text
stringlengths
388
164k
அமேசான் நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 10.66 மில்லியன் கிலோகிராம் நெகிழிக் குப்பை கடலில் கலந்திருக்கிறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாளுக்கு நாள் இணைய வர்த்தகம் பெருகிவருகிறது. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் விற்பனையானது கடந்த ஒருசில ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. அமேசானின் வர்த்தகத்தோடு சேர்ந்து அதன் நெகிழிப் பொட்டலங்களும் நதிகள் வழியே பயணித்துக் கடல்களை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. கடல்களின் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் ஓஷியானா (OCEANA) என்ற அமைப்பு ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அமேசான் நெகிழித் தலையணைகள் (காற்றடைத்த நெகிழிப்பைகள்) பொட்டலங்கள் மட்டுமே உலகை 600 முறை சுற்றும் அளவுக்கு அதிகமாக சூழலில் கலந்திருக்கின்றன என்றும் 2020 ஆம் ஆண்டு மட்டும் அமேசான் உற்பத்தி செய்த நெகிழிப் பொட்டலங்கள் 10.66 மில்லியன் கிலோகிராம் என்றும் சொல்கிறது. இது ஒவ்வொரு 67 நிமிடமும் ஒரு டெலிவரி வேன் முழுதுமான நெகிழிக் குப்பையைக் கடலில் கொட்டுவதற்கு சமம். கவலைதரத்தக்க வகையில் அமேசானின் பெரும்பாலான நெகிழிப் பைகள் மறுசுழற்சி செய்யத்தக்கவை அல்ல என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது ஓஷியானா. 610 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்யும் அமேசான் வர்த்தக உலகத்தில் ஜாம்பவானான வால்மார்ட்டையே பெரும் வித்தியாசத்தில் முறியடித்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. அத்தோடு அதன் நெகிழிக் குப்பைகளும் ஒரே ஆண்டில் 29 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன. சூழலுக்குப் பாதுகாப்பான மாற்றுகள் கைவசம் இருந்தும் தனது இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அமேசான் செயல்படுகிறது என குற்றம் சாட்டுகிறது ஓஷியானா. மறுசுழற்சி செய்யத்தக்கப் பொட்டலங்கள் திருப்பி செலுத்தத்தக்க மறுபயன்பாட்டுக்குரிய (Returnable and reusable) பொட்டலங்கள் அமேசானின் நெகிழி மாசுபாட்டை வெகுவாகக் குறைக்கும் என்கிறது ஓஷியானா. ஜெர்மனியில் அமேசான் மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியை பயன்படுத்தி ஆண்டுக்கு பலநூறு மில்லியன் பார்சல்களை அனுப்புகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தில் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் அமேசான் நெகிழிக் குப்பை விஷயத்திலும் உலகுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கோருகிறது ஓஷியானாவின் அறிக்கை.
கலை நயம் மிகுந்த சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது. இன்று ஒரு முன்னாள் அமைச்சருடைய பண்ணை வீட்டை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததது.விட்டின் அளவு ஏறக்குறைய 1௦௦௦௦ சதுர அடி இருக்கும். அமைச்சர் பெயர் வேண்டாம். இந்த வீடு கடந்த 5 வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. சரி வீட்ட விடுங்க… இதனுடைய சுற்று சுவர் பற்றிதான் நாம் இப்போ பேச போகிறோம். அருமையான சுற்று சுவர். வீட்டை விட எனக்கு சுற்றுசுவர் மிக அழகாக தெரிந்தது. கலை நயம் மிகுந்ததாக இருந்தது. நல்லதை வீட்டுக்கு வெளியவும் கெட்டதை வீட்டுக்கு உள்ளேயும் வைப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே..அதுல மினிஸ்டர் என்ன சாதாரண மக்கள் எல்லாமே இந்த விசயத்துல ஒண்ணுதான். சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.ஏறக்குறைய 3௦௦ M சுற்றளவு வரும். கடந்த ஒரு வருடமாக கட்டட்டு வருகிதாம். பார்ப்பதற்கு க்ரானைட் ஒட்டப்பட்டது போலவே அழகாக தெரிகிறது. நாமும் இதை மண்ணை கொண்டே கட்டி எங்காவது பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. கல் வேலை செய்து கொண்டிருத்த மேஸ்திரியை பாராட்டி தொலைபேசி எண்ணை வாங்கி வந்தேன். இது போல கல் வேலை செய்பவர்கள் அழிந்து விட கூடாது. இவர்களை போன்றோருக்காகவாவது வீடு கட்டுபவர்கள் கருங்கல்லை பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை…
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Thursday, September 22, 2016 சொல்வளர்தல் ஜெ, சொல்வளர்காட்டை விரிவாக விவாதிக்காமல் தொகுத்துக்கொள்ள முடியாது என நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே வந்துகொண்டிருக்கும் கதைகள் நுட்பமாக கோக்கப்பட்டிருக்கின்றன என தெரிகிறது எல்லா விசயங்களும் பிடிபடவும் இல்லை. அத்தனைபேரும் ஒரு குருகுலத்தில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அவரவர்களுக்குரியதைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதேசமயம் எங்கேயுமே போகாமல் எதையுமே தேடாமல் கிண்டல் மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள் சூதர்கள் தந்தை மகன் உறவு பலகோணங்களில் உள்ளது. மகனை பெற்றுவளக்கும் தந்தை, மகனைக் கொல்லும் தந்தை, மகனை சீடனாகக் கொண்ட தந்தை இப்படி [நான் மார்க்கண்டேயர் கதையை எதிர்பார்த்தேன்]. யமன் வருமிடத்தில் அதற்கான ஸ்கோப் இருந்தது அதேபோல குருசீட உறவு பலநிலைகளில் பேசப்படுகிறது. குருநாதர்களிடமிருந்து பிரிந்துசெல்கிறார்கள். தாகத்துடன் வந்துசேர்ந்தபடியே இருக்கிறார்கள் கடைசியாக பல்வேறு ஞானமார்க்கங்கள். ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று இந்நாவலுக்குள் உரையாடவே இல்லை. இது மிக ஆச்சரியமானதாக உள்ளது
எம் ஐ டி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரவீன் குமார், செயலாளர் மோனிகா பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம் ஐ டி கல்வி நிறுவனங்களில் பயின்ற 500 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேசும்போது பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் சிறந்த குறிக்கோள் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் தமிழ் மொழியின் அருமை குறித்தும் பேசினார். மேலும் இன்று கல்வியின் தரம் சிறந்து விளங்குவதாகவும் மாணவ மாணவிகள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். ஐஎஸ்ஆர்ஓ இயக்குனர் டாக்டர் எஸ் வி சர்மா பேசும்பொழுது பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளை பெற எவ்வாறு முயற்சிக்க வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஏற்படுத்தினார். மேலும் தொழில் வல்லுனராக தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் எடுத்துரைத்து மாணவ மாணவிகளுக்கும் இந்தியாவின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் விதமாக பேசினார்.. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறைத்தலைவர் டாக்டர் கோபிநாத்கணபதி அவர்கள் பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்தினார். விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். எம் ஐ டி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார். எம் ஐ டி கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மட்டும் 77.90 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்திய பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் 2020ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்திருந்த போதும், அதற்கு பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து அதிகளவில் வெளியேறி இருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளூர் முதலீடுகள் பெருகி வருவது தான். பின்டெக்(Fintech Apps) நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், பரஸ்பர நிதிகளில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்கு பக்க பலமாக உள்ளது. பின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தைக்கு அதிகளவில் கொண்டு வந்துள்ளன என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. இவற்றையும் கடந்து சமீப காலங்களில் வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களை பெரும்பாலான பங்கு தரகர்கள்(Stock Brokers) வழங்கி வருகின்றனர். இதனையே பங்குச்சந்தையில் நேரடி செயல்பாடுகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும்(Third Party Apps – Fintech Companies) அயல்நாட்டு பங்குகளை வாங்குவதற்கான வசதிகளை செய்து தந்துள்ளது. இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்க முடியும். உலகமயமாக்கலுக்கு பின்பு நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்து வந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் இணைய புரட்சி மூலம் நிதி முதலீடுகளை மேற்கொள்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது இன்று அவ்வளவு சுலபம். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீத பங்களிப்பை கூட கொண்டிருக்காத நம் பங்குச்சந்தைக்கு, வெளிநாட்டு பங்குகளை வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தாலும், நாம் பங்குச்சந்தை சார்ந்த விழிப்புணர்வை ஓரளவு பெற்று விட்டோமா என்றால் அது தான் இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் அத்தனை பேரும் லாபமீட்டுகிறார்களா என கவனித்தால், அந்த எண்ணிக்கை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இன்றும் சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் கோடிகளில் உண்டு. அப்படியிருக்கும் போது, வெறும் விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டு பங்குகளை பற்றி நம்மால் புரிந்த கொள்ள முடியுமா, இல்லையெனில் பங்குச்சந்தையில் லாபமீட்டுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன ? இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக பங்கு முதலீடு செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமே. நிறுவனத்தின் தொழில் ஆதாரம், நிதி அறிக்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 100 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகள் இப்படியிருக்கும், 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் பங்குகள் இவ்வாறு விலை நகரும் என யாராலும் சந்தையில் கணிக்க இயலாது. அடுத்த 50 வருடங்களுக்கு இந்த துறை தான் சிறப்பாக செயல்படும் என உறுதியாக சொல்ல முடியாது. பிரபலமான பிராண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சோடை போன வரலாறு உலகின் அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் உண்டு. இதனை களைய தான் பரஸ்பர நிதிகளின் மூலம் நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள் என நிதி ஆலோசகர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர். பரஸ்பர நிதிகளில் பங்கு நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ள பண்ட் மேலாளர்கள் உள்ளனர். அப்படியிருக்கையில் அயல்நாட்டு பங்குகளில் ஏதோவொரு தளத்தின் வாயிலாக நேரடியாக பங்கு முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை நாம் பார்ப்போம். மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை(Third Party Apps) கொண்டு வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன, ஒழுங்குமுறை ஆணையத்தின்(Regulators) கீழ் அந்த நிறுவனம் செயல்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த(Associates) அடிப்படையில் பரிந்துரைக்கிறார்களா ? இன்று பெரும்பாலான தளங்கள்(Platforms) டீமேட் கணக்கு துவங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் கட்டணம் எதுவுமில்லை என சொன்னாலும், வெளிநாட்டு பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம். வாங்கிய வெளிநாட்டு பங்குகளை பின்னர் விற்பனை செய்யும் போது ஏதேனும் கட்டணம் சொல்லப்பட்டுள்ளதா, அவற்றை நீண்ட காலம் நம்மால் வைத்திருக்க முடியுமா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். பங்கு போர்ட்போலியோ விவரங்களை(Portfolio Statement) மின்னஞ்சலில் பெற மாதாந்திர அல்லது ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்ன ? பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டணம்(Withdraw Charges) எவ்வளவு ? நாம் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஏதேனும் சிக்கல்(நிறுவனத்திற்கு) ஏற்பட்டால், அதனை நமக்கு தெரிவிப்பார்களா, சந்தையிலிருந்து அந்த பங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டால் நாம் எவ்வாறு அதனை அறிந்து கொள்வது ? வெளிநாட்டு பங்குகளை வாங்கும் நாம் அந்நாட்டின் வருமான வரிச்சட்டம்(Taxation) எப்படி உள்ளது, நமக்கு சாதகமான அம்சம் ஏதுமுள்ளதா என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதலீடு செய்த பங்குகளுக்கு ஈவுத்தொகை(Dividend) ஏதும் வழங்கப்பட்டால் எந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது ? வெளிநாட்டு நிறுவன பங்குகளின் தொழில் மற்றும் நிதி அறிக்கைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இணையதளங்கள் உள்ளதா, அவற்றினை அறிய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா(Research reports) ? பொதுவாக அமெரிக்காவில் பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு, நம் நாட்டை காட்டிலும் அதிகமாக தான் காணப்படுகிறது. இங்கே நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான காலம் ஒரு வருடத்திற்கு மேல் என்றால், அமெரிக்காவில் அது இரண்டு வருடத்திற்கு மேலாக சொல்லப்படுகிறது. நீண்டகால மூலதன ஆதாயத்திற்காக வரி இங்கே 10% (ஒரு லட்சம் வரையிலான லாபத்திற்கு வரி விலக்கு போக) எனும் போது, அமெரிக்காவில் எந்த வரி விலக்கும் இல்லாமல் 20 சதவீத வரி செலுத்த நேரிடும். பங்கு முதலீட்டு விற்பனைக்கு பின், பணத்தை வங்கிக்கணக்கில் மாற்ற வெளியேற்று கட்டணமும் அங்கே உண்டு. நேரடி பங்கு முதலீடு(Direct Equity) அதிக ரிஸ்க் தன்மை கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்து வந்தால், நல்ல வருவாயை பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர் போன பிராண்டுகளும், அனைத்து பென்னி பங்குகளும்(Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. சமீப காலமாக, சில பின்டெக் தளங்களில் “அதிகமானோர் விரும்பும் பங்குகள், 10 ரூபாய்க்கு கீழான பங்கு நிறுவனங்கள், தங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான பரஸ்பர நிதி திட்டங்கள், ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்” என விளம்பரங்களை(Promotions) காண முடிகிறது. இந்த பரிந்துரைகளை தொடர்ந்து கொண்டு முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் தன்மையை நாம் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பது விழாக்கால சலுகை போல. கடினமாக உழைத்து சம்பாதித்த நம் பணத்தை இது போன்ற பரிந்துரைகள் மூலம் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 சதவீதமாக உள்ளது. இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(United Kingdom) 33 சதவீதமாகவும் மற்றும் சீனாவில் 13 சதவீதமாகவும் உள்ளது. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்து வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயே தான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதினால் தான் அது சாத்தியம். குறிப்பு: நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டி வருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டு பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டு பங்குகளை வாய்ப்பாக கருதுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அயல்நாட்டு பங்கு முதலீட்டை(கட்டணம் மற்றும் வரிகளை புரிந்து கொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள். பரஸ்பர நிதி நிறுவனங்களின் வாயிலாக இன்று பெரும்பாலான வெளிநாட்டு பங்கு முதலீட்டு திட்டங்கள்(Mutual Funds) நமக்கு கிடைக்கப்பெறுகின்றன. வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com fintech appforeign equityshares investingtaxation Paisa News நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022 October 31, 2022 skatzsaravana Leave a comment நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022 India’s First Digital Rupee Currency – Pilot launch on November 1, 2022 கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டிற்குள் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் நாணயம்’ அறிமுகப்படுத்தப்படும் என அரசு சார்பில் சொல்லப்பட்டிருந்தது. சோதனை முறையில் நாளை (நவம்பர் 1) முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நாணயம், ‘eRupee’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இந்த டிஜிட்டல் நாணயம், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ரூபாய் நோட்டு அல்லது நாணயத்தின்(Fiat Currency) ஒரு மாற்று தான். அதாவது ஒரு ரூபாய் நோட்டு அல்லது நாணயம் என்பது அதே மதிப்பினை கொண்ட ஒரு ரூபாய் டிஜிட்டல் நாணயமாக கருதப்படும். டிஜிட்டல் நாணயம் சார்ந்த விவரங்களை, மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 50 பக்க ஆவண வடிவில் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. பிளாக் செயின் தொழில்நுட்பம், திறமையான மற்றும் எளிமையான மேலாண்மை அமைப்பு மற்றும் இன்னபிற தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல் நாணயம் வரவிருக்கிறது. இதன் மூலம் அரசின் பத்திரங்களுக்கான பரிவர்த்தனை செலவுகளை குறைக்கலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. துவக்க நிலையில் ஒன்பது வங்கிகளின் மூலம் இந்த டிஜிட்டல் நாணயம் செயல்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் – பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி, எச்.எஸ்.பி.சி.(HSBC), கோடக் மஹிந்திரா, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை. புதிய டிஜிட்டல் நாணய வருகையால், நடைமுறையில் இருக்கும் நாணய மற்றும் கட்டண அமைப்பில் ஏதும் மாற்றமில்லை எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் என்பது மெய்நிகர் நாணயத்திலிருந்து(Cryptocurrency) வேறுபடுகிறது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். யூ.பி.ஐ.(Unified Payments Interface – UPI) பண பரிவர்த்தனையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த செப்டம்பர் 2022 மாதத்தில் மட்டும் UPI முறையில் 678 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் சுமார் 11.16 லட்சம் கோடி மதிப்பிலான பண பரிமாற்றம் நடந்துள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் நாட்டின் பொருளாதாரத்திலும், பிற மெய்நிகர் நாணயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதனை வரவிருக்கும் காலங்களில் அறியலாம். வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com digital currencydigital rupeerbi india currency Paisa News உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ? October 19, 2022 skatzsaravana Leave a comment உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ? Debt to GDP of Developed and Emerging Economies – 2022 உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 798 கோடி(17-10-2022) மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு தோராயமாக 96 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்(தரவு 2021). மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், பொருளாதார மதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்திலும், பொருளாதார மதிப்பில் ஐந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக பொருளாதாரம் (-3.27) சதவீதமாக வீழ்ச்சியை கண்டிருந்தது. அதே வேளையில் ஊரடங்கு காலத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பொருளாதாரம், 2021ம் ஆண்டின் முடிவில் 5.80 சதவீத வளர்ச்சியுடன் முடிவடைந்தது. 2021ம் வருடத்தில் சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி, கடந்த 48 வருடங்களில் உலகம் காணாத வளர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது பள்ளத்தில் விழுந்த பூனை மீண்டெழுவது போல (Dead Cat Bounce). தனிநபர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில்(GDP per Capita) காணும் போது, கடந்த 1980 களில் 2500 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் 12,260 டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது நாம் உலகின் நான்காம் தொழில் புரட்சி காலத்தில்(Industrial Revolution) டிஜிட்டல் மயத்துடன் இணைந்துள்ளோம். பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வறுமை அதிகரிப்பு, பருவநிலை மாற்றங்கள், நாடுகளிடையே போர் மற்றும் விநியோக சங்கிலியில்(Supply Chain) சிக்கல் என ஒருபுறம் இருந்தாலும், அடுத்த 20-30 வருடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகம் என உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உலக பொருளாதார உற்பத்தி மதிப்பில்(GDP) அமெரிக்க நாட்டின் பங்களிப்பு மட்டும் 24 சதவீதமாகும். இதற்கடுத்தாற் போல் சீன நாட்டின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஜப்பான் 5 சதவீதம் மற்றும் ஜெர்மனியின் பங்களிப்பு 4.4 சதவீதமாக உள்ளது. உலகின் பொருளாதார உற்பத்தி பங்களிப்பு வரிசையில் முதல் 25 நாடுகளை தவிர்த்து பார்த்தால் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு, உலக பொருளாதார மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு அளவு கூட இல்லையென்பது கவனிக்கத்தக்கது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வளர்ந்த மற்றும் விரைவாக வளரும் நாடுகளில் காணப்படும் அதிகபட்ச முதலீட்டு வாய்ப்பு, வேலைத்திறன் மற்றும் நுகர்வு தன்மை தான். பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் கடன்தன்மை அதிகரித்து வந்தாலும், அதற்கான வளர்ச்சியும் சாத்தியப்படுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பாதுகாப்பு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மேம்படுவதற்கான முதலீடுகள் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. 2021ம் ஆண்டின் தரவின் படி, அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனா மற்றும் ஜப்பான் முறையே 17.7 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 4.9 டிரில்லியன் டாலர்கள். தனிநபர் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளை காட்டிலும் சீனா மற்றும் இந்தியாவில் குறைவே. அமெரிக்காவில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி(GDP per Capita) 69,287 அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், சீனாவில் 12,556 டாலர்களாகவும், இந்தியாவில் 2,277 டாலர்களாகவும் உள்ளது. டிசம்பர் 2021 முடிவில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்த பொருளாதார மதிப்பில்(Debt to GDP) 137 சதவீதமாக இருந்துள்ளது. சீனாவில் இது 67 சதவீதமாகவும், ஜப்பானில் 266 சதவீதமாகவும் உள்ளது. ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராச்சியம்(United Kingdom) முறையே 69% மற்றும் 96 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் கடன்தன்மை 74 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடன்தன்மை நூறு சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மிகக்குறைவாக தென் கொரியாவில் 42 சதவீதமாக உள்ளது. கடந்த ஐம்பது வருடங்களில் வளர்ந்த நாடுகளின் கடன்தன்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகளின் மொத்த கடன் 226 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் மட்டும் சுமார் 31 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது தனிநபர் ஒருவரின் சராசரி கடன் மட்டும் 93,400 அமெரிக்க டாலர்களாக அந்நாட்டில் உள்ளது. உலகளவில் ஜப்பான் நாட்டில் தான் அதன் பொருளாதார மதிப்பில் கடன்தன்மை அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் தேசிய கடன்தன்மை சுமார் 2.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். ரஷ்யா, ஹாங்காங், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதன் கடன்தன்மை குறைவாகவே காணப்படுகிறது. பொதுவாக வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடன் மூலம் முதலீடுகள் அதிகமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக அதன் வளர்ச்சியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல் மற்றும் விநியோக சங்கிலியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதன் கடன் மூலம் பெறப்படும் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். அதனால் தான் கடன்தன்மையை சீரமைப்பதும் அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது குடும்பத்தில் காணப்படும் வரவு-செலவு போல தான் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியும், கடன் தன்மையும்… (தரவுகள் பெறப்பட்ட தளங்கள்: World Bank, IMF, Macro Trends & Trading Economics) வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com debt to gdpworld gdp Paisa News கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் September 13, 2022 skatzsaravana Leave a comment கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் India’s CPI – Retail Inflation and Unemployment Rate (CMIE Data) – August 2022 நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) 7 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவாக 8.28 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கிராமப்புறங்களை காட்டிலும் நகரத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து 9.57 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும் சிறிது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 6.75 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை(CPI) 206 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 192 சதவீதமும், மசாலா பொருட்களின் பணவீக்க விகிதம் 194 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. காய்கறி மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கான காரணியாக உள்ளது. இருப்பினும் எரிபொருட்களின் விலை சற்று தணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 11.8 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 10.78 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது. வீட்டுமனை 10 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.60 சதவீதமும், சுகாதாரம் 6 சதவீதமும் மற்றும் கல்வி 4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மேம்படுத்தப்படாத உட்கட்டமைப்பு, உணவுப்பொருட்களை சந்தைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக நிதி பற்றாக்குறை ஆகியவை உள்ளது. 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.86 சதவீதமாக இருந்துள்ளது. இது நகர்ப்புறங்களில் 8.64 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.04 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக குறைந்து வந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை 2022ல் 6.83 சதவீதமாக இருந்தது. இது நகர்ப்புறங்களில் 8.22 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.17 சதவீதமாகவும் இருந்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நாட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதம்(CMIE Data) காணப்படும் மாநிலங்களாக அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு உள்ளன. இதற்கடுத்தாற் போல ஜார்கண்ட், திரிபுரா, பீகார் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் 7.2 சதவீதமாகவும், தெலுங்கானா 6.9 சதவீதம், கேரளா 6.1 சதவீதம், ஆந்திரா 6 சதவீதம் மற்றும் கர்நாடகா 3.5 சதவீதமாகவும் உள்ளது. வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com cpi inflation indiaunemployment rate Paisa News, Stock Analysis அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ! August 31, 2022 skatzsaravana Leave a comment அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ! Tamilnad Mercantile Bank(TMB) in Equity IPO வங்கி மற்றும் நிதிச்சேவையில் நூறு வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு வழியாக பங்குச்சந்தைக்கு தயாராகி விட்டது. கடந்த 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமூகத்தினரால் தொழில் சார்ந்த நிதி சேவைகளுக்காக தொடங்கப்பட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. துவக்கத்தில் ‘நாடார் வங்கி’ என அழைக்கப்பட்ட இவ்வங்கி பின்னர் வணிக மேம்பாட்டின் காரணமாக, ‘தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கிக்கு, நாடு முழுவதும் 509 கிளைகளும், 12 பெரும் அலுவலகங்களும்(Regional offices) உள்ளன. கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் தனியார் வங்கிகளில் மிக சிறப்பாகவும், வேகமாக வளரும் வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சொல்லப்பட்டது. 1937ம் ஆண்டு இலங்கையில் ஒரு வங்கிக்கிளையை துவக்கியிருந்தாலும், பின்னர் அந்த கிளையை மூடிவிட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. வங்கி கிளைகளில் முதன்முறையாக கணினிமயமாக்கலை ஏற்படுத்திய தனியார் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(1983ம் வருடம்) தான். இன்று அனைத்து கிளைகளும் முழுமையான கணினி தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மென்பொருள் இன்போசிஸ்(Infosys) நிறுவனம் உருவாக்கியது என்பது கூடுதல் தகவல். தனியார் வங்கிகளில் அன்னிய செலாவணியை பெறுவதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதலிடத்தில் உள்ளது. 2019ம் நிதியாண்டில் இவ்வங்கி சுமார் 15,726 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை புரிந்துள்ளது. மாநிலத்தில் மட்டுமே இயங்கும் வங்கி போல தோற்றமளிக்கும் இவ்வங்கி உலகம் முழுவதும் எச்.டி.எப்.சி. மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளுடன் இணைந்து வங்கி சேவையை பகிர்ந்துள்ளது. 2021ம் நிதியாண்டில் வங்கியின் வருவாய் 530 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4,253 கோடி ரூபாய். நிகர லாபமாக வங்கி 995 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2022ம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 52,858 கோடி (7.04 பில்லியன் டாலர்கள்). வங்கிகளில் இணைய வழியிலான வைப்பு நிதி கணக்கு(Deposit) துவங்கும் சேவையை நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது இவ்வங்கியே. வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கே.வி. ராமமூர்த்தி உள்ளார். கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும், பங்குச்சந்தையில் நுழைய முடக்கங்களையும் மெர்கன்டைல் வங்கி சந்தித்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒரு வழியாக பங்குச்சந்தை நுழைவுக்கான விண்ணப்பத்தை செபியிடம்(SEBI) சமர்ப்பித்தது. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்புதலும் பெற்றது. வரக்கூடிய செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்குகளை வழங்க ஐ.பி.ஓ. வை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயாகவும், ஐ.பி.ஓ.வில் பங்கு ஒன்றின் விலை ரூ.500 – ரூ.525 என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 28 பங்குகளும்( 1 Lot), அதிகபட்சமாக 364 பங்குகளும்(13 Lots) வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்கால மூலதன தேவைகளுக்காக பங்கு முதலீட்டை பெற(Initial Public offer) உள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் பங்களிப்பு முறையே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்(QIB) 75 சதவீதத்திற்கு மிகாமல், உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்(HNI) 15 சதவீதத்திற்கு மிகாமல் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் – தனிநபர்கள்(Retail investors) 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக ஐ.பி.ஓ.வில் அறிமுகமாகும் நிறுவனங்களின் நிதி விவரங்களை அவ்வளவு எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாது. சந்தைக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை கடந்த பின்பு தான், அவற்றின் நிதி அறிக்கைகளை நம்மால் அடிப்படை பகுப்பாய்வுக்கு(Analysis) உட்படுத்த முடியும். கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே. வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com initial public offertamilnad mercantile banktmb ipo Paisa News நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை August 20, 2022 skatzsaravana Leave a comment நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை India’s Balance of Trade – Trade Deficit July 2022 நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலை மாதத்தின் முடிவில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. நாட்டின் இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்தும், ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஏற்றுமதியின் அளவு 66.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி அளவு 36.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாவும் இருந்துள்ளது. பொதுவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியே வர்த்தக பற்றாக்குறையாக சொல்லப்படுகிறது. கனிம எரிபொருட்கள், எண்ணெய், இரும்பு மற்றும் எஃகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் இறக்குமதியாக கொண்டிருக்கிறோம். ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், வாகனங்கள், தானியங்கள், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்களை அதிகமாக கொண்டுள்ளோம். இறக்குமதியில் நாம் பெரும்பாலும் சீனாவிடமிருந்து தான் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகிறோம். 2021ம் ஆண்டில் நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 16 சதவீதமாகவும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 7.6 சதவீதமும் மற்றும் அமெரிக்காவில் 7.3 சதவீதத்தையும் கொண்டுள்ளோம். சீனாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 87.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனாவிடமிருந்து மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், இயந்திரங்கள், கொதிகலன்கள், அணு உலை, ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் உரங்களை பெறுகிறோம். ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவிற்கு அதிகமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் அமெரிக்கா 18 சதவீதம், ஐக்கிய அரபு நாடு 6.5 சதவீதம் மற்றும் சீனா 5.9 சதவீதமாக இருந்துள்ளது. முத்துக்கள் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், மருந்துகள் மற்றும் துணிமணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 121 பில்லியன் அமெரிக்க டாலர்களும், இறக்குமதி 190 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி 26.82 சதவீதமும், இறக்குமதி 49.76 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியின் அளவு உயர்ந்து வருவது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com exportsimport indiatrade deficit Paisa News பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 – அடுத்து என்ன ? July 30, 2022 skatzsaravana Leave a comment பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 – அடுத்து என்ன ? US enters into Technical Recession – Things to know ஜூன் மாதத்தில் வல்லரசான அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவாக கருதப்படுகிறது. எரிபொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததால் சொல்லப்பட்ட பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. எரிவாயு (Gasoline) விலை 60 சதவீதம் உயர்ந்தும், எரிபொருட்களின் எண்ணெய்(Fuel oil) 99 சதவீதமும், மின்சாரம் 14 சதவீதம் என்ற அளவிலும் ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் 10.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. நடப்பாண்டின் முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Q1 GDP 2022: -1.6 %) ஆக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் (-0.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு மீண்டும் மந்தநிலைக்கு அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சி 0.5 சதவீதமாக இருக்கும் என பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொருளாதார மந்தநிலைக்கு காரணமாக வீட்டுமனை முதலீடும் குறைந்திருப்பது ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், உக்ரைன்- ரசிய போர் இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், நாட்டின் ஏற்றுமதி கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. நடப்பு ஜூலை மாதம் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கி(US Fed) அறிக்கையில் வட்டி விகிதம் 75 புள்ளிகளாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ச்சியாக நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாத அறிக்கையின் படி, வட்டி விகிதம் 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடப்பு நிதியாண்டில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் வட்டி விகிதம் 3.5% – 3.8% என்ற அளவில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. எனவே அடுத்து வரும் மாதங்களில் மீண்டுமொரு வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம். பணவீக்க அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வட்டி விகித உயர்வு ஆகியவை தொழில் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கலாம். மக்களிடையே ஏற்பட்டுள்ள நுகர்வு தன்மை தேக்கம் மேலும் சில மாதங்கள் தொடரலாம். விநியோக சங்கிலியில்(Supply Chain) ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், உக்ரைன் – ரசிய போர் நீடிக்கும் வரை, உலக பொருளாதார மந்தநிலையை தொடர செய்யும். கொரோனா காலத்தில் சந்தையை மீட்டெடுக்க செய்யப்பட்ட அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு, இப்போது பணவீக்க அதிகரிப்பில் காணப்படுகிறது. எனினும், இது பொருளாதாரவியலில் அடிப்படையான ஒன்று தான். வரக்கூடிய வாரங்களில் டாலருக்கு நிகரான மற்ற நாணயங்களின் மதிப்பு அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வட்டி விகித அதிகரிப்பின் தாக்கம் நிறுவனங்களின் வருவாயில் வெளிப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் அல்லது காலாண்டுகள் தேவைப்படலாம். நடப்பாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் நல்ல வருவாயை அளித்த பங்குச்சந்தையாக இந்தோனேசிய சந்தையும், மோசமான இழப்பை ஏற்படுத்திய சந்தையாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உள்ளன. சொல்லப்பட்ட காலத்தில் இந்தோனேசிய ஜகார்த்தா குறியீடு 3 சதவீதமும், கடந்த ஒரு வருட காலத்தில் 13 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. இதுவே இந்திய நிப்டி 500 குறியீடு நடப்பு வருடத்தில் 5 சதவீத வீழ்ச்சியையும், கடந்த ஒரு வருடத்தில் 5 சதவீதம் ஏற்றமும் அடைந்துள்ளது. 2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் வளர்ந்த சந்தைகள் முறையே அமெரிக்க எஸ் & பி 500 (-18%), ஐரோப்பிய STXE (-14%), சீன CSI 500 (-14%) மற்றும் ஆஸ்திரேலிய ASX 200 (-9%) வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை தற்போது ஏற்றம் பெற்று வந்தாலும், இதற்கான பொருளாதார காரணிகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. எனவே, நீண்டகாலம் முதலீடு செய்பவர்கள் இது சார்ந்த கவலையை விட்டு விடலாம். கடனில்லா(Debt Free) நல்ல நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து சிறுகச்சிறுக முதலீடு செய்து வரலாம். குறுகிய காலத்தில் சந்தை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும் நிலையில், பண இழப்பை தவிர்ப்பது நன்று. தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்தாலும், அவை பொருளாதார வீழ்ச்சியாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்ற விவாதமும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com gdp recessionus recession Paisa News, Taxes வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு July 16, 2022 skatzsaravana Leave a comment வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு Income Tax Filing Returns – Deadline for AY 2022-23 (FY 2021-22) 2021-22ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஈட்டிய வருமானத்திற்கு 2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒட்டுமொத்த வருமானமாக ரூ.2.50 லட்சத்திற்கு மிகும் போது, வரி தாக்கல் செய்வது அவசியம். 2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில், இதுவரை(16-07-2022) 1.45 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி தாக்கல் தளத்தில் தங்களது பான் எண்ணை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10.30 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது. நடப்பில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு அரசின் இணையதளம்(Income Tax Portal) மட்டுமின்றி, சில மூன்றாம் தரப்பு தளங்களும் இந்த சேவையை வழங்குகின்றன. எனினும் வரி தாக்கல் செய்த பின், மின்னணு சரிபார்ப்பை(E-Verification) நிறைவு செய்வது அவசியமாகும். E-Verification ஐ நிறைவு செய்யும் நிலையில் மட்டுமே அது வரி தாக்கல் செய்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலே சொல்லப்பட்ட 1.45 கோடி பேர் வரி தாக்கல் செய்திருந்தாலும், இதுவரை 1.21 கோடி நபர்கள் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்துள்ளனர். 2022-23ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (2021-22ம் நிதியாண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 31, 2022 என சொல்லப்பட்டுள்ளது. காலங்கடந்த வரி தாக்கலுக்கு அபராத கட்டணம் செலுத்த நேரிடும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளில்(AY 2020-21, AY 2021-22) வரி தாக்கலுக்கான காலக்கெடு அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com Income tax filing Paisa News உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ? June 14, 2022 skatzsaravana Leave a comment உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ? Blood Donors Day – June 14 – Ready for your Personal Finance ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் 14ம் நாள், உலக இரத்தக்கொடை தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் கிடைக்கப்பெறும் பலன்கள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் தான். இரத்த தானம் செய்வதன் மூலம் நமது இதயத்தை பாதுகாப்பது, புற்றுநோய் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்ப்பது, இரும்பு சத்தினை கட்டுக்குள் வைத்திருப்பது, உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை மேம்படுத்துதல், உடல் எடையை சரியான முறையில் பராமரித்தல் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை குறைத்தல் போன்ற பல நன்மைகள் உண்டு. நம்மிடம் உள்ள இரத்தத்தை நாம் சிறந்த முறையில் நிர்வகிப்பது போல, நாம் ஈட்டும் வருமானத்தையும் சிறப்பாக நிர்வகிக்க கற்று கொண்டால், நாமும் செல்வந்தர்களை போன்று செல்வச்செழிப்புடன் வாழலாம். சரியான நிதித்திட்டமிடலை ஏற்படுத்துவதன் மூலம், பின்னாளில் மற்றவர்களின் நிதி ஆதாரத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நம்மை ஆளும்(Governing) அரசையும் நாம் குறை கூற வேண்டிய நிலை இருக்காது. நிதித்திட்டமிடலில் நாம் செய்ய வேண்டிய உடனடி வழிமுறைகள் இதோ… நிதி பாதுகாப்பு: நமக்கும், நமது குடும்பத்திற்கு தேவையான மருத்துவ காப்பீட்டை எடுத்து கொள்ளுதல், போதுமான டேர்ம் காப்பீட்டு தொகையை உறுதி செய்தல், விபத்து காப்பீட்டின் தேவையை அறிதல். உங்களது ‘ஆல் டைம் கிரெடிட் கார்டு’: அவசர கால நிதியை(Emergency Fund) ஏற்படுத்துதல், நிதி இலக்குகளை நிர்ணயித்து சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுதல். உங்களது நிதி இலக்குகள் குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை இருக்கலாம். தலைமுறைக்கான பெரும் செல்வம்: பங்கு முதலீட்டின் மூலம் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை ஏற்படுத்தலாம். ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது போல பங்குச்சந்தையிலும் நீண்டகாலத்தில் முதலீடு செய்து வருவதன் மூலம் பெரும் செல்வத்தை காணலாம். வெறுமனே நாள் வணிகத்தில் ஈடுபடுவதும், பங்குச்சந்தையை குறுகிய காலத்தில் அணுகுவதும் ஆபத்தான மற்றும் விரயமான ஒன்று. ‘உலக நாயகன்’ எனும் அஸெட் அலோகேஷன்(Asset Allocation): எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டு சாதனமும்(Investment product) எல்லா வருடமும் லாபத்தை மட்டுமே அளிக்காது. பொருளாதாரம் சரியில்லை என்றால், பங்குச்சந்தையும், ரியல் எஸ்டேட் துறையும் சுணக்கம் காணும். அதே வேளையில் தங்கம் போன்ற முதலீடுகள்(Hedging) ஏற்றத்தை பெறும். பொருளாதாரம் சீராகும் போது, தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை குறைந்து அவற்றின் வருவாயும் குறைந்து காணப்படும். ஆனால் நீண்டகாலத்தில் பெரும்பாலான சர்வதேச மற்றும் பொருளாதாரம் சார்ந்த முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்கும். எனவே, எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் அதன் எதிர்கால வருவாயை கணிக்க முற்படாமல், கலவையாக முதலீடு செய்து வருவதன் மூலம் கணிசமான வருவாய் விகிதத்தை நீண்டகாலத்தில் ஏற்படுத்தலாம். ரிஸ்க் புரொபைலிங்(Risk Profiling): சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த விழிப்புணர்வை நாம் எப்போதும் ஏற்படுத்தி கொள்வது அவசியம். நமக்கு தெரிந்த மற்றும் புரியக்கூடிய திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது, புரியாத விஷயங்களை பற்றி, அதன் துறை சார்ந்த நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது, நம்மால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும் மற்றும் எந்தளவு இழப்பை தாங்க கூடிய திறன் நமக்கு உண்டு என்பதனை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பணவளக்கலை சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம், நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம். இளம்வயதில் உள்ள நல்ல வருமானம் ஈட்டும் ஒருவர், நிதி திட்டமிடலில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது – தனது ஓய்வுக்காலத்தில் ஓய்வூதியத்தை மட்டுமே கொண்டு வாழும் ஒருவர், பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் எடுத்து லாபமீட்டலாம் என எண்ணுவது – இரண்டும் தவறு தான். நிதி சார்ந்த விழிப்புணர்வு அவசியம் ! சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுவதன் மூலம், நாம் மட்டுமில்லாமல் நமது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் ! சிறு துளி பெருவெள்ளம் – உயிர்த்துளி இரத்த தானம் ! வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com blood donors daypersonal finance Paisa News 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ? June 1, 2022 skatzsaravana Leave a comment 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ? India’s GDP in the Financial year 2021-22 – 8.7 Percent கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் (-6.6) சதவீத வீழ்ச்சியை சந்தித்திருந்தது. 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 20.1 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 5.4 சதவீதம் மற்றும் நான்காம் காலாண்டில் 4.1 சதவீதமுமாக இருந்தது. 2020-21ம் நிதியாண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காணும் போது, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்துள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து மீட்கப்பட்ட வளர்ச்சியாகவே பொருளாதார வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. அதாவது கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை ஒப்பிடுகையில் இது மிகக்குறைந்த வளர்ச்சியாக அமைந்துள்ளது. 2020ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு சுமார் 2.62 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் இது 2.32 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதார மதிப்பில்(GVA) சேவை துறை 54 சதவீதமும், விவசாயம் 20 சதவீதமும் மற்றும் தொழிற்துறை 26 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில், விவசாயத்துறை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021-22ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக சொல்லப்பட்ட நிலையில், இது சந்தை எதிர்பார்த்த அளவினை எட்டியுள்ளது. நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இன்றைய பிக் பாஸ் ஷோவில் முன் எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்களை எச்சரித்து இருக்கிறார். பிக் பாஸ் ஷோ ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல பிரச்னைகள் போட்டியாளர்கள் நடுவில் வந்துகொண்டிருக்கிறது. பிக் பாஸ் ஷோ ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல பிரச்னைகள் போட்டியாளர்கள் நடுவில் வந்துகொண்டிருக்கிறது. அவர் குறைந்த அளவு வாக்குகள் பெற்ற நிலையில் அவர் வெளியேற்றப்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்குக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுவது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது என செயல்களில் ஈடுபடுவதை தான் கமல் இன்று கண்டித்து இருக்கிறார். ஷெரினா வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி வந்தார். கமல் பல முறை வார்னிங் கொடுத்தும் அது தொடர்ந்தது. ஷெரினா இன்று வெளியேறுகிறார் என கமல் கார்டை காட்டி தான் அறிவித்து இருக்கிறர். ஆனால் அந்த கார்டு மலையாளத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்ன கமல், 'நானே ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிடுவேன்' என அனைவரையும் எச்சரித்தும் இருக்கிறார்.
குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவுடன், மண் வளத்தை மேம்படுத்தக் கூடிய புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, எம்.சக்திவேல், எம்.ஜோதிலட்சுமி ஆகியோர் கூறியது: கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த முறையில் வீடுகளிலுள்ள நெல், அரிசிக் குறுணை, கம்பு, சோளம், எஞ்சிய சமைத்த உணவுகளைத் தீவனமாக அளிக்கலாம். எனினும், இந்த முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது. புறக்கடையில் நாட்டுக் கோழி வளர்ப்பில் இனப் பெருக்கத்துக்காக எந்தவொரு தனிக் கவனமும் செலுத்தத் தேவையில்லை. அந்தந்தப் பகுதியில் பலமுள்ள சேவல்கள் மூலமாகவே இனப் பெருக்கத்துக்கு தயாராகின்றன. இதற்காக உடல் எடையின் அடிப்படையில் சேவல்களைத் தேர்வு செய்வது அவசியமாகும். முட்டை சேகரித்தல்..: பெட்டைக் கோழிகள் 20 வார வயதில் முட்டையிடத் தொடங்கும். பெரும்பாலும் பகல் நேரத்திலேயே முட்டையிடும். எனவே, காலையில் இரண்டு முறையும், பகலில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் முட்டைகளைச் சேகரிக்க வேண்டும். முட்டைகளை உப்புச் சட்டியில் அல்லது அரிசிப் பானைகளில் அடைத்து வைக்கக் கூடாது. இதனால், சுமார் 50 சதவீதம் முட்டைகள் குஞ்சு பொரிக்கும். முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க, இரும்புச் சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கைப் போட வேண்டும். பிறகு முட்டைகளை அதன் மேல் வைத்து பருத்தித் துணி கொண்டு மூடவேண்டும். இதன் மூலம் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவீதம் வரை இருக்கும். அடை வைத்தல்..: மூங்கில் கூடைகள் அல்லது அகலமான இரும்புச் சட்டியைப் பயன் படுத்தி அடை வைக்கலாம். அடை வைக்கும் கூடையை ஒரு அறையின் இருண்ட பகுதியிலேயே வைக்க வேண்டும். வெளிச்சம் அதிகம் இருந்தால் கோழிகள் சரியாக அடைக்கு உதவாது. மேலும், கோழிகளுக்குத் தகுந்தாற்போல் 10 முதல் 15 முட்டைகள் வரை மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும். அதிகமான முட்டைகள் வைத்தால் குஞ்சு பொரிக்கும் திறன் குறையும். அடை காக்கும் கோழிகளில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கோழிகளை தினமும் சிறிது நேரம் வெளியில் சென்றுவர அனுமதிக்க வேண்டும். அடை வைத்த 7ஆம் நாள் முட்டைகளில் கரு கூடிவிட்டதா எனக் கண்டறிந்து, கரு கூடாத முட்டைகளை உணவுக்காகப் பயன்படுத்தலாம். தீவனப் பராமரிப்பு..: புறக்கடை முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சில நேரங்களில் போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் போகக்கூடும். எனவே, மேய்ச்சலால் கிடைக்கும் உணவுப் பொருள்களுடன் கோழிகளுக்குக் குருணை அரிசி, தானியங்கள், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமக் கலவைப் பொருள்களையும் தர வேண்டும். மேலும், புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குப் புரதச் சத்து நிறைந்த தீவனமாக உள்ள பானைக் கரையான், அசோலா ஆகியவற்றையும் வழங்கலாம் .
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏ مَا عَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ كَانَ إِذَا اشْتَهَى شَيْئًا أَكَلَهُ وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ الأَعْمَشُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ‏ وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، وَعَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، وَعُمَرُ بْنُ سَعْدٍ، أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. விரும்பினால் உண்பார்கள்; விரும்பாவிட்டால் (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 36, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3838 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 36, பாடம்: 35, ஹதீஸ் எண்: 3840 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
எட்டு மணி நேர வேலை நேரம் பறிக்கப் பட்டு விட்டது.இன்றைய மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் நியாயமான பல கோரிக்கைகளை கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை (Act) சுருக்கி 4 சட்டத்தொகுப்பாக (Code) மாற்றிவிட்டது. இதனால் சம்பளம் என்பதன் வரையறை மாறுகிறது. தொழிற்சங்க உரிமைகள் மட்டுப் படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களோடு நடத்தப்படும் முத்ததரப்பு குழுக்கள் கூடுவதே இல்லை. பொதுமுடக்க காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த அவலம் எல்லோருக்கும் தெரியும். இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் தொழிலாளர்கள் ? “அடிமைகளை கொலை செய்யும் உரிமையை, முதலாளிகளுக்குச் சட்டம் அளித்தது. அடிமைகளை வைத்து வேலை வாங்கியதையும் சட்டம் அனுமதித்தது. நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை, தொழிலாளர்களை வேலை வாங்கியதும் சட்டத்தின் மூலம்தான். எட்டுமணி நேர வேலை என்பது உறுதி செய்யப்பட்டதும் சட்டத்தின் மூலம்தான் ” இவை அனைத்துமே அந்தந்த காலத்தில் நியாயம் என்று கருதப்பட்டன. நியாயமாக கருதப்பட்ட சட்டங்கள், காலப்போக்கில் அநியாயமாக கருதப்பட்டன. இப்போது குறித்த கால வேலை (Fixed Term Employment) என்ற பெயரில் தொழிலாளர்களின் ஓய்வூதியம், மருத்துவ வசதி, பணிக்கொடை, பணி நிரந்தரம் போன்றவை பறிக்கப்படுகின்றன. ஒப்பந்த தொழிலாளர், தினக்கூலி தொழிலாளர், பதிலி தொழிலாளர், பயிற்சித் தொழிலாளர் என பல பெயர்களில் சுரண்டல் நடக்கிறது. இது சரி என்றுதான் அரசும், நீதிமன்றங்களும் சொல்லுகின்றன. ஆனாலும் இந்தச் ‘சட்டங்களை’ எதிர்த்து தொழிலாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இன்று உலகம் முழுவதும் மே நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்குப் பின்னே 135 ஆண்டு கால வரலாறு உள்ளது. 18 வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக ஆலைகள் உருவாயின; தொழிலாளி என்ற வர்க்கம் பிறந்தது. முதலாளிகளின் லாபம் அதிகமானது. ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் காரல் மார்க்ஸ் – எங்கெல்சால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை (1848), ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் சங்கரீதியாக ஒன்று சேர்வதற்கு கிரியா ஊக்கியாக இருந்தது. 1886 ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில், மேமாதம் ஒன்றாம் நாள் எட்டு மணி நேர வேலை என்பதை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது; ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் கணிசமான தொழிலாளர்கள் ஜெர்மனியில் இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இந்தப் பேரணியில், தொழிலாளர்கள் தாங்கள் வேலைசெய்த தொழிற்சாலைகளைப் புறக்கணித்து கலந்து கொண்டனர்.13,000 பேருந்துகளில் வந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பேரணியின் எழுச்சியைக் கண்டு, மறுநாள் மேலும் பலர் ஆலைகளைப் புறக்கணித்து திரண்டனர். எட்டு மணி நேரம்தான் வேலை என்பதை வலியுறுத்தி தொழிலாளர்கள் அமைதியாக பேசிக் கொண்டிருந்த மூன்றாம் நாள் கூட்டம் முடியும் நேரத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இதை சாக்காக வைத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது . பலர் காயமுற்றனர்; ஒருவர் மரணம் அடைந்தார். காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மே நான்காம் நாள் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 15 பேர் மரணமடைந்தனர். இது ஹே மார்கெட் படுகொலை (Haymarket massacre) என அறியப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.ஐந்தாவதாக நபர் தூக்கிலிடுவதற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். மேலும் மூவருக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. முதலாளிகளின் லாபவெறிக்காக, தொழிற்சங்க தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் உலகம் முழுவதும் 1886 ஆம் ஆண்டு முதல் மே முதல் நாள், சர்வதேச தொழிலாளர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில், 1923 ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன் முதலாக மே தின பேரணியை, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்காரவேலர் முன்னின்று நடத்தினார். இந்தியாவிலேயே முதன் முதலாக, 1957 ஆம் ஆண்டு, இஎம்எஸ் நம்பூதிரிபாடு முதலமைச்சராக இருந்த கேரள அரசு மே நாளுக்கு விடுமுறை அளித்தது. இன்று எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு வடிவத்தில் சர்வதேச தொழிலாளர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வி.பி.சிங் பிரதம அமைச்சராக இருந்த போது, 1990 ஆண்டு மே நாளை விடுமுறை நாளாக அறிவித்தார். சிகாகோ நகரில் உயிர் துறந்த தொழிலாளர்களின் நினைவாகத்தான் சர்வதேச தொழிலாளர் நாள், மே மாதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இது நடந்த அமெரிக்காவில், தொழிலாளர் நாள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 1894 ஆம் ஆண்டு, சிகாகோவின் புல்மேன் கம்பெனி ( Pullman strike) தொழிலாளர்களின் வேலைநேரத்தைக் கூட்டி, சம்பளத்தைக் குறைத்தது. இதனை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தத்தில் மூன்று மாதம் சாலை, இரயில் போக்குவரத்து நிலைகுலைந்தது. இதனைக் காரணமாக வைத்து, தொழிலாளர் நாளை செப்டம்பர் மாதத்திற்கு மாற்றிவிட்டார்கள்.மேலும் 1958 ஆண்டு முதல், மே ஒன்றாம் நாளை அமெரிக்காவில் சட்டநாளாக அறிவித்து விட்டார்கள். தொழிலாளர் நாளின் முக்கியத்துவத்தை குறைக்கும் எண்ணமே இதற்கு காரணமாகும். ஏஐடியுசியின் நிர்வாகியான ம.இராதாகிருஷ்ணன் இது குறித்துப் பேசும்போது “இன்று ஸ்வீடன், நெதர்லாந்து, ஜெர்மனி, நார்வே,டென்மார்க், பெல்ஜியம்,ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் நாளொன்றுக்கு தொழிலாளர்கள் ஆறுமணி நேரமே வேலை செய்கிறார்கள். உலகின் பல நாடுகள் மே ஒன்றாம் நாளுக்கு விடுமுறை அளித்துள்ளன. அன்றைய தினம், தொழிலாளர்கள் தங்களுக்காக இரத்தம் சிந்திய சிகாகோ தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்து வருவதை முன்னிட்டு, உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) ‘அனைவருக்கும் இலவசமான தடுப்பூசி’ என்பதை கோரிக்கையாக வலியுறுத்தி உள்ளது .”நமது போராட்டங்களில்தான் நம்பிக்கை இருக்கிறது” (Hopes lies in our Struggles) என்பது இந்த ஆண்டின் முழக்கமாக இருக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது. 1936 ம் ஆண்டு பிரெஞ்சு இந்தியாவில், பாண்டிச்சேரி ரோடியர் ஆலையில் எட்டு மணிநேர வேலைக்காக நடந்த போராட்டத்தில் 12 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள். அதன்பிறகுதான் 1936 ஆம் ஆண்டு முதல், ஆசியாவிலேயே முதன்முதலில் பாண்டிச்சேரி தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை என்பதில் வெற்றி பெற்றார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏஐடியுசி, நாளொன்று ஆறு மணி நேரமாக வேலைநேரம் இருக்க வேண்டும் என்பதை தனது வேலைத்திட்டமாக வைத்துள்ளது. வேலை நேரம் குறைவதால் தொழிலாளர்களின் பணித்திறன் சிறப்பாக இருப்பதாகத்தான் ஆய்வுகள் சொல்லுகின்றன” என்றார். Also read நூலக ஆணை ஒரு சிலருக்கே கிடைக்கிறதே ஏன்? மலைக்க வைக்கும் மன்னர்கள் உண்ட உணவுகள்! ”வளர்ச்சியைத் தடுத்து, நாட்டைப் பின்னுக்கிழுத்திடும் வகையில் பொதுத் துறையைத் தனியாருக்கு விற்பதும், உயிர்காக்கும் தொற்று நோய் தடுப்பூசி உற்பத்தியைக் கூடத் தனியாரிடம் விட்டுவிட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்பவர்களாக இன்று திரு. மோடி தலைமையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள். படித்து, கூடிவாழ்ந்திடக் கற்று, சமத்துவச் சமூகம் படைத்திடும் கனவுடன் பள்ளிக்கு வரும் குழந்தையை, குழந்தைத் தொழிலாளியாக்கும் நயவஞ்சகத்தைத் தேசியக் கல்விக் கொள்கை 2020 வாயிலாக நிறைவேற்றத் துடிக்கிறது ஆளும் வர்க்கம். மண்ணையும், விவசாயத்தையும், நம் உணவையும், ஏக போக முதலாளிகளாக விளங்கும், பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கிவிடாமல் காத்திட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வருகிறார்கள். இவையாவும் வெற்றி பெற இந்த மே தினத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்!
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese காலநிலை நிதிக்கான வாக்குறுதியை வளர்ந்த நாடுள் நிறைவேற்ற வேண்டும்:சீனப் பிரதிநிதி 2022-11-09 16:25:03 பகிர்க: காலநிலை நிதி திரட்டலில் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை வழங்குவதற்கான வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டும். இதனிடையே வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையே நம்பிக்கை மற்றும் கூட்டு செயல்பாட்டின் ஆற்றலை அதிகரிக்கும் விதம், நிதித் தொகையை இரட்டிப்பாக்குவதற்குப் பொருந்தும் நெறிவரைப்படத்தை வகுக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவரின் சிறப்பு பிரதிநிதியும், காலநிலை மாற்ற விவகாரத்துக்கான சீனாவின் சிறப்பு தூதருமான சியே ஜென்ஹுவா நவம்பர் 8ஆம் நாள் தெரிவித்தார். காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் கட்டுக்கோப்பு ஒப்பந்தத் தரப்புகளின் 27ஆவது மாநாட்டின் உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இதைத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், பலதரப்புவாதம், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவதற்கு இன்றியமையாத வழிமுறையாகும். பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு என்ற கோட்பாடு, தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு இயங்குமுறை ஆகியவை சவால்களைத் தோற்கடிப்பதற்கான அவசிய தேர்வுகளாகும் என்றும் தெரிவித்தார்.
