு சகோதரர் முறை (foster-brother) என்பதால் மனதை மாற்றிக்கொண்டார், இது மட்டுமல்லாமல் சில ஆண்டுகளில் முஹம்மது மரித்துவிட்டார். (மூலம்: இப்னு இஷாக், தபரி மற்றும் இப்னு ஸைத் - Ibn Ishaq[77], Al-Tabari[69], Ibn Sa'd[70]) சிந்திக்க சில கேள்விகள்: 1) முஹம்மதுவிற்கு 60 வயது ஆகிறது, அப்போது ஒரு சொந்தக்காரர் வீட்டில் ஒரு வயது குழந்தை தவழ்ந்து விளையாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்த போது முஹம்மது கூறியதை கண்டீர்களா? 2) குழந்தைகளைப் பார்த்தல், எடுத்து முத்தம் கொடுக்கத் தோன்றும் இது சாதாரணமானதே, ஆனால், நம் இஸ்லாமிய இறைத்தூதர் என்ன செய்தார்? அக்குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகும் போது, இவர் திருமணம் செய்துக்கொள்வாராம். இது சும்மா வேடிக்கையாகச் சொல்லப்பட்டதல்ல, முஹம்மது உயிரோடு இருந்திருந்தால், அல்லது அக்குழந்தையின் தந்தை வேறு நபராக இருந்திருந்தால், தனக்கு 70 வயது ஆகியிருந்தாலும் சரி, அந்த 9 வயது சிறுமியை (பெரியவளாகி இருந்தால்) திருமணம் செய்து இருந்திருப்பார் முஹம்மது. 3) இப்படிப்பட்ட அருமையான எடுத்துக்காட்டு வாழ்க்கையை முஹம்மது வாழ்ந்ததால் தான், இன்றும் முஸ்லிம் நாடுகளில் 70+ வயதான முஸ்லிம்கள், சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளை பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்ட சமுதாய‌ கொடுமைகளுக்கு விதை போட்டது, முஹம்மது ஆவார். 4) இதனால் தான் மற்ற முஸ்லிம்கள் (80 வயது கிழவன் வந்தாலும் சரி) வீட்டுக்கு வரும் போது, தன் ஒரு வயது குழந்தைக்கும் புர்கா, நிகாஃப் போட்டு உடலை முழுவதுமாக மறைக்கிறார்கள் இன்றைய முஸ்லிம்கள். தவழும் குழந்தையைப் பார்த்தும் சபலம் கொள்ளும் முஹம்மது போன்று மற்ற ஆண்களும் இருப்பார்கள் என்று எண்ணி இப்படி முஸ்லிம்கள் செய்கிறார்கள். 5) நாம் சாலையில் செல்லும்போது, கைக்குழந்தைக்கும் புர்கா போட்டு, நிகாஃப் போட்டு, வெறும் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிவித்து முஸ்லிம்கள் குடும்பமாக செல்வதை கண்டு இருப்பீர்கள், இது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிகின்றதா? இப்படிப்பட்ட அவல நிலைக்கு அனேக குடும்பங்கள் குழந்தைகள் முஸ்லிம் நாடுகளில் பலியாகின்றன. 6) ஸனா - Sana al-Nashat bint Rifaa (Asma) ibn As-Salt முஹம்மதுவின் போராளி ஒருவரின் மகள் தான் இவர். இவர் தன் மகள் ஸனாவை முஹம்மதுவிற்கு திருமணம் செய்யக்கொடுத்து, அவருக்கு மாமனார் ஆகிவிடலாம் என்று எண்ணினார். மேலும் இதன் மூலம் முஹம்மதுவிற்கு நெருங்கிய‌ உறவினர் ஆகிவிடலாம், தன் வாழ்க்கைத் தரமும் இதனால் உயருமென்று விரும்பினார். முஹம்மதுவும் இந்த திருமண ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பு ஸமா மரித்து விட்டார், இதனால் முஹம்மதுவின் மனைவியாகும் வாய்ப்பை இழந்தார். இந்த திருமண ஒப்பந்தமானது, முஹம்மதுவிற்கு 60 வயதின் போது நடந்தது. 7) உம்ரா - Umra bint Rifaa இந்த உம்ரா என்பவர் மேலே கண்ட ஸனாவின் சகோதரி ஆவார். ஸானா இறந்த பிறகு, அவளின் தந்தை உம்ராவை முஹம்மதுவிற்கு திருமணம் செய்ய ஆர்வம் காட்டினார். இந்த திருமணத்தையும் முஹம்மது ஒப்புக்கொண்டார்(திருமண பேச்சு வந்தால், இல்லை என்று முஹம்மது சொல்லவே மாட்டாரா?). ஆனால் பின்னர் அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார், ஏனென்றால் "உம்ரா தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட நோய்வாய்ப்படவில்லை என்று" அவளின் தந்தை பெருமையாக கூறினார். 8) பிந்த் ஜுந்தப் - Bint Jundub ibn Damra of Janda’a முஹம்மது இப்பெண்ணோடு திருமண ஒப்பந்தம் செய்துக்கொண்டார், ஆனால் திருமண நாளுக்கு முன்பு முஹம்மது திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் என்பதைத் தவிர இந்த பெண்ணைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை. 9) ஜம்ரா -Jamra bint Al-Harith இப்பெண் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்வதாக கேட்டாள், முஹம்மதுவும் இவளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இதன் பிறகு இப்பெண்ணின் தந்தை முஹம்மதுவிடம், 'என் மகளுக்கு ஒரு தீராத நோய் உள்ளது' என்று கூறினார். அதன்பின் முஹம்மது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார். முஸ்லீம் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அப்பெண்ணின் தந்தை இப்படி முஹம்மதுவிடம் சொல்லிவிட்டு, வீட்டிற்குச் சென்றார், அப்போது அவரது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டார் என்று சொல்கிறார்கள். இந்த முஸ்லிம் அறிஞர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றால், "முஹம்மதுவோடு தன் மகளுக்கு திருமணம் நடக்க விரும்பாத அப்பெண்ணின் தகப்பன், முஹம்மதுவிடம் பொய் சொன்னான், ஆனால் அவர் வீட்டிற்குச் சென்ற போது அப்பெண்ணுக்கு அந்த நோயை அல்லாஹ் கொடுத்தான்" என்று சொல்ல வருகிறார்கள். அறுபது வயது நிரம்பிய தன் நபிக்கு பெண் கொடுக்க விருப்பாதபடியினால் தான் அல்லாஹ் அந்த நோயை கொடுத்தான் என்றுச் சொல்வது எவ்வளவு கீழ்தரமாக உள்ளது பாருங்கள். 10) அல்-ஷன்பா - Al-Shanba’ bint Amr இவர் ஒரு அரேபிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண். இவர் முஹம்மதுவுடன் நட்பாக இருக்க விரும்பினார். திருமணம் செய்யவும் ஒப்பந்தம் செய்திருந்தாள். அதே வேளையில் இவள் குறைய்ஜா என்ற வேறு ஒரு பழங்குடியினரின் நண்பராகவும் இருந்தார். ஒரு நாள், இப்பெண் "முஹம்மது உண்மையான நபி அல்ல" என்று வேடிக்கையாக கூறினார், இது முஹம்மதுவை அவமானப்படுத்துவது போன்று இருந்தது. உடனே முஹம்மது இப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சி முஹம்மதுவின் கடைசி ஆண்டில் நடந்தது, அதாவது அவருக்கு அப்போது 63 வயது இருந்தது. முஹம்மது சாகும் வரை யார் வந்து கேட்டாலும் தாராளமாக திருமண ஒப்பந்தம் செய்ய, விருப்பமுள்ளவராகவே இருந்தார். 11) குதைலா - Qutayla (Habla) bint Qays இப்பெண் அஸ்மா பின்த் அல்‍நுமன் என் பெண்ணின் உறவினர் ஆவாள். யெமன் நாட்டு தலைவர் நுமனுக்கு பதிலாக இந்த பெண்ணை மாற்று மணமகளாக முஹம்மதுவுக்கு திருமணம் செய்ய்ய விரும்பினார்கள். முஹம்மது திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் இப்பெண் மதினாவிற்கு வருவதற்கு முன்பு முஹம்மது 632ல் இறந்துவிட்டார். முஹம்மது இறந்துவிட்டார் என்று இப்பெண் கேள்விப்பட்டவுடன், அவள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டாள். சீக்கிரத்திலேயே இன்னொரு அரபி தலைவரை இப்பெண் திருமணம் செய்துக்கொண்டாள், இந்த நபர் தான் அபோஸ்டசி வார் என்று அழைக்கப்படும் "இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களோடு அபூ பக்கர்" செய்த போரில் எதிராளிகளின் தலைவராக இருந்தார். குறிப்பு: முஹம்மது மரித்தவுடன் அரேபியாவில் உள்ள இனக்குழு நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறினர். முஹம்மதுவின் வாளுக்கும் இராணுவத்திற்கும் பயந்து இவர்கள் இஸ்லாமில் ஏற்றுக்கொண்டு இருந்தனர். இவர்களோடு முதல் கலீஃபா அபூ பக்கர் போர் புரிந்து, மறுபடியும் இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டுவந்தார். மூலம்: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines யார் எதைக்கேட்டாலும் வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் பற்றி நாம் புராணங்களிலும் அரசர்களின் சரித்திரங்களிலும் படிக்கிறோம், அவர்களை மிஞ்சும் வகையில் முஹம்மது அவர்கள் யார் வந்து உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொன்னால், 'இல்லையென்றுச் சொல்லமாட்டார்', அவ்வளவு பெரிய மனசு இவருக்கு. தன் நிலை என்ன? தன்னை திருமணம் செய்திருக்கின்ற மற்ற 9 மனைவிகள் என்னவாவது? போன்றவைகளை சிந்திக்கவேமாட்டார், நம் கண்மணி நாயகம் முஹம்மது. கேள்வி 338: ஒரு நாள் முஹம்மது ஏழு வானங்களுக்கு மேலே சென்று வந்தார் என்று சொல்கிறார்களே! இது உண்மையா? பதில் 338: இது முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். இப்படி நடந்தது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இதற்கு எந்த ஒரு சான்றுமில்லை. ஹதீஸ்களில், குர்‍ஆனில் இருப்பதினால் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். முஹம்மதுவின் வாழ்க்கையை பார்க்கும்போது இவர் ஒரு உண்மையான நபி இல்லை என்று தெரிகின்றது, இப்படிப்பட்ட சூழலில் இவரைப் பார்க்கும் போது, இவர் சொல்வதை எப்படி முஸ்லிமல்லாதவர்கள் நம்புவார்கள்? கேள்வி 339: முஹம்மது சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தாரா? பதில் 339: இஸ்லாமிய சரித்திர ஆரிசியர் இப்னு கய்யிம் (Ibn Qayyim al-Jawziyya) என்பவரின் கூற்றுப்படி, முஹம்மது நான்கு பெண் அடிமைகளையும், 27 ஆண் அடிமைகளையும் வைத்து இருந்ததாக அறியமுடிகின்றது. இப்னு கைய்யிம் பற்றிய விக்கிபீடியா தொடுப்பு: en.wikipedia.org/wiki/Ibn_Qayyim_al-Jawziyya இவர் எழுதிய முஹம்மதுவின் சரித்திரமாகிய " Zad al-Ma'ad" என்ற புத்தகத்தை அரபியில் படிக்க சொடுக்கவும்: archive.org/details/ZadAlMaad-IbnulQayyim/page/n25/mode/2up இப்னு கைய்யிம்: முஹம்மது நபியாக தம்மை பிரகடனப்படுத்திய பிறகு முக்கியமாக, மதினாவிற்கு வந்த பிறகு அவருக்கு நிறைய அடிமைகளை வைத்திருந்தார். முஹம்மது அடிமைகளை வாங்கினார், விற்றார் மற்றும் வாடகைக்கு அடிமைகளை விட்டார், இதன் மூலம் பணம் சம்பாதித்தார். Ibn Qayyim al-Jawziyya who is one of the greatest scholars and chroniclers of Islam. In his book, "Zad al-Ma'ad" (Part I, p. 160), he says: "Muhammad had many male and female slaves. He used to buy and sell them, but he purchased (more slaves) than he sold, especially after God empowered him by His message, as well as after his immigration from Mecca. He (once) sold one black slave for two. His name was Jacob al-Mudbir. His purchases of slaves were more (than he sold). He was used to renting out and hiring many slaves, but he hired more slaves than he rented out. மூலம்: https://www.answering-islam.org/BehindVeil/btv5.html கேள்வி 340: முஹம்மதுவிற்கு சொந்தமாக "ஆண் அடிமைகள்" இருந்ததில்லை. இதற்கு ஏதாவது சான்றை கொடுக்கமுடியுமா? பதில் 340: இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இப்னு கய்யிம், முஹம்மதுவிற்கு இருந்த ஆண் மற்றும் பெண் அடிமைகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். முஹம்மது வைத்திருந்த 27 ஆண் அடிமைகளின் பெயர்கள்: Ibn Qayyim al-Jawziyya - book, "Zad al-Ma'ad" (part 1, pp. 114, 115, and 116): "These are the names of Muhammad's male slaves: 1) Yakan Abu Sharh, 2) Aflah, 3) 'Ubayd, 4) Dhakwan, 5) Tahman, 6) Mirwan, 7) Hunayn, 8) Sanad, 9) Fadala Yamamin, 10) Anjasha al-Hadi, 11) Mad'am, 12) Karkara, 13) Abu Rafi', 14) Thawban, 15) Ab Kabsha, 16) Salih, 17) Rabah, 18) Yara Nubyan, 19) Fadila, 20) Waqid, 21) Mabur, 22) Abu Waqid, 23) Kasam, 24) Abu 'Ayb, 25) Abu Muwayhiba, 26) Zayd Ibn Haritha, and also a black slave called 12) Mahran, who was re-named (by Muhammad) Safina (`ship'). இந்த பெயர்களில் "1), 2)" என்று எண்களை நான் எழுதினேன். முஹம்மது வைத்திருந்த பெண் அடிமைகளின் பெயர்கள்: Salma Um Rafi', Maymuna daughter of Abu Asib, Maymuna daughter of Sa'd, Khadra, Radwa, Razina, Um Damira, Rayhana, Mary the Coptic, in addition to two other maid-slaves, one of them given to him as a present by his cousin, Zaynab, and the other one captured in a war. மூலம்: https://www.answering-islam.org/BehindVeil/btv5.html கேள்வி 341: மஹ்ரன் என்ற ஆண் அடிமை யார்? இவர் முஹம்மது மற்றும் சஹாபாக்கள் பற்றி என்ன கூறினார்? பதில் 341: முஹம்மது வைத்திருந்த ஒரு ஆண் அடிமையின் பெயர் மஹ்ரன் ஆகும். இவர் ஒரு கருப்பின அடிமையாவார். இவருக்கு முஹம்மது 'ஸபினா" என்று பெயர் வைத்தார். ஸபினா என்றால் கப்பல் என்று பொருளாகும். ஏன் முஹம்மது இவருக்கு கப்பல் என்று பெயர் வைத்தார்? இதனை அறிய இப்னு கய்யிம் தம் சரித்திரத்தில், இந்த மஹ்ரன்/ஸபினா என்ற ஆண் அடிமை, ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார், இதனை படியுங்கள்: "The apostle of God and his companions went on a trip. (When) their belongings became too heavy for them to carry, Muhammad told me, `Spread your garment.' They filled it with their belongings, then they put it on me. The apostle of God told me, `Carry (it), for you are a ship.' Even if I was carrying the load of six or seven donkeys while we were on a journey, anyone who felt weak would throw his clothes or his shield or his sword on me so I would carry that, a heavy load. The prophet told me, `You are a ship"' (refer to Ibn Qayyim, pp. 115-116; al-Hulya, Vol. 1, p. 369, quoted from Ahmad 5:222). அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்களும் அவருடைய தோழர்களும் ஒரு பயணத்திற்குச் சென்றார்கள். அந்த பயணத்தின் போது, அவர்களுடைய உடமைகளை எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அது கனமாகிவிட்டது. முஹம்மது என்னிடம், 'ஒரு ஆடையை விரி' என்று கூறினார்கள். நானும் விரித்தேன், அப்போது அனைவரும் தங்கள் பொருட்களை அதில் போட்டார்கள், பின்னர் அவர்கள் அதை என்மேல் வைத்தார்கள். இறைத்தூதர் என்னிடம், `அதை எடுத்துச் செல், ஏனென்றால் நீ ஒரு கப்பல்' என்றுச் சொன்னார்கள். நான் ஒருவன் இந்த பயணத்தில் ஆறு அல்லது ஏழு கழுதைகளின் சுமைகளை சுமந்துக்கொண்டு வந்தேன். நபித்தோழர்களில் யார் பலவீனமாக உணர்ந்தாலும், அவருடைய ஆடைகளை அல்லது கவசத்தை அல்லது வாளை நான் சுமந்து வரும் படி என் சுமையில் மீது வைப்பார்கள், அதனால் அது ஒரு பெரிய சுமையாக இருந்தது. இதனால் இறைத்தூதர் என்னப் பார்த்து, நீ ஒரு கப்பல் (ஸபினா) என்று கூறினார். இதே நிகழ்ச்சியை தபரி என்ற சரித்திர ஆசிரியரும் தம் சரித்திரத்திலும் பதிவு செய்துள்ளார் (Chronicles, Volume 2 p. 216, 217, 218). Source: www.answering-islam.org/BehindVeil/btv5.html கேள்வி: மற்ற அடிமைகள் இருக்கும் பொது, ஒரு கருப்பின அடிமைக்கு மட்டும் ஏன் இந்த சுமையை முஹம்மது அதிகமாக சுமக்க வைத்தார்? கேள்வி 342: முஹம்மதுவும், சஹாபாக்களும் அடிமைகளை சொந்தமாக வைத்திருந்தார்களா? பதில் 342: ஆம், முஹம்மதுவும், சஹாபாக்களும், முஹம்மதுவின் மனைவிகளும் அடிமைகளை வைத்திருந்தார்கள். சில பிராயச்சித்தங்கள் செய்ய "ஒரு அடிமையை விடுதலை செய்யுங்கள்" என்று முஹம்மது சொல்லியுள்ளார், அப்படியானால், முஸ்லிம்களிடம் அடிமைகள் இருக்கவேண்டுமல்லவா? அடிமைகள் சொந்தமாக இல்லாமல் இருந்தால், சஹாபாக்களும் சரி, முஹம்மதுவும் மனைவிகளும் சரி எப்படி 'முஹம்மதுவின் அந்த பிராயச்சித்த கட்டளைக்கு கீழ்படிய முடியும்?'. நூல்: புகாரி, எண்: 1054 1054. அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அடிமைகள் சொத்துக்களாக இருந்தாலும், அதற்காக ஸகாத் கொடுக்கத்தேவையில்லை. நூல்: புகாரி, எண்: 1463, 1464: 1463. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை..' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அடிமைகள் விற்பதை முஹம்மது ஆதரித்தார்: நூல்: புகாரி, எண்கள்: 2141, 2230, 2231, 2283 2141. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள். 2230. ஜாபிர்(ரலி) அறிவித்தார். 'என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!' என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!' 2283. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அடிமைப் பெண்கள் (விபச்சாரத்தின் மூலம்) பொருளீட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். குறிப்பு: அடிமைப் பெண்களை விபச்சாரம் செய்யச் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதை முஹம்மது தடை செய்தார். ஆனால், அவர்களை வாங்குவது, லாபத்திற்கு விற்பதை தடை செய்யவில்லை. ஆனால் அதே அடிமைப் பெண்களோடு திருமணம் செய்யாமல் வாங்கியவன் அவர்களோடு உடலுறவு கொள்வது விபச்சாரமில்லையாம், இது தான் இஸ்லாம். முஸ்லிம்களுக்கு சொந்தமான அடிமைகள்: நூல்: புகாரி, எண்: 2304, 2594 2304. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார் . . . . 2594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையான குரைப் (ரஹ்)அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியரான மைமூனா (ரலி) அவர்கள் தமது அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், (இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். இன்னும் அனேக ஹதீஸ்களை இதற்கு உதாரணமாக காட்டலாம். இதுவரை பார்த்த விவரங்களின் படி, முஹம்மதுவும், சஹாபாக்களும், முஹம்மதுவின் மனைவிகளும், இதர முஸ்லிம்களும் அடிமைகளை வைத்திருந்தனர். அடிமைகளை விற்றனர், வாங்கினர், அவ்வடிமைகள் மூலம் பணம் சம்பாதித்தனர். பெண் அடிமைகளோடு முஹம்மதுவும், சஹாபாக்களும் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே உடலுறவு கொண்டனர். சில முஸ்லிம்கள் பெண் அடிமைகளை விபச்சாரம் செய்யச் செய்து பணம் சம்பாதிப்பதை முஹம்மது தடையும் செய்துள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். கேள்வி 343: முஹம்மதுவின் பிள்ளைகளின் பெயர்கள் யாவை? பதில் 343: முஹம்மதுவிற்கு 3 மகன்களும், 4 மகள்களும் பிறந்தார்கள். ஒரு ஆண் மகனைத் தவிர மற்ற அனைவரும் முஹம்மதுவிற்கும் அவரது முதல் மனைவி கதிஜாவிற்கும் தான் பிறந்தார்கள். முஹம்மதுவின் அடிமைப்பெண் மரியா என்பவருக்கும் முஹம்மதுவிற்கும் ஒரு ஆண் பிள்ளை (இப்றாஹீம்) பிறந்தது, ஆனால், பிறந்த இரண்டாடுகளில் அக்குழந்தை இறந்துவிட்டது. மற்ற இரு ஆண் பிள்ளைகளும் வாலிப வயதை அடைவதற்குள் மரித்துவிட்டார்கள். முஹம்மதுவின் பிள்ளைகளின் பெயர்கள் மற்றும் பிறந்த ஆண்டுகள்: 1. காசிம் (கி.பி. 598 – 601) - மகன் 2. ஜைனப் (கி.பி. 599 – 630) - மகள் 3. ருகைய்யா (கி.பி. 601 – 624) - மகள் 4. உம் குல்தும் (கி.பி. 603 – 630) - மகள் 5. ஃபாத்திமா (கி.பி. 