நாளாந்தம் எதிர்நோக்கும்பிரச்சினைகளுக்குத்தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறானதொரு நேரத்தில் மக்கள் தேர்தலொன்றைக் கோரவில்லையென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள்குறித்து எமது நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கே: கடந்த இரண்டு வாரங்களாக அனைத்துக் கட்சி ஆட்சியை அமைப்பது தொடர்பான கலுந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், இதுவரை இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை. இதற்கான காரணம் என்ன? பதில்: உண்மையில், இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே காணப்படும் பிரச்சினை அல்ல. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.. இந்த விடயம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி நேரம் ஒதுக்கி ஏற்கனவே கலந்துரையாடியுள்ளார். சில அரசியல் கட்சிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கும்போது, மற்ற அரசியல் கட்சிகளும் இந்த முயற்சியை வெற்றியடையச் செய்ய சாதகமாகப் பதிலளிக்க வேண்டும். ஒரு கட்சி அல்லது ஒரு குழு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கும் நிலையில் இல்லை. இதற்கு ஜனாதிபதி பச்சைக் கொடி காட்டியுள்ளார். எனவே, மற்றக் கட்சிகளும் கைகோர்த்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது நாட்டுக்குப் பயனுள்ளதாக அமையும். கே: இது விடயத்தில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன? அவ்வாறான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க கட்சி முடிவு செய்துள்ளதா? பதில்: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே சர்வகட்சித் திட்டத்தை முன்வைத்தது. இதில் நாம் ஆர்வமாக இருந்ததுடன், முக்கிய பங்கினையும் வகித்தோம். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக நடந்து வரும் பேச்சுக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேரடித் தலையீடு இத்தருணத்தில் மிகவும் அவசியமானது. இது தொடர்பில் நான் மட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி அரசியல்பீடம் மற்றும் பல்வேறு மட்டங்களில் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். உண்மையில் சர்கட்சி அரசாங்கம் அமைப்பதில் சுதந்திரக் கட்சியே முன்னிலை வகிக்க வேண்டும். கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற அண்மைய சந்திப்பைத் தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைவதற்கான கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் நிராகரித்துள்ளார். இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? பதில்: இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை. அரசாங்கத்திற்கு வெளியே இருப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவை வழங்குவதாகக் கூறுகின்றனர். பொருட்களின் விலைகளைக் குறைத்தல், மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது போன்றன நல்ல நடவடிக்கைகள் என்று அவர்கள் நினைக்கலாம். அப்போது அவர்கள் இத்தகைய நகர்வுகளுக்கு தங்கள் ஆதரவை வழங்குவார்கள். இது மிகவும் வெளிப்படையானது, எதிர்க்கட்சிகளும் மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்தகைய மக்களின் முயற்சிகளுக்கு எப்போதும் தங்கள் ஆதரவை வழங்குகின்றன. இல்லையெனில், அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காமல் அவர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப முடியாது. அரசாங்கத்துடன் இணைந்து தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதைச் செய்ய முதலில் அவர்கள் அரசாங்கத்தின் பங்குதாரராக மாற வேண்டும். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பது குறித்து இந்த நாட்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அமைச்சரவை மற்றும் அதன் உறுப்பினர்களின் இலாகாக்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டும். அப்பணியில் ஈடுபட தங்கள் பிரதிநிதிகளையும் நியமிக்க வேண்டும். அப்போதிருந்து, நாம் முன்னேறலாம். தனியார்மயமாக்கல் விவகாரம் மற்றும் அது எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து விவாதிக்க வேண்டும். அரசாங்கத்தின் பங்குதாரராக மாறாமல் சர்வகட்சி அரசாங்கத்துக்கு அல்லது அத்தகைய திட்டத்திற்கு வெளியில் இருந்து அவர்களின் ஆதரவை வழங்குவது வெற்றிகரமானதாகவோ அல்லது நடைமுறைக்குரியதாகவோ இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கே: எதிர்க்கட்சிகளின் தற்போதைய நடத்தை குறித்து உங்கள் பகுப்பாய்வு என்ன? அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அவர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? பதில்: கண்டிப்பாக. இத்தருணத்தில் பாராளுமன்றத்தில் உள்ள 225பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்குதாரர்களாக மாற வேண்டும். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு, மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே புறக்கணித்து முழுப்பொறுப்பையும் ஒரு குறிப்பிட்ட குழு அல்லது நபர் மீது சுமத்த முற்படுவது, நாடு எதிர்கொண்டுள்ள துரதிஷ்டமான நிலையையே காட்டுகிறது. கே: அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் குழு ஒன்று புதிய அரசியல் கூட்டணியை செப்டம்பர் 4ஆம் திகதி அமைக்கவுள்ளது. இது அரசுக்கு ஏதேனும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா? பதில்: அதைப் பற்றி எனக்குக் கூறத் தெரியவில்லை. உண்மையில், இது புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கவோ, கூட்டணி அமைக்கவோ, ஏற்கனவே உள்ள கட்சிகளை வலுப்படுத்துவதற்கான நேரமே இல்லை. இத்தருணத்தில் மக்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும்போது, புதிய அரசியல் கட்சிகளையோ, கூட்டணிகளையோ உருவாக்குவதற்கு இதுபோன்ற சூழலைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு மக்கள் சார்பாக நேர்மையாகப் பணியாற்றுவதும், பயனுள்ள பங்களிப்பைச் செய்வதும் காலத்தின் தேவையாகும். கே: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து தடுத்து வைக்க அதன் ஏற்பாடுகள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. நீங்கள் கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா? பதில்: பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதால் மக்களின் போராட்டம் நடத்தும் உரிமை பறிக்கப்படும் என நான் நினைக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது அரசாங்கத்திற்கு எதிரான திட்டங்கள், பயங்கரவாத செயல்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை கையாள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஏற்புடையதல்ல. நான் அறிந்த வரையில் நாட்டில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை. கே: தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மேலும் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். நிலைமையைத் தீர்க்க என்ன திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? பதில்: உணவுப் பணவீக்கத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். நாடு இவ்வாறானதொரு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் போது அதற்குத் தீர்வு காண அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்து ஆதரவு வழங்க வேண்டும். இது அதிகாரத்தைப் பிடிப்பதற்கோ அல்லது ஒருவரையொருவர் குறைகளைக் கண்டுபிடிப்பதற்கோ தலைவர்களாக மாறுவதற்கான நேரம் அல்ல. தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை வகுக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும். அதுவே அனைத்து அரசியல்வாதிகளின் பொறுப்பு. கே: நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை அகற்ற 21ஆவது திருத்தம் உதவும் என நீங்கள் நினைக்கிறீர்களா? பதில்: தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை தொடர்பில் பாரிய பிரச்சினை எதுவும் இல்லை. தற்போதைய அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் 113உறுப்பினர்கள் இல்லை என்றால், அங்கு அரசியல் ஸ்திரமின்மைதான் நிலவுகிறது. இன்னும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் போராட்டம் நடத்தப்படுகிறது. அதைத்தான் நாம் உடனடியாக நிவர்த்தி செய்து சரி செய்ய வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதும், அவர்களின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் அரசின் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். விவசாயத்துறை அமைச்சர் என்ற முறையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு உரம் வழங்குவதே விவசாயத் துறையில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதேபோன்று நெல் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க வேண்டும். இந்த இரண்டு தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். யால பருவத்திற்குத் தேவையான உரங்கள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, மகாபருவத்திற்கான உரத் தேவையும் நிவர்த்தி செய்யப்படும். அப்போது விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை ஓரளவுக்கு தீர்த்து வைக்க முடியும். கே: ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வேறு சில பிரிவினர் பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்குப் பதிலாக தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண வழியில்லை என்று கருதுகின்றனர். உங்கள் பார்வையை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா? பதில்: உண்மையில், நாங்கள் தேர்தலுக்குச் செல்லும் போது இந்தப் பிரச்சினை எப்படித் தீர்க்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் ஒரே நோக்கம் எப்படி அதிகாரத்தை உறுதிப்படுத்துவது என்பதுதான். நாட்டை மேலும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இந்தக் கட்சிகள் எதுவுமே ஒரு தேர்தலில் குறைந்தபட்சம் 100உறுப்பினர்களையாவது பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையைக் கூட பெற முடியாத ஸ்திரமற்ற அரசாங்கம் உருவாகி, அது நாட்டில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இத்தருணத்தில் மக்கள் தேர்தலை கோருகிறார்களா? இல்லை, தற்போது நிலவும் சூழ்நிலையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே தங்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும். தேர்தலில் போட்டியிடப் போவது யார்? சில அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகள் தேர்தலை நடத்த நினைத்தால், இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்த மக்கள் குரல் எழுப்பியுள்ளார்களா? அது அப்படியல்ல. தேர்தலை நடத்த பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. மேலும், அரசு திட்டமிட்டுள்ள அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்து தேர்தலை நடத்துவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்துவது எந்தப் பலன்களையும் தரப்போவதில்லை. ஒருவேளை, சில அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டு மேற்கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் அர்ஜூன் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles தொழிற் சந்தைக்கு ஏற்ற தெரிவால் மாகாண கல்விநிலை ஏறுமுகத்தில் செல்லும் மாணவர்கள் தமது அடைவு மட்டத்திற்கு பெறுபேறுகளுக்கு, விருப்பத்திற்கு, திறந்துகிடக்கிற மூன்றாம் நிலைக் கல்விக்கு, தொழிற்... நாடு மீதான அக்கறை கிடையாது தங்களது நலன்களிலேயே அக்கறை! நாட்டைப் பற்றிச் சிந்திக்காமல், தம்மைப் பற்றிய சிந்தனை மேலோங்கி நிற்கிறது என்பதையே தேசியப் பேரவையைப் புறக்கணிக்கும்... உலகில் குறைந்த வரி வருமானம் கொண்ட நாடு இலங்கை மாத்திரமே! நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை பற்றி மக்களுக்கு தெளிவூட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றார் மத்திய வங்கி ஆளுனர்... அனேக தமிழக கட்சிகள் இலங்கை தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பது தமது அரசியல் நலனுக்காக மாத்திரமே தமிழகத்தின் சென்னை மேல் நீதிமன்ற வழக்கறிஞரும், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலானமக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச்... தேசிய பேரவையில் எதிரணியின் பங்களிப்பு கிடைக்குமென்பதே எங்களது எதிர்பார்ப்பு தேசியப் பேரவை போன்ற பொதுவான முன்னணியில்எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகபெருந்தோட்டத்துறை... காலநிலை உச்சிமாநாட்டில் மன்னர் சார்ள்ஸின் பங்கு அளப்பரியது COP 27உச்சிமாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம்... தேர்தலொன்றுக்கு செல்வதை விடவும் பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமை தேர்தலொன்றுக்குச் செல்வதைவிட பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நிதி இராஜாங்க... வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கடந்த காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் வரிசைகள்தான் காணப்பட்டன. எரிபொருள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தையும்... மனித உரிமைகள் பேரவையின் வரம்பை மீறிய குற்றச்சாட்டுகள்! இலங்கையில் பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்... தேசிய அரசாங்கம் அமைப்பது இன்றைய காலத்தின் தேவை தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இருந்தபோதும், அரசியல் கட்சிகளின் அடுத்தகட்ட காய்நகர்த்தல்கள்... இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாட்டுக்கு சுமையாக அமையாது! நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையிலிருந்து மீள்வதற்குப் பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் யாவும் தமக்கிடையிலான வேறுபாடுகளை... சர்வகட்சி அரசு அமைக்கும் கலந்துரையாடலில் சில கட்சிகளிடம் நேர்மைத்தன்மை கிடையாது! சர்வகட்சி அரசாங்கம் தொடர்பானகலந்துரையாடல்களில் சிலகட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
மெர்சிடிஸ் சொகுசு செடானின் சமீபத்திய பதிப்பில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எஞ்சின்கள் வழங்கப்படுகின்றன.காட்சி மாற்றங்களைக் கண்டறிவது கடினமானது.எது எது என்று ஒரே பார்வையில் சொல்ல முடியுமா? சுயவிவரத்தில், 2018 எஸ்-கிளாஸ் அதன் முன்னோடி தோற்றத்தில் இருந்து சற்றும் வேறுபடுகிறது.புதிய சக்கர விருப்பங்களால் உடைந்த அதே பாயும், அழகான உடல் கோடுகளைக் கவனியுங்கள்.ஒப்பீட்டளவில் சிறிய புதுப்பித்தலில் இருந்து நாம் எதிர்பார்ப்பது போல, காரின் அத்தியாவசிய வடிவம் பாதுகாக்கப்படுகிறது. முன்-முக்கால் கோணத்தில் இருந்து, அதிக மாற்றங்கள் தெளிவாகத் தெரிகிறது.2018 எஸ்-கிளாஸ் புதிய முன் மற்றும் பின்புற ஃபேசியாஸ் மற்றும் புதிய கிரில் வடிவமைப்புகளைப் பெறுகிறது, இவை அனைத்தும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மாடலை தெருவில் அதன் முன்னோர்களிடமிருந்து தனித்து நிற்க உதவுகின்றன. விசாரணைவிவரம் 2010-2018க்கான LDR பாடி கிட் Lexus GX460 2020 மாடலுக்கு மேம்படுத்தப்பட்டது GX460 ஆனது உயர் விலை-தர விகிதத்துடன் கூடிய சொகுசு SUV ஆகும். இது ஒரு புதிய ஆஃப்-ரோடு கிட் மற்றும் பாதுகாப்பு சார்ந்த மேம்படுத்தல்களைச் சேர்த்துள்ளது.நகர்ப்புற பயணத்தின் வசதியைக் கருத்தில் கொண்டு இது சிறந்த ஆஃப்-ரோடு திறனைக் கொண்டுள்ளது. அடிப்படை-மாடல் Lexus GX460 இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான வாங்குபவர்களை மகிழ்விக்க போதுமான நிலையான அம்சங்களுடன் வருகிறது.இந்த SUV நிலையான 18-இன்ச் சக்கரங்களில் உருளும், மேலும் அனைத்து மாடல்களிலும் தானியங்கி LED ஹெட்லைட்கள், பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஒளியேற்றப்பட்ட ஓடும் பலகைகள் மற்றும் ஒருங்கிணைந்த டர்ன் சிக்னல்களுடன் கூடிய ஹீட் பவர்-அட்ஜஸ்டபிள் சைட் மிரர்கள் போன்ற வெளிப்புற வசதிகள் உள்ளன. முழு ஆளுமை கொண்ட எல் வடிவ பகல்நேர விளக்குகள், மூன்று பீம் எல்இடி ஹெட்லைட் குழுவுடன் சேர்ந்து, வடிவத்தில் மிகவும் கூர்மையானவை. விசாரணைவிவரம் << <முந்தையது12 > உயர்தர கார் மறு பொருத்துதல் பயனர்களின் தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய இது ஒரு தொழில்முறை வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவைக் கொண்டுள்ளது
நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான மேக்னா ராஜை தவிக்க விட்டு சென்றுவிட்டார் சிரஞ்சீவி சர்ஜா. சிரஞ்சீவி சர்ஜா நடிகர் துருவ சர்ஜாவின் சகோதரரும், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார். இவரது தாத்தாவான சக்தி பிரசாத்தும் பிரபல நடிகராக வலம் வந்தவர். சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியான சண்டக்கோழி படத்தின் ரீமேக் படமான ‘வாயுபுத்ரா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 10 ஆண்டுகாலமாக திரையுலகில் வலம்வந்த அவர் சம்ஹாரா, ஆத்யா, காக்கி, சின்கா, அம்மா ஐ லவ் யூ, பிரேமா பராஹா, தண்டம் தசகுனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திடீரென கடுமையான நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லாப்பட்டார் சிரஞ்சீவி சர்ஜா. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு கடுமையான கார்டியாக் அரெஸ்ட் மற்றும் பிரைன் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே சிரஞ்சீவி சர்ஜாவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிரஞ்சீவி சர்ஜா முதலுதவி சிகிச்சையுடன் நிறுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் ஒரு வேளை லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட போதே அதனை நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சீரியஸாக எடுத்திருந்தால் இன்று அவரது உயிர் போயிருக்காது என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர். சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் கனகாபுரத்தில் உள்ள அவரது தம்பியின் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சிரஞ்சீவி சர்ஜா தற்போது 3 படங்களில் நடித்து வந்தார். லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
10. நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் நன்மைக்காக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும். 11. நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்… நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால்… நமது இறுதிச்சடங்கில் துப்பாக்கியின் உறுமல்களோடும், புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்து கொள்வார்களேயானால் மரணத்தை நாம் அன்புடன் வரவேற்கலாம். 12. மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல். 13. எனக்கு வேர்கள் கிடையாது! கால்கள் மட்டுமே உண்டு. 14. புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம்தான் அதை உருவாக்க வேண்டும். 15. நான் இறந்த பிறகு எனது கைத்துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப் பாயும்! 16. எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாக கிடைக்கும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். 17. எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். 18. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
முக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி ஒலிப்பதிவுகள் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு சஞ்சிகைகள் அகரம் அகரதீபம் தொடர்புகள் முகப்பு முக்கிய செய்தி முக்கிய செய்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை 04.11.2022 10:51:28 அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும், குறிப்பாக வாகரையினை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக முன்வைத்துள்ளார். குறிப்பாக வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் காணிகளை வழங்கும் திட்டங்களில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேபோன்று சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும், இதற்கும் பிள்ளையான் துணை போகின்றார் எனவும் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கான அறிவிப்புகள் தங்களுக்கு முறையாக விடுக்கப்படுவதில்லை எனவும் இரா.சாணக்கியன் இதன்போது விசனம் வெளியிட்டுள்ளார். தான் இந்த கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணத்திலேயே தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எனினும், எந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தான் குரல் கொடுக்க பின்னிற்கப்போவதில் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு அதிகம் தெரியாத இடம். தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம். ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று. இந்தியர்களில் பெரும்பான்மையானவர்களாக – சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீ-யூனியன்! மொத்தம் சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே – இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி. உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் இதுவும் ஒன்று – இந்த ரீ-யூனியன் தீவு…!!! சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45 கிலோமீட்டர் அகலமும் உள்ள மொத்தமாக 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்த தீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு நம் தமிழர்கள் – சுமார் ஒன்றரை லட்சம்….!!! 170-180 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற தமிழர்களின் சந்ததியினர் இவர்கள். உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்று வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள் எனலாம்…!!! பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25 வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ -யூனியன் தீவில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே அப்பொழுது இல்லை…..!! சிலர் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்தும் குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் வழித் தோன்றலே. ஆரம்பத்தில் ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து மதிப்புமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக் கொண்டது. இவர்கள் அனைவரும் இன்று சம உரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள். பிரெஞ்சுத் தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்….! ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன் என எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றனர்…! அத்தனையையும் இப்போதும் கைவிட்டு விடாமல் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும், வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள ஒரே வேண்டுகோள் – அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தர தாய்த் தமிழகம் உதவ வேண்டும் என்பது தான் !! அற்புதமான இயற்கை வளம் நிரம்பியது ரீ-யூனியன் . இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரி மலைகள் இந்த தீவின் சிறப்பம்சம் – ஒன்று சுமார் 2,600 மீட்டர் உயரமுள்ளது. மற்றொன்று 3,200 மீட்டர் உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. ரீ-யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லி மீட்டர் (சுமார் 73.6 இஞ்ச்) மழை பெய்தது ஒரு உலக சாதனை – இன்று வரை இது முறியடிக்கப்படவில்லை. Share this with your Friends: Tweet WhatsApp Telegram Email Print Related Tags: reunion_tamil_island Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply Popular “சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 10 Comments திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments Latest மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? Agni Subramaniam February 10, 2022 தமிழகத்தின் சுதந்திர தலைவர்களின் வாகன ஊர்தி அனுமதிக்காததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன்! – அக்னி சுப்ரமணியம் பேட்டி! January 25, 2022 மத்திய அரசு, குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து, உலகத் தமிழர் பேரவையின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! January 23, 2022 கேரளாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 விடுமுறை அறிவிக்க கோரி கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் January 13, 2022
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
தீபாவளி ட்ரீட்டாக அடுத்தடுத்து வெளியான பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் குறித்த அப்டேட்களால், சினிமா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ’மைக்கேல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ’பான் இந்தியா’ படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் ’13’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசரை நடிகை ஹன்சிகா மோத்வானி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் குமார் – கவுதம் மேனன் இணைந்து நடித்த ’செல்ஃபி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால், ’13’ படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’மிரள்’. வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ள இது வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
போலந்தில் நடைபெற்றுவரும் ரெபிட் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சேந்த விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ரெபிட் மற்றும் பிளிட்ஷ் செஸ் போட்டி 2022 போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று ரவுண்ட் ராபின் (ஒரு வீரர் மற்ற வீரர்களிடம் ஒரு முறை மோதவேண்டும் இறுதியில் அதிக புள்ளிகளை வீரர் சாம்பியன் ஆவார்) முறையில் விளையாடி வருகின்றனர். ஒன்பது சுற்றுகளின் முடிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ரெபிட் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். ஆறு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 13 புள்ளிகளுடன் ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் ரிச்சர்ட் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இன்று பிளிட்ஷ் செஸ் போட்டி தொடங்குகிறது. இதிலும் ஆனந்த் ஜொலிக்கும் பட்சத்தில் நடப்பாண்டு ரேபிட் மற்றும் பிளிட்ஷ் செஸ் நாயகனாக ஆனந்த் மகுடம் சூடவுள்ளார். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். Source link Please follow and like us: Tags: GCT விரைவு சதுரங்கம், உலக செஸ் சாம்பியன்ஷிப், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், சூப்பர்பெட் ரேபிட் செஸ் போட்டிகள், செஸ் சாம்பியன்ஷிப், செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, தமிழ் செய்தி, தமிழ் நியூஸ், தமிழ் நேரடி செய்திகள், நேரடி செய்தி தமிழ், பிரக்ஞானந்தா, ரெபிட் செஸ் போட்டி, விஸ்வநாதன் ஆனந்த் Post navigation albanese: அமெரிக்கா, ஜப்பான், இந்தியா தலைவர்களை சந்திக்க உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியுள்ளார் இந்தியா செய்திகள் இந்திய அணிக்கு தாமஸ் கோப்பையை பெற்றுத் தந்த கிடாம்பி ஸ்ரீகாந்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார் பேட்மிண்டன் செய்திகள்
நியூசிலாந்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி பண்ணையில் ஒரு டசனுக்கும் அதிகமான கன்றுகள் கொவ்புச்சா உணவளிக்கக் காத்திருக்கின்றன, இது புன்னிலி என்று பெயரிடப்பட்ட புரோபயாடிக், இது பர்ப்ஸ் அல்லது மீத்தேன் உமிழ்வைக் குறைக்கிறது. பால்மர்ஸ்டன் நார்த் மாஸ்ஸி பல்கலைக்கழக பண்ணையில் உள்ள கன்றுகளுக்கு பால் போன்ற பானத்தில் கவ்புச்சா தூள் கலக்கப்படுகிறது. மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதில் புரோபயாடிக் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிய 2021 முதல் நியூசிலாந்தின் பால் உற்பத்தி நிறுவனமான ஃபோன்டெராவால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளின் ஒரு பகுதியாக வழக்கமான ஊட்டங்கள் உள்ளன. நியூசிலாந்து பயோஜெனிக் மீத்தேன் உமிழ்வை 2017 இல் 2030 இல் 10% மற்றும் 2050 இல் 47% வரை குறைக்க உறுதியளித்துள்ளது. கன்றுகள் புரோபயாடிக் சப்ளிமெண்ட்டைப் பெறும்போது 20% குறைவான மீத்தேன் வெளியிடும் என்று ஆரம்பகால சோதனைகள் பரிந்துரைத்தபோது “உண்மையான யுரேகா தருணம்” வந்தது என்று ஃபோன்டெரா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முதன்மை விஞ்ஞானி ஷாலோம் பாசெட் கூறினார். “புரோபயாடிக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை மிகவும் இயற்கையான தீர்வு” என்று பாசெட் ராய்ட்டர்ஸிடம் கூறினார். “நாம் எதைச் செய்தாலும், அது விவசாயிக்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும், செலவு குறைந்ததாக இருக்க வேண்டும், மேலும் அது பசுவிற்கு நல்லது மற்றும் பாலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.” நடந்துகொண்டிருக்கும் சோதனைகள் இதேபோன்ற, நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன, என்று அவர் கூறினார். இது தொடர்ந்தால், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஃபோன்டெரா கடைகளில் Kowbucha sachets இருக்கும் என்று நம்புகிறது, விவசாயிகள் விலங்கு பர்ப்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கும் முன், Bassett கூறினார். ஃபோன்டெரா, பொட்டலங்களுக்கான விலை விவரங்கள் எதுவும் இதுவரை தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளது. வெளிநாட்டில் கிடைக்கும் சில தீவன சேர்க்கைகள் மிகவும் திறமையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ராயல் டிஎஸ்எம்மின் போவேர் தீவன சேர்க்கையானது கறவை மாடுகளில் மீத்தேன் உமிழ்வை 30% மற்றும் மாட்டிறைச்சி மாடுகளில் அதிகமாக குறைக்கும். விவசாயிகள் கன்றுகளை வளர்க்கும் போது மட்டுமே கன்றுகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதால், அது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோபுச்சா பொதுவாக எளிதான தீர்வை வழங்கும் என்று ஃபோன்டெரா கூறினார். பர்ப் விலை நிர்ணயம் 2025 ஆம் ஆண்டில் நியூசிலாந்து விவசாய உமிழ்வை விலை நிர்ணயம் செய்யும் முதல் நாடாக மாறும், இதில் பசுக்கள் மற்றும் ஆடுகளைத் துடைப்பதில் இருந்து மீத்தேன் உமிழ்வுகள் அடங்கும், அதன் செரிமான அமைப்பு தாவரங்களை உடைக்கும் போது மீத்தேன் உற்பத்தி செய்கிறது. விவசாய உமிழ்வுகள் நாட்டின் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தில் பாதிக்கு பங்களிக்கின்றன. அதற்கு முன்னதாக, விவசாயிகள், வணிகங்கள் மற்றும் விஞ்ஞானிகள் நாட்டின் பொருட்களின் ஏற்றுமதியில் 75% க்கும் அதிகமான விவசாயப் பொருட்கள் இருப்பதால், கூட்ட எண்ணிக்கையைக் குறைக்காமல் உமிழ்வைக் குறைப்பதற்கான வழிகளில் பணியாற்றி வருகின்றனர். Kowbucha ஐச் சுற்றியுள்ள ஆரம்பகால நம்பிக்கையுடன், AgResearch விஞ்ஞானிகள் டிசம்பரில் குறைந்த மீத்தேன் உற்பத்தி செய்யும் செம்மறி ஆடுகளை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்ததாகக் கூறினர், அதே நேரத்தில் பண்ணை கழிவுநீரில் உள்ள மீத்தேனை கிட்டத்தட்ட அழிக்கும் EcoPond என்ற தயாரிப்பு 2021 இன் பிற்பகுதியிலிருந்து விற்பனையில் உள்ளது. வெளிநாட்டில் வெற்றி பெற்ற சப்ளிமென்ட்களை உள்நாட்டில் மாற்றியமைக்க முடியுமா என்பதையும் நியூசிலாந்து பரிசீலித்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள அறிவியலின் பெரும்பகுதி கொட்டகை விலங்குகளின் உணவை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் விலங்குகள் பெரும்பாலும் வெளியில் வாழும் மற்றும் புல் சாப்பிடும் நாட்டில் செயல்படுத்த கடினமாக உள்ளது. “உமிழ்வைக் குறைப்பதற்கான எளிதான வழி, உற்பத்தியைக் குறைப்பது அல்லது குறைவான விலங்குகளைக் கொண்டிருப்பது ஆகும், எனவே உணவை உற்பத்தி செய்யவும், ஏற்றுமதி வருவாயை நாம் விரும்பும் அளவில் வைத்திருக்கவும் முயற்சிக்கும்போது இது ஒரு உண்மையான சவாலாகும்” என்று ANZ விவசாய பொருளாதார நிபுணர் சூசன் கூறினார். கில்ஸ்பி. 2025 க்கு முன்னதாக, பயோஜெனிக் மீத்தேன் மற்றும் நீண்டகால வாயுக்கள் தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்படும் ஒரு திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது, ஆனால் அந்த விலைகள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும். பண்ணை உமிழ்வுகளின் விலை நிர்ணயம் உலகளவில் பிரபலமாகவில்லை என்றாலும், விவசாயிகள் அவற்றைக் குறைக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். விவசாய கூட்டுறவு ராவன்ஸ்டவுனில் புதுமை மற்றும் மூலோபாயத்தின் பொது மேலாளர் மைக் மானிங் கூறுகையில், விவசாயிகள் அதன் EcoPond தொழில்நுட்பத்தை நிதி ஊக்குவிப்பு இல்லாமல் பின்பற்ற மெதுவாக உள்ளனர். இந்த அமைப்பு பால் கறந்த பிறகு பால் கொட்டகையில் எஞ்சியிருக்கும் எரு-கசடுகளில் இருந்து வெளிப்படும் மீத்தேன் 99% வரை குறைக்கிறது. “மக்கள் செல்கிறார்கள், ‘சரி, என்னிடம் மீத்தேன் விலை கிடைக்கும் வரை நான் காத்திருக்கலாம், பின்னர் என்னிடம் நிதி இயக்கி உள்ளது,” என்று மேனிங் மேலும் கூறினார். ஆராய்ச்சி நியூசிலாந்தின் அரசாங்கம் மே மாதம் NZ$380 மில்லியன் ($213.22 மில்லியன்) விவசாய உமிழ்வை எதிர்ப்பதற்கு நான்கு ஆண்டுகளில் ஆராய்ச்சிக்காக செலவிடுவதாக கூறியது. பண உட்செலுத்துதல் ஆராய்ச்சியை விரைவுபடுத்தலாம் மற்றும் சில வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் கைகளில் “மிக முன்னதாகவே” பெறலாம் என்று அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட விவசாய பசுமை இல்ல வாயு ஆராய்ச்சி மையத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் சினேட் லீஹி கூறினார். ஏற்கனவே பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. சில செம்மறி ஆடுகள் இயற்கையாகவே குறைவான மீத்தேன் உற்பத்தி செய்வதைக் கண்டறிந்த பிறகு, ஹாமில்டனைத் தலைமையிடமாகக் கொண்ட AgResearch, பரம்பரை பரம்பரைப் பண்புடன் செம்மறி ஆடுகளை வளர்த்தது, மேலும் குறைந்த உமிழும் செம்மறி ஆடுகள் அதிக உமிழ்வை விட 13% குறைவான மீத்தேன் உற்பத்தி செய்வதைக் கண்டறிந்தது. இத்தகைய இனப்பெருக்கம் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டால், அது நியூசிலாந்தின் மீத்தேன் உமிழ்வை 1% வரை குறைக்கலாம் என்று AgResearch தெரிவித்துள்ளது. அந்த ஆராய்ச்சியை பசுக்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பால் தொழில் இப்போது பார்க்கிறது, லீஹி கூறினார். ஃபோன்டெராவைப் பொறுத்தவரை, 2015 அளவில் பண்ணை உமிழ்வைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சியும் முக்கியமானது. கவ்புச்சாவைத் தவிர, இது மற்ற தீவன சேர்க்கைகள் மற்றும் கடற்பாசி ஆகியவற்றையும் சோதித்து வருகிறது. “இந்த இடத்தில் நாங்கள் முன்னணியில் இருப்பது நிச்சயமாக முக்கியம். எங்கள் விவசாயிகளுக்கு ஒரு தீர்வு தேவை, நியூசிலாந்துக்கு ஒரு தீர்வு தேவை” என்று பாசெட் கூறினார்.
சில நாட்களுக்கு முன்புதான் தயாரிப்பாளர் வருண் மணியன், “மஞ்சப்பையோட ஊரிலிருந்து வந்தவர், அதே மஞ்சப்பையோட திரும்பிப் போகப் போகிறார்..” என்று யாரோ ஒரு தயாரிப்பாளரை மனதில் வைத்து டிவிட்டரில் சொல்லியிருந்தார். அது யார் என்பது இப்போது தெரிந்துவிட்டது. வருண்மணியன் குறிப்பிட்டது தயாரிப்பாளரும், இயக்குநருமான லிங்குசாமியைத்தான். லிங்குசாமிதான் சமீபத்திய ஒரு பேட்டியொன்றில் தான் கும்பகோணத்திலிருந்து வெறும் மஞ்சப்பையோடுதான் சென்னைக்கு வந்திறங்கியதாக குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் வருண் மணியனும் குறிப்பிட்டிருக்கிறார். இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை..? வேறென்ன கொடுக்கல்.. வாங்கல்தான்.. ‘உத்தமவில்லன்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ படங்களின் தயாரிப்புக்காக வருண்மணியனின் ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருக்கிறது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். கடந்த 2014, ஆகஸ்ட் 11-ம் தேதி இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட 5 கோடி ரூபாய் கடன் தொகையானது 2014 நவம்பர் 11-ம் தேதிக்குள்ளாக வட்டியுடன் திருப்பித் தரப்பட வேண்டும் என்று இரு தரப்பாருமே ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாகவே 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதியன்று ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அதன்படி இந்த இரண்டு படங்களின் சேட்டிலைட் உரிமைகளையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுக் கொள்வதென்றும், இதற்காக ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் ஒப்பந்தமானது. ஆனால் ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனம் 6 கோடி ரூபாயை மட்டுமே திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இதுவரையிலும் கொடுத்துள்ளது. இது ‘ரஜினி முருகன்’ படத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது. ‘உத்தமவில்லனை’ ஜெயா டிவி வாங்கிவிட்டது. இந்த நேரத்தில் ‘உத்தமவில்லன்’ ரிலீஸும் தள்ளிப் போனதால், ஒப்பந்த நாளும் முடிந்து போனதால் கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று வருண்மணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி மீது வழக்குத் தொடுத்தார். அதில், தனக்குத் தர வேண்டிய கடன் தொகையை வட்டியுடன் செலுத்தாமல், ‘உத்தமவில்லன்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தடை கோரியிருந்தார். மேலும் அந்த மனுவில், ஜீ தமிழ்த் தொலைக்காட்சி சேட்டிலைட் உரிமைக்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கும் 6 கோடி ரூபாயில் இருந்து தனது கடனை செட்டில் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த வழக்கை கடந்த மே 2-ம் தேதியன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாலசுப்ரமணி, “உத்தமவில்லன்’ படம் முதல் நாளே ரிலீஸானதால் அதனை தடை செய்ய முடியாது..” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் “ரஜினி முருகன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு கடன் தொகையையும், வட்டி தொகையையும் முழுமையாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை தள்ளியும் வைத்துள்ளார். இந்த நிலையில் ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 25-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது இப்போது அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதன் காரணம்கூட இதுதானாம்..! வருண் மணியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ‘ரஜினிமுருகன்’ படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்பாகவே அசலில் ஒரு தொகையையும், வட்டி தொகையையும், தர வேண்டும் என்று உள்ளதாம். இதனால் ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியதில் இருந்து 4.68 கோடியை ‘ரஜினி முருகன்’ இசை வெளியீட்டுக்கு முன்பாக திருப்பதி பிரதர்ஸ் வருண் மணியனுக்கு அளிக்க வேண்டும். அதன் பின்பு மிச்சமான தொகையான ஒரு கோடியே 5 லட்சம் ரூபாயும் வருண்மணியனுக்கு செட்டில் ஆனால்தான் ‘ரஜினி முருகன்’ படம் ரிலீஸாகும் சூழல் உள்ளது. இனி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மல்லுக்கட்டு யுத்தம், ‘ரஜினி முருகன்’ படத்தின் ரிலீஸின்போது தெரிய வரும்..! Our Score actor sivakarthikeyan cinema news director lingusamy director ponram rajini murugan movie slider thiruppathy brothers இயக்குநர் பொன்ராம் தயாரிப்பாளர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் திரைப்படம்
ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக பட்டினி கிடக்கும் எவரும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்மூலம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு உதவிகள் கிடைக்கும் என்றுமிருந்தது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை ஊடகவியலாளர்களிடம் விசாரித்தேன். யாழ் மாவட்ட செயலர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் அப்படி ஒரு இலக்கத்தை கொடுத்ததாகச் சொன்னார்கள். இப்போது உள்ள நிலைமைகளை பொறுத்தவரை அது ஒரு நல்ல செயல். உதவி தேவைப்படுவோர் நேரடியாக மாவட்ட செயலககத்தோடு தொடர்பு கொள்ளலாம். ஆனால் இங்கு ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்க வேண்டும.; இப்படி எத்தனை பேர் அந்த ஒரு தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலாம்? எத்தனை தடவைகள் தொடர்பு கொள்ளலாம்? இவ்வாறு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறுவது என்பது ஒரு பொருத்தமான பொறிமுறையயா?; வடக்கில் மட்டுமல்ல இலங்கை முழுவதிலுமே அப்படி ஒரு பொறிமுறை இருப்பதாக தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிவாரணப் பொறிமுறை இல்லாத வெற்றிடத்தில்தான் பாலித தேவபெரும போன்ற அரசியல்வாதிகள் கதாநாயக அரசியலை முன்னெடுக்கிறார்கள். ஏழைகளுக்காக அடிமட்டம் வரையிலும் இறங்கிவரும் இரக்கம் மிகுந்த தலைவர்களாக காட்சியளிக்கிறார்கள். ஏற்கெனவே அரச செயலகங்கள் சமூர்த்திக் கொடுப்பனவோடு முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள்,சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கான கொடுப்பனவுகளை மாதாந்தம் வழங்கிவருகின்றன. ஊரடங்கு சட்டத்தின்பின் மேற்படி கொடுப்பனவுகள் ஒழுங்காக வழங்கப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்த போதிலும் பின்னர் நிலைமை ஓரளவிற்கு சீராகியது.ஆனால்கோவிட்-19க்கு பின்னரான ஊரடங்கு சட்டத்தின்கீழ் நாளாந்தச் சம்பளம் பெறுவோர் நிலையான தொழில் அற்றவர்கள் என்ற ஒரு பெரும் தொகுதியினர் வருமானத்தை இழந்து விட்டார்கள். அவர்கள்சேமிப்பில் மட்டும் தங்கியிருக்கும் ஒரு நிலைமை தோன்றியுள்ளது.இது மேற்கண்ட அரசாங்க கொடுப்பனவுகளைப் பெறும் தொகையை விட மிக அதிகம். இது தொடர்பில் தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் யாரிடமாவது உண்டா?அவர்களுக்கு இப்பொழுது அரசாங்கம் வழங்கத் தொடங்கியிருக்கும் 5000 ரூபாய் எந்த மூலைக்கு காணும் ? கடந்த சில வாரங்களாக அரசாங்கம் அறிவித்துவரும் அனைத்து சலுகைகளினதும் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக நுகர முடியாது இருக்கிறார்கள.; அரசாங்கம் விலைக்குறைப்பு செய்த பொருட்கள் பெரும்பாலானவை பதுக்கப்பட்டு விட்டன. பொருட்களின் வழமையான சந்தை விலையைக் குறைக்கும் பொழுது லாபத்தை இழப்பதற்கு வணிகர்கள் தயங்குகிறார்கள.; எனவே விலையைக் குறைத்து விட்டு வழமையான சந்தை நடவடிக்கைகளுக்கு ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாது.அது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும.; நோய் எதிர்ப்பு சக்தி உயர்வாக இருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் முட்டையின் விலையைக் குறைத்ததால் முட்டை பருப்பு போன்ற பொருட்கள் பதுக்கப்பட்டு விட்டன. எனினும் முட்டையை ஒரு கட்டத்துக்கு மேல் பதுக்க முடியவில்லை. பதுக்கினால் அது அழுகிவிடும் எனவே விலை இறங்கிய முட்டை வீதிக்கு வந்துவிட்டது.எனினும் பருப்பையும் டின் மீனையும் காணமுடியவில்லை. எனவே பொருட்களின் விலையைக் குறைத்துவிட்டு வழமையான சந்தை நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாது. மாறாக அதற்கென்று தனியான ஒரு நிவாரணப் பொறி முறை வேண்டும். அரசாங்கம் பசில் ராஜபக்சவின் தலைமையில் ஒரு செயலணியை உருவாக்கியது. ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் பொருத்தமான எந்த ஒரு நிவாரணப் பொறிமுறையும் அமலுக்கு வரவில்லை. பெரும்பாலும் இவ்வார இறுதியில் ஏதாவது ஒரு பொறிமுறை அமலுக்கு வரலாம் என்று மனோ கணேசன் கூறுகிறார்.இப்பொழுது நாட்டில் அமுலில் இருப்பது சட்டபூர்வமான ஊரடங்குச்சட்டம் அல்லவென்றும்அவர் கூறுகிறார். அதுமட்டுமல்ல இப்பொழுது நடைமுறையில் இருப்பது ஊரடங்கு சட்டமா அல்லது லொக் டவுணா என்ற கேள்வியும் உண்டு. இப்பொழுது நாட்டில்நடைமுறையில் இருப்பது ஒரு முழுமையான ஊரடங்குச் சட்டம் அல்ல. அது ஊரடங்கு சட்டத்திற்கும் லொக் டவுணுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று. ஏனெனில் ஊரடங்குச் சட்டம் என்றால் ஊர் முழுமையாக முடக்கப்படும். லொக் டவுண் என்றால் பொது சன நடமாட்டம் முடக்கப்படும். அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் இயங்க அனுமதிக்கப்படும.; நாட்டில் இப்பொழுது இருப்பது இந்த இரண்டுக்கும் இடைப்பட்டஒன்று.ஒருபுறம் ஊரடங்கு சட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய சேவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சில கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடைகளில் போய் கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு அனுமதி இல்லை. அப்படி என்றால் திறக்கப்பட்டிருக்கும் கடைகளில் எப்படிப் பொருட்களை நுகர்வது ? வீதிகளில் இறங்கும் மக்களை போலீஸ் பிடிக்கிறது. அப்படி என்றால்மக்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகிப்பதற்கு ஏதாவது ஒரு ஏற்பாடுஇருக்கிறதா? தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த நாடுகளில் அதற்குரிய தொழில்நுட்ப வலையமைப்பு உண்டு. ஒண் லைனில் பொருட்களை கோரிப் பெறலாம்.ஆனால் இலங்கைத் தீவில்? இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் வடக்கில் ஆளுநரே எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஒரு பொருத்தமான வினைத்திறன் மிக்க நிவாரண பொறிமுறையையும் விநியோகப் பொறிமுறையையும் ஏற்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில்வசிக்கும் ஓய்வுபெற்ற மூத்த சிவில அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ் மாகாணங்களில் உயர்ந்த பொறுப்புக்களை வகித்த திறமைசாலியான அனுபவஸ்தர் அவர். சில தரப்புக்கள் கூட்டுறவு சங்கங்களை நிவாரணப் பொறிமுறைக்குப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.நிலைமை இப்படியே போனால் சமூகத்தின் நலிவுற்ற பகுதியினர்மட்டுமல்ல நடுத்தர வர்க்கமும் காற்றையா குடிப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிஇருக்கும். ஆனால்இது விடயத்தில் அரசாங்கத்திடம் நீண்டகாலத் திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை. கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்காலிகமானவைகளாகவே கருதுவதாகத் தெரிகிறது.அந்நடவடிக்கைகளை அரசாங்கம் தேர்தல் கண்கொண்டே பார்க்கிறது. பாடசாலைகளை அடுத்த மாதம் பதினோராம் திகதி தொடக்கப் போவதாக அறிவித்திருப்பதும் அந்த அடிப்படையில்தான். கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு குறுங்கால நடவடிக்கையாகத் திட்டமிடுவதால்தான்நாட்டில் விநியோகப் பொறிமுறையும் நிவாரணப் பொறிமுறையும் இதுவரையிலும் உருவாக்கப்படல்லையா? இவ்வாறான ஒரு பின்னணியில்தான் அரசியல் கட்சிகளும் தன்னார்வக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும்; கோவில்களும் சமய நிறுவனங்களும் தனிநபர்களும் பாலித தேவபெருமாக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றார்கள். இந்த நிவாரணங்களுக்கான பெருமளவு நிதியை புலம்பெயர்ந்த தமிழ் மக்களே வழங்கி வருகிறார்கள்.அரசாங்கம் இந்த உதவியைப்பெருமளவுக்கு உள்ளே வர விடுகிறது. இதன் மூலம் அரச உதவியின்றி தமிழ் மக்கள் எவ்வளவு காலம் நின்று படிப்பார்கள் என்பதையும் எங்கிருந்தெல்லாம் நிதி வருகிறது என்பதையும் கண்டுபிடிக்கலாம் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் சொன்னார். இவ்வாறு உதவிகளை வழங்கும் பலரும் உதவி பொதியில் தமது பெயர்களை பதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதில் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள.; ஏனெனில் அரசாங்கம் இக்கால கட்டத்தை ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்குரிய ஒரு காலகட்டமாக பார்ப்பதைப் போலவே அரசியல் கட்சிகளும் பார்க்கும். ஊரடங்கு நீக்கப்பட்டு பூட்டப்பட்ட நகரங்களும் கிராமங்களும் திறக்கப்பட்ட உடனடுத்த காலகட்டத்தில் தேர்தல் நடக்குமாக இருந்தால் அது அரசாங்கத்துக்கு அதிகம் சாதகமானது. ஏனைய கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு போதிய கால அவகாசம் இருக்காது. பெருங்கூட்டங்களைத் திரட்டுவதும் சவாலாக இருக்கலாம். கோவிட்-19உம் இலங்கைத் தீவின் யாப்பும் மோதும் ஒரு கால கட்டம் வருகிறது. எனவே கோவிட்-19இற்கு பின்னரான அரசியலைக் குறிவைத்தே கட்சிகள் சிந்திக்கின்றன. அந்த அடிப்படையில் அவர்கள் ஒத்திவைக்கப்பட்ட இக்கால கட்டத்தில் பிரச்சாரத்தை வேறு எப்படி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள். அதற்கு நிவாரண அரசியல் அல்லது தான தர்ம அரசியல் பொருத்தமானது என்றும் யோசிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் போட்டிக்கூடாகவே நிலைமையை அணுகும.; தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிவாரணப் பொறிமுறைக்குச் சாத்தியமே இல்லை. நிவாரண மற்றும் வினியோகப் பொறிமுறைகளில் மட்டுமல்ல பாடசாலைகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதிலும் அரசாங்கத்திடம் பொருத்தமான தரிசனங்கள் இல்லை. இலத்திரனியல் செயலிகள் மூலம் கல்வியை தொடரலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் அந்த அளவுக்கு இலங்கைத்தீவு இலத்திரனியல் மயப்படவில்லை. இதில் சமனற்ற வளர்ச்சியே காணப்படுகிறது எல்லாரிடமும் இன்டர்நெட் வசதிகள் இல்லை. எல்லாரும் அரசு தொலைக்காட்சிகளைப் பார்ப்பதும் இல்லை. எல்லாருக்கும் கைபேசி செய்திகளை வெற்றிகரமாக கையாளத் தெரியாது. இதனால் கற்பித்தல் நடவடிக்கைகளை இலத்திரனியல் மயப்படுத்தும் பொழுது அது எல்லாருக்குமானதாக இருக்குமா? என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ஓய்வுபெற்ற சிவில் அதிகாரி என்னிடம் கேட்டார.; ஊரடங்கு வேளையில் பொருட்களை வினியோகிப்பதற்கு நவீனமான இலத்திரனியல் வலைப்பின்னல்களை ஏன் உருவாக்க முடியவில்லை என்று யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தின் தலைவரான த.தவரூபன் கேட்டார் “நமது வியாபார நிலையங்கள் இப்பொழுதும் வாட்ஸ்அப்,வைபர் போன்ற செயலிகளைத்தான் வைத்து உருட்டிக் கொண்டிருக்கின்றன அதற்கும் அப்பால் புதிய செயலிகளை குறித்து அவர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.இது தொடர்பில் அவர் முகநூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இப்பொழுது ஊரடங்கு வேளையில் அவ்வாறான புதிய இலத்திரனியல் செயற்பாடுகளை குறித்து சிந்திக்கப்படுகிறது. ஆனால் கோவிட்-19இற்கு முன்னரானஇயல்பான வாழ்க்கையின் போதும் தமிழ்ப் நகரங்களில் இலத்திரனியல் கட்டமைப்பு பலமாக இருக்கவில்லை.உதாரணமாக போக்குவரத்துக்கான நவீன வலையமைப்போ அதற்குரிய செயலிகளோ வடக்கில் இல்லை. கிழக்கில் அப்படி ஒரு செயலி உருவாக்கப்பட்டது. ஆனால் அது செயற்பட முன் கோவிட்-19 வந்துவிட்டது. கொழும்பில் புழக்கத்தில் உள்ள ஊபர் என்ற செயலியை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த முயற்சித்து அது வெற்றி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முச்சக்கரவண்டிகளையும் வாடகைக் கார்களையும் ஒருங்கிணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கி அப்படி ஒரு போக்குவரத்து ஏற்பாட்டைச் வடக்கில் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்டதொரு பின்னணியில்தான் கோவிட்-19 திடீரென்று தாக்கியது. இதனால் வீட்டில் இருந்தபடி பொருட்களையும் உணவையும் ஒண் லைன் மூலம் கோரிப் பெறும் ஏற்பாடுகள் இப்பொழுதும் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில்தான் அதிகம் புழக்கத்தில் உள்ளன. கடந்த சில கிழமைகளில் அவை அதிகரித்த தேவைகளுக்கேற்ப பரந்தளவிலான வளர்ச்சியைப் பெறவில்லை. எனவே தொகுத்துப் பார்த்தால் தமிழ்ப் பகுதிகளில் முன்னெப்பொழுதுமில்லாத மிக நீண்ட சமூக முடக்க காலகட்டத்தில் அரசாங்கமும் ஒரு நிவாரண பொறிமுறையை ஏற்படுத்தவில்லை ; ஒரு விநியோக பொறிமுறையை உருவாக்கவில்லை. அதேசமயம் தமிழ் வணிகர்களும் நுகர்வோரும் கணினித் துறை சார்ந்த நிபுணர்களும் சிவில் அமைப்புகளும் அரசு அலுவலர்களும் அரசியல் வாதிகளும் இணைந்து ஒரு பொருத்தமான விநியோகப் பொறிமுறையைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதைத்தான் கோவிட்-19 இற்கு கீழான அனுபவம் காட்டியிருக்கிறது. ஒருபுறம் உலகமயமாதலின் விளைவாகவே வைரஸ் விரைவாக உலகம் முழுவதும் பரவியது. இன்னொருபுறம் உலகமயமாதலின் தொழில்நுட்ப அடிச்சட்டமாக காணப்படும் தகவல் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக கையாண்டு இப்பொழுது ஏற்பட்டுள்ள இயல்பற்ற வாழ்க்கைமுறையை உலகின் ஒரு பகுதி மக்கள் வெற்றிகரமாகக் கடந்து வருகிறார்கள.; ஆனால் தமிழ் மக்கள்?
ikman இல் எந்த சிரமமும் இல்லாமல் நாடு முழுவதும் பிரபலமான Brand களிலிருந்து motorcycle களைத் தேடுங்கள். உங்களுக்கு பிடித்த motorcycle களை சில படிமுறைகளில் தேடலாம். இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா பிரபலமான Brand களையும் நியாயமான விலை நிர்நயத்தில் பெற்றுள்ளோம். motorcycles shopping ஐ உங்களுக்கு எளிமையாகவும் பயனுள்ளதாகவும் ikman அமைத்துள்ளது. எங்கள் தளம் எல்லா விளம்பரங்களையும் வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது, எனவே விளம்பரங்களைப் பார்க்கும்போது நேரத்தைச் சேமிக்க முடியும். உங்கள் நேரம் மற்றும் தேவைகள் பற்றி நாங்கள் கருத்திற்கொள்கிறோம். நீங்கள் முக்கியமாக ஒரு மாதிரியை தேடுகிறீர்களானால், நீங்கள் விரும்பும் மாதிரியை கீழ்தோன்றும் விருப்பத்திலிருந்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். கண்டி இல் சிறந்த விலையில் துவிச்சக்கர வண்டிகள் இலங்கையில் விற்பனைக்கு வெவ்வேறு bike Brand களில் 275+ க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் உள்ளன. புதிய bike களை மட்டுமல்லாமல், பயன்படுத்தப்பட்ட motorcycle களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். புதிய bike இற்கான பணத்தொகை உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் இன்னும் சிறந்த பயன்படுத்தப்பட்ட motorcycle களைத் தேர்வு செய்யலாம். உங்கள் விருப்பப்படி சிறந்த motorcycle களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த online தளமாக ikman கருதப்படுகிறார். சந்தையில் பிரபலமான Brand களை சிறந்த விலையில் வழங்குவதை உறுதிசெய்கிறோம். modfl year, விலை மற்றும் Mileage மூலம் துவிச்சக்கர வண்டிகள் ஐ தேர்ந்தெடுக்கவும் ஏராளமான தெரிவுகள் இருந்தாலும், விலை, மாதிரி ஆண்டு((Model Year) , நிபந்தனை மற்றும் செல்லும் தூரம் (mileage) மூலம் தெரிவுகளை மேற்கொள்ளலாம் . இலங்கையில் உங்கள் கனவு bike ஐ உறுதி செய்வதற்கு முன் மாடல் , நிறம், ஆண்டு மற்றும் பிற விபரக்குறிப்புகளையும் சரிபார்க்கலாம்.
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை எதிர்வரும் முதலாம் திகதி தொழிலமைச்சில் இடம்பெறவுள்ளது. மேற்படி பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தொழில் ஆலோசனை சபையின் ஏற்பட்டில் நடைபெறும் மேற்படி பேச்சுவார்த்தையில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச்சேவைகள் ஊழியர் சங்கம் ஆகியன பங்கேற்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அன்ரன் மார்க்கஸ் தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு கடந்த வரவுசெலவு திட்டத்தின் போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கடந்த 24 ஆம் திகதி தொழிற்சங்கங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பெண்களின் ஓய்வூதிய வயதெல்லை 50 ஆகவும் ஆண்களின் ஓய்வூதிய வயதெல்லை 55 ஆகவும் இருக்கின்றது. இலங்கையர்களின் ஆயுட்காலத்தை அடிப்படையாக கொண்டே ஓய்வூதிய வயதை அதிகரிப்பது காலத்திற்கு பொருத்தமானதென்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதேவேளை தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதிற்கு ஒரு முறையான காலஎல்லை காணப்படவில்லையென்பதையும் அந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கிணங்கவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கிணங்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் என தம்பதிகள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. Lenin Updated on : 18 October 2022, 12:06 PM அகம்பாவத்தைக் காலணிகளைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தனது நான்கு வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்று, கணவர் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதால், குழந்தையை மீட்டுத்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரி பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2020ம் ஆண்டு முதல் தந்தையிடம் குழந்தை வளர்ந்து வரும் நிலையில் அதைச் சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கருத முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அகம்பாவமும், அன்பும் ஒரு சேர பயணிக்க முடியாது. அகம்பாவம் உறவைக் கெடுத்து விடும். அகம்பாவம், சகிப்புத் தன்மையின்மையைக் காலணிகளைப் போல் வீட்டுக்கு வெளியில் விட்டுச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். மனைவி என்பவர் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவர். கணவர் அடிமரம். மற்ற உறுப்பினர்கள் கிளைகள். வேர் சேதமடைந்து விட்டால் மொத்த குடும்பமும் பாதிப்படையும். கணவன் - மனைவி தங்கள் குழந்தைகளின் நலனைக் கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். Also Read “ஆவின் இனிப்பு வகைகள் குறித்து ‘தினமலர்’ வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது” : ஆவின் நிர்வாகம் பதிலடி! madras high court couple case Trending உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
இறுக்கமான கவ ர்ச்சி உ டையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் நடிகை நிவேதா பெத்து ராஜ்..! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..! – Mediatimez.co.in Skip to content Mediatimez.co.in privacy policy இறுக்கமான கவ ர்ச்சி உ டையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் நடிகை நிவேதா பெத்து ராஜ்..! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..! May 2, 2021 media CINEMA நடிகை நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். சில தெலுங்கு படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜுக்கு, அங்கே எ தி ர் பார்த்த வரவேற்பு கி டை க்க வி ல்லை. எனவே தொ டர்ந்து தமிழில் கவ னம் செ லு த்தி வருகிறார். தற்போது, வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரி சை க்க ட்டி நி ற் கி ன்றன. அ டிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷு ட் நடத்தி, கவ ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், இளம் வயதில் இ று க்கமான உ டையில் இ ருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டு வருகின்றது. Post navigation Previous Post:டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சதா..! உருகும் ரசிகர்கள்..! வைரலாகும் போட்டோஸ் உள்ளே.. Next Post:பால்கனியில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை மடோனா செபஸ்டின்..! உருகும் ரசிகர்கள்…
சிறிலங்கா அராங்கத்தின் இராணுவ வன்முறையால் பேரவலத்தை சந்தித்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட உணர்வலைகள் தமிழ்நாடு எங்கும் கிளர்ந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புக்ளைச் சேர்ந்தோரும் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவற்றில் பலரும் உண்ணாநிலை போராட்டத்தையே கையில் எடுத்துள்ளனர். அவற்றில் சிலவற்றின் செய்தித் தொகுப்பு: ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தசரதன் என்பவரின் மகன் நரசிம்ம தசராஜா (வயது 34) எளாவூரில் நேற்று திங்கட்கிழமை 27 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கியுள்ளார். இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைக் கண்டித்து நரசிம்ம தசராஜா கண்கள், வாய், கைகளைக் கட்டிக்கொண்டு காலை 6:00 மணிக்கு தனது உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார். இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார் கோவிலில் இளையராஜா (வயது 25) நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி உள்ளார். பறையர் பேரவை மாவட்ட அமைப்பாளரான இளையராஜா, காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்நாள் தொடக்கம் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கினார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்து தமிழர்களை பாதுகாக்க வேண்டும், இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சுய அதிகாரத்துடன் கூடிய அரசியல் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ பொதுத் தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் வீரபாண்டியில் நேற்று முன்நாள் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. சங்கத்தின் கிளைத் தலைவர் யூ.ஏ.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் கே.பொன்னுசாமி உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கி வைத்தார். ஒபாமாவுக்கு வேண்டுகோள் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது 3 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் உள்ளனர். சிறிலங்கா அரசின் இந்தத் தாக்குதலை உலகம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது. மின்சார ரயில் ஓட்டும் முதல் பெண் டிரைவர் இனப் பிரச்சினைக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்பதை சிறிலங்கா அரசுக்கு உணர்த்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் பிரபாகரன் கேட்டுகொண்டுள்ளார். அஜித் மன்றம் ஆர்ப்பாட்டம் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்கா இராணுவத்தை கண்டித்து, அஜித் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் செஞ்சியில் நேற்று முன்நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. காந்தி பஜார் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தவுடன் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈழத் தமிழருக்காக உயிர்நீத்த முத்துகுமாருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. சிறிலங்கா அரச தலைவரின் உருவப்பொம்மை எரிப்பு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்து இலங்கை தமிழர்கள் பாதுகாப்புக்கு வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உருவப்பொம்மையை எரிக்க முயற்சித்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உருவபொம்மை எரிக்க முயன்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர் மாணிக்கம் உள்பட 19 பேரை கைது செய்தனர்.
நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்... ஐங்குறுநூறு 24 - தாய் சாகப் பிறக்கும் ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது “ தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை த... ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ... ஐங்குறுநூறு 5,6,7 பாடல்கள் காதல் என்றால் தோழியோ தோழனோ இல்லாமல் எப்படி? இப்பொழுது மட்டும் இல்லை, சங்க காலத்தில் இருந்தே அப்படித்தான். ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். அவள...
ரிஷபம் 14.4.2021 முதல் 13.4.2022 வரை (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்) ரிஷப ராசி நேயர்களே! 10-ம் இடத்தில் குருவோடும், விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகியவற்றின் சஞ்சாரத்தோடும், புதிய ‘பிலவ’ தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. தா்ம கர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கும் சனி, பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அப்புறமென்ன கவலை?, வெற்றிக்கொடி பறக்கப் போகும் இந்த ஆண்டில், வியக்கவைக்கும் தகவல்கள் ஏராளமாக உங்களை வந்தடையப் போகின்றது. தடுமாற்றங்கள் அகலும். நிலைமை சீராகி நிம்மதி கொடுக்கும். புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், செவ்வாய் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பரிவா்த்தனை யோகம் பெறுவதால், பூமி வாங்கும் யோகம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே ‘இடம் வாங்க முடியவில்லையே?’ என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இப்பொழுது காலம் கனியப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே, யோக பலம் பெற்ற நாளில் உங்கள் ஜாதகத்திற்கு சகல பாக்கியங்களையும் வழங்கும் தெய்வத்தைக் கண்டறிந்து வணங்குங்கள். புத – ஆதித்ய யோகம், புத -சுக்ர யோகம் ஆகிய இரண்டு யோகங்களும், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உருவாகின்றது. மகர குருவின் சஞ்சார காலத்தில் நீச்ச குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்கும் குருபகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வையால் கிடைக்கும் பலன்கள் மிகுந்த நன்மை தருவதாக அமையும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதாயம் தரும் தகவல்கள் வாழ்க்கைத் துணை வழியே வரலாம். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையை சரிவரச் செய்து நிலைமையை சீராக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். குருவின் வக்ர இயக்கம் ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்கும் குருபகவான் வக்ரம் பெறும்பொழுது அதிகபட்சமான நன்மைகள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி பிரமிக்கதக்கதாக இருக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். குருப்பெயா்ச்சி காலம் ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன் பிறகு மீண்டும் 13.4.2022-ல் மீன ராசிக்கு பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. குரு பார்வை 2-ம் இடத்தில் பதிவதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் வந்துசேரும். புகழ்மிக்கவர்களின் தொடர்பால் சில காரியங்கள் முடிவடையும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிரிகள் உதிரியாவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், அதுவாகவே விலக்கப்படும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். ராகு-கேது பெயா்ச்சி காலம் 21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் வரப்போகிறார்கள். 12-ம் இடம் என்பது விரய ஸ்தானம். எனவே, விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். 6-ல் கேது இருப்பதால் உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். சா்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தடைகள் அகன்று தக்க பலன் கிடைக்கும். சனியின் வக்ர காலம் 12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எனவே இக்காலத்தில் கொஞ்சம் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும். உறவினா் பகை உருவாகலாம். கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் 14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 2.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் – சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால், எதையும் திட்டவட்டமாகச் செய்ய இயலாது. எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும். எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். ‘வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுவதோடு, சொத்துக்களை விற்கவும் நேரிடும். மருத்துவச் செலவுகளும், மனக்கலக்கங்களும் உருவாகும். பெண்களுக்கான பலன்கள் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சுபச்செலவுகளை உருவாக்கும் ஆண்டாகும். உடல்நலனில் ஒவ்வாமை நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். கணவன் – மனைவிக்குள் அன்பும், ஆதரவும் பெருகும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு, பிரபலமானவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சனி-செவ்வாய் பார்வை காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். பிறரை நம்பிச் செயல்படுவது இயலாது. வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகையை வழிபடுங்கள். வளா்ச்சி தரும் வழிபாடு பிரதோஷ விரதமிருந்து நந்தீஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்வதோடு, வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரரை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும்.
ஒரு குற்றம் நடக்க, அதன் வேர், அது விரிக்கும் கிளைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஃபேமிலி த்ரில்லர் ‘குற்றம் குற்றமே POLAR BEAR - (Documentary) தனிமை விரும்பிகளான பனிக்கரடிகளின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைச் சொல்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Polar Bear. வட துருவத்தில் மட்டுமே காணக்கூடிய விலங்குகளில் பனிக்கரடி முதன்மையானது. தன் தாயுடனும் சகோதரருடனும் வளரும் ஒரு பெண் பனிக்கரடி, எப்படி அந்தச் சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு சில ஆண்டுகளில் தனக்கான குடும்பத்தை உருவாக்குகிறது என்பதுதான் இந்த டாக்குமென்டரியின் கதை. African Cats, Chimpanzee, Penguins போன்ற பல டாக்குமென்டரிகளை இணைந்து இயக்கிய ஃபோதர்கில்லும், வில்சனும் Polar Bear-ஐ இயக்கியிருக்கிறார்கள். டாக்குமென்டரியின் மிகப்பெரிய பலம், ஹாரி கிரெக்சன் வில்லியம்ஸின் பின்னணி இசை. நாம் ஏற்படுத்தும் அத்தனை சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும், முதலில் பாதிப்புக்குள்ளாவது துருவங்கள்தான். பனிக்கரடிகளின் உலகம் மாறிக்கொண்டே வருகிறது. இனி அவற்றுக்கான தட்பவெப்ப நிலையுடன், தகுந்த உணவுகளுடன் ஒரு உலகம் இருக்குமா என்கிற கேள்வியுடன் முடிகிறது Polar Bear. பனிக்காடுகளை நேசிப்பவர்கள் பார்க்கவேண்டிய டாக்குமென்டரி இது. Our Great National Parks - (Docuseries) இயற்கையைப் பற்றி, சுற்றுச்சூழலைப் பற்றி ஏராளமான டாக்குசீரிஸ்கள் வந்துவிட்டன. அப்படியிருக்கையில் இதிலென்ன ஸ்பெஷல்? முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாதான். அவர் தொகுத்து வழங்க, பூமியிலிருக்கும் முக்கியமான தேசியப் பூங்காக்களைப் பற்றியும், இயற்கை சமநிலை தவறிடாமலிருக்க அவற்றின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் பேசுகிறது இந்தத் தொடர். சீரியஸான விஷயம் என்பதாலோ என்னவோ தன் வழக்கமான ஜாலி தொனியை விடுத்து சீரியஸாகவே உரையாடுகிறார் ஒபாமா. குளோபல் வார்மிங், நகரமயமாக்கல், எப்படி இனி இயற்கை வாழிடங்களோடு இயைந்து செயல்படலாம் என ஏராளமான தலைப்புகளைத் தொட்டுச் செல்கிறார்கள். ஏற்கெனவே பார்த்துப் பழகிய சில காட்சிகள் இருந்தாலும் கொஞ்சம் புதிய விஷயங்கள், அதையும் ஒபாமாவின் குரலில் கேட்பது, அசத்தலான ஒளிப்பதிவு போன்றவை இந்தத் தொடரை ரசிக்க வைக்கின்றன. பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏதாவது தகவல் சொல்லும் நெட்ப்ளிக்ஸ் தொடர் இது. குற்றம் குற்றமே - (Movie) ஒரு குற்றம் நடக்க, அதன் வேர், அது விரிக்கும் கிளைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஃபேமிலி த்ரில்லர் ‘குற்றம் குற்றமே.’ சுசீந்திரன் இயக்கிய இந்தத் திரைப்படம் நேரடியாகக் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகி சிலநாள்களிலேயே அமேசான் பிரைமுக்கு வந்துவிட்டது. ஜெய் மனைவி திவ்யா துரைசாமி தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால் அது ஜெய்யும் அவர் அக்கா மகள் ஸ்மிருதி வெங்கட்டும் சேர்ந்து செய்த கொலை என்று சந்தேகப்படுகிறார் உறவினரும் காவல்துறை அதிகாரியுமான ஹரிஷ் உத்தமன். இதுகுறித்து களத்துக்கே நேரடியாக வந்து விசாரணை செய்கிறார் காவல்துறை உயரதிகாரியான, இயக்குநர் பாரதிராஜா. மிக நிதானமாக நகரும் படம் இறுதியில் சில மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது. இருப்பதில் ஹரிஷ் உத்தமனின் நடிப்பு ஓகே. திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட், பாரதிராஜாவுடன் ஒப்பிடும்போது ‘கொஞ்சம் நடித்தால்கூட குற்றமே’ என்று ஒரேமாதிரியான உணர்ச்சியுடன் படம் முழுக்க வருகிறார் ஜெய். ஆச்சர்யமாக மதுரை முத்துவுக்கு எதிர்பாராத வேடம். வேகமில்லாத கதையோட்டம், ஒரே இடத்தைச் சுற்றும் திரைக்கதை போன்ற பலவீனங்கள் இருந்தாலும் ‘ஒருமுறை பார்க்கலாம்’ படம்தான். Anatomy of a Scandal - (series) பிரிட்டிஷ் எம்.பி ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் மீ டூ சம்பவம் தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் அனாட்டமி ஆஃப் ஏ ஸ்கேண்டல் தொடரின் கருப்பொருள். பிரதமரின் நெருங்கிய நண்பரும் எம்.பி-யுமான ஜேம்ஸ் ஒயிட்ஹௌவ்ஸ் தன் திருமணத்தைத் தாண்டி, இளைய பணியாள் ஒருவரிடம் உறவு வைத்திருக்க, அது மீடியாவின் பேசுபொருளாகிறது. இந்தத் தீயை ஆரம்பித்திலேயே ஜேம்ஸ் அணைக்க முயன்று, மனைவியிடம் எல்லாவற்றையும் தெரிவிக்கிறார். ஆனால், ஜேம்ஸ், அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவு கொண்டார் என வழக்கு தொடுக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல், ஓர் ஆண் தன் அதிகாரத்தினால் அத்துமீறுவதன் எல்லை என்பது என்ன என்னும் கேள்வியையும் முன்வைக்கிறது தொடர். மிகவும் முக்கியமான பேசுபொருளைக் கொண்ட தொடர், ஆனால் செயற்கையான வசனங்களாலும், காட்சி அமைப்புகளாலும் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது.
முக்கிய பக்கம் வயது வந்தோர் திரைப்படங்கள் வயது வந்தோர் திரைப்படங்கள் மதிப்பீடு ஆபாச பிரபலம் அனைத்து போர்னோ வகைகளும் சிறந்த ஃபக் வகை நட்சத்திரங்கள் முழு தரமான திரைப்படங்கள் உதவி மீண்டும் அமெச்சூர் பேப்ஸ்எச்டிஆசிய கவர்ச்சிபதின்வயதினர்மில்ஃப்முதிர்ந்த பிரஞ்சுசூடான தனியாசூடான செக்ஸ்மகத்தான புண்டைகவர்ச்சி உடன்கட்டைபெண்கள் குதகவர்ச்சியான சுயஇன்பம்ஜப்பானியர்கள்கவர்ச்சியான புண்டைபழைய இளம் ஆபாசநிர்வாண உளவுகவர்ச்சியான மனைவிபெரிய மார்பகங்கள் கண்ணேமாமிகவர்ச்சியான இனங்களுக்கிடையேயானசூடான கொழுப்பு பெண்கள்மிளிரும்மறைக்கப்பட்ட கேம்கள்லெஸ்பியன் ஜோடிஅழகிகள்கவர்ச்சியான அழகிகள்கவர்ச்சி ஜெர்மன்பெண்ணுடல்கவர்ச்சி மார்பகங்கள்க்ரீம்பிகவர்ச்சியான ஹேண்ட்ஜோப்ஸ்செக்ஸ் பொம்மைகள்கவர்ச்சி ஹேரிபி. டி. எஸ். எம்.முகநூல்கவர்ச்சியான povகக்கூல்ட்கவர்ச்சியான மூன்றுபேர்நைலான் ஆபாசமிளிரும்கருங்காலி செக்ஸ்ஆபாச நட்சத்திரங்கள்கவர்ச்சி பிரபலங்கள்வெப்கேம்கள்குழு ஆபாசரெட்ரோ ஆபாச எச்டிநெருக்கமானவர்கள்டில்டோபெரிய டிக்அம்மாபிரெஞ்சுஅப்ஸ்கர்ட்ஸ்கவர்ச்சியான விரல்இந்தியன்கவர்ச்சியான அணில்மென்மையான ஆபாசம்லத்தீன் பேப்ஸ்பிரிட்டிஷ்புணர்ச்சிமசாஜ்பெரிய பட்ஸ் செக்ஸ்அரபு செக்ஸ்ஆபாச திருநங்கைகள்பொது நிர்வாணமாகஉள்ளாடையுடன்கவர்ச்சியான கேங்பாங்ஐரோப்பிய நிர்வாணபிபிசிதனியாகால் காரணமின்றி மீண்டும் டீன் இந்திய பெண் சேவல் அம்மா மகன் காம கதைகள் 2018 உறிஞ்சும் 2579 விளக்கத்தைக் காட்டு அழகான இயற்கை மார்பகங்கள் மிகவும் குறும்பு இந்திய பெண் பெறுகிறார் நிர்வாண அவரது மார்பகங்கள் அம்மா மகன் காம கதைகள் 2018 தடுமாறி பிடித்து போது உறிஞ்சும் அவரது மான்ஸ் பெரிய கடின சேவல் முன் அவர்கள் ஃபக் கடின.
ஜம்மு காஷ்​மீர்​மா​நி​லம் லடாக் மாவட்​டத்​தில் உள்ள ​ டெம்​ஷோக் பகு​தி​யில் தேசிய வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட இணைப்​புச்​சா​லைப்​பணி சீன ராணு​வத்​தின் ஆட்​சே​பத்​தின் கார​ண​மாக நிறுத்​தப்​பட்​டது ஒரு மாதத்​துக்கு முன் இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது. லே மாவட்ட ​ தலை​மை​ய​கத்​திற்கு தென்​கி​ழக்கே 300 கிமீ தொலை​வில் இந்​திய எல்​லைப் பகு​தி​யில் இந்த கிரா​மம் அமைந்​துள்​ளது. இந்த கிரா​மத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட சாலை போடும் பணியை அக்​டோ​பர் மாதத்​தில் தடுத்து நிறுத்​தி​யது சீன ராணு​வம் என்று அதி​கார வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன. இந்த விவ​கா​ரத்தை சீனா​வி​டம் மத்​திய அரசு எழுப்​பும் என்று தெரி​வித்​துள்​ளார் மத்​திய பாது​காப்​புத்​துறை இணை அமைச்​சர் பல்​லம் ராஜு. லடாக்,​ ஹிமா​ச​லப்​பி​ர​தே​சம்-​திபெத்தை ஒட்​டிய ஸ்பிடி மற்​றும் திபெத் ஆகிய மூன்று பகு​தி​க​ளும் சந்​திக்​கும் இட​மான இந்த கயா சிக​ரப்​ப​கு​தி​ யையொட்டி இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது. இதே பகு​தி​யில் கடந்த ஜூ​லை​யில் சீன ராணு​வம் ஒன்​றரை கிமீ தொலை​வுக்கு இந்​திய பகு​திக்​குள் அத்​து​மீறி நுழைந்து மலை​கள்,​ பாறை​க​ளில் சிவப்பு வண்​ணத்தை பயன்​ப​டுத்தி சீன மொழியை எழு​தி​னர். இப்​போது வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட சாலைப்​ப​ணியை தடுத்து நிறுத்​தி​யுள்​ளது. சீன-​இந்​திய கட்​டுப்​பாட்டு கோடு பகு​தி​யில் இந்​தி​யா​வுக்கு உட்​பட்ட பகு​தி​யில் இரு கிரா​மங்​கள் உள்​ளன. இந்த கிரா​மங்​களை சாலை மூலம் இணைக்​கத் திட்​ட​மிட்ட லே மாவட்ட நிர்​வா​கம் மத்​திய அர​சின் வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் அதற்​கான பணியை மேற்​கொண்​டது. சுமார் 3.8 கிமீ தொலை​வுக்கு சாலைப் பணி நடந்த நிலை​யில் சீன ராணு​வத்​தி​னர் குறுக்​கிட்டு சர்ச்​சைக்​குள்ள பகுதி இது;​ இங்கு சாலை போடு​வதை அனு​ம​திக்​க​மு​டி​யாது என ஆட்​சே​பித்​த​னர். இது பற்றி இரு தரப்பு ராணுவ அதி​கா​ரி​கள் நிலை​யில் பேசி​யாக வேண்​டும் என​வும் கூறி​னர். இந்த விவ​கா​ரத்தை மத்​திய அர​சின் கவ​னத்​துக்கு மாநில அரசு கொண்டு சென்​றுள்​ள​தாக ஜம்மு காஷ்​மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா தெரி​வித்​தார். சாலை போடும் பணியை ஒரு மாதத்​துக்கு முன் சீன ராணு​வம் தடுத்து நிறுத்​திய விஷ​யத்தை ​ டோம்​ஷு கிராம தலை​வர் தன்​னி​டம் தெரி​வித்​த​தாக லடாக் தன்​னாட்சி கவுன்​சில் தலைமை அதி​காரி செரிங் டோர்ஜி கூறி​னார். சாலை போடப்​பட்ட பகுதி இந்​தி​யா​வுக்கு உட்​பட்​ட​து​தான். ஆனால் சீன ராணு​வத்​தி​னர் சர்ச்​சைக்கு உரிய பகுதி என்று கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்​தி​னர் என்​றும் டோர்ஜி தெரி​வித்​தார். இந்​திய எல்​லைக்​குட்​பட்ட இந்த பகு​திக்​குள் சமீப கால​மாக சீன ராணு​வம் அடிக்​கடி அத்​து​மீறி நுழை​கி​றது என்​றும் டோர்ஜி குறிப்​பிட்​டார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர் சீமானுக்கு 15 நாள் சிறை மத்​திய அர​சின் திட்​டத்​தின் கீழ் சாலை போடும் பணி பாதி ​ முடிக்​கப்​பட்ட நிலை​யில் சீன ராணு​வம் அந்த பணி​யைத் தடுத்து நிறுத்​திய தக​வலை அங்​குள்ள கிரா​ம​வா​சி​கள் என்​னி​டம் தெரி​வித்​துள்​ள​னர் என்று அந்த பகுதி மக்​க​ளவை உறுப்​பி​னர் ஹசன் கானும் தெரி​வித்​தார். மாவட்ட அதி​கா​ரி​கள் தலை​யிட்டு இந்த பிரச்​னைக்கு தீர்வு காண​வேண்​டும் என்று கிராம மக்​கள் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர். சம்​பந்​தப்​பட்ட இடத்தை மாவட்ட துணை ஆட்​சி​யர் அஜித் குமார் சாஹு பார்​வை​யிட்டு அது தொடர்​பான அறிக்​கையை மாநில அர​சி​ட​மும் முதல்​வ​ரி​ட​மும் தாக்​கல் செய்​துள்​ளார். சீன-​இந்​திய எல்​லை​யில் உள்ள கடை​கோடி பகுதி இது. கர​டு​மு​ர​டான மலை​க​ளும் பாறை​க​ளும் நிறைந்த இந்த பகுதி கிரா​மங்​களை சாலை​க​ளால் இணைத்​தால் பொது மக்​கள் எளி​தில் சென்​று​வர உத​வு​வ​து​டன் வேலை​வாய்ப்​பும் அதி​க​ரிக்​கும் என்ற நோக்​கத்​தில் நியோமா மற்​றும் ​ டெம்​ஷோக் பகு​தி​யில் 7 இணைப்​புச் சாலை​களை அமைக்க மாநில அரசு திட்​ட​மிட்​டி​ருந்​தது. சீனா​வு​ டன் 3000 கிமீ நீள எல்​லை​யைக்​கொண்​டுள்​ளது இந்​தியா. சீன உயர் தலை​வர்​கள் தூண்​டுத​லில் இத்​த​கைய அத்​து​மீ​றல்​கள் நடப்​ப​தில்லை என்று ஏற்​கெ​னவே வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரி​வித்​துள்​ளார்.
அதன் ஸ்தாபனத்திலிருந்து, எங்கள் தொழிற்சாலை கொள்கையை கடைபிடிக்கும் முதல் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது தரம் முதலில்.எங்கள் தயாரிப்புகள் தொழில்துறையில் சிறந்த நற்பெயரையும் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களிடையே மதிப்புமிக்க நம்பிக்கையையும் பெற்றுள்ளன. விசாரணை தொலைபேசி:+86-15079000397 ஹுவாங்சி வடக்கு சாலை, சாங்லெங் தொழில் பூங்கா (2வது மண்டலம்), சின்ஜியான் கவுண்டி, நான்சாங்330100, ஜியாங்சி மாகாணம், சீனா
பக்கத்தில் பக்கத்தில் மாத்திரமே வைத்திருந்த விண்டோஸைப் போன்றல்லாது ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கும் விண்டோஸ்களை இந்த இயங்குதளம் அறிமுகம் செய்தது. விசைப்பலகையூடான குறுக்கு வழிகளையும் அறிமுகம் செய்தது. விண்டோஸ் 1.0 இல் பாவித்த தொழில் நுட்பச் சொற்களான "ஐகானைஸ்", "சூம்" போன்ற சொற்களை விடுத்து "சிறிதாக்கு" "பெரிதாக்கு" பொன்ற சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பிரயோகங்களின் ஆதரவுதொகு முதன் முறையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2.0 இல் மைக்ரோசாப்ட் வேர்டு மற்றும் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் இயங்கும் வண்ணம் செய்யப்பட்டது. மைக்ரோசாப்ட் அல்லாதா மென்பொருள் விருத்தியாளர்கள் இந்தப் பதிப்பில் ஆதரவைக் கூட்டிக் கொண்டனர். சிலர் விண்டோஸை முழுமையாக வாங்கிக் கொள்ளாத பயனர்களுக்காக விண்டோஸ் இயங்குநிலை மென்பொருட்களையும் உள்ளடக்கியிருந்தனர். எனினும் பெரும்பாலான மென்பொருள் விருத்தியாளர்கள் விண்டோஸ் இயங்குதளத்தினைப் பாவிப்பவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்ததினால் டாஸ் இயங்குதளத்திற்கென்றே மென்பொருளை உருவாக்கினர். ஆப்பிள் கணினியுடனான சட்ட முரண்பாடுகள்தொகு 17 மே 1988 ஆப்பிள் கணினி நிறுவனத்தினர் தமது ஆப்பிள் மாக்கிண்டோஷ் இயங்குதளத்தில் இருப்பதை போலவே பார்த்தவுடனும் வேலைசெய்யும் பொழுதும் பணிபுரியக்கூடியதாக இந்த விண்டோஸ் இயங்குதளத்தை திருட்டுத்தனமாக உருவாக்கியதாக மைக்ரோசாப்ட் மற்றும் ஹூயுல்லெட் பக்காட் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. முழுமையாகப் பார்க்கும் பொழுது ஆப்பிள் மாக்கிண்டோஷ் இயங்குதளம் போன்றே தோற்றமளித்தது. மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
திரையரங்கங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு, கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அதன்படி மாநகராட்சி பகுதியில் உள்ள திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் அதேபோல, நகராட்சி பகுதி திரையரங்களாக இருந்தால் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள திரையரங்க பார்க்கிங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்து, திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை அதிகரிக்கக் கோரி இளவரசு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்த போது, தங்கள் தரப்பு கருத்தை கேட்காமலும், நிலத்தின் மதிப்பை கணக்கில் கொள்ளாமலும் அரசு, கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தான், அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். மேலும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றால் அது பொது நலனுக்கு எதிரானது ஆகிவிடும் என்பதாலும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு வழக்கை, தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். மேலும், கட்டணத்தை அதிகரிக்க கோரி மனுதாரர் அரசை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவு படுத்தியுள்ளனர். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
நாட்டில் பெண்கள் யுவதிகள், மாணவிகள் சிறுமிகள் என்போர் மீதான பாலியல் வக்கிர செயற்பாடுகளும் சித்திரவதைகளும் வன்புணர்வுக் கொலைகளும் ஏனைய ஒடுக்குமுறைகளும் சமூகக் கொடுமைகளாகத் தொடர்கின்றன. இவற்றில் ஒன்றாக அண்மைய கொடூரச் சம்பவமாக வடபுலத்தின் புங்குடுதீவு வித்தியாலய மாணவி சி.வித்தியா (18) மீதான வன்புணர்வுப்படுகொலை இடம் பெற்றிருக்கின்றது. இவ் ஈனச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கண்டணங்களும் எதிர்ப்புகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மக்களால் வெளிக்காட்டப்பட்டு வரும் கோபமும் எதிர்ப்பும் நியாயமானவையாகும். அதேவேளை சமூகச் சிதைவுகளுக்கும் சீரழிவுகளுக்கும் பாலியல் வக்கிரங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளவற்றைக் அடையாளம் கண்டறியவும் அவற்றிலிருந்து பெண்களையும் இளந்தலைமுறையினரையும் பாதுகாப்பாதற்கான ஒரு பரந்த திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்குச் சகல அரசியல் கட்சிகளும் சிவில் சமூக பொது அமைப்புகளும் சமூக அக்கறையுள்ள அனைவரும் ஒன்று கூடிச் செயலாற்ற முன்வரல் வேண்டும். குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தத்தமது அரசியல் நிலைப்பாடுகள் நோக்கங்களுக்கு அப்பால் சமூக அக்கறைசார்ந்த பொதுவெளியில் ஒன்றினைந்து சமூக கலாச்சார விழிப்புணர்வுக்கான பொதுத்திட்டத்தை வரைந்து முன்னெடுக்கத் தமது பங்களிப்ப வழங்க முன்வரல் வேண்டும் என்னும் அழைப்பை எமது புதிய–ஜனநாயக மாச்சிச-லெனினிச கட்சி விடுக்கின்றது. இவ்வாறு புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில், போரின் விளைவான இழப்புகளும் அழிவுகளும் ஒரு புறத்தில் மக்களை வாட்டி வதைத்து நிற்கின்றன. மறுபுறத்தில் வன்முறைச் சிந்தனைகளும் பழிவாங்கும் மனேபாவமும் பாலியல் வக்கிரப் போக்குகளும் சமூகக் கலாச்சார சீரழிவுகளாக் காணப்படுகின்றன. குறிப்பாக இளந்தலைமுறையினர் திறந்த துகர்வுக் ககலாச்சாரத் திணிப்புகளுக்கு ஆளாகி சமூக நோக்கும் அக்கறையும் இன்றி சமூகச் சிதைவுகளுக்கு உள்ளகி வருகின்ற சூழலே இருந்து வருகிறது. மதுக்கடைகளின் பெருக்கமும் போதைவஸ்துப் பாவனையின் திட்டமிட்ட திணிப்பும் வணிக சினிமாவின் சீரழிந்த ஊடுருவல்களும் நவீன தொழில்நுட்பத்தின் பாதக விளைவுகளும் சமூகத்தை நச்சுப்படுத்தி மனித விழுமியங்களைச் சாகடித்து வருகின்றன. இவற்றையிட்டு தமிழர்தரப்புக் கட்சிகளும் ஏனைய கட்சிகளும் கவனத்தில் கொள்ளாது தத்தமது அரசியல் இருப்புக்கான கோரிக்கைகளை மட்டும் உரத்துப்பேசிக் கொண்டிருப்பதால் சமூக கலாச்சாரச் சீரழிவுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது. எனவே சமூகச் சீரழிவுகளின் விளைவுகளுக்கு எதிராகப் போராடும் அதே வேளை அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து திட்டமிட்டுச் அவற்றுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அனைத்து நேர்மையான மக்கள் சார்புச் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்வரல் வேண்டும் என்பதையே எமது கட்சி வேண்டுகோளாக விடுக்கின்றது. என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது நாம் சாத்யகியையும் பாமாவையும் சென்று பார்ப்போம். அவர்கள் இருவருக்குமென ஒதுக்கப்பட்டிருந்த குகையில் சத்யபாமா நிம்மதியாகத் தூங்கினாள். இன்பமான கனவுகளும் கண்டாள். அவள் உண்மையிலேயே மிக சந்தோஷமாக இருந்தாள். ஏனெனில் அவளும் கிருஷ்ணனும் ஒரே சமயத்தில் கரடிகளின் தெய்வமான கருநிறக்கடவுளால் கொல்லப்படலாம். அவர்கள் இருவரும் ஒன்றாக யமதர்ம ராஜனின் ஆளுகைக்கு உட்பட்ட யமலோகத்துக்குச் செல்லலாம். ஒருவேளை இவ்வளவு நாட்கள் கிருஷ்ணன் செய்து வந்த வழிபாடுகள், தொண்டுகள் ஆகியவற்றைக் குறித்து எல்லாம் வல்ல மஹாதேவனும், அவனுடைய தேவியும் கிருஷ்ணனோடு சேர்த்து அவர்களையும் திருக்கயிலைக்கு அழைத்துக்கொள்ளலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி இருந்தாலும் எங்கே இருந்தாலும் அவள் அவள் மனதுக்குகந்த பிரபுவுடன் சில இரவுகளையும், பகலையும் கழித்து விட்டாள். அந்த நாட்கள் தான் எத்தனை இனிமையானவை! அதிலும் அவள் உடல்நலமில்லாமல் இருந்தாள். கிருஷ்ணன் அவளைக் கவனித்துக் கொண்டான். அவள் மேல் அக்கறையுடன் மருந்துகளைத் தடவி, மருந்துகளைப் புகட்டி, அவளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தன் தோள்களில் சுமந்து சென்று கொண்டு விட்டு! என எத்தனை எத்தனை பணிகள்! அவன் தன் மனைவியைப் போல் அல்லவா அவளை நடத்தினான். இதை அன்றோ அவள் அனுதினமும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எனினும் நடக்குமா நடக்காதா என்னும் அவள் சந்தேகம் அவளை விட்டு அகலவே இல்லையே! ஆனால் நடந்தே விட்டது! கிருஷ்ணனின் மற்ற மனைவியருக்கு எல்லாம் அவனுடைய புகழிலும், சந்தோஷத்திலும் மட்டுமே பங்கு இருக்கலாம். அவற்றில் தான் அவர்களுக்குப் பங்கு! ஆனால் அவள் விஷயமே தனி! அவர்களால் என்றென்றும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்றை அவள் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அவன் அசையாமல் ஓர் மலையைப் போல் பாறையைப் போல் நின்றிருக்கிறான். கொலைகாரத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளான். பலவிதமான அபாயங்களை சந்தித்திருக்கிறான். அவற்றின் மூலம் எல்லையற்ற தைரியத்தையும், பலத்தையும், மனோபலத்தையும் பெற்றிருக்கிறான். ஹூம், ஆனால், பாமாவாகிய அவள்! எத்தனை கொடுமைக்காரி! பொல்லாதவள்! இவ்வளவு கஷ்டத்திலும் வென்று வந்திருக்கும் கிருஷ்ணனையும் சேர்த்தல்லவோ அந்தக் கருநிறக்கடவுளுக்கு அர்ப்பணம் ஆகவேண்டும் என்று காத்திருக்கிறாள். இது கிருஷ்ணனுக்கு அவள் இழைக்கும் அநீதியன்றோ! ஆனால், ஆனால் ஒரு வகையில் இது அவளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். அயர்ந்து தூங்குகையில் ஓர் கனவு! அவள் மனதுக்கு உகந்த கிருஷ்ணன் அவளை எழுப்புவதாகக் கனவு!”சத்யா, சத்யா! எழுந்திரு! விரைவில் எழுந்திரு!” என்று கிருஷ்ணனின் குரல் இனிமையாகக் கேட்க, அந்தக் குரலை மீண்டும் மீண்டும் கேட்க எண்ணிய அவள் தன் கண்களை இறுக மூட, இப்போது உண்மையாகவே யாரோ அவளைத் தொட்டு எழுப்பினார்கள். அவள் கனவில் கேட்டது கிருஷ்ணனின் குரல் தான்! சந்தேகமே இல்லை. விருட்டென எழுந்த பாமா உண்மையாகவே கிருஷ்ணன் அங்கே நின்றிருப்பதையும் தன்னை எழுப்பிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் கண்டது முழுதும் கனவல்ல; கிருஷ்ணன் உண்மையாகவே அவளை எழுப்பி இருக்கிறான். குகையின் வாயிலில் தெரிந்த மெல்லிய நிலவொளியில் கிருஷ்ணன் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அவள் பார்த்தாள். எழுந்து நின்றாள். சாத்யகி படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் ஏற்கெனவே எழுந்து கிளம்புவதற்காகத் தன்னைத் தயாராக ஆக்கிக் கொண்டிருந்தான். அவள் எழுந்ததைக் கண்ட கிருஷ்ணன், மெல்லிய குரலில், “எழுந்திரு, என்னுடன் வா! நாம் இங்கிருந்து உடனடியாகத் தப்ப வேண்டும்!” என்றான். “தப்புவதா? எப்படி?” என்றாள் சத்யா! “கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க இப்போது நேரம் இல்லை, சத்யா! இந்த நொடியில் நாம் இந்தக் கரடி உலகை விட்டு வெளியேறியே ஆகவேண்டும்! இது தான் தகுந்த சமயம்! நாம் கொஞ்சமும் நேரத்தை வீணடிக்கக் கூடாது!” என்றான் கிருஷ்ணன். அவன் முழுமனதுடன் தப்பிக்க வேண்டும் எனச் சொல்வதை பாமா புரிந்து கொண்டாலும் எப்படி என்பது தான் அவளுக்குப் புரியவில்லை. அவன் எதை நோக்கிப் போகிறான் என்பதும், புரியவில்லை. ஆனால் கிருஷ்ணனை நம்பினாள்; ஆகவே தன் துணிகளை ஒரு மாதிரியாக உடலில் போர்த்திக் கொண்டு தலையையும் அள்ளிக் கொண்டை போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாள். மூவரும் முதலிரவு நடந்த குகைக்குச் சென்றனர். அங்கே ரோகிணி அவர்களுக்காகக் காத்திருந்தாள். கிருஷ்ணன் சாத்யகிக்குக் குகையின் வாயிலில் கிடத்த குவியலைச் சுட்டிக் காட்டினான். “சாத்யகி, இங்கே தான் உன் அரைக்கச்சை, உன்னுடைய வில், அம்புகள், உன் கத்தி வாள், உன் தலையில் கட்டிக்கொள்ளும் உருமால் எல்லாமும் இருக்கின்றன. எடுத்து அணிந்து கொள்!” என்றான். சாத்யகி மிகவும் மகிழ்ச்சியோடு அவற்றை எடுத்து அணிந்து கொண்டான். அவனுடைய ஆயுதங்கள் திரும்பக் கிடைத்ததில் அவனுக்கு மிக மகிழ்ச்சி. அவனுடைய உடலில் ஒரு பாகமாக அந்த ஆயுதங்களை அவன் கருதி வந்தான். “என்னுடைய ஆயுதங்களும் இங்கே இருக்கின்றன!” என்ற கிருஷ்ணன், தன் அரிவாள், வில் அம்புகள் மற்றும் கத்தி ஆகியவற்றை எடுத்துக் கொண்டான். “பிரபுவே, இவை எப்படி உங்களுக்குத் திரும்பக் கிடைத்தன?” என்று பாமா கேட்டாள். கிருஷ்ணன் அதற்குப் பதிலாக, “பேசாதே!” எனச் சுட்டுவிரலை உதடுகளின் மேல் வைத்து எச்சரித்தான். சத்யபாமாவுக்குத் தலை சுற்றியது. உண்மையில் இவை எல்லாம் நடக்கிறதா? அல்லது அவள் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாளா? அவள் கனவின் ஒரு பகுதியா இதெல்லாம்? அவளுக்கு ஏதும் புரியவில்லை! அவள் திடீரெனத் தன் தலையில் தன் கைகளால் அடித்துக் கொண்டாள். “பிரபுவே! ச்யமந்தகம் எங்கே? அதில்லாமல் நாம் எப்படிக் கிளம்புவது?” என்று கிருஷ்ணனிடம் கேட்டாள். “இதோ, இங்கே!” என்று அதைக் காட்டிய கிருஷ்ணன் தன் கையிலிருந்த ச்யமந்தகத்தை அவளிடம் கொடுத்தான். “சூரிய பகவான் இதை உன் தந்தைக்குக் கொடுத்ததாகச் சொல்லுவார். இப்போது நான் இதை உன்னிடம் கொடுக்கிறேன். இனிமேல் இது உன்னுடையது!” என்றான். சத்யபாமா சந்தோஷம் தாங்கமுடியாமல் கண்ணீர் வடித்தாள். கிருஷ்ணனின் தலைமையில் நால்வரும் அங்குள்ள நதிப்பிரவாகத்தை நோக்கி நடந்தனர். அப்போது திடீரென நின்ற சத்யபாமா,”ஊரி, என் ஊரி! எங்கே அவள்? அவள் குட்டி மினி! எங்கே அது? அவர்கள் இல்லாமல் நான் பயணத்தைத் தொடரவிரும்பவில்லை. பிரபுவே, தயவு செய்யுங்கள். முதலில் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்போம். பின்னர் பயணத்தைத் தொடருவோம்.” என்றாள். “சத்யா!” என்ற கிருஷ்ணன் கொஞ்சம் கடுமையாகவே, “ஒரு நிமிடத்தைக் கூட நாம் வீணாகக் கழிக்கக் கூடாது! ஒவ்வொரு நொடியும் விலைபெற்றது. இப்போது இந்த நிமிடம் நாம் இங்கிருந்து தப்பினால் தான் உண்டு. பின்னர் எப்போதும் முடியாது! முடியவே முடியாது! ஆனால் ஊரியும், மினியும் எங்கே இருந்தாலும் சந்தோஷமாகவே இருப்பார்கள். ஆகவே அவர்களைக் குறித்துக் கவலை வேண்டாம். மினி ஜாம்பவானின் மருமகன் ஆன கரடியுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். சந்தோஷமாகவே விளையாடிக் கொண்டிருந்தது!” என்றான். பாமாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. இப்போது தான் அவளுக்குத் தான் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. அவளே அவளுடைய பிரபுவை ரோகிணியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதில் அவளுடைய பிரபுவை இழந்துவிட்டாள். இப்போது ஊரியும், மினியும். சத்யாவின் மனதில் பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அதுவும் அந்தப் பறவைப்பெண்ணான ரோகிணி இப்போது கிருஷ்ணனின் துணையோடு அல்லவா வருகிறாள். பாமாவுக்குக் காயம் பட்டுக் கிடந்தபோது கிருஷ்ணன் எவ்வளவு பாசத்துடனும், அன்புடனும் அவளைத் தூக்கி வந்தானோ அதே பாசமும் அன்பும் அதைவிட அதிகமாக அவன் மனைவி என்னும் உரிமையுடன் ரோகிணிக்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணன் அவளை எவ்வளவு பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான்! ஆனால் அவள்? பாமா? தானே தான் நடக்க வேண்டும். ரோகிணி பெருமூச்சு விட்டாள். பாமா நன்றாக யோசித்துப் பார்த்தாள். கிருஷ்ணனுடன் அவள் பல நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறாள். ஆனால் அப்போதெல்லாம் கிருஷ்ணன் ஒரு சின்ன பாவனையில் அல்லது சைகையில் அல்லது பேச்சில் அவள் மேல் தனக்கும் ஈடுபாடு உண்டென்பதைக் காட்டிக் கொண்டதே இல்லை என்பது இப்போது தான் பாமாவுக்குப் புரிந்தது. அவளைப் பின்னாட்களில் தன் மனைவியாக்கிக் கொள்வேன் என்பது போல் ஒரு வார்த்தை கூடக் கிருஷ்ணன் சொல்லவில்லை! ஆஹா! பாமா எப்படி ஏமாந்திருக்கிறாள்? அவளுக்கு எதிர்காலமே இருண்டு காணப்பட்டது. ஒருவேளை அவர்கள் கரடிகளின் கடவுளிடமிருந்து தப்பிக்கலாம்; தப்பி துவாரகைக்குச் செல்லலாம், ஆனால் அங்கே அவளுக்காகக் காத்திருப்பவர் யார்? அவள் குடும்பம், அவள் பிறந்த வீடு அவளை வரவேற்கத் தயாராக இருக்காது. அவள் பிறந்த வீட்டில் அவளுக்கு இடமில்லை! அங்கு மட்டுமா? துவாரகையின் எந்த யாதவனும் அவளை வரவேற்கப் போவதில்லை; அவளுக்கு இடமளிக்கப் போவதில்லை! ஏனெனில் அவள் சாத்யகியுடன் ஓடிச் சென்றிருக்கிறாள். அவளுக்கு இனி இந்த முத்திரை தான் குத்தப்படும். சத்ராஜித்தின் மகள் சத்யபாமா சாத்யகியுடன் ஓடிப்போனாளாமே! இப்படித் தான் அவளை அனைவரும் காணப் போகிறார்கள். இவை எல்லாம் தான் அவளுக்காக துவாரகையில் காத்திருக்கப் போகும் விஷயங்கள் எனில் இங்கே! இங்கே அவள் பிரியத்துக்கு உகந்த ஊரியும், மினியும் அன்றோ கிடைக்கவில்லை! ஊரி! அவளுக்குத் தான் தன் யஜமானியிடம் எவ்வளவு பிரியம்! அவளை எவ்வளவு விசுவாசமாக நேசித்து வந்தது ஊரி! இனி அதுவும் அவளுக்குக் கிடைக்காது! அவளை மனமார எந்தப் பிரதிபலனும் பாராமல் நேசித்த ஒரே ஜீவன் ஊரி தான்! இனி? அதுவும் இல்லை அவள் வாழ்க்கையில்! இனி அவளுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை அந்தக் கருநிறக்கடவுள் தான். ஆம்! அந்தக் கருநிறக்கடவுளிடம் அவள் தன்னை ஒப்படைத்து விடுவாள்! அது ஒன்றே அவளுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை! அவளை அர்ப்பணிப்பதோடு விட்டுவிடச் சொல்லவேண்டும். கிருஷ்ணனை எதற்கு அவருக்கு பலி கொடுக்க வேண்டும்! தன்னை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்களை விட்டுவிடும்படி அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். முக்கியமாய்க் கிருஷ்ணனை!
தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாகவும் மாற்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது; திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். புதிதாக சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக அரசுப்பள்ளிகளில் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே புதிதாக கட்டப்படும்; பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை; சிறப்பு நிதியாக ரூ.2,200கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும். ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ., நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது. 2,013 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க நடவடிக்கை. இலவச பேருந்து கட்டணம் திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.2,000கோடி சேமிப்பாக மாறியுள்ளது. இதனை அரசு வருவாய் இழப்பாக கருதவில்லை. மகளிருக்கான வளர்ச்சியாகத் தான் பார்க்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குலசேகரம்: பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சுற்றுலா தலங்களுக்கு பெயர்போன கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனர். இங்குள்ள திற்பரப்பு அருவியில் கடந்த 5 நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மற்ற பகுதிகளை காட்டிலும் திற்பரப்பு பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். கடந்த 2 நாட்களாக சாரல் மழை அவ்வப்போது பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. கோதையாற்றில் மிதமான அளவில் தண்ணீர் செல்வதால் திற்பரப்பு அருவியில் கணிசமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை அருவியில் சுற்றுலா பயணிகள் உல்லாச குளியல் போட்டனர். அதன் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் நீராடி மகிழ்ந்தனர். அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் அடர்ந்த சோலைவன பகுதிகளை காண்பது கண்களுக்கு விருந்தளிக்கும். வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்தே படகு சவாரி செய்ததை பார்க்க முடிந்தது. உள்ளூர், வெளியூர் என அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருகே சாலையின் இரு பக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பஸ் போன்ற பெரிய வாகனங்கள் உள்ளே செல்ல முடியாததால் திற்பரப்பு சந்திப்பு பகுதியில் பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே திற்பரப்பு அருவிக்கு செல்ல முடிந்தது. மக்கள் கூட்டத்தால் திற்பரப்பு பகுதி ஸ்தம்பித்துள்ளது. இதேபோல் பேச்சிப்பாறை அணை மற்றும் மாத்தூர் தொட்டில் பாலத்தை பார்ப்பதற்காகவும் நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று இரண்டு மலைகளிடையே பாறைகளில் தவழ்ந்து செல்லும் பரளியாற்றின் இயற்கை அழகை ரசித்ததோடு செல்பி எடுத்துக்கொண்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் கடந்த 5 நாளாக புதிது புதிதாக தற்காலிக கடைகளும் போடப்பட்டுள்ளன. அங்கு வியாபாரம் களைகட்டுகிறது. Related Stories: முதல்கட்டமாக 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவக்கினார் குமரியில் கடல் உள்வாங்கியது கிருஷ்ணகிரியில் பரபரப்பு; பைனான்ஸ் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு ஆன்லைன் ரம்மியால் ஊழியர், டிரைவர் தற்கொலை: கோவை, சேலத்தில் சோகம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அரசு ஆஸ்பத்திரியில் வாக்குமூலம் பெறச்சென்ற போது பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா...மாஜிஸ்திரேட்டிடம் கிண்டலடித்த நர்சுகள்: டீன் விசாரணை நாகப்பட்டினம், காரைக்காலில் கடல் சீற்றம்; குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு உலகிலேயே இந்திய கடற்படை வலிமை வாய்ந்ததாக திகழ்கின்றது: கோவா பிராந்திய தலைமை அதிகாரி பெருமிதம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜ வெற்றி பெறமுடியும்: செல்லூர் ராஜூ பேச்சு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் காரணமாக கோடியக்கரையில் 200 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு புயல் மற்றும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறை கைதிகளை கண்காணிக்க வார்டன்களுக்கு ‘பாடி கேமரா’: கட்டுப்பாட்டு அறைக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’: புழல் சிறையில் அறிமுகம்
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜிப்ஸி. இப்படம் மார்ச் 6 ஆம் நாள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்துவிட்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் எழுதியிருக்கும் பதிவில்…. இன்று தஞ்சை கமலா திரையரங்கில் ஜிப்சி படம் பார்த்தேன். சென்னையில் படம் பார்ப்பதை விட தஞ்சையில் படம் பார்த்தது வேறுபட்ட உணர்வை எனக்குத் தந்தது. பார்வையாளர்களின் உணர்வும் என்னுடைய உணர்வும் ஒத்துப் போனது. இரண்டாம் நாளில் மக்கள் திரைப்படம் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். கூட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தது. படம் சிறந்த வெற்றியைப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது. இன்றைய மக்கள் அரசியலின் ஆழத்தை அதற்கான தீவிரத்துடனும், தீர்வுடனும், முன்வைப்பதில் சிறந்த கலைப்படைப்பாக திரைப்படம் அமைந்து விட்டது. சதி செய்து திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவதுதான் இன்றைய வாக்கு வங்கியை உருவாக்கிக்கொள்ளும் அருவெறுப்பான அரசியல். இந்த அருவெறுப்பான அரசியலால் எவ்வளவோ இழந்து விட்டோம். 200 ஆண்டுகள் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களை விட சுதந்திரம் அடைந்ததற்கு பின் மதக் கலவரங்களால் செத்துப் போனவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதுவே மதவெறி அரசியலின் கொடுமையை அறிந்து கொள்வதற்கு போதுமானதாக இருக்கிறது. ஜிப்சி, மனிதம் தாண்டி மதங்கள் இல்லை என்ற முழக்கத்தை உரக்க. முழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த வரிகளின் உயிர்ப்பு தான் இந்தியாவின் உயிர்.இதற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தை திரைக்கதை நமக்கு உணர்த்துகிறது. டெல்லியிலே இன்று நடைபெற்று முடிந்த மதக்கலவரத்தை அப்படியே பதிவு செய்தார்களோ என்ற எண்ணத்தைப் படம் தோற்றுவித்து விடுகிறது. சமகால அரசியலைப் பற்றி இவ்வளவு ஆழமான கருத்துகளைச் சொன்ன படம் வேறு இல்லை என்று கூறமுடியும். கலையும் அரசியலையும் எவ்வாறு இணைந்து செயல்பட வைக்க வேண்டியதை கதை வலியுறுத்துகிறது. இசையின் மூலம் மனிதத்தை நிறுவி அதிகாரத்தை சுக்குநூறாக தகர்த்தெறியும் காட்சிகள் நம் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது உன்னுடைய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை மிக அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.
உண்மையிலேயே நாட்டின் நிதிச்சூழல் பேராபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நடுவண் அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரு வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாகச் சொன்ன அறிவிப்பிலிருந்து தெரிந்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், நாட்டில் ஐம்பது முதல் அறுபது விழுக்காட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கான சம்பாத்தியம் அடியோடு குலைந்திருப்பதுதான் கலக்கத்தை அதிகரித்திருக்கிறது ! முகமூடி தரித்து, தனி மனித இடைவெளி கடைபிடித்து, உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் கடைவீதிகளில் ஒரு மதிய உலா போய் வாருங்கள். ஆளரவமற்ற அந்த வெளி, அச்சமூட்டும் அந்த நிசப்தம், உங்களை ஏதோ செய்யும் ! வரப்போகும் காலங்களில் நம் நாவின் கனவில் மட்டுமே தேன் ருசி மிஞ்சியிருக்கும், அது தொடர்ந்து அருந்தவிருப்பது வேம்புச் சாற்றை மட்டுமே ! நண்பகல் 12 : 00 மணி தெலுங்கானா முதல்வர் ஊரடங்கை மேலும் நீட்டித்துவிட்டார் என்கிற பரபரப்பு சேதி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் வெகு வேகமாக அதை தெலுங்கானா அரசு மறுத்து, வெறும் யோசனையாக மட்டுமே அது உள்ளதாகச் சொன்னது. அவர்கள் மட்டும்தான் அப்படி செய்ய முடியுமா, நாங்களும் செய்வோமில்ல என்றபடி, நம் அரசு சிமெண்ட், ஜவுளி, கண்ணாடி, மின் உற்பத்தி, சர்க்கரை ஆலைகள் உட்பட 13 வகையான தொழிற்சாலைகள் செயல்பட உடனடி அனுமதி என்றுவிட்டு உடனுக்குடன் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது ! அந்திமாலை 06 : 00 இதுதான் இப்போது நம் அரசுகள் செயல்படும் நிலை. மாநில அரசுகளை விட, நடுவண் அரசு அறவே கையாலாகா நிலையில் வாளாவிருக்க, நம் அரசு நிச்சயம் அவர்களை விட, முன்னவர்கள் கட்டமைத்திருக்கும் நிர்வாகத்திற்கேற்ப சற்று சிறப்புடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ! அதுவுமில்லாத மாநிலங்களின் நிலையை கற்பனை கூட செய்ய முடியாது. நமக்கு இதெல்லாம் பின்னால் தெரியவரும். அதிலும், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இந்தக் கொரோனா காலக் கொடூரக் கதைகள் பலவற்றை நாம் கேட்க நேரும் ! பின்னிரவு மணி 10 : 50 ட்ரம்ப், இந்தியாவுக்கு அளித்த ஒரு வார்த்தைப் பதில்தான் இன்றிரவு விவாதத்திற்குள்ளானது. பலவீனமான நிலையிலிருக்கும் ஒரு நாட்டை, இப்போது நாம் பழிவாங்க எண்ணக்கூடாது, அதற்காக வாய்த்துடுக்குடன் ஓர் அதிபர் உளறினால், குறைந்தபட்சம் அதற்கான பதிலடியையாவது எதிர்வினையாக இந்தியா கொடுத்திருக்க வேண்டும் ! ஆனால், வலுத்தவன் மிரட்டினால் காலில் விழும் வீரப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் நாட்டை ஆளும்போது, அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதல்லவா ? மக்களுக்கு இந்த ஏமாற்றம் சகிக்க முடியாமலிருக்க, வெங்கடேஷ், பத்ரி போன்ற மென்சங்கிகள், இந்த அவலத்தையும், ” மோடியின் சாதுர்யமாக பார்க்கிறோம் ” என விழுந்தே விட்டார்கள் ! விழுந்தாத்தான் சோறுன்னா அவர்களும் என்ன செய்வார்கள், பாவம் !
‘போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து முறை மரம் நடவு’ என்று பெயர். போத்து முறை மரம் நடவு என்பது நீண்டநாள் யோசனை. போத்துமுறையில் மரங்கள் வளர்க்க ஆலம் இச்சி ஒதியன் உசிலை போன்றவை தயார் செய்யப்பட்டது.. ‘போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். எந்த எந்த மரங்களை போத்து முறையில் நடலாம் ? ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய 8 மரங்கள் போத்துமுறை நடவுக்கு ஏற்றது. இதில் உதியன், வாதமடக்கி வேகமாக வளரும். தேர்வு செய்யும் மரங்கள் குறைந்தது 10 வருட முதிர்ச்சி அடைந்த மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள சிறிய கிளைகளையும், இலைகளையும் உதிர்த்துவிட வேண்டும். 8 முதல் 10 அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளை, கரும்பு வெட்டுவதுபோலச் சற்று சரிவாக வெட்ட வேண்டும். போத்து தயார் செய்வது எப்படி? கிளைகளில் உள்ள சிறிய கிளைகளையும், இலைகளையும் உதிர்த்துவிட வேண்டும். 8 முதல் 10 அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளை, கரும்பு வெட்டுவதுபோலச் சற்று சரிவாக வெட்ட வேண்டும். சரிவாக வெட்டினால்தான் அதன் அடிப்பாகத்தில் திசுக்கள், ஈரமண்ணுடன் கலந்து புதிய வேர்கள் உருவாக ஏதுவாக இருக்கும். நடவிற்கு முந்தைய நாள் கிளைகளை வெட்டினால் போதும். நடவு தாமதமானால், கிளைகளின் அடிப்பகுதியில் ஈரத்துணிச் சுற்றி நிழலில் வைக்கலாம்… போத்து வளர எத்தனை நாட்கள் ஆகும்? 45 முதல் 50 நாள்களில் இலைகள் துளிர் விடுவதைப் பார்க்கலாம். இந்த முறையில் 10 முதல் 12 அடி இடைவெளியில் அடுத்த கிளை களை நடலாம். ஆடி மாதம் 18-ம் தேதி முதல் மார்கழி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும், இடையிடையே பருவமழை ஓரளவுப் பெய்வதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் போத்து அல்லது மரக்கன்றுகள் நடவு செய்ய இதுவே ஏற்றக் காலமாகும்… நடவு செய்ய ஏற்ற காலம் எது ? ஆடி மாதம் 18-ம் தேதி முதல் மார்கழி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும், இடையிடையே பருவமழை ஓரளவுப் பெய்வதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் போத்து அல்லது மரக்கன்றுகள் நடவு செய்ய இதுவே ஏற்றக் காலமாகும்…
Tamil kamakathaikal என் நண்பன் முகிலோட அம்மா மேல் எனக்கு மோகம் உருவாக காரணமே முகில் தான். அவன் தான் அடிக்கடி அவங்க அம்மாவைப் பற்றி அடிக்கடி என்னிடம் பேசி எனக்கு அவன் அம்மா மேல் கவனம் கொள்ள வைத்தான். முகில் அம்மாவை ஒரு தோழி போல் தான் கருதினான். எங்கே போனாலும் அம்மாவோடு தான் வெளியே போவான். அவனோட அப்பா இறந்த பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். Read More அழகான பெண்னை அம்மனமாக்கி ஆசை தீர ஒழூத்தேன் ஒரு ஆண்ட்டி என் உடலுறவில் மயங்கியதை நினைத்து கர்வம் கொண்டேன் நான் என் நண்பன் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன் நான் முகில் வீட்டுக்கு போகும் போதுலாம் நான் தனியா சில விஷயங்களை அவன் கிட்டே சொன்னா கூட உடனே முகில், அவங்க அம்மாவை அழைத்து, நான் சொன்ன விஷயத்தை சொல்லி விடுவான். எனக்கு அது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் அவர்களோட நெருக்கம் எப்படி என்பதை மெல்ல மெல்ல புரிந்து கொண்டேன். அதேப் போல் முகில் அவனோட அம்மாவை என் முன்னாடி ஒரு கேர்ள் ஃப்ரென்ட் போலத் தான் ட்ரீட் பண்ணுவோம். என் முன்னாடியே அவனோட அம்மாவை ஹக் பண்ணுவது, கன்னத்தைக் கிள்ளுவது, செல்லமாக அடிப்பது போன்ற விஷயங்கள் எல்லா அம்மா, மகனுக்கு நடுவில் உள்ள சின்ன சின்ன செல்ல சில்மிஷங்கள் தான் என்றாலும் ஒரு நாள் நான் அவன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது முகிலும் என்னோட ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது முகிலோட அம்மா, டேய் விக்கி கூட டிவி பார்த்துட்டு இரு, வாசல் கதவை அடைச்சிக்கோ, நான் குளிச்சிட்டு வந்திடுறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிய போது, அம்மா, அதென்ன எனக்கும் லீவு தான். என்னை விட்டுட்டா குளிக்க போறே. விக்கி டிவி பார்க்கட்டும், நீ டிவி பாருடா. நான் அம்மா கூட போய் குளிச்சிட்டு வர்றேன் என்று கிளம்பிய போது தான் முதன் முதலாக முகிலோட அம்மா மேல எனக்கு மோகமும், உள்ளுக்குள் காமமும் கசிந்து, மெதுவாக பொங்கிப் பெருக ஆரம்பித்தது. அதை விட த்ரில்லான விஷயம் என்னவென்றால், முகில் என் முன்னாட் டடவலை கட்டிக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்ற போது அங்கே அவங்களோட செல்ல சிணுங்கள், சேட்டைகள், எல்லாம் எனக்கு தெளிவாக காட்டியது. அப்போதே முகிலும் அவன் அம்மாவும் பாத்ரூமுக்குள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எனக்கு நான் பாத்துக் கொண்டிருந்த டிவி காட்சிகள் மறைந்து அதே டிவியில் அம்மா, மகனோட காமக் குளியல், ஜல்சா ஜலகிரீடை போல் ஓட ஆரம்பித்து விட்டது. “டர்ட்டி டா நீ, ஃப்ரென்டை ஹால்ல உட்கார வச்சுட்டு வெட்கமே இல்லாம வந்து என்னை வேற ஏன்டா…ஏய் இன்னைக்கு வேண்டாம் டா. கீழே கை வைக்காதே..கீழே வேண்டாம் டா. சொல்றேன்ல. மேல பண்ணிக்கோ. சரி நானே உனக்கு பண்றேன். ஆனா இன்னைக்கு கீழே வேண்டாமா ஒகே வா“ இப்படி ஒரு காம ரசம் சொட்டும் காட்சிகளை நிஜ உரையாடல்களோடு, டிவியில் நிழல் காட்சிகள் கற்பனையாக விரிந்தால் ஒரு வயசுப் பையனுக்கு எப்படித் தோணும். நல்ல வேளை நான் வீட்டில் இல்லை இருந்தால் ஒரு வேளை எங்க அம்மா, அம்மணமாக பாத்ரூமுக்குள் தூக்கிச் சென்று கதற, கதற ஓத்திருப்பேன். பல அம்மாக்களுக்கும் அந்த ரகசிய ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஒரு முறை நான் நெட்டில் சேட் பண்ணும் போது ஒரு மாம் வயது பெண், டே நீ என் மகன், நான் உன் அம்மா. என்னை வீட்டுக்குள்ள நேச்சுரலா டர்ட்டியா பேசிகிட்டே, பிளாக் மெயில் பண்ணி ரேப் பண்ற மாதிரி பிளே பண்ணலாமா என்று கேட்டது என் நினைவுக்கு வந்து போனது. அப்போது எனக்கு அந்த அம்மா உறவுப் பெண்ணின் ஆசை அசிங்கமா தோன்றியதால், மாமா சன் டர்ட்டி பிளே மட்டும் வேண்டாம், மற்ற ரோல்ஸ் ஓகே என்றேன். ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் சாதகமாக அமையும் போது இங்கே எல்லாமே டர்ட்டி தாட்ஸ் தான். புனிதம் என்று எதுவும் இல்லை. எல்லாமே சமூகத்தில் உறவுகள் கூட நாம் வரையறுத்தது தான். மிருகங்களாய் மிருந்து நாகரீக உலகத்திலும் மிருக குணத்தை மறக்க முடியாமல் தான் வாழ்கிறோம். நாகரீகத்துக்கு உள் மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஆசைகளை எப்படி தடுத்து நிறுத்த முடியும். அன்று நான் முகில் அம்மாவோடு குளித்து விட்டு ஃப்ரெஷாக வந்த பிறகு, அவனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் தான் இயல்பாக இருக்க நினைத்தேன். ஆனால் அடிக்கடி அவன் பார்வையை, மன ஓட்டத்தை, அளந்து கொண்டே இருந்தேன். அப்போது முகிலோட அம்மா குளித்து விட்டு புடவையோடு வந்து ஹாலில் தலையை துவட்ட குனிந்து நின்ற போது, முதல் முறையாக முகிலோட அம்மாவின் முலைக் கோளங்களை வெறித்துப் பார்த்தேன். மகன் அனுபவித்த அம்மாவின் அங்கங்கள் எனக்கும் பார்க்க பார்க்க வெறியை கிளப்பியது. ஆனால் முகில் எதுவும் நடக்காத மாதிரி எப்போதும் போல் இயல்பா இருந்தான். அப்போது முகிலோட அம்மா, டேய் ராஸ்கல், நீ தான் வீட்ல ரொம்ப டர்ட்டி, விக்கியை கேளு அவன் வீட்ல இப்படியா அம்மா கிட்டே சேட்டை பண்றான் என்று கேஷுவலாக கேட்ட போது முகில் என்னை பார்க்க நான் திகிலடைந்து தலையை குனிந்து கொண்டேன். அப்போது முகில், அவன் ரொம்ப ஷை மா. இப்படி அவங்க வீட்ல இருந்தா கூட என்னை மாதிரி ஓப்பனா ஷேர் பண்ண மாட்டான். நான் தான் லூசு மாதிரி எல்லாத்தையும் உளறி கிட்டு இருப்பேன் என்றான். உடனே முகில அம்மா, அப்படித் தான்டா இருக்கனும். விக்கி இஸ் குட். எல்லோர் வீட்லேயும் சீக்ரெட்ஸ் இருக்கும். ஆனா அதை மனசுக்குள்ள வச்சுக்கனும். உன்னை மாதிரி உளரக் கூடாது என்றாள். உடனே முகில், அம்மா எனக்கு விக்கியைத் தவிர வேற ஃப்ரென்ட்ஸ் யாரும் கிடையாது. உங்க கிட்டேயும் விக்கி கிட்டேயும் தான் பேசுவேன். வேற யாரு கிட்டேயும் இதெல்லாம் சொல்ல மாட்டேன். என்னை ஏன் நம்ப மாட்டேங்குறீங்க என்று கண்ணீரோடு அம்மாவைப் பார்க்க, அவள் ஓடி வந்து அவனை மார்பில் போட்டுக் கொண்டு, சாரி டா சும்மா தானே சொன்னேன். எனக்குத் தெரியாதா என் பிள்ளையைப் பத்தி. சரி வா உனக்கு மூட் அவுட்டுக்கு அம்மா மருந்து போடுறேன் என்று அவனை அணைத்துக் கொண்டு பெட்ரூமை நோக்கி சென்றாள். அப்போது என்னைப் பார்த்து, கண் ஜாடையில் சாரி டா, ப்ளீஸ் என்று சொல்ல நான் கிளம்புறேன் என்று அன்று அந்த சூழ்நிலையை மறக்க முடியாமல் த்ரில் உணர்வோடு கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு பல தடவை முகிலும் அவன் அம்மாவும் தான் வந்து போனார்கள். முகில் வீட்டுக்கு போகும் போதெல்லாம் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் முகில் அம்மாவை ரசிக்க ஆரம்பித்தேன். அவங்க இடுப்பு மடிப்பு, குண்டி, முலைகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறித்த பார்த்து வாயைப் பிளந்தேன். பிறகு அதே நினைப்பில் முகிலாக மாறி ட்ரீமில் அவன் அம்மாவை ஓத்து சுகம் அடைந்தேன். இந்த சூழ்நிலையில் முகில் தன் அக்கா உதவியோடு எம்பிஏ பண்ண சிங்கப்பூருக்கு கிளம்பிச் சென்றான். அப்போது நான் இங்கேயே எம்பிஏ சேர்ந்தேன். முகிலின் அக்கா சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டதால் அவள் வீட்டில் தங்கி முகில் படிக்க தொடங்கினான். நான் அதற்கு பிறகு முகிலோடு அடிக்கடி சேட்டில், போனில் பேசினாலும், அடிக்கடி அம்மாவைப் பத்தி பேசி ரொம்ப மிஸ் பண்றேன்டா நீ போய் அம்மாவுக்க ஆறுதல் சொல்லுடா என்றான். அதேப் போல் முகிலோட அம்மாவும் என்னடா உன் ஃப்ரென்ட் போனும் என்னை மறந்துட்டியா. நீ வந்துட்டு போனா கூட எனக்க கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றே டா என்று சொல்ல நானும் அடிக்கடி முகில் வீட்டுக்கு சென்று அவன் அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன். அப்போது அவங்க வீட்டு சிஸ்டத்துல, வீடியோ சேட்டில் முகிலோடும் அக்காவோடும் பேச ஆசைப்படும் போது நானே அவங்களுக்கு சிஸ்டத்தை ஆன் பண்ணி உதவுவேன். முகில் இருக்கும் போது அவனே அம்மாவுக்கு சிஸ்டத்தில் வீடியோ சேட்டுக்கு ரெடி பண்ணி உதவுவான். ஆனால் நான் அவன் அம்மாவுக்கு அதை கத்துக் கொடுக்க நினைத்த போது, இதெல்லாம் எனக்கு நினைவுல நிக்காது டா. பேச தோணும் போது உன்னை கூப்பிடுறேன். அவசரத்துக்கு போன் இருக்குல என்று சொன்னாள். அப்போது தான் ஒரு நாள் நான் நுழையும் போது முகிலோட அம்மா கேஷுவலாக கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இருந்தாள். நான் அருகே சென்ற போது எந்த பதட்டமும் இல்லாமல் கம்ப்யூட்டரில் சேட் பண்ணிக் கொண்டு இருந்தாள். நான் முகிலோ அல்லது அவன் அக்காவா இருக்கும் என்று யோசித்த போது வேற யாரோட ரோல் பிளே செய்து கொண்டு இருப்பதை அறிந்தேன். எனக்கு கொஞ்சம் ஷாக் ஆக இருந்தது. அதே பெண் ஐடி என்னோட சேட் ஃப்ரென்ட் லிஸ்ட்ல உண்டு என்பதால் நான் அதிர்ச்சியோடு அவங்களைப் பார்த்தேன். அப்போது அவங்க ஃப்ரென்ட் லிஸ்ட்ல என் பேரு இருந்தது. பொதுவாக சேட்டிங்கில் பெண்கள் தங்கள் பெயர் வயதைத் தவிர உண்மையான விவரங்களைத் தர மாட்டார்கள். வயசு கூட ரியல் ஃபீலிங்கோட சேட், ரோல் பிளேக்கு உதவத் தான். ஆனால் நான் என் புகைப்படங்களை நான் சேட் பண்ணும் பெண்களோடு பகிர்ந்து இருக்கிறேன். அதனால் நான் கொஞ்சம் டென்ஷனான போது, சொல்லுடா விக்கி, ரெண்டு நாளா ஏன் நெட்டுக்கு வரல. செம போர் டா என்று கேஷுவலாக என்னை உற்றுப் பார்த்த போது நான், சாரி ஆண்டி நீங்கனு தெரியாது என்று புலம்பிய போது அட லூசு. இப்போ எதுக்கு ஃபீல் பண்றே. நானும் தானேடா உன் கூட ரோல்பிளே பண்ணி டர்ட்டியா பேசி இருக்கேன். வி என்ஜாய்ட் தட் இல்லையா. இதுல என்ன கில்ட்டி. இப்போ யாருனு தெரிஞ்சு போனதுனாலயா, நேரம் வரும்னு நான் காத்திருந்தேன் டா. அந்த நேரம் இது தான் என்று எழுந்த என்னை அணைத்து ஐ லவ் யூ டா விக்கி, யு கேவ் மீ லாட் இன் நெட். நீ மட்டும் இல்லேனா என் லைஃப் சூன்யமா ஆகியிருக்கும். முகிலோட இன்செஸ்ட் உறவுல இருந்தாலும். அவனுக்கு ஆக்சன்ஸ் தான் பிடிக்கும். அவன் வயசு அப்படி. ஆனா என் வயசுக்கு ஆசைய பேசத் தான்டா பிடிக்கும். இப்படி ஹக் பண்ண கிஸ் பண்ணிகிட்டே பேன்டஸியா, இன்டிமஸியா, இனிமே அதுக்கு என்னோட ரியல் பார்ட்னர் நீ தான்டா என்றாள். நானும் முகிலோட அம்மாவை அணைத்து கிஸ் அடித்தேன். இருவரும் அதற்கு பிறகு எங்கள் நிஜ காம லோகத்தில் கொஞ்சல்களோடு சஞ்சரித்தோம். அதில் ஓத்த நாட்களை விட ஓழைப் பத்தி ஓயாமல் பேசிக் களித்தது தான் அதிகம். அவங்களுக்கு அதான் சுகம். அதுவே எனக்கும் சுகம். நன்றி! Related Posts நீ என் மகளை ஒக்குற சத்தம் கிச்சன்ல கேக்கனும் நீ – 104 ஒவொரு நாளும் நீ எனக்கு ஒக்கனும்டா என் மகனே! என் காம நாயகி என் நண்பனின் சித்தி Categories Tamil kama kathaikal Tags Devadiyal, Pundai, sex stories in tamil, Tamil Kamakathaikal, tamil Sex, Tamil Sex Stories, tamil sex story, Tamilsex, tamilsex.com
தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குனர், தெலுங்கு தயாரிப்பாளர் என மொத்தமாக தெலுங்கு வாசம் வீசும் ஒரு படமாக வாரிசு படம் உருவாகி வருகிறது. இதனால் இப்படம் ஒரு நல்ல வருவாயை பெற்றுத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே விஜய் ஒரு படத்திற்கு 120 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வருவாயை ஈட்டி உள்ளதால் அடுத்தடுத்து விஜயின் சம்பளம் பல மடங்கு உயரும் என கூறப்படுகிறது. Also Read :துணிவுக்கு தண்ணி காட்டும் வாரிசு விஜய்.. கூட்டி கழிச்சு தயாரிப்பாளர் போட்ட 1000 கோடி கணக்கு அதாவது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் விஜயின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. மேலும் இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எப்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் வாரிசு படத்தின் வியாபார கணக்கு வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் உரிமை கிட்டத்தட்ட 200 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. Also Read :விஜய்யை பார்த்து மிரண்ட வாரிசு படக்குழு.. தளபதி எச்சரித்ததன் காரணம் இதுதான் இது தவிர ஓடிடி உரிமம் 50 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் 80 கோடி, ஹிந்தி டப்பிங் 25 கோடி, வெளிநாடு உரிமம் 50 கோடி மற்றும் பாடலுக்கான உரிமம் 10 கோடி என கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இப்போதே வாரிசு படம் வியாபாரம் செய்துள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் செய்வது எல்லாமே லாபம் தான். கண்டிப்பாக வாரிசு படம் தியேட்டரிலும் நல்ல வசூலை ஈட்டும் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜயின் சம்பளம் ஜெட் வேகத்தில் உயர உள்ளது. இதை அறிந்த தளபதி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். Also Read :மறைமுகமாக ஆப்படித்த இளைய தளபதி.. ரெட் ஜெயிண்ட் மூவிஸ்சை பழிக்கு பழிவாங்கிய விஜய் Continue Reading Related Topics:சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தில் ராஜு, நடிகர்கள், நடிகைகள், பீஸ்ட், வம்சி, வாரிசு, விஜய்
அண்மைய புள்ளிவிபரப்படி மலேரியா காவிகளின் பெருக்கம், குறிப்பாக ஆபிரிக்காவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதற்கான காரணத்தைத்தான் ஆய்வாளர்களால் திடப்படுத்திக் கூற முடியாமல் உள்ளது. முதலில் சுருக்கமாக மலேரியா பற்றிச் சிறிது பார்ப்போம். பிளாஸ்மோடியா என்னும் ஓரணு உயிரி (protozoa) ஒன்றுதான் இந்நோயை உண்டாக்குகின்றது. இரத்தத்தில் நுழையும் இவ் ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துள் ஈரலை அடையும். அங்கு ஒன்று ஒரு ஈரல் உயிரணுவுள் புகுந்தாலே போதும். அது பலவாக மாறி புகுந்த உயிரணுவைப் பிளந்து வெளியே வந்து குருதியுடன் கலந்து மலேரியாவை உண்டாக்கும் வலுக் கொண்டவையாக மாறுகின்றன. பிளாஸ்மோடியா என்னும் நுண்ணுயிர் இனத்தின் நான்கு வகைகள் மட்டுமே மலேரியா நோயை உருவாக்க வல்லவை. அந்த நான்கு வகைகளிலும் பிளாஸ்மோடியா பல்சிபறம் என்னும் வகையே மூளையைத் தாக்கும் (உநசநடிசயட) பெருமூளை மலேரியாவை ஏற்படுத்தும் வலுக் கொண்டவை. மலேரியா இறப்புக்களில் தொண்ணூறு வீதமான இறப்புக்கள் பிளாஸ்மோடியா பல்சிபறம் ஏற்படுத்துவைதான். எம் குருதியுடன் கலந்தாற்றான் ஓரணு உயிரிகளால் மலேரியாக் காய்ச்சலை உருவாக்க முடியும். ஆகையால் இந்நோய் நேரடியாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு தொற்றும் நோய் அன்று. ஆகையால் பிளாஸ்மோடியா ஓரணு உயிரிகள் எம் உடலுட் செலுத்தப்பட்டால் மட்டுமே நோய் ஏற்படும் சாத்தியம் உருவாகும்.. நுளம்பு என்றாலே எமக்கு ஒருவகைப் பயம். அவை குற்றியே எம்மை உறக்கத்தைக் கெடுப்பவை. எல்லா நுளம்பு இனங்களும் இதைச் செய்கின்றன. ஏன் இங்கு பிரித்தானியாவில்கூட நுளம்புத் தொல்லை சில இடங்களில் உண்டு. குலெக்ஸ் பிபியன்ஸ் என்பதே இங்கு சாதாரணமாகக் காணப்படும் நுளம்பு வகை. அனொபிலிஸ் என்னும் மரபுப் பெயர் கொண்ட 400 வகை நுளம்புகளில் 30 வகை மட்டும்தான் மலேரிய ஓரணு உயிரிகளின் காவிகளாக உலகை உலுப்புகின்றன. இக்காவிகளின் செயற்பாட்டால் ஆபிரிக்காவின் சில நாடுகளில் இந்நோய் முழு மூச்சுடன் செயற்பட்டு பல குழந்தைளை அவர்கள் ஐந்தாவது பிறந்த நாள் வரை கூட வாழ முடிவதில்லை. பெண் நுளம்புகளுக்கு அவற்றின் முட்டை வளர்ச்சிக்கு தேவையான சத்தை எம் குருதியிலிருந்து பெறவேண்டிய கட்டாயம். மோப்பம் பிடித்து ஒருவர் தோலைத் துளைத்து அதன் மறுபுறத்திலுள்ள இரத்தக் குழாயைத் துளைத்து இரத்தத்தை உறிஞ்சுகின்றன. தாம் உறிஞ்சும் இரத்தம் உறைவதைத் தடுப்பதற்காக ஒருவகை திரவத்தை தம் எச்சிலுடன் கலந்து உள் அனுப்புகின்றன. அத் திரவத்தில் ஏற்கனவே வேறு யாரோ உடலில் இருந்து புகுந்த மலேரியா ஓரணு உயிரிகள் இருக்குமாயின் புதியவர் குருதியுடன் அவை கலந்து புதிய நோயாளி ஒருவர் வந்தடைகிறார். தொடக்கத்தில் கூறியதுபோல் நுளம்புகள் குறைகின்றதற்கான புள்ளி விபரம் கிடைக்கின்றது. அதற்கான தாக்கத்தை புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள பூச்சிகொல்லி செலுத்தப்பட்ட படுக்கை வலைகள் வகித்தாலும், மலேரியச் சஞ்சிகையில் ஆய்வாவாளர்களின் அறிக்கை அப்படியான வலைகள் அறிமுகப் படுத்தப்படாத பகுதிகளிலும் குறைவதைக் காட்டுகிறது. தன்சானியா, எரிரியா, கெனியா, சம்பியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படும் தரவுகளின்படி மலேரியா குறைவது வெளியாகின்றது. இப்போது எழும் சந்தேகம் இக்காவி நுளம்புகள் உண்மையில் குறைகின்றனவா அல்லது அல்லது காலமாற்றம் போன்றவற்றின் பாதிப்பால் இப்போது குறைந்து மறுபடியும் புதிய உத்வேகத்துடன் வரப் போகின்றனவா என்ற சந்தேகமே. நுளம்புகள் மத்தியில் நுண்ணுயிர் பூஞ்சணவன் போன்றவற்றின் தாக்கமும் அவை குறைவதற்கான காரணம் என்ற சந்தேகமும் ஏற்படத்தான் செய்கிறது. சில ஆய்வாளர்கள் தங்கள் மருந்துக்களை சோதித்துப் பார்க்க ஆட்கள் இல்லாத அளவுக்கு மலேரியாவால் பாதிக்கப் பட்ட பிள்ளைகள் கிடைக்கவில்லை என்பது மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. ஆனால் இப்போதுள்ள பயம் என்னவென்றால் திரும்ப மலேரியா பெருகினால், சிறிதளவுகூட நுளம்புக் குற்று வாங்கி எதுவித எதிர்புச் சக்தியும் இல்லாத குழந்தைகள் மத்தியல் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இறப்பு வீதத்தை அதிகரிக்கும் என்பதே.
September 6, 2021 admin Amma Sex Stories In Tamil, Anna Sex Stories In Tamil, Atthai Sex Stories In Tamil, Boyfriend Girlfriend Sex Stories In Tamil, Tamil kama kathaikal, Tamil Kamakathaigal, Tamil kamaveri, Tamil Sex Stories, Thambi Sex Stories In Tamil வணக்கம் தோழர்களே தோழிகளே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த உண்மையான செக்ஸ் சம்பவத்தை முழுமையாக சுவை மாறாமல் பகிர்ந்து கொள்கிறேன். காம கதையை படித்து விட்டு உங்களின் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்! வாருங்கள் கதைக்கு போகலாம்! என் பெயர் மோகன்ராஜ் , வயது 25. நான் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன். நான் பார்ப்பதற்கு வெள்ளையாக, 6 அடி உயரத்தில் விரிந்த மார்புடன் அழகாக இருப்பேன். நான் பணியாற்றும் பள்ளி மிகவும் பெரியதாக இருக்கும் என்பதால் பணக்கார குழந்தைகள் அதிகமாக படித்து கொண்டு இருப்பார்கள். என் வயதில் பெண் டீச்சர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். சில ஆசிரியர்கள் அழகாக இருந்தாலும், பள்ளி என்பதால் யாரிடமும் நெருக்கமாக வைத்து கொள்ளமாட்டேன். என்னை பார்த்து குழந்தைகள் ஒழுக்கமாக வளர வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் என் உணர்வுகளை சீண்டும் விதமாக நிகழ்வுகள் நடந்தது. என் பள்ளியில் சினிமா ஷூட்டிங் நடக்க போவதாக கூறினார்கள். அது விடுமுறை நாட்கள் என்பதால் பள்ளியில் அனுமதி கொடுத்தார்கள். நான் தினமும் சென்று வேடிக்கை பார்க்க சென்றேன். அப்பொழுது தான் முதல் முறையாக நடிகை விமலாபால் பார்த்தேன். இதற்கு முன்பு சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறேன். பார்ப்பதற்கு மாநிறத்தில் அழகாக இருந்தால் ஆனால் என்னை விட அழகில் குறைவாக இருப்பது போன்று தெரிந்தது. நான் தினமும் பள்ளிக்கு சென்று ஷூட்டிங் பார்த்து கொண்டு இருந்தேன் அப்பொழுது எதார்ச்சியாக விமலாபால் உடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவளுக்கு என்னை விட வயது அதிகமாக என்று அறிந்து கொண்டேன். “ஹாய் !சார்! உங்கள் பள்ளி மிகவும் நன்றாக இருக்கிறது” என்று பேசினாள். “ஹ்ம்ம் நாங்கள் மிகவும் சுத்தமாக வைத்து கொள்வோம் மேடம் ” என்று பேசிக்கொண்டு நீண்ட நேரமாக உரையாடல் செய்தோம். “மேடம் எல்லாம் அழைக்க வேண்டாம். விமலா என்று கூப்பிடுங்க!” என்று கூறினாள். ஒரு வாரம் வேகமாக சென்று கொண்டு இருந்தது. ஒரு நாள் அந்த படத்தின் இயக்குனர் ஒரு ஆசிரியர் வேடத்தில் நடிக முடியுமா? என்று கேட்டார். “கண்டிப்பாக சார்!” என்று சம்மதம் தெரிவித்தேன். வசனம் மற்றும் நடிக்கவேண்டிய பகுதிகளை சொல்லிக்கொடுத்தார்கள். ஷூட்டிங் ஆரம்பித்தது, அமலாவின் இடுப்பில் கையை வைத்து நடிக வேண்டிய சூழ்நிலை வந்தது. அவளின் உடம்பு மிகவும் மென்மையாக இருந்தது, முதல் முறையாக ஒரு நடிகையின் உடம்பை தொடுவது அருமையான உணர்வாக இருந்தது. அவள் வேண்டும் என்றே சற்று இறுக்கமாக காட்டி பிடித்து நடித்தால், அப்பொழுது இரண்டு முலைகளும் நெஞ்சின் மீது அழுத்தமாக சொருகி கொண்டு அழுந்தியது. அவளின் டாப்ஸ் வழியாக உள்ளே பார்த்தேன், ப்ரா ஒன்றும் போடாமல் இருந்தாள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி முலையை முழுமையாக பார்த்தேன். இரண்டும் முலைகளும் வட்டமாக கையால் பிடித்து பிசையும்படி அருமையாக இருந்தது. காம்பின் நுனிகள் கூர்மையாக வாயில் வைத்து சப்புவதற்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. பின்பு ஷூட்டிங் முடிந்து இருவரும் நாற்காலியில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். “நீங்கள் நல்ல நடிக்கிறிங்க! சொல்லிக்கொடுத்த கொஞ்ச நேரத்தில் கற்றுக்கொண்டீர்கள்” என்று பெருமையாக கூறினாள். அவளுக்கு என்னை பிடித்து விட்டது ஆகையால் தான் அது போன்று எல்லாம் புகழ்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தது. அன்று மாலை வீட்டுக்கு சென்று விமலாவின் முலையை நினைத்து சுன்னியை பிசைந்து கொண்டு இருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சுன்னியை வெளியில் எடுத்து மெதுவாக சுய இன்பம் செய்ய ஆரம்பித்தேன். ஆபாச படம் பார்க்காமல் சுன்னியை வேகமாக குலுக்கி விட்டு அடித்தேன். கஞ்சி வேகமாக மழை போன்று வெளியில் அடித்தது. அடுத்த சில நாட்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்று நெருக்கமாக பழகினோம். அவளின் போன் நம்பர் வாங்கி கொண்டு தினமும் இரவு முழுவதும் மெசேஜ் செய்து கொண்டு இருந்தேன். இருவரும் இரட்டை வசனத்தில் நீண்ட நேரமாக பேசி கொண்டோம். இன்னும் கொஞ்ச நாட்களில் அமலாவை ஆசை தீர செக்ஸ் செய்து விடலாம் என்று மனதில் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு பிறகு ஷூட்டிங் முடிந்து அமலா நீண்ட நேரமாக பேசி கொண்டு இருந்தால், அப்பொழுது “இன்று இரவு உங்களின் வீட்டில் தாங்கிகொள்ளவா?” என்று கேட்டாள். “ஹ்ம்ம் கண்டிப்பாக விமலா! வாருங்கள்!” என்று அழைத்தேன். இருவரும் பைக் எடுத்து கொண்டு ஊரை எல்லாம் சுற்றி கொண்டு இருந்தோம். கொடைக்கானல் என்பதால் அதிகமான குளுர் இருந்தது. அவள் சற்று நெருக்கமாக அமர்ந்து முலையை மேலே இடித்து கொண்டு வந்தால், வேகமாக வீட்டுக்கு சென்றேன். அவளுக்கு காபி போட்டு கொடுத்தேன், அப்பொழுது தெரியாமல் விமலாவின் ஆடைகளின் மீது கொட்டியது. அவள் பாத்ரூம் சென்று ஆடை மாற்றிக்கொண்டு வருவதாக கூறினாள். “ராஜ்! உன் ஆடை இருந்தால் கொடு அணிந்து கொள்கிறேன்” என்று உரிமையாக கேட்டாள். “என் லுங்கி மற்றும் டீ-ஷர்ட் தான் இருக்கிறது ” என்று கூறினேன். “ஹ்ம்ம் கொடு டா!” என்று வாங்கிக்கொண்டு பாத்ரூம் உள்ளே சென்றாள். 10 நிமிடங்களுக்கு பிறகு வெளியில் வந்தால், ஒரு நிமிடம் உறைந்து நின்றேன். அவளின் இரண்டு முலைகளும் கூர்மையான மலைகள் போன்று டீ-ஷர்ட் உள்ளே தூக்கி கொண்டு இருந்தது. லுங்கி அணிந்து கொண்டு இருந்ததால், சூத்தின் வட்டம் அருமையாக தெரிந்தது. இரவு 8 மணிக்கு குளிர் வேறு அதிகமாக ஏறி கொண்டு இருந்தது. அப்பொழுது இருவரும் ஒரே சோபாவில் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அவளின் முலைகள் கைகளின் மேல் உரசியபடி இருந்தது. என் தொடை மேல் கையை வைத்து பேசினால், “ராஜ்! நான் யாரிடமும் இந்த அளவுக்கு நெருக்கமாக பழகியது இல்லை” என்று வெட்கமாக கூறினாள். இருவரும் ஒருவருக்கு ஒருவரை பார்த்து கொண்டோம். அமலாவின் கண்களில் காம சுகம் தொற்றி கொண்டு இருந்தது. மெதுவாக மேலும் அருகில் சென்று அமர்ந்தேன். அவள் சற்றும் யோசிக்காமல் நெருக்கமாக கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டாள். நான் ஒரு நிமிடம் சிரித்தபடி பார்த்து விட்டு கன்னத்தை பிடித்து உதட்டின் மீது உதடு வைத்து லிப்லாக் கிஸ் கொடுத்தேன். அவள் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் நாக்கை உதட்டின் உள்ளே விட்டு முத்தம் கொடுத்தாள். அந்த குளிரான நேரத்தில் உதட்டின் உள்ளே சூடான எச்சி பரிமாறி கொண்டு இருந்தது. அவளின் இடுப்பில் கையை வைத்து இறுக்கமாக பிடித்து இழுத்து கட்டி அணைத்து கொண்டேன். அவள் அணிந்து கொண்டு இருந்த டீ-ஷிர்ட்டை கழட்டினேன். உள்ளே பிங்க் நிறத்தில் மென்மையான ப்ரா அணிந்து கொண்டு இருந்தாள். இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்டு சோபாவில் புரண்டு கொண்டு இருந்தோம். கழுத்தில் முத்தம் கொடுத்து கொண்டு மெதுவாக முலை பகுதிகளுக்கு வந்தேன். இரண்டு முலைகளையும் மாவு பிசைவது போன்று நீண்ட நேரமாக பிசைந்தபடி இருந்தேன். பின்பு ப்ராவின் ஹூக்கை பற்களால் கடித்து முலைகளுக்கு விடுதலை கொடுத்தேன். இரண்டு முலைகளும் தளதள வென்று ஆடிக்கொண்டு வெளியில் வந்தது. ஒரு முலையின் காம்பை உதட்டில் வைத்து மென்மையாக கடித்து கொண்டு மாற்று ஒரு முலையின் காம்பை கையால் பிடித்து உருட்டினேன். அவளுக்கு மூடு தலைக்கு ஏறியது ஆகையால் அவரசமாக என் பேண்ட் கழட்டினாள். சுன்னியை கையால் பிடித்து முத்தம் கொடுத்தால், பூளை எடுத்து இரண்டு முலைகளின் நடுவில் வைத்து வேகமாக ஆட்டிக்கொண்டு இருந்தேன். “டேய்!ராஜ்! உன் சுன்னி மிகவும் பெரியதாக சூப்பராக இருக்கு டா! நான் பிடித்து ஊம்பவா ?” என்று கேட்டாள். “ஹ்ம்ம் வா டி! செல்லம்! முழுமையாக ஊம்பு !” என்று ஆசையாக கூறினேன். என்னை கீழே படுக்க வைத்து விட்டு சுன்னியின் மேல் எச்சி விட்டு சுன்னியை ஈரமாக மாற்றினாள். இரண்டு கையாளும் பிடித்துக்கொண்டு மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டு இருந்தாள். சுன்னியின் மேல்புற தோல் முழுவதும் கீழே இறங்கியது. சுன்னியின் மேல் எச்சி விட்டு மெதுவாக உதட்டில் வைத்து ஊம்ப ஆரம்பித்து விட்டாள். எனக்கு மிகவும் சுகமாக இருந்தது, சுன்னியை கூதியில் விட்டு அடிப்பது போன்று உள்ளே வெளியே என்று மெதுவாக ஆட்டிக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் கூந்தலை இறுக்கமாக பிடித்தபடி சுன்னியை தொண்டை குழி ஆழத்துக்கு இறக்கி அடித்தேன். சுமார் ஒரு மணி நேரம் விடாமல் ஊம்பி கொண்டு இருந்தால், இறுதியாக சுன்னியில் இருந்து கஞ்சி மழை வந்து விமலாவின் உதட்டில் வேகமாக இறங்கியது. ஒரு சொட்டை கூட வெளியில் விடாமல் குடித்து விட்டால், பின்பு விமலாவின் தொப்புள் ஓட்டையில் நாக்கை வைத்து தடவி விட்டு மெதுவாக கீழே சென்றேன். விமலா அணிந்து கொண்டு இருந்த லுங்கியின் உள்ளே தலையை விட்டேன். அவள் ஜட்டி போடாமல் இருந்தால், மெதுவாக கூதியின் மேல்புறத்தில் விரலை வைத்து வேகமாக தேய்த்தேன். அவள் சுகத்தில் தலையை இறுக்கமாக பிடித்து கொண்டால், நாக்கை எடுத்து ஓட்டையில் வைத்து வேகமாக தடவினேன். புண்டை பருப்பில் நாக்கை வைத்து சப்பி சுகத்தை கொடுத்தேன். அவளின் கூதியில் இருந்து கஞ்சி வழிந்து வெளியில் வந்தது, அதை சுவைத்து பார்த்தேன். பின்பு சுன்னியை எடுத்து கூதி ஓட்டையில் வைத்து வேகமாக தேய்த்தேன். இரண்டு முலைகளையும் அழுத்தமாக பிடித்தபடி சுன்னியை மெதுவாக கூதியில் விட்டு அழுத்தினேன். சற்று இறுக்கமாக இருந்தது, பின்பு கூதியில் இருந்த ஈரம் சுன்னியை உள்ளே செல்வதற்கு உதவி புரிந்தது. அந்த நிலையில் வைத்து நீண்ட நேரமாக மேட்டர் அடித்து கொண்டு இருந்தேன். பின்பு நாய் வடிவத்தில் முட்டி போடா வைத்தேன். டாகி முறையில் வைத்து பின்னால் இருந்து சுன்னியை விட்டு அழுத்தினேன். இடுப்பை அழுத்தமாக பிடித்துக்கொண்டு சுன்னியை அடித்து சிதைத்தேன். “ஆஹா ஆஹா ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹா ஆஹா ஆஹா ஹ்ம்ம் ம்ம் ஸ் ஸ் ஸ் ஆஹா ஸ் ஸ் ஸ் ஹ ஆஹா ஸ் ஸ் ஸ் ஆஹா ஆஹா ” என்று கதறினாள். சுன்னியை வெளியில் எடுத்து முலை மற்றும் முகத்தின் மேல் வேகமாக அடித்து தெளித்தேன். ஒரு சொட்டு கூட விடாமல் முழுமையாக நக்கிக்கொண்டாள். விமலாவின் செக்ஸ் அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.
அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 33 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவரகள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இரண்டு இலட்நத்து 73 ஆயிரத்து 31 ஆக அதிரிகத்துள்ளது அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் ஆயிரது 804 பேர் நேற்று கொவட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 242,839 ஆக உயர்வடைந்துள்ளது Related posts: உயிர்நீத்தவர்களுக்கு ஓமந்தை நினைவுத்தூபி அமைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு விரைவில் அமைச்ச... நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிப்பு! 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் - பரீட்சைகள் தி... Tweet புதிய தலைவருக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு! நெடுந்தீவு வைத்தியசாலை குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி...
கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி. மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறதுஎன்பதை இக்கட்டுரையில் காண்போம். குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பொது இடங்களில் காமிராக்கள் : பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றியவிழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது. பள்ளி, கல்லூரி, விடுதிகளில் : பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும். பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் : பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை. மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை : மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்குபொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் : நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தகண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. 1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். 2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! 3 உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். 4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. 5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியின்றி அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகளை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கும் பொருட்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை வளசரவாக்கம் S.J.மஹாலில் நடைபெற்றது. துவக்கத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஆர்.கே.செல்வமணி உரையாற்றினார். தேர்தல் என்பதை வீண் செலவாகக் கருதி தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை சங்கத்தின் தலைவர் விக்ரமன் சங்க உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். செயலாளராக திரு.ஆர்.கே.செல்வமணியையும், பொருளாளராக திரு.வெ.சேகர் அவர்களையும், துணைத் தலைவராக திரு P.வாசு அவர்களையும், திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களையும், மற்றும் இணைச் செயலாளர்களான திரு.M.பேரரசு, திரு.சுந்தர்.C, திரு.M.ஏகம்பவாணன், திரு.N.லிங்குசாமி அவர்களையும் மேலும் செயற்குழு உறுப்பினர்களான திரு.N.S.ரமேஷ்கண்ணன், திரு.மனோபாலா, திரு.K.நம்பிராஜன், திரு.N.வேல்முருகன், திரு.ராஜாகார்த்திக், திரு.M.திருமலை, திரு.ஜெயம் ராஜா, திரு.S.ரவிமரியா, திரு.P.கமலக்கண்ணன் (எ) விருமாண்டி, திரு.மூதுரை பொய்யாமொழி, திரு.P.சமுத்திரகனி, திரு.ஐந்துகோவிலான் ஆகியோர்களை மேடையில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் விக்ரமன். இந்தச் சிறப்புப் பொதுக் குழுவை நடத்துவதற்கான சரியான இடம் கிடைக்காததை பற்றி விளக்கினார். மேலும் சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அதிகரிப்பால் செயற்படுவதற்கான நிர்வாகிகளின் எண்ணிக்கையில் இணைச் செயலாளர் பதவியை 4-ல் இருந்து 5 ஆகவும் செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12-லிருந்து 17 ஆகவும் உயர்த்துவதற்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி இணைச் செயலாளராக 1 அ.செகதீசன் செயற்குழு உறுப்பினர்களாக 1 மனோஜ்குமார், 2 R.புவனா, 3 R.கண்ணன், 4 R.K.கண்ணன், 5 R.ஜீவா ஆகியோர் இப்பொதுக்குழுக் கூட்டத்திலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். மேலும் நடிகர் சங்கத் தலைவர் திரு.சரத்குமார் அவர்கள் மற்றும் செயலாளர் திரு.ராதாரவி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பேசினார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தாணுவும் வந்திருந்து வாழ்த்தினார். திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இயக்குநர் சங்கம் எடுக்கும் எல்லா செயல்பாடுகளுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றார் தாணு. மேலும், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி உரையாற்றும்போது, “சங்க உறுப்பினர்களுக்கு இலவச மனைகள் தருவதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…” என்றார். இது குறித்து தலைவர் விக்ரமன் பேசும்போது “வரும் இரண்டாண்டுகளில் சங்கத்தின் பிரதான நடவடிக்கையாக உறுப்பினர்களுக்கு இலவச மனைகள் அளிக்கும் பணியாகத்தான் இருக்கும்…” என்று தெரிவித்தார். மேலும் சங்கத்தின் அடுத்த தேர்தலிலிருந்து நிர்வாகப் பதவிக்குப் போட்டியிட விரும்பும் இயக்குநர், துணை, உதவி, இணை இயக்குநர்கள் அனைவருமே குறைந்தது 5 படங்களிலாவது பணி புரிந்திருக்க வேண்டும். அதில் ஒரு படமாவது வெளிவந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. Our Score cinema news director r.k.selvamani director vikraman slider tamil film directors association TANTIS இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்குநர் விக்ரமன் டான்டிஸ் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் tweet Previous Post"என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார் பைனான்ஸியர் போத்ரா" - சூப்பர் ஸ்டார் ரஜினி பதில் மனு தாக்கல்..! Next Post'தகவல்' திரைப்படத்தின் தாறுமாறான ஸ்டில்ஸ்
Thennakam Admin 19th June 2017 நடப்பு நிகழ்வுகள் – 19 ஜூன் 20172017-06-19T13:46:36+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.உயர்கல்வி பயிலவிரும்பும் திருநங்கைகளுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் ,கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா 1.தென்னிந்தியாவின் முதல் ஜெம் மற்றும் ஜுவல்லரி பயிற்சி நிலையத்தை, கர்நாடகாவின் உடுப்பியில் அமைப்பதற்கான அடிக்கல்லை, மத்திய வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவியுள்ளார். 2.முன்னாள் உத்ரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் Yug Purush Bharat Ratna Atal ji என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 3.16வது வடகிழக்கு பிராந்திய காமன்வெல்த் பாராளுமன்ற கூடுகை, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் ஜூன் 14ல் துவங்கியது.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இம்மாநாட்டை துவக்கி வைத்துள்ளார்.இந்த மாநாட்டின் கருப்பொருள் – வடகிழக்கு மற்றும் கிழக்கு நோக்கிய கொள்கை [North East and Look East Policy] ஆகும். 4.மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில், ராஜபுர் ( Rajapur) அருகே பபுல்வாடி(Babulwadi) யில் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BP), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் (HPCL) ஆகியவை இணைந்து உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை மூன்று லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன. விளையாட்டு 1.தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக N. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் N. சீனிவாசனின் சகோதரர் ஆவார்.ஒலிம்பிக் சங்க செயலாளராக பெர்னான்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
கையடக்க தொலைபேசிகளுக்கான சில தகவல் தொடர்பாடல்(chating) மென்பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் தொடர்பான பதிவு இது.இந்த மென்பொருட்கள் மூலமாக நாம் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் GPRS வசதியுள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். 3G,3.5G வசதியுள்ள கையடக்க தொலைபேசிகள் இன்னும் சிறப்பானவை. இத்தகைய கையடக்க தொலைபேசிகள் மூலமாக குரல் வழி தொடர்பினை இலகுவாக மேற்கொள்ளமுடியும். இதோ அத்தகைய மென்பொருட்கள் சிலவும் அவற்றின் சுட்டிகளும். 1. eBuddy - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். தரவிறக்க இணையச்சுட்டி: eBuddy 2. Nimbuzz - Skype,facebook, Windows Live Messenger /MSN, Yahoo!, ICQ, AIM, Google Talk, Gadu-Gadu, Hyves போன்றவற்றின் பயனர் மேலும் சில melummmemeதொடர்பாடல்களை மேற்கொள்ள முயும். இது குரல்வழி தொடர்பாடலுக்கு மிக சிறந்த மென்பொருள். தரவிறக்க இணையச்சுட்டி: Nimbuzz 3. mig33 - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
Culture | பண்பாடு37 Dalitism | தலித்தியம்133 Economics | பொருளாதாரம்44 Education | கல்வி47 Family - Relationship | குடும்பம் - உறவு6 Feminism | பெண்ணியம்89 Life Style | வாழ்க்கை முறை50 Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்124 Parenting | குழந்தை வளர்ப்பு44 Science | அறிவியல்76 பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking69 Publisher's இந்து தமிழ் திசை28 மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி MPP Katchi1 AM Book House1 Apple Books1 Berrett-Koehler Publication1 Butterfly books1 CIVILIAN VOICE PUBLISHERS1 Classic Publication1 Critical Quest9 Dravidian Stock14 Embassy Books1 Endless Readers Publication1 Everyman's Library1 Evincepub publishing1 Fingerprint Publishing7 HarperColins Publisher1 HarperCollins Publishers3 Her Stories Publication6 Heritage Treasure1 INSTITUTE OF ASIAN STUDIES19 Jaico Publishing House | ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்13 John Murray Learning1 John Murray Publication1 Kavya shree publishers1 Knowrap imprints4 LeftWord2 LEXICON BOOKS1 MADRAS REVIEW1 Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்68 Manorama Yearbooks1 Nature Conservation Foundation1 News man Publication1 Notionpress2 Penguin Random House6 PICADOR CLASSIC1 Productivity & Quality Publishing2 PSRPI Veliyidu18 Rare publication1 RedBook Publication1 Rhythm book distributers12 Roli Books1 Rupa Publications4 Self Publication1 Shiva media4 Srishti Publishers & Distributors1 Test Publications1 The Bhakthivedanta Book Trust4 Thorsons Publishers1 Westland Publications3 அகநாழிகை6 அகநி பதிப்பகம்8 அசுரன் ஊடகம்1 அஞ்சனச்சிமிழ்ப் பதிப்பகம்1 அடையாளம் பதிப்பகம்58 அணுகல் பதிப்பகம்1 அந்தாதி பதிப்பகம்2 அந்திமழை3 அனன்யா2 அன்னம் - அகரம் வெளியீட்டகம்22 அபசகுணம்1 அம்ருதா1 அருஞ்சொல் வெளியீடு3 அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு13 அருவி மாலை1 அறம் பதிப்பகம்8 அறிவுப் பதிப்பகம்3 அலைகள் வெளியீட்டகம்33 அல்லயன்ஸ் பதிப்பகம்12 அழிசி பதிப்பகம்8 ஆதி பதிப்பகம்3 ஆறாம்திணை பதிப்பகம்1 ஆழி பதிப்பகம்17 இதர வெளியீடுகள்4 இயல்வாகை8 உயிர் பதிப்பகம்10 உயிர்மை வெளியீடு25 உலக தமிழாராய்ச்சி நிறுவனம்4 எதிர் வெளியீடு39 என்.கணேசன் புக்ஸ்3 எழிலினி பதிப்பகம்4 எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing101 ஏ.டி.ராஜ்குமார்2 ஏலே பதிப்பகம்3 ஐந்திணை வெளியீட்டகம்3 கடல் பதிப்பகம்4 கடல்வெளி பதிப்பகம்1 கண்ணதாசன் பதிப்பகம்21 கனலி1 கயல் கவின் வெளியீடு3 கருஞ்சட்டைப் பதிப்பகம்49 கருத்து=பட்டறை20 கருப்பு1 கருப்புப் பிரதிகள்10 கற்பக வித்யா பதிப்பகம்1 கற்பகம் புத்தகாலயம்41 கலப்பை6 கலைஞன் பதிப்பகம்4 களம் வெளியீட்டகம்3 கவிதா வெளியீடு23 காக்கைக் கூடு பதிப்பகம்6 காடோடி பதிப்பகம்5 காட்டாறு பதிப்பகம்12 காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்12 காலச்சுவடு பதிப்பகம்96 காவ்யா9 கிடாம்பி1 கிழக்கு பதிப்பகம்88 கீழைக்காற்று1 குமரன் பதிப்பகம்3 குமரன் புத்தக இல்லம்1 குறிஞ்சி பதிப்பகம்13 கோ.கேசவன் அறக்கட்டளை1 கௌதம் பதிப்பகம்1 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்36 க்ரியா வெளியீடு3 சத்யா எண்டர்பிரைசஸ்5 சந்தியா பதிப்பகம்65 சந்திரோதயம் பதிப்பகம்14 சப்னா புக் ஹவுஸ்3 சமூக இயங்கியல் ஆய்வு மையம்2 சாகித்திய அகாதெமி15 சாளரம்1 சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்22 சிந்தனை விருந்தகம்6 சிந்தன் புக்ஸ்15 சிற்பிகள் வெளியீட்டகம்3 சீரடி சித்தர் சாய்பாபா அறக்கட்டளை2 சீர்மை நூல்வெளி15 சுவடு வெளியீடு2 சுவாசம் பதிப்பகம்14 சூரியன் பதிப்பகம்21 சூர்யா லிட்ரேச்சர்1 செங்கனி பதிப்பகம்5 செஞ்சோலை பதிப்பகம்1 சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்4 சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்1 செம்பொருள் பதிப்பகம்1 செம்மை வெளியீட்டகம்18 சொல் ஏர் பதிப்பகம்2 ஜீவா படைப்பகம்3 ஜெய்வின் பதிப்பகம்12 ஞானபாநு பதிப்பகம்22 டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்5 டிஸ்கவரி புக் பேலஸ்41 தங்கத்தாமரை பதிப்பகம்2 தடாகம் வெளியீடு11 தந்தை பெரியார் திராவிடர் கழகம்8 தன்னறம் நூல்வெளி12 தமிழர் தாயகம் வெளியீடு9 தமிழறம் பதிப்பகம்2 தமிழினி வெளியீடு38 தமிழ் மரபு அறக்கட்டளை11 தமிழ்க்குலம் பதிப்பாலயம்5 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்1 தமிழ்மண் பதிப்பகம்3 தமிழ்வாணன் பதிப்பகம்1 தமிழ்வெளி பதிப்பகம்9 தர்ம விஜய மகாவிகாரை1 தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம்1 தலித் முரசு2 தளபதி பதிப்பகம்3 தழல் | மின்னங்காடி4 தாமரை பப்ளிகேஷன்ஸ்4 தினத்தந்தி2 தினமலர்10 திராவிடன் குரல் வெளியீடு10 திராவிடர் கழக இயக்க வெளியீடு10 திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்7 திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்1 துருவம் வெளியீடு4 துளி வெளியீடு1 தேசாந்திரி பதிப்பகம்30 தேநீர் பதிப்பகம்5 தோழமை3 நக்கீரன் பதிப்பகம்4 நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்47 நடுகல் பதிப்பகம்1 நந்தி பதிப்பகம்3 நன்செய் பதிப்பகம்11 நன்னூல் பதிப்பகம்5 நம் / முகவரி பதிப்பகம்3 நர்மதா பதிப்பகம்10 நற்றிணை பதிப்பகம்14 நவ்ஜீவன் டிரஸ்ட்1 நாடற்றோர் பதிப்பகம்5 நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்1 நாதன் பதிப்பகம்22 நிகர்மொழி பதிப்பகம்8 நிமிர் வெளியீடு29 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்141 நிழல் வெளியீடு6 நிவேதிதா1 நீலம் பதிப்பகம்9 நீலவால் குருவி3 நுண்மை பதிப்பகம்5 நூல் வனம்4 நேர்நிரை பதிப்பகம்8 பண்ணை பதிப்பகம்2 பனுவல் பரிந்துரைகள்6 பன்மை4 பன்மைவெளி வெளியீட்டகம்33 பன்மொழி வளர்ச்சி மையம்1 பயணி வெளியீடு2 பயிற்று பதிப்பகம்5 பயில் பதிப்பகம்2 பரிசல் வெளியீடு49 பரிதி பதிப்பகம்4 பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்2 பழனியப்பா பிரதர்ஸ்9 பாதரசம் வெளியீடு4 பாரதி பதிப்பகம்3 பாரதி புத்தகாலயம்150 பாரி நிலையம்12 பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம்1 பிரபு ஏகாம்பரம்1 பிரேமா பிரசுரம்5 பிளாக் ஹோல் பதிப்பகம்7 புதிய குரல் வெளியீட்டகம்1 புதிய தலைமுறை2 புதிய வாழ்வியல் பதிப்பகம்1 புது எழுத்து1 புதுப்புனல்3 புதுமை பதிப்பகம்1 புலம் வெளியீடு16 பூம்புகார் பதிப்பகம்31 பூவுலகின் நண்பர்கள்5 பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI57 பேசாமொழி19 பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம்1 போதி வனம்2 மணற்கேணி பதிப்பகம்14 மணல் வீடு பதிப்பகம்1 மணிமேகலை பிரசுரம்2 மணிவாசகர் பதிப்பகம்4 மதுரை காமராசர் பல்கலைக்கழகம்1 மனிதம் பதிப்பகம்3 மிஸ்டு மூவிஸ்2 முயற்கூடு பதிப்பகம்3 முருகப்பன் பதிப்பகம்1 மெத்தா பதிப்பகம்13 மேன்மை வெளியீடு2 மைத்ரி1 மோக்லி பதிப்பகம்1 யாப்பு வெளியீடு10 யாழ் பதிப்பகம்1 யாவரும் பப்ளிஷர்ஸ்13 யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்35 ரேச்சல் பதிப்பகம்1 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்1 லியோ புக் பப்ளிஷர்ஸ்1 வ.உ.சி நூலகம்14 வசந்தம் வெளியீட்டகம்4 வடலி வெளியீடு5 வம்சி பதிப்பகம்10 வளரி | We Can Books10 வாசகசாலை பதிப்பகம்19 வாசல் படைப்பகம்1 வானதி பதிப்பகம்16 வானவில் புத்தகாலயம்3 விகடன் பிரசுரம்75 விஜயா பதிப்பகம்32 விடியல் பதிப்பகம்21 விருட்சம்1 விவா புக்ஸ்2 விஷ்ணுபுரம் பதிப்பகம்10 வெளிச்சம்2 வேரல் புக்ஸ்3 ஸ்ரீசெண்பகா பதிப்பகம்9 ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்1 ஹை-டெக் கோக்கனட் கார்ப்பரேஷன்1 Published Years 2012 2021 2201 2221 19331 19611 19651 19661 19801 19841 19852 19861 19911 19942 19962 19981 19991 20003 20015 20024 20033 20046 200514 200616 200719 200826 200926 201061 201148 201258 20131 201367 201472 201564 2016160 201788 2018153 2019165 2020206 2021542 2022917 21071 202221 Categories Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Essay | கட்டுரை, Letter | கடிதம்1 Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, சங்க இலக்கியம்1 Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை3 Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்7 Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, Combo Offer1 Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, Culture | பண்பாடு1 Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, Culture | பண்பாடு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, Interview | நேர்காணல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Culture | பண்பாடு1 Anthrapology | மானுடவியல், தமிழகம், Essay | கட்டுரை, Culture | பண்பாடு, 2022 Release1 Archeology | தொல்லியல், Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை1 Archeology | தொல்லியல், Art | கலை, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Archeology | தொல்லியல், Art | கலை, Hindu | இந்து மதம், Essay | கட்டுரை1 Archeology | தொல்லியல், Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Archeology | தொல்லியல், Essay | கட்டுரை22 Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, Interview | நேர்காணல்1 Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம்1 Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, New Arrivals2 Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு2 Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, Women | பெண்கள்1 Archeology | தொல்லியல், Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை1 Archeology | தொல்லியல், தமிழகம், Essay | கட்டுரை1 Art | கலை, Essay | கட்டுரை3 Art | கலை, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Art | கலை, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்2 Art | கலை, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Art | கலை, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Art | கலை, Essay | கட்டுரை, Women | பெண்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Art | கலை, India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை1 Award Winning Books | விருது பெற்ற நூல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்2 Award Winning Books | விருது பெற்ற நூல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals1 Award Winning Books | விருது பெற்ற நூல், Essay | கட்டுரை, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Art | கலை, Essay | கட்டுரை1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை14 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 Release, 2023 New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, General Knowledge | பொது அறிவு1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்2 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals9 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Racism | இனவாதம்1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்6 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals2 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, War | போர்1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Women | பெண்கள், Self - Development | சுயமுன்னேற்றம்1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Games | விளையாட்டு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்2 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Songs | பாடல்கள், Essay | கட்டுரை, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை2 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Sufism | சூஃபியிசம், Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை3 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Sufism | சூஃபியிசம், Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, New Arrivals1 Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை, War | போர், New Arrivals2 Biography | வாழ்க்கை வரலாறு, Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை1 Biography | வாழ்க்கை வரலாறு, Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்1 Biography | வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை1 Biography | வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை16 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்9 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Education | கல்வி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Interview | நேர்காணல், Agriculture | வேளாண்மை1 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்3 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Releases | புது வரவுகள்2 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்3 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்2 Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Biography | வாழ்க்கை வரலாறு, Games | விளையாட்டு, Essay | கட்டுரை1 Biography | வாழ்க்கை வரலாறு, தமிழக அரசியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை6 Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை1 Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்1 Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, New Arrivals1 Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 Buddhism | பௌத்தம், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை1 Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை1 Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை1 Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை, Education | கல்வி, New Arrivals1 Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு1 Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்1 Children Books| சிறார் நூல்கள், Science | அறிவியல், Essay | கட்டுரை3 Children Books| சிறார் நூல்கள், Wild Life | காட்டுயிர், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்1 Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Essay | கட்டுரை1 Children Story | சிறார் கதைகள், Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்1 Children Story | சிறார் கதைகள், Essay | கட்டுரை, Education | கல்வி1 Children Story | சிறார் கதைகள், Essay | கட்டுரை, Education | கல்வி, New Releases | புது வரவுகள்1 Children Story | சிறார் கதைகள், Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு1 Children Story | சிறார் கதைகள், Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்5 Children Story | சிறார் கதைகள், Science | அறிவியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Essay | கட்டுரை, Education | கல்வி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை2 Christianity | கிறிஸ்தவம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை1 Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை8 Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals1 Cinema | சினிமா, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை3 Cinema | சினிமா, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Cinema | சினிமா, Biography | வாழ்க்கை வரலாறு, தமிழக அரசியல், Essay | கட்டுரை1 Cinema | சினிமா, Essay | கட்டுரை127 Cinema | சினிமா, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்8 Cinema | சினிமா, Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Cinema | சினிமா, Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Arrivals1 Cinema | சினிமா, Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு5 Cinema | சினிமா, Essay | கட்டுரை, Interview | நேர்காணல்3 Cinema | சினிமா, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்2 Cinema | சினிமா, Essay | கட்டுரை, New Arrivals5 Cinema | சினிமா, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள், left Wing Politics | இடதுசாரி அரசியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Cinema | சினிமா, Essay | கட்டுரை, Women | பெண்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Cinema | சினிமா, Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை1 Cinema | சினிமா, Science | அறிவியல், Essay | கட்டுரை1 Cinema | சினிமா, Songs | பாடல்கள், Essay | கட்டுரை3 Cinema | சினிமா, Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Cinema | சினிமா, திரைக்கதை | Screenplay, Essay | கட்டுரை3 Cinema | சினிமா, திரைக்கதைகள், Essay | கட்டுரை1 Cinema | சினிமா, திரைக்கதைகள், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்1 Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை, New Arrivals1 Comedy | நகைச்சுவை, Essay | கட்டுரை1 Comedy | நகைச்சுவை, Essay | கட்டுரை, Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Comedy | நகைச்சுவை, Essay | கட்டுரை, New Arrivals1 Dalitism | தலித்தியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals1 Dalitism | தலித்தியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை1 Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை6 Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி4 Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Arrivals1 Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Women | பெண்கள், Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்1 Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Dalitism | தலித்தியம், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 Dalitism | தலித்தியம், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Collection | தொகுப்பு1 Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை2 Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Collection | தொகுப்பு1 Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, New Arrivals1 Ecology | சூழலியல், Essay | கட்டுரை4 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்1 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம்2 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்10 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்10 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், New Arrivals2 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், Tamil Nationalism | தமிழ்த் தேசியம், New Arrivals1 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, New Arrivals1 Ecology | சூழலியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Eezham | ஈழம், Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை2 Eezham | ஈழம், Essay | கட்டுரை11 Eezham | ஈழம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Eezham | ஈழம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Eezham | ஈழம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Arrivals1 Eezham | ஈழம், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு1 Eezham | ஈழம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம்1 Eezham | ஈழம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Eezham | ஈழம், Essay | கட்டுரை, War | போர், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Eezham | ஈழம், Essay | கட்டுரை, Women | பெண்கள்2 Eezham | ஈழம், Speech | உரை, Essay | கட்டுரை1 Eezham | ஈழம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை3 Eezham | ஈழம், சர்வதேச அரசியல், Essay | கட்டுரை1 Essay | கட்டுரை200 Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்60 Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை12 Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை, Culture | பண்பாடு1 Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்3 Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை, New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Essay | கட்டுரை, Business | வணிகம்1 Essay | கட்டுரை, Business | வணிகம், Career - Job | தொழில் - வேலைவாய்ப்பு, New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Business | வணிகம், Economics | பொருளாதாரம், New Arrivals1 Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம்1 Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals1 Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம், New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Career - Job | தொழில் - வேலைவாய்ப்பு1 Essay | கட்டுரை, Career - Job | தொழில் - வேலைவாய்ப்பு, Self - Development | சுயமுன்னேற்றம்2 Essay | கட்டுரை, Career - Job | தொழில் - வேலைவாய்ப்பு, Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals1 Essay | கட்டுரை, Collection | தொகுப்பு1 Essay | கட்டுரை, Combo Offer1 Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்10 Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்4 Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Arrivals2 Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Releases | புது வரவுகள்2 Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், Self - Development | சுயமுன்னேற்றம்4 Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Essay | கட்டுரை, Cuisine - Diet | சமயல் - உணவு7 Essay | கட்டுரை, Cuisine - Diet | சமயல் - உணவு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Essay | கட்டுரை, Cuisine - Diet | சமயல் - உணவு, New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Culture | பண்பாடு2 Essay | கட்டுரை, Culture | பண்பாடு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Culture | பண்பாடு, Economics | பொருளாதாரம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Culture | பண்பாடு, New Arrivals1 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு5 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு, New Arrivals1 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Criticism | விமர்சனம்1 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Life Style | வாழ்க்கை முறை2 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Literature | இலக்கியம்1 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, New Releases | புது வரவுகள்5 Essay | கட்டுரை, Drama Play | நாடகம்1 Essay | கட்டுரை, Drama Play | நாடகம், Literature | இலக்கியம்1 Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம்1 Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், New Arrivals2 Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், Self - Development | சுயமுன்னேற்றம்1 Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், Self - Development | சுயமுன்னேற்றம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals1 Essay | கட்டுரை, Education | கல்வி12 Essay | கட்டுரை, Education | கல்வி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்4 Essay | கட்டுரை, Education | கல்வி, Criticism | விமர்சனம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Education | கல்வி, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்1 Essay | கட்டுரை, Education | கல்வி, New Arrivals3 Essay | கட்டுரை, Education | கல்வி, Parenting | குழந்தை வளர்ப்பு1 Essay | கட்டுரை, Education | கல்வி, Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals1 Essay | கட்டுரை, Education | கல்வி, Social Justice | சமூக நீதி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Family - Relationship | குடும்பம் - உறவு1 Essay | கட்டுரை, Family - Relationship | குடும்பம் - உறவு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Family - Relationship | குடும்பம் - உறவு, Feminism | பெண்ணியம்1 Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம்9 Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், New Arrivals2 Essay | கட்டுரை, French Translations | பிரஞ்சு மொழிபெயர்ப்புகள்1 Essay | கட்டுரை, General Knowledge | பொது அறிவு2 Essay | கட்டுரை, General Knowledge | பொது அறிவு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Essay | கட்டுரை, General Knowledge | பொது அறிவு, New Arrivals1 Essay | கட்டுரை, Grammer | இலக்கணம்13 Essay | கட்டுரை, Grammer | இலக்கணம், Criticism | விமர்சனம்1 Essay | கட்டுரை, Grammer | இலக்கணம், Language - Linguistics | மொழி - மொழியியல்4 Essay | கட்டுரை, Grammer | இலக்கணம், Language - Linguistics | மொழி - மொழியியல், New Arrivals1 Essay | கட்டுரை, Grammer | இலக்கணம், Literature | இலக்கியம்2 Essay | கட்டுரை, Grammer | இலக்கணம், Literature | இலக்கியம், Language - Linguistics | மொழி - மொழியியல்1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்20 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்4 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Cuisine - Diet | சமயல் - உணவு1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Cuisine - Diet | சமயல் - உணவு, Life Style | வாழ்க்கை முறை1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Cuisine - Diet | சமயல் - உணவு, New Arrivals1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Family - Relationship | குடும்பம் - உறவு, New Arrivals1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Life Style | வாழ்க்கை முறை1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Life Style | வாழ்க்கை முறை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், New Arrivals1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், New Releases | புது வரவுகள்3 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Parenting | குழந்தை வளர்ப்பு1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Women | பெண்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Women | பெண்கள், Feminism | பெண்ணியம்1 Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Women | பெண்கள், Parenting | குழந்தை வளர்ப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Heritage | பாரம்பரியம்2 Essay | கட்டுரை, Heritage | பாரம்பரியம், Agriculture | வேளாண்மை1 Essay | கட்டுரை, Interview | நேர்காணல்4 Essay | கட்டுரை, Interview | நேர்காணல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Essay | கட்டுரை, Interview | நேர்காணல், Literature | இலக்கியம்1 Essay | கட்டுரை, Interview | நேர்காணல், Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்6 Essay | கட்டுரை, Interview | நேர்காணல், Literature | இலக்கியம், New Arrivals1 Essay | கட்டுரை, Interview | நேர்காணல், New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Interview | நேர்காணல், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books2 Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல்5 Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், New Arrivals1 Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், New Releases | புது வரவுகள்2 Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், Tamil Nationalism | தமிழ்த் தேசியம்2 Essay | கட்டுரை, Letter | கடிதம், New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை5 Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை, New Arrivals2 Essay | கட்டுரை, Literary Lecture | இலக்கியப் பேருரை1 Essay | கட்டுரை, Literary Lecture | இலக்கியப் பேருரை, Self - Development | சுயமுன்னேற்றம்1 Essay | கட்டுரை, Literature | இலக்கியம்68 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்27 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Collection | தொகுப்பு1 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம்8 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம், New Arrivals3 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Feminism | பெண்ணியம்1 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Language - Linguistics | மொழி - மொழியியல்7 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Language - Linguistics | மொழி - மொழியியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Language - Linguistics | மொழி - மொழியியல், New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Life Style | வாழ்க்கை முறை1 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Literary Lecture | இலக்கியப் பேருரை1 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals28 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Releases | புது வரவுகள்5 Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Self - Development | சுயமுன்னேற்றம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Maps / Posters / Charts | வரைபடங்கள் / போஸ்டர்ஸ் / விளக்கப்படங்கள்1 Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்4 Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், New Arrivals2 Essay | கட்டுரை, New Arrivals36 Essay | கட்டுரை, New Arrivals, Sangam literature | சங்க இலக்கியம்2 Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்8 Essay | கட்டுரை, Non - Fiction1 Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு25 Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு, New Arrivals1 Essay | கட்டுரை, Poetry | கவிதை1 Essay | கட்டுரை, Proverbs | பழமொழிகள், Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில்2 Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில், Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில், Literature | இலக்கியம்1 Essay | கட்டுரை, Racism | இனவாதம்4 Essay | கட்டுரை, Sangam literature | சங்க இலக்கியம்2 Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்111 Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், Life Style | வாழ்க்கை முறை5 Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals17 Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி6 Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Releases | புது வரவுகள்1 Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Releases | புது வரவுகள், Feminism | பெண்ணியம்2 Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்11 Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம், New Arrivals2 Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு9 Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, Combo Offer1 Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, Cuisine - Diet | சமயல் - உணவு1 Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, Letter | கடிதம்1 Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, New Arrivals1 Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, Top 5 Books in January 20221 Essay | கட்டுரை, Women | பெண்கள்4 Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்32 Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்4 Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2022 Release1 Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், New Arrivals1 Essay | கட்டுரை, Women | பெண்கள், Life Style | வாழ்க்கை முறை1 Essay | கட்டுரை, Women | பெண்கள், Literature | இலக்கியம்1 Essay | கட்டுரை, Women | பெண்கள், Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, Women | பெண்கள், New Releases | புது வரவுகள், Feminism | பெண்ணியம்1 Essay | கட்டுரை, Women | பெண்கள், Parenting | குழந்தை வளர்ப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்2 Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல், New Arrivals1 Essay | கட்டுரை, மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books1 Exegesis | விளக்கவுரை, Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை1 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை2 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, Grammer | இலக்கணம்1 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, Grammer | இலக்கணம், Language - Linguistics | மொழி - மொழியியல்1 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்2 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், சங்க இலக்கியம்2 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, Poetry | கவிதை, Literature | இலக்கியம்1 Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, சங்க இலக்கியம்1 Exegesis | விளக்கவுரை, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை1 Games | விளையாட்டு, Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்1 Games | விளையாட்டு, Essay | கட்டுரை1 Games | விளையாட்டு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை4 Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்5 Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், New Arrivals1 Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, Letter | கடிதம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals1 Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Government - Administration | அரசு - நிர்வாகம், Essay | கட்டுரை, New Arrivals1 Government - Administration | அரசு - நிர்வாகம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை3 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்4 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Culture | பண்பாடு, Tamil Nationalism | தமிழ்த் தேசியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம்1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, New Arrivals4 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Racism | இனவாதம்1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்3 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம், New Arrivals1 Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை2 Hindu | இந்து மதம், Essay | கட்டுரை1 Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், New Arrivals1 Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, New Arrivals4 Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Hindu | இந்து மதம், Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை1 Hindu | இந்து மதம், Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு1 History | வரலாறு, Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை1 History | வரலாறு, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை6 History | வரலாறு, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 History | வரலாறு, Art | கலை, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்1 History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை12 History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, General Knowledge | பொது அறிவு1 History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை4 History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Collection | தொகுப்பு1 History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, தமிழக அரசியல், Essay | கட்டுரை1 History | வரலாறு, Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை, New Arrivals1 History | வரலாறு, Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Releases | புது வரவுகள்1 History | வரலாறு, Ecology | சூழலியல், Essay | கட்டுரை1 History | வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை1 History | வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு1 History | வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை, மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books, New Releases | புது வரவுகள்1 History | வரலாறு, Essay | கட்டுரை33 History | வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்7 History | வரலாறு, Essay | கட்டுரை, 2022 Release, 2023 New Arrivals2 History | வரலாறு, Essay | கட்டுரை, Colonialism / Imperialism | காலனித்துவம் / ஏகாதிபத்தியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Essay | கட்டுரை, Culture | பண்பாடு1 History | வரலாறு, Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு1 History | வரலாறு, Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம்1 History | வரலாறு, Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், New Arrivals1 History | வரலாறு, Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், New Arrivals1 History | வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்3 History | வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Language - Linguistics | மொழி - மொழியியல்2 History | வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals3 History | வரலாறு, Essay | கட்டுரை, Racism | இனவாதம்2 History | வரலாறு, Essay | கட்டுரை, Racism | இனவாதம், New Arrivals1 History | வரலாறு, Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம், New Arrivals1 History | வரலாறு, Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, New Arrivals1 History | வரலாறு, Essay | கட்டுரை, Women | பெண்கள்1 History | வரலாறு, Essay | கட்டுரை, Women | பெண்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை1 History | வரலாறு, Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை1 History | வரலாறு, Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்2 History | வரலாறு, Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 History | வரலாறு, India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை3 History | வரலாறு, Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை1 History | வரலாறு, Indian politics | இந்திய அரசியல், Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை1 History | வரலாறு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Jainism | சமணம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை1 History | வரலாறு, Philosophy | தத்துவம் - மெய்யியல், இந்திய வரலாறு, Essay | கட்டுரை1 History | வரலாறு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை1 History | வரலாறு, Science | அறிவியல், Essay | கட்டுரை, Combo Offer1 History | வரலாறு, Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை2 History | வரலாறு, Songs | பாடல்கள், Essay | கட்டுரை1 History | வரலாறு, Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை3 History | வரலாறு, Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 History | வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை2 History | வரலாறு, Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை1 History | வரலாறு, Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை, War | போர், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, இந்திய வரலாறு, Essay | கட்டுரை1 History | வரலாறு, இந்திய வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 History | வரலாறு, உலக வரலாறு, Essay | கட்டுரை1 History | வரலாறு, காந்தியம், Essay | கட்டுரை1 History | வரலாறு, சமூக வரலாறு, Essay | கட்டுரை2 History | வரலாறு, சர்வதேச அரசியல், Essay | கட்டுரை1 History | வரலாறு, தமிழக அரசியல், Essay | கட்டுரை1 History | வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை4 History | வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை, 2021 - Top 15 Books1 History | வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்2 History | வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை, Photography | புகைப்படக் கலை1 History | வரலாறு, தமிழர் வரலாறு, Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 History | வரலாறு, தமிழர் வரலாறு, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை4 History | வரலாறு, தமிழர் வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை1 History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை20 History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்1 History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals3 History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்3 History | வரலாறு, தமிழர் வரலாறு, ஆய்வு அறிக்கை | Study Report, Essay | கட்டுரை1 History | வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, Essay | கட்டுரை1 History | வரலாறு, திராவிட அரசியல், Essay | கட்டுரை2 History | வரலாறு, பகுத்தறிவு, Essay | கட்டுரை1 History | வரலாறு, பகுத்தறிவு, Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்2 History | வரலாறு, பகுத்தறிவு, Sociology | சமூகவியல், Essay | கட்டுரை1 History | வரலாறு, பிராணி வளர்ப்பு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை5 India History | இந்திய வரலாறு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை1 India History | இந்திய வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல்1 Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை3 Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை4 Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals1 Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, New Arrivals3 Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்1 Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை13 Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை, New Arrivals2 Love | காதல், Essay | கட்டுரை2 Love | காதல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Love | காதல், Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை1 Love | காதல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்2 Love | காதல், Essay | கட்டுரை, New Arrivals2 Love | காதல், Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை2 Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை, Literature | இலக்கியம்1 Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில்1 Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை1 Marxism | மார்க்சியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை2 Marxism | மார்க்சியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals2 Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை3 Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல்1 Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை, New Arrivals1 Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Media - Journalism |ஊடகம் - இதழியல், Essay | கட்டுரை2 Media - Journalism |ஊடகம் - இதழியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்4 Novel | நாவல், Short Stories | சிறுகதைகள், Eezham | ஈழம், Essay | கட்டுரை, Letter | கடிதம், New Releases | புது வரவுகள்1 Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை11 Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை, French Translations | பிரஞ்சு மொழிபெயர்ப்புகள்1 Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை, Poetry | கவிதை1 Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், New Releases | புது வரவுகள்1 Philosophy | தத்துவம் - மெய்யியல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை1 Philosophy | தத்துவம் - மெய்யியல், Speech | உரை, Essay | கட்டுரை, French Translations | பிரஞ்சு மொழிபெயர்ப்புகள்1 Politics| அரசியல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை3 Politics| அரசியல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Racism | இனவாதம்1 Politics| அரசியல், Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை2 Politics| அரசியல், Cinema | சினிமா, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை2 Politics| அரசியல், Cinema | சினிமா, Essay | கட்டுரை2 Politics| அரசியல், Comedy | நகைச்சுவை, Essay | கட்டுரை2 Politics| அரசியல், Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Eezham | ஈழம், Essay | கட்டுரை3 Politics| அரசியல், Essay | கட்டுரை76 Politics| அரசியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்11 Politics| அரசியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்5 Politics| அரசியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Arrivals1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், Tamil Nationalism | தமிழ்த் தேசியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Criticism | விமர்சனம்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Education | கல்வி4 Politics| அரசியல், Essay | கட்டுரை, Interview | நேர்காணல்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல்2 Politics| அரசியல், Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, New Arrivals6 Politics| அரசியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்2 Politics| அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி5 Politics| அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, Criticism | விமர்சனம்2 Politics| அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்9 Politics| அரசியல், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், New Arrivals1 Politics| அரசியல், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்6 Politics| அரசியல், Games | விளையாட்டு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை1 Politics| அரசியல், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை5 Politics| அரசியல், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Politics| அரசியல், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, New Arrivals1 Politics| அரசியல், History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை1 Politics| அரசியல், History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், History | வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், History | வரலாறு, Essay | கட்டுரை3 Politics| அரசியல், History | வரலாறு, Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Politics| அரசியல், History | வரலாறு, Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், History | வரலாறு, communism | கம்யூனிசம், Essay | கட்டுரை, New Arrivals1 Politics| அரசியல், History | வரலாறு, கம்யூனிசம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், History | வரலாறு, திராவிட அரசியல், Essay | கட்டுரை1 Politics| அரசியல், History | வரலாறு, திராவிட அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை1 Politics| அரசியல், History | வரலாறு, மார்க்சியம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை, New Arrivals1 Politics| அரசியல், Law Books | சட்டப் புத்தகங்கள், சமூக வரலாறு, Essay | கட்டுரை1 Politics| அரசியல், Law Books | சட்டப் புத்தகங்கள், தமிழக அரசியல், Essay | கட்டுரை1 Politics| அரசியல், Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை2 Politics| அரசியல், Religion | மதம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, Women | பெண்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Sociology | சமூகவியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 Politics| அரசியல், Speech | உரை, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள், left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Politics| அரசியல், Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை2 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Education | கல்வி, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Hindu | இந்து மதம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்1 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், communism | கம்யூனிசம், Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், இந்திய அரசியல், Essay | கட்டுரை4 Politics| அரசியல், இந்திய அரசியல், Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், இந்திய அரசியல், Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், கம்யூனிசம், Essay | கட்டுரை1 Politics| அரசியல், கம்யூனிசம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், கம்யூனிசம், மார்க்சியம், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Politics| அரசியல், சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, War | போர்1 Politics| அரசியல், சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Politics| அரசியல், சர்வதேச அரசியல், Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை, War | போர், New Releases | புது வரவுகள்2 Politics| அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை1 Politics| அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Politics| அரசியல், தமிழக அரசியல், தமிழகம், Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல்1 Politics| அரசியல், தமிழகம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், தமிழகம், Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல்1 Politics| அரசியல், திராவிட அரசியல், Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை1 Politics| அரசியல், திராவிட அரசியல், Biography | வாழ்க்கை வரலாறு, தமிழக அரசியல், Essay | கட்டுரை, Combo Offer1 Politics| அரசியல், திராவிட அரசியல், Essay | கட்டுரை11 Politics| அரசியல், திராவிட அரசியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு1 Politics| அரசியல், திராவிட அரசியல், Essay | கட்டுரை, Education | கல்வி1 Politics| அரசியல், திராவிட அரசியல், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்1 Politics| அரசியல், திராவிட அரசியல், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Politics| அரசியல், திராவிட அரசியல், TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை1 Politics| அரசியல், திராவிட அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை2 Politics| அரசியல், திராவிட அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Politics| அரசியல், திராவிட அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், திராவிட அரசியல், பகுத்தறிவு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Politics| அரசியல், திராவிட அரசியல், பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 Politics| அரசியல், பகுத்தறிவு, Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Politics| அரசியல், மார்க்சியம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை1 Politics| அரசியல், மார்க்சியம், இந்திய வரலாறு, Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Psychology | உளவியல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals1 Psychology | உளவியல், Essay | கட்டுரை19 Psychology | உளவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Psychology | உளவியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Psychology | உளவியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, New Releases | புது வரவுகள்1 Psychology | உளவியல், Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்1 Psychology | உளவியல், Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு2 Psychology | உளவியல், Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு, New Releases | புது வரவுகள்1 Psychology | உளவியல், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், Non - Fiction1 Psychology | உளவியல், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்1 Psychology | உளவியல், Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை1 Psychology | உளவியல், Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை2 Psychology | உளவியல், Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, Women | பெண்கள்2 Psychology | உளவியல், மனோதத்துவம், Essay | கட்டுரை1 Religion | மதம், Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை1 Religion | மதம், Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Religion | மதம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Religion | மதம், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Islam - Muslims | இஸ்லாம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை1 Religion | மதம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை3 Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, New Arrivals1 Science | அறிவியல், Essay | கட்டுரை10 Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்8 Science | அறிவியல், Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை1 Science | அறிவியல், Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2022 Release, 2023 New Arrivals1 Science | அறிவியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Science | அறிவியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், New Arrivals1 Science | அறிவியல், Essay | கட்டுரை, New Arrivals1 Science | அறிவியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Science | அறிவியல், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals1 Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை24 Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, Combo Offer1 Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, New Arrivals1 Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, Women | பெண்கள்2 Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2021 - Top 15 Books, Top 5 Books in January 20221 Short Stories | சிறுகதைகள், குறுநாவல், Classics | கிளாசிக்ஸ், Essay | கட்டுரை1 Sociology | சமூகவியல், Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 Sociology | சமூகவியல், Essay | கட்டுரை4 Sociology | சமூகவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Sociology | சமூகவியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 Sociology | சமூகவியல், Essay | கட்டுரை, Women | பெண்கள்1 Sociology | சமூகவியல், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி1 Sociology | சமூகவியல், Love | காதல், Essay | கட்டுரை1 Songs | பாடல்கள், Essay | கட்டுரை1 Songs | பாடல்கள், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம்1 Songs | பாடல்கள், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals2 Speech | உரை, Essay | கட்டுரை3 Speech | உரை, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்1 Speech | உரை, Essay | கட்டுரை, New Arrivals1 Speech | உரை, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Speech | உரை, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Spirituality | ஆன்மீகம், Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Essay | கட்டுரை, சங்க இலக்கியம்1 Spirituality | ஆன்மீகம், Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Hindu | இந்து மதம், Essay | கட்டுரை1 Spirituality | ஆன்மீகம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை1 Spirituality | ஆன்மீகம், Comedy | நகைச்சுவை, Essay | கட்டுரை1 Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை40 Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், New Arrivals1 Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்2 Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை, New Arrivals1 Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்1 Spirituality | ஆன்மீகம், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, New Arrivals1 Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை5 Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, New Arrivals2 Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில்1 Spirituality | ஆன்மீகம், Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்1 Spirituality | ஆன்மீகம், Philosophy | தத்துவம் - மெய்யியல், சூஃபியிசம், Essay | கட்டுரை1 Spirituality | ஆன்மீகம், Religion | மதம், Essay | கட்டுரை, New Arrivals1 Spirituality | ஆன்மீகம், Science | அறிவியல், Essay | கட்டுரை1 Spirituality | ஆன்மீகம், Sociology | சமூகவியல், Essay | கட்டுரை3 Spirituality | ஆன்மீகம், Speech | உரை, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்1 Spirituality | ஆன்மீகம், Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை1 Spirituality | ஆன்மீகம், பழங்கால இலக்கியங்கள், புராணம், Essay | கட்டுரை1 Spirituality | ஆன்மீகம், மனோதத்துவம், Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை1 Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம்1 Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, New Arrivals1 Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Women | பெண்கள்1 Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை2 Sufism | சூஃபியிசம், Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை2 TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை1 Text Book |படப் புத்தகம், Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில், Literature | இலக்கியம்1 Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு4 Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Translation | மொழிபெயர்ப்பு, Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை1 Translation | மொழிபெயர்ப்பு, Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, New Arrivals1 Translation | மொழிபெயர்ப்பு, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை1 Translation | மொழிபெயர்ப்பு, Art | கலை, Essay | கட்டுரை2 Translation | மொழிபெயர்ப்பு, Art | கலை, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை3 Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals1 Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்1 Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை1 Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை2 Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்3 Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்1 Translation | மொழிபெயர்ப்பு, Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை5 Translation | மொழிபெயர்ப்பு, Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, Drama Play | நாடகம்1 Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை1 Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்2 Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை1 Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை1 Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Translation | மொழிபெயர்ப்பு, Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், New Arrivals1 Translation | மொழிபெயர்ப்பு, Eezham | ஈழம், Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை7 Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்6 Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை, left Wing Politics | இடதுசாரி அரசியல்1 Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Business | வணிகம், Career - Job | தொழில் - வேலைவாய்ப்பு, Self - Development | சுயமுன்னேற்றம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்1 Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம்5 Translation | மொழிபெயர�
விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடி பல்லி, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள். ← மூன்றாவது முறையாக விஜயுடன் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் ராம் → Recent Posts Tamil விளையாட்டு உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்து, அமெரிக்கா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது November 26, 2022 Comments Off on உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்து, அமெரிக்கா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது கத்தாரில் நடைபெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அல் பேட் ஸ்டேடியத்தில் நள்ளிரவு நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே
மெட்ரோ, மாநகர பேருந்து, புறநகர் ரயில்களில் பயன்படுத்தும் வகையில் பொது பயண அட்டை - சென்னையில் டிசம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென அறிவிப்பு மகாராஷ்டிராவின் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் ராஜஸ்தானில் இந்திய - ஆஸ்திரேலிய ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சி - இன்று தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிப்பு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நடத்திய சி.ஐ.டி.சி.ஏ. மாநாட்டை புறக்கணித்தது, இந்தியா - கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாலத்தீவு, ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான பொது நல வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனையில் கட்டணக் கொள்ளை - நோயாளியிடம் காப்பீடு மூலம் பணம் செலுத்தலாம் என கூறிவிட்டு சிகிச்சைக்கு பிறகு மருத்துவக்காப்பீடு செல்லாது என அடாவடி... மதுரையில் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்த திமுகவினர் - நிதியமைச்சர் பிடிஆரின் தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் கிழிப்பு... அசோக் நகர், கே.கே.நகர், வடபழநி, கோயம்பேடு பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் மதுரை அருகே பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து - சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம் இந்தியாவுக்கு கிடைத்த ஜி20 தலைமை பதவியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேச்சு - வாய்ப்பை பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்
பல ஆண்டுகளுக்கு முன் இப்படி இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்துள்ள இந்த பிரபல நடிகை யார் தெரியுதா.? அட! அவரா இது? அட..! சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது..? சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க...! வைரல் புகைப்படம்.! ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சிறுவயதில் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படங்கள். இதுவரை யாரும் பார்த்திராத நடிகை பிரியா பவானி ஷங்கரின் சிறு மற்றும் இளமை கால புகைப்படங்கள்! என்ன ஒரு அழகு! தீயாய் பரவும் புகைப்படம். நடிகர் அருண்விஜய்யா இது! சிறுவயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள் ! சோ க்யூட்! கொடி பட நடிகை சிறுவயதில் இம்புட்டு அழகா இருந்துள்ளாரா! தீயாய் பரவும் புகைப்படம். நடிகர் விஷாலின் சிறுவயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படம். நடிகை வரலட்சுமியா இது! சிறுவயதில் என்ன ஒரு அழகு - வைரலாகும் புகைப்படங்கள். இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுதா? அட! அவரா இது? புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுதா? அட! அவரா இது? இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங் சிறுவயதில் எப்படி உள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படங்கள். நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷா இது! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி! தற்போதைய செய்திகள் ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக இப்படியா.! பக்கவாக ப்ளான் போட்டு கணவர் செய்த காரியம்.! அம்பலமான நாடகம்!! மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்... தவறான சிகிச்சையால் காலினை இழந்து தவிக்கும் இளைஞர்... சொத்தை பல் வலி குறைக்க அலுமினியம் பாஸ்பேட் வைத்த பெண் மயங்கி விழுந்து மரணம்.. அலட்சியம் வேண்டாம் மக்களே.! தமிழ் சங்கத்திற்கு தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பு!.. ரயில் மறியலில் ஈடுபட்ட SFI அமைப்பினர் அதிரடி கைது..! பரவி வரும் கஞ்சா கலாச்சாரம்... கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்ற 2 பேர் கைது...! அடக்கொடுமையே... பிறந்து ஒரு நாளே ஆன பிஞ்சுக் குழந்தையை ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்கள்... போலீசார் தீவிர விசாரணை!! திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.! 18 ஆண்டுகளுக்கு முன் இறந்த தாய்...அம்மா கூப்பிடறாங்க என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட மகன்..!! தடை அதை உடை... புது சரித்திரம் படை.! வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர்கள்.! மெரினாவில் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகளை குறிவைத்த போலி போலீஸ்காரர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஓர் அமைச்சர் எட்டு அடி பாய்ந்தால்... இன்னோர் அமைச்சர் 16 அடி பாய்கிறார். இது, நல்ல விஷயத்தில் என்றால் பாராட்டலாம். ஆனால், ஊழலில் அல்லவா பாய்ந்து உள்ளனர்! ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது என்ற சி.ஏ.ஜி-யின் அறிக்கை மீதான விசாரணையே இப்​போதுதான் நடந்து வருகிறது. இன்னமும் குற்ற​வாளிகள் தண்டனை பெறவில்லை. அதற்குள், நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இதனுடைய மதிப்பு சி.ஏ.ஜி-யின் கணக்குப்படி 3.78 லட்சம் கோடி. எத்தனை பூஜ்யங்கள் என்பதை பொருளாதார மேதையான பிரதமரே யோசித்துத்தான் சொல்வார். மத்தியத் தணிக்கைத் துறை என்பது அரசு நிர்வாகத்தில் நடந்த விஷயங்களை நாடி பிடித்துப் பார்த்து... ஊழல் நடந்துள்ளதா, முறையாக செலவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எக்ஸ்ரே மாதிரி உள்ளதை உள்ளதாகச் சொல்லும் அமைப்பு. பொதுவாகவே, இதனு​டைய அறிக்கைகள் சர்ச்சையைக் கிளப்புவதாக​வே இருக்கும். அதுவும் வினோத் ராய் தலைவராக வந்த பிறகு இன்னும் விறுவிறுப்பு கூடிப்போனது. இந்த ஆண்டு தனித்தனியாக இல்லாமல் மூன்று அறிக்கைகளை ஒரே நாளில் வெளிட்டதுதான் ஷாக்! மூன்று தணிக்கை அறிக்கைகளையும் நாடாளுமன்​றத்தில் சமர்ப்பித்துவிட்டு பத்திரிகையாளர்​களிடம் விளக்கினார் கூடுதல் தலைமைக் தணிக்கையாளர் ஏ.கே. பட்நாயக். ஒன்று நிலக்கரி. அதாவது நிலக்கரிச் சுரங்கங்களை அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கு ஏலத்தில் விட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தனியாருக்கு, தங்களது விருப்பத்தின் அடிப்​படையில் கொ​டுத்த வகையில் .1.86 லட்சம் கோடி இழப்பு என்பது முதல் குற்றச்​சாட்டு. இரண்டாவது, டெல்லி புதிய சர்வ​தேச விமான நிலையம் பற்றியது. அதைக் கட்டிப்பராமரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்த வகையில், ஒரு 1.63 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு. மூன்றாவது, தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ரிலையன்ஸ் சம்பந்தப்பட்டது. அந்த நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மாறாக, நிலக்கரியை எடுக்க அனுமதி கொடுத்து, சுமார் 29 ஆயிரம் கோடி வரை அந்த நிறுவனத்தை லாபம் அடையச் செய்தது என்று மூன்று இழப்புகள் குறித்து குற்றம் சாட்டுகிறது சி.ஏ.ஜி. இந்த மூன்று விவகாரங்களிலும் சேர்த்து 3.78 லட்சம் கோடி அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை. இந்தியாவில் ஒரு வருடத்தில் மக்கள் மீது விதிக்கப்படும் பல வரிகள் மூலம் அரசுக்கு சுமார் 7.86 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதன்படி பார்த்தால் ஓர் ஆண்டு வரி வருமானத்தின் பாதித் தொகை இது. இப்போது, கிரானைட்டில் அடிக்கப்படும் கொள்​ளை​யைப் போன்று 70-களில் நிலக்கரிகளை மாஃபியா கும்பல் கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தது. இந்தநிலையில், நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்ட நிலங்கள் தேசியமயமாக்கப்பட்டன. மத்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்ட, 'கோல் இண்டியா’ நிறுவனம்தான் இந்த நிலக்கரிக் கனிமங்களைப் பாதுகாத்து ​வந்தது. பொதுவாக, இந்தச் சுரங்கங்களை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்உற்பத்தி நிறுவனங்​களே பயன்படுத்தி வந்தன. ஒரு சில தனியார் இரும்பு எஃகு நிறுவனங்களும் நிலக்கரியை அரசிடம் வாங்கிக்கொண்டு இருந்தன. காங்கிரஸ் தலைமையிலான அரசு 2004-ல் வந்த பிறகு, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டல் ஸ்டீல் மற்றும் பவர், எஸ்ஸார் பவர், அதானி பவர் போன்ற 25 நிறுவனங்கள் தங்களுடைய இரும்பு எஃகு மற்றும் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கோரியது. அப்போது, நிலக்கரித் துறை அமைச்சராக இருந்தவர் ஜார்கண்டைச் சேர்ந்த சிபு சோரன். அவர் முடிவெடுப்பதற்கு முன்னதாக ஒரு கொலை வழக்கில் கைதாகி அமைச்சர் பதவியை ராஜினாமா செயதார். பின்னர், இந்தத் துறை பிரதமர் மன்மோகன் சிங் வசம் சென்றது. இந்தத் துறையின் செயலாளர், 'இந்த நிறுவனங்களுக்கு ஏல முறையில் ஒதுக்க வேண்டும்’ என்று குறிப்பு எழுதி அனுப்பினர். இந்தத் துறைக்கு பிரதமர்தான் அமைச்சர், ஆந்திராவைச் சேர்ந்த தாசரி நாராயண ராவ் இணை அமைச்சர். அவர் மூலமாக இந்த ஃபைல் பிரதமருக்கும் சென்றது. ஆனால், இந்த ஃபைல் குறித்து 2006 வரை மன்மோகன் எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதமர் அலுவலகம், நிலக்கரித் துறை, சட்டத் துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், இறுதி முடிவு எடுக்கப் படவில்லை. இதுவரை 'ஸ்கிரீனிங் கமிட்டி’தான் யாருக்கு எவ்வளவு என்று ஒதுக்கீடு செய்துவந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் இருப்பார்கள். யாருக்கு எவ்​வளவு ஒதுக்கப்பட்டது என்பது தெரியாது. எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்​பட்டது என்றும் கேள்வி கேட்க முடியாது. எனவே, இந்த முறையால் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றன என்று நிலக்கரித் துறைச் செயலாளர்கள் இந்த முறையை எதிர்த்தார்கள். ஆனால், பிரதமர் அலுவலகம், இந்த ஸ்கிரீனிங் கமிட்டி முறையை ஆதரித்து இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. இன்றைய சிக்கலுக்கு இந்த உத்தரவுதான் காரணம்! 25 நிறுவனங்களுக்கு சுமார் 15 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தோண்ட அனுமதிக்கப்பட்டது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையும் அப்போது நிலவிய மார்க்கெட் விலையுடன் ஒப்பிட்டதில் சுமார் 1.86 லட்சம் கோடி (1,85,998) குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி குற்றம்சாட்டுகிறது. இந்தத் தொகை இழப்பு என்றாலும், தனியார்களிடம் இருந்து ஆதாயம் பெறும் நோக்கத்தோடு யாராவது செயல்பட்டிருந்தால்தான், இதை ஊழலாகச் சொல்ல முடியும். பிரதமர்தான் இந்த விவகாரத்துக்குப் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பினாலும், 'அவர்தான் ஊழல் செய்தார்... லஞ்சம் வாங்கினார்’ என்று யாரும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாத நிலைமை. அப்போது, இந்தத் துறையின் இணை அமைச்சராக இருந்தவர் தாசரி நாராயண ராவ். அப்போதே அவரைப் பற்றி, 'சினிமா தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை அமைச்சராகித் தீர்த்துக்கொண்டார்’ என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர், இந்தத் துறைக்கு வந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா. இவர்களில் யார் ஆதாயம் அடைவதற்காக, எதற்காக தனியார்களுக்குக் குறைவான விலையில் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டது என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த நிலக்கரி பேரத்தில் ஆதாயம் பெற்றதற்கான தகவல்கள் இதுவரை ஆதாரமாக வெளியாகவில்லை. ஆனாலும், மன்மோகன் சிங்கின் நிர்வாகக் கோளாறுகளுக்கு மிக மோசமான உதாரணமாக இருக்கிறது இந்த அறிக்கை! ''பல்வேறு மாநில அரசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் நாங்கள் இந்த முடிவு எடுத்தோம். நிலக்கரியை ஏலத்தில் எடுக்க அனுமதித்தால், மின் கட்டணம் உயரும். பல்வேறு மாநில அரசுகளின் மின்சார வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அதனால், குறைந்த விலையில் மின்சாரம் தயாரிப்பதற்காகக் குறைந்த விலையில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட்டது'' என்று மத்திய அரசு இதற்குப் பதில் சொல்கிறது. ஆனால் இதை பி.ஜே.பி. மற்றும் இடதுசாரிகள் ஏற்கவில்லை. ''மாநில அரசுகள் மின் திட்டங்களுக்கு நிலக்கரி வழங்க சிபாரிசு செய்யலாம். ஆனால், அதை முறையோடு வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான். இதைச் சொல்லி யாரும் தப்பிக்க முடியாது'' என்கின்றனர். இது மட்டும் அல்ல, குறைந்த செலவிலான மின்சார உற்பத்தி என்று சொல்லப்படும் காரணமும் தவறு என்பதை மற்றொரு அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மத்தியப் பிரதேசத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கிய சாசன் மின்சார நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக மொகெர், அம்லோஹ்ரி, சத்ரசால் ஆகிய சுரங்கங்கள் அனுமதிக்கப்பட்டன. இங்கே கிடைத்த அதிகப்படியான நிலக்கரியை தனது மற்றொரு மின்சார உற்பத்தி நிலையமான சித்ராங்கி மின் திட்டத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கொண்டு சென்றுள்ளது. இதைக் கண்டுபிடித்துக் கூறும் சி.ஏ.ஜி., 'சாசன் மின் திட்டத்தின் மின்சாரத்தைக் குறைவான விலைக்கு (ஒரு யூனிட் விலை 1.196) கொடுக்க ஒப்புக்கொண்டதால், அந்த நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்கப்பட்டது. ஆனால் சித்ராங்கி மின்சாரத்தை 3.70 வரை விற்பனை செய்துள்ளது. அதிக விலைக்கு விற்கும் மின்சாரத்துக்கு அரசு நிலக்கரி ஒதுக்கவில்லை. ரிலையன்ஸின் சித்ராங்கி மின் நிலையத்துக்குப் பெறப்பட்ட நிலக்கரி மூலம், அந்த நிறுவனம் 29 ஆயிரம் கோடி ரூபாய் வரை பலன் அடைந்துள்ளது. குறைந்த விலை மின்சாரத்துக்காக குறைந்த விலை நிலக்கரி என்ற வாதம் தவறு என்பதற்கு இதுவே உதாரணம். தனியார் நிறுவனத்தில் தொழிலாளி ஒருவர் வருமானத்தைத் தடுத்து விட்டார் அல்லது சுரண்டி விட்டார் என்றால், முதலாளி அவரை உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவார். ஆனால், அரசாங்கத்தின் சொத்துக் களைக் காப்பாற்றத் தவறும் அரசு ஊழியர்களான அரசியல் வாதிகளைக் கண்டிக்க சி.ஏ.ஜி. இருந்தாலும்... தண்டிப்பது யார்?
நித்யானந்தா எந்த ஒரு அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர் என நெத்தியடியாக கூறி சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது தமிழக அரசு.... ஆன்மிகம் என்ற போர்வையில் காம களியாட்டங்களை அரங்கேற்றிவந்த நித்யானந்தாவின் முகமூடி கிழிந்த பின்பு மதுரை ஆதினம் என்ற வேறு ஒரு முகமூடியை மிரட்டியோ உருட்டியோ தனதாக்கிகொண்டார்.... அதை எதிர்த்து மதுரையில் பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தின...ஆனால் தமிழக அரசு இது சம்பந்தமாக வாயே திறக்கவில்லை....நித்யானந்தாவும் தமிழக அரசு தன்னை ஒன்றும் செய்யாது என்று மலை போல நம்பி வந்தார்... ஆனால் ரொம்ப லேட்டாகவே இருந்தாலும் ஹாட்டாகவே முடிவெடுத்து நித்தியை மொத்தி உள்ளார் ஜெ மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நித்தியானந்தாவை நியமிக்கும் முடிவை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் "மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை. ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும். ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர். ஏராளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை. மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தியானந்தா துளியும் தகுதி இல்லாதவர்"அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, என பதில்அளித்துள்ளார்.....மேலும் மதுரை ஆதினம் அருணகிரிநாதரை அப்பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்....அரசு வழக்கறிஞர் சொன்னால் அது அரசே சொன்ன மாதிரிதானே.....அரசு என்றால் அது ஜெயலலிதா தானே!! பச்சை புள்ள மாறி சிரித்துகொண்டே பெண்களை சீரழித்த நித்யானந்தாவுக்கு நிச்சயம் இது பேரிடியாக இருக்கும்.....கர்நாடகாவில் இருந்து அடித்து துரத்தி விட்ட பிறகு மதுரை ஆதினம் அருணகிரிநாதருக்குஏதோ சொக்குபொடி போட்டு தன்வசப்படுத்தி மதுரை இளைய ஆதினமாக முடி சூட்டிகொண்டார்.... பாவம் அவர் உண்டு அவர் வேலை உண்டு என திரிந்தார் அருணகிரிநாதர்....அந்த காமுகனால் இந்த சிக்ஸ் பேக் சிங்கத்துக்கும் இப்ப ஆபத்து! பல்வேறு எதிர்ப்புகள் வந்தபோதும் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையுள்ள ஜெயலலிதா தன்னை ஒன்றும் செய்யமாட்டார் என அதித நம்பிக்கையுடன் வலம்வந்த நித்யானந்தா இப்ப எங்கே ஓடி ஒழிய போகிறார்? இனியாவது இந்த காமுகனை நம்பும் அவரது பக்தர்கள் உண்மையை உணர்ந்து மாற வேண்டும்...ஆனால் அது மட்டும் நடக்கவே மாட்டேங்குது.பொதுமக்களின் பலவீனமான அந்த நம்பிக்கையே இந்த கயவனின் பலம்....!
VIDEO: ‘கட்டையால் தலையில் ஓங்கி விழுந்த அடி’!.. ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. பதபதக்கவைத்த வீடியோ..! முகப்பு > செய்திகள் > இந்தியா By Selvakumar | Mar 09, 2020 01:40 PM சாலையில் சென்ற நபர் மீது மர்மநபர் ஒருவர் கட்டியால் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே நபர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு நபர் அவரை கட்டையால் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். ஆனாலும் அந்த நபரை அவர் கட்டையால் மேலும் மேலும் தாக்க, உடனே அருகில் இருந்த ஒருவர் வேகமாக தடுக்க ஓடி வந்தார். இதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரவீந்தரை அந்த நபர் எதற்காக தாக்கினார்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Tags : #ATTACKED #CCTV #SECUNDERABAD #TELANGANA #PSYCHO next தொடர்புடைய செய்திகள் 'கர்ப்பிணி மகளின் கண்முன்னே'... 'காதல் கணவர் கொலை'... 'ஜாமீனில் வெளியே வந்த'.. 'குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை'... 'கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த அதிர்ச்சி முடிவு'! 'சட்டையை' கொத்தாக பிடித்து 'இழுத்துச்' சென்று... 'புகார்' கொடுக்க வந்தவருக்கு 'அதிர்ச்சி' மேல் அதிர்ச்சி... 'புரியாமல்' புலம்பிய 'வாலிபர்'... ‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்... கவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’... ஒண்ணு இல்ல 'மொத்தம்' அஞ்சு... போலீசுக்கே 'ஷாக்' கொடுத்த... புதுக்கோட்டை வாலிபர்! நின்றுகொண்டிருந்த பேருந்தில்... ‘ரூ 3 கோடி’ நகைகள் கொள்ளை... ‘திருடர்கள்’ வழியிலேயே சென்று... ‘ஸ்கெட்ச்’ போட்டு ‘மீட்ட’ போலீசார்... ‘காவலாளியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு செல்போன், பணம் பறிப்பு!’.. சிசிடிவியால் சிக்கிய திருடன்! VIDEO: ‘சந்தையில் தனியாக நின்ற சிறுமி’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..! தூங்கும் பெண்கள் தலையில் ‘கல்லை’ போட்டுக் கொலை.. திருப்பூரை நடுங்க வைத்த ‘சைக்கோ’ கொலையாளி..! ‘கொரோனா பாதித்த என்ஜினீயருடன்’... ‘தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி’... கார் மீது ‘மோதி’ கட்டுப்பாட்டை இழந்து ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘பயங்கர’ விபத்தில் ஒருவர் பலி; ‘80 பேர்’ காயம்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்... VIDEO: ‘பட்டப்பகலில்’ வியாபாரியை ‘சரமாரியாக’ வெட்டிக்கொலை செய்த கும்பல்.. அதிரவைத்த சிசிடிவி வீடியோ..! VIDEO: ‘கத்தியை காட்டி ரகளை செய்த வாலிபர்’.. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் பரபரப்பு..! 'கல்யாண மேடையில் இருந்த மணப்பெண்... கல்யாணத்துக்கு வந்த முன்னாள் காதலன்!'... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால்... கதிகலங்கிப்போன திருமண மண்டபம்!! VIDEO: நைசா ‘ஜெராக்ஸ்’ கடைக்குள் புகுந்த மர்மநபர்.. சிசிடிவி பார்த்து ‘ஷாக்’ ஆன பெண்.. செங்கல்பட்டு அருகே அதிர்ச்சி..! 'தமிழிசை சவுந்தரராஜனின்' நெருங்கிய உறவினர் தற்கொலை... 'கோவையில்' நிகழ்ந்த அதிர்ச்சி 'சம்பவம்'... 'போலீசார் விசாரணை'... 'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்! ‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த’... ‘8 மாத பிஞ்சுக் குழந்தை’... ‘சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்’... ‘நள்ளிரவில் நடந்த பரிதாபம்’! Backstory of Kasimedu Dhivakar Murder Caught on CCTV VIDEO: ‘காசிமேடு அருகே பயங்கரம்’.. அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை.. பரபரக்க வைத்த சிசிடிவி வீடியோ..! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana man attacked another man near Secunderabad | India News.