605 - 632) - மகள் 6. அப்துல்லாஹ் (மரணம் கி.பி. 615) - மகன் 7. இப்றாஹீம் (கி.பி. 630 – 632) - மகன் Source: en.wikipedia.org/wiki/Muhammad%27s_children முஹம்மதுவின் பெண் பிள்ளைகள் பற்றி சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சன்னி பிரிவினர் முஹம்மதுவின் 4 மகள்களும் முஹம்மது மற்றும் கதிஜா அவர்களுக்கு பிறந்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் ஷியா பிரிவினர் ஃபாத்திமா மட்டும் தான் முஹம்மது மற்றும் கதிஜாவிற்கு பிறந்தவர்கள், மூதமுள்ள மூன்று மகள்கள் கதிஜா அவர்களுக்கும், அவருடைய முன்னாள் கணவருக்கும் பிறந்தவர்கள் என்று கூறுகிறார்கள். முஹம்மது மரித்த போது, அவருக்கு ஆண் வாரிசு யாருமில்லை, ஒரு வேளை ஒரே ஒரு மகனாவது அவருக்கு உயிரோடு இருந்திருந்தால், அல்லது மற்ற 11 மனைவிகளுக்கு பிறந்திருந்தால், ஷியா சன்னி என்ற பிரிவுகள் உண்டாகாமல் இருந்திருக்கும் என்று நாம் நம்பலாம். கேள்வி 344: ஒரு முஸ்லிம் 4 மனைவிகள் மட்டும் திருமணம் செய்யலாம் என்று குர்ஆன் சொல்லும் போது, ஏன் முஹம்மது மட்டும் 10க்கும் அதிகமாக திருமணங்கள் செய்தார்? பதில் 344: முஹம்மது அனேக திருமணங்களைச் செய்தார், அவர் மரித்த போது அவரின் 9 மனைவிகள் உயிரோடு இருந்தார்கள். முஹம்மதுவின் திருமண வாழ்க்கை குர்‍ஆன் வசனத்திற்கு முரண்பட்டதாகும். குர்‍ஆன் 4:3ம் வசனத்தை முஹம்மது பின்பற்றவில்லை. குர்‍ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். குர்‍ஆன் 4:3ஐ பின்பற்றாமல் இருப்பதற்கு தனக்கு சிறப்பு சலுகை கிடைத்துள்ளது என்று குர்‍ஆன் 33:50ம் வசனத்தை முஹம்மது இறக்கியுள்ளார். குர்‍ஆன் 33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். கேள்வி 345: முஹம்மதுவின் இரண்டாவது மனைவி ஸௌதா, தன்னை முஹம்மது விவாகரத்து செய்துவிடுவார் என்று ஏன் பயந்தார்கள்? பதில் 345: மனைவிக்கு வயது கூடியதால் விவாகரத்து செய்ய விரும்பினார் அல்லாஹ்வின் தீர்க்கதரிசி முஹம்மது. முஹம்மது தம் மனைவியாகிய “சௌதா” அவர்களை விவாகரத்து செய்ய விரும்பினார். உடனே சௌதா அவர்கள் தம்மை விவாகரத்து செய்யவேண்டாம் என்று முஹம்மதுவிடம் கேட்டுக்கொண்டார்கள், மேலும் இதற்கு பதிலாக முஹம்மது தன்னிடம் செலவிடும் தன் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாக சௌதா சொன்னார்கள். இதனை முஹம்மது அங்கீகரித்துக்கொண்டார். இவரை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி என்று கருதுவது சரியே! கள்ளத் தீர்க்கதரிசிகளின் கனிகளினால் (செயல்களினால்) அவர்களை அறியலாம் என்று இயேசு கூறியது எவ்வளவு உண்மையாக இருக்கிறது குர்-ஆன் 4:128-130 & ஸஹீஹ் புகாரி எண் 5206 4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 4:129. (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். 4:130. (சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். குர்‍ஆன் 4:128ன் பின்னணியை கீழ்கண்ட ஹதீஸ் விளக்குகிறது: புகாரி 5206 : ஆயிஷா(ரலி) அறிவித்தார், ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் 'என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகி கொள்ளலாம்'' என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128) பெண்களுக்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் என்றுச் சொல்வது எவ்வளவு பொருத்தமாக உள்ளது பாருங்கள். சிந்திக்க சில‌ கேள்விகள்: ஏன் முஹம்மது சௌதாவை விவாகரத்து செய்ய விரும்பினார்? சௌதா அவர்களுக்கு வயதுகூடிவிட்டதாம், இதனால் அவர்கள் அழகாக இல்லையாம், இதனால் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய நினைத்தார். ”என்றும் பதினாறு” என்றுச் சொல்வது போல எப்போதும் இளமையோடு முஹம்மது இருப்பாரா? இவருக்கு முகத்தில் சுருக்கங்கள் விழவில்லையா? மனைவிக்கு வயது கூடியதால் விவாகரத்து செய்ய விரும்பியவர் எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? ஒரு சராசரி மனிதனிடம் எதிர்ப்பார்க்கும் நல்ல குணம் கூட ஒரு நபியிடம் இல்லையே! உங்கள் தந்தை "உங்கள் தாய்க்கு" வயது கூடிவிட்டதால் விவாரகரத்து செய்வேன் என்றுச் சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்! முஸ்லிம் நண்பர்களே! கேள்வி 346: முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட இரண்டு பெண்களின் தகப்பன்மார்கள் அவரது நெருங்கிய தோழராக இருந்தார்கள் அவ்விருவர் யார்? பதில் 346: ஆமாம், அபூ பக்கர் மற்றும் உமர் என்பவர்களின் மகள்களை முஹம்மது திருமணம் செய்திருந்தார். முஹம்மது 9 வயது சிறுமியாகிய ஆயிஷாவை திருமணம் செய்தார், இவருடைய தந்தை தான் அபூ பக்கர். ஹப்ஸா என்பவர் உமரின் மகள் ஆவார், இவரையும் முஹம்மது திருமணம் புரிந்திருந்தார். முஹம்மது மரித்த பிறகு முதல் கலிஃபாவாக பதவி வகித்தவர் அபூபக்கர் ஆவார், இவர் மரித்த பிறகு உமர் இரண்டாவது கலிஃபாவாக பதவிக்கு வந்தார். கேள்வி 347: மூன்றாவது மற்றும் நான்காவது கலிஃபாவிற்கும் முஹம்மதுவிற்கும் என்ன தொடர்பு? பதில் 347: முஹம்மதுவின் மகள்களை திருமணம் செய்தவர்கள் தான் உஸ்மானும் அலியும். உஸ்மான் மூன்றாவது கலிஃபாவாக பதவி வகித்தார், அலி நான்காவது கலிஃபாவாக பதவி வகித்தார். ஆக, முஹம்மதுவிற்கு பிறகு இஸ்லாமிய அரசின் தலைவர்களாக இருந்தவர்கள் முஹம்மதுவின் இரண்டு மாமனார்கள், அதன் பிறகு முஹம்மதுவின் மருமகன்மார்கள். முஹம்மதுவிற்கும் அவரது சஹாபாக்களுக்கும் இடையே இருந்த உறவுகள் பற்றி மேலதிக விவரங்களை வேறு ஒரு கேள்வி பதிலில் காண்போம். கேள்வி 348: மதினாவில் வாழ்ந்த போது முஹம்மது எத்தனை போர்களை புரிந்தார்? பதில் 348: 1) மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள் (622-632) முஹம்மது 63 ஆண்டுகள் வாழ்ந்தார். தம்முடைய 40வது வயதில் "தான் ஒரு நபி (தீர்க்கதரிசி)" என்று பிரகடனப்படுத்தினார். அதன் பிறகு 12 லிருந்து 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்தார். பிறகு மதினாவிற்கு இடம்பெயர்ந்து (ஹிஜ்ரி ஆண்டு தொடக்கம்) அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வாழ்ந்தார். மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் அவர் போர்களிலும், வழிப்பறி கொள்ளைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்டார். அவைகள் பற்றி இப்போது காண்போம். குர்‍ஆனின் அத்தியாயங்களும் மக்கீ மற்றும் மதனீ என்று பிரிக்கப்பட்டதும், முஹம்மதுவின் இருப்பிடத்தை (வாழ்ந்த ஊரினை) கருத்தில் கொண்டு தான் என்பது கவனிக்கத்தக்கது. "முஹம்மதுவின் வன்முறைகள் என்று குறிப்பிடும் போது", அது முஹம்மது செய்த கீழ்கண்ட காரியங்களை குறிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வியாபார கூட்டங்களை வழிமறித்து அவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டது (Raids) இவரே வலியச்சென்று போர் செய்தது (Offence) எதிரிகள் இவர் மீது போர் தொடுக்கும் போது இவர் போரிட்டது (Defence) தன்னை எதிர்த்து பேசியவர்களை ஆட்களை அனுப்பி கொலை செய்தது கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும். முஹம்மது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் கட்டளையிட்ட‌ வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்தம் 95 வன்முறைகள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 10 ஆண்டுகளில், 95 வன்முறைகள் என்றால், ஒரு ஆண்டுக்கு 9.5 வன்முறைகள் என்று கணக்கு வருகின்றது. புரியும் படி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கு (ஒன்றரை மாதத்தில்) ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கீழ்கண்ட விக்கிபீடியா தொடுப்பில் முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் 95ஐ வரிசைப் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில் தயாரித்துள்ளேன். கிழேயுள்ள அட்டவணையை காணவும். Source: List of expeditions of Muhammad – Wikipedia அட்டவணை 1: முஹம்மது 10 ஆண்டுகளில் பங்கு பெற்ற கட்டளையிட்ட போர்கள்/வன்முறைச் செயல்கள் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில். முஹம்மது மட்டும் பங்கு பெற்ற வன்முறைகளை கூட்டினால், அது 28 வருகின்றது. அதாவது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில், முஹம்மது பங்கு பெற்ற வன்முறைகள் 28 ஆகும். மீதமுள்ள 67 வன்முறைகளில் முஹம்மது பங்கு பெறவில்லை, தம்முடைய சஹாபாக்களின் தலைமையில் சண்டையிடும் படி கட்டளையிட்டார். புகாரி ஹதீஸின்படி 19 போர்களில் முஹம்மது பங்கு பெற்றார் என்பது தவறா? புகாரி ஹதீஸ் எண்கள்: 3949, 4404 & 4471 ன்படி முஹம்மது பங்கு பெற்ற போர்கள் 19 என்று வருகிறதே, ஆனால் 28 என்று நாம் சொல்வது ஏன் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். புகாரி சொல்லும் கணக்கு முஹம்மது போருக்குச் சென்று சண்டையிடுவதைப் பற்றித் தான். ஆனால், இஸ்லாமிய சரித்திரத்தின் படி முஹம்மது பங்கு பெற்ற வழிப்பறி கொள்ளைகள், பழிக்கு பழிவாங்கும் சண்டைகள், போர்கள் என்று அனைத்தையும் கூட்டும் போது 28 வருகின்றது (இந்த பட்டியலில் முஹம்மது பங்கு பெற்ற விவரங்களை சரி பார்க்கவும்: en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad) புகாரி ஹதீஸ்: 3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார் நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள். மேற்கண்ட அட்டவணையை பார் சார்ட் (Bar Chart) வரைபடமாக பார்க்கும் போது, விவரம் இன்னும் தெளிவாக புரியும்: வரைபட விளக்கம் - உதாரணம்: ஹிஜ்ரி ஆண்டு 1: மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரத் செய்த பிறகு முதலாம் ஆண்டில், நான்கு வன்முறைகளை கட்டளையிட்டுள்ளார். அதில் ஒரு வன்முறையில் முஹம்மது சுயமாக பங்கு பெற்றுள்ளார், மீதமுள்ள 3 வன்முறைகளில் அவர் பங்கு பெறவில்லை, முஸ்லிம்கள் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர். ஹிஜ்ரி ஆண்டு 8: முஹம்மது மதினாவிற்குச் சென்ற 8ம் ஆண்டை கவனித்தால், முஹம்மது கட்டளையிட்ட வன்முறைச் செயல்கள் 20 ஆகும், அதில் 4ல் அவரே சுயமாக பங்கு பெற்றுள்ளார். கேள்வி 349: முஹம்மது பற்றி ஸஹீஹ் ஹதீஸ்கள் சொல்வதை நம்பலாமா? பதில் 349: ஹதீஸ்கள் முஹம்மதுவிற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்பட்டன. அவைகளில் பல பொய்கள் கலந்துள்ளன. ஹதீஸ்களை தொகுத்த இமாம் புகாரி போன்றவர்கள், லட்சக்கணக்கான ஹதீஸ்களை தொகுத்தார்கள், அவைகளை வகைப்படுத்தி வெறும் 1.3 சதவிகித ஹதீஸ்கள் தான் உண்மையானவை என்று கூறினார்கள். உதாரணத்திற்கு, புகாரி இமாம் ஆறு லட்சம் ஹதீஸ்களை தொகுத்தார், அவைகளில் 7397 (1.23%) ஹதீஸ்கள் உண்மையானவை என்று வேறு பிரித்தார். அப்படியென்றால் மூதமுள்ள 98.77% ஹதீஸ்கள் பொய்யானவை என்று அர்த்தம். இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள், அந்த 7397 ஹதீஸ்களிலும் பொய்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். ஹதீஸ்களில் நடைமுறைக்கு ஏற்காத, முஸ்லிம்களை தர்ம சங்கடத்தில் தள்ளும் ஹதீஸ்கள் உள்ளன. இவைகளை நம்பினால், முஹம்மதுவிற்கு அவப்பெயர் வருமென்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஹதீஸ்களை நம்பலாமா இல்லையா? என்ற கேள்விக்கு நேரடி பதில் கொடுப்பதாக இருந்தால், இந்த கேள்வியை யாரிடம் கேட்கிறோமோ, அவரைப் பொருத்து பதில் அமையும். கண்மூடித்தனமாக ஹதீஸ்களை நம்பும் முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்களுக்கு ஹதிஸ்கள் பற்றிய ஞானம் இல்லாதபடியினால், ஹதீஸ்கள் எல்லாவற்றையும் நம்பவேண்டும் என்று கூறுவார்கள். இஸ்லாமை நன்கு அறிந்த முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்டால், ஹதீஸ்கள் அனைத்தையும் ஏற்கமுடியாது, இன்னும் புறக்கணிக்கவேண்டிய ஹதீஸ்கள் அனேகம் உண்டு என்பார்கள். இஸ்லாமியரல்லாத ஆய்வாளர்களிடம் கேட்டால், பெருமபான்மையான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டு உள்ளது என்று கூறுவார்கள். கேள்வி 350: முஹம்மதுவின் பற்களில் ஒரு குறிப்பிட்ட‌ போரின் போது காயம்பட்டதாக சொல்லப்படுவது எந்த போரில்? பதில் 350: கி.பி. 624ம் ஆண்டு நடைப்பெற்ற உஹுத் என்ற போரில், எதிரிப்படை வீரர்களில் ஒருவன் எறிந்த கல் முஹம்மது அவர்களின் வாயில் பட்டு, அவர்களின் பல் ஒன்று உடைந்ததால் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் கொட்டியதை அறிந்த எதிரிப் படையினர் 'முகம்மது இறந்து விட்டார்' என்று கோஷ‌மிட்டனர். இந்த போர் முஸ்லிம்களுக்கு ஒரு தோல்வியை கொடுத்தது. கேள்வி 351: முஹம்மது எத்தனை ஹஜ் செய்தார்? எத்தனை உம்ரா செய்தார்? பதில் 351: முஹம்மது ஒரு ஹஜ் செய்ததாகவும், நான்கு உம்ரா செய்ததாகவும் முஸ்லிம் ஹதீஸ் நூல் கூறுகிறது. முஸ்லிம் ஹதீஸ் 2404. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்தார்கள். தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதா மாதத்திலேயே அவர்கள் செய்தார்கள்; 1. "ஹுதைபியாவிலிருந்து" அல்லது "ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தபோது" துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 2. அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 3. ஹுனைன் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களைப் பங்குவைத்த இடமான ஜிஃரானாவிலிருந்து துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 4. அவர்கள் தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ரா (ஆகிய நான்குமே அவை). - கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அவர்கள் ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள்; நான்கு உம்ராக்கள் செய்தார்கள்" என்று விடையளித்தார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. கேள்வி 352: முஹம்மதுவை எங்கு அடக்கம் செய்தார்கள்? பதில் 352: முஹம்மதுவின் கல்லறை மதினாவில் உள்ளது என்று இஸ்லாம் சொல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்க்கொள்ளும் போது, மதினாவிற்கும் சென்று முஹம்மதுவின் கல்லறையைப் பார்த்துவருகிறார்கள். கலீஃபாக்களின் காலத்தில், முஹம்மது அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இருந்த அறையின் சுவர் இடிந்து விழுந்தது, இதைப் பற்றி ஒரு ஹதீஸ் வருகிறது. நூல் புகாரி, எண்: 1390: 1390. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்' எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் கப்ரு ஒட்டகத்தின் திமில் போன்று உயரமாக இருந்ததைத் தாம் பார்த்ததாக சுஃப்யான் அத் தம்மார் அறிவித்தார். இப்னு அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை; மாறாக, இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்' என உர்வா கூறுகிறார். கேள்வி 353: நபித்துவம் அடையாளமாக முஹம்மதுவிற்கு இருப்பது எது? பதில் 353: முஹம்மது, “நபிமார்களின் முத்திரையானவர்" என்று குர்‍ஆன் சொல்கிறது: குர்‍ஆன் 33: 40 முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. S. 33:40 Y. Ali முதன் முதலில் மேலுள்ள வசனத்தை படித்தவுடன், நமக்கு, “முஹம்மது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்“ விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முஹம்மதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு (Status) , முஹம்மதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது. ஸஹீஹ் புகாரி எண்கள்: 190, 6352 190. 'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது' என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார். 6352. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். (சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பரும்னேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது. இதே விவரம் இன்னும் பல ஹதீஸ் நூல்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவைகளை படிக்க இந்த தமிழ் கட்டுரையை படிக்கவும்: முஹம்மது மற்றும் நபித்துவத்தின் முத்திரை: இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா? சிந்திக்க சில கேள்விகள்: 1) இங்கே முஹம்மதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லது புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்? 2) இறைவன் தன் நபிகளை அனுப்பும் போது, அவர்களின் நபித்துவத்தை நிருபிக்க, அற்புத அடையாளங்களைச் செய்வான். இப்படிப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மூலமாக இவர் ஒரு நபி என்று நம்புவார்கள். ஆனால், அல்லாஹ்வோ, முஹம்மதுவிற்கு ஒரு சரீர குறைபாட்டை, ஒரு மச்சம் போன்ற ஒரு விஷயத்தைக் கொடுத்து, அது நபித்துவ முத்திரை என்றுச் சொல்வது வேடிக்கையாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது. இந்த மச்சம் எப்படி இருக்கும் என்று மேற்கண்ட‌ ஹதீஸ்கள் சொல்கின்றன. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி ஒரு கார்ட்டூன் படத்தை பார்க்கவும், அப்போது இந்த ஹதீஸ் சொல்வது புரியும். https://bereansdesk.blogspot.com/2017/06/muhammads-seal-of-prophethood.html கேள்வி 354: முஹம்மது தனக்கு தனிச்சலுகைகள் வேண்டுமென்று குர்‍ஆனில் வசனங்களை சுயமாக சொல்லியுள்ளாரா? பதில் 354: முஹம்மது தமது வசதிக்காகவும், தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், குர்‍ஆனில் வசனங்களை இறக்கியதாக நாம் பார்க்கமுடியும். "இப்படியெல்லாம் நடக்கவில்லை" அல்லாஹ் தான் இவ்வசனங்களை இறக்கினான் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். ஆனால், மேலோட்டமாக இவ்வசனங்களை பார்த்தால் கூட‌, நமக்கு உண்மை புரியும். மூன்று உதாரணங்களை மட்டும் இங்கு தருகிறேன்: 1) நான்கு மனைவிகளுக்கு மேல் தனக்கு தேவை நோக்கத்தை முஹம்மது கீழ்கண்ட வசனத்தின் மூலம் நிறைவேற்றினார் (குர்‍ஆன் 33:50). இந்த ஒரு வசனம் மட்டும் குர்‍ஆனில் இல்லாமல் இருந்திருந்தால், முஹம்மது முஸ்லிம்களைப்போன்று அதிகபட்சமாக 4 திருமணங்களை மட்டுமே செய்திருப்பார். இதனை எந்த முஸ்லிமாவது மறுக்கமுடியுமா? 33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். 2) தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்ய முஹம்மதுவிற்கு இறங்கிய குர்‍ஆன் வசனம்: 33:37 33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். 