அரசுப்பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி வெகுசன மக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எம்எல்ஏக்களுக்கு இரட்டை மடங்கில் சம்பளத்தை உயர்த்திவிட்டு, அதன் சுமையை சமாளிக்க சாமானியர்கள் பயணிக்கும் பேருந்து கட்டணத்தை உயர்த்தலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. இதற்கிடையே, ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு தள்ளிப்போனது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் இறுதியாக கேட்டதோ 2.57 மடங்கு ஊதிய உயர்வு. ஆனால், அரசுத்தரப்பு அவர்களுக்கு வழங்கியது 2.44 மடங்கு. இடைப்பட்ட வித்தியாசம் வெறும் 0.13 சதவீதம் மட்டுமே. அதாவது கால் சதவீதத்திற்கும் குறைவு. ஆனால், நிதிநெருக்கடியைக் காரணம் காட்டி, இதற்குமேல் உயர்த்தி வழங்க முடியாது என கைவிரித்த தமிழக அரசாங்கம்தான், சத்தமே இல்லாமல் எம்எல்ஏக்களின் ஊதியத்தை ரூ.55000ல் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்திக் கொண்டது. மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கூடாது என்பதல்ல நமது நோக்கம். 2006-2011 வரையிலான திமுக ஆட்சியின்போதே நான்கு முறை எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீடு பற்றி எரியும்போது, அரசாங்கம் ஃபிடில் வாசிக்கக்கூடாது என்பதுதான் நாம் சொல்ல விழைவது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் ஆளும் இபிஎஸ் – ஓபிஎஸ் அரசு, சற்றும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. பொங்கல் விழா, எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களில் ஆளும் தரப்பு மூழ்கிப் போனது. வேலைநிறுத்தம் காரணமாக, இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியுமா என்பதே கேள்விக்குறியாகி இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் திடீரென்று பேருந்து கட்டணத்தை உயர்த்தி, அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளது தமிழக அரசு. அதுவும் 50 முதல் 65 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. எல்லா நிகழ்வுகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். ஆப்பிள் விழுவதற்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் உள்ள தொடர்பை போல. பேருந்து கட்டண உயர்வைக் காட்டி, ஓலா, உபேர் முதல் நம்மூர்களில் மலிந்து கிடக்கும் ஆட்டோக்கள் வரை கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ”பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன். பல்வேறு பொருள்களின் விலைகளும் உயர்ந்து விடும் என்று அச்சம் தெரிவிக்கிறார் திருமாவளவன். புயலிலும், மழையிலும் சிக்கிக்கொண்டு மரண ஓலமிடும் மக்களின் குரலுக்கே மிக மிக மிக தாமதமாக காது கொடுக்கும் இந்த அரசாங்கத்தின் செவிகளில் இவர்களின் கூக்குரல் மட்டும் விழுந்துவிடுமா என்ன? சரி. அப்படியே மக்களில் யாரேனும் நீதிமன்றத்தை நாடினால் அங்கே என்ன சொல்லிவிடப் போகிறார்கள்?. பேருந்தில் டிக்கெட் எடுத்துப் போக முடியாதவர்கள் நடந்தே போகலாம் என்று சொல்லிவிடுவார்கள். ஏனெனில், செவிலியர்கள் போராட்டத்தின்போது, சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்குச் செல்லவேண்டியதுதானே என்று இதே உயர்நீதிமன்றம்தான் கேட்டது. அரசுப்போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கினால், அதை ஏன் தனியார்மயமாக்கக் கூடாது என்றுகூட வெந்தும் வேகாத்தனமாக ஒரு நீதிபதி கேள்வி எழுப்பினார். பேருந்து கட்டண உயர்வின்போதுதான் தமிழ்நாட்டில் விரைவு பேருந்து, அதிவிரைவுப் பேருந்து, சொகுசு பேருந்து, குளிர்சாதன பேருந்தெல்லாம் இருக்கிறதா என்றே தெரிய வருகிறது. என்னளவில் சாதாரண பேருந்துக்கும், விரைவுப் பேருந்துக்கும் உள்ள வித்தியாசம், ஒரே ஒரு ஸ்டிக்கர் மட்டுமே. ‘விரைவுப் பேருந்து’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்படாத பேருந்துகள், சாதாரண பேருந்துகள் என்று நினைத்துக் கொள்வேன். ஏனெனில் அவற்றின் வேகத்தில் எந்த வேறுபாடும் கிடையாது. மழையில் நனைந்து விடுவோம் என்று பேருந்தில் ஏறினால் உள்ளேயும் சிலர் குடை பிடித்தபடி நிற்கின்றனர். கிட்டத்தட்ட ரூ. 20488 கோடி நட்டத்தில் இயங்குவதாகவும், எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை உயர்த்தியதாகச் சொல்கிறது தமிழக அரசு. ஆனால், அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் என்ற போர்வையில் போக்குவரத்துக் கழகத்தில் பலர் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கி வருவதாக சொல்கின்றனர். வாங்காத உதிரி பாகங்களுக்கு போலி கணக்கு எழுதுவது முதல் எல்லாவற்றிலும் ஊழல் நிறைந்திருக்கும்போது நஷ்டம் வராமல் என்ன செய்யும்? அடிப்படை நிர்வாக கட்டமைப்பில் உள்ள நிர்வாக குளறுபடிகளைச் சரிசெய்திடாமல் வெறுமனே கட்டணத்தை உயர்த்தினால் மட்டும் இழப்பில் இருந்து மீண்டு வந்துவிட முடியுமா? மாட்டை அடக்க உரிமை கேட்டு போர்க்கொடி தூக்குவதும், மனித வதையைக் கண்டும்காணாமல் விலகி நிற்பதும் தமிழர்களின் மாறுபட்ட இருவேறு குணங்கள். அதை அதிகாரத்தில் இருப்பவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தப் புத்தாண்டு புதிய நலன்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட நலன்களும், வளங்களும் யாருக்கு என்பதை இப்போது மக்களுக்கு நன்றாகவே விளங்கியிருக்கக் கூடும். – பேனாக்காரன். Share this: WhatsApp Tweet Telegram Related Articles Posted in சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள் Tagged administrative structure, AIADMK, bus fares, Bus tariff hike, Communist, DMK, Luxury Bus, MLA, OLA, people, Salary increase, Tamil Nadu, trade union, transport, Uber, அதிமுக, இபிஎஸ், ஊதிய உயர்வு, எடப்பாடி பழனிசாமி, எம்எல்ஏ, ஓபிஎஸ், கட்டண உயர்வு, தமிழ்நாடு, திமுக, பேருந்து கட்டண உயர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள், முதல்வர் Prevஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது Nextபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா? Top Posts செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா? புற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே! ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க... சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!! 'நம்ம ஊரு ஐன்ஸ்டீன்' ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் 'நாசா' வரை மலர் மொட்டா? மத யானை தந்தங்களா? கம்பனே குழம்பிய தருணம் எது? கஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? - அஜயன் பாலா புது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்! தேனீர்? தேநீர்? எது சரியானது? சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்; 'உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்'!!
தென்காசி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு (நகர்புறம்) பயனாளிகள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நாளை (17ம் தேதி) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக பாரதப்பிரதமரின் “அனைவருக்கும் வீடு” திட்டம் (நகர்ப்புறம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகள் தாங்களாகவே கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் (400 ச.அடி பரப்பளவில் கான்கிரீட் வீடு) குறைந்த வருவாயப்; பிரிவின் கீழ் வாழும் தகுதி வாய்ந்த குடும்பங்கள் பயன்பெறும் வகையில். பயனாளிகளுக்கு மானியமான ரூ.2.10 இலட்சம். நான்கு தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சொந்தக் குடியிருப்பு இருக்கக்கூடாது. பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் தாங்களாகவே சுயமாக கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய நகராட்சி பகுதிகளில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் பொருட்டு அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் 17.11.2021 அன்று சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே விடுபட்ட பயனாளிகள் ஆதார் நகல், உணவுப் பங்கீட்டு அட்டை (குடும்ப அட்டை) நகல், வங்கி கணக்கு புத்தக நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பட்டா அல்லது பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in
கெலிகப்டர் சின்னத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை சுயேட்சையாக போட்டியிடுகின்றது. கீழ் காணும் பன்னிரெண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ் மேலாதிக்கத்தின் அரசியல் அதிகார நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் ஒர் கருவியாகவே தலித் சமூகமானது உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. போருக்கு முன் குடிமைகளாகவும், அடிமைகளாகவும், ஸ. போருக்குப்பின் மாவீரர்களாகவும், தியாகிகளாகவும் ஸ என உபயோகப்படுத்தப்பட்ட சமூகம். “யாழ்ப்பாண நிலையத்திலிருந்து பளை போய்ச்சேரும் வரை ஆங்காங்கே நின்று கற்களை வீசி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக திட்டம். அதற்கு மேலும் பின்பு றெயில் ஓடுமாயின் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து அமுல் நடத்துவதாகவும் முடிவாயிற்று. இதன்படி கல்வீச்சு ஆர்ப்பாட்டம் செய்ய ஆட்கள் வேண்டும். பல்லக்கர் இருநூறு பேர்கள் தருவதாக ஒப்புக்கொண்டார். வரணி இராசா நூறு, வேலுப்பிள்ளை நூறு இப்படி தலைக்கு நூறாக தங்கள் கம்பனிக்கு ஊரில் இருக்கும் செல்வாக்குகளையும் கணக்கெடுத்துஸவழமையாக கோஜ் வண்டிக்கு ஆள் சேர்ப்பவர்களையும் கணக்கெடுத்து ஒவ்வொரு ஊரில் உள்ள சாதிமான்களையும் கண்க்கெடுத்துப் பார்த்தால் ஐந்தாயிரம் பேர்களையாவது திரட்டிவிடலாம். என்ற கணக்கினை ஆசைப் பிள்ளையார் கூறினார். பூரண திருப்தி. எப்படியும் றயிலைத் தடுத்துவிடலாம். என்ற நம்பிக்கை ஆசைப்பிள்ளையாருக்கு. குறிக்கப்பட்ட அந்த நாள் வந்தது. வேலுப்பிள்ளையார் வீட்டில் ஆரவாரமாக இருந்தது. கயிலாயப்பிள்ளையார் அங்குமிங்குமாக ஓடித்திரிந்து, பல இடங்களில் இருந்து வந்தவர்களை தனது வீட்டிலும் வேலுப்பிள்ளையார் வீடடிலுமாக தங்கவைத்துக் கொண்டும் தனது அடியார்களைக் கவனித்துக் கொண்டும் இருந்தார். ஸ.தனது நால்சார் வீட்டுக்குஉள்ளே விடக்கூடியவர்களை உள்ளேயும், புதிதாகப் போடப்பட்டிருந்த சவக்கண்டிக்குள் இருக்கக்கூடியவர்களை அதற்குள்ளும், வெளித்தாவாரத்திலும் வளவுக் கிடுகுக் கொட்டிலுக்குள் விடக்கூடியவர்களைக் கொட்டகைக்குள்ளும் இனங்கண்டு தங்க வைப்பதில், அவியல் நடத்துவதில், குடிக்க வைப்பதில் அவருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்களுக்கு ஏற்ற விதங்களிலான ஏதனங்கள் : வாழைத்தடல், வாழை இலை, மண்சட்டி, வட்டில், சிரட்டை, உலைமூடி, குண்டுச் சட்டி, பித்தளைப் பேணி, சுரக்குடுவை இப்படி சாதிக் கேற்றபடி இனம் பிரித்து ஒவ்வொரு பிரிவினரும் மனம் கோணாதபடி பார்துக் கொள்ளவேண்டுமே. “ மேற்படி நிகழ்வை தோழர் கே. டானியல் அவர்கள் தனது ‘அடிமைகள் நாவலில் ‘ அம்பலப்படத்தியுள்ளார். றெயில் போக்குவரத்து ஆரம்பமானபோது அதற்கெதிராக போராட்டம் நடத்தினார்கள் மேட்டுக்குடி உடமையாளர்கள். ஸ”யாழ்ப்பாணத்தில் றயில் வர இருப்பதாகவும் அந்த றெயில் வந்துவிட்டால்ஸசிறிசு பெரிசு என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் ஏற்றிப் பறக்கும் என்றும், பொதுவில் தேசவழமை அழிந்துவிடும்ஸ” றெயிலின் வரவிற்கு எதிராக கல்லெறியும் போராட்டத்தை நடத்தியவர்கள் மேட்டுக்குடி உடமையாளர்கள். தலித் சமூகத்தவர்களைக் கொண்டே தமது கல்லெறியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். கல்லெறியும் போராட்டத்திற்கு தலித்துக்களுக்கு மேட்டுக்குடியினர் எவ்வாறு ‘பயிற்சி கொடுத்தார்கள்’ என்பதைத்தான் தோழர். கே. டானியல் அவர்கள் தனது நாவலில் விபரித்துள்ளார். அது முன்னொரு காலம். பிற்பாடு தமிழ் ஈழம், தமிழ்த் தேசியம் என்ற தமது நலன்களுக்காக பயிற்சி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தலித் சமூகத்தவர்களே. இவ்வாறு காலம் காலமாக ஏமாற்றப்பட்டும் ,பல்வேறு சமூக உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்த அனுபவமே இன்று தமக்கான தலைமையையும், தமக்கான அரசியலையும் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே தலித் சமூகத்தவர்களும், தலித் சமூகம் மீதான அக்கறை கொண்டவர்களும் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முன்வந்த எமது வேட்பாளர்களை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்வதோடு, அவர்களது வெற்றிக்கான அனைத்து உதவிகளையும் நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். —இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி—- வேட்பாளர் பட்டியல் 1.திரு.யோசப் அன்ரனி 2.திரு.செல்லப்பா சதாநந்தன் 3.திரு.நடராசா தமிழ்அழகன் 4.திருமதி. உருத்திராதேவி சண்முகநாதன் 5.திரு.கந்தன் இராஜரட்ணம் 6.திரு.காந்தி அதிகாரம் 7.திரு.மாணிக்கம் பொன்னுத்துரை 8.திரு.தம்பியார் கந்தையா 9.திரு.வைரவன் மோகநாதன் 10.திரு.பிலிப் ஜோன்சுபாஸ் 11.திரு.குணசிங்கம் கோபிநாத் 12.திரு.சுப்பிரமணியம் மகேந்திரராஜா »» (மேலும்) | 0 commentaires | யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். வட மாகாணத்தில் மாத்திரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது »» (மேலும்) | 0 commentaires | மனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மனோ கணேசனுக்கு எதிராக ஹெல உருமய நேற்று பகல் கண்டி மாநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஹெல உருமயவின் கண்டி மாவட்ட பிரதான வேட்பாளரான சுவர்ண திலக்க தலைமையில் கண்டி தலதா வீதியில் நடைபெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் ஆதவாளரான மனோ கணேசனை கண்டியிலிருந்து விரட்டுவோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. »» (மேலும்) | 0 commentaires | முஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்: அதிருப்தியாளர்கள் அரசில் இணைய முடிவு மு. காவுக்குள் தோன்றியுள்ள பாரிய உட்பூசல் அதனால் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலை மீண்டுமொரு பாரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. மு. கா. சார்பான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியை ஆதரிக்க எடுத்துள்ள முடிவையடுத்தே இப்பிளவு ஏற்பட்டுள்ளது. மேற்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மு. கா. தலைமையின் எதேச்சதிகார போக்கை கண்டிக்கும் வகையிலும், ஜனாதிபதி மற்றும் ஐ. ம. சு. மு. அரசின் அபிவிருத்தி பணிகளை மேலும் துரிதமாக முன்னெடுக்க கைகோர்க்கவுமே இவ்வாறான முடிவை மேற்படி மாகாண சபை உறுப்பினர்கள் எடுத்துள்ளதாக தெரியவருகிறது. மு. கா. மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதையே இவர்கள் விரும்பியுள்ளனர். ஆனால் மு. கா. தலைமை, தான்தோன்றித்தனமாக ஐ. தே. க.வுக்கு கட்சியை அடிமையாக்கிவிட்டது. இதன் மூலம் மு. கா. முழு ஆதரவாளர்களையும் பகிரங்கமாகவே ஏமாற்றியுள்ளது. மு. கா. வை விட்டு விலகி அரசாங்கத்துடன் இணைவது குறித்து பேச்சு நடத்தியுள்ளதாகவும் இரண்டு பிரதான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அதன்படி இவர்களில் ஒருவருக்கு தேசியப் பட்டியல் மூலமான எம்.பி பதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சு வெற்றிடம் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது. இதேவேளை தேசியப் பட்டியல் விடயத்திலும் மு. கா. தலைமை அநியாயம் இழைத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் மு. கா. மற்றுமொரு பாரிய பிளவுக்கு முகம் கொடுத்துள்ளது. கிழக்கு சுகாதார அமைச்சு சுபைருக்கு? இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சுகாதார அமைச்சு வெற்றிடத்துக்கு அ. இ. மு. கா. சார்பான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைரை நியமிப்பது குறித்து அ. இ. மு. கா அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். கிழக்கு சுகாதார அமைச்சராகவிருந்த எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சுகாதார அமைச்சுப் பதவியை நேற்று முன்தினம் இராஜினாமாச் செய்திருந்தார். எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் அ. இ. மு. கா. சார்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அ. இ. மு. கா. சார்பாக கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான ஏறாவூரைச் சேர்ந்த எம். எஸ். சுபைர் அரசியல் அனுபவமிக்கவர். அமைச்சு பதவி வகிக்க தகுதிபெற்றவர். அ. இ. மு. கா.வின் சொத்து இவ்வமைச்சு, அதனை விரைவில் சுபைருக்கு பெற்றுக்கொடுக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அப்பிரமுகர் குறிப்பிட்டார். மஹ்ரூப் அரசில் இணைவு இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினரான முஹம்மட் மஹ்ரூப் (கிண்ணியா) ஐ. தே. க.விலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொண்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. கிண்ணியாவில் ஐ. தே. க., மு. கா. தலைவர்களின் கொடும்பாவிகளை இவரின் ஆதரவாளர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) 2/27/2010 | 0 commentaires | பொதுத்தேர்தல் 2010 25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில் கட்சிகளின் 46 மனுக்களும் 35 சுயேச்சைகளும் நிராகரிப்பு பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூ டாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற் றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும். இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அரசியல் கட்சிகள் மூலம் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 19 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள இந்த மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகளில் 484 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 352 பேருமாக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 07 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில் 490 பேரும் 17 அரசியல் கட்சிகளில் 170 பேருமாக 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்ததாக திருகோணமலை, மட்டக்கள ப்பு, மொனறாகலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கூடுதலான அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன. இந்த மாவட்டங்களில் தலா 17 கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தடவையே கூடுதலான கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பதவி முத்திரை பதிக்கப்படாமலும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாமலும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்புமனுக்களும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 35 நியமனப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டன. கண்டி மாவட்டத்தில் 12 பேரைத் தெரிவுசெய்வதற்காக 14 அரசியல் கட்சிகளில் 210 பேரும் 17 சுயேச்சைக் குழுக்களில் 225 பேருமாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 07 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 140 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 160 பேருமாக 300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 09 பேர் தெரிவு செய்யப்படவுள்ள யாழ். மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 168 பேரும் 8 சுயேச்சைக் குழுக்களில் 96 பேருமாக 264 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். »» (மேலும்) | 0 commentaires | கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது. நாங்களே ராசாக்கள், நாங்களே மந்திரிகள் இது தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரான திரு எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப்பின்னர் தமிழ்மக்களின் அரசியலில் ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத யாப்பாகும். இந்த நிலையிலேயே திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குமுன்னர் அதாவது திரு செல்வநாயகம் அவர்கள் 1977 ஏப்ரல் மாதம் 26 ந் திகதி மரணமானார். அவர் முற்றாக செவிப்புலன் இழந்திருந்த நிலையில் 1976 ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி அன்று கீரியும், பாம்புமாக வடமாகாண அரசியலில் செயற்பட்ட தமிழரசுக் கட்சியினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்கினர். புதிய அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் என்ன? 1970ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடமாகாணத்தின் பிரதான அரசியல்வாதிகளென அறிமுகமான சிலர் தோல்வியடைந்தனர். அதாவது திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் ( யாழ்ப்பாணம்) மு.சிவசிதம்பரம் (உடுப்பிட்டி) தா.சிவசிதம்பரம் (வவுனியா) திரு அ.அமிர்தலிங்கம் (வட்டுக்கோட்டை) ஈ.எம்.வி நாகநாதன் (நல்லூர்) முன்னைய மூவரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினதும், பின்னைய இருவரும் தமிழரசுக்கட்சியினதும் உறுப்பினர்களாவார். இந்நிலையில் இவர்களின் அரசியல் மறுவாழ்விற்கான ஒரு நாடகமே புதிய அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமாகும். திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பதவியினை ஏற்பதற்கான அனைத்து தகைமைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினரான திரு செ இராசதுரை அவர்கள் புறந்தள்ளப்பட்டு கட்சியின் முக்கிய பதவிகள் இரண்டும் அதாவது தலைவர், செயலாளர் வடமாகாண அரசியல்வாதிகளின் பரம்பரைச் சொத்தாக ஆக்கப்பட்டு முறையே மு. சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம் ஆகிய இருவரினதும் அதிகாரத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமை தாங்கினார். குறிப்பு –திரு இராஜதுரை அவர்கள் கட்சியின் தலைமைப்பதவியினை வகிப்பதற்காக கொண்டிருந்த தகைமைகள் என்ன? 1952ம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியின் மட்டுநகருக்கான அமைப்பாளராகவும், 1956 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மட்டுநகர் மக்களினதும் கிழக்கு மாகாணத்தினதும் முடிசூடா மன்னனாக, பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவானது மட்டுமன்றி மட்டுநகர் மாநகர சபையின் முதலாவது நகர பிதாவாகவும் தெரிவுசெய்யப்பட்டு பணியாற்றிய பெருமைக்குரியவராக மட்டுநகர் மக்களால் நேசிக்கப்பட்டவராகும். அதேவேளை திரு மு. சிவசிதம்பரம் அவர்கள் 1956,ல் பருத்தித்துறையிலும் மற்றும் 1970ம் ஆண்டுத் தேர்தலில் உடுப்பிட்டியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்ததுடன் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் 1952, மற்றும் 1970 ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் வட்டுக்கோட்டையிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களாகும். இந்நிலையிலும் திரு இராசதுரை அவர்கள் கிழக்கு மாகாணத்தவர் என்னும் காரணத்தினால் அவர் தலைமைப்பதவியில் அமர்வதற்கு யாழ் மேலாதிக்க சக்திகள் இடமளிக்கவில்லை. அத்துடன் மட்டும் அவர்கள் தமது மேலாதிக்க அதிகாரத்தினை நிறுத்திக்கொள்ள முயலவில்லை. 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு இராசதுரை அவர்களை அரசியலிலிருந்து அகற்றும் நடவடிக்கையாக மட்டுநகர் மக்களின் கருத்துக்களுக்கு எவ்வித மதிப்புமளிக்காமல் திரு இராசதுரை அவர்களுக்கு எதிராக மட்டுநகர் தொகுதியில் திரு காசி ஆனந்தன் என அழைக்கப்படும் காத்தமுத்து சிவானந்தன் என்பவர் நிறுத்தப்பட்டார். ஆனால் அவரால் வெற்றியீட்ட முடியவில்லை. அதேபோல் திருகோணமலை தொகுதியிலும் திரு தங்கத்துரை அவர்களுக்கு எதிராக திரு சம்பந்தன் (1977) நிறுத்தப்பட்டார். குறிப்பு –சம்பந்தனைவிட தங்கத்துரைக்கு இருந்த தகைமைகள் என்ன? 1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முதன்முதலாக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் திரு தங்கத்துரை. அதே ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திரு பா நேமிநாதனாகும். அவரின் பதவிக்காலத்தின்போது மக்களுக்கு அவர் சரிவர பணியாற்றவில்லை என்னும் முறையீடுகள் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு தொகுதி மக்களால் முறையீடு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய திருமலைத் தொகுதி மக்களினது தேவைகளையும் கவனிக்கும் பொறுப்பும் திரு தங்கத்துரை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே திருமலை மக்களினது தேவைகளையும் நிறைவேற்றினார். இந்நிலையிலேயே அமிர்தலிங்கத்தினதும், சிவசிதம்பரத்தினதும் அதிகாரம் தங்கத்துரையை திருமலைத் தொகுதிக்கான வேட்பாளர் (1977) பட்டியலிலிருந்து நீக்கியதுடன் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. இருந்தும் பின்னர் இடம்பெற்ற (1989, 1994 ஆகிய இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்த சம்பந்தன் (10-10–2000ல்) இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட அஞ்சியநிலையில் அவரது மருமகன் முறையான சிவபாலன் என்பவரை களமிறக்கி அதிலும் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் தம்மை பாராளுமன்ற பலகணியில் அமாவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த திரு அமிர்தலிங்கம் அவர்களை கொன்றொழித்த பிரபாகரனின் பாதங்களில் சாஸ்ட்டாங்க நமஸ்காரம் பண்ணியதற்கமையவே (05-12-2001ல்) இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற பலகணியில் அமர்வதற்கான வாய்ப்பினை தமதாக்கினார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் இடும் கட்டளைகளை சிரம்மேல் சுமந்து பாராளுமன்றத்தில் குமுறிய சம்பந்தனின் (18.05.2009)ற்குப் பிந்திய வரலாறு என்ன? இலங்கையில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இன்றுவரை மேற்கொள்ளாத புதிய அரசியல் நடைமுறை ஒன்றினை அரங்கேற்றிய சம்பந்தன் தனது ஏகப்பிரதிநிதியும் முன்னாள் எஜமானனுமான பிரபாகரனை கொன்றொழித்த இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுடன் தமிழ் மக்களுக்கான விலையினை தெரிவித்து அவருடன் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தினார். அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாகவே மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிவுற்றது. கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது. அன்று கிழக்கு மக்களின் கதாநாயகர்கள் நாங்களே எனவும் கிழக்கிலங்கை மக்கள் வெறும் நடிகர்களே எனவும் முழக்கமிட்டவர்கள் அனைவரினதும் அதிகாரங்களை தனது கையில் இன்று எடுத்துக்கொண்ட (கிழக்கு மாகாணத்தவரான) சம்பந்தன் நானே ராஜா, நானே மந்திரி நீங்கள் அனைவருமே எனது அடியாட்களே என வடமாகாண மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு தனது முதலாவது அதிகார பலத்தினை பிரயோகித்துள்ளார். பிரபாகரனிடம் இருந்த அதிகாரத்தினைவிட இன்று சம்பந்தனிடமுள்ள அதிகாரம் வட மாகாண அரசியல்வாதிகள் அனைவரையும் மண்டியிட வைத்துள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகரான திரு ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் வாரிசான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதி என்ன? புலியின் அதிகாரமிக்க உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே சிவாஜிலிங்கம், என் ஸ்ரீகாந்தா, சதாசிவம் கனகரெத்னம், மற்றும் சிவநாதன் கிஸ்ஸோர். ரசீம் முகமட் இமாம் இவர்களுக்கு ஏற்பட்ட கதியென்ன? இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அப்பாப்பிள்ளை வினாயகமூர்த்தி சம்பந்தனின் கால்களில் விழுந்து தம்மை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொண்டார். ஆனால் இடம்பெறப்போகும் தேர்தலில் (08.04.10) வினாயகமூர்த்தி வெற்றிபெறுவது பகல் கனவே! இவர்கள் தவிர புலிகளினால் வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்பட்டவர்கள் என அடையாளங்காட்டப்பட்டு தங்கேஸ்வரி கதிராமன், சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி. மற்றும் திருமலைத் தொகுதியின் உறுப்பினரான கதிர்காமத்தம்பி துரைரத்தினம் என்பவர் சம்பந்தனுக்கும் சரத் பொன்சேகா அணியினருக்குமிடையிலான இரகசிய உடன்படிக்கையினை வெளியிட்டமைக்காகவும், இரு சாராருக்குமிடையில் இடம்பெற்ற நிதிப்பரிமாற்றங்களை சிலரிடம் தெரிவித்த குற்றச்சாட்டிற்காகவும் வேட்பாளர் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும், சக இனத்தவர்களையே அடிமைகளாக்க நினைப்பவர்களின் அதிகாரம் ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை என்பதனை நினைவு கூர்வதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. ஆசிரியர் மஹாவலி.கொம் நன்றி- மகாவலி »» (மேலும்) | 0 commentaires | வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு: பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக் களைத் தாக்கல் செய்யும் பணிகள் இன்று (26) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றன. இன்றைய தினம் 200 இற்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்து முடிக்கின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையே தாக்கல் செய்துள்ளன. அதேநேரம் நேற்று நண்பகல் வரை சுமார் 250 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சுமார் 50 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரமே வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளும், கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினத்திலேயே நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்கின்றன. இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் யாவும் இன்று முடிவடைந்துள்ளன. சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான நண்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை ஒன்றரை மணி நேர கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்படவுள்ளது- »» (மேலும்) | 0 commentaires | த.ம.வி.பு(TMVP)கட்சி இன்று மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான TMVPயின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பு மனு இன்று காலை 10 மணியளவில் கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, மட்டக்களப்பு மாவட்ட த.ம.வி.பு(TMVP) கட்சியின் தலைமை வேட்பாளர் அ.செல்வேந்திரன் ஆகியோரால் இன்று கையளித்தார்கள். காலை 8 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வர ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான த.ம.வி.பு(TMVP) கடசியின் சாரபில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என பலர் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர். மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மிகவும் கோலாகலமான முறையில் நடைபவனியாக வேட்புமனுதாக்கல் செய்வதற்காக மட்டக்களப்பு பிரதான வீதியின் ஊடாக கச்சேரியை சென்றடைந்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்த கட்சிகளில் மிகவும் பிரமாண்டமான முறையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழவும் வுஆஏP கட்சி மாத்திரமே தமது வேட்பு மனு தாக்கல் செய்தது. சுமார் காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதி த.ம.வி.பு(TMVP) கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்த்தர்கள் வேட்பாளர்கள், மற்றும் வாகன தொடரணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் TMVP சார்பாக போடடியிடுகின்ற வேட்பாளர்கள் விபரம். 01. அருணாசலம் செல்வேந்திரன் (தலைமை வேட்பாளர்) 02. தம்பராசா பேரின்பராசா. 03. திருமதி தயாழினி திரவியம். 04. இரத்தினசிங்கம் மகேந்திரன். 05. அழகரெத்தினம் பாலகிருஸ்ணன். 06. தம்பிராஜா ஈஸ்வரராஜா. 07. கணபதிப்பிள்ளை மோகன். 08. அ. ராஜவரோதய மணிவண்ணன். »» (மேலும்) 2/25/2010 | 0 commentaires | பாராளுமன்ற தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் பேத்தாழை முருகன் ஆலய முன்றலில். பாராளுமன்ற தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் பேத்தாழை முருகன் ஆலய முன்றலில். எதிர்வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் கடந்த 21.02.2010 அன்று பேத்தாழை முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் சிவநேதுரை சந்திரகாந்தன தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கட்சியின் பிரதித்தலைவர் திரவியம் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டு தமது உரையினை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) | 0 commentaires | வரலாறு திரும்புகிறது வடக்கில் கால் பதிக்கும் கிழக்கு தலைமைகள் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக வடக்கிலிருந்தே கிழக்கு நோக்கி அரசியல் தலைமைகள் படையெடுப்பது வழமை ஆனால் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வரவு அந்த வரலாற்றை புரட்டிபோட்டிருக்கிறது த.ம.வி.பு கட்சி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் தமது பிரதிநிதிகளை நிறுத்துவதற்காக வேட்புமனுத்தாகல் செய்ய கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு சென்றபோது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு யாழ்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) 2/24/2010 | 0 commentaires | பொன்சேக்காவின் நிவாரண கோரிக்கை உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனையின்றியோ விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நேற்று (23) நிராகரித்தது. அடிப்படை மனித உரிமை மீறும் அறிக்கையொன்றை விடுக்குமாறு கேட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் இருவர் தாக்கல் செய்திருந்த மனுவில் நிவாரணம் வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அம்சங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் இடம்பெறும் விசாரணையின்போது சாட்சியம் வழங்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், விடுதலை செய்யும் நிவாரணத்தை பெற்றுத்தர முடியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதில் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி மற்றும் கே. ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (23) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சரத் பொன்சேகா கேட்டுள்ள மற்றைய நிவாரணம் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டினார். மனுதாரர் அவரது மனைவி உட்பட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும், தேவையான மருத்துவ வசதிகளை பெறவும், சத்திய கடதாசியில் கையொப்பமிடவும், வெளிநாட்டில் உள்ள மகளுடன் தொலைபேசியில் உரையாடவும், எதிர் வரும் பொதுத்தேர்தலுக்கான அவரது வேட்புமனு மற்றும் சட்ட ஆவணங்களில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக சட்ட மா அதிபரிடம் விசாரித்து, அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு கூறப்பட்டது. சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாமிலா பெரேரா ஆகியோர் மற்றைய இரு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக இராணுவ தளபதி லெப்டினன்ட் கர்னல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரிகேடியர் விஜேசிரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையும் நேற்று இடம்பெற்றது. அந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது சாட்சிகள் சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை மற்றும் தேவையான ஆவணங்களை வழங்க முடியாதிருந்ததாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். இது உச்ச நீதிமன்ற சட்டம் 45 (3)க்கு எதிராக இருப்பதாக சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியதையடுத்து, பதில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க இந்த விடயத்தை அடிப்படை எதிர்ப்பு மனு விசாரணையின் போது எழுப்புமாறு கூறினார். அத்துடன் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு சரத் பொன்சேகா வழங்கிய வாக்கு மூலத்துடன் தொடர்பான அறிக் கையை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிக விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. »» (மேலும்) | 0 commentaires | வன்னி, யாழ். மாவட்டங்களில் ரீ.எம்.வி.பி. நேற்று வேட்புமனுத் தாக்கல் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சி வன்னி மற் றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் செயலாளர் கைலேஷ்வரராஜா, ஆஸாத் மெளலானா குழுவினர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக அங்கு சென்றிருந்தனர். வன்னி மாவட்டத்திற்கான வேட்புமனுவில் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜாவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட வேட்பு மனு வவுனியா தெரிவத்தாட்சி அலுவலர் பீ. எம். எஸ். சார்ள்ஸிடம் நேற்றுக்காலை 9.10 மணியளவில் கையளிக்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஏ 9 பாதை யூடாக யாழ். நகர் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளர் யாழ். மாவட்டத்திற் கான வேட்பு மனுவையும் நேற்று பகல் 1.20 மணியளவில் தாக்கல் செய்தனர். கட்சியின் செயலாளர் கைலேஷ்வ ரராஜா வன்னி, யாழ். மாவட்டங்க ளுக்கான வேட்பு மனுக்களை தாக் கல் செய்தார். வடக்கில் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுள் ஐந்து பெண்கள் அடங்குகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட வுள்ள வேட்பாளர்கள், கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்களும், இதன்போது சமுகமளித்திருந்தனர். »» (மேலும்) 2/23/2010 | 0 commentaires | த. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வ ரியும் வன்னி மாவட்டத்தில் முன் னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர். தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திர த்தில் கையொப்பமி ட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொ ப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார் »» (மேலும்) | 0 commentaires | வடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள் வட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார். மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை உலகத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். வட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமை ச்சர் மேலும் கூறினார். »» (மேலும்) | 0 commentaires | வவுனியாவில் வேட்பு மனுத் தாக்கல் இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்று இன்று வவுனியா செயலகத்தில் முதலாவது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றது. ஓக்கம வசியோ, ஒக்கம ரஜவரு என்ற புதிய கட்சியே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றது. இந்தக் கட்சியில் சிவபெருமாள் கேதீஸ்வரன் என்பவருடைய தலைமையில் 9 வேட்பாளர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன. வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். இலங்கையின் விகிதாசார தேர்தல் நடைமுறையின்படி 9 வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். இதுவரையில் 3 முஸ்லிம் குழுக்கள் உட்பட 5 சுயேச்சை குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இராஜகுகனேஸ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்பின் அமைப்பாளர் ஜி.வி.சகாதேவன் ஆகியோர் தலைமையிலான இரண்டு சுயேச்சை குழுக்களும் இவற்றில் அடங்கும். வரும் வெள்ளிக்கிழமை வரையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அடுத்தடுத்த தினங்களில் நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து, 66 ஆயிரத்து 975 வாக்காளர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) 2/22/2010 | 0 commentaires | ஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கையளிக்க ஏற்பாடு * முதல் பட்டியல் கம்பஹாவில் இன்று தாக்கல் * மு.கா.இன்று முடிவு * ரி.எம்.வி.பி வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல்கள் இன்று (22) முதல் கட்சி முதன்மை வேட்பாளர்களி னால் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஐ.ம.சு முன்னணி கம்பஹா மாவட்டக் குழுத் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் தினங்களில் குழுத் தலைவர்களினால் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது கூட்டம் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கம்பஹா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஐ. ம.சு. முன்னணி ஏற்கெனவே 17 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை பூர்த்தி செய்துள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் அமீர் அலி தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதோடு ஐ.ம.சு. முன்னணி மட்டு. மாவட்ட வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டனர். இப்பெயர்ப் பட்டியலில் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி த. தங்கேஸ்வரி, முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலி ஸாஹிர் மெளலானா, ரமேஷ் கலைச்செல்வன், பலனித்தம்பி குனசேகரம், கே. சத்தியவரதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார். இதேவேளை வன்னி மாவட்டத்திற்கு தனது தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், முன்னாள் எம்.பி. திடீர் தெளபீக் ஆகியோரும், மட்டு. மாவட்டத்தில் அமைச்சர் அமீர்அலி மற்றும் மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார். இதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோரும் வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிட உள்ளதாக அறிய வருகிறது. அ.இ.மு.கா 6 மாவட்டங்களில் போட்டியிட உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பி.தயாரத்ன முன்னாள் எம்.பி. ஏ. எம். எம். நெளசாத் முன்னாள் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் சரத் வீரசேகர ஆகியோர் போட்டியிடவுள்ளதோடு அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து ஆராயப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. திருகோணமலை மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்களும் துரிதமாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு தினங்களேயுள்ள நிலையில், ஐ.தே.க, ஜே. வி.பி. தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்கலான கட்சிகள் இன்னமும் தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறியில் உள்ளன. எதிர்க்கட்சிகளே இந்தக் குழப்பகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும் சில கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நேற்று வெளியிட்டிருந்தன. ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டி வடக்கிலும் தனித்து போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நேற்று தீர்மானம் எடுத்திருப்பதாக கட்சியின் பேச்சாளர் ஆஸாத் மெளலான தினகரனுக்குத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதென கட்சி தீர்மானம் எடுத்திருந்தது. அம்பாறை உட்பட கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பு மனு நாளை சமர்ப்பிக்கப்படவி ருப்பதாகவும் கட்சிப் பேச்சாளர் ஆஸாத் மெளலானா கூறினார். மு.கா. இன்று முடிவு இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அனைத்து தீர்மானத்தையும் எடுக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்திருப்பதாக கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றுக் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இன்றைக்குள் இறுதித் தீர்மானத்தை வெளியிடுவாரென்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடுபூராவும் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுமாக விருந்தால் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தின் ஒரு மாவட்டத்திலும் போட்டியிடுவாரெனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகவிருந்தால் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவ தற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டியிருப்பின் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முஸ்லிம் உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஐ.தே. க. வின் தற்போதுள்ள அமைப்பாளர்களை மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமெனவும் கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் குறிப்பிட்டார். »» (மேலும்) | 0 commentaires | தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பு மனுக்களை செல்லுபடியற்தாக அறிவிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பு மனுக்களை செல்லுபடியற்தாக அறிவிக்குமாறு மட்டகளப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருவதாக கச்சேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன சிறிலங்கா சுதந்திரகட்சி முக்கியஸ்தரும் அமைச்சருமான கருணாம்மான் தரப்பினராலேயே மேற்படி பயமுறுத்தல் விடுக்கப்பட்டு ள்ளது தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தனித்து களமிறங்கும் முடிவை அடுத்து கிழக்கு மாகாண மக்களிடையே அவர்களுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கே இதற்க்கு காரணமாகும் மட்டகளப்புமாவட்ட உயர் கல்வி மாணவர் ஒன்றியம் , மீன்பிடி விவசாய தொழில் சங்கங்கள் , அறிவாளிகள் என்று பலதரப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளை ஆதரித்து தத்தமது கருத்துக்களை வெளிஇட்டு வருகின்றனர் இதன் காரணமாக கருணாம்மான் தனது வெற்றி வாய்ப்புக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) | 0 commentaires | ஐ.தே.க - ஜே.வி.பி நேரடி மோதல் ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் இடை யிலான கருத்து முரண்பாடுகள் உக்கிர மடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இரு சாராரும் இப்போது நேரடி மோத லில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தால் ஜே.வி.பிக்குத் தேசியப் பட்டியலில் மூன்று இடங்களை ஒதுக்கித்தர முடியும் என ஐ.தே.க தெரிவித்துள்ளதால் அந் தக் கட்சி மீது ஜே.வி.பி. கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “பொதுத் தேர்தலில் யானைச்சின்னத்திலேயே ஐ.தே.க போட்டியிடும். ஜே.வி.பி. விரும்பினால் யானைச்சின்னத்தில் இணைந்து போட்டியிடலாம். இல்லையேல் எமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு தேசியப்பட்டியலில் மூன்று ஆசனங்களை வழங்க முடியுமென்று ஐ.தே.க.வின் காலி மாவட்ட அமைப்பாளர் வஜிர அபேவர்தன கூறியிருக்கின்றார். இதனையடுத்து ஜே.வி.பி. அதன் அனைத்துக் கூட்டங்களிலும் ஐ.தே.க.யை கடுமையாகச் சாடி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன. “வேறு கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற த்துக்குச் செல்லும் அவசியம் கிடையாது. ஒவ்வொரு கட்சியினதும் தேசிய பட்டியலில் செல்ல வேண்டிய தேவையும் எமக்கு இல்லை” என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பகிரங்கமாகவே ஐ.தே.க.வை விமர்சித்து வருகிறார். »» (மேலும்) | 0 commentaires | சிறுபான்மைத் தமிழர் மகாசபை வரும் தேர்தலை சுயேட்சையாக எதிர்கொள்கின்றது. வரும் பாராளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வதென்பதை கலந்தாலோசிக்கும் பட்சத்தில் நேற்று காலை சிறுபான்மைத் தமிழர் மகாசபை கூடியது. அச்சந்திப்பில் பழைய சிறுபான்மைத் தமிழர் மகாசபை போராளிகளுடன் மிக அதிகமான புதிய தலைமுறையினரும் கலந்து கொண்டனர். மிக நீண்டநேரமாக பல்வேறு தரப்பு நியாயங்களும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டு இறுதியில் தாம் சுயேட்சையாகவே இத்தேர்தலை சந்திப்பதென பெரும்பான்மையினரின் விருப்பத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பதின்மூன்று சிறுபான்மைத் தமிழர் மகாசபை அங்கத்தவர்கள் சுயேட்சையாக வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள். வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதாகவும் முடிவெடுக்கப்பட்டது. »» (மேலும்) 2/21/2010 | 0 commentaires | வறிய பிரதேசத்தை சார்ந்த மக்களின் குறைகளை நேரில் சென்று அறியும் முதல்வர் மட்டக்களப்பு வந்தாறுமூலை அண்டிய களுவன்கேணி பிரதேச மக்களை நேரில் சந்தித்து அம்மக்களின் குறைகளை முதல்வர் கேட்டறிவதையும், மீன்பிடியை தமது பிரதான தொழிலாக கொண்ட கடற்கரையை அண்டிய பிரதேசமான அங்கு வாழும் மக்கள் தமது தொழிலில் உள்ள குறைகளை முதல்வரிடம் முன்வைப்பதையும் படங்களில் காணலாம் »» (மேலும்) | 0 commentaires | கல்குடா நாமகள் வித்தியாலயத்தின் புதிய விளையாட்டு மைதானம் முதல்வரால் திறந்து வைப்பு கல்குடா நாமகள் வித்தியாலயத்தின் புதிய விளையாட்டு மைதானம் முதல்வரால் நேற்று திறந்து வைப்பு, இதுவரை காலமும் இவ்வித்தியாலயத்திற்கு மாணவர்கள் விளையாடுவதற்கென் ஒரு மைதானம் இன்றி சிரமப்பட்டு வந்தனர் இக்குறையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது அமைச்சு நிதியின் ஒதுக்கீட்டின் மூலம் புனரமைத்து நேற்று அதனை திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) | 0 commentaires | சுவாமி விபுலானந்தர் வரலாற்று நூல் வெளியீட்டு விழா. கடந்த 16ம் திகதி மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு சுவாமி விபுலானந்தர் வரலாற்று நூலினை வெளியிடுவதை படங்களில் காணலாம். »» (மேலும்) | 0 commentaires | பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார் இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47. இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா. சிறு வயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். பிரபல நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், 'மிமிக்ரி', மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா. _ »» (மேலும்) | 0 commentaires | தேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்...? இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறை மாவட்டத்திலும் நட்சத்திர ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க கேகாலை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது »» (மேலும்) | 0 commentaires | தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்ப டுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவதிலும், முன்னாள் உறுப்பினர்களுக்கு வாய்ப்ப ளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதிலேயே நாட்களைக் கடத்தி வருவதாக அந்தக் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுவதா லும், வேட்பாளர்களைத் தெரிவதிலுள்ள வெளிப்படைத் தன்மையற்ற போக்கினாலும், அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந் துள்ளனர். வேட்புமனுக்களைத் தயாரிப்பதில் குறித்த தொகையிலும் பார்க்க கூடுதலானோரின் பெயர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால், யாரை உள்வாங்குவது யாரை நீக்குவது என்பதைப் பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் திண்டாட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளனர். தாம் வேட்பாளர் பட்டியலில் உள்ளட க்கப்பட்டுள்ளோமா? நீக்கப்பட்டுள்ளோமா? என்பது தெரியாமல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலர் குழம்பிப் போயுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். வேட்புமனுக்களின் விபரங்களை இறுதி நேரத்திலேயே வெளியிடவுள்ளதா கவும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விடுபடுவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்து வருகிறது. இதனால், நீக்கப்படுவோர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒவ்வோர் முன்னாள் உறுப்பினரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகி ன்றனர். இறுதி நேரத்தில் தமது பெயர் நீக்கப்பட்டமை தெரியவந்தால், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கலையும் நெருக்கடியையும் தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சி என அவர்கள் தெரிவித்தனர். சிலர் தாம் நிச்சயமாக நீக்கப்படலாம் எனத் தீர்மானித்து வேறு கட்சிகளை நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தீர்மானித்தே தாம் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்ததாக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எமக்குத் தெரிவித்தார். இதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் அகில இல ங்கை தமிழ் காங்கிரஸ் முரண்பட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கஜன் பொன்னம்பலம் முன்வைத்த யோசனைகளை கூட்டமைப்பு ஏற்க மறுத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முறுகல், முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் கூட்டமைப்பு இறுதி நேரம் வரை பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கத் தீர்மானித்துள்ளதுடன், மேற்கொள்ளும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் தந்திரோபாய செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. »» (மேலும்) | 0 commentaires | வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கிழக்கில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இன்னும் இரண்டு தினங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளது. பெண்களின் பங்களிப்பு இளைஞர்களின் பங்களிப்பும் தமது வேட்பாளர் பட்டியலில் உள் வாங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார். அம்பாறை, திருகோணமலை, மட்டக்க ளப்பு மாவட்டங்களில் மட்டுமல்ல வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கும் தமது கட்சி ஆலோசித்து வருகிறது என்றும் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித்தார். »» (மேலும்) | 0 commentaires | ஆப்கான் பிரச்சனையால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தங்கியிருப்பது தொடர்பான சர்ச்சையில் நெதர்லாந்து அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் செயற்பாடு குறித்து உத்தரவாதம் கொடுத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் டச் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்கள் நேட்டோவின் ஆதரவை தொடர்ந்து பெறுவார்கள் என நேட்டோவின் சார்பில் பேசவல்லவரான ஜேம்ஸ் அப்பாதுரை கூறியுள்ளார். தலிபான்களுக்கு எதிரான மிகப்பெரிய படை நடவடிக்கையில் நேட்டோவினர் ஈடுபட்டு வரும் இந்நிலையில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே, டச் படைகள் நிலைகொண்டுள்ள உருஸ்கான் மாகாணத்தின் ஆளுநர், டச் படைகள் வெளியேறினால் மீள்கட்டமைப்பு பணிகள் பின்னடைவை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். சாலைகளை அமைப்பது, கட்டிடங்களை கட்டுவது, ஆப்கான் காவல்துறையினருக்கு பயிற்சி கொடுப்பது, பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற விஷயங்களில் டச் படையினர் முக்கிய பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்தார். »» (மேலும்) 2/19/2010 | 0 commentaires | வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகிறது. 22 மாவட்ட செயலகங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது. கட்சிச் செயலாளர்களும், கட்சிகளால் பிரேரிக்கப்பட்டவர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களும் தவிர வேறு எவரும் மாவட்ட செயலகங்களுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்களென தேர்தல் செயலகம் தெரிவித்தது. கட்சி ஆதரவாளர்கள் கச்சேரிகளுக்கு அருகில் கூடுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் இன்று முதல் (19) - 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளன. பிரதான கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. »» (மேலும்) | 0 commentaires | ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் -மனோ கணேசன் கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முறுகல் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் துன்புறும்பொழுது அவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்யாத சில தமிழ் அரசியல் வியாபாரிகளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு மனோ கணேசன் தெரிவித்த கருத்துகள் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தலைநகர தமிழ் மக்களுக்கு கவசமாக எமது கட்சி பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து வீதியில் இறங்கி போராடியவர்கள் நாங்கள். எங்கள் குரல் ஓங்கி ஒலித்து சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பியிருக்காவிட்டால், தலைநகரத்திலே நடந்திருந்த கடத்தல், காணாமல் போதல், வர்த்தக சமூகத்திடம் கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் ஆகிய அநீதிகள் கட்டுப்பாட்டுக்கும், முடிவுக்கும் வந்திருக்காது. இதனாலேயே எமக்கு இன்றைய அரசாங்கத்துடன் பாரிய முரண்பாடு ஏற்பட்டது. இன்று தனது பாதுகாப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையில், தனது தனிப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலையில் எமது தலைவர் மனோ கணேசன் செயலாற்றுகின்றார். எமது போராட்டங்களின் மூலமாக பெருவாரியான அரசியல் இலாபங்களை எதிர்க்கட்சி கூட்டணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பெற்றுக்கொண்டுள்ளன. இது இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்டது. இந்நிலையில் எமது மக்கள் துன்பமடையும் பொழுது எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தமது சொந்த வியாபாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நபர்களை தமது நேரடி தமிழ் வேட்பாளர்களென பெயர் சூட்டி கொழும்பு மாவட்ட தேர்தலில் நிறுத்த நினைப்பது எமது கட்சிக்கும், தலைநகர தமிழ் மக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி செய்கின்ற துரோகமாகும். இத்தகைய துரோக முயற்சிகளை ஐதேக தேர்தல் காலத்திலே செய்யுமானால் நாங்கள் மாற்று வழியை நாடவேண்டிவரும். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் விரோதிகளையும் அம்பலப்படுத்தி நடுவீதிக்குக் கொண்டுவர வேண்டிவரும். அதுமட்டுமல்லாமல், நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ் வாக்காளர்களையும் அழைத்துகொண்டே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதைத் தவிர்ப்பது என்பது, நாளை (19-02-2010) எமக்குகிடையே நடைபெறறும் இறுதிப் பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. »» (மேலும்) | 0 commentaires | மணியை மாற்றுகிறது ஜே.வி.பி! இதுவரை காலமும் மணி சின்னத்தில் போட்டியிட்டுவந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் சரத் பொன்சேகாவை முதன்மைப்படுத்தியதாக புதிய கட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. »» (மேலும்) | 0 commentaires | ஆடை தொழிற்சாலை ஊழியர்களை அரசு கவனிக்கும் ஜி. எஸ். பி. சலுகை; எந்த சவாலையும் ஏற்கத்தயார்’ ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பீ. பிளஸ் வரிச்சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், நாட்டின் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். தொழிற்சாலை உரிமையாளர்களினதும் ஊழியர்களினதும் நலன்களை அரசாங்கம் கவனிக்குமென்றும் அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார். எரிபொருள் விலையேற்றத் தின்போது எவ்வாறு மக்களின் நலன்கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதோ ஜீ. எஸ். பி. பிளஸ் விடயத்தில் அரசாங்கம் பொறுப்பேற்று எந்தச் சவாலையும் எதிர்கொள்ளுமென்று அமைச்சர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் தகவல் அளித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், வரிச்சலுகையை மீளப்பெற அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்து மென்றும் ஆனால், எவ்விதத்திலும் இறைமை விட்டுக்கொடுக்கப்பட மாட்டா தென்றும் குறிப்பிட்டார். »» (மேலும்) 2/18/2010 | 0 commentaires | பாராளுமன்றத் தேர்தலை எமது தலைமைகள் எப்படி எதிர்கொள்ளவேண்டும்? உயர் கல்வி மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள். மிக விரைவில் இடம்பெறப்போகின்ற பாராளுமன்றத் தேர்தலானது எமது மக்களின் வாழ்வில் மிக முக்கியமானதொன்றாகும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் வன்முறைகளற்ற ஒரு சூழலில் இடம்பெறப்போகின்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். எமது மக்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும், செயற்படுவதற்கும் உகந்த ஒரு அரசியல் சூழல் மிக நீண்டகாலத்திற்குப் பின்னர் வாய்த்துள்ளது. கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களோ, கல்விமான்களோ, சமூகப் பெரியவர்களோ யாருமே தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை பகிரங்கமாகத் தெரிவிக்கும் வாய்ப்புகள் இருக்கவில்லை. ஆனால் தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே எமது மாகாணமக்களின் நலனில் அக்கறைகொண்டவர்கள் எனும் வகையில் எமது அரசியல் தலைவர்களுக்கு எமது விருப்புகளைத் தெரிவிக்கும் உரிமை உண்டெனக் கருதுகின்றோம். எமக்கான அரசியல் வழிகாட்டிகள் எப்படி செயற்படவேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டிய தருணம் இதுவெனக் எண்ணுகின்றோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வும் அரசியல் பலமும் ஒருமித்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினராகிய எமது விருப்பமாகும். அதற்கொப்ப எதிர்வரும் தேர்தலை எமது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி எமது கருத்துக்களைத் தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது தலைமைகள் விட்ட தவறை நாம் மீண்டும் விடக்கூடாது என்பதே எமது விரும்பமாகும். ஒரு பலமான சக்தியாக தனித்து நின்று எமது மாகாணசபையை ஆளும் வாய்ப்பை நாம் தவறவிட்டுள்ளோம். தேசியக் கட்சிகளில் இணைந்திருந்து போட்டியிட்ட காரணத்தால் கிழக்கு மாகாணசபையை அதிகாரம் மிக்கதொன்றாகக் கட்டியெழுப்பும் வாய்ப்பின்றி எமது தலைமைகள் நிற்பதை நாம் காணுகின்றோம். எனவே இன்று எதிர்கொள்ளுகின்ற பாராளுமன்றத் தேர்தலை நாம் கவனமாகக் கையாளவேண்டியுள்ளது. பாராளுமன்றத்திலாவது தனித்த பலத்துடன் எமது மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக எமது தலைமைகள் தலைநிமிரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். கிழக்கு மாகாணத்தின் குரலை பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் முகவரியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தயாராக வேண்டும். எனவே எந்தவித நெருக்கடிகள் வந்தாலும் அனைத்துக்கும் முகம்கொடுத்து தனித்துப் போட்டியிடுமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை வேண்டிக்கொள்கிறோம். தனித்துநின்று போட்டியிடும் பட்சத்தில் எமது ப+ரண ஆதரவினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்க உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றோம். உயர்கல்வி மாணவர் ஒன்றியம் மட்டக்களப்பு »» (மேலும்) | 0 commentaires | பராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் தலாய்லாமா தீபத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திப்பதற்காக அமெ ரிக்கா பயணமானார். இந்தியத் தலைநகர் புதுடில்லியி லிருந்து தலாய்லாமா தனது பயணத்தை ஆரம்பித்தார். சீனாவின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல் அமெரிக்கா தலாய்லா மாவை வரவேற்கவுள்ளது. வெள்ளை மாளிகையில் உள்ள விசேட அறையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. வழமையாக வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தி க்கும் அறையில் அல்லாமல் வேறு அலுவலகத்தில் இச்சந்திப்பு நடை பெறும். »» (மேலும்) | 0 commentaires | வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்; முடிவுகள் எட்டாத நிலையில் சிறுகட்சிகள் கூட்டுச் சேர்வதிலும் சின்னத்தை தெரிவதிலும் பெருந்திண்டாட்டம் வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன. இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன. யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது. இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. »» (மேலும்) | 0 commentaires | தவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமை ப்பதில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட் டிருக்கின்றன. இக்கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு எதுவும் இல்லை. கலாசார, பொருளாதார, சர் வதேச விடயங்களிலும் சமூக நோக்கிலும் ஒன்றுக்கொ ன்று முரண்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் இந்த உத்தேச கூட்டணியில் பிர தான கட்சிகளாக உள்ளன. பொதுவான வேலைத் திட் டம் பற்றிய அக்கறை இவர்களுக்கு இல்லை. பொதுவான சின்னம் பற்றியே பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். பாரா ளுமன்ற ஆசனங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத கூட்டணி என்று இதைக் கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டணியுடன் தன்னை இனங்காட்டுவது இக் கூட்டமைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றது. தமிழ் மக்களின் ஆறு தசாப்த காலத் தலைமையின் தொட ர்ச்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகி யது. எனவே பிரதான நோக்கத்தைப் பொறுத்த வரை யில் ஆரம்ப காலத் தமிழ்த் தலைமைக்கும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை காண்பதே அந்த நோக்கம். ஆனால் முன்னைய தலை மைகளைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த நோக்கத்துக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட வில்லை. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கூட்டமைப்பு மேற்கொண்ட சகல தீர்மானங்களும் இதை உறுதிப்படுத் துகின்றன. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான மாகாண சபையை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். மாகாண சபை பாதகமானதென்றால், தமிழ் மக்கள் அனைவரும் மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது எதற்காக என்பது பற்றிய விளக்கம் எதையும் இதுவரை இவர்கள் அளிக்கவில்லை. அதை விடுவோம். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வையே கூட்ட மைப்பினர் எதிர்பார்க்கின்றார்களென்றால் அதற்குச் சாத கமான முறையிலேயே அவர்களின் அணுகுமுறை அமைய வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டது. அரசிய லமைப்பில் மாற்றம் செய்வதன் மூலமே பதின்மூன்றா வது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடை முறைப்படுத்த முடியும். அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. பாராளுமன்றத் தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறக்கூடிய நிலை யிலுள்ள அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்து வதன் மூலமே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அரசியல் தீர்வு சாத்தியமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெறக் கூடிய நிலையில் இருக்கின்றது. எதிரணிக் கூட்டணிக்குச் சாதாரண பெரும்பான்மையே சாத்தியமில்லை. ஆனால் எதிரணிக் கூட்டணியுடனேயே தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை இனங்காட்டுகின்றது. இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கோரிக்கையை முன்வை க்கும் போது அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியமான வழி முறையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கோரிக்கையை முன்வைப்பதும் அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியம ற்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதும் இதுவரையிலான தமிழ்த் தலைமையின் பாரம்பரியமாக உள்ளது. இது மேலும் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. ஒன்றில் தலைமை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது மக்கள் தலைமையை மாற்ற வேண்டும். »» (மேலும்) 2/16/2010 | 0 commentaires | பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்:டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளும் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர் இவ்வார இறுதிக்குள் தமது முடிவுகளை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார். »» (மேலும்) | 0 commentaires | ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி மியன்மார் சென்றார் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி குயின்டானா ஐந்து நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை மியன்மார் சென்றார். இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளுடன் பேசவும் மியன்மார் நிலைமைகளை ஆராயும் பொருட்டும் குயிண்டானா இங்கு வந்துள்ளார். மியன்மார் எதிர்க் கட்சித் தலைவி ஆங்சாங்சூயி சுமார் இருபது ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இக்கட்சியின் துணைத் தலைவரான டின்ஊ அண்மையில் இராணுவ ஜூண்டாக்களால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிரு ந்தார். டின் ஊவையும் ஐ.நா. மனித உரிமைகள் அதிகாரி சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவியின் சட்டத்தரணிகளையும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்ன நோக்கத்துக்காக சட்டத்தரணிகள் ஐ.நா. பிரதிநிதியை சந்திக்கின்றார்கள் என்பது தெரியவில்லையென கட்சியின் பேச்சாளர் கூறினார். »» (மேலும்) | 0 commentaires | வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த17 மாவட்டங்களின் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் வேட்பு மனு கைச்சாத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 17 மாவட்டங்களின் வேட்பு மனுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று மாவட்டக் குழுத் தலைவர்களினால் கையொப்பமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்ட வேட்பு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு நேற்றுக் காலை 10.30 மணி சுப வேளையில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களில் நேற்று கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் 21ம் திகதிக்குள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேட்பு மனுக்கள் கையொப்பமிடப்பட்டு பூர்த்தி செய்யப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் மாவட்டத் தலைவர்கள் வேட்பு மனுப்பட்டியலில் கைச்சாத்திட்டதுடன் 26ம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏனைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் விளக்க மளித்த அமைச்சர்; எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடுவர் என்றும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது; பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் தேர்தல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் செயற்பாட்டுத் திட்டமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்குமுன் பாராளுமன்ற த்திலிருந்தவர்களுடன் புதியவர்களுக்கும் இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் முதல் தடவையாக சகல மாவட்டங்களிலும் முன்னணி போட்டியிடும் தேர்தல் இதுவாகும். இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே இருந்தவர்களைத் தவிர ஆயிரம் விண்ணப்பங்கள் புதிதாக கிடைத்திருந்தன. அதற்கிணங்க நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சகல மாவட்டங்களிலுமுள்ள அனுபவமுள்ள அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் புதிய வேட்பாளர்களாகத் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 26ம் திகதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுவதால் 26ம் திகதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் 27ம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் விசேட மத வைபவங்களைத் தொடர்ந்து 27ம் திகதி வேட்பாளர்கள், அனைவரும் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இந்நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. பிரதான பெளத்த மத வழிபாடு அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விஹாரையில் இடம்பெறுவதுடன் பெளத்த மத வேட்பாளர்கள் அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர். அதேவேளை ஏனைய மதங்களைச் சார்ந்தோர் அநுராதபுரத்தின் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மத வழிபாடுகளில் கலந்துகொள்வர். இதனையடுத்து 27ம் திகதி அரசாங்கத்தின் கொள்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை மற்றும் மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் தொடர்பான அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுப்பார்கள். அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் கட்சிக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகி ன்றனர். கட்சிக் கொள்கைகளைமீறி தேர்தல் ஆணையாளரினதும் பொலிஸாரினதும் வழிகாட்டல்களை மீறி நடப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படமாட்டாது. மஹிந்த சிந்தனையை முன்கொண்டதாகவே பொதுத் தேர்தல் விஞ்ஞாபனமும் அமையும். உலகில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சவால்கள், அழுத்தங்களை எதிர்கொள்ளப் பலமுள்ள 3ல் இரண்டு பலம் மிக்க அரசாங்கத்தை அமைப்போம். அதன் மூலம் முழுநாடும் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும். கடந்த தேர்தலில் நாம் அமோக வெற்றிபெற்றுள்ளதைப் போன்றே இம்முறையும் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ரீதியில் வெற்றிபெறுவோம். இன்றுள்ள அரசியலமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது சாத்தியமில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் அரசாங்கம் மாகாண சபைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார். நேற்று நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் குழுத் தலைவர்களே தத்தமது மாவட்ட வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுவில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) | 0 commentaires | யாழ் நகரில் குண்டு வெடிப்பு- சிறார்கள் இருவர் பலி கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் வீதியில் கிடந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து குத்திப் பார்த்தபோது அது வெடித்ததால் இரண்டு சிறார்களும் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கொழும்புத்துறை புளியடிச்சந்தியில் திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒரு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையெனவும் இலங்கை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். »» (மேலும்) | 0 commentaires | மே. வங்காளம் மிட்னாபூரில் பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு தாக்குதல்: 9 வீரர்கள் பலி ÚU¼h YjLÖ[ UÖŒX†‡¥ A‡WzTÛP ˜LÖÛU r¼½ YÛ[†‰, UÖÚYÖ ˆ«WYÖ‡L· TVjLW RÖehR¥ SP†‡]ÖŸL·. AYŸL· ‰TÖefVÖ¥ NWUÖ¡VÖL ryPÚRÖ|, ˜LÖÛU ˆ ÛY†‰ A³†R]Ÿ. C‹R RÖehR¦¥ 20 WÖ„Y ®WŸL· T¦ B]ÖŸL·. ÚU¼h YjL UÖŒX• ÚU¼h –y]Ö”Ÿ UÖYyP•, UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L¸Á SPUÖyP• ŒÛ\‹R Th‡VÖh•. HWÖ[UÖ] fWÖUjLÛ[ RjL[‰ ‘zeh· ÛY†‰·[ UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L·, ÚR|R¥ ÚYyÛP›¥ D|T|• A‡Wz TÛP›]Ÿ —‰ AªYÚTÖ‰ RÖehR¥ SP†‡• Y£f\ÖŸL·. WÖ„Y ˜LÖ• Cjh·[ ÙT¥TÖ¡ ÚTÖ§Í ŒÛXV†‰eh EyTyP Th‡›¥ UÖÚYÖ›Í|L¸Á ÙLÖyP†ÛR J|eL p¥RÖ GÁÄ–P†‡¥, WÖ„Y ˜LÖ• JÁ¿ AÛUeLTy|·[‰. Cjf£‹RYÖ¿ ‡]˜• WÖ„Y†‡]Ÿ ÚWÖ‹‰ T‚›¥ D|T|Y‰ YZeL•. C‹R ˜LÖ–¥ ÚS¼¿ 51 WÖ„Y ®WŸL· C£‹R]Ÿ. NWUÖ¡ ‰TÖef s| ÚS¼¿ UÖÛX 5.30 U‚ A[«¥ C‹R WÖ„Y ˜LÖ• Th‡eh ‡{ÙWÁ¿ 25 ÚUÖyPÖŸ ÛNef·L¸¥ HWÖ[UÖ] S®] BRjLºPÁ UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L· Y‹R]Ÿ. ˜R¦¥, ˜LÖ• Th‡ÛVo r¼½ ŒXeL‚ ÙYzLÛ[ “ÛR†‰ ÛY†R AYŸL· WÖ„Y ˜LÖÛU ÚSÖef L™z†R]UÖL ryP]Ÿ. AÚTÖ‰ ÙTÖµÛR E¼NÖLUÖL°•, NÛUV¥ ÙNš‰• L³†‰e ÙLցz£‹R WÖ„Y ®WŸL· ‰TÖefVÖ¥ r|• N†R• ÚLy| A‡ŸopVÛP‹R]Ÿ. ˜LÖ–¥ C£‹‰ ÚYLUÖL ÙY¸ÚV Y‹R]Ÿ. C‹R N‹RŸT†ÛR TVÁT|†‡e ÙLցP UÖÚYÖ›Í|L· WÖ„Y†‡]ÛW r¼½ YÛ[†‰ TVjLW RÖehRÛX SP†‡]Ÿ. C‹R ÚSW†‡¥ ŒXe L‚ ÙYzLº• ÙYz†‰o pR½]. 20 WÖ„Y ®WŸL· T¦ ˆ«WYÖ‡L· ‰TÖefVÖ¥ ryPRÖ¨•, ŒXeL‚ ÙYzL· ÙYz†RRÖ¨• WÖ„Y ˜LÖ• ˆ‘z†‰e ÙLցP‰. C£‹RÚTÖ‡¨•, Ajf£‹‰ ÚYLUÖL ÙY¸ÚV½VYÖÚ\ WÖ„Y ®WŸLº• UÖÚYÖ ˆ«WYÖ‡L· —‰ NWUÖ¡ ‰TÖefVÖ¥ ry| T‡Xz ÙLÖ|†R]Ÿ. C£ RW‘]£eh• CÛPÚV 45 Œ–P ÚSW• L|ÛUVÖ] ‰TÖef NÛP SP‹R‰. UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L¸Á C£˜Û] RÖehR¦¥ N•TY CP†‡ÚXÚV 20 WÖ„Y ®WŸL· ÙLÖ¥XTyP]Ÿ. CYŸL¸¥ 9 ÚTŸ ˆ›¥ pef EP¥ L£f T¡RÖTUÖL T¦VÖ]ÖŸL·. WÖ„Y ®WŸL¸Á RÖehR¦¥ 2 UÖÚYÖ›Í|Lº• ÙLÖ¥XTyP]Ÿ. RÖehR¥ SP‹R CP†‡¥ C£‹‰ JÚWÙVÖ£ WÖ„Y ®WŸ Uy|• R‘ Kz Y‹‰ «yPÖŸ. U¼\YŸL¸Á L‡ GÁ]YÖ›¼¿ GÁT‰ ÙR¡V«¥ÛX. RÖehRÛX SP†‡ «y| R‘ÚVÖzV UÖÚYÖ ˆ«WYÖ‡L· A‹R Th‡›¥ ÚU¨• HWÖ[UÖ] ŒXeL‚ ÙYzLÛ[• “ÛR†‰ ÛY†‰ ÙNÁ\]Ÿ. i|R¥ TÛP «ÛW‹R‰ C‹R TVjLW N•TY• T¼½ ÚL·«TyP‰•, WÖ„Y ˜LÖ• C£‹R Th‡eh ‘Á”Ÿ U¼¿• ÙT¥TÖ¡ WÖ„Y ˜LÖ•L¸¥ C£‹‰ i|R¥ TÛPL· AĐ‘ ÛYeLTyP]. `NÛP SP‹R Th‡›¥ ŒXeL‚ ÙYzL· “ÛR†‰ ÛYeLTyz£TRÖ¨•, CW° ÚSWUÖf «yPRÖ¨• N•TY CP†ÛR ÚSÖef i|R¥ TÛP›]Ÿ –L°• GoN¡eÛLPÁ ÙN¥¨UÖ¿ ÚLy|e ÙLÖ·[Ty|·[‰. CW«¨• ÚR|R¥ ÚYyÛP SP†‰• TÛP›]Ÿ ŒXeL‚ ÙYzLÛ[ ÙNV¥ CZeh• YÖL]†‰PÁ N•TY CP†‰eh «ÛW‹‰·[]Ÿ' GÁ¿ ÚTÖ§Í z.È.‘. ”‘‹RŸ pj i½]ÖŸ. UÖYyP LÙXePŸ ŒLÖ• i¿•ÚTÖ‰, `˜R¦¥ ˆ«WYÖ‡L· ˜LÖ–¥ C£‹R WÖ„Y ®WŸL· —‰ ‰TÖef s|RÖÁ SP†‡·[]Ÿ. WÖ„Y†‡]£• T‡Xz ÙLÖ|†R]Ÿ. B]Ö¥, WÖ„Y ®WŸL· A‡L A[«¥ C£TÛR TÖŸ†R‰•, UÖÚYÖ›Í|L· ˜LÖÛU ˆ ÛY†‰ ÙLÖº†‡ «yP]Ÿ' GÁ\ÖŸ. ÙTÖ¿“ H¼fÚ\Ö• CRÂÛPÚV UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L· RÛXYŸ fcÁÈ, WLpV CP†‡¥ C£‹RYÖ¿ ÚS¼½W° Œ£TŸLºeh ÚTyzV¸†RÖŸ. AÚTÖ‰, AYŸ C‹R RÖehR¨eh RjL· CVeL• ÙTÖ¿ÚT¼TRÖL ÙR¡«†RÖŸ. ÚU¨• AYŸ i¿ÛL›¥, `GjLºeh G‡WÖL U†‡V E·‰Û\ U‹‡¡ ToÛN ÚYyÛP GÁ\ Sreh• SPYzeÛLÛV G|†‰ Y£f\ÖŸ. AY£eh T‡Xz RWÚY C‹R RÖehRÛX SP†‡Ú]Ö•. U†‡V AWr GjL· CVeL†‡]£eh G‡WÖL UÂRÖ‘UÖ]U¼\ WÖ„Y SPYzeÛLÛV Œ¿†RÖRYÛW C‰ UÖ‡¡†RÖÁ T‡¥ ÙNÖ¥ÚYÖ•' GÁ\ÖŸ. AÛ]YÛW• ÙLÖÁ¿ «yÚPÖ• C‹R RÖehR¦¥ 35 WÖ„Y ®WŸL· ÙLÖ¥XTyPRÖL°•, ˜LÖ–¥ AYŸL· ÛY†‡£‹R AÛ]†‰ S®] BRjLÛ[• UÖÚYÖ›Í|L· ÛLT¼½VRÖL°• AYŸ i½]ÖŸ. UÖÚYÖ›Í|L· WÖ„Y ˜LÖÛU ˆ ÛY†‰ G¡†‰ «yPRÖL°• ÙR¡«†R AYŸ C‹R RÖehR¦¥ G†RÛ] ÚTŸ D|TyP]Ÿ GÁTÛR fcÁÈ ÙR¡«eL U¿†‰«yPÖŸ.
குற்றால அருவியில் குளிக்கத் தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் kutralam rain weather kalaimohan Sat, 03/ [...] 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு TNGovernment ias officers transfer kalaim [...] அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை weather rain Tamilnadu kalaimohan Sat, 03/12/2022 - 08:0 [...]
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese சீனாவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் ஏவுதல் 2022-11-06 16:54:17 பகிர்க: சீனாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் ஒன்று நவம்பர் 5ஆம் நாளிரவு 7:50 மணிக்கு ஷிட்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-3பி ஏவூர்தியின் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் இச்செயற்கைக் கோள் தடையின்றி நுழைந்ததோடு, ஏவுதல் பணி இனிதே நிறைவடைந்தது. பசிபிக் பெருங்கடல் கடந்த போக்குவரத்து நெறிகளுக்கும், கிழக்கு பசிபிக் மற்றும் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிக்கும் “ChinaSat 19” எனும் இந்தச் செயற்கைக் கோள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும்.
'சிறகிலிருந்து/ பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது!' -பிரமிள் Friday, November 16, 2012 சிறுகதை: கரைகள் தேடும் படகுகள் மடத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், 'இன்றைய எங்கள் பயணம் எந்வொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி' என்று மானசீகமாக வேண்டிவிட்டு அருகிலிருக்கும் பழக்கடைகள் மலர்ச்சாலைகளையெல்லாம் தாண்டிச் சற்றுத்தள்ளியிருந்த பஸ்தரிப்பில் போய் நான் நின்றபோது என்னை உரசுவதுபோல வந்து க்ரீச்சிட்டு நின்றது அந்தப் புத்தம்புதுக் கருநீலநிற சொகுசுக் கார். 'ஹேய் தனுஷ்! ஏறுடா கார்ல!' ட்ரைவர் ஸீட்டில் இருந்து என்னை உரிமையோடு அழைத்தவனைப் பார்த்ததும் மறுப்பேதுமின்றி கதவைத்திறந்து முன்புற ஆசனத்தில் ஏறிக்கொண்டேன். பஸ்தரிப்பில் நின்றிருந்த பலரின் பார்வை முதுகிலே ஊசியாய்க் குத்தியது. அந்த ஏஸிக் காரினுள்ளே அமர்ந்ததும் வேறோர் உலகத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது எனக்கு. வருடக்கணக்காகப் பழகிய தூசுபடிந்த சுற்றுவட்டத்து வீதிகளெல்லாம் கனவில் வரும் காட்சிபோல பளிச்சென்று தோன்றியது. 'என்ன புதுக்காராயிருக்கு...? காரை மாத்திட்டீங்களா இல்ல உங்க ஆளையே மாத்திட்டீங்களா?' 'கேள்வியைப் பாரு! அந்தப் பழைய காரை வித்தாச்சு. இது போன புதன்கிழமைதான் கஸ்டம்ஸ்லருந்து எடுத்தது. எப்பிடி நல்லாருக்கா?' என்று ஆவலுடன் கேட்டான் அவன். 'நல்லாருக்கு. அதுசரி, காரை எடுத்திட்டு வந்திருக்கீங்களே கார்லயே அங்க போகப்போறமா என்ன?' 'ஓமோம், கடலுக்குள்ளால ரோட் ஒன்டு கண்டு பிடிச்சிருக்காங்களாம். அதாலேயே ஓட்டிக்கிட்டே போனா நேராய்ப் போய்ச்சேர்ந்திருவோம். ஆளைப்பாரு! இன்டைக்கு சனிக்கிழமை. பொஸ்ஸும் வெளிநாட்ல. இன்டைக்கு இரவுதானே நம்ம பிரயாணம்.. அதுதான் சும்மா காரை எடுத்துட்டு வந்தேன். அதிருக்கட்டும் பாவாடை, தாவணி, தலையில பூ, கையில கூடை.. சும்மா சொல்லக்கூடாதுடா எதை உடுத்தினாலும் உனக்கு அழகாவே இருக்குடா ராஸ்கல். இன்னும் நீ கோயிலுக்கெல்லாம் வாறியா?' 'அதெல்லாம் இருக்கட்டும். உண்மையில நாம இன்றைக்கு இரவு போறமா இல்ல போனமுறை மாதிரி இழுபறிதானா? காரை வேற கொண்டு வந்திருக்கீங்க. நம்ம சாமானெல்லாம் எங்க?' 'அதெல்லாம் நிலாவெளியில ஒரு வீட்டுல நேற்றே ரெடி பண்ணி வச்சிட்டேன். காரை பீச் ஹோட்டல்ல பார்க்பண்ணி லொக்செய்துட்டு கீயைக் கொடுத்திட்டுப்போய் போட்ல ஏறவேண்டியதுதான். ரஞ்சித் காலைல பஸ்பிடிச்சு வந்து எடுத்திட்டுப் போவான்.?' 'ஐயோ! அந்த ரஞ்சித்துக்கும் விஷயத்தைச் சொல்லிட்டீங்களா? பொஸ்ஸுக்கு மட்டுந்தான் சொல்லப்போறதா எனக்கிட்ட சொன்னீங்க?' ' ரஞ்சித்துக்கு நான் மட்டும் போறதாத்தான் சொன்னேன். நான் போனா என்னோட வேலை அவனுக்குத்தானே? அதனால நிச்சயம் யாருகிட்டயும் சொல்ல மாட்டான். பொஸ் நேற்றுத்தான் மக்காவுக்குப் போனாரு. ஏயாபோர்ட்ல வச்சு அவருகிட்ட நம்ம விசயத்தை விளக்கமாகச் சொன்னேன். முதல்ல அதிர்ச்சியாகிப் பிறகு மிச்சம் கவலைப்பட்டாரு. என்னை விஷ் பண்ணிக் காசும் கொஞ்சம் தந்தாரு. எல்லாத்தையும் ரஞ்சித்துக்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டுப் போ என்றாரு.' 'நீங்க இவ்வளவு றிஸ்க் எடுத்து நாம இப்படிப் போகத்தானா வேணும் மார்க்? இதெல்லாம் என்னாலதானே கஷ்டம். நான் வரல்ல மார்க்!' 'சரி, வரலண்டா இறங்கிப் போ!' என்றான் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு. அதை உண்மையாகச் சொன்னானா இல்லை நடிக்கிறானா என்று தெரியாதபடி இருந்தது அவனது முகபாவம். ஆனாலும் எனக்குள்ள ரோசத்தை உடனடியாக நிரூபிக்க விரும்பி இறங்கிச் செல்வதற்காக கதவின் திருகியைக் கோபத்தோடு திருப்பினேன். ஆனால் எவ்வளவு முயன்றும் திறக்கவே முடியவில்லை. ' ஏய், சும்மா பகிடிக்குடா! நான் சொன்னா உடனே நம்பிடுவியா நீ? ஓகே ஷேல்வீ கோ டு நிலாவெளி பீச் றைட் நவ்?' என்று என்னிடம் கேட்டுக்கொண்டே செல்போனில் யாருக்கோ கோல் செய்தான் அந்தக் குறும்புக்காரன் மார்க் ஆன்டனி கெமிலஸ். அதுதான் அவனது முழுப்பெயர். அவனுடைய பெயரைப் போலவே அவனும் படு ஸ்டைலாகவும் ஸ்மார்ட்டாகவும் இருப்பவன்தான். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு திருகோணமலை அனுராதபுரச் சந்தியிலுள்ள நித்தியானந்தா கல்லூரியில் நான் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவேளை எனது பாடசாலை ஆசிரியனாக அதுவும் என்னுடைய வகுப்பாசிரியனாக இருந்தவன்தான் இவன் என்று சொன்னால் நம்புவீர்களா? ஒரு ஆசிரியரைப் போய் மரியாதையில்லாமல் அவன் இவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேனே என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அது ஒன்றுமில்லை. பிற்காலத்திலே எங்கள் இருவருக்குள்ளேயும் உண்டான நெருக்கத்தின் விளைவுதான் இந்த மாற்றம். இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தக் கதையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு பராவாவது தொடர்ந்து படித்தாக வேண்டும். மார்க் ஆன்டனி கெமிலஸ் எங்கள் பாடசாலையின் பழைய மாணவனும் கூட. பாலையூற்றைச் சேர்ந்த பழைய ஏற்பாடுகளை மிகவிசுவாசமாக நம்பும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் கடைசிப்பிள்ளை அவன். அவனது பெற்றோர்கள் சகோதரங்கள் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். இவன் மட்டும் வெளிநாடு போவதிலே நாட்டமின்றி தனது வயதான பாட்டியுடன் ஊரிலே இருக்கின்றான். ஏஎல் பரீட்சையில் முதல் தடவையிலேயே பாஸாகி மூன்று வருடங்களில் கல்வியியல் கல்லூரியை வெற்றிகரமாக முடித்ததிலே இருபத்தியொரு வயது பூர்த்தியாவதற்கிடையிலே நியமனம் பெற்று நான் படித்துக்கொண்டிருந்த நித்தியானந்தா கல்லூரிக்கே உடற்கல்வி ஆசிரியராக வந்துவிட்டான். அவன் எங்கள் பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதாலும் முன்பு எங்களோடு ஒன்றாகப்பழகி கிரிக்கட், புட்போல் விளையாடித் திரிந்தவன் என்பதாலும் அவனை ஏனோ ஒரு ஆசிரியருக்குரிய இடத்திலே வைத்துப் பார்க்க எங்களால் முடியவில்லை. அவனும் எங்களை மாணவர்களாக மட்டும் கருதாமல் ஏறத்தாழ நண்பர்கள் போலத்தான் நடாத்தினான். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக அவனை நாங்கள் எல்லோரும் பாடசாலையில் வைத்து மட்டும் 'ஆன்டனி ஸேர்' என்று அழைப்பதுண்டு. அவன் வருவதற்கு முன்பு வரை எங்கள் நித்தியானந்தா கல்லூரி ஏறத்தாழ ஒரு வயோதிபர் மடம்போலத்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அடுத்தடுத்த வருடங்களில் பழைய ஆசிரியர்களெல்லாம் ஓய்வுபெற்று பல இளம் ஆசிரியர்கள் வந்து ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்கிய பின்புதான் எங்களைப்போன்ற மாணவர்களுக்கெல்லாம் படிப்பிலும் ஸ்போர்ட்சிலும் அலாதியான உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவனது மாணவர்களிலே படிப்பில் எப்போதுமே கெட்டித்தனமாக இருந்து வந்தவனான எனக்கு ஸ்போர்ட்ஸிலே இருக்கும் ஆர்வத்தை பார்த்து மார்க் கெமிலஸுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் போல. அதன் காரணமாகத்தான் பின்பு அவனுக்குள் என்மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்க வேண்டும். அது பின்பு எனது தனிப்பட்ட வாழ்க்கையிலே அக்கறை செலுத்துமளவு நெருக்கமாகி ஒருகட்டத்திலே ஆசிரியர்-மாணவ உறவுக்கும் அப்பாலும் சென்று இன்று எனது குடும்பப் பிரச்சினைகளைக்கூட அவனிடம் மனம்விட்டுப்பேசித் தீர்மானிக்குமளவுக்கு இறுக்கமான நட்பாகிப்போயிருக்கின்றது. 'ஹேய்! என்ன இவ்வளவு யோசனை? பிரயாணத்துக்கு இரவு வரைக்கும் நேரமிருக்கு. லெட்ஸ் என்ஜோய் நவ்! நிலாவெளி பீச் உனக்கு ஓக்கேவா?' என்ற அவனது குரல் கேட்டு நினைவுக்கு வந்தபோது வெளியே லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. நான் சிறிது யோசித்துவிட்டு, 'யெஸ்!' என்றதுதான் தாமதம். விர்ரெனக் கிளம்பிய கார் திருகோணமலை புகையிரத நிலையச் சந்தியைத்தாண்டி குவாடலூப் சேர்ச் முன்னாலிருந்த பொலீஸ் பாதுகாப்பு வீதித்தடையில்தான் போய் நின்றது. கரும்பச்சை நிற மழைக்கோட் அணிந்த வயதான ஒரு பொலீஸ்காரர் காரையும் எங்களையும் சில மில்லிகிராம் சந்தேகமாய் உற்றுப்பார்த்துவிட்டுத் தலையசைத்தார். அடுத்த நிமிடம் குளியலறையில் கைதவறிய சவர்க்காரம்போல கார்ப்பெட் வீதியில் வழுக்கிப் பாய்ந்தது கார். காதை உறுத்தாத மெல்லிய மேற்கத்திய சங்கீதத்தில் நனைந்தபடி கண்ணாடியூடாகத் தெரிந்த வெளியுலகம் வெகுநிசப்தமாய் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே வந்தேன். வீதியோரம் இடதுபுறமாய் ரயில்வே குவார்ட்டர்ஸ், நெருப்புவாகை மரங்கள்.. சித்திவிநாயகர்கோயில்.. பழக்கடை.. இரும்புக்கடை.. தேனீர்க்கடை.. சில்லறைக்கடைகள்.. வீடியோக்கிளப்.. கொம்யூனிக்கேஷன்கள், தரிசு நிலம், காத்திருக்கும் முச்சக்கரவண்டிகள்.. மஞ்சள் பெயிண்ட் அடித்த புல்டோசர்.. வாழைக்குலையேற்றிச் செல்லும் சைக்கிள்காரர்.. டியூஷன் செல்லும் பிள்ளைகள், சீமெந்து விளம்பரம்.. மெக்கானிக் ஷொப்.. குட்டிச்சுவர்கள்.. சினிமா போஸ்டர்களை அசைபோடும் மாடுகள், மீன்விற்கும் பெண்.. என்று எல்லோரும் வேகமாகப் பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள். 'என்னடா கோபமா? சரி, ஸீட் பெல்ட்டைப் போட்டுக்கோ.. ட்ரஃபிக்காரன் நிக்கிறான்!' 'என்னை ஏன் இன்னும் நீங்க வாடா போடா என்றீங்க..?' என்றேன் உண்மையான கோபத்தோடு. 'சரி மகாராணி, தங்களது ஆசனப்பட்டியை அணிந்து கொள்ளுங்கள். எதிரே நமது போக்குவரத்துக் காவலர்கள் பாதையோரங்களிலே வசூலுக்காகக் காத்துக் கிடக்கின்றார்கள்!' என்றான் வாய்க்குள் சிரித்தபடி. 'சீ! நேத்திரா டீவில வாறவங்க பேசுற தமிழ் மாதிரியிருக்கு.. வாந்தி வருது!' 'அதுக்குள்ளேவா.. இப்பதானே பழகினோம்.. ஏம் ஐ டூ ஃபாஸ்ட்?' 'ச்சீ! யூ ஆர் எ பேட் போய்!' ஸீட்பெல்ட்டை அணிந்த மறுகணம் நான் அடிக்க கை ஓங்கி சட்டென்று அவன் விலகமுயன்றதிலே காரின் பவர் ஸ்டியரிங் லேசாய்த் திரும்பி விட்டது. 120 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த கார் தடுமாறி கார்ப்பட் சாலையிலே சிறிது தூரம் சறுக்கிச் சென்று க்ரீச்சிட்டு மறுபுறம் திரும்பி நின்றது. சக்கரங்களின் உராய்வினால் லேசான டயர்நாற்றத்துடன் கூடிய புகைகிளம்ப பயத்திலே எனக்கு இரத்தம் உறைந்துவிட்டது. வெகுநிச்சயமாய் ஏற்படவிருந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியதில் என்னை நான் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குச் பல நிமிடங்கள் தேவைப்பட்டன. மார்க் கெமிலஸ் ஒரு கைதேர்ந்த சாரதி என்பதால் சட்டெனச் சுதாரித்து நடுவீதியில் நின்றுவிட்ட காரை ஒரு வட்டமடித்து சரியான பாதையில் திருப்பியெடுத்து விட்டான். அந்த வேளையிலே ட்ரபிக் பொலீஸ் யாருமில்லாதிருந்தது எங்கள் அதிர்ஷ்டமே. கார் அலஸ்தோட்டத்தைத் தாண்டிக் கொண்டிருந்தபோதுதான் என்முகத்தில் இருந்த பயத்தையும் தவிப்பையும் அவன் தன்னெதிரேயிருந்த பின்பார்வைக் கண்ணாடியில் ரசித்தபடி வருவதைப் பார்த்தேன். நான் ஓஎல் பரீட்சைக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலாக எனக்குள் ஒரு உடல் வேறுபாட்டை உணர்ந்தேன். ஆயினும் பரீட்சை மும்முரத்தில் இருந்த காரணத்தால் அதைச் சரியாகக் கவனிக்காமலிருந்து விட்டேன். பின்பு ஏஎல் கணிதப் பிரிவிலே சேர்ந்து படித்த அந்த இரண்டு வருட காலத்திலே இடையிடையே சில உடற்கோளாறுகள் தோன்றியிருந்தது. சில மாற்றங்கள் என்னை யோசிக்க வைத்தாலும் அவை குறித்து அதிக கவலையில்லாமல்தான் இருந்து வந்தேன். நான் A/L பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த பழைய நாட்களில் மார்க் கெமிலஸ் என் படிப்பிலே அதிக அக்கறையெடுத்து நிறைய உதவிகள் செய்து கொண்டிருந்தான். அவனுடைய இந்த அபரிமித ஆர்வத்தினால் அவனையும் என்னையும் வைத்து நண்பர்களுக்குள் ஒரு கேலிப்பேச்சுக் கூட வளர்ந்திருந்தது. பரீட்சையின் பின்னர் தனது நண்பனொருவனின் கம்ப்யூட்டர் நிறுவனமொன்றிலே இலவசமாகப் பயிற்சி பெறும் ஏற்பாட்டையும் ஆங்கிலம் படிப்பதற்குரிய ஒழுங்கையும் அவனாகவே முன்வந்து வழங்கினான். இப்படியாக இருவருக்குமிடையே ஒரு நன்றி கலந்த நட்புணர்வு வளர்ந்திருந்தது. நான் ஏஎல் பரீட்சை எழுதவேண்டிய நேரத்தில்தான் மார்க் கெமிலஸுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆம், கிழக்கிலே நடந்த மாகாணசபைத் தேர்தலையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சராகிய முஸ்லீம் அரசியல்வாதி ஒருவருக்கு அந்தரங்கச் செயலாளராக அவன் நியமிக்கப்பட்டு எங்கள் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக விலகிச் சென்றுவிட்டான். அதற்கிடையிலே ஒருவாறு உயர்தரப்பரீட்சையும் எழுதி முடிவும் வெளியாகியிருந்தது. பிஸிகல் ஸயன்ஸ் கிடைக்கும் வாய்ப்புள்ள பெறுபேறு வந்திருந்த காரணத்தால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கெம்பஸ் போவதா அல்லது வேலையொன்றுக்காக முயல்வதா என்பதைத் தீர்மானிப்பதற்காக் காத்திருந்த வேளையில்தான் மீண்டும் எனக்குள் மீண்டும் சில வேறுபாடுகள் தலைதூக்கின. இம்முறை அவற்றின் தாக்கம் உக்கிரமாக இருந்ததால் அலட்சியம் செய்யமுடியவில்லை. ஒருநிலையில் வேறு ஒருவரின் உடலில் நான் இருப்பதைப் போலவும் சிலவேளைகளிலே எனக்குள்ளேயே வேறு ஒருவர் இருப்பது போலவும் சிக்கலான உள்ளுணர்வுகள் என்னை வாட்டியது. ஆனால் அவற்றை யாரிடமும் கூறவும் முடியவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. எனக்கென்று நெருக்கமாகப் பழகக்கூடிய நட்புவட்டத்தை நான் பெற்றிருக்காத காரணத்தாலும் வெட்கத்தினாலும் எனக்குள் நடந்து கொண்டிருந்த உடல் மற்றும் உள்ளுணர்வு மாற்றங்களையும் யாரிடமும் கூறமுடியாது போய்விட்டது. முன்பு போல கடினமான விளையாட்டுகளிலே ஈடுபட முடியவில்லை. வீதிக்குப் போவதற்குக்கூட யாராவது துணைக்கு வரவேண்டும் போலிருந்தது. யாரைப் பார்த்தாலும் எனக்கு ஆபத்தை விளைவித்து விடுவார்களோ என்ற இனம்புரியாத அச்சமும் தோன்றியது. கடைவீதிகளுக்குப் போய் பொருட்களை வாங்கி வரும் வேலைகளுக்குப் பதிலாக வீட்டுவேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதற்கே ஆர்வமாக இருந்தது. என்னைத் தேடி யாராவது வந்தால்கூட ஒளிய ஆரம்பிக்கலானேன். வீட்டின் வரவேற்பறையிலிருப்பதைவிட கூடிய நேரங்களிலே சமையலறையிலும் பின்கட்டுகளிலுமே இருக்கலானேன். புட்போல், கிரிக்கட், கார் பந்தயம் போன்ற உற்சாகமான விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததுபோய் பெண்கள் அழுதுவடியும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை இரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். கார் சாம்பல் தீவு பாலத்தை தாண்டிக் கொண்டிருந்தது. சற்றுத் தூரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த விஷ்ணு கோயிலின் பிரமாண்டமான கோபுரம் நீலவானின் பின்னணியிலே மிகவும் எடுப்பாகத் தெரிந்துகொண்டிருந்தது. 'அதுசரி, உங்க வீட்ல என்னடா சொல்றாங்க? இப்ப உன்னோட எல்லாரும் எப்படி இருக்கிறாங்க? இல்ல முன்ன மாதிரித்தான் இப்பவும் நீ தனியாத்தான் திரியுறியா?' எனக்குச் சட்டென கண்களிலே நீர் துளிர்த்தது. அவனிடம் மறைப்பதற்கு முயன்றபோதும் கண்டுவிட்டான். ஸ்டியரிங்கை ஒருகையில் பிடித்துக் கொண்டு டேஷ்போர்டிலிருந்த டிஷ்யூவைக் கிழித்து நீட்டினான். 'சரி, பதில் சொல்லணுமென்று கட்டாயமில்லை. ஷேல் வீ சேன்ஜ் த டொப்பிக்?' 'இல்ல.. அதையே பேசலாம். அதுக்குத்தானே இப்பவே வந்தேன்..! மார்க், கொஞ்சம் நிப்பாட்டுங்க, இந்த கோயிலை ஒருக்கா இறங்கிப் பார்த்திட்டுப் போகலாம்' அவன் என்னை வியப்பாய் பார்த்தபடியே காரின் வேகத்தைக் குறைத்து இடதுபுறமாய் ஓரங்கட்டினான். அது ஒரு புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பிரதிஷ்டை செய்யப்படாத கோயில் என்பதால் பல ஏக்கர் பரப்பளவிலுள்ள அதன் வளாகம் ஆட்களேயில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது. வாசலிலே நின்றபடியே செருப்பைக் கழற்றிவிட்டு கண்ணைமூடிக் கையெடுத்துக் கும்பிட்டேன். 'உனக்கிருக்கிற பிரச்சினைக்கு இந்தக் தனிக்கோயில் ஒற்றைச்சாமியெல்லாம் போதாது. மொத்த சாமியையும் க்ளஸ்டர் மீட்டிங் கொன்பரன்ஸ் போட்டுத்தான் கும்பிடணும்' 'இங்க, இந்த நக்கல்தானே கூடாது. வேணும்டா உங்க மேரி மாதாவையும் கும்பிடுறன் போதுமா?' 'ஐயோ, நானே கும்பிடுறது கிடையாது. ஆனா பாவம் மாதா. உன்னால அவ நிம்மதியும் கெட்டுறப்போகுது' 'சரி ஜோக்ஸ் இருக்கட்டும். பீ ஸீரியஸ் மார்க்! இப்ப என்னதான் நான் செய்ய?' 'இப்பவா? வா முதல்ல கோயிலைச் சுற்றிப்பார்ப்போம்!' என்றவாறு என்னைக் கையிலே பிடித்தபடி நடக்கத் தொடங்கினான். . அரசியல்வாதிக்கு பீஏவாக ஆகிவிட்டதால் அந்த நாட்களிலே மார்க் கெமிலஸால் முன்பு போல அடிக்கடி என்னைக் காணவரமுடியாமலிருந்தது. எப்போது பார்த்தாலும் மீட்டிங்குகள், பயணங்கள், திறப்பு விழாக்கள் என்று அவன் வீட்டுப்பக்கம் வருவதே கிடையாது. அப்படியே வந்தாலும் குறைந்தபட்சம் ஆறுபேராவது புடைசூழ ஒரு சிற்றரசன் போலத்தான் வருவான். எதிரேயுள்ள மனிதர்களோடு பேசுவதைவிட செல்போனுடன் அவன் பேசுவதுதான் அதிகம். அவனது செல்போனும் கூட, 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது வேறு ஒரு அழைப்பிலிருக்கின்றார்' எனும் பதிவுசெய்யப்பட்ட வாசகத்தைச் சொல்லும் கிளிப்பிள்ளையாகிப்போனது. இதனால் எனது பிரச்சினைகளை அவனிடம் கூட உடனடியாகச் சொல்ல முடியாது போனது. மனதிற்குள்ளேயே குமைந்து குமைந்து தற்கொலை செய்துவிடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் மார்க் கெமிலஸ் என்னைப் படிப்பிலும் விளையாட்டிலும் உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் இருந்த காரணத்தால் அதற்கும் கூட அவன்தான் ஒருவகையிலே தடையாக இருந்தான். ஆனாலும் ஒருகட்டத்திலே என்னால் தாங்கவே முடியவில்லை. எப்படியோ இடைவிடாமல் முயன்று மார்க் கெமிலஸை வரவழைத்து தனிமையிலே சந்தித்துவிட்டேன். என்னுடைய அத்தiனை பிரச்சினைகளையும் ஒன்றும் விடாமல் அவனிடம் சொல்லி அழுது தீர்த்துவிட்டேன். அதையெல்லாம் கேட்டவன் அப்படியே ஆடிப்போய் விட்டான். அன்று எதுவுமே பேசமுடியாமல் சில நிமிஷங்கள் கல்லாய்ச் சமைந்து நின்றது மட்டும்தான் அதன் பிறகு அவன் ஓய்விலிருந்து நான் பார்த்த ஒரே சந்தர்ப்பம். அதன்பிறகு நடந்தவற்றையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிப் புரியவைப்பதென்றால் தமிழ்மொழியிலுள்ள வார்த்தைகளெல்லாம் நிச்சயம் தமது சக்திக்கு மீறி உழைத்தாக வேண்டியிருக்கும். ஆம். எனது பிரச்சிiனையைத் தெரிந்த கொண்ட பிறகு மார்க் ஒரு மணிநேரம் கூட என்னைத் தனிமையில் விடவில்லை. தனது அரசியல்வாதியிடம் பொருத்தமான பொய்கூறி தனது பொறுப்புகளையெல்லாம் மிகப்பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தற்காலிகமாக வேறுசிலரிடம் ஒப்படைத்துவிட்டு என்னுடனேயே இருந்தான். முதலில் என்மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டான். இதற்காக அவன் மணிக்கணக்கில் தன் நேரத்தைச் செலவழிக்கவேண்டியிருந்தது. இதனால் எனது வீட்டாருக்குக் கூட அவனது என்னுடனான நடத்தை தொடர்பாக இலேசான சந்தேகம் உண்டானது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பம்பரமாய் இயங்கினான். தனக்கு மிகவும் நம்பிக்கையானவரான திறமை வாய்ந்த ஒரு பெண் வைத்தியரிடம் என்னை அழைத்துச் சென்று காண்பித்து எனது நிலைமைகள் தொடர்பாகப் விரிவாகக் கேட்டறிந்தான். பின்பு அந்த டாக்டரின் ஆலோசனைப்படி என் பெற்றோர்களிடமும் சகோதரிகளோடும் தனித்தனியாகப் பேசினான். அதிர்ச்சியடைந்த அவர்கள் அடுத்த கணமே என்னைத் தோஷம் கழிப்பது, தெய்வக்குற்றம் போக்குவது என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். தீவிரமான மூடநம்பிக்கைகளிலும் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஊறிப்போனவர்களான எனது குடும்பத்தினருக்கு மார்க் கெமிலஸின் அக்கறை புரிந்த அளவுக்கு எனது பிரச்சினைக்குரிய மருத்துவத் தீர்வு புரியவில்லை. இனிமேல் எனது குடும்பத்தினரோடு போராடுவதிலே பலனில்லை என்று புரிந்துவிட்டதால் என்னுடைய உறுதியான முடிவுக்காக காத்திருந்து நான் சம்மதித்ததும் எனது உறவுகளின் விருப்பமின்மைக்கு மத்தியில் திடீர் நடவடிக்கையிலே இறங்கினான் அவன். இதனால் எங்கள் உறவுகளிடம் நிறைய வீண்பழி கேட்டான். வேறுவழியில்லாத நிலையிலே மிரட்டியும் பார்த்தான். எதுவுமே கைகொடுக்காத நிலையில் கடைசியில் தனது அரசியல்வாதியின் செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தி கொழும்புவரை என்னை ஏறத்தாழக் கடத்திச் சென்று மருத்துவ ரீதியாகக் கைகொடுத்தவன்தான் இந்த மார்க் கெமிலஸ் என்ற எனது முன்னாள் ஆசிரியன். இத்தனை களேபரங்கள் நடந்தும் கூட என்னுடைய பிரச்சினையை தங்களது குடும்பத்திற்கேற்பட்ட ஓர் அவமானச் சாபமாக எங்கள் வீட்டார்கள் கருதியதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கவே நினைத்தார்கள். நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களுக்கேயுரிய அந்த எழுதாச்சட்டம் மட்டும் இல்லாதிருந்தால் நானும் மார்க் கமிலஸும் நடாத்திய மருத்துவப் போராட்டங்களெல்லாம் பாதிவழியிலேயே பிசுபிசுத்துப்போயிருக்கும். கடைசியில் சில இலட்சங்களை ஏப்பமிட்டதும் சிக்கல் வாய்ந்ததுமான சத்திரசிகிச்சைகளுக்கு நான் உள்ளாகினேன். அதன் பின்னர் வெகுவிரைவிலேயே என்னால் உடலளவிலே அதிக சிரமமின்றி புதிய ஒரு வாழ்வுக்கு மாறிவிட முடிந்தது பெரும் அதிஷ்டமே. இயல்பிலேயே அழகானதும் நளினமானதுமான தோற்றமுடையதாக எனது உடல் இருந்ததும் அதற்குரிய முக்கிய காரணங்களிலே ஒன்று. ஆயினும் உறவுகளின் கேள்விகளுக்கும் சமூகத்தின் ஏளனப்பார்வைகளுக்கும் முகம் கொடுப்பதுதான் எனக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. இன்னும் இருந்தும் வருகின்றது. இன்றைய உலகிலே என்னைப் போன்றவர்களாலும் அதிக சிரமமின்றி வாழமுடியும் என்பதற்கு என்னையே எனக்கு உதாரணமாக்கிக் காட்டியவன் மார்க் கெமிலஸ். எனது இரத்த உறவுகளே என்னை ஒருவித அசூயையுடன் பார்த்து ஒதுங்கிப்போகும் நிலையிலே எனக்கென்று எதுவித வாழ்க்கை நோக்குகளுமின்றிய வெட்டவெளியான இன்றைய நிலையிலும் மார்க் கெமிலஸுடனான அந்த நட்புறவு இன்னும் தொடர்ந்து வருகின்றது. 'ம், சொல்லுங்க மார்க்ஸ். இப்ப நான் என்ன செய்யறது. பிறந்ததிலிருந்து நான் வைத்திருந்த என்னுடைய பேர் விபரமெல்லாம் இப்ப நான் மாத்தணுமா என்ன?' 'அதுதான்டா எனக்கும் விளங்குதில்ல. நான் எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டயெல்லாம் கேட்டுப் பாத்திட்டன். பெயரை தனூஷா என்று மாற்றி பேர்த் ஸேட்டிபிகேட்டில் விபரங்களை புதுசா எழுதி திரும்பவும் பதிவு செய்ய வேணும் என்ற ஒரு விசயத்தைத் தவிர இது சம்பந்தமா எதுவும் தெரியல்ல! ஆனாலும் உனக்காக சில விசயங்களை கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஏற்கனவே நான் மாற்றித்தான் வச்சிருக்கிறேன்டா' 'நம்ம நாட்டுல இதுவிசயமா எதுவும் கேட்கிறதுக்கே பயமாயிருக்கு. அதுக்காக எல்லாவற்றைமே மறைச்சுக்கொண்டு மனசுக்குள்ளேயே குமைஞ்சு கொண்டும் என்னால் வாழமுடியாது.' 'ஒண்ணு செய்வோமா? இந்தத் திருட்டுப் பயணத்தை இப்படியே நிப்பாட்டிடுவோம். ஒரு மாதத்தில முறைப்படி பாஸ்போட் வீசா எல்லாம் எடுத்துத் தாறேன். இந்த நாட்டைவிட்டு சுவிஸ் கனடா என்று எங்காவது வெளிநாட்டுக்கு நீ மட்டும் போயிட்டு உன்ட படிப்பைப் முடிச்சிட்டுத் திரும்பி வா. அந்த நாடுகள்ல மெடிகல் வசதியும் நல்லாருக்கும் அங்கேயே உன்ட படிப்பையும் தொடரலாம்.. தனியாக உன்னை நீயே சமாளிச்சுக்கிறது அங்க சுலபம். இதெல்லாம் அங்க சகஜமாகிப் பலவருஷங்களாகிட்டுது' 'இதுக்காக ஒருமாதம் காத்திருக்கணுமா நான்? இங்க உள்ள உறவுகளைச் சகிக்க முடியாமத்தானே வந்தேன். தவிர, நான் மட்டும் வெளிநாட்டுக்குப் போகணுமா? கொழும்புக்கு ஒபரேஷனுக்கு கூட்டிக் கொண்டு போனதுக்கே உங்களுக்கு அவ்வளவு பிரச்சினை போட்டவங்க என்னோட அக்காமார். என்னை நீங்க தனியாக வெளிநாட்டுக்கு அனுப்புறதைக் கேள்விப்பட்டா உங்களை என்ன பண்ணுவாங்க தெரியுமா? அப்படியெண்டாலும் நீங்களும்தான் வரணும்?' 'உனக்காக எங்கேயும் வருவேன். ஆனா ஏனோ எனக்கு இங்க நம்ம நாட்டுல இருக்கிறதுதான் விருப்பம்டா.' 'அது உண்மைதான் மார்க், அதுவுமில்லாம எங்க போனாலும் நம்ம சனங்களோட வாழறதுலதானே சந்தோசமிருக்கு' 'ஆனா நம்ம சனங்கள்தானேடா இதையெல்லாம் ஏதோ பேய் பலாப்பழத்தைப் பார்க்கிற மாதிரி பார்க்குது?' 'நம்ம சனங்களும் வேணும். ஆனா அதுகளோட இந்த சின்னப்புத்தியையும் சகிச்சுக் கொள்ளணும். என்னதான்டா பண்றது... என்னைப் பெத்தவங்களே இப்பிடியிருக்கிறாங்க.. மற்றவங்களை குறைசொல்ல முடியுமா? எனக்கு ஒருநேரம் செத்துடலாமா என்றுகூட இருக்கு!' 'ஹேய்.. டோண்ட் டேக் திஸ் மச் ஸீரியஸ். இவ்வளவு படிச்சிருக்கிறவள் நீயே இப்பிடி யோசிக்கலாமா. கோபம் வந்தால் யாரையாவது கொல்லணும் போல இருக்கு என்டு சொல்லு. ஐ மே அண்டர்ஸடேண்ட். பட் உன்னை நீயே அழிச்சிக்கிறதெல்லாம்.. டூ மச்டா!' 'ஐ'ம் ஸொறி. உங்களாலதான் எதையுமே செய்ய முடியாம இருக்கிறேன். இப்படிப் பேசிப்பேசியே என்னைக் கவுத்திட்டடா நீ!' என்று அவன் தலையிலே செல்லக் குட்டு ஒன்று வைத்தேன். 'என்ன 'நீங்க உங்க' எல்லாம் போய் கடைசில 'டா' வந்;திட்டுது போல!' என்று கிசுகிசுத்தவாறு என் இடையில் கைபோட்டு வளைத்து அணைத்துக் கொண்டான். யாரும் பார்த்து விடுவார்களோ என்று கூச்சமாக இருந்தாலும் அவனது செய்கையை உள்ளுக்குள் விரும்பினேன். என்னைத் தன் மார்போடு அணைத்து முத்தமிட மாட்டானா என்று மனம் ஏங்கியது. என்னை வெட்கம் பிடுங்கித் தின்றது. திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. முகத்தை நெருங்கி வந்துவிட்டு ஏனோ அதற்குமேல் முன்னேறாமல் என்னை விடுவித்துவிட்டான். இருவரும் அருகிலிருந்த ஒரு வேப்பமரத்தின் கீழிருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம். போன மாதத்தை விட வெட்கத்தின் அளவு கூடியிருப்பதை தெளிவாக உணர்ந்தேன். அப்படியானால் சிகிச்சை பலனளிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம். இதையும் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 'என்ன மகாராணிக்கு என்ன முகமெல்லாம் இப்படிச் சிவந்திருக்கு? அதுசரி இப்ப உனக்கு எல்லாம் ஓகேவா? ஏதாவது கொம்ப்ளய்ண்ட் இருக்கா. நேற்றுகூட நம்ம ஸர்ஜன் கோல் எடுத்து விசாரிச்சாருடா. இதுவரைக்கும் எத்தனையோ பேருக்கு ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செய்திருந்தாலும் உனக்காகச் செய்ததுதான் அவருக்கு மனநிறைவு தந்த விடயமாம் என்றெல்லாம் சொல்லிட்டிருந்தார். பாவம் நல்ல மனிசன்.' 'அதனாலதானே அவரோட பேர்சனல் ஃபீஸ் கூட வேணாம்;டாரு. ஹொஸ்பிடல் சார்ஜ் மட்டுந்தானே. நல்லாருக்கணும் அந்த டொக்டர். நீங்களும் பாவம். எனக்காக எவ்வளவு காசு உங்க பொஸ்ஸுக்கிட்ட கடனா வாங்கி வாங்கிச் செலவழிச்சிட்டீங்க. அந்த அழகான பைக்கைக் கூட வித்திட்டீங்க.' 'அதுதான் இப்ப அவரோட புதுக்கார் இருக்கே. இன்றைக்கு இரவு 11 மணி வரைக்கும் இது நம்ம கார்தான்...?' 'ஆ! அப்ப சாமத்துலயா நம்ம போட்ல போகிற பயணம்? எனக்கேலாப்பா கடல்ல குளிர் நடுங்கும். கடைசில பாருங்க அங்க போய்ச் சேர்றதுக்குள்ள நான் குளிர்ல செத்தே போயிடுவேன். நீங்க இருந்து அழப்போறீங்க. ஏன் பகல்ல போனா என்னவாம்?' என்று சிணுங்கினேன். 'ஆங், போகலாம்! உன் மச்சான்மார் நேவிக்காரன் இருக்கிறானே? வெத்திலை பாக்கு வச்சு வந்து கூட்டிட்டுப் போவான். பிறகு நீயும் நானும் முக்காடு போட்டுட்டுப்போய் ட்ரிங்கோ ஜெற்றியில இறங்கிறதை டீவியில காட்டுவான் பரவாயில்லயா? ப்ளெங்கட் ஸ்வெட்டர் க்ளவ்ஸ் எல்லாம் இருக்கு.. அதெல்லாம் ஒண்ணும் சாக மாட்டாய் நீ. எல்லாம் என்னோட பொஸ் தந்தது!' 'சரி வாங்க போகலாம்.' என்று எழுந்து காரை நோக்கி நடந்தேன். 'தனூஷா! கொஞ்சம் நில்லு! உனக்கு இப்ப எல்லாம் நோர்மலா இருக்குதா? எப்படியும் ஹோர்மோன்ஸ் ஸ்டிமியுலேஷன் ஸ்கேனிங் பார்க்க நாம ஒரு தடவை கொழும்புக்கு போய் வந்திருக்கத்தான் வேணும்டா. சே! அதுக்குள்ள இந்தப் பிரயாணம் ஓக்கேயாயிடுச்சு பாரு.' 'அதெல்லாம் ஓக்கே. பீரியட்ஸ் கூட ரெகுலராயிட்டுது. எல்லாம் சரியாகி வந்துதான் என்ன? எங்க வீட்டு ஆக்களே முதல்ல என்ட பிரச்சினையைப் புரிஞ்சிக் கொள்றாங்கல்லயே. நீங்க அம்மாக்கிட்ட சொல்லி விளங்கப்படுத்தினதாலதான் ஓரளவு என்டாலும் ஒத்துக்கிட்டாங்க. என்டாலும் என்ட சகோதரங்கள் மற்ற உறவுகளெல்லாம் என்னை ஒரு பெண்பிள்ளை என்றே நினைக்கிறதில்ல. அவங்க என்னை உறவு என்று சொல்லிக்கொள்றதுக்கே விரும்புறாங்க இல்ல மார்க்.' '..........' 'கோயிலுக்குப் போறதுக்கென்று எல்லாரும் வெளிக்கிடுவாங்க. நானும் வெளிக்கிட்டவுடனே சட்டென்று எல்லாரும் போகாம நின்றிடுவாங்க. ஒரு விசேஷத்துக்குக் கூட என்னை வீட்டுல விட்டுட்டு ரகசியமாக போயிடுவாங்க தெரியுமா? இத்தனைக்கும் என் குடும்பத்தில உள்ளவங்க யாரையும் விட நான் அழகிலயும் நிறத்திலயும் வடிவாத்தானே இருக்கிறேன்? பிறகு ஏன் எனக்கு இப்படியெல்லாம் செய்யிறாங்க. எனக்கு எப்படியிருக்கும் யோசிச்சுப் பாருங்க. இன்றைக்குக் கூட கோயிலுக்குத் தனியாகத்தான் வந்தேன்.' 'சரி, அவங்கட கதையெல்லாம் விடு. இனி உன்னால அடுத்தவங்க துணையில்லாமலே சுதந்திரமா வாழ இயலும். கையில உன்னோட படிப்புக்குரிய சேர்ட்டிபிக்கட்ஸ் எல்லாம் பக்காவா இங்லீஷ்ல ட்ரான்ஸ்லேட் செய்து ரெடியா வச்சிருக்கேன். அங்க போய் சேர்ந்து செட்டிலானதும் படிக்கலாம். பிறகென்ன நல்ல வேலை கிடைக்கும். இப்பிடி இடையிலே சோர்ந்து போயிட்டியென்டா இத்தனை நாள் நீ பட்ட கஷ்டத்திற்கும் நானெடுத்த முயற்சிக்கும் பலனில்லாமப் போயிடும்.' 'சரி, நம்ம போட் அங்க போய்ச்சேர எத்தனை நாளாகும் மார்க்?' 'ஒரு பத்து பதினைஞ்சு நாளாகலாம். ஆனா கடல் நிலைமைகளைச் சொல்ல இயலாதுடா' 'சரி மார்க், இனி உங்களை நான் டிஸ்கரேஜ் பண்ண மாட்டேன். சரி, எனக்குத் தூக்கம் வருது.' என்றபடி நான் அவனது தோளிலே சாய்ந்ததும் காரை ஓட்டிக்கொண்டே இடது கையால் என்னை அணைத்துக் கொண்டான் மார்க். கடற்கரைக் காற்று இதமாய் வீசிக்கொண்டிருக்க கார் நிலாவெளியை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது. ஒரு குளிர்நிறைந்த அக்டோபர் மாதத்தின் அதிகாலையில் திடீரென வெளிச்சமும் சப்தங்களும் உறுத்த நான் கண்விழித்தபோது, நிலாவெளிக் கடற்கரையிலிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுமாய் எழுபத்தைந்து பேருடன் புறப்பட்டு பதினொரு நாட்கள் கடினமானதொரு நெடும்பயணம் செய்து வந்த எங்கள் படகைச்சூழ நீலநிற கப்பற்படைச் சீருடையும் கறுப்புநிற கூலிங் க்ளாஸ்களும் அணிந்த வெள்ளைக்கார கடற்படை மாலுமிகள் ஆங்கிலத்திலே இரைச்சலாய்ப் பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள். "Ok Guys! You are saved. Now, you all have to get-down from your boat for the initial Medical Checking before entering the Christmas Island!" கரையிலிருந்து எங்களைத் தங்களது கப்பற்படைப் படகுக்குள் இறங்குமாறு மெகா போனில் அறிவித்துக் கொண்டிருக்க படகிலே எங்களோடு வந்த மக்களெல்லாம் அந்த வெள்ளைக்காரர்களின் நேவிப்படகுக்குள்ளே இறங்குவதற்காக தங்களது மூட்டை முடிச்சுகளுடன் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். இத்தனை நாளும் அத்தனைபேரும் முடங்கிக் கிடந்து பயணம்புரிந்த அந்தப் பெரிய மீன்பிடிப்படகின் இருளான உள்ளறையிலிருந்து நானும் மேலேறி வந்தபோது இத்தனை ஆரவாரங்களுக்கு மத்தியிலும் படகின் மேல்தளத்திலே ஓர் ஓரமாய் குளிரிலே இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் மார்க் கெமிலஸைப் பார்த்தேன். 'எப்படி இவ்வளவு இரைச்சலுக்கும் இடையிலும் இந்தக் குறும்புக்காரன் இன்னும் வேண்டுமென்றே தூங்கிக் கொண்டிருக்கின்றான்' என்ற கோபத்திலே அவனை எழுப்புவதற்காக நான் தொட்டுப்பார்த்தபோது.. அவன் உடம்பு ஐஸ்கட்டியாய் விறைத்துச் சில்லிட்டுப்போயிருந்தது. -மூதூர் மொகமட் ராபி (2012.11.13) இடுகையிட்டது Jesslya Jessly நேரம் 22:43 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) மனதைக்கவர... கேள்வி-பதில் *மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி? அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள்? சமரசம் செய்துகொண்டு செல்லலாமே? பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே? தொழில் ஒன்றுதானே?மேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா? அரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன? அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன? எனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அவற்றின் மூலங்கள் என்ன? அவற்றின் தொடர்புகள் என்ன? என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன். நீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா? அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா? இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும். *அண்மையில் இணையத்தில் உலாவியபோது தற்செயலாக ‘1969ல் அமெரிக்கர்கள் சந்திரனில் சென்று இறங்கியது பெரும் மோசடி’ என்று ஆதாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதைப் பார்த்தேன். அவர்கள் நிலவில் சென்று இறங்கவேயில்லை என்றும் இறங்கியதாக காண்பிக்கப்படும் படங்கள்,சலனப்படங்கள் அனைத்தும் ஸ்டூடியோக்களிலே சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர். அப்பலோ 11 இறக்கம் பற்றிய உத்தியோகபூர்வ ஒளிப்படங்களில் தரையிறங்கிய விண்கலத்தின் நிழலும் விண்வெளி வீரர்களின் நிழலும் வேறுவேறு கோணங்களில் விழுவது. சலனப்படத்தில் அமெரிக்கக்கொடி நிலவில் நடப்படும்போது காற்றிலசைவது போல அசைவது.. விண்கலத்தின் பாதங்களில் சந்திரத்தரையிறங்கலுக்கான சிறு தூசுகூடப்படியாமல் சுத்தமாக இருப்பது.. வானிலே நட்சத்திரங்கள் இல்லாமல் இருப்பது.. என்று ஏகத்துக்கு அடுக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே ? ஒருவேளை அன்றைய சோவியத் யூனியனை மிஞ்சிக் காட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவகாசம் போதாமல்தான் மோசடியாக சித்தரித்தார்களா? அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று? எது உண்மை என்று கூறுவீர்களா.. ஆம். இப்படி ஒரு செய்தி முன்பிருந்தே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவில் தரையிறங்கவே இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்கள் கூறுகிறார்களோ, அது எப்படி பொருத்தமாக இருக்கிறதோ அதேபோல் அமெரிக்கா அந்தக் கேள்விகளுக்கு கூறிய பதிலும் பொருத்தமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டு, நிலவில் காற்றில்லை ஆனால் நட்ப்படும் அமெரிக்க கொடி அசைகிறதே எப்படி? இதற்கு அவர்களின் பதில், நடப்படும் போது உண்டாகும் பௌதிக அசைவு, அதை தடை செய்வதற்கான காற்று போன்ற ஊடகங்கள் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு இருக்கும் என்பது. இதுவும் அறிவியல் ரீதியில் சாத்தியம் தான். ஆனால் அன்றைய நேரத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளி வெற்றிகளைச் சாதிப்பதில் பெரும் போட்டியே நிலவியது. அதில் சோவியத் யூனியன் முன்னணியிலும் இருந்தது. நிலவில் மனிதனை தரையிறக்கும் திட்டமும் அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த விசயத்தில் சோவியத் யூனியனை முந்திக் காட்ட வேண்டும் எனும் முனைப்புடன் அமெரிக்கா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளயில் தான் 1969ல் அமெரிக்க மனிதனை நிலவில் தரையிறங்க வைத்தது. இது அந்த நேரத்தில் புதிய அறிமுகமான தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலிபரப்பாகி உலகமெங்கிலுமிருந்து பார்த்தார்கள். அதனால் நேரில் பார்த்த ஒன்றை சந்தேகிக்கும் எண்ணம் அந்த நேரத்தில் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் லூனார் லாண்டிங் சிஸ்டத்தை பிரிட்டன் உதவியுன் திருடித்தான் அமெரிக்கா இதை சாதித்தது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்கா நிலவில் தரையிறக்கியது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெளிவான முடிவு இல்லை. பொதுவாக இது போன்ற விண்வெளி ஆய்வுகள் மக்களின் உயர்வுக்கு உதவும் விதத்தில் செய்யப்படுவது இல்லை என்பதால் அவைகளை புறக்கணித்து விடலாம். ஆனால் அவ்வாறான ஆய்வுகளுக்கு செலவிடும் பணம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்படுகிறது என்பதால் உண்மைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். எய்ட்ஸ் எனும் நோய் எப்படி உருவாகியது என்பதை ஆய்வு செய்த பல அறிவியலாளர்கள் மர்மமான விதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அது போன்ற உயிரியை உருவாக்கும் முயற்சியில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னை ஏகாதிபத்திய தலைமையாக முன்னிருத்திக் கொள்ள இது போன்ற பல மோசடிகளை அமெரிக்க செய்திருக்கலாம். வெளிக்கசிந்திருப்பவை கொஞ்சமே. நாளை அமெரிக்காவில் சோசலிச அரசு ஏற்பட்டால் இது போன்ற பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம். *ஆதிகாலத்திலிருந்து உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் கலைகளையும் (உ-ம் நாட்டார் பாடல்கள் தெருக்கூத்து) எடுத்துக்கொண்டால் கூட அவற்றில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கடவுள் நம்பிக்கைகளும் (சிறுதெய்வ வழிபாடுகள் முதற்கொண்டு இன்றைய நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் வரையிலான) மூடநம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்ததாகத்தானே இருந்து வருகின்றன. இவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது..? இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா? இதனைச் சிறிது விளக்குங்கள். கலை இலக்கியம் யாவும் மக்களின் உழைப்பிலிருந்து கிளைத்தவைகளே. கலைகளை உருவாக்குவதும் அதைப் பாதுகாப்பதும் மக்களே. உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்படும் எந்தக் கலையும் வளரவோ நிலைக்கவோ செய்யாது. ஆனால் அவ்வாறான கலைகளில் மக்களின் மேம்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாத கடவுள், மத நம்பிக்கைகளும், மரபு சார்ந்த மூட நம்பிக்கைகளும் விரவிக் கிடக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? அறிவியலும், உண்மைகளும், வரலாறும் உழைக்கும் மக்களின் வாழ்வில் நேரடியாக வெளிப்படுவதில்லை. மறைபொருளாக, வடிவங்களினூடாகத்தான் வெளிப்படும். மறுபக்கம், கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மதங்கள் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தொடக்க காலத்தில் தங்கள் உழைப்பின் மீதான கடினங்களையும், தடைகளையும், அறியாமைகளையும், பயங்களையும் தான் கடவுளாக உருவகப் படுத்தினார்கள். இந்த உருவகங்களினூடான உண்மைகளை தலைமுறை தாண்டி அறிவிப்பதற்காகத் தான் கலை வடிவங்களை பயன்படுத்தினார்கள். மக்கள் பயன்படுத்திய அந்த வடிவங்களைத் திருடி மறுகட்டமைத்துத்தான் மதங்கள் உருவெடுத்தன. இப்போது மதங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் மத மயக்கத்தை நீக்கும் அவசியம் இருக்கிறது என்பதற்காக உழைக்கும் மக்களின் கலைகளை மறுதலிப்பது என்பது மக்களையே மறுதலிப்பதாகும். அதேநேரம், இன்றைய ஏகாதிபத்திய சூழலில் கலைகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன? ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றி மறக்கடிப்பதற்காக பயன்படுகின்ன்றன என்பதையும் உள்வாங்க வேண்டும். எனவே, கலைகள் என்றால் அந்த நேர மக்களின் உண்மைகளின் மேல் மூடியாக இருக்கும் மத அலம்பல்களையும், மக்களை மழுங்கடிக்கும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் களைந்து தரிசிக்க வேண்டும். இதை உழைக்கும் மக்களை உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும். அப்போது தான் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதாக இருக்கும். * “மத நூல்களிலுள்ள அறிவியல் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அவற்றை ஒருபோதும் நான் இழிவு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவை எதுவுமே அறிவியல் நூல்கள் கிடையாது” என்று கலிலியோ கலிலி கூறியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கலிலியோவின் வாதப்படி, மதவாதிகளின் உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு சக்தியை விரயம் செய்துகொண்டிருக்கின்றோமே என்ற ஐயம் உங்களுக்கு ஒருபோதும் வரவில்லையா கூறுங்கள்? மத நூல்கள், வேதங்கள் அறிவியல் பேசுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கலிலியோ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாரென்றால் அது சரியானது தான். ஆனால் ஒரு அறிவியலாளனின் பணிக்கும், சமூகத்தை மாற்றியமைக்க விரும்புபவனின் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு நிரூபித்துக் காட்டுவது அறிவியலாளனின் பணி. ஆனால் சமூகத்தை மாற்றியமைக்க அது மட்டும் போதாது. எதுவெல்லாம் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அவைகளையெல்லாம் அம்பலப்படுத்தி உடைத்து எறிந்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவனுடைய கடமை. மதம் என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களை அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்க கண்டுபிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் உத்தி. இதில் உடைப்பை ஏற்படுத்துவதுவும் மக்கள் நலம் நாடுபவர்களின் பணி தான். இந்த அடிப்படையில் தான் கம்யூனிடுகள் மதங்களை கடவுளர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருகிறார்கள். இது சக்தியை விரையம் செய்வதாகாது. ஆனால், கடவுளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே அவர்களின் பணியல்ல. இது முதன்மையானதும் அல்ல. பல்வேறு பணிகளில் இதுவும் ஒன்று எனும் அளவில் தான் அதன் முக்கியத்துவம். ஏனென்றால், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை மதங்கள், கடவுட் கொள்கைகள் உயிருடன் இருக்கவே செய்யும். *கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன்? அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா?அவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்? கமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறதா என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா? பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும். *ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .? விருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செய்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார். *நலமா? சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கின்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள். அலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். அவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே, ஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார்? போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா? என அலசவும் முடியும். *…இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன? நீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. எதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் செயல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன? அது சமூக நோக்கில் சரியானதா? என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள். இந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம். *கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்ன?ஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதா?நடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையே?அவனை தாக்க தானே செய்கிறார்கள்?ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானே?இதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும். கருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன? தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா? விமர்சனமா? என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும்? தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர் பொதுவானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான். *நண்பரே,சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா? சிலை வைப்பதினால் புதிதாக ஒரு கடவுளோ, மதமோ தோன்றி விடுமா? சிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா? கடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா? அவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ளைக் காட்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும். *முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ? கம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை. *பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா? ஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் பார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திரத்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா? அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன? முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை. இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரணம் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது. *ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன்? ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும் இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா? கலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறருக்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றன?கலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. காரணம், அது நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வடிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள் *பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூடஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர். உதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள். நல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா? என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா? என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன? இது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன? வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன? இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம். முதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது? பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான், முதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது. ஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது. இன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும். அண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா? எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா? படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா? அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும்? என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா? கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது. அடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது? அல்லது எப்படி இருக்க வேண்டும்? கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா? அழகியல் உணர்ச்சியா? இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார்? அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது? நளினமாக கைகளை அசைத்தாரா? என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது. இந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை? மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை? எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது? மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன? பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும்? வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா? மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? மறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? ”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்? பொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல். ஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று *கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன? தற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது? கடாஃபி குடும்பமா? பன்னாட்டு நிறுவனங்களா? எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன. *பார்ப்பனியம் அல்லது பிராமணியம் பற்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா? அதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா? என்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது. இந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம். இது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எறிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது. ஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம். சிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழைக்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது? *இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன? அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..? “ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே!” என்று மகாநதியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்? எந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன? என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன. பலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை. தனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது? அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி? என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும். *முதலாளித்துவ முறையில் வளர்ந்த வலைதளங்களின் மூலம் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கலாமா? வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே ? இந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல. புதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பதுதான் உண்மை . முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம். *பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்கள். பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் என்கிறார்கள். பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்? பங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் கொள்கின்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது. *ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர்கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்.. சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..? பேய். பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும் பேய,பிசாசு முதலான பயங்களும். ஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ எரிப்பதன் மூலமோ வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை. *இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டதா?இல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா? மதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான். இந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன். விடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் சமஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார். *இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான். நிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான். அனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய மொழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும். சிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால்இ நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள். ஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான். *ரிச்சர்ட் டாகின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், சாம் ஹாரிசன், டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?நீங்கள் பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்கிறீர்களா இல்லை அதன் போலித் தன்மையை எதிர்க்கிறீர்களா ? பொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்பு முழுமையடையாமல் இருக்கும். சமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே. பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை. சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது பொதுவுடைமையை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான். *நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன? சௌதியில் ஒரு குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அனைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அங்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திடீரென வங்க கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இதனை அடுத்து தெற்கு வடக்கு ஆந்திர பகுதிகளில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஏற்கனவே வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
பிறப்பும் இறப்பும் உடையவர்கள் பசுக்கள். பசுக்கள் எண்ணில்லாதவர்கள். பசுக்களாவார் தேவர்கள் முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள சீவர்கள். பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி ஒருவரே! அந்தப் பதி சிவபெருமான். சிவபெருமானுக்குப் பசுக்களெல்லாம் என்றும் அடிமைகள். சிவபெருமான் அந்தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்களை யெல்லாம் ஆளுந் தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி. (பசுக்களுக்குப்பதி - பசுபதி, பசு - ஆன்மா, பதி - தலைவன்). இந்த உண்மையை விசுவசித்துச் சிவபெருமானை வழிபடுகிற மார்க்கஞ் சைவ சமயம். பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டு என்றாவது கொள்வது சிவத் துரோகம். சிவபெருமனின் வேறாகாத திருவருளே சிவசக்தி. இந்தச் சிவசக்தியே பார்வதி தேவியார் என்று சொல்லப்படும். சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கொண்டருளிய மூர்த்தங்கள்:- விநாயகக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள் ஆகியோராவர். இவர்களுக்குச் செய்யும் வணக்கம், சிவபெருமான் ஒருவரைக் குறித்த வணக்கமேயாம். சக்தி - வல்லமை. முப்பத்து முக்கோடி தேவர்களைப் பரம் என்றுகொண்டு வணங்குகிற மார்க்கஞ் சைவ சமயம் என்று மூடர்கள் பலர் சொல்லுகிறார்கள். மனிதர்களைப் போல்வே பிறந்தும், இறந்தும் உழலுகிற தேவர்களைப் பரம் என்று கொள்வது சைவ சமயத்துக்கு முற்றும் விரோதம். சைவசமயிகள் அஞ்ஞானிகள் (Heathens) என்று கிறிஸ்தவர்கள் வழங்குகிறார்கள். அஞ்ஞானிகள் என்ற சொல்லுக்குப் பொருள் மெய்க் கடவுளை அறிகிற அறிவு இல்லாதவன். கிறிஸ்தவர்கள் தங்கள் கருத்தின்படி தாங்கள் சைவ சமயிகளை அஞ்ஞானிகளென்று வழங்கலாமென்றால், சைவசமயிகளுந் தாங்கள் கிறிஸ்தவர்களை அஞ்ஞானிகள் என்று வழங்கலாமே! சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், சுடலைமாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன்,பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறார்கள். இந்தியாவில் அநேக மூடர்கள் முகமதியருடைய பள்ளிவாசலைச் சேவிக்கிறார்க்ள். இலங்கையில் அநேக மூடர்கள் ரோமன் கத்தோலிக்கருடைய மரியை கோயிலுக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள். சைவசமயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோவிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில்லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று; ஒரு மொழியின் பெயர். பெறுவதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றும், மிக மேலாகிய சைவசமய மரபிலே பிறந்தும், சைவசமயம் இப்படிப்பட்டது, அந்தச் சமயக் கடவுள் இப்படிப்பட்டவர், அவரை வழிபடுகிற முறைமை இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து அறிந்து கொண்டு, சைவசமயத்தை அநுட்டியாது, நேர்ந்தபடி நடப்பது, ஐயையோ! நரகத் துன்பத்துக்குக் காரணம். சைவசமயிகள் சைவசமயத்தை அறியாது கெடுவதற்குக் காரணம், சைவசமயத்தைச் சைவசமய குருமார்கள் பிரசங்கஞ் செய்யாது விடுதலே. யாதாயினும் ஒரு சமயத்தை அறிந்து பிரசங்கஞ் செய்யாதவர்கள், அந்தச் சமயத்துக்குத் தாங்கள் குருமார்கள் என்று சொல்லிக் கொண்டு திரிவதும், அந்தக் குருத்துவத்துக்கு உரிய பொருளையும் மரியாதையையும் தாங்கள் பெற விரும்புவதும் என்னை! வெட்கம்! வெட்கம்!
ஆனால் அதற்காக அரசு அளிக்கும் லட்சக் கணக்கான மானியத்தை ஆட்டையைப் போடும் திட்டம் ஜோராக நடப்பது தெரிந்தது! எப்படி? ஆதாவது பசுமைக் குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் அதற்கான அனைத்து உபகரணங்களையும் கொண்டுவந்து குறிப்பிட்ட விவசாயியின் நிலத்தில் குடில் அமைப்பார்கள்! அதில் குறிப்பிட்ட பயிர்களை நடுவார்கள். அதற்குள் அரசு கொடுக்கும் மானியம் முழுவதும் கைக்கு வந்து விடும்! உடனே அந்தக் குடில்களை அப்படியே வேறிடத்துக்கு வேறு விவசாயியின் நிலத்துக்குக் கடத்தி இடம் மாற்றி விடுவார்கள்! அதன் மூலம் ஒரு இடத்தில் குடில் அமைப்பதற்கான சாதனங்களைக் கொண்டே தொடர்ந்து பல்வேறு விவசாயிகளின் பெயரால் லட்சக்கணக்கில் அரசு மானியத்தை ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள்! அவர்களுக்கு ஆகும் செலவு எல்லாம் இடம் மாற்றம் செய்து குடில் அமைப்பதே! இந்தமாதிரிதான் எல்லாப் பக்கமும் நடப்பதாக அப்பாவித்தனமாக சொல்கிறார்! இதன்மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துவிட்டு குடில் அமைக்கும் நிறுவனங்கள் மீதிப்பணம் முழுக்கவும் விழுங்கி விடுகின்றன! பறிபோவது மக்கள் பணம் கோடிக்கணக்கில்! பயன் அடைவது சில வர்த்தக நிறுவனங்கள்! பெயர் மட்டும் பசுமைக்குடில் விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு வளர்வதாக! இதைத் தடுக்க ஒரே வழி ஏற்க்கனவே இத்திட்டத்துக்காக மானியம் பெற்றவர்கள் அந்த முறை விவசாயம் செய்கிறார்களா என்று சரிபார்த்து சோதிப்பதும் புதிதாக சேருபவர்கள் அத்தகைய தவறுகள் செய்யாமல் கண்காணிக்கப்படுவதும்தான்!
ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று காலமானதை அடுத்து, பல்வேறு புரளிகளும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. பல தீர்க்கதரிசனங்களின் ஆதாரமாக கூறப்படும் நோஸ்ட்ராடாமஸ், எலிசபெத் இறக்கும் ஆண்டை முன்னறிவித்ததாகவும், அவரது வாரிசான மூன்றாம் சார்லஸ் மன்னர் பதவி விலகுவார் என்றும், எதிர்பாராத அரச குடும்பத்தை அரியணையில் அமர்த்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. நோஸ்ட்ராடாமஸ் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுக்காரரான மைக்கேல் டி நோஸ்ட்ரேடேமின் நவீன யுகத்தில் நன்கு அறியப்பட்டவர். உலகளாவிய செய்தி நிகழ்வுகளை வினோதமான துல்லியத்துடன் கணித்ததாகக் கூறுகிறார்கள். செப்டம்பர் 11, 2001, அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.செப்டம்பர் 2022 இல் பரவிய தவறான தகவல்களின் விஷயத்தில், எலிசபெத் இறக்கும் ஆண்டை அவர் துல்லியமாக கணித்ததாக சிலர் கூறியது மட்டுமல்லாமல், இளவரசர் ஹாரி மன்னராக முடிசூட்டப்படுவதை அவர் முன்னறிவித்ததன இரண்டுமே உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. நோஸ்ட்ராடாமஸின் உண்மையான எழுத்து தெளிவற்றதாக இருப்பதால், எலிசபெத்தின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை நோஸ்ட்ராடாமஸ் கணித்தார் என்று கூற முடியாது என்றும், மேலும் அவர் இதுவரை நடக்காத நிகழ்வுகளை முன்னறிவித்தார் என்று சொல்ல முடியாது அதுவேளை மிகச் சிறப்பாக, பிரிட்டிஷ் எழுத்தாளர் மரியோ ரீடிங் ராணி இரண்டாம் எலிசபெத் இறக்கும் ஆண்டை துல்லியமாக யூகித்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தும் சங்கிலியும் பரிமாற்றச் சங்கிலியும் ஒன்றுதான்.துல்லியமான கடத்தும் சங்கிலியும் தொடர்ச்சியான தாங்கு உருளைகளால் ஆனது, அவை சங்கிலித் தகடு மூலம் கட்டுப்பாட்டுடன் சரி செய்யப்படுகின்றன, மேலும் ஒருவருக்கொருவர் இடையேயான நிலை உறவு மிகவும் துல்லியமானது. ஒவ்வொரு தாங்கி ஒரு முள் மற்றும் ஒரு ஸ்லீவ் கொண்டிருக்கும், அதில் சங்கிலியின் உருளைகள் சுழலும்.முள் மற்றும் ஸ்லீவ் இரண்டும் மேற்பரப்பு கடினப்படுத்துதல் சிகிச்சைக்கு உட்படுகின்றன, இது அதிக அழுத்தத்தின் கீழ் கீல் செய்யப்பட்ட மூட்டுகளை அனுமதிக்கிறது, மேலும் உருளைகள் மூலம் பரவும் சுமை அழுத்தத்தையும் ஈடுபாட்டின் போது ஏற்படும் தாக்கத்தையும் தாங்கும்.பல்வேறு பலம் கொண்ட கன்வேயர் சங்கிலிகள் வெவ்வேறு சங்கிலி சுருதிகளின் வரிசையைக் கொண்டுள்ளன: சங்கிலி சுருதி ஸ்ப்ராக்கெட் பற்களின் வலிமை தேவைகள் மற்றும் சங்கிலி தட்டு மற்றும் பொது சங்கிலியின் விறைப்புத் தேவைகளைப் பொறுத்தது.தேவைப்பட்டால், அதை பலப்படுத்தலாம்.ஸ்லீவ் மதிப்பிடப்பட்ட சங்கிலி சுருதியை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் ஸ்லீவை அகற்ற கியர் பற்களில் இடைவெளி இருக்க வேண்டும். பிரச்சனை கையாளுதல்: கன்வேயர் பெல்ட் இயங்கும் போது ஏற்படும் பொதுவான தவறுகளில் ஒன்று கன்வேயர் பெல்ட் விலகல்.விலகலுக்கு பல காரணங்கள் உள்ளன, முக்கிய காரணம் குறைந்த நிறுவல் துல்லியம் மற்றும் மோசமான தினசரி பராமரிப்பு.நிறுவல் செயல்பாட்டின் போது, ​​தலை மற்றும் வால் உருளைகள் மற்றும் இடைநிலை உருளைகள் கன்வேயர் பெல்ட் திசைதிருப்பப்படாமல் அல்லது சிறிது திசைதிருப்பப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, முடிந்தவரை ஒரே மையத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஒருவருக்கொருவர் இணையாக இருக்க வேண்டும். கூடுதலாக, பட்டா மூட்டுகள் சரியாக இருக்க வேண்டும், இருபுறமும் சுற்றளவுகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பயன்பாட்டின் போக்கில், ஒரு விலகல் இருந்தால், காரணத்தைத் தீர்மானிப்பதற்கும் மாற்றங்களைச் செய்வதற்கும் பின்வரும் சோதனைகள் செய்யப்பட வேண்டும்.கன்வேயர் பெல்ட் விலகலின் அடிக்கடி சரிபார்க்கப்பட்ட பாகங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்: (1) உருளையின் கிடைமட்ட மையக் கோட்டிற்கும் பெல்ட் கன்வேயரின் நீளமான மையக் கோட்டிற்கும் இடையே உள்ள தவறான சீரமைப்பைச் சரிபார்க்கவும்.தற்செயல் மதிப்பு 3 மிமீக்கு மேல் இருந்தால், அதை சரிசெய்ய ரோலர் செட்டின் இருபுறமும் உள்ள நீண்ட மவுண்டிங் துளைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.குறிப்பிட்ட முறையானது கன்வேயர் பெல்ட்டின் எந்தப் பக்கம் சார்புடையது, ரோலர் குழுவின் எந்தப் பக்கம் கன்வேயர் பெல்ட்டின் திசையில் முன்னோக்கி நகர்கிறது அல்லது மறுபக்கம் பின்னோக்கி நகர்கிறது. (2) தலை மற்றும் வால் சட்டத்தின் தாங்கி இருக்கையின் இரண்டு விமானங்களின் விலகல் மதிப்பைச் சரிபார்க்கவும்.இரண்டு விமானங்களின் விலகல் 1mm ஐ விட அதிகமாக இருந்தால், இரண்டு விமானங்களும் ஒரே விமானத்தில் சரிசெய்யப்பட வேண்டும்.ஹெட் ரோலரின் சரிசெய்தல் முறை: கன்வேயர் பெல்ட் ரோலரின் வலது பக்கமாக மாறினால், ரோலரின் வலது பக்கத்தில் உள்ள தாங்கி இருக்கை முன்னோக்கி நகர வேண்டும் அல்லது இடது தாங்கி இருக்கை பின்னோக்கி நகர வேண்டும்;டிரம்மின் இடது பக்கத்தில் உள்ள தாங்கி இருக்கை முன்னோக்கி நகர வேண்டும் அல்லது வலது பக்கத்தில் உள்ள தாங்கி இருக்கை பின்னோக்கி நகர வேண்டும்.டெயில் ரோலரின் சரிசெய்தல் முறை ஹெட் ரோலருக்கு நேர் எதிரானது. (3) கன்வேயர் பெல்ட்டில் உள்ள பொருளின் நிலையைச் சரிபார்க்கவும்.கன்வேயர் பெல்ட்டின் குறுக்கு பிரிவில் பொருள் மையமாக இல்லை என்றால், அது கன்வேயர் பெல்ட்டை விலகச் செய்யும்.பொருள் வலதுபுறம் விலகினால், பெல்ட் இடதுபுறம் விலகுகிறது, மற்றும் நேர்மாறாகவும்.பயன்பாட்டின் போது பொருள் முடிந்தவரை மையமாக இருக்க வேண்டும்.இந்த வகையான கன்வேயர் பெல்ட்டின் விலகலைக் குறைக்க அல்லது தவிர்க்க, பொருளின் திசையையும் நிலையையும் மாற்ற ஒரு தடுப்பு தகடு சேர்க்கப்படலாம். இடுகை நேரம்: ஜூன்-03-2019 எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் 24 மணிநேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.