3) தாம் வீட்டில் இருக்கும் போது, தம் தோழர்கள் அதிக தொல்லை தரக்கூடாது என்று விரும்பிய முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆன் வசனம்: 33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும். கேள்வி 355: முஹம்மது தம் முதல் மனைவி உயிரோடு இருந்த காலக்கட்டத்தில், வேறு எத்தனை பெண்களை திருமணம் செய்தார்? பதில் 355: முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் உயிரோடு இருந்த காலக்கட்டத்தில், முஹம்மது வேறு பெண்களை திருமணம் செய்யவில்லை. இவர் நபியாக மாறிய பிறகும் வேறு பெண்களை திருமணம் செய்யவில்லை. மக்கா மக்கள் இவருக்கு பெண்களைக் காட்டி ஆசை காட்டினாலும் இவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு பெண்கள் வேண்டாம், அல்லாஹ்வின் செய்தியைச் சொல்வது தான் என் பிரதானமான நோக்கம் என்று வாழ்ந்தார். ஆனால், முதல் மனைவி கதிஜா அவர்கள் மரித்த பிறகு, இவர் பல மனைவிகளை திருமணம் செய்தார். முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி 11 மனைவிகள் இவருக்கு இருந்தார்கள். வேறு அனேக பெண்களை திருமணம் செய்யவும் ஒப்பந்தம் செய்தார், ஆனால் பல காரணங்களுக்காக அந்த திருமணங்கள் நடைபெறவில்லை. மேலும் தம் வலக்கரங்களுக்கு சொந்தமான அடிமைப் பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமலேயே உடலுறவு கொண்டார். கேள்வி 356: முஹம்மதுவின் கடைசி ஆசை என்னவாக இருந்தது? அது நிறைவேறியதா? பதில் 356: முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லை? புகாரி சொல்லும் சரித்திரத்தை சிறிது புரட்டுவோம். புகாரி 7366. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித் தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்' என்றார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்' என்றார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), 'மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்' என்று கூறுவார்கள். இந்த நிகழ்ச்சியில் நடந்தவற்றை சுருக்கமாக நான் உனக்கு தருகிறேன். அ) முஹம்மது மரண படுக்கையில் இருக்கிறார் ஆ) உமர் உட்பட சிலர் அங்கு இருக்கிறார்கள். இ) இந்த கூட்டத்தைக் கண்டு, "ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன், இதன் மூலமாக நீங்கள் வழிதவறிப் போகமாட்டீர்கள் என்று" முஹம்மது சொல்கிறார். ஈ) எங்களுக்கு குர்-ஆனே போதும், இப்போது எதுவும் எழுதத்தேவையில்லை என்று உமர் மறுக்கிறார். உ) ஒரு சிலர் முஹம்மது கேட்டதை கொடுப்போம், அவர் முக்கியமான ஒன்றை எழுதித்தருவதாகச் சொல்கிறார் எனவே தடை செய்யவேண்டாமென்றுச் சொல்கிறார்கள். ஊ) வேறு சிலர், உமரின் வார்த்தைகளுக்கு இணங்க, கொடுக்க மறுக்கிறார்கள். எ) கூச்சல் அதிகமாவதைக் கண்ட முஹம்மது அனைவரையும் வெளியே போகும் படி கட்டளையிடுகிறார். ஏ) உமர் எண்ணியதுபோலவே நடந்தது. உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா? 23 ஆண்டு ஊழியம், ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான குர்-ஆன் வசனங்கள்(6236), பல வழிப்பறி கொள்ளைகள், பல போர்கள், பல கொலைகள், பல பெண்களின் கற்பு பாலைவன சூட்டில் சூரையாடப்பட்டது அதாவது, போரில் பிடிபட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், அடிமைகளாக விற்கப்பட்டார்கள். எத்தனை முறை ஜிப்ராயீல் தூதன் இறங்கி வந்து வசனத்தை இறக்கினானோ, எண்ணிக்கை முஹம்மதுவிற்குத் தான் தெரியும். மேற்கண்ட அனைத்து காரியங்களுக்கும் வெளிப்பாடுகளைப் பெற்ற முஹம்மது இன்று மரணப் படுக்கையில் கிடக்கிறார். இவர் கேட்டுக்கொண்டதெல்லாம் ஒரு பேனாவையும், ஒரு பேப்பரையும் தான். அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு பயன்படும் ஒன்றை எழுதித் தருகிறேன் என்றார். நீங்கள் எழுதுவது எங்களுக்கு தேவையில்ல என்று மறுத்துவிட்டார். கூச்சலும் குழப்பமும் தொடங்கிவிட்டது. (முஹம்மதுவிற்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்று தானே முஸ்லிம்கள் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இங்கு எப்படி இவர் பேனாவையும், பேப்பரையும் கேட்கிறார்…? இதைப் பற்றி மற்றொரு நேரத்தில் சிந்திப்போம்). உமர் ஏன் தடை செய்யவேண்டும்? உமர் அறியாமையில் இதனைச் செய்தாரா? அல்லது இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது இருக்கின்றதா? சஹாபாக்களின் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை தீர்த்துவைத்த முஹம்மதுவின் கடைசி (பென்) ஆசை அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது. பாவம் முஹம்மது, ஒரு கைதிக்கு கூட உன் கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள், ஆனால் இவருக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது. உங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட குர்-ஆன் எங்களுக்கு உண்டு, அதுவே போதும் என்று உமர் கூறினார். குர்-ஆன் போதுமென்று முஹம்மதுவிற்குத் தெரியாதா? உமர் முஹம்மதுவிற்கு புதிதாக ஏதாவது கற்றுக்கொடுக்க முடியுமா என்ன? ஒரு வேளை, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, யார் தலைவராக வரவேண்டும் என்று முஹம்மது எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டால், என்ன செய்வது? மதினாவின் முஸ்லிம்களாகிய அன்சாரிகளுக்கு அந்த நாற்காலி சென்றுவிட்டால் என்ன செய்யமுடியும்? முஹம்மது ஒரு முறை எழுதிவிட்டால், அதனை யாரும் மாற்றமுடியாது அல்லவா? இந்த சூழல் வருவதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்? தானாக வாய்ப்பு வந்தாலும் அதனை எப்படியாவது கெடுத்துவிடலாம் என்ற எண்ணம் உமரின் உள்ளத்தில் தோன்றியதோ? கட்டாயம் இந்த ஹதீஸை படித்தே ஆகவேண்டும். புகாரி 4447. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள். இறைத்தூதரிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டுவிடுவோம் என்று சிலர் சொல்லும் போது, அலி அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவருக்கு அடுத்தபடியாக யார் நாற்காலியை பிடிப்பது என்பதைப் பற்றி கேட்பது இந்த சூழலில் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. எனவே கேட்போம் என்றுச் சொன்னபோது, இதனை அலி மறுத்துவிட்டார். முஹம்மது மீது அலி அவர்களுக்கு நம்பிக்கையில்லை, ஒருவேளை ஆட்சி அதிகாரம் அன்சாரிகளுக்கு (மதினா முஸ்லிம்களுக்கு) என்று முஹம்மது சொல்லிவிட்டால், அதன் பிறகு தனக்கு அதிகாரம் வராது என்பதால், அலி மறுத்துவிட்டார். முஹம்மது சொன்னது கூட வஹி தான் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட வஹி மூலமாக வரும் செய்தி எங்களுக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார், ஒரு சஹாபா அலி, இவர் முஹம்மதுவின் அன்பான மகளின் கணவராவார். அல்லாஹ் எடுக்கும் முடிவு, தங்களுக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? எனவே, வாய்ப்பையை உருவாக்கக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்வையே ஜெயித்துவிட்டார் அலி. அலி அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் செல்லக்கூடாது என்று ஆயிஷா அவர்கள் விரும்பியதாக, இன்னொரு ஹதீஸும் சொல்கிறது. முஹம்மது தனக்கு அடுத்து ஆட்சியை நடத்த அலியை தெரிவு செய்தாராமே என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று ஆயிஷா அவர்கள் மறுத்தார்கள். இதனையும் நாம் புகாரி ஹதீஸில் காண்லாம். புகாரி 4459. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் "நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே" என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், 'இதைச் சொன்னவர் யார்?' என்ற கேட்டுவிட்டு, '(நபி(ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?' என்று கேட்டார்கள். Book :64 சஹாபாக்கள் - பொறுக்கி எடுத்த இஸ்லாமிய முத்துக்கள்: அ) அலி அவர்கள் நல்ல வாய்ப்பை உருவாக்க மறுத்துவிட்டார். ஆ) உமர் அவர்கள், முஹம்மதுவினால் உண்டான வாய்ப்பையே தட்டிக் கழித்துவிட்டார். வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாமிய ஆரம்ப கால முஸ்லிம்கள். பாவம் முஹம்மது, அல்லாஹ்வே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் போது, இவரால் என்ன செய்யமுடியும்? அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் வல்லவராமே! "அல்லாஹ்வா! சூழ்ச்சி செய்தான்! இல்லை இல்லை, சஹா பாக்கள் செய்த குழப்பத்தினாலும், ஆட்சி அதிகாரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆசையினாலும் இப்படி எங்கள் இறைத்தூதருடைய கடைசி ஆசை நிறைவேறவில்லை" என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இது தவறு, இவர்களுக்கு இஸ்லாம் தெரியாது, குர்-ஆன் தெரியாது, அல்லாஹ்வைத் தெரியாது. இவைகள் எல்லாம், அல்லாஹ்வின் அனுமதிக்கு உட்பட்டுத் தான் நடந்தது. புரியவில்லையா! அடுத்த தலைப்பில் தரப்படும் குர்-ஆன் வசனங்களைப் பாருங்கள். உண்மை புரியும். முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ் மேலோட்டமாக, மேற்கண்ட ஹதீஸ்களை பார்த்தால், உமரின் செயலினால் தான் முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று சொல்லத்தோன்றும். ஆனால் உண்மையில், அல்லாஹ் நாடவில்லை, அதனால், முஹம்மதுவின் ஆசை நிறைவேறவில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளலாம். அ) உச்சு சப்பு இல்லாத அற்பமான விஷயங்களுக்கு அல்லாஹ் வசனங்களை இறக்குவார். ஆ) முஹம்மதுவின் ஆசைகளை பூர்த்திசெய்ய அல்லாஹ்விடமிருந்து ஈமெயில் சீக்கிரமாக வரும். இ) வளர்ப்பு மகனின் மனைவியை எடுத்து முஹம்மதுவிற்கு கொடுப்பதற்கு அல்லாஹ்வின் வஹி இறங்கிவரும். ஆனால், 23 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் கனி கனிந்துவரும் நேரத்தில், சஹாபாக்கள் செய்யப்போக்கும் கூச்சல் குழப்பம், அதிகார துர்பியரோகம், கொலைகள், அவமானங்கள் போன்றவைகள் நடக்கப்போகின்ற நேரத்தில் "அந்த சமுதாயத்துக்கு தேவையான வஹி அல்லாஹ்விடமிருந்து வராது". ஒரு வேளை வந்திருந்தாலும், அதனை உமர் போன்ற ஒரு மனிதரால் தடை செய்யமுடியும் என்றுச் சொல்லத்தோன்றுகிறது. அடுத்த தலைவர் யார் வரவேண்டும் என்ற ஒரு தெளிவான வசனம் குர்-ஆனில் இல்லை, ஹதீஸில் இல்லை, சாவதற்கு முன்பாக யாரோ ஒருவரை விரல் நீட்டி காட்டிவிட்டுச் செல்லலாம் என்று விரும்பினாலும், அல்லாஹ் நாடவில்லை. குறைந்தபட்சம் ஒரு காகிதத்தில் எழுதி கொடுக்கலாம் என்று விரும்பினாலும், இஸ்லாமிய உம்மா மக்கள் சும்மாவே சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஒலி வடியில் தான் எங்கள் குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றுச் சொல்கின்ற முஸ்லிம்கள், ஏன் முஹம்மது ஒலிவடியில் தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டுச் சென்று இருக்கக்கூடாது என்று சிந்திக்கவேண்டும். கடைசி ஆசையைச் சொல்ல ஏன் கடைசி வரைக்கும் முஹம்மது காத்திருக்கும் படி அல்லாஹ் செய்தார்? ஒரு வாரம் அல்லது மாதத்துக்கு முன்பாகவே சொல்லிவிட்டுச் சென்று இருக்கலாம் அல்லவா? இதுவரை முன்வைத்த விவரங்களுக்கு ஆமீன் என்றுச் சொல்லும் குர்-ஆன் வசனங்கள்: அல்லாஹ்வின் சித்தமில்லாமல், எதுவும் உலகில் சிந்தாது: குர்-ஆன் 9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! முஹம்மதுவின் கடைசி ஆசை, ஆசையாகவே நின்றுவிடும் என்று அல்லாஹ்வின் ஏட்டில் அல்லாஹ்வே முன்குறித்துள்ளான்: குர்-ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். குர்-ஆன் 57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. இவ்விவரங்களை கீழ்கண்ட கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day8.html கேள்வி 357: அல்லாஹ்வை தொழுவது அல்லது முஹம்மதுவிற்கு பதில் சொல்வது எது முக்கியம்? அல்லாஹ்வா? அல்லது முஹம்மதுவா? பதில் 357: அதிகார‌பூர்வமானதாக‌ கருதப்படும் ஹதீஸ்களின்படி, முஹம்மது தொழுகையில் (நமாஜ்) இருக்கும் போது, யாராவது அவருக்கு சலாம் (வணக்கம்) கூறினால், உடனே அவர்களுக்கு அவர் சலாம் கூற மறுத்துள்ளார். கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கவும்: புகாரி எண்: 3875 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே, அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீயிடமிருந்து திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகையிலிருக்கும் போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக! தொழுகையில் கவனம் தேவைப்படுகிறது" என்று பதிலளித்தார்கள். புகாரி எண்: 1217 ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர். இது ஒரு சிறந்த கோட்பாடு அல்லது சிறந்த கட்டளையாகும், அதாவது ஒருவர் தன்னை படைத்தவனை, காப்பவனை தொழுதுக்கொண்டு இருக்கும் வேலையில், அதைவிட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருக்கப்போகிறது? ஆனால், முஹம்மது இதற்கு நேர் எதிராக‌ நடந்துக்கொண்டு, தான் சொன்னதை தானே செய்யாமல் இருந்திருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தொழுகையில் இருக்கும் போது, முஹம்மது அவரை அழைத்தார், அதற்கு அம்மனிதர் தொழுகையில் இருந்தவாரே பதில் தரவில்லை என்றுச் சொல்லி, அம்மனிதரை முஹம்மது கடிந்துக்கொண்டார். இதில் இன்னும் மோசமான‌ விவரம் என்ன‌வென்றால், அந்த‌ முஸ்லீம் தன் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தூதருக்கு பதில் தரவேண்டும் என்பதை நியாயப்படுத்த‌ முஹம்மது குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக‌ காட்டியது தான்! புகாரி எண்: 4647 அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார் நான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?' எனக் கேட்டார்கள். . . . புகாரி எண்: 5006 அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார் நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். . . . தன்னை படைத்த இறைவனை தொழுதுக்கொள்ளும் செயலைவிட தனக்கு மதிப்பு அதிகமாக தரவேண்டும் என்று முஹம்மது எண்ணியுள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த விவரம் பற்றி மேலதிக விவரங்களுக்காக‌ கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்: On Serving Others Besides Allah - The Hypocrisy and Blasphemy of Islam Islamic Associates Inc.- Revisiting the Issue of Muhammad’s Partnership with Allah Revisiting the Issue of Islam's Second God இந்த நிகழ்ச்சி முஹம்மதுவின் முரண்பட்ட செயலுக்கான இன்னொரு உதாரணமாகும். அதாவது தான் எதை பிரச்சாரம் செய்தாரோ அதை அவரே (முஹம்மதுவே) பின்பற்றவில்லை. தன்னை பின்பற்றுகிறவர்கள் தங்கள் தொழுகையை பாதியிலே நிறுத்திவிட்டு, தனக்கு பதில் தரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தார், ஆனால் அதே போல அவர்களுக்கு இவர் செய்யவில்லை. கேள்வி 358: முஹம்மதுவின் பேரப்பிள்ளைகள் யார்? பதில் 358: முஹம்மதுவிற்கு மூன்று மகன்களும், நான்கு மகள்களும் இருந்தார்கள். இவர்களில் மகன்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரித்துவிட்டார்கள். முஹம்மதுவிற்கு மகள்கள் மூலமாகத் தான் பேரப்பிள்ளைகள் பிறந்தார்கள். இஸ்லாமிய அறிஞர்களின் படி, முஹம்மதுவிற்கு 8 (எட்டு) பேரப்பிள்ளைகள் இருந்ததாக கூறப்படுகின்றது. மகள் ஃபாத்திமா மற்றும் மருமகன் அலி மூலமாக, 5 பேரப்பிள்ளைகள் பிறந்தார்கள். முன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்: மகன்கள்: ஹசேன், ஹுசேன், முஹஸ்ஸன் மகள்கள்: ஜைனப், உம் குல்தும் மகள் ஜைனப்விற்கு(கணவர்: அபி அஸ் இப்னு அர்ரபி) இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்: அலி (குழந்தையாக இருக்கும் போது மரித்துவிட்டார்), மகள் அமாமா. மகள் ருகைய்யாவிற்கு மருமகன் உஸ்மான் மூலமாக ஒரு மகன் 'அப்துல்லாஹ்' பிறந்தார். இந்த எட்டு பேர் தான் முஹம்மதுவின் பேரப்பிள்ளைகள். கேள்வி 359: முஹம்மதுவின் பேரன்களில் யார் 'இஸ்லாமிய அரசு தலைவராக (கலீஃபாவாக) பதவி வகித்தார்'? பதில் 359: ஃபாத்திமாவிற்கும் அலிக்கும் பிறந்த ஹசேன் என்ற மகன் ஐந்தாவது கலீஃபாவாக பதவி ஏற்றார். நான்காவது கலிஃபாவாக இருந்தவர் இவரது தந்தை அலி ஆவார். இவர் ஆறு அல்லது ஏழு மாதங்கள் தான் கலீஃபாவாக இருந்தார், இவரிடமிருந்து இந்த பதவியை வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு, முஅவியா 1 என்பவர் கலீஃபாவாக மாறினார். அதன் பிறகு ஹசேன், மதினாவில் தமது 45 வயது வரை உயிரோடு இருந்ததாகவும், இவரது மனைவியே இவருக்கு விஷம் வைத்து கொன்றதாகவும் கூறப்படுகின்றது. கேள்வி 360: ஓமன் நாட்டு அரசனுக்கு முஹம்மது அனுப்பிய செய்தி என்ன? இஸ்லாமிய அழைப்பு எப்படி விடுக்கப்பட்டது? பதில் 360: ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) முஹம்மது நபி தன் சகாக்கள் 'அமர் பின் அல்-‘அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி' மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. “நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன் (தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை (POWER) உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை (POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.” In English: "Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom." [அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதத்தின் உண்மை புகைப்படத்தை இங்கு (sizes 27K or 772K) காணலாம், மற்றும் இச்செய்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இங்கு (31K) காணலாம். இந்த இரண்டும் "ஓமன் நாட்டின் சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது] சோஹருக்கு முஹம்மதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி (al-Baladhuri) கீழ் கண்டவாறு விவரிக்கிறார். "ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் இறைவனுக்கும் அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர் மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி விவரிப்பதற்கும், குர்‍ஆனை கற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம் மதத்தின் பிரமாணங்களை கற்றுக் கொடுப்பதற்கும் பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்." மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லீம்கள் "எங்கள் மார்க்கத்தில் கட்டாயம் இல்லை" என்று வாதம் புரிவார்கள். இப்படிப்பட்டவர்களின் சொந்த நபியினுடைய சுன்னா இவர்களின் இந்த வாதத்திற்கு முரண்பட்டதாக இவர்களுக்குத் தெரியவில்லை?
مَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى ۚ وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنذِرُوا مُعْرِضُونَ ( 3 ) வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள். قُلْ أَرَأَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ ۖ ائْتُونِي بِكِتَابٍ مِّن قَبْلِ هَٰذَا أَوْ أَثَارَةٍ مِّنْ عِلْمٍ إِن كُنتُمْ صَادِقِينَ ( 4 ) "நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. وَمَنْ أَضَلُّ مِمَّن يَدْعُو مِن دُونِ اللَّهِ مَن لَّا يَسْتَجِيبُ لَهُ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَن دُعَائِهِمْ غَافِلُونَ ( 5 ) கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ ( 6 ) அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர். وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ هَٰذَا سِحْرٌ مُّبِينٌ ( 7 ) மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், "இது தெளிவான சூனியமே!" என்றும் கூறுகிறார்கள். أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَلَا تَمْلِكُونَ لِي مِنَ اللَّهِ شَيْئًا ۖ هُوَ أَعْلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِ ۖ كَفَىٰ بِهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ ۖ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ ( 8 ) அல்லது, "இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக "நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் எங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்" என்று (நபியே! நீர் கூறும்). قُلْ مَا كُنتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُّبِينٌ ( 9 ) "(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை" என்று (நபியே!) நீர் கூறும். قُلْ أَرَأَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ اللَّهِ وَكَفَرْتُم بِهِ وَشَهِدَ شَاهِدٌ مِّن بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ مِثْلِهِ فَآمَنَ وَاسْتَكْبَرْتُمْ ۖ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ( 10 ) "இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?" என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான். وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُونَا إِلَيْهِ ۚ وَإِذْ لَمْ يَهْتَدُوا بِهِ فَسَيَقُولُونَ هَٰذَا إِفْكٌ قَدِيمٌ ( 11 ) நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி; "இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்" என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது "இது பண்டைக்காலக் கட்டுக் கதை" எனக் கூறுவார்கள். وَمِن قَبْلِهِ كِتَابُ مُوسَىٰ إِمَامًا وَرَحْمَةً ۚ وَهَٰذَا كِتَابٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنذِرَ الَّذِينَ ظَلَمُوا وَبُشْرَىٰ لِلْمُحْسِنِينَ ( 12 ) இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ( 13 ) நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ( 14 ) அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள். وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ ( 15 ) மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான். أُولَٰئِكَ الَّذِينَ نَتَقَبَّلُ عَنْهُمْ أَحْسَنَ مَا عَمِلُوا وَنَتَجَاوَزُ عَن سَيِّئَاتِهِمْ فِي أَصْحَابِ الْجَنَّةِ ۖ وَعْدَ الصِّدْقِ الَّذِي كَانُوا يُوعَدُونَ ( 16 ) சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும். وَالَّذِي قَالَ لِوَالِدَيْهِ أُفٍّ لَّكُمَا أَتَعِدَانِنِي أَنْ أُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُونُ مِن قَبْلِي وَهُمَا يَسْتَغِيثَانِ اللَّهَ وَيْلَكَ آمِنْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَيَقُولُ مَا هَٰذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ ( 17 ) ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; "சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!" என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) "உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது" என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் "இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகிறான். أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ ( 18 ) இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர். وَلِكُلٍّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا ۖ وَلِيُوَفِّيَهُمْ أَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُونَ ( 19 ) அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُم بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنتُمْ تَفْسُقُونَ ( 20 ) அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், "ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). وَاذْكُرْ أَخَا عَادٍ إِذْ أَنذَرَ قَوْمَهُ بِالْأَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ( 21 ) மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக. قَالُوا أَجِئْتَنَا لِتَأْفِكَنَا عَنْ آلِهَتِنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ ( 22 ) அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள். قَالَ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَأُبَلِّغُكُم مَّا أُرْسِلْتُ بِهِ وَلَٰكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ ( 23 ) அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார். فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ ۖ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ ( 24 ) ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது تُدَمِّرُ كُلَّ شَيْءٍ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا لَا يُرَىٰ إِلَّا مَسَاكِنُهُمْ ۚ كَذَٰلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ ( 25 ) "அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம். وَلَقَدْ مَكَّنَّاهُمْ فِيمَا إِن مَّكَّنَّاكُمْ فِيهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَأَبْصَارًا وَأَفْئِدَةً فَمَا أَغْنَىٰ عَنْهُمْ سَمْعُهُمْ وَلَا أَبْصَارُهُمْ وَلَا أَفْئِدَتُهُم مِّن شَيْءٍ إِذْ كَانُوا يَجْحَدُونَ بِآيَاتِ اللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ ( 26 ) உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُم مِّنَ الْقُرَىٰ وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ ( 27 ) அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம். فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ قُرْبَانًا آلِهَةً ۖ بَلْ ضَلُّوا عَنْهُمْ ۚ وَذَٰلِكَ إِفْكُهُمْ وَمَا كَانُوا يَفْتَرُونَ ( 28 ) (அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியதையும், இட்டுக் கட்டியவையுமாகும். وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا ۖ فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ ( 29 ) மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, "மெளனமாக இருங்கள்" என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَىٰ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَىٰ طَرِيقٍ مُّسْتَقِيمٍ ( 30 ) (ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) 'வழி' காட்டுகின்றது. يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُجِرْكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ ( 31 ) "எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான். وَمَن لَّا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِن دُونِهِ أَوْلِيَاءُ ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ ( 32 ) "ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்." أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ ۚ بَلَىٰ إِنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ( 33 ) வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَلَيْسَ هَٰذَا بِالْحَقِّ ۖ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ ( 34 ) மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) "இது உண்மையல்லவா?" (என்று கேட்கப்படும்;) அதற்வர்கள், "எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்" என்று கூறுவார்கள். "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்" என்று அவன் கூறுவான். فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِل لَّهُمْ ۚ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوعَدُونَ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّن نَّهَارٍ ۚ بَلَاغٌ ۚ فَهَلْ يُهْلَكُ إِلَّا الْقَوْمُ الْفَاسِقُونَ ( 35 ) "(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேணிடிதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா? Share Select language Select language ...العربيةEnglishEnglish - Yusuf AliEnglish - TransliterationFrançaisNederlandsTürkçeMelayuIndonesia中文日本語Italiano한국어മലയാളംPortuguêsEspañolاردوবাংলাதமிழ்ČeskéDeutschفارسىRomânăРусскийSvenskaShqipAzəriBosanskiБългарскиHausaكوردیNorwegianPolskisoomaaliSwahiliТоҷикӣТатарчаไทยئۇيغۇرچەЎзбекދިވެހިSindhi
மாநகராட்சியை பொறுத்த அளவில் எவ்வளவு இடம் தி.மு.க கைப்பற்றும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு 21 மாநகராட்சிகளிலும் எங்களுடைய அணிதான் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Prem Kumar Updated on : 19 February 2022, 08:41 AM தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.2.2022) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆழ்வார்பேட்டை SIET கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: செய்தியாளர் : இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? முதலமைச்சர் : சென்னை மாநகராட்சியின் 122-ஆவது வார்டில் என்னுடைய வாக்கை ஜனநாயக முறைப்படி வாக்களித்துவிட்டு வந்திருக்கிறேன். அதேபோல் இன்றைக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்பு என்பது மகாத்மா காந்தி அவர்களே அடிக்கடி சொல்லி இருக்கிறார்கள், ‘இது ஒரு சிறு குடியரசு’. அரசு தீட்டக்கூடிய திட்டங்கள், அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஆகியவற்றை இந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகத்தான் ஆற்றிட முடியும். அதை உணர்ந்து இந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்களிக்கக் கூடிய உரிமை பெற்று இருக்கக்கூடியவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை நான் கேட்டுக்கொள்கிறேன். கேள்வி : கோவையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருக்கிறார் சிறப்பு பார்வையாளர்களை நியமிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது இதுகுறித்து உங்களது பார்வை? முதல்வர் : கோவையில் எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு அமைச்சர் செய்திருக்கும் அடாவடித்தனங்கள் - அயோக்கியத்தனங்கள் ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற போதுதான் நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்கனவே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த திரு வேலுமணி அவர்கள் தலைமையில், எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு முன்பு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன சொல்கிறார்கள் என்றால், துணை ராணுவம் வரவேண்டும், அதுவரையில் நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவோம் என்று அடம்பிடித்து இருக்கிறார்கள். துணை ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்தச் சம்பவமும் அங்கு நடைபெறவில்லை. எதற்காக அந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் என்று சொன்னால் தோல்வி பயம் அவர்களை சூழ்ந்து விட்ட காரணத்தினால், அதை மூடி மறைப்பதற்கு, ஏன் தோல்வி அடைந்தோம் என்று பொய்யான காரணங்களை எடுத்துச் சொல்வதற்காக அவர்கள் நடத்திய நாடகம் அவ்வளவுதான்! கேள்வி : ஒருசில இடங்களில் பணப் பட்டுவாடாவில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது, பல இடங்களில் இதுபோன்ற புகார்கள் எழுந்திருக்கின்றது. முதல்வர் : ஆதாரங்களை எல்லாம் நாங்கள் கொடுத்து இருக்கிறோம். அதிமுகவை போல எந்தவித ஆதாரமும் இல்லாமல் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அதற்கான வீடியோ பதிவு, பத்திரிகைகளில் வந்திருக்கக்கூடிய செய்தி இவைகளை எல்லாம் அடிப்படையாக வைத்து, முறைப்படி எங்களுடைய வழக்கறிஞர் குழு அணுகி தேர்தல் கமிஷன் இடத்தில் தெளிவாக புகார் கொடுத்திருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கேள்வி : கடந்த ஒன்பது மாத ஆட்சிக்கான ஒரு சான்று போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அமையும் என்கிறீர்களா ? முதல்வர் : நிச்சயமாக! உறுதியாக! அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் எந்த அளவுக்கு ஆர்வமாக இந்த மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்தார்களோ, அதை விட அதிகமான அளவுக்கு வாக்குகளை ஆர்வத்துடன் வந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது . தேர்தல் முடிவு வந்த பிறகு அது புலப்படும். கேள்வி : தொடர்ந்து ஆளும்கட்சி ஒன்றும் செய்யவில்லை என்று புகார் கூறுகிறார்களே? முதல்வர் : நாங்கள் ஏதாவது தவறு செய்தால் அதை ஆதாரப்பூர்வமாக சொன்னால் எந்த விதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. கேள்வி : நகைக் கடன் தள்ளுபடியில் ... முதல்வர் : நகைக் கடன் தள்ளுபடி பொறுத்தவரை பல்வேறு அயோக்கியத்தனங்களை கடந்த கால ஆட்சியில் செய்திருக்கிறார்கள். நகையே இல்லாமல் போலி நகையை வைத்து அதில் கடன் வாங்கியிருக்கிறார்கள். விதிமுறை இருந்தாலும் கூட அந்த விதிமுறையை மீறி வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் நகையும் கிடையாது, ஒன்றும் கிடையாது வெறும் பொட்டலம் காண்பித்து கூட்டுறவு வங்கியில் கடனை வாங்கி இருக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி, முறையாக இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் உண்மை. கேள்வி : இந்தத் தேர்தலில் எந்த அளவுக்கு உங்கள் வெற்றி இருக்கும் ? முதல்வர் : சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ஒன்பது மாத கால ஆட்சியில் செய்திருக்கக்கூடிய சாதனைகளை அடிப்படையாக வைத்து ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போட தவறிய மக்களும் அதை சிந்தித்துப் பார்க்கக் கூடிய அளவிற்கு, தவறு செய்து விட்டோமே என்று எண்ணக்கூடிய அளவிற்கு, பெரிய வெற்றியும், பெரிய ஆதரவும் எங்களுக்கு நிச்சயமாக இருக்கும். கேள்வி : மாநகராட்சியை பொறுத்த அளவில் எவ்வளவு இடம் திமுக கைப்பற்றும்? முதல்வர் : எங்களுக்கு வரும் செய்திகளை பொறுத்தவரை 21 மாநகராட்சிகளிலும் எங்களுடைய அணிதான் வெற்றி பெறும்.” எனத் தெரிவித்துள்ளார். Also Read ”தோல்வி பயத்தை மூடி மறைக்க இப்படியொரு நாடகம்” - அதிமுகவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! corporations chennai Corporations chief minister mk stalin Trending “பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு.. தமிழ்நாட்டில் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள்” : தி.மு.க அறிவிப்பு! இப்போது சிரிப்பதா இல்லை அழுவதா? நடப்பு சாம்பியனை வீழ்த்தியும் துனிசியாவுக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன? “ஆளுநரிடம் 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளது; தெளிவாக விளக்கினோம்” : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்! ஈவ் டீசிங் செய்வதை தட்டி கேட்ட கேரள மாணவிக்கு அடி உதை.. முடிவெட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ! Latest Stories ஈவ் டீசிங் செய்வதை தட்டி கேட்ட கேரள மாணவிக்கு அடி உதை.. முடிவெட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ! திடீரென நின்ற லிப்ட்.. 30 நிமிடம் அலறி துடித்த 3 சிறுமிகள்.. இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ! இப்போது சிரிப்பதா இல்லை அழுவதா? நடப்பு சாம்பியனை வீழ்த்தியும் துனிசியாவுக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன? “பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு.. தமிழ்நாட்டில் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள்” : தி.மு.க அறிவிப்பு!
மசாலா திரைப்படம் (Masala film) என்பது இந்தியத் திரைப்படத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது காதல், நாடகம், பாட்டு, நடனம், நகைச்சுவை , சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர்.[1] மசாலாக்கலவைகள் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்தியத் திரைப்படத்துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.[2] வரலாறுதொகு மசாலா திரைப்படம் 1970 களின் முற்பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் நசீர் உசேன்,[3] திரைக்கதை எழுத்தாளர் சலீம்-ஜாவேத் ஆகியோருடன் சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோ ருடன் இணைத்து 1973 ஆம் ஆண்டு யாதோன் கி பாராத் என்ற முதல் மசாலா திரைப்படம் தயாரிக்கப்பட்து. மேற்கோள்கள்தொகு ↑ Tejaswini Gantiv (2004). Bollywood: a guidebook to popular Hindi cinema. Psychology Press. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-28854-5. https://books.google.com/books?id=GTEa93azj9EC. பார்த்த நாள்: 26 April 2011. ↑ Nelmes, Jill. An introduction to film studies. p. 367. ↑ "How film-maker Nasir Husain started the trend for Bollywood masala films" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். 30 March 2017. http://www.hindustantimes.com/bollywood/how-film-maker-nasir-husain-created-the-prototype-for-bollywood-masala-films/story-ckL6zPLHJFDYoupjFBtbfN.html. "https://ta.wikipedia.org/w/index.php?title=மசாலா_திரைப்படம்&oldid=3315780" இருந்து மீள்விக்கப்பட்டது