தொழில்முறை 36W 100 – 240V LED லைட் லேம்ப் ஜெல் நெயில் பாலிஷ் நெயில் ட்ரையர் லெட் ரெயின்போ கலர் UV விளக்கு தொழில்முறை 36W நெயில் ஆர்ட் ட்ரையர் ஜெல் க்யூரிங் யுவி லேம்ப் அல்ட்ரா வயலட் நெயில் ட்ரையர் நெயில் ஆர்ட் செட் கருவிகள் உயர்தர பெண்களுக்கான ஃபேஷன் நெயில் ட்ரையர் 36W UV லேம்ப் லைட் நெயில் ட்ரையர் மெனிக்கூர் ஜெல் வித் டைமர் நெயில் ஆர்ட் ஆக்சஸரீஸ் மெனிக்யூர் செட் ஜெல் லெட் கம்பியில்லா UV லெட் விளக்கு CCFL லேம்ப் ஃபார் எல்சிடி மெனிக்யூர் செட் ஸ்டார்டர் நெயில் பிரிண்டர் சீனா 2017 நெயில் எக்யூப்மென்ட்ஸ் லேப்ஸ் நவீன நெயில் டேபிள் அழகுசாதனப் பொருட்கள் புற ஊதா லெட் ட்ரையரை அழகுபடுத்தப் பயன்படுகிறது 66W UV ஜெல் நெயில் பாலிஷ் UV Lampe கார் வடிவ Dewalt Combo Kit ஹை பவர் UV லெட் ட்ரையர் டூயல் லைட் ரெசின் 365nm 465nm Cindy Gel Polish Just Do It Felector Lamp UV Gel Lamp 2020 ஹாட் சேல் இரண்டு கைகளும் 48w லெட் நெயில் லேம்ப் பாலிஷ் குணப்படுத்தும் உலர்த்தியைப் பயன்படுத்துகின்றன ஃபேஷன் லேடி நெயில் ட்ரையருக்கான 48 வாட் LED நெயில் ட்ரையர் UV விளக்கு UV விளக்கு 9W லைட் பல்ப் டியூப் 365nm U-வடிவ லெட் லாம்ப் ஆணி மாற்று UV ஜெல் மெஷின் நெயில் ஆர்ட் குணப்படுத்தும் விளக்கு வெள்ளை நிறம் 365+405nm UV LED விளக்கு விளக்கை மாற்றுவதற்கான UV விளக்கு நெயில் உலர்த்தி நெயில் பாலிஷ் ஜெல் கலைக் கருவி
1. அதி-அமைதியான வழிகாட்டி இரயில், சத்தம் இல்லை, சூப்பர்-ஸ்ட்ராங் அலுமினிய அலாய் பீம் மற்றும் அச்சிடும் செயல்முறையின் நிலைத்தன்மை மற்றும் உயர் தரத்தை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த அச்சு மேடை; 2. தள்ளுவண்டியின் மோதல் எதிர்ப்பு வடிவமைப்பு அச்சுத் தலையைப் பாதுகாக்கும் மற்றும் அச்சிடும் செயல்முறையின் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதிசெய்யும்; 3. 3/4 i3200-u1 முனைகள், நேரடி அச்சிடுதல், அதிக அச்சிடும் துல்லியம், பிரகாசமான நிறம் மற்றும் வண்ண வேறுபாடு இல்லாதது, எதிர்மறை அழுத்தம் சுற்றும் மை சுற்று, மென்மையான அச்சிடுதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது; 4. தட்டச்சு இல்லை, வேலைப்பாடு இல்லை, முப்பரிமாண மற்றும் பளபளப்பான வடிவங்கள். விசாரணைவிவரம் பிளாக் 25, எண்.488, வடக்கு டோங்கு அவெ. லின்பின், யுஹாங் மாவட்டம், ஹாங்சோ நகரம், ஜெஜியாங் மாகாணம், சீனா
இராணி மேரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று அதற்காக சிறை சென்றது மறக்க முடியாத நிகழ்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 1914ம் ஆண்டு தொடங்கப்பட்ட இராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழா இன்று வெகுவிமரிசையாக நடைப்பெற்றது. இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை பட்டமும், 84 மாணவிகள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்(எம்.பில்) என மொத்தம் 3,259 பேர் பட்டம் பெற்றனர். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இதில் 5 மாற்றுத்திறனாளி மாணவியர் உட்பட 104 மாணவியர் சிறப்புத்தகுதி பெற்று பதக்கமும் பட்டயமும் பெற்றனர்.இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். #LIVE: இராணி மேரிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விழாப் பேருரை https://t.co/vkLotLaAAy — M.K.Stalin (@mkstalin) November 22, 2022 இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கல்லூரிக்கு வந்ததுக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு அமைதியாக இருக்கும் இந்த கல்லூரி மாணவிகளை பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் வளரவைக்கட்டும். கல்லூரிகளில் இருந்து நீங்கள் விடை பெறுகிறீர்கள். ஆனால் கற்பதில் இருந்து விடை பெறவில்லை என்று கூறினார். இந்தியாவில் முதல் முதலில் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்று தான் இராணி மேரி கல்லூரி. தமிழகத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரி இதுவாகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த இராணி மேரி கல்லூரி, பெண்களுக்கு ஒரு கலங்கரை விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். பழம் பெரும் பெருமை கொண்ட இந்த கல்லூரியை இடிப்பதற்கு சிலர் திட்டம் தீட்டினார்கள். அதிமுக ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். இதனால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம். ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்காக சிறை சென்றது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று முதலமைச்சர் கூறினார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
ஹேக்கர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்போது, ​​மென்பொருள் புதுப்பிப்புகள் கிடைத்தவுடன் அவற்றை நிறுவுவது முதல் படி: இது கணினிகளில் இருப்பதைப் போலவே ஸ்மார்ட்போன்களிலும் உண்மை. ஆம், புதுப்பித்தல் என்பது ஒரு அலுப்பான மற்றும் ஊடுருவும் செயலாக இருக்கலாம், மேலும் இது சில நேரங்களில் நீங்கள் பழகிய இடைமுகத்தில் எரிச்சலூட்டும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வெற்றிகரமான ஹேக்குகளில் பெரும் பகுதியினர், ஏற்கனவே இணைக்கப்பட்ட பாதிப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள்; தேவையில்லாமல் உங்களை வெளிப்படுத்துவது வெறும் தந்தை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் ஃபோனை (iOS இல் “ஜெயில்பிரேக்கிங்” என அழைக்கப்படும்) “ரூட்” செய்ய அதிகாரப்பூர்வமற்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன். ரூட் செய்யப்பட்ட மொபைலில், தொழில்நுட்பப் பாதுகாப்புகள் முறியடிக்கப்படலாம், இது பொதுவாக தடைசெய்யப்பட்ட அனைத்து வகையான செயல்களையும் செய்ய ஆப்ஸை அனுமதிக்கிறது – மேலும் உங்கள் தனிப்பட்ட தரவை ஸ்னூப் செய்வதும் இதில் அடங்கும். *நீங்கள் நிறுவுவதில் கவனமாக இருங்கள்* நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நிறுவும் போது, ​​உங்கள் கோப்புகளைப் படிக்கும் திறன், உங்கள் கேமராவை அணுகுவது அல்லது உங்கள் மைக்ரோஃபோனைக் கேட்பது உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம். இந்த திறன்களுக்கு முறையான பயன்பாடுகள் உள்ளன. ஆனால் அவை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது: கோரிக்கையை அங்கீகரிக்கும் முன் சிந்தியுங்கள். இது குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்குப் பொருந்தும், ஏனெனில் கூகிளின் ஆப்-வெட்டிங் செயல்முறை ஆப்பிளைப் போல கடுமையாக இல்லை, மேலும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் பிளே ஸ்டோரில் பல மாதங்கள் செலவழித்ததாக அறிக்கைகள் உள்ளன. மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து பயன்பாடுகளை நிறுவவும் Android உங்களை அனுமதிக்கிறது: இது Amazon-ன் போட்டியிடும் Appstore போன்ற சேவைகளை இயக்க அனுமதிக்கிறது, ஆனால் இது உங்கள் தொலைபேசியில் முரட்டு பயன்பாடுகளுக்கு எளிதான வழியை வழங்குகிறது. அறிமுகமில்லாத வலைத்தளத்திலிருந்து எதையும் நிறுவுவதற்கு எதிராக நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன். உங்கள் மொபைலில் ஏற்கனவே உள்ளதை மதிப்பாய்வு செய்யவும் உங்கள் மொபைலில் உள்ள ஆப்ஸ்களை நீங்கள் நிறுவும் போது எளிமையானதாகவும் பாதுகாப்பாகவும் தோன்றினாலும், அடுத்தடுத்த புதுப்பிப்புகள் அவற்றை இன்னும் மோசமானதாக மாற்றியிருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து பயன்பாடுகளையும் மதிப்பாய்வு செய்ய இரண்டு நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் அவை எந்தெந்த அனுமதிகளைப் பயன்படுத்துகின்றன என்பதைப் பார்க்கவும்: iOS இல், அமைப்புகள் > தனியுரிமையின் கீழ் தொடர்புடைய பல தகவல்களைக் காணலாம். ஆண்ட்ராய்டில், எந்தெந்த பயன்பாடுகளுக்கு எந்தெந்த அனுமதிகள் உள்ளன என்பதைப் பற்றிய கண்ணோட்டத்தைப் பெறுவது கடினம், ஆனால் அவாஸ்ட் மற்றும் மெக்காஃபி வழங்கும் இலவச பேக்கேஜ்கள் உட்பட ஏராளமான பாதுகாப்பு பயன்பாடுகள் இங்கு உதவுகின்றன. தீங்கிழைக்கும் செயலியை நிறுவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் குதித்து உங்களை எச்சரிக்கலாம், மேலும் “ஃபிஷிங்” தாக்குதல் நம்பத்தகாத ஆப்ஸ் அல்லது வலைப்பக்கத்தில் கடவுச்சொல்லை உள்ளிட உங்களை ஏமாற்ற முயற்சித்தால் எச்சரிக்கும். ஆன்லைன் சேவைகளைத் திறந்து விடாதீர்கள் தானாக உள்நுழைவது மிகவும் வசதியான அம்சமாகும், குறிப்பாக ஒரு மெய்நிகர் விசைப்பலகை கடவுச்சொற்களை தட்டச்சு செய்வதை ஒரு வேலையாக மாற்றும் என்பதால். இது ஒரு பெரிய பொறுப்பு: ஊடுருவும் நபர் உங்கள் எல்லா ஆன்லைன் கணக்குகளுக்கும் அணுகலைப் பெற உங்கள் உலாவியைத் திறக்க வேண்டும். எனவே, தானாக உள்நுழைவு அம்சங்களைப் பயன்படுத்தவே கூடாது. நீங்கள் கட்டாயம், கடவுச்சொல் நிர்வாகி பயன்பாட்டைப் பயன்படுத்தவும், இது முதன்மை கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட வேண்டும். மேலும் ஒரே கடவுச்சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்ஸ் அல்லது சேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம். அந்த ஒரு கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டால், அது முழு அளவிலான தனிப்பட்ட தகவலை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும். உங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் நீங்கள் கவனமாக இருந்தாலும் இது பொருந்தும்: ஹேக்கர்கள் பயனர் நற்சான்றிதழ்களைத் திருடுவதற்காக ஆன்லைன் சேவைகளில் தவறாமல் நுழைவார்கள், பின்னர் அவர்கள் பிற தளங்களில் முயற்சி செய்கிறார்கள். மாற்று ஈகோவை ஏற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் இதுவரை இந்த ஆலோசனையைப் பின்பற்றி இருந்தால், உங்கள் மொபைலைப் பெறுவது எவருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், சில பெரிய ஹேக்குகள் பாதிக்கப்பட்டவருக்கு எந்த அணுகலும் இல்லாமல் இழுக்கப்பட்டுள்ளன. யாராவது உங்கள் பிறந்த தேதி, சொந்த ஊர் மற்றும் தாயின் இயற்பெயர் – Facebook போன்ற தளத்திலிருந்து எளிதாகப் பெறக்கூடிய அனைத்து விஷயங்களையும் (உதாரணமாக) கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் கடவுச்சொல்லை மீட்டமைத்து உங்கள் கணக்குகளுக்குள் நுழையத் தொடங்க வேண்டும். யூகிக்க முடியாத விவரங்களுடன் உங்கள் கடந்த காலத்தை கற்பனையாக்குவதன் மூலம் இதுபோன்ற தாக்குதல்களை நீங்கள் பார்க்கலாம்; ஒருவேளை, பாதுகாப்பு நோக்கங்களுக்காக, நீங்கள் திருமதி விக்டோரியா பெக்காம், நீ ஆடம்ஸ் ஆகியோருக்கு 1999 இல் பிறந்தீர்கள். நீங்கள் உரிமை கோரியுள்ளதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்களே பூட்டிக்கொள்ளலாம். திறந்த வைஃபையில் ஜாக்கிரதை திறந்த வயர்லெஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதில் ஆபத்து இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இது எவ்வளவு கடுமையானது என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம்: நீங்கள் ஆன்லைனில் என்ன செய்கிறீர்கள் என்பதை அருகில் உள்ள எவரும் உற்றுப்பார்க்கலாம். இந்த வகையான தாக்குதல் சிறப்பு மென்பொருள் மற்றும் திறன்களைக் கோருகிறது, எனவே இது உங்கள் உள்ளூர் ஓட்டலில் ஆபத்தாக இருக்க வாய்ப்பில்லை, ஆனால் இது புறக்கணிக்கப்படக்கூடிய ஆபத்து அல்ல. வயர்லெஸ் நெட்வொர்க்கைப் பற்றி உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இணைக்க வேண்டாம் – உங்கள் மொபைலின் மொபைல் இணைய இணைப்புடன் இணைந்திருங்கள். அல்லது CyberGhost அல்லது TunnelBear போன்ற VPN கருவியைப் பயன்படுத்தவும் (இரண்டும் Android மற்றும் iOS க்கு இலவசமாகக் கிடைக்கும்). இந்தக் கருவிகள் உங்கள் டிராஃபிக்கை ஒரு தனிப்பட்ட என்க்ரிப்ட் செய்யப்பட்ட சேனல் மூலம் வழிநடத்துகிறது, எனவே யாராவது உங்கள் ட்ராஃபிக்கைக் கண்காணித்தாலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்களால் பார்க்க முடியாது. உங்கள் ஃபோன் வாக்கிஸ் செல்லும் போது எச்சரிக்கையைப் பெறவும் ஸ்மார்ட்வாட்ச்சில் முதலீடு செய்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அதை மாற்றக்கூடிய ஒரு சிறிய அறியப்பட்ட அம்சம் இங்கே உள்ளது: Apple Watch மற்றும் Android Wear சாதனங்கள் உங்கள் ஃபோனுடன் புளூடூத் தொடர்பை இழந்தால் உடனடியாக உங்களை எச்சரிக்கும். நீங்கள் ஒரு பொது இடத்தில் இருக்கும்போது இந்த அறிவிப்பைப் பெற்றால், உங்கள் பாக்கெட்டை யாரேனும் எடுத்திருக்கவும், தற்போது உங்கள் மொபைலைப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இணைப்பு துண்டிக்கப்படும் போது சாதனம் பொதுவாக 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் இருக்கும், எனவே எச்சரிக்கை உடனடியாக தொலைபேசியை ஒலிக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கும், திருடனின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் அதைத் தடுக்க அவர்களைத் தூண்டும். தோல்வியுற்றால், குற்றவாளி உங்கள் தரவை உடைத்து திருட முயற்சிக்கத் தொடங்கும் முன் அதை நீங்கள் பூட்டலாம். திரைக்குப் பின்னால் உள்ள விஷயங்களைக் கண்காணிக்கவும் நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்படுவதால் ஏற்படும் ஆபத்தை உங்களால் முற்றிலுமாக அழிக்க முடியாது – நீங்கள் எந்த ஆப்ஸை நிறுவவோ அல்லது எந்த இணையதளத்தையும் பார்க்க மறுத்தால் மட்டுமே. நீங்கள் செய்யக்கூடியது, உங்கள் சாதனத்தில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆன்லைன் சேவையுடன் கூடுதலாக வழங்குவதுதான். LogDog – Android மற்றும் iOS இரண்டிற்கும் கிடைக்கிறது – Gmail, Dropbox மற்றும் Facebook போன்ற தளங்களில் உங்கள் அடையாளத்தைக் கண்காணிக்கும் ஒரு பயன்பாடாகும். அறிமுகமில்லாத இடங்களிலிருந்து உள்நுழைதல் போன்ற சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளுக்கு இது உங்களை எச்சரிக்கிறது, கடுமையான தீங்கு விளைவிக்கப்படுவதற்கு முன்பு உங்கள் நற்சான்றிதழ்களை மாற்றுவதற்கு உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. போனஸாக, LogDog உங்கள் மின்னஞ்சலை ஸ்கேன் செய்து, கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற முக்கியத் தரவுகளைக் கொண்ட செய்திகளை முன்னிலைப்படுத்தும், பின்னர் அவை தவறான கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் அதை சுத்தம் செய்யலாம். Categories Entertainment News Tags Things we need to follow to take care of our smart phone without being hacked, நாம் நமது ஸ்மார்ட் போனை ஹேக் செய்யாமல் பார்த்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள். Bill Gatesக்கு நடந்த 5 ரூபாய் சோதனை..? தமிழ்நாட்டு மக்களின் 8 பெருமை கண்டு வியக்கும் விஷயங்கள். Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு அலைகளில் தப்பித்தவர்கள் கூட இந்த அலையில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன், நடிகையும், டான்ஸருமான ஷோபனாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஷோபனா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, போதிய முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் எனக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்களில் வலி, குளிர், தொண்டை வலியாக இருந்தது. இது முதல் நாள் தான். அடுத்தடுத்த நாட்களில் அறிகுறிகள் குறைந்துவிட்டது. நல்ல வேளை நான் 2 தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன். அதனால் பாதிப்பு குறைவாக இருந்தது. எனவே, அனைவரும் தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வேரியன்ட்டுடன் பான்டமிக் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார்.
தமிழ் சினிமா நடிகை நமீதா சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். பின்னர், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்கும் சேகரித்தார். இந்நிலையில், நேற்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குகளின் எண்ணிக்கை முடிவில் அதிமுக அதிக இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பெற்ற ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது. மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார். முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள். இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பங்சாபுரி பண்டமாரான் இண்டா குடியிருப்புப் பகுதியில் மக்கள் மிகவும் அசெளகரியமான சூழலில் வாழ்வதை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அறிவாரா? என்று கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் தீபக் ஜெய்கிஷன் கேள்வி எழுப்பினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அந்த குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் குடிநீர் தொட்டி ஒருமுறை கூட பராமரிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கின்றனர். 2, 3 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத காலவாய், முறையாக பராமரிக்கப்படாத குப்பை தொட்டி என துர்நாற்றத்திற்கும் சுகாதாரம் இல்லாமலும் இப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். மாநில அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ள அந்த குடியிருப்பின் மாத வாடகையை மக்கள் மாநில அரசுக்கே செலுத்தும்போது அதனை முறையாக பராமரிக்க மட்டும் அக்கறை கொள்ளாதது ஏன்? என்று இன்று கிள்ளான் மாநகர் மன்றத்தின் முன்பு ஆட்சேபப் போராட்டத்தை முன்னெடுத்த தீபக் ஜெய்கிஷன் வினவினார். மாநில மந்திரி பெசாரும் சட்டமன்ற உறுப்பினரும் இம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவார்களா? என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஒருநாள் போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்தானது. இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால், பல விமர்சனங்களுக்கு உள்ளான இந்திய அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற இருந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர். ஆனால் மழையால் போட்டி ரத்தானதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போட்டி ரத்தானதைத் தொடர்ந்து, இந்திய மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடினர். பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 09-Apr-2022 நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இப்படம் தற்போது முன்பதிவு தொடங்கி மிக வேகமாக டிக்கெட் விற்று வருகின்றது. வரும் 13 ஆம் தேதி பீஸ்ட் படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. படத்தின் புதிய அப்டேட்களை வெளியிடும் போதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.படத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மிக்க ஆவலுடன் இருப்பதை அவர்களது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பீஸ்ட் படம் தமிழகம், கேரளா தாண்டி மற்ற இடங்களில் கேஜிஎப் 2 படம் ரிலிஸாவதால் பெரிய அளவில் வசூலில் அடி வாங்கும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் படத்தின் முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களிலும் நல்ல கலக்சனை பெற்றிருக்கிறதாம். குறிப்பாக ராக்கி பாய்யின் கோட்டையான கர்நாடகாவிலேயே முன்பதிவில் 30 லட்சத்தை நெருங்கியுள்ளதாம் என தகவல்கள் தெருவிக்கின்றன. கண்டிப்பாக பெரிய அளவில் வசூல் கர்நாடகாவில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Tags: Anirudh Beast Beast Booking KGF 2 Nelson Dilipkumar Pooja Hegde Selvaraghavan Srinidhi Shetty Vijay Yash Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit Kathir April 9, 2022 Previous Article நடிகர் வில் ஸ்மித் அவரது கேரியரை இழந்துள்ளார்! 10 வருடம் தடை Will Smith Next Article ஜி.வி.பிரகாஷ்-மைக்செட் ஸ்ரீராம் கூட்டணியில் ரசிகர்களை கவர்ந்த பாடல்! G. V. Prakash Kumar
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை(23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மேலும் முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர். முபினும் அது போன்று செய்துள்ளது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்த நிலையில் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து 'சிலேட்' ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், 'அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்' என்று கூறி இருந்தார். மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், 'ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு' என்று எழுதி இருந்தார். மேலும் 'புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை' என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே கோவையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் 900 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள் கொண்ட பட்டியலையும் சேகரித்துள்ளனர். அந்த பட்டியலை வைத்து அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2021 ப்ளூக் வி3 ஹை பவர் 168வா மெனிக்கூர் பெடிக்யூர் நெயில் லெட் யுவி லேம்ப் நெயில் ஜெல் பாலிஷ் ட்ரையர் நெயில் லேம்ப் எஃப்டி-274 V3 168W 42LED UV விளக்கு LCD டிஸ்ப்ளே விரைவு உலர் நெயில் ஜெல் உலர்த்தி விளக்கு நகங்களை FD-274 க்கான தொழில்முறை விளக்கு V7 நெயில் விளக்கு 168W 10s/30s/60s டைமிங் ஜெல் உலர்த்தும் கருவிகள் 2021 புதிய LCD டிஸ்ப்ளே நெயில் ட்ரையர் ஸ்மார்ட் சென்சார் டபுள் லைட் சோர்ஸ் நெயில் லேம்ப்ஸ் கொண்ட புதிய UV LED விளக்கு 4 டைமர் நெயில் ட்ரையர் லாம்பா லெட் நகங்களை அனைத்து ஜெல்களுக்கும் ஏற்றது வண்ணமயமான LED லைட் ஜெல் பாலிஷ் விளக்கு தொடுதிரை V6 மாடல் 168W UV விளக்கு நெயில் உலர்த்தி FD-309 மினி க்யூட் பெட் நெயில் ட்ரையர் 15W UV லெட் லேம்ப் ஃபார் மெனிக்கூர் நெயில் ட்ரையிங் மெஷின் ஸ்மார்ட் சென்சார் 30s/60s/90s எல்இடி புற ஊதா நெயில் விளக்கு நெயில் பாலிஷ் ட்ரையர் மெனிக்கூர் கருவிகள் USB UV ஜெல் ஆட்டோ சென்சார் நெயில் ஆர்ட் உபகரணங்கள் வேகமாக உலர்த்துதல் சூடான 60W நெயில் ட்ரையர் UV ஜெல் பாலிஷ் நெயில் லேம்ப் க்யூரிங் நகங்களை உலர்த்துவதற்கான வார்னிஷ் நகங்களை 20pcs விளக்கு மணிகள் UV LED விளக்கு
இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிளகாய் சாகுபடி இளையான்குடி தாலுகா விற்குட்பட்ட சாலைக்கிராமம், முனைவென்றி,சூராணம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகள், சிவகங்கை மாவட்ட எல்லையை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி மற்றும் முதுகுளத்துார், சாயல்குடி உள்ளிட்ட பகு திகளில் ஆண்டுக்கு சுமார் 30ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் இந்த குண்டு மிளகாயில் காரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மற்றும் கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்கின்றனர். சம்பாமிளகாயை விட குண்டு மிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இம்மிளகாய் பொடி உணவு, எண்ணெய்,மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றனர்.எனவே மத்திய அரசு இளையான்குடி குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற்று தந்து, மிளகாய் விளைச்சலை விவசாயிகளிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள்விடுக்கின்றனர். மிளகாய் வரவேற்பு மிளகாய் பொடிக்கு வரவேற்பு இது குறித்து வியாபாரி ஜெகதீஷ்வரன் கூறியதாவது, இப்பகுதியில் விளையும் மிளகாய் பொடிக்கு வடநாடுகளில் வரவேற்பு அதிகம். இப்பகுதி விவசாயிகள் மிளகாயை பாதுகாக்க ‘குளிரூட்டப்பட்ட கோடவுன்’ கட்டித்தரவேண்டும். இதற்கு புவிசார் குறியீடு வழங்கினால், விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்து விளைச்சல் அதிகரிக்கும் என்றார்
தர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக பயண வேளைகளின்போது தாகம் தணிக்க இது மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன் அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடையை அதிகரிக்காது. பப்பாளி : இதில் கொழுப்பு கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உணவுக் கட்டுப்பாட்டின்போது பப்பாளியைச் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறைவதுடன் வயிற்றுப் பிரச்சினைகளும் தீரும். லிச்சி : நார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சி மிகவும் இன்சுவையான பழம். இந்தப் பழமும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். பிளம்ஸ் : பிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது. மேலும் உடலில் தங்கியுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றிவிடும். மாம்பழம் : பலரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு உகந்த பழம் இது.
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ... Follow us Bike rent app Insurence policy Home சிறு கதை விட்டில் பூச்சிகள் - ரோசி கஜன் - சிறு கதை - குறுநாவல் விட்டில் பூச்சிகள் - ரோசி கஜன் - சிறு கதை - குறுநாவல் arun May 28, 2017 “என்னடாமச்சான்!உண்மையாகவா சொல்கிறாய்?!”ஆச்சரியமாகக் கேட்டான் வேந்தன். “பின்னபொய்யா சொல்கிறான்!” இடையிட்ட அடுத்தவன், “என்ன திடீரென்று! ஊரில் பெண்பார்த்து வைத்துள்ளார்களா?” தன்பங்குக்குகேள்வியொன்றை ஊதிவிட்டான். “அம்மா, அப்பா யாருக்காவது உடம்பு சரியில்லையா அருள்?”கைபேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்த மூன்றாமவன், ‘என் செவிகளும் உங்க பேச்சில்!’ என்றுணர்த்தினான். “நேற்றிரவு அவன் அம்மா கதைத்தார் என்று நினைக்கிறேன்; அப்போதிருந்து ஒருமாதிரித்தான் இருக்கிறான். வாய் திறந்தால் தானே!” மிகவும் சலித்துக்கொண்டான் நான்காமவன். தன்னைச் சுற்றிலும் எழுந்தநண்பர்களின் கேள்விகளுக்கு அருளின் பதிலோ,வழமையானமௌனம்! ஆனால், வழமைக்கு மாறாக அவன்முகம் பாறையாகிக் கிடந்ததை அவதானித்தார்கள் நண்பர்கள். ‘காலையில் சாப்பிட்டானோ தெரியாது; மதியமும்ஒழுங்காகச் சாப்பிடவில்லை. ஒருநாளும் இல்லாத கணக்கில் ஃபோனும் கையுமாகத்திரிந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது! என்னவாகஇருக்கும்!’ வேந்தனின் மனம் அறியும் ஆவலில் அலைந்தது. “கொஞ்சம் வெளியில் போய்ட்டுவாறேன்.” அவர்களின் கேள்விகளை காதில் வாங்காதவன் போன்று,அச்சிறுவரவேற்பறையைக் கடக்க முயன்றவனை,எட்டிப் பிடித்து நிறுத்தினான் வேந்தன். “ஏன்டா மச்சான், ஒரு வருடம் இரண்டு வருடமா?கிட்டத்தட்ட ஐந்துவருடங்கள் ஒன்றாக இருக்கிறோம்! உன் பிரச்சனைகளைஎங்களிடம் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்!”அக்கறையும் அங்கலாய்ப்புமாகக் கேட்டவன், அருளின்மரத்த முகத்தைப் பார்த்து மிகுந்த எரிச்சல் கொண்டான். ‘என்ன பிறப்போ!’ இரண்டாமவன் மனதில் கடுகடுத்தபடி, “பச்..விடுடா மச்சான்; எப்படிக் கேட்டாலும் அவன் வாய் திறக்கப் போவதில்லை. விடு விடு.” எழுந்து,குளியலறைக்குள்மறைந்தான். “அவனவன் நல்லநண்பன் கிடைக்கமாட்டானா என்று ஏங்குவான்கள்; இங்கு, இவனைச் சுற்றி நான்குதடியன்கள் இருக்கிறோம்! எப்படித்தான் நெருங்க நினைத்தாலும் தனக்குத்தான் குடும்பமும் பொறுப்பும் சுமையும் என்பதுபோலபடம் போட்டுக் கொள்வதில் இவனைக் கேட்டுத்தான்!” சத்தமாகவே முணுமுணுத்தான்மூன்றாமவன். “அதுதானே மச்சான்; எங்களுக்கும் தான் தலைக்கு மேலே பொறுப்பிருக்கு!அதற்கென்று உன்னைப் போலவா?!” நான்காமவன் குரலில்ஏகத்துக்கும் கேலி! “டேய் விடுங்கடா; அவனுக்கு எதையும் நம்மிடம் சொல்லப் பிடிக்காது. என்னதான் ஒன்றாக இருந்தாலும் கோடு போட்டு நம்மைத் தள்ளி வைத்திருக்கிறான். அது விளங்காது நீங்களும்...பச்...உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?”தொடர்ந்து சலித்துக்கொண்டவன், விருட்டென்று பக்கத்து அறையினுள் நுழைந்தான். தன்னையேபார்த்திருந்த மிகுதி இருவரையும் அமைதியாகஒருபார்வை பார்த்துவிட்டு சட்டென்று வெளியேறிய அருள், முன்வாயில் கதவு மூலையில் இருந்தகாலணிகள்வைக்கும் சிறு இரக்கிலிருந்துதன் சப்பாத்துகளை எடுத்தான். அவன் ஸ்பரிசம் பட்டதும் மெல்ல விழித்துக் கொண்ட சப்பாத்துகள் இரண்டும், “நன்றாகத் தளர்ந்துபோனோம்; எங்களை விட்டுவிடேன்!” கண்ணீரோடு முனக, அதைச் சிறிதும் உணராது கீழே போட்டவன்,அவசரமாக கால்களை அவற்றுள் திணித்தான். “மச்சான் கொஞ்சம் நில்லுடா.” பின்தொடர்ந்து வந்தான் வேந்தன். இருவருக்குள்ளும்சில வருடங்கள் வயது வேறுபாடு இருந்தாலும், இங்கு வந்தபின் நண்பர்களாகப் பழகியதில் வயது வேறுபாட்டை மறந்திருந்தனர். “இன்றைக்குசாந்தன் அண்ணாவின் மகனுக்கு பத்தாவதுபிறந்தநாள்; மறந்து போனாயா? ஒரு ஆறு மணி போல எல்லோரும்போவோம். அவர் எப்போதுமே ருசியானசாப்பாடு போடுவார்.” சொன்னவன் வாயில்,உணவின் நினைவில் எச்சில் ஊறியது. வெளிநாட்டில், அதுவும்பிரமச்சாரிகள்பெரும்பாலும்வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கிக் கிடப்பார்கள் அல்லவா? எப்போதாவதுதான்,ஊர் ருசிக்குஏங்கும் நாவைத்திருப்தி செய்யும் வகையில் உணவுகளும் அமையும். அப்படி அமையும் சந்தர்ப்பங்களில் ஒன்று சாந்தன் வீட்டு விழா! உணவுப் பிரியனான சாந்தன் அழைப்பவர்களுக்குவஞ்சனையில்லாது சுடச்சுட உணவுகள், குடிவகைகள் என்று கடைபரப்பிஅசத்திவிடுவான். அதையாராவது தவற விடுவார்களா? “நீயும் வருவாய்தானே அருள்?”பத்துவருட,பழைய கருப்பு குளிர்கோட்டை மாட்டிக்கொண்டு வெளியேறியவனைகேள்வியால் தயங்கச் செய்தான் வேந்தன். “பச்... நான் வரவில்லை; நீங்க போயிட்டு வாங்க. என் பங்குக்குபத்து யூரோடிவிக்கு அருகில் வைத்திருக்கிறேன்.” சலித்தவன்,நண்பனின்பதிலுக்குக் காத்திருக்கவில்லை. விருட்டென்று வெளியேறும் நண்பனை, இப்போது, கோபமும் எரிச்சலுமாகப் பார்த்தான் வேந்தன். “என்ன ஜென்மமடா இவன்! வெளிநாடு வந்து பத்து வருடங்கள்இருக்கும்!ஏழுநாட்களும் மாடா உழைக்கிறான்.கிளீனிங் வேலை என்றால் இளப்பமா?கைநிறைய வருமானம் வருகுதே!ஆனாலும்,அநியாயத்துக்கு இப்படிக் கஞ்சத்தனம் காட்டக் கூடாது. உழைக்க உழைக்க காசை ஊருக்கு அனுப்பி மாளிகை கட்டி இருக்கிறானாம்.இவனா போயிருக்கப் போகிறான்.சரி சரி; குடும்பத்துக்குச் செய்யத்தான் வேண்டும். அதற்காக, இவன் பீத்தல் பறங்கி போலவா வாழவேண்டும்!நல்லதாக உடுத்தி, சாப்பிட்டு பச்.. நாளைக்கு உனக்கு என்று எதையும் சேர்த்து வைக்க வேண்டாம். இவனோடு வந்தராசு அண்ணாவை பார்; சொந்த வீடு வாங்கிகல்யாணமும் செய்திட்டார். இவனைப் போல நான் மட்டும் உழைத்தால் இப்படியாஇருப்பேன். ஐந்துபேர் இருக்கும்முட்டுவீட்டில்...தகதிமிதோங் போட்டுக் கொண்டிருப்பேனா?!” தன்பாட்டில்மூச்சுவிடாது அங்கலாய்த்தவேந்தனை, நகைப்போடுஏறிட்டார்கள் மற்றைய மூவரும். “டேய்!டேய்! அருளை உன் தங்கச்சிக்குசெய்ய நினைத்தாய்;மிகவும் நம்பிக்கையாகக் கேட்டும் பார்த்தாய்;அவன் பிடி கொடுக்கவில்லைஎன்றதும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதுதான்சாட்டென்றுமென்று துப்புகிறாய்!” முதுகில் அடித்தான் ஒருவன். “போடா;அப்படியில்லையடா! அருமையான பெடியன் என்று கேட்டேன் தான். உனக்கொருதங்கச்சிஇருந்திருந்தால் நீ விட்டா இருப்பாய்?” முறைத்தான் வேந்தன். “அவனும்,‘இப்போ கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை; பெரியதங்கச்சியின் கல்யாணம் முடியவேண்டும். சின்னவளுக்கும் சரிவந்தால் முடித்துவிட்டுத்தான்’ என்றான்; நானும் விட்டு விட்டேன்.” தொடர்ந்து சமாளித்தான். ‘என்தங்கைக்கு மாப்பிள்ளை என்றதும் கண் முன்னால் இருந்த அவனைக் கேட்டுப் பார்க்கவில்லையா? அவனும் தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் தானே; என்னை நிஷாவுக்கு செய்தால் என்னவென்று அவனுக்குத் தோன்றவில்லையே!’வேந்தனின் அடிமனதில் துளியாக விழுந்த ஏக்கம், சிறுகச் சிறுக வளர நினைக்குதே! சின்னவயதிலிருந்து ஒரேதெருவில் கண்முன்னால் நடமாடிய நிஷா, இப்போதெல்லாம் இவன் கனவுகளிலும் தலைகாட்டுவதை இவன் மறந்தும் வெளியில் கசியவிடவில்லை. “நீ பார்த்துக் கொண்டேயிரு மச்சான், இப்போ அவனுக்கு முப்பத்திமூன்று; ஐம்பது வயதானாலும் இவன் கல்யாணம் செய்யமாட்டான்.” மற்றவர்களைவிட, ஒரே தெருவில் வசிக்கும் வேந்தனும் அருளும்நெருக்கம் அதிகம். அருளின் குடும்பம் பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்திருந்ததால் ஆதங்கத்தில் முணுமுணுத்தான் வேந்தன். “டேய் ஏன்டா இப்படிப்புலம்புகிறாய்? ஹ்ம்ம்... அருமையான பெடியன் அருள்; முயன்று உன் தங்கச்சிக்குசெய்யப் பார். ஊரில் அவர்கள் வீட்டுக்குக் கிட்டத்தானே உங்க வீடும்;உன் அம்மா அப்பாவை போய்ப் பேசச் சொல்லேன்.” “பச்! அருள் நல்லவன் தான்; அவன் அப்பா பற்றி உனக்குத் தெரியாது மச்சான்; வம்பு பிடித்த ஆள். கூடவேவரட்டுக் கௌரவம்.அதுமட்டுமா? ஒரு இடக்கு முடக்கான ஆள். இவன்சம்மதித்தால்ஒருவேளை அவர்களும் சம்மதிப்பார்கள் என்றுதான் கேட்டுப் பார்த்தேன்.என் அம்மா அப்பா பேசப் போனால் அது இது என்று சொல்லி இன்னொரு வீடு கட்ட என்னிடமிருந்து காசு பறித்து விடும் அந்த மனிஷன்.” ஏளனமாகப் பழித்தான் வேந்தன். “என்தங்கச்சிக்கே என்றாலும் கொடுப்பதற்கும்ஒரு அளவு இருக்குதானே மச்சான்;நாளைக்கு என்வாழ்வையும் பார்க்க வேண்டுமே! அதனால் தான் பேசாமல் விட்டு விட்டேன்.” என்று நகர்ந்தவனை பேச்சற்று நோக்கினார்கள் நண்பர்கள். “சும்மா சொல்லக் கூடாதுடா வேந்தன்; நீயும் நல்ல காரியவாதிதான்.பிழைத்துக் கொள்வாய்!”அவர்களின் ஒருவன் முணுமுணுத்தான். “மாடாகக்கஷ்டப்பட்டுத்தோட்ட வேலை செய்து உழைக்கிறேன் மச்சான். என்னதான் பழகினாலும், குளிருக்குள்ள தோட்ட வேலைசெய்வது எவ்வளவு கஷ்டமென்று நான் சொல்லியா உனக்குத் தெரிய வேண்டும்.ஆற்றில போட்டாலும் அளந்து போடவேண்டும் என்ற கொள்கைதான் எனக்குப் பிடிக்கும்.” அறையிலிருந்தே குரல் தந்தான் வேந்தன். “ம்ம்ம்..ஏதோநீ சொல்வதும் சரிதான்! ஒத்தசதம் என்றாலும் கஷ்டப்பட்டு உழைத்துப் பார்த்தால் தான் அருமை புரியும்.” ஆமோதித்தான், இவனைக் காரியவாதி என்ற நண்பன். “சரி,அருள்வரவில்லை என்றால் பழசை சாப்பிட்டுவிட்டு இருக்கட்டும்;ஆறு மணிவாக்கில பிறந்த நாள் வீட்டுக்குப் போயிட்டு வருவோம்.” முடிவெடுத்தவர்கள், தத்தம் வேலைகளில் மூழ்கினர். ஒன்றாக இருக்கும் நண்பர்களின் மனத்தாங்களுக்குப் பாத்திரமான அருள், அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லவே இல்லை. மனம் என்ற ஒன்று இருக்கின்றதா? அவனுக்கே சந்தேகம் தரும்வகையில் நெஞ்சாங்கூடு வெறுமையை உணர்ந்தது. தொண்டைவரை முட்டிய கயர்ப்பு, அவன் வாழ்வை; இத்தனைவருட கடின உழைப்பை; உடன் பிறப்புகள் என்று துடிக்கும் அவனின் பாசம் கொண்ட மனதை எள்ளி நகையாடியது. கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் கட்டிப்பிடித்து ஆக்ரோஷமான கைகலப்பில் ஈடுபட்டிருக்க, இயந்திரமாகச் செயல்பட்டு,திட்டமிட்டபடிவெளிஅலுவல்களை முடித்தவன், சில பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப, நண்பர்கள் பிறந்தநாள் வீடுசென்றிருந்தார்கள். வெறிச்சென்றிருந்த வீடு,ஏதோ ஒருவகையில் அவன் மனதை வருடியது. தேவையற்றகுடைச்சல்கேள்விகள், பார்வைகள்,முணுமுணுப்புகள்இருக்காதே! இருசிறு அறைகள்; சிறு வரவேற்பறை;இருவர் நின்றால் முட்டிக் கொள்ளும் அளவில் சமையலறையும் அதோடு சேர்ந்த சிறு பால்கனியும்; குளியலறை கழிப்பறைஎன இருசதுரங்கள்; இதே கட்டிடத்தில் சாமான்கள் போடும் நிலக்கீழ் அறை;இதுதான் இந்த ஐந்து பேருக்குமான உறைவிடம். ஒருவர் பங்குக்கு மாதம் ஐம்பது யூரோ வாடகையில்அரசமாடிக் குடியிருப்பு! தண்ணீர் மின்சாரம் அனைத்தும் இந்த ஐம்பதுக்குள் அடக்கம். இடப்பற்றாக்குறை மிகையாகவேஉண்டென்றாலும்,எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நிற்பது மிக அபூர்வம் என்பதால்,ஐவரும் சமாளித்துக் கொண்டார்கள்.பகல் இரவு வேலை என வேலைநேரம் வெவ்வேறாக இருப்பதால் இடவசதியின்மை பெரிதாகத் தாக்கவில்லை. ஏழுநாட்களும்வேலைசெய்யும் இவனுக்கு,அதிஷ்டவசமாகஇன்று சனிக்கிழமை வேலை இருக்கவில்லை. நேற்றிரவு வேலையால் வந்தவனை அழைத்திருந்தார் இவன் அன்னை. “என்னம்மா இந்த நேரம்! அங்கே எத்தனை மணி?” “பன்னிரண்டு ஆகுதய்யா!” தாயின் குரலின் வேறுபாட்டில் இவன்நெற்றிசுருங்கியது. “ம்மா!ஏதாவது பிரச்சனையா? இவ்வளவு நேரம் முழித்திருந்தால் வருத்தம் வராமல் வேறு என்னம்மா வரும்? பிறகு, தலைசுத்துது;நெஞ்சுக்க நோகுது என்று புலம்புங்கோ.” அன்னை என்றால் இவனுக்கு எப்போதும் விசேஷம்; கோபப்பட்டான். “நித்திரை முழித்துத்தானாவருத்தம் வரவேண்டும் தம்பி?பெற்றபிள்ளைகள் செய்யும் கூத்துகளிலும் நெஞ்சு நின்று போகும்.”அன்னையின் குரலின் வறட்சி, இவனை மிகவும் தொல்லை செய்தது. “என்னமா நடந்தது? அக்கா வந்திருந்தாளா? என்னவாம்? காசுவேண்டுமாமா?” இவன் குரலும் வறண்டு தான் வெளிப்பட்டது. ஒருவர் தன்னை மிகவும் இலகுவாக ஏமாளியாக்குகிறார் என்று புரிந்தும் ‘பாசம்’ என்ற ஒன்றை அடையாளமாகக் கொண்டு ஏமாந்துபோகிறானே! அது எத்தனை நாட்களுக்குத்தான் மனதில் இதம் பரப்பும்! இப்போதெல்லாம் தமக்கை பற்றி சிந்தித்தாலே இவன் மனம் தொட்டாச்சிணுங்கிஆகிவிடுகின்றது. “ஹ்ம்...அவளுக்கு போனமாதம் தானே லட்டுக் கணக்கா கொடுத்திருக்கு!” கடினமாகஆரம்பித்தார் தாய். “இங்கபார் ராசா, உன் அப்பா நான் கதைப்பதைக் காதிலேயே வாங்கப் போவதில்லை. இத்தனைவருடங்கள் வாங்காதவர் இனியா வாங்குவார்! அந்தாள் திருந்தாத ஜன்மம். ஆனால் நீ...கொஞ்சம் புத்தியாக நடந்துகொள் தம்பி. நீங்கள் ஐந்து பேரும் எனக்குப் பிள்ளைகள் தான்; ஆனாலும், உன்னை எல்லோருமாக மொட்டை அடிப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” தாயின் குரல் தழுதழுத்து விட்டது. “அம்மா! என்ன நடந்திச்சி? இப்போ ஏன் சாமத்தில் எடுத்துக் கண்ணைக் கசக்குறீங்க?” சலிப்பு வந்திருந்தது இவனுக்கு! வேலைக்குப் போய்க் களைத்து வந்தவனை நிற்கவைத்து பழைய புராணம் படித்தால்! “உன் அப்பா தூக்கிக்கொடுத்துக் களைக்க மாட்டார்; உன் அக்கா வாங்கிக் களைக்க மாட்டாள். ‘காதலித்து கல்யாணம் செய்தாலும் அவள் என் மூத்தவள்; நான்கு பிள்ளைகள் வேறு. புருசனுக்கு வேலை அப்படியும் இப்படியும். நம்மிடம் இருக்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா? இப்ப என்ன, சீதனம் என்றா அவளுக்குக் கொடுத்தோம்!’என்றுசொல்லிச் சொல்லியே மாதம் மாதம் பணம் கொடுத்து உன் அத்தானை முழுச்சோம்பேறி ஆக்கியது உன் அப்பாதான்.” இதையெல்லாம்மகன் புரிந்து, பணம் அனுப்புவதைக் குறைக்க மாட்டானா என்கின்ற ஆதங்கம் தாய்க்கு. “விடுங்கம்மா!அதைப் பற்றி இப்போ ஏன் என்னிடம் சொல்லுறீங்க?ஒவ்வொருமுறையும்கடமை என்பதையும் கடந்து பாசமாகத்தான்மா காசு அனுப்புறேன். அக்காவை விடுங்க, எனக்கு அவளைப் பற்றிய எந்தக் கதையும் தேவையில்லை. நமக்கு விருப்பமில்லை என்ற பிறகும் வீம்புக்கு கல்யாணம் செய்தாள்; இப்போ வந்து நின்று அப்பா பாசத்தை பயன்படுத்தி...பச்... அவளைப் பற்றி எதுவுமே என்னிடம் சொல்ல வேண்டாம்.” இவன்குரலில் மிதமான கோபம்! ‘ஊரறிந்த குடிகாரன்;ஊதாரி.இதெல்லாம்தெரிந்தும் காதல்,கல்யாணம் என்று என்ன பாடுபடுத்தினாள். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரிந்தால் புண்ணாகும் தான். பிறகு, மருந்து போட நாங்க வேண்டுமாமா?’ இப்படி மனதில் கொதிப்பவன், தான் அனுப்பும் பணத்தில் அக்காவுக்கு என்று தந்தை கொடுப்பதைத்தடுக்கும்வழிதெரியாது வாய்மூடிவிடுவான். “இப்போ பணம் அனுப்ப முடியாது என்றால் என்ன செய்வீங்க?” இப்படிக் கேட்பதைஅவனால் நினைத்தும் பார்க்க முடிவதில்லை. இவன்சிறிதாகஆட்சேபக்குரல் எழுப்பினால், வெகுவாகவெகுண்டு விடுவார் அவன் தந்தை. “என் உழைப்பில் செய்த நகைகளை,காணியை விற்று, அங்க இங்க கடன்பட்டு உன்னைவெளிநாடுஅனுப்பி வைத்தால்என்னிடமேகேள்வி கேட்பாயா?” அங்கிருந்தே இவன் தலையைக்குனிய வைத்துவிடுவார் மனிதன். மகன் ரோசக்காரன் என்று தெரிந்தவர், எதைக் கதைத்தால் அவன் வாயை இறுக மூடவைக்கலாம் என்று அறிந்தவர் அதைப் பயன்படுத்திவிடுவார். “இப்போ, உன் தம்பி மோட்டார் சைக்கில்வாங்க பணம் கேட்டானாமே!” சிறு அமைதியை விரட்டினார் தாய். “ம்ம்...கேட்டான் தான்மா. அடுத்த மாதம் வாக்கில தாறேன் என்றேன். என்ன செய்கிறான்?டெக்னிகல் காலேஜூக்கு ஒழுங்காகப் போறானா?” “எதையோ படிக்கிறான் ராசா. அதைவிட பகட்டுத்தான் அதிகம்.வீட்டில் சமைத்தாலும் கடையில் சாப்பிட்டுவிட்டு,ஃப்ரெண்ட்ஸ்அப்படி இப்படி என்று திரிகிறான்.அதைப் பார்க்க உன் அப்பாவுக்கு துப்பில்லை. ஊர்நியாயம் பேசிக் கொண்டு திரியுது அந்தாள்.இந்த அழகில் மோட்டார் சைக்கில்ஒன்றுதான் இல்லாத குறை; பொறுப்பில்லாதவன்.” கசப்புடன் சொன்னார் தாய். “என்னம்மா சொல்லுறீங்க?” கொஞ்சம் பதறினாலும்,தம்பிக்கு உயர்தரப் பரீட்சையில்(பிளஸ் 2) நல்ல பெறுபேறுகள் வரவில்லை என்றதிலிருந்து தாயின் புலம்பல் இதுதான் என்பதை நன்கறிந்திருந்தவன்,அன்னையை சமாதானம் செய்ய முயன்றான். “படிப்பு எல்லோருக்கும் வராதும்மா. அதைவிட, எல்லோரும் கம்பஸுக்கு போவதென்பதும் சரிவராதில்லையா? ஏதோ அவனுக்கு வருவதை படித்து ஒருவேலையைத் தேடி, தன் காலில் நிற்கட்டும்.இருபத்தியொருவயதுதானே!போகப் போக பொறுப்புத் தானாக வரும்.” “போடா தம்பி. நீ வெளிநாடு போக ஆயத்தம் செய்யும் போது உனக்கு எத்தனை வயது? உனக்கு அந்தவயதில் பொறுப்பு வரவில்லையா? இது எல்லாம் அளவுக்கு அதிகமாகக் கிடைப்பதால் வரும் மிதப்பு! இப்படியே போனான் என்றால்அவன் குட்டிச் சுவர்தான்! அவனுக்கு மோட்டாருக்கு காசு அனுப்ப வேண்டாம் தம்பி; அவன் உழைத்து வாங்கட்டும். அப்போதான் அருமை தெரியும்.” ஒருபோதுமின்றி தாயின் படபடப்பில் இவன் மிகவும் குழம்பிவிட்டான். ‘எதுவோ நடந்திருக்கு! இல்லையோ அம்மா இப்படி நேரம் கெட்ட நேரத்தில்எடுத்துக் கலங்க மாட்டார்.’ நினைத்துக்கொண்டே எழுந்தவன், அருகில் தன் நண்பர்கள் இருப்பதால் மெல்ல வெளிவாயிலைத் திறந்து பாதையால் இறங்கி ஓரமாக நடக்கத் தொடங்கினான். “தங்கச்சிகள் எப்படிம்மா இருக்கிறார்கள்? எல்லோரையும்பார்க்க ஆசையாக இருக்கும்மா! நிஷாவுக்கு ஒரு கல்யாணம் சரிவந்தால் அதைச் சாட்டாக வைத்து ஓடி வந்துவிடுவேன்.” மகன்குரலில் தொனித்த ஏக்கத்தில் தாய் மனம் உருகி விழிகளைக் கடந்தது! “என்பிள்ளைசுமைதாங்கியாகிவிட்டான்!இந்த வீட்டில் உள்ள நன்றி கெட்டதுகளுக்கு அது புரியுதில்லையே!” வாய்விட்டே அரட்டியவர், கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த மகள் நிஷாவை நெருப்பாகச் சுட்டார். அவளோ, கதிரைக்குள் உடலைக் குறுக்கி,குன்றலும்கண்ணீருமாகஅமர்ந்திருந்தாள். ‘அண்ணா என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்!?” இந்த எண்ணமே அவள் மனதைக் கிழித்துக் கொண்டிருக்க, “நான் ஏன் இப்படி நடந்துகொண்டேன்? என்னுள் சாத்தான் புகுந்து கொண்டானோ! இதையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று மாற்றமுடிந்தால்; என்மனம் அதற்கு இசையுமா?’தமையனின் நம்பிக்கையை அழிக்கும் வேலையைச் செய்த தன்னையே தான் சபித்து, கண்ணீரில் கரைந்தாள் நிஷா. தாய் சுமைதாங்கி என்றதும், “பச்... என்னம்மா இது? நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லையம்மா.” என்றவன், தாய் தொடர்ந்து சொல்ல, பேச்சை நிறுத்திவிட்டான். “அம்மா!என்னம்மா நடந்தது?” “சின்னவள் தர்சி உன் நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டாள் தம்பி. அந்த நம்பிக்கைஎனக்கும்மலையளவு இருக்கு.” சொன்னவரின் விசும்பல் சத்தம் இவன் தேகத்தை நடுங்க வைத்தது. “அப்போ! நிஷா? நிஷா எங்கேம்மா? அவளுக்கு என்ன?” அவன் செல்லத் தங்கை அல்லவா அவள்! பதறிவிட்டான். தாயோ, அமைதி காக்கக் காக்க இவனின் இதயத் துடிப்பு எகிறியது! கடைசியாக,உறுக்கி உலுக்கி இவன் கேட்க, அவர் சொன்னதோ இவனை அப்படியே உறையச் செய்துவிட்டது. வெளிப்புறத்தில்நன்றாகப் பரவியிருந்த குளிரையும் தோற்கச்செய்து கோபத்தில் உடல் தகித்துப் போனான் அருள். “இப்போஅவள்எங்கே? “விசரிதம்பி, வடிகட்டின விசரி; இதோ இருக்கிறாள் ராசா.” “அவளிடம்ஃபோனைக் கொடுங்க.” மகன்அந்நியம் ஆகிவிட்டான் என்றுணர்ந்தார் தாய். தங்கையோடு கதைத்துவிட்டு வைத்தவன் செவிகளில்,“அண்ணா மன்னித்துக்கொள்ளுங்கண்ணா; மன்னித்துக்கொள்ளுங்க.” செல்லத் தங்கையின் தீனக்குரலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. என்றைக்குமேஇவன் தம்பி தங்கைகள் இவனை எதிர்த்து ஒத்த சொல்சொன்னதில்லை.இவன் வெளிநாடு வரமுன்னிருந்தே அவர்கள் அப்படித்தான். “அண்ணா சொன்னார்.” என்றால் மறுபேச்சு பேசமாட்டார்கள். இன்றும், அவன் பேசிய அத்தனை கொதிப்பான வார்த்தைகளுக்கும் கேள்விகளுக்கும் அவள் தந்த பதில்அழுகையோடுமிகவும்அடங்கியே வந்திருந்தது. ‘என் தங்கச்சியா இப்படி? என் நிஷாவா?’ உள்ளம் தகிக்க வீடுவந்தவனின் சிந்தை முழுவதும் தங்கை சொன்னவற்றைச் சிந்திக்க,அமைதியின்மையில் உறக்கமின்றி உழன்றவன் காலை எழுந்ததும் மீண்டும்தங்கைக்கு அழைத்தான். மனதில் கொளுந்துவிட்டெரிந்த ஆத்திரத்தைக் கடந்து யோசிக்கையில் சிறுபொறியாகத் தோன்றிய சந்தேகத்தில் தங்கையோடு கதைத்தவன், முடிவில், கொலைவெறி கூத்தாட,அதை அடக்கப் பெரும் பாடுபட்டுவிட்டான். இடையில் நண்பர்களின் கலாட்டாக்கள்; குத்தல் கதைகள்; கேலிகள் செவிகளை செவிடாக்கிட மரத்துப் போனான் அவன். அப்போதேவீடு செல்வதாக முடிவெடுத்து,பயணச்சீட்டும் எடுத்துவிட்டே நண்பர்களிடம் சொல்லியிருந்தான். அதைக் கேட்டவர்களின் காலாட்டக்களை காதிலும் வாங்கிக் கொள்ளவில்லை அவன். அவன் பிரச்சனை அவனுக்கல்லவா தெரியும்? இதையெல்லாம் சபையில் வைத்து ஆற அமர பேசி உரையாடவா முடியும்? நண்பர்களே என்றாலும் பகிர்ந்து விவாதம் செய்யக்கூடிய விடயமா இது? என் தங்கையின் வாழ்வு அங்கே உள்ளதே! என்னதான்தங்கை மீது தீராத கோபம் ஏற்பட்டிருந்தாலும்,அவள்வாழ்வில் சிறுகறையும் வர அவன் இடம் கொடான். “இதுவரை எவ்வளவு கஷ்டப்பட்டேன்?! அவர்கள் வாழ்வில் துன்பப்படுவதைக் காணவா இந்தக் கஷ்டம்?”வாய்விட்டே அரட்டியவன் கண்கள் கலங்கிவிட்டன! “முட்டாள் முட்டாள்!” தங்கையைத் திட்டினான். செய்திகள், பத்திரிகைகள் மட்டுமின்றிஇப்போதெல்லாம்ஒவ்வொருவரின் பேச்சிலும் அடிக்கடி இடம் பெறும் நவீன அவலங்கள் ஒவ்வொன்றும் அவன் மனதில் வந்து வந்துபோனது. பாவம்,ஐந்தறிவுள்ள‘விட்டில் பூச்சிகள்’! வெளிச்சத்தை நாடிச் சென்று சுற்றிச் சுற்றிகுதூகலித்துவிட்டு, அதில் விழுந்தே உயிரை மாய்த்துக் கொள்ளுமே! ஆறறிவிருந்தும் இவர்களும் இதைத்தானே செய்யத் துணிகின்றார்கள்! நெருப்பென்று இனம் காண முடியாதவர்களா இவர்கள்?! படித்திருந்தென்ன! அறிவிருந்தென்ன! பகுத்தறியும் தன்மையை இழந்தல்லவா நிற்கிறார்கள்! எவ்வளவுதான் முன்மாதிரியாகஅவலங்கள் நடந்தேறினாலும்மீண்டும் மீண்டும் அதற்குள் சென்று மாட்டிக் கொள்கிறார்களே! எல்லாவற்றின் முடிவில், தம் செயல்களுக்குசாதகமான விளக்கங்களையும் அல்லவா முன்வைக்கிறார்கள். அவன் மனம் பதறியது! ஒரே நாளில், பலவயதுகளைக் கடந்து விட்ட மூப்பை அவன் இதயம் உணர்ந்து கொண்டது. பத்து வருடங்களுக்குப் பின்,சொந்தநாட்டையும் வீட்டையும் காணப்போகிறோம் எனும்மகிழ்வு,துளியும் அவனுள் வர மறுத்தது. உற்றஉறவுகளில் மிகுந்தபற்று வைத்திருந்தவனின்இதயம்உணர்வின்றியிருக்க,இயந்திரமாக நிற்கிறான் அருள். ‘வசதி வாய்ப்புகள் ஒருவர் வாழ்வில் இப்படியும் விளையாடுமா? அட விளையாடுமே! எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்.ஆனால் என்ன, அமிர்தமாக ருசித்து உண்ணும் வகையில் அந்த நஞ்சு இருந்து தொலைக்கும். அது தன் குணத்தைக் காட்டி,ஒவ்வாதுஎன்று சுதாகரிக்க முதல் ஆளை விளுங்கிவிடும்.’ கசந்த முறுவல் கூட தயக்கத்துடன் எட்டிப் பார்த்துச் சென்றது. அத்தி பூத்தாற்போல் அமையும் விடுமுறைநாட்களைமிகவும் ஆவலாய் எதிர்பார்ப்பவன் இவன். இன்று, அந்த நாள் ஏன் வந்தது என்று நொந்து கொண்டான். ஊசிவிழுந்த ஒலி தெளிவாகக்கேட்கும் வகையில்அமைதியாக இருந்த வீட்டில், இப்போது மூச்சு முட்டுவதாக உணர்ந்தான் அருள். மனதின் வெம்மை உடலை ஆக்கிரமிக்க, முதல் நாள் பகல் உண்ட பாணுக்குப் பிறகு எதையுமே ஒழுங்காக உண்ணாதிருந்தவன்,கடமைக்காகவேனும் வயிற்றில் எதையாவது தள்ளுவோம் என சமையலறையை நாடினான். கசப்போடு எழுந்த ஆத்திரத்தைவிழுங்கிக்கொண்டே சமையலறை அலுமாரியைக் குடைந்து, குளிர்சாதனப் பெட்டியைத் தடவி ஒருமாதிரி ஒரு ஆம்லட்டும் சில வாட்டிய பாண் துண்டுக்களுமாக தன் இரவுணவை முடித்துக் கொண்டான். அதே வேகத்தில் நிலக்கீழ் அறையிலிருந்து தனது பயணப் பையை தூசுதட்டி எடுத்து வந்தவன்,பயணத்துக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். ‘சரி, இப்போ ஊருக்குப் போகிறேன்; அங்கு போய்?’ அவன் மனதில் புதிதாக ஒரு கேள்வி மெல்ல எட்டிப் பார்த்தது. ஏற்கனவே,குற்ற உணர்விலும்பலத்த ஏமாற்ற உணர்விலும் சிக்கித் தவிக்கும் நிஷாவை இன்னும் குன்றவைக்கவா போகிறேன்?! சட்டென்றுஎல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு எழுந்தான் அருள். பால்கனியைத் திறந்து வெளியில் சென்றவன், சிலுசிலுத்த பனிக்காற்றில் தேகம் விறைத்தாலும் அதை உணராது சிந்தை கலங்கி நின்றான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருப்பானோ தெரியாது, விருட்டென்று உள்ளே நுழைந்தவன் மணியைப் பார்த்தான்; அது இரவு எட்டை நெருங்க முயன்றுகொண்டிருந்தது. ஓர் தீர்மானத்துக்கு வந்தவன் போல்கைபேசியை இயக்கி, காதில் பதித்துக்கொண்டே மீண்டும் பால்கனியை நாடினான். “சொல்லு மச்சான், வீடு வந்து சேர்ந்தாயா? எதையாவது கொட்டிக் கொண்டாயா? இல்லையென்றால் இங்க வாவேன்டா; பத்து மணிக்கு மேலே தான் சாப்பாட்டைப் பற்றி யோசிப்பார்கள்.”அக்கறையாக விசாரித்து, பிறந்த நாள் வீட்டுக்கு வரும் படி அழைத்தான் வேந்தன். “நான் சாப்பிட்டு விட்டேன் வேந்தன்.நீ என்ன செய்கிறாய்?” “ஹா..ஹா...இது என்ன கேள்வி! பிறந்த நாள் வீட்டில் வந்து நீச்சலா அடிப்போம் மச்சான்??” கேலியாகத் தொடர்ந்தான் வேந்தன். “குடித்துக் கொண்டிருக்கிறாயா வேந்தன்?” கேட்டவன்குரலில்பட்டும் படாமலும் கண்டிப்பின் சாயல். “மச்சான்,இந்த கிண்டல் தானே வேண்டாம் என்கிறது? எல்லோரும் உன்னைப் போல இருக்க முடியாதடா! நான் என்ன மொடாக் குடியனா?ஏதோஇப்படிப்பிறந்தநாள்விழா,விஷேசம் என்றால் மற்றவர்களோடுசேர்ந்து பம்பலுக்குஒரு ரவுண்ட்;என் லிமிட் தெரியும் அருள்.” என்றவன், “மற்ற மூன்று பேரையும் தூக்கித்தான் காருக்குள்ள ஏற்றவேண்டும். இப்பவே உளறத் தொடங்கிட்டான்கள்; ஆனாலும் விடுவான்களா?” சிரித்தான். “ஓ! உனக்குஉன்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும் என்று எனக்கும் தெரியும் மச்சான்.” என்ற அருள், கொஞ்சம் தடுமாறினான்.ஆனாலும் ஒரு முடிவுடன் தொடர்ந்தான். “இப்போ ஏன்எடுத்தேன் என்றால்...உன்னோடு கொஞ்சம்... கதைக்க வேண்டும் மச்சான். இப்போ...இப்போ வரமுடியுமா? பிறகு அவர்களைப் போய் அழைத்து வரலாம்.” அவன் சொல்கையில் விறுவிறுவென்று வெளியேறிக் கொண்டிருந்தான் வேந்தன். “அருள், இதோ பத்து நிமிடத்தில் வீட்டில் நிற்பேன்.” சொல்லிக் கொண்டே காரில் ஏறியவனை, “மச்சான் சாப்பிட்டுவிட்டு வாடா; ஆசையாகப் போனாயே!” என்றான் அருள். “ப்ச்..பரவாயில்லை விடு. நீ எதைச் சாப்பிட்டாயோ அதையே வந்து சாப்பிடுகிறேன்.” என்றவன்,ஃபோனை நிறுத்தி வைத்துவிட்டு காரைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் விரைந்து வந்திருந்த வேந்தன், வீட்டின் அருகிலிருந்த நிறுத்துமிடத்தில் காரை விட்ட வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான். ‘ஊரில் தான் எதுவோ நடந்திருக்கு! அதுதான் இவன் ஆளே சரியில்லாமல் இருக்கிறான். என்னவென்று என்னிடம் சொல்வானா?’ உள்மனம் முனகியது. ஏதேதோ எண்ணங்கள் எட்டிப்பார்த்தன! அவற்றினிடையே இலேசாக எட்டிப் பார்த்தாள் நிஷா. ‘மனதில் உள்ள விருப்பத்தைவெளியே சொல்லும் தைரியம்இல்லாமல் இருக்கிறேனே! உன் தங்கச்சிக்கு ஊரெல்லாம் மாப்பிள்ளை பார்க்கிறாயே!ஏன் நான் அவளுக்குப் பொருத்தமானவன் இல்லையா அருள்?’இவனின் நாக்கு நுனியில் துருத்தும் வார்த்தைகள் வெளியே வரமுனையாது பரிதாபமாக பின்வாங்கிவிடுமே! ‘சரி, என் தங்கைக்கு அவனைக் கேட்டுப் பார்ப்போம்; அப்போசரி அவன் நினைவில் நான் விழுவேனா பார்ப்போம்!’ என்றிருந்தசிறு நப்பாசையும் அவன் பதிலில் அடங்கிவிட்டது. ‘இவன் இந்தளவுக்கு குழம்பும் வகையில் என்ன நடந்திருக்கும்! ஒருவேளை அவள் அக்கா போல நிஷாவும்யாரையாவது காதலித்து தன்னிஷ்டத்துக்கு போய்விட்டாளோ!’ இப்படித்தான் அவன் மனம் சட்டென்றுஎண்ணிக் கொண்டது. சிறிதாகமனதில்பரவ முயன்ற ஏமாற்ற உணர்வும் சிறு பதைபதைப்புமாக வீட்டினுள் நுழைந்தவனை ஆம்லட், வாட்டிய பாண் சகிதம் வரவேற்றான் அருள். “ஹா..ஹா..”தன்னைமறந்து நகைத்தான் வேந்தன். “மச்சான் ஆட்டிறைச்சிக்கொத்துடா! அதை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.” சிரிப்போடு சொன்னவன்,“சாந்தன் அண்ணாவுக்கு ஒரு ஃபோனைப் போட்டு உனக்கும் சேர்த்தே பார்ஸல் அனுப்பச் சொல்வோமா?” என்றவன், அருளின் முறைப்பில் அமைதியாக பாணைக் கடித்தான். “ஏன்டா இப்படி சாப்பாட்டுக்கு அலைகிறாய்? இப்போ என்ன, ஆட்டிறைச்சிக்கொத்து தானே வேண்டும்! பொறு, ஊருக்குப் போயிட்டு வந்த பிறகு ஒருநாளைக்கு செய்து தாறேன்.” என்றநண்பனைஉற்றுப் பார்த்தான் வேந்தன். அவன் முகம் ஏதோ ஒரு தீர்மானத்தோடு தெளிந்திருப்பதைக் கண்டவன், “அதைவிடு மச்சான்; நீ செய்து தரும் போது சாப்பிட்டுக் கொள்கிறேன்.” கேலியாக ஆரம்பித்து, “என்ன விஷயம் மச்சான் ஊரில் ஏதாவது பிரச்சனையா?” தொடர்ந்தான். நண்பனின்அருகில் அமைதியாகஅமர்ந்துகொண்ட அருள், சிறிது நேரம் எதையும் பேசவில்லை. “மச்சான், நான் இப்போ சொல்லப் போவது நமக்கு இருவருக்குள்ளும் இருக்க வேண்டும். யாரிடமாவது சொல்லவில்லை என்றால் என் மண்டை வெடித்துவிடும் போலிருக்குடா!” என்றவன், கண்கள் கலங்கியதைக் கண்டு திடுக்கிட்டுவிட்டான் வேந்தன். வாயில் அடைத்த பாணை முழுங்கியவாறே தட்டை நிலத்தில்வைத்துவிட்டு,“டேய் அருள் என்னபிரச்சனையடா? உன் வீட்டில் ஏதாவது பிரச்சனையா? உன் அக்கா...அத்தான்...” தொடர்ந்து கேட்கத் தயங்கியவாறே அருளின் கரத்தைப் பற்றியவன், “என்னிடம் சொல்வது எதையும் எக்காலத்திலும் வெளியே சொல்ல மாட்டேன் அருள். உனக்குத்தான் நான் மற்றவர்களில் ஒருத்தன்; யாரோ. நான் அப்படி உன்னை நினைக்கவில்லை. எப்போதுமே நீ எனக்கு தனி மச்சான்.” என்றவன் குரலும் முகமும் இறுகிவிட்டது. “மனம் விட்டுப் பேசவேண்டுமென்றுஒருநாளும் நீ நினைப்பதில்லையே! நேற்றிலிருந்து எவ்வளவு கேட்டேன். சரி, எல்லோரும் இருக்கும் பொழுது சொல்லப் பிடிக்கவில்லை என்றால் தனியாகப் போய்க்கதைக்க முடியாதா?” காட்டமாகத் தொடங்கியவன், நண்பனின் முகம் மீண்டும் கன்றிவிட்டதைப் பார்த்து,“இப்போ சரி சொல்; என்ன பிரச்சனை?” குரலில் ஆதரவு நிறைந்திருந்தது. “நிஷா..நிஷாதான்டா...” ஆரம்பித்த அருள் இவன் மனதை, திக்கென்று திடுக்கிட வைத்தான். “நிஷாவுக்கு என்ன அருள்?” குரல் மிகவும் இறங்கியிருந்தது. ‘ஆஹ...அவள் யாரையோ காதலித்துவிட்டாள் போல! தமக்கை போல வீட்டை விட்டும் போய்ட்டாளோ!ஆனால், அவள் அப்படிப்பட்டவள் இல்லையே! நிச்சயம் அப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டாள்.’ இவன் எண்ணம் முடுக்கிக் கொண்டு புறப்பட்டிருந்தது. அருளோ தலை குனிந்திருந்தான். ‘எப்படிச் சொல்வது?’ அவமானம் பிடுங்கித் தின்றது. ‘இத்தனை நாள் ஒன்றாக இருந்தும் கேட்காதவன் இபோ இப்படிக் கேட்டால் என்னைப் பற்றி என்ன எண்ணுவான்? பச்சைச் சுயநலவாதி என்றா? நினைத்துவிட்டுப் போகட்டுமே! அவனுக்கு விருப்பமா என்றுதானே கேட்கப் போகிறேன்.