நாற்கரப்போர் படம் தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். என்று டிகர் லிங்கேஷ் கூறினார். நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர் , தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி , படங்களின் கவனம் பெற்றவர் . இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள் . தற்பொழுது ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்கும் ‘நாற்கரப்போர்’ எனும் படத்தில் அபர்நதி கதையின் நாயகியாக நடிக்க , கதையின் நாயகனாக லிங்கேஷ் நடித்துவருகிறார். நாற்கரப்போர் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும், தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை. தரமான இயக்குனர்களை தமிழ் சினிமா உருவாக்கிக்கொண்டேதான் இருக்கும் அந்த வரிசையில் ஶ்ரீ வெற்றி இணைவார் என எதிர் பார்க்கலாம் நாற்கரப்போர் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவருகிறது ஶ்ரீ வெற்றி இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவில்
இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தமை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அந்த இடத்தில் கூடிய 2000ற்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரை பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள். பொலிஸார் வாழ்க என கோசமிட்ட அவர்கள் இனிப்புகளை வழங்கியதுடன் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலும், 27 வயது மருத்துவரின் உடல் மீட்கப்பட்ட பகுதியிலும் மலர்களை தூவினர். பெண் மருத்துவரின் பகுதியிலும் பெருமளவானவர்கள் திரண்டு இந்த கொலையை கொண்;டாடினர்,வெடிகொழுத்தினர் இனிப்புகளை வழங்கினர். இணையங்களிலும் வாழ்த்துக்களும் கொண்டாட்டங்களும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு ஆதரவு தொடர்கின்றது. டுவிட்டரில் இந்த துப்பாக்கி மற்றும் குற்றச்செயல் தொடர்பில் 3000ற்கு மேற்பட்ட டுவிட்களும் பல ஹாஸ்டாக்குகளும் காணப்படுகின்றன.அனேகமானவர்கள் பொலிஸாரிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். இதற்கான காரணம்ஒன்று உள்ளது. இந்தியாவின் நீதித்துறையின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன,இதன் காரணமாக தீர்ப்பு வழங்குவதற்கு பல வருடங்களும் சில வேளைகளில் தசாப்தமும் எடுக்கின்றது. 2012 இல் புதுடில்லியில்இளம்பெண்ணொருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவமே இதற்கான சமீபத்தைய உதாரணமாக உள்ளது. அந்த ஈவிரக்கமற்ற குற்றச்செயல் உலக நாடுகளின் தலையங்கமாகியது,புதுடில்லியிலும் ஏனைய பகுதிகளிலும் நாளாந்தம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அபூர்வமான சம்பவங்களில் மரண தண்டனை விதிப்பது உட்பட சட்டங்களில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. ஆனால் தனது 23 வயது மகளிற்கு நீதி வழங்கும் விடயத்தில் நீதித்துறையின் சக்கரங்கள் மிகமெதுவாகவே இயங்கியுள்ளன என தெரிவிக்கின்றார்,புதுடில்லி நிர்பயாவின் தாய் ஆசா தேவி. தனது மகளின் படுகொலைக்கு காரணமானவர்கள் தற்போது மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள போதிலும், அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றத்தை தாமதமாக்குவதற்காக சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் எப்படி தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் என அவர் விபரிக்கின்றார். இதன் காரணமாக ஹைதராபாத் பொலிஸாரின் நடவடிக்கையை உடனடியாக வரவேற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மிகமோசமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிவழங்குவதற்கு இந்திய அமைப்பு முறை தவறிவிட்டது என விரக்தியடைந்துள்ளவர்களிற்கான உதாரணமாக அவர் காணப்படுகின்றார். ஹைதராபாத் சம்பவம் குறித்து கடந்த வாரம் செய்திகள் வெளியான பின்னர் பலர் தங்கள் விரக்தியை வெளியிட்டிருந்தனர்.பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பலவருடங்களிற்கு எங்கள் வரிகளை விழுங்கிக்கொண்டிருப்பார்கள், அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் நீதிக்காக ஒவ்வொரு படியாக ஏறியிறங்கிக்கொண்டிருப்பார்கள் என கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்த நம்பிக்கையிழப்பே உடனடி நீதி வழங்கவேண்டும் பல இந்தியர்கள் வேண்டுகோள் விடுப்பதற்கும் விரும்புவதற்கும் காரணமாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பே சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபடும் கதாநாயகர்கள் குறித்த திரைப்படங்கள் சமீபத்தில் பெரும்வெற்றி பெறுவதற்கும்காரணமாக அமைந்துள்ளது. இதேவேளை நேற்றைய கொலைகுறித்து கேள்வி எழுப்பும் சிலரும் உள்ளனர்,விசாரணை இன்றி கொலைகள் இடம்பெற்றதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சட்டத்தை மதிக்காத எப்போதும் துப்பாக்கி பிரயோகத்தைமேற்கொள்வது மகிழ்ச்சியடையும் பொலிஸார் நாங்கள் தேடும் பதில் இல்லை என்கின்றார் பேராசிரியர் கண்ணபிரான். வேண்டுமென்று கொலை செய்வதன் மூலமோ அல்லது பழிவாங்கும் இரத்த படலம் மூலமோ நீதிநிலைநாட்டப்படுவதில்லை,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் துயரங்கள் நீதியின் பாதையை தீர்மானிப்பதில்லை என்கின்றார் அவர். பாதிக்கப்பட்டவர்களின் துயரம் மற்றும் வலி மிகுந்த தருணத்தில் அவர்களிற்கு ஆதரவை வழங்குவதிலும், சந்தேகநபர்களையும் குற்றம்சாட்டப்பட்டவர்களையும் உறுதியான விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என வற்புறுத்துவதிலுமே நீதி தங்கியுள்ளது என்கின்றார் அவர். முன்னாள் காவல்துறை அதிகாரியான பிரகாஸ் சிங் கொலைகள் முற்றாக தவிர்க்கப்படக்கூடியவை என பிபிசிக்கு தெரிவித்தார். சில சட்ட நிபுணர்கள் இது அரசமைப்பிற்கு முரணானது என தெரிவித்ததுடன் உண்மையிலேயே நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பினர். சிலர் காவல்துறையினர் சரியானவர்களை கைதுசெய்துள்ளனரா , அப்பாவிகளை சிக்கவைத்துள்ளனரா எனவும் கேள்விஎழுப்பினர். ஒருவர்துப்பாக்கியை பறிக்க முயன்றார் என்றால் ஏன் ஏனைய அனைவரின் மீது துப்பாக்கி பிரயோகித்தினை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவ்வாறான குரல்கள் குறைவாகவே உள்ளன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Filed under: India Tags: பாலியல், பொலிஸார், மரணதண்டனை Related Posts பிரசாதம் தயாரிக்கும் போது தீப்பிடித்து அர்ச்சகர் பலி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவந்த இந்திய கொலையாளி டெல்லியில் கைது! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மலேசியா பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ← சம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை!- லக்ஷமன் யாப்பா சுவிஸ் தூதரக பணியாளர் சிஐடியிடம் 5 மணிநேரம் சாட்சியம்! →
ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 67 வயதாகும் ஷின்சோ அபே, சுதந்திர ஜனநாயக கட்சியை இரண்டு முறை ஆட்சியமைக்க வைத்த பெருமைக்குரியவர். 2006 ஆம் ஆண்டு சர்ச்சையுடன் தொடங்கியது இவரது பிரதமர் பயணம். இரண்டாவது முறையாக 2012இல் பிரதமரான இவர், 2020ஆண்டு உடல்நலம் காரணமாக இவர் பதவி விலகும்வரை பிரதமராக நீடித்தார். இரண்டாவது முரை அவர், பிரதமராக பொறுப்பேற்றபோது நாடு, பொருளாதார வீழ்ச்சியில் இருந்தது. இந்த நிலையில் அபேவின் எளிமைப்படுத்தப்பட்ட பணமாக்கல், நிதி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான கொள்கைகள் மூலம், நாட்டை அதிலிருந்து மீட்டு ஒரு முன்னேறும் பொருளாதார நிலைக்கு கொண்டு வந்தார். மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை: பாதுகாப்புக்கு பெயர்போன ஜப்பானில் குற்றம் நடந்தது எப்படி? 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்த 2011ஆம் ஆண்டு சுனாமி மற்றும் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகளை மேற்கொண்டார். இந்த நிலநடுக்கத்தில்தான் ஃபுகுஷிமா அணு உலை உருகியது. 2020ஆம் அண்டு உடல்நலக்கோளாறு காரணமாக தன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். முன்பும் 2007 ஆம் ஆண்டில் குடல் நோய் காரணமாகவே பதவி விலகியிருந்தார். தற்போது இவர் பிரதமர் பதவியில் இல்லாத போதும் ஜப்பானின் செல்வாக்கு மிக்க தலைவராகவே பார்க்கப்படுகிறார். ஆட்சிக்கு வந்தது எப்படி? ஜப்பான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், ஷிண்டாரோ அபேவின் மகனும் முன்னாள் பிரதமர் நோபுசுக்கே கிசியின் பேரனுமான இவர், பிறப்பிலிருந்தே அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார். 1993 ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2005ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜுனிக்கிரோ கோய்சுமியால் அமைச்சரவையின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு, போருக்கு பிந்தைய மிக இளம்வயது பிரதமராக பொறுப்பேற்றதற்கு பிறகு, இவரது வளர்ச்சி இன்னும் வேகமெடுத்தது. ஆனால், தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் - 5 கோடி பேரின் பென்ஷன் பதிவேடுகளை தொலைத்தது என இவரது நிர்வாகம் கடுமையான சர்ச்சைகளை சந்தித்தது. 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம், மேலவையில் தன் கட்சிக்கான ஆதரவு குறைந்தது. பின் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் பெருங்குடல் அழற்சி காரணமாக பதவி விலகினார். சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் 2012இல் பிரதமராக பொறுப்பேற்ற இவர், 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் மிண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜப்பானின் நீண்டகாலம் பிரதமாரக இருந்தவர் என்ற பெருமையை பெற்றார். இவரது செல்வாக்கு ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்தது என்றாலும் கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கு யாரும் சவால்விட முடியாத அளவுக்கு இருந்தது. இதன் விளைவாக, மூன்றாம் முறையும் இவரே கட்சி தலைவராகும்படி கட்சி விதிகளில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சர்ச்சை மிக்க தேசியவாதி பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன் கடுமையான நிலைப்பாடுகளுக்காகவும் போருக்கு பிந்தைய ஜப்பானிய அரசியலமைப்பை திருத்த முயன்றதற்காகவும் இவர் அறியப்படுகிறார். அதே சமயம், அமெரிக்காவால் வரைவு செய்யப்பட்ட ஜப்பானின் அரசியலமைப்பை, இரண்டாம் உலகப்போரின் அவமானகரமான தங்கள் தோல்வியின் நினைவூட்டலாகவே கன்சர்வேட்டிவ் கட்சியினர் பார்த்தனர். அபேவின் தேசியவாத கண்ணோட்டங்களால் அவ்வப்போது சீனா மற்றும் தென்கொரியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2013ஆம் அண்டு டோக்யோவில் உள்ள யாசுகுனி புனித தலத்திற்கு இவர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரிலும் அதற்கு முன்பும் ஜப்பானின் ராணுவவாத நம்பிக்கையுடன் தொடர்புடைய கோயில் அது. பொருளாதாரம் மற்றும் கொரோனா தொற்றை கையாண்டது அபே பிரதமராக இருந்த முதல் முறை அவரின் பொருளாதார கொள்கைகள் வளர்ச்சி பாதைக்கு நாட்டை அழைத்து சென்றன. அது 'அபேனோமிக்ஸ்' என்றும் அழைக்கப்பட்டது. இதில், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் எளிதில் பணத்தை கடன் வாங்கி செலவு செய்யும் வகையில் எதிர்மறை குறுகியகால வட்டி விகித முறை, கட்டமைப்பில் அரசின் செலவை அதிகரித்தல், வரிச் சலுகைகள், பெண்களை பணிக்கு வர ஊக்குவிக்கும் திட்டம், குடியேறிகளை பணியமர்த்துவது போன்ற திட்டங்கள் அடங்கும். ஆனால் நாடு 2020ஆம் ஆண்டு மீண்டும் பணவீக்கத்தை சந்தித்தபோது அவரின் முயற்சிகள் பெரும் சவாலை சந்தித்தன. மேலும் இவர் கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் இவரின் முயற்சியால் தொற்று அதிகரித்தது என்று விமர்சகர்கள் தெரிவித்தனர். பதவி விலகலும் மரணமும் 2020, ஆகஸ்ட் 28ஆம் தேதி தன் பதவி விலகலை அறிவித்தபோது அவர் அடுத்த அரசியல் வாரிசு என்று யாரையும் குறிப்பிடவில்லை. இது உள்கட்சி போராட்டத்துக்கு வழிவகுத்தது. பின்னர், மூத்த அரசியல்வாதியும் நீண்ட கால அமைச்சரவை உறுப்பினருமான யோஷினிடே சுகா பதவிக்கு வந்தார். ஆனால் சுகாவிற்கு பின்னர், தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா நியமிக்கப்பட்ட பிறகும் கூட, ஜப்பானில் உள்நாட்டு அரசியலில் அபே தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், ஜூலை 8 அன்று, ஜப்பானின் மேலவைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்காக, நாரா நகரில் பிரசாரம் செய்தார். அப்போது, 41 வயதுடைய ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஜப்பானின் கடற்படைக்குச் சமமான தற்காப்புப் படை ஒன்றின் முன்னாள் உறுப்பினர் என நம்பப்படுகிறது. சுடப்பட்ட உடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அபே சுயநினைவுடன் இருந்தார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.). ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் - அவ்வொழுக் கத்தினின்று தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர் . ஒருவன் ஒரு குற்றஞ் செய்தபின் , அத்தகைய குற்றம் பிறர் செய்திருப்பினும் அவையும் அவன்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலின் , ' எய்தாப் பழி ' எய்துவர் என்றார் . திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil எல்லோரும் ஒழுக்கத்தினால் மேம்பாட்டினை அடைவார்கள். ஒழுக்கத்திலிருந்து தவறுவதனால் அடைந்து வீடாக கூடாத பழியினை அடைய பெறுவர்.
(நபியே !) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!அல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4) சனி, 21 டிசம்பர், 2013 முகனூல் பதிவுகள் : பிரதமர் கனவில் ஜெயலலிதா எந்த கட்சிக்கும் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காது என காங்கிரஸ் கட்சியே கூறி விட்ட நிலையில், அரசியல் சாணக்கியத்துடன் கூட்டணி அமைக்க மாநில கட்சிகள் முன் வந்து, வலிமையான மூன்றாம் அணி அமைப்பது ஏறக்குறைய‌ உறுதியாகி விட்டது. கடந்த எந்த தேர்தலை போலும் அல்லாமல் இம்முறை தமிழக அளவில் இரு தேசிய கட்சிகளும் நட்டாற்றில் விடபட வாய்ப்புகள் உள்ள நிலையில், மூன்றாம் அணி டில்லி செங்கோட்டையை பிடிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன என்கிற ஊடகங்களின் கணிப்புகளில் உண்மை உள்ளது ! 40 எம்பிக்களை ஒரு கட்சி சொந்தமாக்கி கொள்ளும் பட்சத்தில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அது திகழ தற்போது சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. ஜெயலலிதாவை பிரதமராக்குவதற்கு எவருக்கும் தயக்கமில்லை. ஏற்கனவே முஸ்லிம்களுக்கு அமலிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தரும் பட்சத்தில், ஜெயலலிதா இம்முறை டில்லி செங்கோட்டையை பிடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமே !! அதே சமயம், வாய்ப்பிருந்தும் தர மறுக்கும் பட்சத்தில், வேண்டுமென்றே முஸ்லிம் சமூகத்தை அவர் புறக்கணித்தார் என்று தான் எடுத்துக் கொள்வோம். புறக்கணிப்பையும் வஞ்சனைகளையும் இனியும் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. அப்படியொரு நிலை உருவாகுமானால், அதிமுகவின் பிரதமர் கனவுக்கு வேட்டு வைக்கும் சக்தியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழும், இறைவன் நாடினால்.. ! இன்னும் 3 மாதங்கள் அவகாசம் உள்ளன.. The ball is in your court, Jeyalalithaa Madam !! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: சீனக்காரன் வைத்த இணைவைப்பு அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இறந்தவர்களுக்கும் உண்டு என்று ஏதேனும் ஹதீஸ் இருந்து (ஒரு வாதத்திற்கு), அதன் தமிழாக்கத்தை ஒரு சீன மொழி பேசக்கூடிய ஒருவனிடம் கூறினால், அவனும் "அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இறந்தவர்களுக்கும் உண்டு" என்கிற தமிழாக்கத்தை திரும்ப சொல்வான், அதை புரியாமலேயே நம்புவான். அதுவே, அந்த தமிழாக்கத்தை சீன மொழியில் மொழிப்பெயர்த்து கொடுத்தால்,. ஆஹா.. இது ஷிர்க் அல்லவா? என்று கூறி தவிர்ந்து விடுவான். அப்படியானால், சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவன் ஷிர்க்கை நம்பிய முஷ்ரிக், மொழியாக்கம் கிடைத்த பிறகு முஷ்ரிக் இல்லையா? அந்த செய்தியை நம்புவது ஷிர்க் என்றாலும், சீன மொழியில் மொழியாக்கம் செய்வது வரை, அந்த செய்தியிலுள்ள ஷிர்க் என்ன என்பதை அவன் புரியவில்லை. ஆகவே அவனை முஷ்ரிக் என்று சொல்ல மாட்டோம். சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவனுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமா? என்றால் ஆம் என்பதே நமது பதில் ! சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவன் பின்னின்று தொழலாமா? என்று கேட்டால் ஆம் என்பதே நமது பதில் ! மொழியாக்கம் கிடைத்த பிறகும் அவன் இதே நம்பிக்கையை தொடர்ந்தால் அப்போது அவன் முஷ்ரிக் தான், அப்போது அவன் பின்னின்று தொழக்கூடாது தான், அவனுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது தான் !! கண் மூடித்தனமான மார்க்கமில்லை இஸ்லாம் ! சிந்தனை செறிவுள்ள மார்க்கம் !! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: செவ்வாய், 17 டிசம்பர், 2013 முகனூல் பதிவுகள் : தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் பாஜக பிரதமர் வேட்பாளர் பெரும்பான்மையான மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் என்பது நிதர்ஸனமான உண்மையாக இருப்பினும், அவருக்கென பிரத்தியேகமான ஆதரவலை வீசுவது போன்ற மாயை ஊடகங்களால் பொய்யாக பரப்பபடுகின்றன. இது குறித்து ஊடகங்களை சாடுவது ஒரு புறமிருக்க, இது போன்ற மாயத் தோற்றம் உருவாவதற்கு, அதன் எதிரி கட்சியான காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம். ஏற்கனவே திக்விஜய் சிங் மோடியை புகழ்ந்து பராட்டியது பற்றியும், மோடியை நாங்கள் கவனத்துடன் தான் எதிர்கொள்கிறோம் என மெத்தம் படித்த மன்மோகன் சிங் பேசியதும் முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் என்கிற குற்றசாட்டை நாம் வைத்திருந்தோம். அதன் தொடர்ச்சியாய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் நேற்று உதிர்த்த முத்து இதோ.. "வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது" !!??!@@!!#@# அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்று வெட்கமில்லாமல் இப்போதே ஒப்புக்கொண்ட புண்ணியவான் நம்ம சிதம்பரம் அய்யா !! நாம் வெற்றி பெறுவதற்கு நமது திறமையும் மக்கள் ஆதரவும் ஒரு வகையான காரணம் என்றால், எதிரிகளின் பலகீனம் இன்னொரு காரணமாக அமையும். இதை கூட புரிந்து கொள்ளாத முதிர்ச்சியற்றவர்கள் எவ்வாறு இந்தியாவில் அரசியல் செய்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம் !! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: ஞாயிறு, 15 டிசம்பர், 2013 முகனூல் பதிவுகள் : கொள்கை முரண் நபி (ஸல்) அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்தார்கள் என்று நமக்கு தெரிந்திருந்தும் கூட, அவ்வாறு அணிவது மார்க்கமில்லை என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். காரணம், அவர்கள் அணிந்தது உண்மை என்றாலும் கூட அணியுமாறு சொல்லவில்லை. இதை செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னால் தான் ஒரு காரியம் மார்க்க காரியம் என்று ஆகுமே தவிர, வெறுமனே அவர்கள் செய்தவை மார்க்கமாகாது, என்கிற நுணுக்கமான வேறுபாட்டை கூட துல்லியமாய் புரிந்து, பிறருக்கு விளக்கியும் வருகிறோம். இந்த நுணுக்கமான புரிதல் தான், இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஏராளமான நூதனங்களிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு முக்கிய காரணம். ஆனால், இந்த புரிதலில் தெளிவாக இருக்கும் சிலர், பிறை விஷயத்தில் விஞ்ஞான கணிப்பை ஏற்கலாம் என்கிற நிலைபாட்டில் இருப்பது கொள்கை முரண்பாடாகும். எப்படி தலைபாகை அணியுமாறு நபி அவர்கள் சொல்லாமல் வெறுமனே அணிய மட்டும் செய்தார்களோ அது போல் பிறை பார்த்து மாதங்களை தீர்மானிக்குமாறு அவர்கள் சொல்லாமல் வெறுமனே ஏதேனும் ஒரு முறையில் செயல்படுத்த மட்டும் செய்திருந்தால் அப்போது பிறையை கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும், பார்க்கவும் செய்யலாம், பார்க்காமல் கணிக்கவும் செய்யலாம் என்கிற தொப்பி குறித்த நிலைபாட்டை போன்ற நிலைபாட்டை தான் எடுத்திருப்போம். ஆனால், பிறை பார்த்தலை அவர்கள் செயல்படுத்தியதோடு அல்லாமல் இவ்வாறு செயல்படுத்துங்கள் என்று சொல்லவும் செய்து விட்ட பிறகு, அவர்கள் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம், எப்படி செய்ய சொன்னார்களோ அப்படி செய்வது தான் மார்க்கம் !! மார்க்கத்தை பின்பற்றுவதில் இருக்கும் ஆர்வத்தை விட புரிய வேண்டிய முறையில் புரிந்து பின்பற்ற வேண்டும் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது !! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: பெண் வீட்டார் செலவு - ஒரு பார்வை எதுவெல்லாம் சமூகத்தில் வழமையாக செய்யப்பட்டு அல்லது நம்பப்பட்டு வருகிறதோ அவையெல்லாம் சமூகத்தினால் ஒரு வகையில் நிர்பந்திக்கப்படும் காரியங்கள் என புரியலாம். திருமண நாளன்று முழு செலவையும் பெண் வீட்டார் ஏற்றெடுப்பதும் அவர்கள் சார்பிலேயே விருந்து வைப்பதும் கூட சமூகத்தில் வழமையாகிப்போன ஒன்று. இது வழமையாகி போய் விட்டமையால் தான், அவர்களாக விரும்பி அதை செய்தால் கூட நாம் அதை கண்டிக்கிறோம், அங்கீகரிக்க முடியாது என்கிறோம். திருமண பேச்சுவார்த்தை நடக்கிறது, இரு வீட்டாரும் கலந்து பேசி இந்த தேதியில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மேற்கொண்டு எதையும் பேசாமல் விட்டு விட்டார்கள் என்றால், திருமணத்திற்கென மண்டபம் பிடிப்பது, மணமக்கள் ஆடை அலங்காரங்கள், இன்னபிற ஆடம்பர செலவுகளை செய்வது, திருமண நாளன்று வைக்கப்படும் விருந்து என அனைத்துமே இயற்கையாகவே (default ஆகவே) மணமகள் குடும்பத்தாரின் தலையில் தான் சுமத்தப்படும். அதாவது, எதையுமே பேசவில்லையென்றால் பெண் வீட்டார் தான் செலவு செய்ய வேண்டும் என்றும், ஆண் வீட்டார் செலவு செய்வார்கள் என்று குறிப்பிட்டு சொன்னால் மாத்திரம் தான் அது ஆண் வீட்டார் கடமை என்றும் ஆகிறது என்று சொன்னால், இங்கே பெண் வீட்டார் மீது சுமத்தப்படும் விருந்து, செலவுகள் என்பது நம் சமூகம் அவர்கள் மீது சுமத்திய கட்டாயக்கடமை என்று புரிகிறது. தம்மீது சுமத்தப்படும் இந்த கட்டாய சுமையை பலரும் சிரமப்பட்டு சுமப்பார்கள், சிலரோ அதை விரும்பி சுமப்பார்கள். அவர்கள் சிரமப்பட்டு செய்தால் அவ்வாறு சிரமப்பட வேண்டும் என்பது அவர்கள் மீது கடமையென்று ஆகும், அவர்கள் விரும்பி செய்தால், அது கடமை என்பதால் விரும்பி செய்கிறார்கள் என்று தான் ஆகும். சமூக அந்தஸ்து, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்கிற பார்வை, சமுதாயத்தின் உந்துதல் என பல காரிணிகளால் தூண்டப்படும் பெண்ணின் தகப்பனார் தம்மீது கடமையாகிப்போன காரியத்தை கூட விரும்பி ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தான் வருவார். பெண்ணின் தகப்பனார் செலவு செய்வது சமூகத்தில் பெருமைமிக்க காரியமாக இன்றும் கருதப்படுவதால் தான் அதை அவர் விரும்பி செய்கிறாரே தவிர, பெண் வீட்டு விருந்து என்பது ஒரு கேவலம் என்கிற கண்ணோட்டத்திற்கு இந்த சமூகம் மாறி விடும் போது அந்த கேவலமான நிலையையும் தாண்டி எந்த பெண்ணின் தந்தையும் விரும்பி கொடுக்க முன்வர மாட்டார். அப்போது அவரது விருப்பத்தை விட சமூகம் தம்மை கேவலமாக பார்க்குமே என்கிற அச்சம் தான் அவருக்கு பிரதானமாக தெரியும். ஆக, விரும்பி தான் கொடுக்கிறார்கள் என்கிற வாதம், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானமாகத் தான் இருக்குமேயொழிய, இதில் நடுநிலை பார்வை சற்றும் இல்லை. நாம் ஏற்கனவே சொன்னது போல, இயற்கையான அமைப்பு என்பது ஆண் வீட்டார் விருந்து என்றும், குறிப்பிட்டுப்பேசினால் மட்டும் தான் அது பெண் வீட்டாரின் செலவு என்றும் என்றைக்கு இந்த சமூகத்தில் மாறுதல் பெறுகிறதோ அப்போது, பெண்ணின் தகப்பனார், இதை நான் விரும்பி செய்கிறேன் என்று சொல்லட்டும், நாம் ஏற்போம் !! சமூகம் மாற்றம் காணாதவரை விரும்பி கொடுத்தலும் மறைமுக வரதட்சணை தான் என்பதே உண்மை !! அடுத்ததாக, இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். மணமகன் தான் திருமண விருந்து வைக்க வேண்டும் என்கிற அடிப்படையை சிந்திக்கையில், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காலத்தில் அவ்வாறான விருந்துக்கு தான் மக்கள் அழைக்கப்படவும் செய்தனர். திருமணம் என்பது ஐந்து நிமிடத்தில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம். அதை செய்வதற்கு என நபி காலத்தில் எவரையும் எந்த சஹாபியும் அழைத்ததாக சான்றுகள் இல்லை. நபி (ஸல்) அவர்கள் செய்த திருமணங்களில் கூட, நிக்காஹ் செய்வதற்கு என எந்த தோழரையும் அழைத்து உடன் வைத்திருக்கவில்லை. அவர்கள் அழைத்ததெல்லாம், அழைக்க சொன்னதெல்லாம் திருமணத்தை ஒட்டிய வலிமாவுக்கு தான். ஆக, திருமணத்தை நடத்தி, அதில் பெண் வீட்டார் சார்பில் விருந்தும் இடுவார்கள் எனில், அது ஒரு சமூக தீமை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறான நாளில் மக்களுக்கு அழைப்பு கொடுப்பதற்கு கூட மார்க்கத்தில் ஆதாரமில்லை ! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: வெள்ளி, 13 டிசம்பர், 2013 முகனூல் பதிவுகள் : மனோஇச்சை மார்க்கமாகாது நாம் விரும்புகிற‌ விதத்தில் மார்க்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒரு வகையான நோய். மார்க்கம் என்பது அல்லாஹ்வுக்குரியது. எது சரி, எது தவறு என்பதை அவன் நமக்கு சொல்லித் தர வேண்டும், நமக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும் சரியே. இதை அடிப்படை செய்தியாய் மனதில் கொண்டோமேயானால், மார்க்கத்தின் சட்ட திட்டங்களை கேலி செய்யும் கூட்டம் உருவாகியிருக்காது. தொடையை மறைக்கும் வகையில் ஆடை அணிவது என்பது நமது விருப்பமாய் இருந்தாலும் கூட, திறந்து வைக்கலாம், வெளிக்காட்டலாம் என்பது தான் அல்லாஹ்வின் அனுமதி. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை, சத்தியம் ! இதை முஸ்லிம் 4414, புஹாரி 371, புஹாரி 3695,இப்னுமாஜா 793, புஹாரி 3661, புஹாரி 365 போன்ற ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. மார்க்கம் என்பது நபியின் சொல், செயல் தானே தவிர, நமது சுய விருப்பமோ மனோ இச்சையோ இல்லை. வழக்கம் போல், குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதில் உறுதியாய் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருமே இவ்விஷயத்தில் தங்கள் மனோ இச்சையை தான் மார்க்கமாகுவார்கள் ! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: வியாழன், 12 டிசம்பர், 2013 முகனூல் பதிவுகள் : ஓரின சேர்க்கை ஓரின சேர்க்கைக்கு தடை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தை எதிர்த்து இப்போது ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. இந்த கூட்டம் ஓரின சேர்க்கை தான் அறிவுப்பூர்வமானது எனவும், அதை தடுப்பது தனி மனித சுதந்திரத்தை தடுப்பதாகும் எனவும் குரல் கொடுத்து வருகிறது. இந்த கூட்டம், யாருக்கும் தெரியாத சிறு சிறு குழுக்களா? இல்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் தான் ஓரின சேர்க்கை எனும் அனாச்சாரத்தை ஆதரித்து குரல் கொடுக்கிறார்கள். தனி மனித ஒழுக்கத்தையும், அதன் வெளிப்பாடாய் சமுகம் பெறும் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகத்தான் தனி மனித சுதந்திரம் பேணப்பட வேண்டுமேயல்லாமல், ஒழுக்கத்தை மீறிய தனி மனித சுதந்திரம் என்பது சுத்த பேத்தல் என்பதை இவர்கள் புரிய மறுப்பது வியப்பாய் உள்ளது. தனி மனித சுதந்திரம் என்கிற அளவுகோல் கொண்டு மட்டும் சிந்திப்பதாக இருந்தால் மது அருந்துவதிலிருந்து, விபச்சாரம் புரிவதிலிருந்து சமூகத்தில் நிலவும் அனேக குற்ற செயல்களுக்கும் இதே அளவுகோலை பொருத்தி இவர்கள் அனுமதிக்க வேண்டும். விபச்சாரம் புரிகிறவனை சட்டமியற்றி தடுப்பது என்பது அவனது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகாதா? என்பதற்கு மெத்தம் படித்த மேதாவிகள் விடை சொல்வார்களா? Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: புதன், 11 டிசம்பர், 2013 முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்? முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது ஷைத்தானின் தூண்டுதலை தான் குறிக்கிறது என்பதற்கு பல சான்றுகளை நாம் முன் வைத்திருக்கிறோம். முடிச்சு என்பதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு ? இரவில் தூங்கும் போது மூன்று முடிச்சுகளை ஷைத்தான் இடுகிறான் என புஹாரி 1142 இல் சொல்லப்பட்டுள்ளது. ஊதுதலுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு? ஷைத்தானின் தூண்டுதலை அவனது ஊதுதல் என்றும் அத்தகைய ஊதுதலிலிருந்து பாதுகாப்பு தேடுமாறும் அபுதாவுத் 651 இல் சொல்லப்பட்டுள்ளது. ஷைத்தானை ஏன் பெண்பாலாக ஏன் சொல்ல வேண்டும்? இதற்கான விடையை அறிவதற்கு முன், இது தொடர்பாக சலஃபிகளின் முரண்பாட்டை விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் ஷைத்தானை தான் சொல்கிறது என்று நாம் சொல்லும் போது, அப்படியானால் இங்கு ஏன் பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது? பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று குதர்க்கமாக கேட்பர். அதே சமயம், இந்த வசனம் சூனியத்தை தான் குறிக்கிறது எனவும் இன்னொரு பக்கம் சொல்வார்கள். அப்படியானால் சூனியத்தை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா? அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று, இவர்களது கேள்வியை நாம் இவர்களிடமே திருப்பிக் கேட்பதன் மூலம் இவர்களது சந்தர்ப்பவாதத்தையும் முரண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம். இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் நஃப்ஃபாஸாத் என்பது இலக்கண அடிப்படையில் பெண்பாலை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் கூட, பொருள் அடிப்படையில் அது பொதுவாய் சொல்லப்படுபவை தான். முடிச்சுகளில் ஊதுபவைகளின் தீமையை விட்டும், என்று பொதுவாய் மொழியாக்கம் செய்வதும் இவ்விடத்தில் தகும். இதற்கு சான்றாய் குர்ஆனின் வேறு பல வாசகங்களை இங்கே பார்க்கலாம். 79:1 5 வசனங்களில் பொதுவாக மலக்குகளை பற்றி அல்லாஹ் பேசும் போது நாஸியாத், நாஷிதாத் என்கிறான். இவை, இலக்கணப்படி பெண்பாலாக இருந்தாலும் மலக்குகளில் அவ்வாறு பாலின வேறுபாடு கிடையாது என்பதே சரி. இங்கு பொதுவாய் மலக்குகள் அனைவரையும் குறிக்கும் என்று தான் புரிய வேண்டுமே தவிர மலக்குகளில் பெண் மலக்கு உண்டு என்று புரியக்கூடாது ! அது போல், 77:5 வசனத்தில் இதயத்தில் உபதேசங்களை இடும் மலக்குகள் பற்றி சொல்கிற இடத்தில் முல்கியாத் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பெண்பாலை குறிக்கும் சொல் தான். அரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் இருக்கிறது, கருவுற்றிருக்கும் பெண்ணை குறிக்க ஹாமில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், ஹாமில் என்பது ஆண்பால் ! மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க ஹாயில் என்கிற சொல் உபயோகப்பட்டாலும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும். ஆக, முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று மொழியாக்கம் செய்தாலும், அது ஜின் இனத்தின் ஆண், பெண் என இரு பாலரையும் பொதுவாய் குறிக்கும் பொதுவான சொல் தான். Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: ஷைத்தான் உடல் உபாதை செய்வானா? ஷைத்தானின் ஆற்றல் என்பது உள்ளத்தில் கெட்ட எண்ணங்களை இடுவதும் அதன் மூலம் நம்மை வழிகெடுப்பதும் தானே தவிர, உடல் உபாதைகள் செய்வது அவனது ஆற்றலில் உள்ளவை இல்லை. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், உடல் உபாதைகளை செய்யலாம் என்கிற கருத்துடையவர்கள் தங்கள் நிலைபாட்டுக்கு சான்றாய், அய்யுப் நபி தமக்கு ஏற்பட்ட நோயினை ஷைத்தான் தந்தது என்று சொல்வதையும், வட்டி வாங்கியவர் ஷைத்தானால் பைத்தியமாக்கப்பட்டவர் போல் எழுவார் என்கிற இறை வசனத்தையும் காட்டுவர். ஷைத்தானின் சக்தி என்ன என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எண்ணற்ற சான்றுகள் இருக்கும் போது அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் மேற்கூறிய இரு வசனங்களையும் புரிய வேண்டும். பொதுவாக நன்மைகளை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தியும், கெட்டவைகளை ஷைத்தானுடன் தொடர்புப்படுத்தியும் சொல்லும் வழமை மார்க்கத்திற்கு உட்பட்டது தான். இதை முஸ்லிம் 1848 தெளிவாக விளக்குகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவின் மூலம் கண்டவைகளாக சொல்லப்படும் செய்தியில், நன்மை யாவும் அல்லாஹ்வே, உன் புறத்திலிருந்து வருபவை எனவும், தீங்குகள் அல்லாஹ்வோடு தொடர்புடையவையல்ல‌ எனவும் சொல்கிறார்கள். நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் ஏற்பாடு என்ற போதிலும், அல்லாஹ் நன்மையையே நமக்கு அளிப்பான் என்பதாலும், மனிதனின் கெட்ட செயல்களுக்கு ஷைத்தானை காரிணியாக அல்லாஹ்வே படைத்திருக்கிறான் என்பதாலும், தீமைகளை அல்லாஹ்வுடன் தொடர்புப்படுத்த நபியவர்கள் விரும்பவில்லை. நபி காலத்து நயவஞ்சகர்கள், தொழுகையின் போது குறுக்கே செல்பவர்கள், தூக்கத்தின் போது மூக்கில் படியும் அசுத்தங்கள், கொட்டாவி விடும் போது வாய்க்குள் நுழையும் பூச்சிகள், மாலை நேரத்தில் உலவும் நச்சுப்பிராணிகள், ஒட்டகங்கள் என பலவற்றை ஷைத்தான் என அல்லாஹ்வும் அவனது தூதரும் உவமையாக சொல்லியிருக்கிற ஏனைய சான்றுகளும் குர் ஆன் ஹதீஸ்களில் உள்ளன ! புரிய வேண்டிய முறையில் புரிகிற போது மார்க்கம் எளிமையானதே !! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: அஜ்வா முறிப்பது என்ன வகை விஷம்? விஷத்தை முறிக்கும் ஆற்றல் அஜ்வா பழத்திற்கு உண்டு என்கிற செய்தியை நியாயப்படுத்த, சிலர் மிகவும் பலகீனமான வாதங்களை வைப்பதை காண்கிறோம். அதில் சொல்லப்படும் விஷம் என்பது பொதுவாக அனைத்து வகை விஷத்தையும் குறிக்காது என்கின்றனர் இவர்கள். குறிப்பு சொல், பொது சொல் என இரு வகை சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளதாகும். "வீடு" என்பது பொது சொல்லாகவும், "அந்த வீடு" என்பது குறிப்பு சொல்லாகவும் பொருள் தருகிறது. குறிப்பு சொல்லாக ஒன்றை சொன்னால் மட்டும் தான் பல வகைகளில் ஒரு குறிப்பிட்ட வகை என்று புரிய‌ வேண்டும். அல்லாமல், பொதுவாக ஒன்றை சொன்னால் அது பொதுவாக அனைத்தையுமே தான் உள்ளடக்கும். அஜ்வா தொடர்பான ஹதீஸில் விஷம் என்று நாம் மொழியாக்கம் செய்திருக்கும் சொல்லுக்கு "சம்" என அரபியில் உள்ளது. இது, பொதுவாக எந்த வகையான விஷத்தையும் குறிக்கும் சொல்லாகும். உடலில் ஏற்படும் டாக்சின் என்று இதை குறிப்பு சொல்லாக ஆக்குவதற்கு எந்த முகாந்திரமும் இதில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூத பெண்மணி விஷம் வைத்து கொல்ல முயற்ச்சித்ததாக வரக்கூடிய செய்தியில் கூட இதே சம் என்கிற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹதீஸுக்கு உடலிலோ அல்லது வேறு காரணங்களின் மூலமாகவோ உருவாகும் டாக்சின் என்று எதிர் கொள்கையுடையவர்கள் உட்பட எவருமே பொருள் செய்ய மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், சம் என்கிற வார்த்தை அக்கால மக்கள் மத்தியில் விஷம் என்கிற பொதுப் பெயருக்கு தான் பயன்பட்டது. இன்று உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அதனால் உருவாகும் டாக்சின்கள் என்பதெல்லாம் நபியின் காலத்தில் எவருக்கும் தெரியாத ஒன்று. அத்தகைய ஞானம் இல்லாத கால சூழலில் "சம்" என்று குறிப்பிட்டு சொன்னால், அதன் பொதுப்பெயரில் தான் அதற்கு அர்த்தம் வைத்தார்கள் என்று புரிய வேண்டுமே அல்லாமல், அக்கால மக்களுக்கு விளங்காத அர்த்தத்தில் பேசினார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது. ஹதீசுக்கு முட்டுக் கொடுக்க, இவர்களாக அர்த்தங்களை திணிக்கிறார்களே அல்லாமல், சத்தியம் இவர்களிடம் இல்லை Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: முகனூல் பதிவுகள் : காங்கிரஸின் முதிர்ச்சியின்மை ஐம்பது வருட பாரம்பரியமும் நிர்வாக அனுபவமும் கொண்ட காங்கிரஸ், தமது அனுபவத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத, மிகவும் பிற்போக்குத்தனமான, முதிர்ச்சியற்ற வகையில் தான் அரசியல் செய்து வருகிறது. பாஜக வெற்றி பெற்று விட்டது என்கிற மனக்குறை பலருக்கும் இருந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சி இந்த தோல்விக்கு தகுதியானது தான் என்பதே அனைவரும் புரிய வேண்டிய‌ உண்மை ! வாய் திறந்தால் முத்துக்கள் சிதறும் வண்ணம் பேசும் பாரத பிரதமர் என்னவென்றால், நரேந்திர மோடியை எங்கள் கட்சி கவனத்துடன் தான் பார்க்கிறது, அவரை நாங்கள் எளிதாக கருதவில்லை என்கிறார், அக்கட்சி சார்பாய் பாஜகவிற்கு உருப்படியாய் பதிலடி கொடுத்து வந்த திக்விஜய் சிங் ஒரு படி மேலே (கீழே) சென்று, மோடி நல்ல முதிர்ச்சியுடன் செயல்படுகிறார், வாஜ்பாய்க்கு நிகரான தலைவராக ஆகி விட்டார் என புகழ் மாலை சூட்டுகிறார்.. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்ட்தல் முடிவை பாதிக்காது என்று தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னரே பிரதமர் கூறுகிறார். பாஜகவினரை விட காங்கிரஸ் கட்சியினரே இப்போது பாஜகவிற்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் !! முதிர்ச்சியற்ற வகையில் அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினரின் வாழ்த்துக்கள் !! Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: நச்சுக்கருத்தை போதிக்கும் போகோ சேனல் போகோ கார்டூன் சேனலில் சோட்டா பீம் என்றொரு நிகழ்ச்சி குழந்தைகள் டிவியில் சினிமாவையும் ஆடல் பாடல்களையும் கூத்து கும்மாளங்களையும் பார்ப்பதை தவிர்க்க, இது மாதிரியான கார்டூன் நிகழ்ச்சிகளை காண்பித்துக் கொடுக்கிறோம். ஆனால், விபரீதங்களின் வாசல் எல்லா வழிகளிலும் திறந்தே தான் இருக்கின்றன. சோட்டா பீம் காரக்டர் ஹிந்து புராண கதைகளில் வரும் ஒரு கதாப்பாத்திரம். (ராமரின் அவதாரம் என்று நினைக்கிறேன்) அவன் சந்திக்கும் பிரச்சனைகளை கார்டூன் கதையாக, குழந்தைகள் ரசிக்கும் படி காட்சியாக்கியிருக்கிறார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்.. கதையில் வில்லன்கள் என சிலரை காட்டுகிறான். கடத்தல்காரனை போல் காட்டுகிறான், அந்த கதாப்பாத்திரத்திற்கு முகத்தில் தாடி, தலையில் தொப்பி..! கொள்ளைக்கார கூட்டமாக சிலரை காட்டுகிறான், அவர்களிலும் முஸ்லிம் கதாப்பாத்திரம் !! அடப்பாவிகளா, குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களையும் விட்டு வைக்க மாட்டீர்களா??? Created by Nashid Ahmed கருத்துகள் இல்லை: வெள்ளி, 6 டிசம்பர், 2013 சஜதா செய்தல் : விவாதம் Part 2 Ifham Mohamed குர்ஆனிலிருந்து தான் ஹதீஸை விளங்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கேட்கப்பட்டது அதற்கு குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்ற ஆதாரம் தரப்பட்டு விளக்கப்படுத்பப்ட்டது அது பற்றி பதில் கிடையாது. சலாம் விடயத்தில் என்னுடன் வாதிக்கும் முன்பே உங்கள் நிலைப்பாடு விவாத இறுதியில் வந்தது தான் என்று கூறினீர்கள். நான் வாதம் வைக்க முன்பு உங்கள் இயக்கமோ நீங்களோ இவ்விடயத்தை கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்றேன் பதில் இல்லை. ஹதீஸிலே இடைச்செருகல் செய்ததை பல முறை சுட்டிக்காட்டியும் ஒரே ஒருமுறை எனக்கு பதில் அளிக்க முடியாத இறுதி சந்தர்ப்பத்தில் மலுப்பல் பதில் அளிக்கப்பட்டது. அதன் பிறகு வாய்திறக்கவில்லை. யுத்தத்தில் தடை செய்தால் அந்த தடை யுத்தத்தில் தான் என்று ஒரு புதுவாதம் முன்வைத்திருக்க கழுதை இறைச்சியும் யுத்தத்தில் தடைசெய்யப்பட்டது என்று கூறினேன் வேறு பல ரிவாயத்துக்களும் இருக்கின்றது என்றீர்கள். பொதுவாக எத்தனை வந்தாலும் யுத்தத்தில் குறிப்பாக்கியதால் உங்கள் வாதப்படி யுத்தத்தில் தானே தடையாகும்?? மேலும் – 4:23, 24 மணமுடிக்க தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் தாய் முதல் கொண்டு அல்லாஹ் கூறிவிட்டு இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.- என்பதை நேரடியாகக் கூறுகிறான். இதற்கு நேரடி மாற்றமாக புஹாரி 5109 இல் உள்ள அறிவிப்பை காட்டினால் – நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக - ஒரு சேர மணமுடிக்கலாம் என்று குர் ஆன் சொல்லியிருந்தால் தான் இது முரண் என்போம். என்று கூறுகிறீர்கள். ஆனால் 4:23 ஒன்று சேர்த்து இரண்டு சகோதரிகளை மணமுடிக்க தடை செய்வதயையும் குறிப்பிட்டே அல்லாஹ் இதற்கப்பால் எல்லாம் அனுமதி என்கிறான். உங்கள் கொள்கைப்படி ஹதீஸ் எவ்வாறு மேலதிக ஆதாரமாகும். முரண்படாதீர்கள். அடுத்து 12:100 – கட்டுப்படுவதை தான் குறிக்கின்றது என்று கூறுகின்றீர்கள். ஆனால் 41:37 வது வசனமே அவ்வாறு பொருள் கொள்வதற்கு மிகவும் தகுதியானது. இரண்டு கருத்தும் கொடுக்கலாம் எனில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் அடிபணிய வேண்டாம் அவற்றை படைத்த அல்லாஹ்விற்கே அடிபணியுங்கள். என்பதுவே சாலப் பொருத்தமானது ஏன் இவ்வாறு மிகத் தகுதியான முறையில் அர்த்தம் கொடுக்க முடியுமாக இருந்தும் மனிதன் மனிதனுக்கு சஜ்தா செய்யக் கூடாது என்ற உங்கள் கொள்கைக்காக இவ்வசனங்களுக்கு உங்களுக்கு ஏற்றாற் போல் விளக்கம் கொடுக்கின்றீர்கள். மேலும் சூரியன் சந்திரன் வணங்குவது தொடர்பாக ஒரு விடயத்தை கூறியதற்கு அப்படிச் சொல்லவில்லை என்று கூறினீர்கள். ஏனைய குர்ஆன் வசனங்களை விட்டுவிட்டு எமக்கு தேவையானதை மாத்திரம் எடுத்தால் இந்நிலை தவிர்க்க முடியாததாகும். சரி எவ்வாறு எடுத்தாலும் – அடிபணிவது தொடர்பாக வரக் கூடியது சாலச் சிறந்தது என்பதற்கு பின்வரும் வசனமும் ஆதாரமாக இருக்கின்றது. 27:24. இல் “அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு (ஸுஜூது செய்வதை) அடிபணிவதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. என குர்ஆன் கூறுகிறது. வணக்கத்திற்காக செய்வது ஒருபுறமிருக்க, அடிபணிவது என்று 12:100 க்கு விளக்கம் கொடுப்பதை விட மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதுவே மிகவும் தகுதியுடையதாகும் என்பதை இவற்றை வாசிக்கும் நடுநிலையாளர்கள் கண்டு கொள்வார்கள். மேலும், 12:100 இல் அல்லாஹ் ஹர்ரூலஹூ – விழுந்தார்கள் என்று கூறுகிறான். கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள் என்று இருக்க வேண்டும். அப்படி எதுவும் கிடையாது. கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்றும் எவ்வாறும் பொருள் கொள்ள முடியாது. அதிலும் சிம்மாசனத்தில் அமர வைத்து, கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்றால் எங்கே பொருந்துகிறது. ஆகவே இவ்விடம் – ஸூஜூதில் விழுந்தார்கள் என்பதுவே சாலப் பொருத்தமானது. அல்லாஹ் இவ்வாறு ஸூஜூது செய்வதை தடுக்கவில்லை. 41:37 அடிபணிவதற்கே மிகவும் பொருத்தமானது. ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். உங்கள் கொள்கையின் பிரகாரம் உங்களுக்கு விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் – அங்கே யூசுப்(அலை) அவர்கள் தாய் தந்தையரை சிம்மாசனத்தில் அமர்த்தி தான் கட்டுப்பட்டார்கள் என்றால் – அதற்கு முன்பும் பின்பும் அவரது பொற்றோருக்கு கட்டுபடாமலா இருந்தார்கள்? ஒன்றை விட்டுவிட்டு இன்னுமொன்றுக்கு பதில் அளிக்க வேண்டாம். //12:4 இல் சூரியன் சஜதா செய்தது என்றல் சூரியன் சிரம் பணிந்தது என்று பொருள் செய்ய மாட்டோம், கட்டுப்பட்டது என்று தான் பொருள் செய்வோம். // எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் நாம் அவ்வாறு பொருள் கொள்ள மாட்டோம். புஹாரி – 3199 சூரியன் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் சஜ்தா செய்யப் போகின்றது சஜ்தா செய்து கிழக்கிலிருந்து உதிக்க அனுமதி கேட்கும் எனவும் ஒரு நாள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த வழியே திரும்பி விடு என்றும் கூறுகிறது. அது மனிதனை போன்று கை,கால் , நெற்றி பட சஜ்தா செய்கின்றதா? என்றால் இல்லை ஆனால் சஜ்தா செய்கின்றது அது எவ்வாறு என்பது எமக்கு தெரியாது. அல்லாஹ் வானம் பூமி அவற்றில் உள்ளவைகள் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதாக கூறிவிட்டு, - அவற்றை எம்மால் உணர்ந்து கொள்ள முடியாது என்று கூறுகிறான். எமக்கு எவ்வாறு என்று தெரியாது என்பதற்காக அது சஜ்தா இல்லை என்பது பிழையான வாதமாகும். அதனையும் மீறி கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள் என்று இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காட்டுங்கள். அதே போன்று மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு சிரம்பணிதலும் ஆதம் (அலை) அவர்கள் கட்டுப்பட்டார்கள் என்றால் என்ன வாதம் இது. இவை உங்கள் அறியாமையாக விளங்கிவில்லையா..?? அவ்வளவு துாரம் பதில் அளித்து விட்டு – ஹதீஸ் பற்றி கேட்டதற்கு வாயே திறக்கவில்லையே! பார்த்தீர்களா? தற்போது கூறுங்கள் ஹதீஸ் – ஸஜ்தா செய்வதை குறிக்கின்றதா? அடிபணிவதை குறிக்கின்றதா? ஆதாரத்துடன் நிரூபிக்கவும். Nashid Ahmed 41:37 வசனத்தில் சுஜூத் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று வருகிறது, இந்த வசனத்தில் சுஜூத் என்பது சிரம் பணியுதல்.ஆகவே 12:100 வசனத்தில் வரும் சுஜூதுக்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தம் வராது என்பதை எனது முதல் சான்றாக வைத்திருந்தேன்.இதற்கு பதிலாக‌, 41:37 வசனத்திற்கு அடி பணிதல் என்று பொருள் வைக்கிறீர்கள். சஜதா என்பதற்கு இரண்டு பொருள் என்பதை விட இரண்டு வகையான பொருள் என்பதே சரி.ஒரு வகை,தொழுகையில் நாம் செய்யும் முறையிலான வணக்கம்.இன்னொரு வகை,மதித்தல்,பணிவு காட்டுதல்,கட்டுப்படுதல், கீழ்படிதல்.41:37 வசனத்தில் எந்த வகையிலான அர்த்தத்தை கொடுக்க வேண்டுமோ அந்த அர்த்தத்தை 12:100 வசனத்திற்கு கொடுக்க கூடாது. இது தான் எனது அடிப்படை வாதம். சூரியனுக்கு சுஜூத் செய்யாதீர்கள், அல்லாஹ்வை வணங்குகிறீர்கள் என்றால் அவனுக்கே சுஜூத் செய்யுங்கள் என்கிற இடத்தில் கீழ்படிதலோ மரியாதை செலுத்துவதோ பணிவு காட்டுதலோ வராது. சிரம் பணிதல் என்கிற அர்த்தம் தான் வரும். ஸஃபா நாட்டு மக்கள் சூரியனை வணங்கக்கூடியவர்கள் என்பதற்கும், அவர்கள் தலையை நிலத்தில் வைத்து வணங்குவார்கள் என்பதற்கும் ஏராள‌மான சான்றுகள் உள்ளன, 27:24 வசனமும் கூட அன்னாட்டு மக்களை பற்றி தான் பேசுகிறது. ஆக, என்ன அர்த்தம் 41:37 வசனத்திற்கு வருமோ, அந்த சுஜூத் அல்லாஹ்வுக்கு மட்டும் தான். அந்த சுஜூதை யூசுஃப் நபியின் சகோதரரக்ள் செய்ய மாட்டார்கள். 41:37 க்கு நீங்கள் மரியாதை செலுத்துதல் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு மரியாதை செலுத்தினார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது. 41:37 வசனத்திற்கு நீங்கள் சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது. இது தான் அல்லாஹ்வின் கட்டளை. எனது பொருள், 41:37 இல் சிரம் பணிதல் என்பது. ஆகவே 12:100 க்கு சிரம் பணிதல் இல்லை என்கிறேன். நீங்களோ 41:37 இல் கட்டுப்படுதல் என்கிறீர்கள். அப்படியானால் 12:100 இல் கட்டுப்படுதல் என்கிற பொருளை நீங்கள் கொடுக்க கூடாது, சிரம் பணிதலை தான் கொடுக்க வேண்டும். அது அதை விடவும் பாரதூரமான தவறு. உங்கள் வாதப்படியே, அல்லாஹ் அல்லாதோருக்கு அடி பணிவதே தவறு என்றால் சஜதா செய்வது அதை விடவும் பெரிய தவறு. ஆகவே எந்த வகையிலும் முரண்படுவது நீங்கள் தான். அடுத்து, 12:4 இல் சூரியன் தமக்கு சஜதா செய்ததாய் யூசுஃப் நபி கனவு கண்டது சிரம் பணிதல் என்கிறீர்கள். எந்த அறிவார்ந்த சபையிலும் ஏற்றுக்கொள்ளதகாத, வினோதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து உங்கள் நிலையை சப்பை கட்டு கட்டி நியாயப்படுத்த தான் முயல்கிறீர்களே தவிர உண்மையை புரியும் எண்ணம் உங்களுக்கு இருப்பதாய் தெரியவில்லை. சூரியனுக்கு மனிதன் சிரம் பணியலாம், மனிதனுக்கு சூரியனால் சிரம் பணிய முடியாது. அதை விட, இந்த இடத்தில் யூசுஃப் நபி சிரம் பணிதலை பற்றி பேசவே தேவையில்லை. அவர்களது சகோதரர்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் ஏற்பதாகவும், யுசுஃப் நபிக்கு கட்டுப்படுவதாகவும் அவர்கள் கனவு காண்கிறார்கள். அது தான் அந்த வசனம் சொல்வது.அந்த கனவுக்கு விளக்கம் தான் 12:100. மேலும், அதில் அந்த சகோதரர்கள் யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டார்களே தவிர யூசுஃப் நபி, பெற்றோருக்கு கட்டுப்பட்டதாய் அந்த வசனம் சொல்லவில்லை. உங்களிடம் அந்த புரிதலும் இல்லை. கதையையே மாற்றுகிறீர்கள். கட்டுப்பட்டார்கள் என்றால் எதற்கு கட்டுப்பட்டார்கள்? என்று கேட்கிறீர்கள். யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டார்கள், அவர்களது ஏகத்துவ தாஃவாவிற்கு கட்டுப்பட்டார்கள். அப்படியானால் கட்டுப்பட்டு விழுந்தார்கள் என்று ஏன் வருகிறது? ஹர்ரூ”(விழுந்தார்கள்) என்பது மிக அதிகம் கட்டுப்படுதல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். இதனை பின்வரும் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள் 25:73 இந்த‌ வசனத்தில் ”விழமாட்டார்கள்” என்ற வார்த்தை ”சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது போன்று ”பணிந்து வீழ்ந்தார்கள்” என்பதற்கு ”அதிகம் கட்டுப்படுதல்” என்பதுதான் சரியான பொருள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். மேலும், இவ்வசனத்தில் பெற்றோருக்கு பணிவது பற்றியோ, ஸஜ்தா செய்வது பற்றியோ பேசப்படவில்லை. மாறாக அனைவரும் அதிகாரத்தில் இருந்த யூசுபிற்கு கட்டுப்பட்டார்கள் என்பதே சரியான விளக்கம். பெற்றோர் இருவரையும் சிம்மாசனத்தில் வைத்து இருவருக்கும் அவர்கள் பணிந்திருந்தால் ”அந்த இருவருக்கும் பணிந்தனர்” என்றுதான் அல்லாஹ் கூறியிருக்க வேண்டும்.மாறாக ”அவருக்கு” என்ற ஒருமையாகவே அல்லாஹ் கூறியுள்ளான்.எனவே இது அனைவரும் யூசுபிற்கு பணிந்தனர் என்பதையே குறிக்கிறது. ஆக, சிம்மாசனத்தில் பெற்றோர் வைக்கப்பட்டனர். பின்னர் பெற்றோரும் சகோதரர்களும் யூசுஃப் நபிக்கு கட்டுப்பட்டனர். இதை தான் சூரியன், சந்திரன், நட்சத்திரம் என கனவில் கண்டிருக்கிறார்கள் யூசுஃப் நபி. 12:100 வசனம் சிரம் பணிதலை சொல்லவில்லை என்பதற்கு மற்றொரு சான்று, இப்ராஹிம் நபியின் வழிமுறை.சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இப்ராஹிம் நபி கூறியுள்ளார்கள். பார்க்க 2:125 இப்ராஹிம் நபியை யூசுஃப் நபி பின்பற்றுவதாய் 12:38 வசனம் சொல்கிறது. அந்த வகையில், சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்கிற இப்ராஹிம் நபியின் வழிக்கு மாற்றமாய் தமக்கு சிரம் பணியும்படி யூசுஃப் நபி ஏவியிருக்க மாட்டார்கள்.ஆகவே இதன் காரணமாகவும் 12:100 வசனத்திற்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தம் வராது. இதற்கு பிறகும் சிரம் பணிதல் தான் என்று சொல்வீர்கள் என்றால்,அல்லாஹ் தவிர மற்றவைகளுக்கு மரியாதை தான் செய்யக் கூடாது, சிரம் பணியலாம் என்கிற கேலியான பொருள் வரும், சூரியனும் சந்திரனும் தங்களது தலையை சாய்த்து (?) வணங்கின என்கிற அர்த்தமற்ற பொருள் வரும், இப்ராஹிம் நபி அல்லாஹ் அல்லாதவருக்கும் சிரம் பணிய அனுமதித்தார்கள் என்கிற பொருள் வரும். ஆக, நீங்கள் எந்த வாதம் புரட்டினாலும் நிற்காது . சிரம் பணிதல் என்று வரும் இடத்திற்கு கட்டுப்படுதல் என்கிறீர்கள், கட்டுப்படுதல் என்கிற இடத்தில் சிரம் பணிதல் என்கிறீர்கள். ஏறுக்கு மாறாய் புரிகிறீர்கள் மார்க்கத்தை ! Ifham Mohamed இந்த தலைப்பின் இதுவே எனது இறுதியான கருத்துப்பதிவாகும். இறுதியாக முன்வைத்த எனது கருத்துப்பதிவிற்கு பாதிக்கு மேல் பதில் வரவில்லை என்பதை வாசிப்பவர்கள் இலகுவாக அறியலாம். எனினும் இனி பதில் அளித்தாலும் அதற்கு பதில் அளிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கப்பெற மாட்டாது. இவ்வாறான விவாதங்களில் இம்முறையில் தந்திரங்களை கையாள்வது மோசடியாகும். மனிதன் மனிதனுக்கு சஜ்தா செய்யக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடும். ஆனால் இவர்கள் குர்ஆன் ஹதீஸை பிழையான கோணத்தில் அணுகுவதனை சுட்டிக்காட்டுவதே இத்தலைப்பின் நோக்கமாகும். இருவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தலைப்பில் விவாதிப்பதால் ஒரு சில வேலை சிலருக்கு குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இதன் நோக்கம் குர்ஆன் ஹதீஸ் தமக்கு ஏற்றாற் போல் எவ்வாறெல்லாம் வளைக்கின்றார்கள் என்பதுவேயாகும். இந்த அடிப்படையில் – சலாம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம், ஹதீஸில் இடைச் செருகல் – 4:23,24 இற்கு தனது கொள்கைக்கு மாற்றமான மலுப்பல்களுக்கு பதில் வரவில்லை மேலும் – எடுத்துக் கொண்ட தலைப்பிலே “ஹதீஸில் கூறப்பட்டுள்ள சஜ்தாவின் நிலைப்பாடு பற்றி பல முறை வினவப்பட்டும் இறுதிவரை பதில் அளிக்கவில்லை என்பதில் இருந்து இவர்கள் அல்லாஹ்வின் வஹியை தமக்கு ஏற்றாற் போல் பொருள் கொடுத்து வளைக்கின்றார்கள் என்பது உறுதியாகிறது. இவையாவற்றிற்கும் இனி பதில் வந்தாலும் எனக்கு பதில் அளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற மாட்டாது என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. 41:37 வசனம் வணங்குவதை பற்றி பேசுகின்றது என்றதும் இல்லை இல்லை அவ்வாறெல்லாம் கிடையாது என்று அடம் பிடித்தவர், தற்போது ஸஃபா நாட்டு மக்கள் சூரியனை வணங்கினார்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றார். எனது இறுதிப்பதிவிலே அதற்கும் சேர்த்து தான் பதிலாக 27:24 வசனத்தை முன்வைத்திருந்தேன் அதனை தற்போது ஏற்றுக்கொள்கின்றார். ஆகவே தான் ஏனைய குர்ஆன் வசனங்களை கருத்திற் கொள்ளாமல் ஒரு வசனத்தை மாத்திரம் கொண்டு தமது நிலைக்கு வளைத்ததினால் ஏற்பட்ட விளைவு எனக் கூறியிருந்தேன். 41:37 இல் சூரியனையும் சந்திரனையும் வணங்கிக் கொண்டு அவற்றிற்கு சஜ்தா செய்தவர்களிடமே இருந்தவர்களிடமே, அவற்றிற்கு சஜ்தா செய்யாமல் அல்லாஹ் வணங்குவதாக இருந்தால் அல்லாஹ்விற்கு சஜ்தா செய்யுங்கள் என்று கூறுகிறான் என்பது இவரது வாக்குமூலமே சான்றாகிறது. அடுத்து, சிரம் பணிதல் என்று எடுக்க முடியாது என்பதற்கு அவரது நிலைப்பாட்டிற்கு மாற்றமாக அவரே ஸஃபா நாட்டு மக்கள் தலையை நிலத்தில் வைத்து வணங்குவார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் ஒரு ஆதாரத்தையேனும் முன்வைக்கிவில்லை. இது எனது இறுதிப்பதிவு என்று அறிந்தும் இதில் முன்வைக்காததும் ஒரு தந்திரமாகும். முன்வைத்திருந்தால் பதில் அளித்திருக்கலாம். ஆனால்..??? சூரியனின் சஜ்தா பற்றி – புஹாரி 3199 நேரடியாக கொடுக்கிறேன். இதனை எந்த அறிவார்ந்த சபையிலும் ஏற்றுக்கொள்ளாத வினோதமான கருத்து என்கிறீர்கள். உலகிலே அறிவாளர்கள் நீங்கள் மாத்திரம் தான் கூறிக் கொள்ளுங்கள். நான் எனது விளக்கங்களை கூறி ஹதீஸை திரிக்கவில்லை. உள்ளதை உள்ளபடி முன்வைத்துள்ளேன். a few seconds ago · Like Ifham Mohamed யூசுப் (அலை) அவர்களுக்கு தான் அவர்களது தந்தையும் தாயும் சகோதரர்களும் சஜ்தா செய்தார்கள். நான் யஃகூப் (அலை) என்று கூறியது என்னில் ஏற்பட்ட தவறாகும். //41:37 வசனத்திற்கு நீங்கள் சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைத்தால் 12:100 இல் அவர்கள் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க கூடாது. இது தான் அல்லாஹ்வின் கட்டளை.// என அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகின்றீர்கள். உங்கள் விளக்கங்களுக்கு அல்லாஹ்வையும் பலிகாடாக்காதீர்கள். அல்லாஹ் எங்கே இவ்வாறு கட்டளையிடுகிறான் என்பதை எடுத்துக்காட்டவும். அல்லாஹ் அவனை தவிர வேறு யாருக்கும் சஜ்தா செய்ய வேண்டாம் என்றால் தான் அது தவறானவோ பாவமாகவோ மாறும். மாறாக மனிதனுக்கு சஜ்தா செய்வது கூடாது என்று கொள்கையை உருவாக்கிக் கொண்டு 41-37 அடிபணிவதை குறிக்கின்றது 12-100 மனிதனுக்கு சஜ்தா செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக இருந்தால் மனிதனுக்கு சஜ்தா செய்வது கூடும் என்று வருமே ஒளிய, நீங்கள் எடுத்து கொள்கையை வைத்துக் கொண்டு அடிபணிவதை விட சஜ்தா செய்வது பெரும் தவறு என்பதற்கு ஆதாரம் இல்லாமல் போகும் என்பதை கூட நீங்கள் விளங்க மறுக்கின்றீாகள். கட்டுப்படுவதை தான் அல்லாஹ் சஜ்தா என்று நீங்கள் விளக்கம் கூறிக் கொண்டு – யூசுப்(அலை) அவர்களின் ஏகத்துவத்திற்கு கட்டுப்பட்டார்கள் என்று கூறுவது வியக்கத்தக்க வாதம் அங்கே சஜ்தா செய்தவர்களில் யஃகூப் (அலை) உம் ஒருவர். 12:38 இல் அல்லாஹ் யஃகூப் (அலை) வழிமுறையும் யூசுப்(அலை) பின்பற்றுவதாக கூறுகிறான். சுயவிளக்கத்தில் தவறியது. இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்த்தை பின்பற்றியது பற்றி எழுதியிருக்கின்றீர்கள். எல்லா நபிமார்களுக்கும் அடிப்படை ஒன்று ஆனால் ஷரிஅத் வித்தியாசப்படும். யூசுப்(அலை) அவர்களின் ஷிரிஅத்தில் மனிதனுக்கு சஜ்தா செய்வதற்கான தடையை காட்டவும். மேலும் - //அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இப்ராஹிம் நபி கூறியுள்ளார்கள். பார்க்க 2:125// எவ்வாசகம் கூறுகிறது காட்டுங்கள். ஹர்ரூ –வுக்கு விளக்கமாக : 25:73 கொண்டுவருகிறீர்கள். எந்த ஒரு வாசகத்திற்கும் அதன் நேரடிப்பொருள் மறைமுகப் பொருள் என இரண்டுவகையான பொருள் கொள்ளலாம். ஒரு வாசகத்திற்கு நேரடிப் பொருள் கொடுக்க முடியாத இடத்தில் மறைமுக பொருள் தான் கொடுக்க வேண்டும் அதனை ஆதாரமாக கொண்டு வந்து நேரடிப்பொருள் கொடுக்க முடியுமான இடத்தில் மறைமுகப் பொருளாக்க முயற்சி செய்வது உங்கள் அறியாமையாகும். சுருக்கம் – குர்ஆனிலே சஜ்தா என்ற கூறுவது இஸ்லாமிய பரிபாஷையில் உள்ள சஜ்தாவாகும். யூசுப்(அலை) அவர்களுககு ஆகுமாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் நமக்கு தடை செய்கின்றார்கள். ஆனால் குர்ஆனை கொண்டு ஹதீஸ்களை அணுகவேண்டும் என்ற அடிப்படையற்ற உங்கள் கொள்கையின் பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் தடை செய்த ஹதீஸ் குர்ஆனுக்கு மாற்றம் என்று ஒதுக்க(?) வேண்டியது ஆனால் “கூடாது” என்ற கொள்கைக்காக குர்ஆனிற்கு சுயவிளக்கம் கொடுக்கின்றீர்கள். “கட்டுப்பட்டான் என்பதற்கு குர்ஆனிலே –இத்திபா என்ற வாசகமும் இன்னும் சிலவும் பயன்படுத்தப்பட்டள்ளது. சுஜூத் என்று பயன்படுத்தவில்லை. உங்கள் கொள்கையை காப்பற்றுவதற்கு பலத்த முயற்சி மேற்கொண்டீர்கள் எனினும் எக்கோணத்தில் சென்றாலும் உங்கள் கொள்கையின் விரிசல் துலாம்பரமாக தெரிகிறது. குர்ஆன் ஹதீஸில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதே ஒரு முஸ்லிமின் பண்பாகும் தமக்கு ஏற்றாற் போல் அதனை வளைப்பது மிகப்பெரும் மோசடியாகும். ஆக நீங்கள் பதில் அளிக்காது விட்டது தொடக்கம் நீங்கள் செய்த பல மோசடிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குர்ஆன் வசனங்களில் இல்லாததை கொண்டு வந்து புகுத்தி உங்கள் சுயவிளக்கத்தினை நிலைநாட்ட எடுத்த முயற்சியில் நீங்கள் தேரவில்லை என்பதுவே நடுநிலையாளர்களின் கணிப்பாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். Nashid Ahmed நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் கூட ஆதரிக்காத, மிகவும் பாமரத்தனமான வாதங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். விவாதம் என்று ஒப்புக்கொண்டால் எதையாவது பேசித்தானே ஆக வேண்டும் என்பதற்காக தான் பேசுகிறீர்கள் என்பதை நடுனிலையாளர்கள் புரியத்தான் செய்வார்கள். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் சிரம் பணியக்கூடாது என்று 41:37 வசனம் கூறும் போது, யூசுஃப் நபி தமக்கு சிரம் பணிவதை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே 12:100 வசனத்தில் வரும் சஜதாவுக்கு சிரம் பணிதல் என்கீற அர்த்தம் கொடுக்க கூடாது.இது மிகவும் சாதாரண புரிதல். இதற்கு பதில் சொல்கீறேன் பேர்வழி என்று 10 நாட்கள் எந்த சம்மந்தமுமில்லாமல் பேசி, நேரத்தை தான் கடத்துகிறீர்கள். 41:37 வசனம் சிரம் பணிதலை சொல்லவில்லை என்கிறீர்கள். சஜதாவுக்கு கட்டுப்படுதல், கீழ்படிதல் போன்ற பல அர்த்தங்கள் இருந்தாலும் கூட இங்கே அவையெதுவும் பொருந்தாது,சிரம் பணிதலை தான் சொல்லும். இதை அனைவரும் ஏகமனதாய் ஒப்புக்கொள்வர். ஏனெனில்,சூரியன் ஏதும் கட்டளை பிறப்பித்தால் தான் அதற்கு கீழ்படிதல், கட்டுப்படுதல் என்கிற நிலை வரும். கட்டளை எதுவும் பிறப்பிகாத வெறும் பொருளாக ஒன்று இருந்தால் அது பற்றி பேசுகையில் அதற்கு கீழ்பணிந்தார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள், அதிலும், அவ்வாறான செயல் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாய் பேசும் இடத்தில் கீழ்படிதலையோ கட்டுப்படுதலையோ மரியாதை செய்வதையோ அல்லாஹ் சொல்ல மாட்டான், மாறாக, எது வணக்கமோ அந்த அர்தத்தை தான் அல்லாஹ் சொல்வான்.ஸஃபா நாட்டு மக்கள் கூட சூரியனுக்கு சிரம் பணிந்து தான் வணங்கினர். சிரம் பணிதல் தான் வணக்கம். மேலும், என்னை வணங்குபவர்களாக நீங்கள் இருந்தால் எனக்கு சஜதா செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தே இங்கு சொல்லப்படும் சஜதா என்பது வணக்கத்தோடு தொடர்புடைய சஜதா என்று எளிதில் புரியலாம். வணக்கத்துடன் தொடர்புடைய சஜதா என்பது சிரம் பணிதல்.அதை தான் நம் தொழுகையில் செய்கிறோம். தவிர, அல்லாஹ்வுக்கு தான் கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ் சொல்ல மாட்டான். கட்டுபடுதல் அல்லது கீழ்படிதல் என்கிற அடிப்படையில் சிந்திக்கையில் அதை அல்லாஹ் அல்லாத ஒரு படைப்புக்கு செய்வது தவறொன்றுமில்லை. ஆனால் அல்லாஹ் தவறென்கிறான் என்றால் இங்கு சொல்லப்படும் சஜதா என்பது கட்டுப்படுதல் இல்லை, எதை செய்தால் வணக்கமாக கருதப்படுமோ அந்த சஜதா தான் இங்கு சொல்லபப்டுவது. அத்தகைய சஜதாவை தான் 41:37 வசனம் பேசுகிறது. ஆகவே அந்த அர்த்தத்திலான சஜதா 12:100 வசனத்தில் நிச்சயம் பயன்படுத்தப்படாது. காரணம், அந்த அர்தத்திலான சஜதாவை அல்லாஹ்வுக்கே தவிர வெறு எவருக்கும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் சொல்கிறான். மேலும்,12:100 வசனத்த்தை பொறுத்தவரை, 12:4 வசனத்திற்கான விளக்கம் தான் அது. 12:4 இல் வரும் சஜதா என்பது கட்டுப்படுதல். காரணம், அதில் சூரியன் தமக்கு சஜதா செய்வதாய் யூசுஃப் நபி சொல்வதாக வருகிறது. சூரியனுக்கு தலையோ கைகளோ இல்லை. ஆகவே சிரம் பணிதலை இது குறிக்காது.மேலும், தமது தூதுத்துவத்தை ஏற்காமல் இருக்கும் தமது சகோதரர்கள் பின்னாளில் ஏற்று யூசுஃப் நபிக்கு கட்டுப்படுவார்கள் என்கிற முன்னறிவிப்பு தான் அந்த வசனம். ஆகவே சூரியன் எனக்கு சஜதா செய்வதாய் நான் கனவில் கண்டேன் என்று அவர்கள் சொல்வது சூரியன் எனக்கு கட்டுப்படுவதாய் கண்டேன் என்பதாகும். 12:100 இல்,சகோதரர்கள் தனக்கு சஜதா செய்வதாய் யூசுஃப் நபி சொல்லி விட்டு,இது தான் அன்று நான் கண்ட கனவின் (12:4) விளக்கம் என்கிறார்கள். ஆக, இந்த வசனத்தில் யூசுஃப் நபிக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைக்க முடியாது, கட்டுப்பட்டார்கள் என்பதே இந்த அடிப்படையிலும் சரி. இது தவிர, அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சஜதா என்று இப்ராஹிம் நபி சொல்லியிருக்க,(2:125), இப்ராஹும் நபியை யூசுஃப் நபி பின்பற்றினார்கள் என்றும் அல்லாஹ் சொல்லியிருக்க,இதன் காரணமாகவும் 12:100 சிரம் பணிதலை சொல்லவில்லை என்றும் விளக்கியிருந்தேன். உங்கள் கொள்கைக்கு நேரடி மறுப்பாய் இருக்கும் இந்த செய்தியை கூட அவசர அவசரமாக மறுக்கத்தான் முயற்சிக்கிறீர்கள் என்பதிலிருந்து, சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை என்று தெரிகிறது. அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் சஜதா செய்யக்கூடாது என்று 2:125 இல் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் இருக்கிறது. காபாவில் ஏற்கனவே சிலைகளுக்கு சஜதாக்கள் நடந்து வந்த போதும் அதை சுத்தப்படுத்தி அல்லாஹ்வுக்கு சஜதா செய்யும் இடமாக ஆக்கினார்கள் என்று சொல்லப்பட்டால் சஜதா அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று இதிலேயே புரிகிறது. அது போக, அதே வசனத்தில் மக்கள் ஒன்று கூடும் இடமாக ஆக்கியதாக சொல்லப்படுகிறது. காபா மட்டும் தான் மக்கள் ஒன்று கூட வேண்டிய ஒரே இடம் என்று இதற்கு அர்த்தம்.பாதுகாப்பு மையம் என்று சொல்லப்படுகிறது.அது தான் ஒரே பாதுகாப்பு மையம் என்று புரிய இடமுள்ளது. அது போக, அந்த வசனத்திலேயே அல்லாஹ்வுக்கு சஜதா செய்வதை சொல்வதோடு தவாஃப், இஃதிகாஃப், ருகூஃ என பலவற்றை அல்லாஹ் சொல்கிறான். எப்படி தவாஃப் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமோ, எப்படி ருகூஃ செய்வதும் இஃதிகாஃப் இருப்பதும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய வேண்டுமோ, அது போல சஜதாவும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான். ஒரே மாதிரியான பல செய்திகளில் சஜதாவுக்கு மட்டும் தனி பார்வை என்பது பார்வையின் கோளாறு. நான் ஏற்கனவே சொன்னது போல, இது தொடர்பாய் எந்த வாதம் புரட்டினாலும் வெறும் சமாளிப்பாய் தான் கருதப்படுமே தவிர,உண்மை என்ன என்பது இந்த விஷயத்தில் பளிச்சென தெரிகிறது. எது கீழ்படிதலையும் மரியாதை செலுத்துவதையும் குறிக்குமோ அதற்கு அந்த அர்த்தத்தை கொடுங்கள். எதற்கு தலை வணங்குதலை சொல்ல வேண்டுமோ அதற்கு அதை பொருத்துங்கள். இந்த மொத்த விவாதமும் உங்களிடம் இருக்கும் குழப்பத்தையே காட்டுகிறது.
சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொன்னார். வெளி நாட்டில் தொழில் செய்து கொண்டிருக்கும் இந்த நண்பரின் நண்பர் அவரின் நண்பருடன் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமென்று ஆவலினால் நண்பருடன் பேசி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அந்த நிறுவனம் வெளி நாட்டில் வசிப்பவரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு முழுவதையும் இவரே போட்டிருக்கிறார். இந்தியாவில் இருந்தவர் வொர்க்கிங்க் பார்ட்னராக இருந்திருக்கிறார். ஆனால் ஆவணத்தில் இந்தியாவில் இருந்தவர் தான் மேனேஜிங் டைரக்டராக இருந்திருக்கிறார் என்பதை வெளி நாட்டில் வசித்தவர் கவனிக்கவில்லை. தொழிலும் நன்றாகப் போய்க் கொண்டிருந்திருக்கிறது. மேலும் முதலீடு தேவைப்படுவதால் வெளி நாட்டில் வசித்தவர் அதிக கடின உழைப்பினைப் போட்டு பொருள் சேர்த்து இந்தியாவில் இருந்தவருக்கு அனுப்பி இருந்திருக்கிறார். தொழிலை நல்ல முறையில் வளர்த்து வந்திருக்கிறார் இந்தியாவில் இருந்தவர். எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த போது வெளிநாட்டு நண்பர் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். அவருக்கு மூன்று பெண்கள் திருமணமாகாமல் இருக்கின்றனர். வெளிநாட்டில் வாழ்ந்தவரின் மனைவி, தொழிலில் பார்ட்னராக இருந்தவரிடம் சென்று என்னை தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுச் சொன்னவுடன், இங்கே பாரும்மா இந்த தொழில் முழுவதும் என்னால் நடத்தப்படுவது, இதற்கு உன் புருஷன் ஒரு பங்குதாரர் ஆகவே அவரின் பங்கினை மட்டும் கொடுத்து விடுகிறேன் என்றுச் சொல்லி இருக்கிறார். திடுக்கிட்ட அந்த விதவைப் பெண் தெரிந்த வக்கீலைச் சென்று பார்க்க இவர் அவரை திட்டமிட்டு ஆரம்பத்திலேயே ஏமாற்றி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவரின் முதலீட்டை வைத்து அவரை ஏமாற்றி அவர் பெயரில் தொழில் நடப்பதாகச் சொல்லி அந்தத் தொழிலுக்கு தான் தான் முதல்வர் என ஆவணங்கள் தயாரித்து முழுவதுமாக ஏமாற்றிக் கொண்டே வந்திருக்கிறார் அவர். இப்போது அக்கவுண்டில் வந்த பணத்தை மட்டும் அந்த விதவைப் பெண்ணிடம் கொடுத்து ஓரங்கட்டி விட்டார். சட்டத்திற்கு ஆவணங்களே முக்கியம். மனச்சாட்சி, உண்மை என்பதெல்லாம் தேவையே இல்லை. அந்த விதவைப் பெண்ணால் தனியாக வளர்ந்து நிற்கும் இவரை எதிர்க்க முடியுமா? கோர்ட்டு மூலமாக தீர்ப்பு கிடைக்குமா? அந்த விதவைப் பெண்ணின் கணவரின் உழைப்பினை வேறொருவர் சுரண்டி விட்டார். அந்தக் குடும்பம் நிர்கதியாக நிற்கிறது. இது போன்ற பல இன்னல்களை பல வெளி நாடு வாழ் மக்கள் அனுபவித்து வருகின்றதை பலரும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். தன் வாழ்க்கையை, தான் வாழ்ந்த பூமியை, தன் கலாச்சாரத்தை, தன் இன்பத்தை எல்லாம் இழந்து வெளிநாட்டில் உழைத்து பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கையை தன் குடும்பத்துக்கு கொடுத்து மகிழ வேண்டுமென்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் இளமையை இழந்து தன்னலமில்லாமல் தியாக வாழ்க்கை வாழ்கின்றார்கள். அவர்களைக் கூட இந்த உலகம் ஏமாற்றி விட துடிக்கிறது என்பதை நினைக்கும் போது மனதுக்குப் பாரமாக இருக்கிறது. உண்மையைச் சொல்லி தொழில் செய்தால் என்ன? குறைந்தா போய் விடும்? இன்னொருவரின் உழைப்பை அடாது பெற ஏன் முயல வேண்டும்? இதே காரியத்தினை வேறொருவர் இவருக்குச் செய்து விட மாட்டாரா? என்பதையெல்லாம் எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை. சமீபத்தில் வெளி நாட்டில் வசிக்கும் ஒருவர் தன் முன்னோர் சொத்தில் தனக்கு உரிய பாகத்தை விற்பனை செய்ய விரும்பினார். அதற்காக அவர் இந்தியா வந்து செல்வது என்பதெல்லாம் முடியாது. அவரின் நண்பர் மூலமாக தன் தம்பிக்கு தன் பாகத்தினை விற்க பவர் கொடுப்பதாக முடிவு செய்து பவர் எழுதச் சொல்லி இருக்கிறார். ஆவண எழுத்தரும் ஒரு பவர் டாக்குமெண்ட்டினை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னை முழுவதுமாக தன் தம்பியிடம் அடகு வைத்து விடும் அளவுக்கு அந்த ஆவணம் இருந்திருக்கிறது. அவரின் மனைவிக்கு அந்த ஆவணத்தின் மீது சந்தேகம் ஏற்பட நெட்டில் துழாவி என்னைப் பிடித்தனர். வெளி நாடுகளில் வசிப்போர் என்ன காரியத்துக்காக பொது அதிகார முகவர் பத்திரம் எழுத விரும்புகிறார்கள் என்று முதலில் அறிய வேண்டும். அந்தக் காரணத்துக்காக மட்டுமே அந்த ஆவணம் எழுதப்பட வேண்டும். தனக்காக நிலம் கிரையம் பெற தனி ஆவணம், தன் பாகத்தினை விற்க தனி ஆவணம், வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற தனி ஆவணம், அதற்கொரு கால நிர்ணயம், தனக்காக கடன் மட்டும் வாங்க தனி ஆவணம் என்று தனித்தனியாக பொது அதிகார முகவர் ஆவணத்தை ஏற்படுத்தல் மிக அவசியம். செலவு ஆகிறது என்று முற்றிலுமாக தன்னை பிறரிடம் அடகு வைத்து விடக்கூடாது. அந்த நண்பருக்கு அவருக்குத் தேவைப்பட்ட ஆவணத்தை எழுதி அனுப்பி வைத்தேன். ஆகவே வெளிநாடுகளில் வசிப்போர் தன்னை பிரதிநிதிப்படுத்தும் பொது அதிகார முகவர் ஆவணங்கள் எழுதிக் கொடுக்கும் போது வெகு கவனத்துடன், ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இது பற்றி வேறேதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை மெயில் மூலம் அணுகவும். என்னால் இயன்ற உதவியைச் செய்து தருகிறேன். இந்தியாவில் தன் பெயரில் நிறுவனம் தொடங்க, நிலம் விற்க, நிலம் வாங்க, தன் பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்ட, கடன் பெற என்ற அனைத்துக் காரியங்களுக்கும் தனித்தனி ஆவணங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
அபூர்வ வகை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன், உயிரிழக்குமுன் தன் தாயிடம் அம்மா இத்தகைய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு உயிர் விட்ட சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Accringtonஐச் சேர்ந்த Charlie Proctor என்னும் அந்த சிறுவனுக்கு 2016இல் அபூர்வ வகை கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. அவன் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வான் என சென்ற மாதம் மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவனைக் காப்பாற்றுவதற்கு 855,580 பவுண்டுகள் தேவை. அவனது சிகிச்சைக்காக அவனது பெற்றோரான Amber Schofield (24)மற்றும் Ben Proctor பணம் சேகரித்து வந்தனர். ஆனால் பாதி தொகை மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை இரவு Charlie தனது தாயின் கைகளில் தனது உயிரை விட்டு விட்டான். புற்றுநோய் பணக்காரர்களின் நோய், அதிக பணம் உங்களிடம் இருந்தால் உங்கள் குழந்தையை காப்பாற்றலாம், நாங்கள் பணக்காரர்களாக இல்லததால் என் குழந்தை இறந்தான் என்னும் விடயம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் Charlieயின் தாய்.
நமக்கு ஏதாவது ஒரு சிறிய நோய் வந்தாலே, நமக்கு தெரிந்த அனைவருமே உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறுவார்கள். நம்மில் பலருக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது. இன்னும் சிலர் கடினமாக இருக்கும் என்று மனதில் நினைத்து கொள்கிறார்கள். உடற்பயிற்சி என்றாலே, உடல் இயக்கம் இருக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரியும். சும்மா நிற்பதும் உடற்பயிற்சி தான் என்றால் யாராலும் நம்ப முடியாது. உடற்பயிற்சி என்ற சொல்லே, உங்களுக்கு பிடிக்காதா? அப்படியென்றால், இது உங்களுக்கு நல்ல செய்தி தான். சும்மா நிற்பதும் ஒரு நல்ல உடற்பயிற்சிதான், அதுமட்டுமின்றி, இதற்கும் ஏராளமான பலன்கள் உண்டு. நாம் நிற்கும்போது கொழுப்பு எரியும் நாம் உட்கார்ந்திருக்கும்போது, நம் உடலின் மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) குறைந்து விடுகிறது. மாறாக, நாம் நிற்கும் போது அவ்வாறு நிகழ்வதில்லை. நாம் நின்றுக்கொண்டிருக்கும் போது நம் உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் உட்கார்ந்திருக்கும்போது உடல், கொழுப்பைச் சேமிக்கத் தொடங்குகிறது. நோய்களைத் தடுக்கிறது நிற்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க முடிகிறது, ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கொழுப்பு அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 800 பேர் பங்கேற்றனர், தினமும் இரண்டு மணிநேரம் கூடுதலாக நின்று கொண்டிருப்பதன் மூலமாக, இரத்த சர்க்கரை அளவை 2 சதவீதம் அளவுக்கும், கொழுப்பு அளவுகளை 11 சதவீதம் அளவுக்கும் குறைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. நிற்பதனால் கலோரிகள் எரிவது ஏன்? நிற்பது எளிமையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் கொழுப்பை எரித்து கலோரிகளை செலவு செய்கிறது? என்று ஆச்சர்யமாக உள்ளதா! நிற்கும் போது உங்கள் கால்களில் உள்ள தசைகள், அடிவயிறு, பின்புற தசைகளுக்கு பயிற்சி தருகிறீர்கள். இது உட்கார்ந்திருப்பதை விட அதிக ஆற்றல் வாய்ந்தது. நிற்பதும் நடப்பதும் நிற்பது, உட்கார்ந்திருப்பதை விடவும் சிறந்தது தான் என்றாலும். நடப்பது, நிற்பதை விடவும் பல மடங்கு சிறந்தது. ஒரு சராசரி மனிதனுக்கு, நிற்பதன் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 190 கலோரிகள் செலவாகும், உட்கார்ந்திருப்பதின் மூலம் 130 கலோரிகளே செலவாகும், ஆனால் நடப்பது மூலம் ஒருமணிநேரத்தில் 320 கலோரிகள் செலவாகும். எத்தனை முறைகள் எழுகிறீர்கள்? ஒவ்வொரு 30 நிமிடங்கள் உட்கார்ந்திருக்கும் நேரத்திற்கும் நீங்கள் 10 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சராசரியாக 8 மணிநேர வேலைக்கு, நீங்கள் 16 முறைகள் நின்று கொண்டிருக்க வேண்டும். நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் அலுவலகத்தில் நின்று வேலை செய்யும் மேஜையை கண்டுபிக்கவும். வேலையில் குறைந்தது 2 மணி நேரமாவது நின்று வேலை செய்ய வேண்டும். நிறைய நடந்தபடி பேசலாம். முடிந்த வரை கான்ஃப்ரன்ஸ் கால் பேசலாம் ஹெட்செட்டை அணிந்து கொண்டு, நின்றபடி, நடந்தபடி பேசலாம். ஆனால், நாம் மனம் டிவியில் மெய்மறந்து இருக்கும் போது, உடலில் கொஞ்சம் கொழுப்பை செலவு செய்வது தவறில்லையே. அடிக்கடி நிற்க வேண்டும் என்று நினைவூட்டும் சாதனத்தை அணிந்து கொள்ளுங்கள்.