இதுவெல்லாம் கட்டாயப்படுத்தும் விடயமா!’தங்கை மீது கொண்ட அளவு கடந்த பாசம்,நண்பனைநிமிர்ந்து பார்க்க வைத்தது. “நிஷாவுக்கு ஒரு பொருத்தம் சரிவந்திருக்காம் வேந்தன்;மாப்பிள்ளை யாழ்ப்பாணம் தானாம்.” “ஓ!” மேலே சொல் என்பதாக பார்த்தாலும் வேந்தன் மிகவும் குழம்பிவிட்டான். ‘அப்போ, காதல் பிரச்சனை இல்லை. நிறையச் சீதனம் கேட்கிறார்களோ! என்னிடம் கேட்கப் போகிறானோ! ச்சா...மாடாக உழைத்துச் சேர்த்து வைத்திருக்கிறான்; காசு பிரச்சனையாக இருக்காது. கண்ணுக்கு முன்னால் இருக்கும் நானெல்லாம் இவன் பார்வைக்கு மாப்பிள்ளையாகத் தெரியமாட்டேனே! கட்டினால் யாழ்ப்பாணப் பிரபுவைத்தான் கட்டிக் கொடுப்பார்களாமே!’ புலம்பலோடு நண்பனை நோக்கினான். “இப்போ வந்து, தான் ஒருத்தனைக் காதலிக்கிறேன் என்று சொல்கிறாளாம்டா!” குரல் கம்மச் சொல்லி வேந்தனை நிமிர்ந்து அமர வைத்தான் அருள். “என்ன மச்சான் சொல்கிறாய்! நிஷாவா?” “இதே அதிர்ச்சிதான்டா எனக்கும். அவளில் எவ்வளவு நம்பிக்கைவைத்திருந்தேன். எல்லாத்தையும் சுட்டுப் பொசுக்கிப் போட்டாள். சரிதான் போடி; எக்கேடும் கெட்டுப் போ என்று எப்படிடா உதறுவது?” கண்கள் பளபளக்க அவன் பார்த்த பார்வையில் திடுக்கிட்டுவிட்டான் வேந்தன் . “என்ன பிரச்சனை அருள்? முழுதாகச் சொல்லாமல் இப்படிச் சொல்லி என்னைக் குழப்புகிறாய். நிஷா அப்படி ஒன்றும் முட்டாள் இல்லை.ஏன் அவன் நல்லவன் இல்லையா? நம்ம குடும்பத்துக்கு சரிவரமாட்டானா? எந்த ஊர்? என்ன செய்கிறான்?” கேள்விகளை அடுக்கினான். “அந்த மானக்கேட்டை நான் எப்படிடா சட்டுப்புட்டென்று சொல்வது!” என்ற அருள், எழுந்துபோய் தனது சிறு கையடக்ககமராவை எடுத்து வந்தான். எப்போதாவது விழாக்களுக்குப் போனால் வீட்டுக்கு அனுப்ப என்று படங்கள் எடுப்பான்.‘இதை ஏன் இப்போ கொண்டுவாறான்?’ யோசனையோடு பார்த்தான் வேந்தன். கமராவை இயக்கித் தட்டிக்கொண்டே போனவன்,“இந்தப் படத்தைப்பார்.” கமராவைக் கொடுக்க வாங்கி விழிகளை அதில் பதித்தவன் முகம்சட்டென்று சுருங்கியது. “அட..நம்ம தோசை குடும்பம்.” என்றவன் முகத்தில் அத்தனை குழப்பத்திலும் நகைப்பு மலர்ந்தது. “மச்சான், இவனும் ஒரு ஆளென்று இவன்ஃபோட்டோவை வேறு வைத்திருக்கிறாயே! பார் என்ன மாதிரி ஜம்மென்று நிற்கிறான்.ராஸ்கல்!இவன்மனிஷி ஐந்து பேருக்கு பத்துத் தோசைகணக்குப் பார்த்துத் தர, நானும் அழகாகச் சிரித்துக்கொண்டு வாங்கி முழுங்கிவிட்டு, ‘அடநம் முன் வீட்டில் இருக்கிறார்களே,இப்படி அப்பப்ப அளந்துசரிவீட்டுச் சாப்பாடு கிடைக்குமே’ என்று காணும் இடங்களில் பேசிச் சிரிக்க, இந்த நாசமாப்போனவன் தன் பெண்டாட்டியை நான் சைட் அடிக்கிறேன் என்று சண்டைக்கு வரவில்லையா?மறக்குமாடா இவனை எனக்கு!ராஸ்கல்.” சொல்லிக்கொண்டே பல்லைக் கடித்தவன், சட்டென்று நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான். “இவன்ஃபோட்டோவை ஏன் காட்டுகிறாய்? இப்போ இவனுக்கு இரண்டு பிள்ளைகளாம்; இங்கிருந்து லண்டன் போய் இரண்டு வருடங்கள் இருக்கும் இல்லையா? இந்த முறை லண்டன் போன நம்மகடைக்காரஅண்ணா கண்டு கதைத்ததாக அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.” என்றவன், மீண்டும் நண்பனைக் கேள்வியாகப் பார்த்தான். “இந்த ராஸ்கல் நிஷாவின் பேஸ்புக்ஃப்ரெண்டாம்! பார் கொடுமையை; அதில் கதைத்துக் கதைத்து காதலாம்..” அவன் சொல்லிக் கொண்டிருக்க கையிலிருந்த கமரா கீழே தெறித்துவிழ விருட்டென்று எழுந்தான் வேந்தன். “என்னடா அருள் சொல்கிறாய்? “கேட்க உனக்கே இப்படி இருக்கே எனக்கு எப்படி இருந்திருக்கும். ‘இப்படி காதலிக்கிறாள் தம்பி; லண்டன் பெடியன்; விசாரித்துப் பார்த்து நல்லவன் என்றால் கட்டி வைப்போம்.’ என்றுதான் அம்மாசொன்னார்.எனக்கு வந்த ஆத்திரத்தில்அவளை நன்றாகத் திட்டிவிட்டேன். ஒழுங்கான வளர்ப்பு வளர்ந்த ஒருத்திக்கு இப்படியெல்லாம் புத்தி போகுமா என்று கேட்டுவிட்டேன்.பிறகுதான்விபரம் கேட்க,பெயரையும் லண்டனின் இருப்பதாகவும் சொன்னாள்.வெளிநாட்டில் அண்ணா இருக்கிறேன்என்றால் சீதனம் கேட்டாலும் என்று நான் இங்கிருப்பதை அவனிடம்சொல்லவில்லையாம். பார், அவ்வளவு புத்திசாலி என் தங்கை!” சொன்னவன் குரலில் வெறுப்பு! “சுதாகர்இரண்டுவருடத்துக்கு முதல் வரைநெதர்லாந்தில்இருந்துவிட்டு லண்டன் போனவர் என்றாளா! உடனே எனக்கு நினைவு வரவில்லை.இரவு யோசித்துப் பார்க்கும் போது தற்செயலாகத் தான் நம்ம முன் வீட்டில் இருந்தவனும் சுதாகர் தானே என்று நினைவு வந்தது. ஆனாலும், கல்யாணம் செய்தவன்; பிள்ளை குட்டிக்காரன்; நம்பிக்கை இல்லாமல் தான்காலைல அவன் போட்டோ இருந்தால் தா என்றேன். அனுப்பி விட்டாள் மச்சான்.” சொல்லி நிறுத்தியவன், அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் தான் அடைந்த அதிர்வை இப்போதும் உணர்ந்தான். “உன்னதைக் கொடுத்தாயா என்றதுக்கு, ‘இல்லையண்ணா நான் பேஸ்புக்கிலும் ஃபோட்டோ போடுவதில்லை.அவர் கேட்டவர் தான்; பிறகு தருகிறேன் என்று சொன்னேன். இப்போமூன்று மாதங்களாகத் தான் சட் பண்ணுகிறோம்.’ என்றாள்.போட்டோ கொடுக்கவில்லைஎன்றது கூட உண்மையா பொய்யா? அவளிலிருந்த மொத்த நம்பிக்கையும் போச்சு வேந்தன்.” அங்கலாய்த்தவன், “இந்த ராஸ்கலின் குடும்பப்படத்தை அவளுக்கு அனுப்பி,‘ஏற்கனவே கல்யாணம் செய்தவன் அவன்; இதுதான்டி இன்டர்நெட் காதலின் அழகு!’ என்றதும் ஓவென்று அழுகிறாள்.”கனத்த தலையை கரங்களில்தாங்கிக் கொண்டு குனிந்தான் அருள். தொப்பென்றுஅவனருகில் அமர்ந்து கொண்ட வேந்தனால் நடந்ததை கொஞ்சமும் ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படியான செய்திகள் அப்படியும் இப்படியும் பரவலாகப் பேசப்பட்டாலும் நம் ஊர், நமக்குத்தெரிந்த பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல எனும் போது அது பெருத்த அதிர்ச்சி தானே!? சிலவருடங்களுக்கு முன் எப்படி இருந்த ஊர்? நல்லவைகளையும்துறக்க வேண்டுமா? அதுதான் நாகரீக வளர்ச்சியா? அங்குநீண்ட மௌனம் நிலவியது. “விடக் கூடாது மச்சான்;அந்தராஸ்கலை லேசில் விடக் கூடாது.” கொதித்தான் வேந்தன். “அவனோடு சண்டைபோடுவதால் என்ன பயன் வேந்தன்? நம்ம மானம் தான் போகும். ஆணும் பெண்ணும் தப்புச் செய்தாலும் அதிகம் தாக்குப்படுவது பெண்கள் தானே!அதை அவர்களும் உணர்ந்து கொள்கிறார்கள் இல்லையே!” “இந்தளவோடுதப்பினாள் என்று ஆறுதல் படுவதை விட வேறென்ன செய்யமுடியும் சொல்லு.” என்றவன்,நண்பனை தீர்க்கமாகப் பார்த்தான். “பேசின கல்யாணத்தையே செய்து வைத்துவிடுவோம் என்கிறார் அம்மா.நடந்ததைச்சொல்லியா கட்டிக் கொடுக்க முடியும்? பிறகொருகாலத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் என்று பயமாக இருக்குடா.” பாசமானசகோதரன்அரட்டினான். “ஏதோமனம் தடுமாறி விட்டாள் மச்சான். என் தங்கை என்றதற்காகச் சொல்லவில்லை;மற்றும்படிஅவள் மிகவும் நல்லபிள்ளை.” என்றவனையே கேள்வியாகப் பார்த்தான் வேந்தன் “நிஷா எப்படிப்பட்டவள் என்று எனக்கும் தெரியும் அருள்.நான் இங்கு வருவதற்கு முதல் என்ஃப்ரெண்ட் ஒருத்தன் அவளுக்குப் பின்னால் சுத்தினான்.நல்ல பெடியன்;பார்க்கவும் ஜம்மென்று இருப்பான்.உண்மையாக அவளைக் காதலிக்கிறேன் என்றான்.அதை அவளிடம்சொல்ல,உன் தங்கச்சி என்ன செய்தாள் தெரியுமா? காலில் கிடந்ததைக் காட்டிவிட்டாள். இனியொருதரம் பினாத்திக் கொண்டு பின்னால் வந்தால் நடப்பதே வேறு என்றாளா, அவனுக்கோ சரியான கோபம். நான் தான் அதையும் இதையும் சொல்லி சமாதானம் செய்தேன்.” என்றவனை, “இதெல்லாம் எனக்குத் தெரியாதேடா! கண்ணுக்கு முன்னால்காதலிக்கிறேன் என்றவனுக்கு செருப்பைக் காட்டியவள், எங்கோ இருப்பவனுடன்அறியாதவனோடுஎன்ன துணிவில் நம்பிக் கதைத்திருப்பாள்!” கோபத்தில்புலம்பியவனுக்கு,அதன் மர்மம் தான் புரியவில்லை. “மச்சான், நான் ஏன் இதை உன்னிடம் சொன்னேன் தெரியுமா? என் மனதின் பாரத்தைப் பகிர்ந்து கொள்ள இல்லையடா; என் தங்கை வாழ்வு நல்லா இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் தான் சொன்னேன்.”தொடர்ந்தவனை,புரியாது பார்த்தான் வேந்தன். “உனக்குப் பிடிக்கவில்லையோ முகத்துக்கு நேரே சொல்லிவிடு; இந்தப் பேச்சையும் மறந்துவிடு.” என்ற அருள், “நீ..நீ நிஷாவை கல்யாணம் செய்து கொள்கிறாயா? அவளைப் பற்றி நன்றாகத்தெரிந்தவன்என்றால் அவள் வாழ்வில் பிரச்சனை வராது என்று நினைத்துத்தான் உன்னிடம் மறைக்காது சொன்னேன்.” இறுதியில் கேட்டே விட்டான். வேந்தனின் முகமோ, கோபத்தில் சிவந்துவிட்டது. “ஆமாம்ஆமாம்!உன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொழுது நான் உன் கண்களுக்குத்தெரியவில்லையே! என்தங்கச்சியை உனக்குச் செய்யக் கேட்கும் போதும் உன் தங்கையை எனக்குச் செய்து தரும் எண்ணம் வரவில்லையே! இப்போ, பிரச்சனை என்று வந்த பிறகுதான் உன் கண்ணில் பட்டிருக்கிறேன் இல்லையா?”கோபமாகக் கேட்டவன்விருட்டென்று அப்பால் நகர்ந்தான். நண்பனின்அறிமுகமில்லாத கோபத்தையும் சீறலையும் கண்ட அருள், உண்மை சுட, விக்கித்துப் போய்அமர்ந்திருந்தான். வாயிலைத் திறந்து நண்பன் வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த அருள், அவன் நண்பர்களை அழைத்து வர செல்வதை உணர்ந்து கொண்டவன், அவனின் அமைதி கன்னத்தில்அறைந்ததில் அவமானத்தோடு எழுந்து தனக்குரிய இடத்தில் சுருண்டுவிட்டான். அடுத்த நாள் காலை வழமைபோல எழுந்து வேலைக்குப் புறப்பட்டான் அருள். தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேந்தன் இவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. “அப்போ மச்சான் நாளை இரவுக்கு நீ பயணம் தானே?” கேட்ட நண்பன் ஒருவனுக்கு ஆமென்று தலையாட்டிக்கொண்டு வெளியேறியவனைத்தொடர்ந்து வந்தான் வேந்தன். அருள் திரும்பியும் பாராது தன்காரை நோக்கிச் செல்ல, எட்டி அவன் தோளில் கைபோட்டு நிறுத்தியவன், முறைப்புடன் அவனை உற்றுப் பார்த்தான். “இங்க பாரடா, மனதில் கோபம் இல்லையென்று சொல்லமாட்டேன்; போனால் போகுதென்று விடுகிறேன்.நிஷாவைக் கட்டிக் கொள்கிறாயா என்று என்னிடம் முதலே கேட்டு,அதற்குப் பிறகு இந்த விடயம் தெரியவந்திருந்தாலும் இந்தளவுக்கு கோபப்பட்டிருக்க மாட்டேன்.”நிஜமான கோபம் அவன் குரலில் தெறித்தது. “பரவாயில்லைவிடு வேந்தன். நான்...நான் அப்படி உன்னிடம் கேட்டிருக்கக் கூடாது.” முகம் கன்றச் சொல்லிவிட்டுநகர முயன்றவன் கரத்தைக் கெட்டியாகப் பற்றி, முறைத்தான் வேந்தன். “இங்க பார்,கொஞ்சம் மரியாதை கொடுத்து நடக்கப் பழகு. இவ்வளவு நாளும் எப்படியோ அதை விடு; இனி, தங்கச்சி புருஷன் என்றால் மரியாதையை நான் எதிர்பார்ப்பேன்!” என்றவன், என்ன சொல்கிறான் எனப் புரியாது விழித்தான் அருள். “ஏன்டா இப்படிமுழுசுகிறாய்? அப்போ, சும்மா விளையாட்டுக்கா உன் தங்கச்சியைக் கட்டித் தருகிறேன் என்றாய்!நானும் உண்மை என்று நினைத்து விட்டேன்.”என்ற நண்பனை இறுகக் கட்டிக்கொண்டான் அருள். “இப்படிக் கட்டிப் பிடித்தால் மட்டும் எனக்குப் போதாது. என் தங்கச்சியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். சம்மதமா?” கேட்டவனுக்கு, கண்கலங்க “சம்மதம் மச்சான்.” என்றான் அருள். “ஆங் அது! உன் அப்பா...அந்தாளோடு கதைத்து ஒழுங்கு செய்யவேண்டியது மொத்தமும் உன் பொறுப்பு. வில்லங்கம் பிடித்த மனிதன்; நம்மால் முடியாதுடா; என் அப்பா...அதுதான் உன் மாமா...ஒரு அப்பிராணி.” என்ற நண்பனை இறுக அணைத்துக்கொண்டான் அருள். “உன்ப்ளைட் டிக்கட்டை தந்துவிட்டுப் போ; நானும் உன்னோடு ஊருக்கு வாறேன்.”என்றவேந்தன், கண்கள் கலங்க நின்ற அருளை பார்த்துக்கொண்டே, “இன்னொரு முக்கிய வேலை இருக்கே!” என்றவாறு கைபேசியை இயக்கினான். “யாருக்குடா?” “கொஞ்சம் பொறு; தெரியும்.” மறுபுறம் தொலைபேசி எடுபட்டதும்,“ஹலோ நான் வேந்தன் பேசுகிறேன்.” ஆரம்பித்தான். “எந்த வேந்தனா? அட போங்க; நெதர்லாந்து வேந்தன்.உங்கமுன்வீட்டிலிருந்த ஐந்து பேரில் ஒருத்தன்;உங்க வீட்டுக்காரப் பிரபுவுக்கு என்னைக் கண்டால் மிகவும் பிடிக்குமே! அட...தோசை வடை என்று கிள்ளித் தருவீங்களே மறந்து விட்டீர்களா?” “டேய்டேய் மச்சான் வேண்டாம்டா ..பாவம் டா” அருள் இவன் தோள்பற்றித் தடுக்க முயன்றான். தடுத்த அருளை முறைத்தவாறே நகர்ந்து நின்றுகொண்ட வேந்தன், தொடர்ந்து அவளோடு கதைத்துவிட்டு வைத்த போது,இதுவரைமனதில் எரிந்த கோபம் சிறிதே சிறிதாகத் தணிந்த மாதிரி உணர்ந்தான். “ஒத்த வார்த்தை பேசாது கேட்டாடா; அதிர்ந்து போயிருப்பா என்று நினைக்கிறேன்.” என்றவன்,“புத்தியுள்ளது என்றால் புருஷன் என்ற அந்தக் கழுதையை கைக்குள் வைத்திருக்கட்டும்; இல்லையோ, போடா போ என்று துரத்திவிட்டுவிட்டு தான் நிமிர்ந்து நிற்கட்டும்.” முணுமுணுத்தவாறே, “வா..வந்து டிக்கெட்டை எடுத்துத் தந்துவிட்டுப் போ.” வீட்டை நோக்கி நடந்தான். அவனைப் பின்தொடர்ந்தான் அருள். இலண்டனில், வேந்தனோடு கதைத்துவிட்டு ஃபோனையே வெறித்தவாறு திரும்பினாள் சுதாகரின் மனைவி. “ஏங்க, உங்களுக்கே இது நியாயமாகப்படுதா? இரண்டுபேரும்வேலைக்குப் போகிறோம்; பிள்ளைகளின் மொத்த வேலைகளையும் பார்த்து, வீட்டுவேலைகளையும் பார்த்து நான் லோ..லோ என்று திரிய, நீங்க வேலைக்குப் போய்வந்தால் சாமம் சாமமாக இந்த ஃபோனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு திரியிறீங்களே! உங்களுக்குகொஞ்சம் சரி மனச்சாட்சி இருக்கா?”நாளாந்தம்கணவனோடு அவள் பேசும் அதிகபட்ச வார்த்தைகள் இவைதான். ‘அடப்பாவி மனுஷா! இதைத்தான் ஃபோனில் செய்தாயா?மிகவும் தெரிந்தவர்கள் மூலம் தெரியவந்தது என்று அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே அந்த வேந்தன்! நீ நல்லா இருப்பாயா?’உள்ளத்தில் மொட்டுவிட்ட சந்தேகத்தோடு ஆக்ரோஷமும் இணைய, சற்றுத்தள்ளி சோஃபாவில் புதைந்திருந்தவாறேஃபோனில் மிக மும்முரமாக ஆழ்ந்திருந்த சுதாகரை சுட்டுவிடும் பார்வையோடு நெருங்கியவள், சட்டென்று நின்றாள். ‘ச்சா! ச்சா! இவர் அப்படிப்பட்டவரா?கல்யாணம் செய்த இந்த ஏழு வருடங்களில்என் மீது எவன் ஒருத்தன் பார்வைஇலேசாகப்பட்டாலே கொதித்துப் போவார்.அந்தளவு என்னில் அன்புள்ளவர். இவரைப் போய் யாரோ ஒருத்தன் எதையோ சொன்னான் என்று சந்தேகப்பட்டுவிட்டேனே! அவன் வேந்தனுக்கு என்ன கொழுப்பும் தைரியமும்! என்னோடு வலிய வலிய பல்லைக்காட்டினான் என்று இவரிடம் நன்றாக வாங்கியவன் தானே அவன்.அதை மனதில் வைத்திருந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு என் குடும்பத்தில் பிரச்சனை பண்ணப் பார்க்கிறானே! நல்லா இருப்பானா? நாசமாகப் போவான்; படுபாவி!’ சந்தேகமும் ஆக்ரோஷமும் அப்படியே வேந்தன் மீதும் அவன் சொன்ன தகவல் மீதும் திரும்ப, “விடியவெள்ளன வந்துவிட்டான்; என் வாழ்க்கையைக் காப்பாத்துறானாம். படுபாவி!” முணுமுணுத்தவாறு சமையலறைக்குள் நுழைந்தாள் அவள்; பரிதாபரகமானஎத்தனையோ விட்டில்பூச்சிகளில் ஒருஅங்கமாக Insects in Roots - Rossi Kajan - Short Story - Short novel Blog Comments Facebook Comments Newer Post Older Post Home முக்கிய தகவல் "கழுதை கெட்டால் குட்டிச் சுவர் "-பழமொழி அர்த்தம் என்ன ? ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்... காதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை *எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன... பட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை... "ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை... எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ? பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க... பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத... கர்மாவின் கதை ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ... காலம் பொன்னானது - கட்டுரை ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400... நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச... தமிழ்நாட்டின் அதிசயங்கள் உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
“A critical reflection on human values and principles should be central to everything that goes on in universities, not just to the study of Rembrandt or Rimbaud”. —Terry Eagleton பல்கலைக்கழகங்களின் உயர்வான நோக்கங்கள் குறித்து டெரி ஈகிள்டன் (ஆங்கில இலக்கிய திறனாய்வாளர்) கொண்டுள்ள கருத்துக்கும், தமிழகத்தில் இன்றுள்ள பல்கலைக்கழகங்களின் நிலைகளுக்கும்தான் எவ்வளவு பெரிய இடைவெளி நிலவுகிறது. இந்திய விடுதலையின் போது தமிழகத்தில் இருந்த ஒரே உயர்கல்வி நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தின் அடிப்படைத் தேவைகளான சிறந்த கற்றல், கற்பித்தல் முறைகள், நேர்மையான ஆராய்ச்சி நெறிகள், தூய்மையான நிர்வாகச் செயல்பாடுகள் இவைகள் எல்லாம் இன்றி தமிழகப் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றன. இவற்றின் அவலங்களையும், அவைகளை அகற்றும் வழிகளையும் காண விழைகிறது இக்கட்டுரை. ஜனநாயகமற்ற பல்கலைக்கழக அமைப்புகள் : ஆட்சிக் குழு, பேரவை (செனட்), கல்விக் குழு போன்ற முக்கியமான அமைப்புகளே பல்கலைக்கழகத்தை வழி நடத்திச் செல்லுகின்றன. இவ்வமைப்புகள் ஜனநாயகப் பூர்வமாகச் செயல்பட்டால்தான் பிரச்சனைகள் ஆழமாக விவாதிக்கப்பட்டு பல்கலைக்கழகம் சரியான முடிவுகளை எடுக்க முடியும். பல்கலைக்கழகத்தின் முக்கிய பங்கேற்பாளர்களான ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர்கள் இவ்வமைப்புகளில் முறையான விகிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களும் தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் விவாதித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள். தமிழகத்தில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இவ்வமைப்புகள் ஜனநாயக ரீதியில் செயல்படுவதில்லை என்பதே கசப்பான யதார்த்தம். காலனிய காலத்தில் நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் சட்டம் சந்தேகங்களுக்கு இடமின்றி ஜனநாயகத் தன்மைகளற்றது. அடுத்து வந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சட்டம் சென்னைப் பல்கலைக்கழக சட்டத்தின் நகல்தான். பின்னர் வந்த பல்கலைக்கழகங்களின் சட்டங்கள் சற்று வித்தியாசமானவை என்றாலும் வளமான சட்டங்கள் அல்ல. பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் திறம்பட நடந்திட அதன் சட்டங்கள் திருத்தப்பட்டு அதன் அமைப்புகள் அனைத்தும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும், பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்தச் சொல்லி ஆசிரியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக் கட்டிலேறும் தி,மு,க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் இதைக் கண்டுகொள்வதே இல்லை. பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை : இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மான்யக் குழுவிடமிருந்தே பெரும்பான்மையான வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி உதவியைப் பெறுகின்றன. ஆசிரியர், அலுவலர் சம்பளம்போன்ற அன்றாடச் செலவுகளுக்கான நிதியை மாநில அரசிடமிருந்து பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமைகள் பெற்றவை என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்று வார்த்தைகளே. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாம் உரிமைகள் ஏதும் இல்லாமல், அரசின் மற்றுமொரு துறைபோலவே செயல்படுகின்றன. அதிலும் குறிப்பாக நிதி சம்பந்தமான முடிவுகளை அரசின் நிதித் துறைச் செயலரின் தலையீடின்றி எடுக்கவே முடியாது. பல்கலைக்கழகங்கள் போதிய நிதி வசதிகளின்றித் தவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைதூரக் கல்வி மையம் ஈட்டும் நிதியிலிருந்தே பல்கலைக்கழகங்கள் சாமாளிக்கின்றன. எல்லா பல்கலைக்கழகங்களும் அஞ்சல் வழிக்கல்வித் துறையைத் துவக்கிவிட்டதால் இதிலும் போட்டி ஏற்பட்டு போதிய நிதி ஆதாரம் கிடைப்பதில்லை. இல்லையேல் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பிற கட்டணங்களையும் கூட்டி மாணவர்களையும் பெற்றோர்களையும் சிரமத்திற்குள்ளாக்கி நிதி திரட்டுகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகள் பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான மான்யங்களைக் கொடுத்து, பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும். அவைகளின் சுயேட்சையான செயல்பாடுகளுக்கும் வழிவகுக்க வேண்டும். துணைவேந்தர் நியமனம் : முன்பெல்லாம் லெட்சுமணசாமி முதலியார், மால்கம் ஆதிசேஷய்யா, தெ.பொ.மீ., மு.வ., ஆணந்தகிருஷ்ணன், வசந்தி தேவி, போன்ற நிர்வாகத் திறமையும், நேர்மையுமிக்க சிறந்த கல்வியாளர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், சமீப காலமாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் நல்ல துணைவேந்தர்களின்றித் தவிக்கின்றன. துணவேந்தர் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. சாதிய அரசியல் கோலோச்சும் ஆட்சிக் காலத்தில் துணைவேந்தர்கள் சாதி அடிப்படையில் நியமனம் பெறுவது உயர்கல்வியின் சாபக்கேடாகும். இல்லையேல் நல்ல கல்வியாளர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு, கோடிக்கணக்கில் பணம் கொடுப்பவரைத் துணைவேந்தராக நியமிக்கின்றார்கள். பல கோடி ரூபாய்கள் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் என்ன நியாயத்தையும், கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியும்?. எனவே, துணைவேந்தர் நியமனம் குறித்து தற்போதுள்ள முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து, துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழுவிற்கு அரசு நிர்பந்தங்களை கொடுக்காமல் முழு சுதந்திரம் கொடுத்து, நல்ல நேர்மையான கல்வியாளர்கள், துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதற்கு வழி வகுக்க வேண்டும். பிற நியமனங்கள் : பல்கலைக்கழகங்களில், ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனங்களிலும் நேர்மையான வழிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர் நியமனங்களுக்கு பல்கலைக்கழக மான்யக் குழு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தாலும், அவைகள் மீறப்பட்டு பல லட்ச ரூபாய்களுக்கு ஆசிரியப் பணியிடங்கள் விற்கப்படுகின்றன. பணம் கொடுத்து உயர்கல்வியின் பீடங்களில் அமரும் ஆசிரியர்களிடமிருந்து என்ன தர்மங்களை எதிர்பார்க்க முடியும்? இப்படி பணம் கொடுத்து பணியில் அமரும் ஆசிரியர்கள் கொடுத்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்ற முறையில் ஆராய்ச்சி மாணவர்களிடம் கூச்சங்கள் ஏதுமின்றி பணம் பறிக்கின்றனர். பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் இத்தகு பணப் பரிமாற்றங்களைப் பார்க்கும் நல்லவர்களின் நெஞ்சமெல்லாம் பதறுகின்றன. இந்த அசிங்கம் தொடரும்பட்சத்தில் தமிழகத்தின் உயர்கல்வி நிலை என்னவாகும்? கல்வித்துறையில் லஞ்சம் என்பது சமுதாயத்தையே நாசமாக்கிவிடும். பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் நியமனங்களில் நடந்திடும் மோசடிகளைக் களைந்திட பணி நியமன ஆணையத்தை ஏற்படுத்தி நியாயமான முறையில் விதிகளுக்குட்பட்டு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று போலீஸ் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம் தெரியுமா… தற்போது கேரள மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியில் இருக்கிறார் ஆப்ரகாம். சஹாராவின் ராய்க்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவர்தான் முழுக் காரணமும் ஆவார். கேரளாவை சார்ந்த ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். ஆப்ரகாம்தான். செபியைச் சேர்ந்த அதிகாரியான ஆப்ரகாம் போட்ட கிடுக்குப் பிடியால்தான் இன்று ராய் போலீஸிடம் சிக்கியுள்ளார். தனி மனிதராக இவர் எடுத்த அதிரடி மற்றும் அயராத நடவடிக்கைகள் காரணமாகத்தான் இன்று சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டுள்ளார். செபி இயக்குநர்… செபி அமைப்பில் 2011ம் ஆண்டு ஜூலை மாதம் வரை முழு நேர இயக்குநராக இருந்தவர் ஆப்ரகாம். ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இவர் நேர்மையானவர் என்பதால் அரசியல் ரீதியாக ஏற்பட்ட நெருக்குதல்களே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆப்ரகாம் விடவில்லை. சஹராவின் மோசடிகளை முழுமையாக கண்டுபிடித்து தோண்டித் துருவி எடுத்து அத்தனயையும் வெளிப்படுத்தி சஹாராவை நிலைகுலைய வைத்து விட்டது ஆப்ரகாமின் வேலைகள். செபியாலோ அல்லது உச்சநீதிமன்றத்தாலோ கூட இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் ஆச்சரியம். அந்த அளவுக்கு அக்கு வேறு ஆணி வேறாக சஹாராவின் மோசடிகளை ஆப்ரகாம் கொண்டு வந்து விட்டார். சஹாராவின் இரண்டு மோசடியான நிழல் நிறுவனங்களை இவர்தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அதில் உள்ள தவறுகளை, மோசடிகளையும் வெளிக் கொணர்ந்தார். இவர் தான் காரணம்… சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுஸிங் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஆகியவை தொடர்பாக இவர் 2011ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி போட்ட உத்தரவுதான் இன்று ராய் சிறைக்குப் போகக் காரணம்.சஹாரா நிறுவனம் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட முதலீட்டுப் பணத்தை இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மாற்றி முதலீடு செய்துள்ளனர். அதுகுறித்து ஆப்ரகாமுக்கு வந்து சந்தேகமடைந்து அதை ஆய்வு செய்தபோதுதான் சஹாராவின் மோசடி தெரிய வந்ததாம். இதையடுத்து இனிமேல் நீங்கள் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெறக் கூடாது, நிதி வசூலிக்கக் கூடாது என்று இரு நிறுவனங்களுக்கும் முதலில் செபி உத்தரவிட்டது. ஆனால் அதை சஹரா கண்டுகொள்ளவில்லை. மாறாக கோர்ட்டை நாடி செபிக்கே சிக்கலை ஏற்படுத்த முனைந்தது. செபி சார்பில் லக்னோ உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட், செபி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து செபி, உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்சநீதிமன்றமும் சஹாராவுக்கு சாதகமாகவே தீர்ப்பு அளித்தது. மேலும் சஹாரா தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்க லக்னோ உயர்நீதிமன்றக் கிளைக்கு அது உத்தரவிட்டது. மறுபக்கம் சஹாரா ஒவ்வொரு கோர்ட் கொடுத்த உத்தரவையும் வாங்கி வைத்துக் கொண்டதே தவிர செபிக்கு அது ஒத்துழைப்பு தரவில்லை. கோர்ட் உத்தரவையும் அது முழுமையாக மதிக்கவில்லை. கடைசியில் அதற்கு எதிராகவே அதன் செயல் திரும்பி உச்சநீதிமன்றத்தால் சுப்ரதா ராய்க்கு எதிரான உத்தரவு வரக் காரணமாக அமைந்து விட்டது. சட்டம், நீதி, செபி என எதையுமே மதிக்கும் வகையில் ராய் மற்றும் அவரது நிறுவனங்கள் நடந்து கொள்ளவில்லை. மாறாக கோர்ட்டுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தார் ராய். கடைசியில் அவருக்கே எதிராகவே திரும்பி விட்டது.
இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதேபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏனைய கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ஜப்பானின் நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். சீனா, இந்தியா மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு தனது சொந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்தகைய முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜப்பான் தனது பங்கைச் செய்யும் என்று ஜப்பான் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய சுசுகி அனைத்து கடன் வழங்குநர்களும் ஒருங்கிணைந்த முறையில் இலங்கைக்கு ஆதரவை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கடனாளி நாடுகள், கடனை பெற்றுக்கொள்வதற்கான சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
புதுச்சேரி மாநிலத்தில் முதுநிலை எழுத்தர் பணிக்கு பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 116 முதுநிலை எழுத்தர் பணிக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு பிறகு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக ஏராளமான இளைஞர்கள் இன்றைய தினத்திலும் சான்றிதழ்களுடன் திரண்டனர். இதனிடையே வேலைவாய்ப்பை புதுப்பிக்கவும், புதிதாக பதிவு செய்ய ஒரே நேரத்தில் அதிகமானோர் கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. மேலும், இதனை தடுக்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் கவுண்டர்கள் திறக்க வேண்டும் என அதிகாரிகளிடம் இளைஞர்கள் கேட்டுக்கொண்டனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
This page in: -- Albanian? -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi? -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew? -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi? -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu? -- Uzbek Previous Piece -- Next Piece நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்! சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள் 61. ஒரு புதிய நட்சத்திரம் 1 இரவு வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. தொலைநோக்கி மூலமாக பாபிலோனில் இருந்த மனிதர்கள் வானத்தின் நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். ஞானி 1: “அங்கே பார், ஒரு புதிய நட்சத்திரம், இதற்கு முன்பு இப்படி நான் பார்த்ததே இல்லை”. ஞானி 2: “நீ சொல்வது சரி. திடீரென்று ஒரு புதிய நட்சத்திரம். இதன் அர்த்தம் என்ன?” இந்த ஞானிகள் வான சாஸ்திரங்களைக் குறித்து அதிகம் அறிந்திருந்தார்கள். தங்கள் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க அவர்கள் கற்பலகைகள் மற்றும் நீண்ட சுருள்களை ஆராய்ந்தார்கள். ஞானி 1: “இதோ பதில்: யூதர்களுக்கு ஒரு இராஜா பிறந்திருப்பதை இந்த நட்சத்திரம் காண்பிக்கின்றது”. ஞானி 2: “மிகவும் சிறப்புமிக்க ஒரு இராஜா! நாம் அவரைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வேண்டும். அவர் நமக்கும் இராஜாவாக இருக்கிறார்”. நித்திய இராஜா இயேசு பிறந்துள்ளார். இறைவன் முதலாவது மேய்ப்பர்களுக்கு கூறினார். பின்பு பாபிலோனின் ஞானிகளுக்கு வெளிப்படுத்தினார். அந்த ஞானிகள் தங்கள் பயணப் பைகள் மற்றும் பரிசுகளை ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் 620 மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் பல மாதங்களாக பயணம் செய்து வந்தார்கள். அவர்களுக்கு இயேசு அவ்வளவு முக்கியமானவராக இருந்தார். அவரை ஆராதிக்க விரும்பினார்கள். தங்கள் வாழ்வில் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்டதை அனைவருக்கும் காண்பிக்க விரும்பினார்கள். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நீயும் இதைப் போன்று பிறருக்கு அவரைக் காண்பிப்பாயா? உனது ஆண்டவரும், இரட்சகருமாக அவர் இருக்கும்படி விரும்புகிறாயா? களைப்புற்றவர்களாய், அந்த ஞானிகள் இறுதியில் எருசலேம் பட்டணத்தை அடைந்தார்கள். ஞானி 1: “புதிதாகப் பிறந்திருக்கும் இராஜா எங்கே? நாங்கள் அவருடைய நடசத்திரத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்தோம்”. ஒருவரும் அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மக்கள் அதிர்ச்சியுற்றார்கள். ஏரோது இராஜா மிகவும் கலக்கமடைந்தான். இந்த இராஜாவிற்கு ஒவ்வொருவரும் பயந்தார்கள். இப்போது தனது பதவி பறிபோய்விடுமோ என்று எண்ணி இராஜா பயந்தான். அவன் உடனடியாக வேதபாரகர்களை அழைத்தான். ஏரோது: “யூதரின் இராஜா எங்கே பிறப்பார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” வேதபாரகன்: “நாங்கள் அதை அறிந்திருக்கிறோம். இறைவனுடைய வார்த்தை இப்படிக் கூறுகிறது. பெத்லகேமில் இருந்து இராஜா வருவார்”. இந்த வார்த்தைகள் ஏரோதை பட்டயத்தைப் போல் தாக்கின. ஆனால் தனது பயத்தை பிறர் காணாதபடி நடந்துகொண்டான். அவன் பாபிலோனில் இருந்து வந்தவர்களை இரகசியமாக அழைத்தான். ஏரோது: “இந்த நட்சத்திரம் எப்போது தோன்றியது? இதை முதலில் எப்போது கண்டீர்கள்?” அவர்கள் சரியான தேதியைக் கூறினார்கள். அவன் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை அறிந்து கொண்டான். ஏரோது: “பெத்லகேமிற்கு சென்று குழந்தையைப் பாருங்கள். அவரைக் கண்டவுடன் நானும் வந்து அவரை ஆராதிக்கும்படி என்னிடம் திரும்பி வந்து கூறுங்கள்”. அவன் உண்மையாக இதைச் செய்ய விரும்பினானா? இல்லை. இந்த மோசமான பொய்காரன் தான் மட்டுமே இராஜாவாக இருக்க விரும்பினான். எனவே இந்த புதிய இராஜாவைக் கொல்ல விரும்பினான். இந்த ஞானிகள் எருசலேமை விட்டுச் சென்றார்கள். அடுத்த நாடகத்தில் நீங்கள் என்ன நடந்தது என்பதைக் காண்பீர்கள்.
புதுடெல்லி: பொதுநல சுகாதாரம் மீதான இந்தியாவின் முன்னேற்றம் கடந்த பத்தாண்டுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்கத் தவறிவிட்டது, பொருளாதாரம் மீது ஒரு பிணை கட்டுப்பாட்டை வைக்கிறது என்று, நிதிஆயோக் 2018 அறிக்கையான 'ஆரோக்கியமான மாநிலங்கள், முன்னேறும் இந்தியா' (Healthy States, Progressive India) தெரிவிக்கிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) மீதான ஒரு ஆரோக்கியமான குறியீட்டுடன் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதனைகள் ஒப்பிடுகையில், ஆரோக்கியமான விளைவுகளை மேம்படுத்துவதற்கான அதன் சுகாதார செலவின விகிதங்களை ஒப்பிடும்போது, வளரும் நாடுகளில் காணப்படுவதைவிட குறைவாகவே உள்ளது. இது, நடுத்தர வருவாய் பொறி குறித்து, பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் சமீபத்தில் எச்சரித்தபடி, இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அபாயங்களாகும். சுகாதார துறையில் ஆட்சி நிர்வாக பற்றாக்குறையானது, முக்கியமாக குறைந்த பொது முதலீட்டின் விளைவாக இருக்கும்போது, பிரச்சனைகள் வழக்கமான, தரம் பற்றாக்குறையால் அதிகரிக்கிறது. அது, முடிவெடுப்பதைத் தெரிவிப்பதோடு துணை மாவட்ட அளவில் நிச்சயமாக திருத்தம் செய்யலாம். அரசின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு -எச்.ஐ.எம்.எஸ். (HMIS), பெரும்பாலும் துணை மாவட்ட அளவில் சுகாதாரத் தரவிற்கான ஒரே ஆதாரமாக உள்ளது, இது பிரச்சினைகள் நிறைந்ததாகும். நாட்டில் மலேரியாவின் இறப்பு எண்ணிக்கை மதிப்பிட்டதைவிட, குறைந்தபட்சம் 20-30 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, 2013இல் ஒரு அரசு குழு அறிக்கையில் கண்டறியப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டுடன் (220,000) ஒப்பிடும்போது காசநோய் (TB) மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக (480,000) இருக்க வேண்டும். இன்றோ, முன்எப்போதும் இருப்பதை விட, சிறந்த அளவீடு, அதிகமான ஆதாரங்கள் மற்றும் தகவல் அறியும் அறிக்கை ஆகியவை வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன; மற்றும் ஆழமான கொள்கை விவாதங்களை விரிவுபடுத்துகின்றன. பொது சுகாதாரம் தரவுகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு அவசியமானது என்று, இந்தியா ஸ்பெண்ட் பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை- ஓ.ஆர்.எப். (IndiaSpend - Observer Research Foundation - ORF) தொடரில் இந்த மூன்றாவது அறிக்கையில் நாங்கள் வாதிடுகிறோம். சுதந்திரமாக நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 (2015-16) இந்தியாவின் நோய்த்தடுப்பு பாதுகாப்புத் திட்டத்தை 62% என்று காட்டியது; பல மாநிலங்களின் செயல்திறன் உண்மையில் மோசமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (2014-15), எச்.எம்.ஐ.எஸ். முழுமையாக நோய்த்தடுப்புடைய குழந்தைகள் சதவீதம் 100 க்கும் மேலாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதாக, பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்தது. நிதி உடல்நலம் குறியீடு (The Niti Health Index), மாநில அளவில் சேகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின் தரம் உட்பட எச்.எம்.ஐ.எஸ்.தரவு சதவீதம் பெறுவதன் மூலம், என்.எப்.எச்.எஸ். -4 தரவில் இருந்து அதன் தரம் மதிப்பீடு மற்றும் ஒற்றுமையை மதிப்பிடுவதற்காக, இந்த ஆளுமை பற்றாக்குறை பற்றிய விவாதத்தை ஆய்வு செய்தது. குறிப்பாக, முதல் மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட நிறுவன விநியோகங்களின் விகிதாசாரம் (மக்கள் வீடுகளுக்கு எதிரான சுகாதார வசதிகளில் பிறந்தவர்கள்) மற்றும் பிறப்பு / நடப்பு / கர்ப்ப பரிசோதனை (ANC) விகிதத்தில் எச்.எம்.ஐ.எஸ். (2011-12 முதல் 2015-16 வரை) என்.எப்.எச்.எஸ். -4 உடன் 2015-16ல் நடத்தியதுடன் ஒப்பிடப்பட்டது. தாய்மை மற்றும் குழந்தை சுகாதார நிலைமைகளுக்கு சுகாதார அமைப்பின் அக்கறையை அவர்கள் உணர்ந்திருப்பதால் இந்த குறிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எச்.எம்.ஐ.எஸ். மற்றும் என்.எப்.எச்.எஸ்.- 4 தரவு, மருத்துவமனை பிரசவங்கள் இடையில் உள்ள முரண்பாடுகளின் அடிப்படையில், இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UT) முழுவதும் பரவலான வேறுபாடு வரைபடம் 1 காண்பிக்கிறது. எச்.எம்.ஐ.எஸ்.தரவரிசையில் 10 சிறந்த மாநிலங்களில் எட்டு, தற்போது பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் (பா.ஜ.க. +) ஆட்சியில் கீழ் உள்ளதாக, நிதி உடல்நலம் குறியீட்டு ஒப்பீடு காட்டியது. உத்தரப்பிரதேசம் (பா.ஜ.க +), நாகலாந்து (பா.ஜ.க. +) மற்றும் புதுச்சேரி (இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் கூட்டணி அல்லது ஐ.என்.சி. +) ஆகியன எச்.எம்.ஐ.எஸ். மற்றும் என்.எப்.எச்.எஸ்.-4 தரவரிசைகளுக்கு இடையில் பரவலான முரண்பாடுகளை கொண்டுள்ளன. கீழே உள்ள 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் நான்கை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள், தலா மூன்று பா.ஜ.க. அல்லது பிராந்தியக் கட்சிகள் அல்லது கூட்டணிக் கட்சிகள் வசம் உள்ளன. Source: Healthy States, Progressive India, 2018 முதல் மூன்று மாதங்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஏ.என்.சி. பதிவுகளில், வரைபடம் 2 இல் குறிப்பிடப்பட்ட நாகாலாந்து (பாஜக), ஜார்கண்ட் (பாஜக +) மற்றும் புதுச்சேரி (காங்கிரஸ் +) ஆகியவற்றில் எச்.எம்.ஐ.எஸ் மற்றும் என்.எப்.எச்.எஸ். -4 தரவரிசைகளின் பரவலான வேறுபாட்டை காட்டுகின்றன. உத்தரப் பிரதேசம் (பா.ஜ.க.+), ஏ.என்.சி. பதிவு தரவுகளின் நம்பகத்தன்மையில் முதலிடத்தில் இருந்தது; மருத்துவமனை பிரசவங்களின் தரத்தின் தரம் அடிப்படையில் கீழிலிருந்து மூன்றாவது வரிசையில் உள்ள மாநிலங்களில் இதுவும் ஒன்று. இருப்பினும், ஏ.என்.சி. பதிவு பற்றிய தரத்தின் தரம் அடிப்படையில் மூன்று செயல்பாட்டாளரில் நாகலாந்து (பா.ஜ.க. +) மற்றும் புதுச்சேரி (ஐ.என்.சி.+) ஆகிய நிறுவனங்களின் தரவரிசைகளில் இருந்து இரண்டும் அடங்கும். இங்கே, தற்போது பாஜக மற்றும் கூட்டணியில் கீழ் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியங்கள், எச்.எம்.ஐ.எஸ். தரவின் நம்பகத்தன்மையைப் பொறுத்தவரையில், சிறந்த 10 செயல்பாட்டாளர்கள் என்று ஆதிக்கம் செலுத்துகின்றன; ஏழு மதிப்பீடுகளை கொண்டுள்ளன. குஜராத் (பாஜக +) மற்றும் மகாராஷ்டிரா (பாஜக +) இரு தரவரிசைகளிலும் முதல் மூன்று இடங்களின் ஒரு பகுதியாக விளங்குகின்றன. Source: Healthy States, Progressive India, 2018 வரைபடம் 3 காட்டுவது, மாவட்ட அளவிலான அரசு சுகாதாரத் தலைமையின் சராசரியான ஆக்கிரமிப்பு பற்றிய நிதி உடல்நலம் குறியீட்டு தரவு, மாநிலங்களில் மூன்றில் ஒரு பகுதியிலும், ஒரு முழுநேர தலைமை மருத்துவ அதிகாரி (CMO) அல்லது மாவட்ட சுகாதார சேவைகள் தலைமையிலான சமமான பதவிக்கு 12 மாதங்கள் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் சராசரி ஆட்குறைப்பு என்பதால் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை தடுக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே - மிசோரம் (மிசோ தேசிய முன்னணி மற்றும் கூட்டணி, அல்லது எம்என்எஃப் +),சிக்கிம் (பாஜக +), சத்தீஸ்கர் (காங். +), புதுச்சேரி (காங். +) 24 மாதங்களுக்கும் மேலாக சராசரியாக இருந்து வந்ததாக அறிவிக்கப்பட்டது. Source: Healthy States, Progressive India, 2018 சுகாதார அமைப்பு வளர்ச்சியின் நீண்டகால முன்னோக்குடன், மத்திய மற்றும் மாநில அரசுகள், மாவட்ட மட்டத்தில் சுகாதார துறை தலைமை மாற்றம் ஒரு ஊக்குவிப்பு ஒரு கடமையை நிலையத்தில் போதுமான நீண்ட நேரம் செலவிடப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். நிதி உடல்நலம் குறியீடு மேலும் துணை-தரவரிசை தரவரிசைகளை வழங்கியது; ஏனெனில் ஒட்டுமொத்த செயல்திறன் மேலும் கவனத்தை தேவைப்படும் குறிப்பிட்ட பகுதிகளை வெளிப்படுத்தாது. உண்மையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆட்சி மற்றும் தகவல் துணை மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகள் ஒட்டுமொத்த சுகாதார குறியீட்டின் அடிப்படையில் தங்கள் மதிப்பெண்களிலும் தரவரிசையில் இருந்தும் வேறுபடுகின்றன. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களின் ஒட்டுமொத்த சுகாதார குறியீட்டில் 'ஆட்சி' மற்றும் 'தகவல்' ஆகியவற்றின் மீதான கள-குறிப்பிட்ட செயல்திறன் ஈர்ப்பதாக இல்லை என்பது நன்றாகவே தெரியும். Source: Healthy States, Progressive India, 2018 வரைபடம் 4 ஆனது, ஒட்டுமொத்த செயல்திறன் குறியீட்டில் மிக உயர்ந்த இடத்தை வகிக்கும் கேரளா (சி.பி.ஐ.எம். +) உட்பட தென்னிந்திய மாநிலங்கள் ஆளுமை மற்றும் தகவல் அளவுகோலில் ஒப்பீட்டளவில் மோசமாக செய்யப்படுகிறது. இது அவர்களின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் தரம் உட்பட, மாநிலங்களில் சுகாதார நிர்வாக அமைப்புகளின் தரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. காலநிலைமை, துல்லியம் மற்றும் பொருத்தம் ஆகியவற்றிற்கு சுகாதாரத் தரவுத் தரத்தை மேம்படுத்த அவசரத் தேவை உள்ளது. இந்த அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்திறன் உயர் தர தகவல் மற்றும் ஆளுமை நடைமுறைகளுக்கு உத்தரவாதமளிக்கவில்லை என்பதை நிதி உடல்நலம் குறியீடு தெளிவுபடுத்துகிறது. பெரிய மாநிலங்களில் குஜராத் (பா.ஜ.க. +) மற்றும் மகாராஷ்டிரா (பா.ஜ.க. +) இவற்றில் விதிவிலக்காக உள்ளன. இக்கட்டுரை முதலில் இங்கு சுகாதாரம் சரிபார்ப்பு (HealthCheck) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. (குரியன், சுகாதார முன்முயற்சியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்தவர்). உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அத்தோலி பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் ( வயது 29). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக முடி உதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டிடிவி உடன் கூட்டணிக்கு தயார்…பாஜக பிரிக்கவில்லை – ஓபிஎஸ்! இதன் காரணமாக தோல் சிறப்பு மையத்தில் சிகிச்சை எடுத்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவருடைய புருவ முடிகள் கூட உதிரத் தொடங்கியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசாந் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பட்டா கத்தியுடன் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள்; 2 பேர் கைது! மேலும், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவ நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களின் கலைஞர்கள் பங்குபெறும் '75 நாளைய இளம் படைப்பாளர்கள்’ போட்டி கோவாவில் திங்கட்கிழமை துவக்கம் Posted On: 20 NOV 2022 9:16PM by PIB Chennai 75 இளம் படைப்பாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் தருணம் இது. ‘75 நாளைய இளம் படைப்பாளர்கள்' என்ற போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளைஞர்கள் நாளை (நவம்பர் 21, 2022) தொடங்க உள்ள “53 மணி நேர சவாலில்” 15 குழுக்களாக பிரிக்கப்பட்டு பிரித்து போட்டியிடுவர். இந்தப் போட்டியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கோவாவில் தொடங்கி வைப்பார். தேர்வு செய்யப்பட்ட 18-35 வயது பிரிவிலான இளைஞர்கள் இந்தியா@100 என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் தங்களது படைப்புகளை குறும்படம் வாயிலாக தயாரிக்க வேண்டும். இந்தப் போட்டி குறித்து 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க கடந்த ஆண்டு இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். 10 பிரிவுகளில் போட்டியிடுவதற்காக 1000 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, பின்னணி பாடல், இசையமைப்பு, ஆடை மற்றும் அலங்காரம், கலை வடிவமைப்பு, இயங்குபடம், சிறப்பு ஒளியமைப்புகள் போன்ற திரைப்பட தயாரிப்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 75 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மொத்தம் 19 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்களுள் அதிகபட்சமாக 23 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அதைத்தொடர்ந்து 9 பேர் தமிழகத்திலிருந்தும், 6 பேர் தில்லியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877587 ************** (Release ID: 1877587) Sri/RB/RR (Release ID: 1877677) Visitor Counter : 23 Read this release in: English , Hindi , Urdu தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களின் கலைஞர்கள் பங்குபெறும் '75 நாளைய இளம் படைப்பாளர்கள்’ போட்டி கோவாவில் திங்கட்கிழமை துவக்கம் Posted On: 20 NOV 2022 9:16PM by PIB Chennai 75 இளம் படைப்பாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் தருணம் இது. ‘75 நாளைய இளம் படைப்பாளர்கள்' என்ற போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளைஞர்கள் நாளை (நவம்பர் 21, 2022) தொடங்க உள்ள “53 மணி நேர சவாலில்” 15 குழுக்களாக பிரிக்கப்பட்டு பிரித்து போட்டியிடுவர். இந்தப் போட்டியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கோவாவில் தொடங்கி வைப்பார். தேர்வு செய்யப்பட்ட 18-35 வயது பிரிவிலான இளைஞர்கள் இந்தியா@100 என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் தங்களது படைப்புகளை குறும்படம் வாயிலாக தயாரிக்க வேண்டும். இந்தப் போட்டி குறித்து 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க கடந்த ஆண்டு இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். 10 பிரிவுகளில் போட்டியிடுவதற்காக 1000 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, பின்னணி பாடல், இசையமைப்பு, ஆடை மற்றும் அலங்காரம், கலை வடிவமைப்பு, இயங்குபடம், சிறப்பு ஒளியமைப்புகள் போன்ற திரைப்பட தயாரிப்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 75 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மொத்தம் 19 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்களுள் அதிகபட்சமாக 23 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அதைத்தொடர்ந்து 9 பேர் தமிழகத்திலிருந்தும், 6 பேர் தில்லியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877587
சென்னை ஓட்டேரி பகுதியில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தன்னைத்தானே கண்ணாடி பாட்டிலால் வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டேரி காவல் நிலைய சரகம் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை பி.எஸ்.மூர்த்தி நகர் சி-பிளாக் முன்பு அப்துல்லா என்பவர் குடிபோதையில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக தகராறு செய்து கொண்டிருப்பதாக புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் சம்பவ இடம் சென்று அவரை பிடிக்க முயன்ற போது கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து கழுத்தையும் வயிற்றையும் தனக்கு தானே அறுத்துக் கொண்டார். தடுக்க முயன்ற போது உதவி ஆய்வாளரின் வயிற்றில் குத்த முயன்ற போது அவரது யூனிபார்ம் வயிற்று பகுதியில் வெட்டுப்பட்டு கிழிந்துவிட்டது, உதவி ஆய்வாளருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அதன் பின்னர் போலீசார் சிலர் வந்து அவரை மடக்கி பிடித்து கைகளை கட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் அப்துல்லா நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரது மனைவி ஷீலா வேறொரு திருமணம் செய்து கொண்டு சென்றுள்ளார். சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியான அப்துல்லா மீண்டும் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு பிரச்சனை செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலீசார் தடுக்க முயன்றும் கண்ணாடி பாட்டில்களால் கழுத்தையும் உடலிலும் சரமாரியாக வெட்டிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. எதற்கும் அஞ்சாமல் உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் சாதுரியமாக பேசி மற்ற போலீசாருடன் சேர்ந்து மடக்கிப் பிடித்ததன் மூலம் குடிபோதையில் அப்துல்லா கழுத்தை அறுத்துக் கொள்ளாமல் மடக்கிப்பிடித்து காப்பாற்றியதற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.பிடிபட்ட அப்துல்லா மீது மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
இஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. முப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக் காவு கொண்ட இந்தப் போரின் இறுதி நாட்கள் இன்னும் மாறாத வடுக்களாக ஒவ்வோர் தமிழனின் நெஞ்சத்திலும் காணப்படுகின்றது. போரின் பின்னர் திறந்த வெளிச் சிறைபோன்ற புனர்வாழ்வு முகாங்கள் என்னும் பெயர்கொண்ட தடுப்பு முகாங்களில் வாடும் மக்களின் அல்லல் இன்னமும் தீரவில்லை. தமிழருக்கென்று தனி இராச்சியம் அமைக்கும் கனவு நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் தவுடுபொடியானது. தமிழரின் அடுத்த அரசியல் இலக்கு என்ன என்பது பற்றிய தெளிவு இன்னமும் வரையறுக்கப்படாமல் ஆளுக்கு ஒரு திக்குக்கு இழுக்கும் அரசியல் கொள்கைகளை தமிழர் மீது திணிக்க முயலுகின்றன தமிழ் அரசியல் கட்சிகள். இவ்வாறான சூழ்நிலையில்தான் தமிழர் முன்னிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டை உலுப்பிக்கொண்டும், மிகப்பெரிய பொருளாதார வளத்தை சுருட்டி ஏப்பம் விட்டுக் கொண்டும், நாட்டைப் பிரித்து விடுமோ என எண்ணியருந்த சிங்கள மக்களின் முகத்தில் ஒரு திருப்தி, நாட்டை காத்து ஒன்றுபடுத்திக் காத்துவிட்டதாக. இனிமேல் சிங்களக் கிராமங்களுக்கு வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள இளைஞர்களில் இறந்த உடல்கள் வாரது என்று மிகப்பெரிய சந்தோசம் அவர்களிடம். சிங்கள மக்களின் இன்றைய நிலை இவ்வாறு இருக்கின்றது. இதனால் இந்த தேர்தலின் பயன்படுத்தப்படும் முக்கியமான தேர்தல் பிரச்சார ஆயுதம், தமிழீழ விடுதலைப் புலிகளினுடனான போரின் வெற்றி. இந்த வெற்றியின் மூலம் இலங்கைத் தீவின் பெரும்பான்மையின சிங்கள மக்களின் மனதில் தற்போதய ஜனாதிபதி மகிந்த இராசபக்க ஒரு மிகப்பெரிய மதிப்பினைப் பெற்றுள்ளார். நீண்ட கால யுத்தத்திற்கு முடிவுரை எழுதியவராச்சே. ஆனாலும் இந்த வெற்றி தன்னால் தனது தலைமையினால்தான் சாத்தியமாகியது என்றும் தன்னை துட்டகைமுனு மன்னனோடும் ஒப்பிட்டு தன்னை மன்னன் எனவும் இலங்கையில் மன்னராட்சி நடப்பது போல நாட்டினை வழிநடாத்த முற்பட்டதுடன் தனது குடும்ப உறுப்பினர்களை அரச இயந்திரத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தி அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்ளையும் வழங்கியிருந்தார். அதனைவிடவும் ஊழல்கள், மக்களின் பணத்தில் மிகின் எயார் நிறுவனத்தின் இயக்கம், விடுதலைப் புலிகளின் சொத்துகளை அரசுடமையாக்காமல்-அந்த சொத்து விபரங்களை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருக்கின்றது போன்ற பல்வேறு காரணங்களால் சராசரி சிங்கள மக்களின் மனதிலும் கசப்புணர்வை தாராளமாக நிரப்பி விட்டார். யுத்தத்தில் வெற்றி வெற்ற போது போற்றித் துதித்த சிங்கள மக்கள் இன்று நமக்கு வேறு ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதே நேரம், யுத்தம் முடிந்த கையோடு நடைபெற்ற படைக்கலச் மாற்றங்கள். பலமான இராணுவ இயந்திரத்தை தன் கட்டுப்படாட்டுக்குள் வைத்திருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா எங்கே இராணுவ சதிப்புரட்சி எதனைவும் மேற்கொண்டு இலங்கைத் தீவின் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவாரோ என்ற பயத்திலும், யுத்த வெற்றியை முற்று முழுதாக தமக்குச் சாதகமாக மாற்ற, யுத்தத்தை முன்னின்று நடாத்திய ஜெனரல் சரத் பொன்சேகாவினை செயற்பாடற்ற ஒரு ஜட நிலைக்குத் தள்ளும் நோக்குடனும் அவர் ஓரங்கட்டப்பட்டார். இதற்கிடையில் மகிந்த சகோதரர்களால் நொந்து நுாலாய்ப்போன ஐக்கிய தேசியக் கட்சி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று தவித்துக்கொண்டிருந்தது. எத்தனை முறைதான் ரணில் விக்கிரமசிங்க மகிந்த சகோதரர்களிடம் அடிவாங்குவது. எதனை வைத்து மகிந்த பிரசாரத்தை முன்னெடுக்கப் போகின்றாரோ அதை வைத்துதான் அவரை எதிர்க்க வேண்டும். ஆனால் மகிந்தவின் ஆயுதம் அந்த யுத்த வெற்றி. யுத்த வெற்றி என்றும் மிகப்பெரிய பிரச்சார ஆயுதத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் பங்குபோட முடியாது. அப்படியானால் அதனைப் பங்கு போடக்கூடியவர் காலாவதியான ஜெனரல் சரத் பொன்சேகாதான். அவரை மகிந்தவை எதிர்க்கும் முக்கிய பாத்திரத்தில் அரங்கேற்ற ஆயத்தமானது ஐக்கிய தேசியக் கட்சி. மகிந்தவை எதிர்த்தா அப்படியானால் நாங்களும் கைகோர்ப்போம் என பல கட்சிகள் ஒன்று சேர்ந்தன. காற்றுப்போயிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, அவரும் எப்படி அரசியலுக்குள் நுழைவது என சமயம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ரணிலின் அழைப்பும் பொது வேட்பாளாராக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அதீத மகிழ்ச்சி. ரணிலோ, சரத் பொன்சேகாவினைப் பயன்படுத்தும் நோக்கம் : சரத் பொன்சேகாவிற்கோ ரணிலையும் தொண்டர் குழாமிற்கு ஐக்கிய தேசியக் கட்சியையும் பயன்படுத்தும் நோக்கம். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறப்போவது ஓர் கரகாட்டாம். ஒருவர் மற்றொருவரில் தங்கி இந்தப் போட்டியில் ஆட வெளிக்கிட்டுவிட்டார்கள். குடம் கவிழ்ந்தால் தோற்றுப் போவது ஆடிக் கொண்டிருப்பவர்தான். ஆனால் இங்கே யார் அந்த குடம் என்பது தான் தெரியவில்லை. சிங்கள மக்களும் பொன்சேகாவிற்கே தமது ஆதரவைத் தரவிரும்புகின்றார்கள். மாற்றம் வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. சரி தமிழ் மக்கள்?? தமிழின அழிப்பை முன்னின்று நடாத்திய இருவரும் முதன்மை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். யாரை ஆதரிப்பது? வழமைபோல இருவரும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிறைவேற்றுவார்களா? அது தெளிவான உண்மை.. ஒருநாளும் அதனை அவர்கள் கருத்திலெடுக்கக் கூட மாட்டார்கள். அரசியல் சாணக்கியம் பெரிதாக இல்லாத சரத் பொன்சேகா வாய்க்கு வந்த வாக்குறுதிகளை தாறுமாறாக வழங்கிக் கொண்டிருக்கின்றார். மேலாக மகிந்த ராயபக்ச வீதியொரமெங்கும் தனது கட்டவுட்டுகளைத் தொங்கவிட்டுள்ளார், வீதியொரத் தொலைக்காட்சிகளில் நடைவெறும் அவரின் பிரசாரம். இதுவும் போதாதென்று இருவரும் google adwords இலும் Facebook இலும் செய்யும் விளம்பரங்கள் ஏராளம். பொதுமக்களின் பாவனைக்கும், தனியார் வாகனப்போக்குவரத்திற்கும் என சடுதியாகத் திறக்கடப்பட்ட A9 வீதி, அம்மாந்தோட்டையில் இருந்து யாழ் விரையும் பேருந்துகள், வடக்குக் கடற்கரைச் சாலைகளை நிரப்பும் சிங்கள மக்களின் வாகனங்கள், வழமைபோல தேர்தற் கால சலுகைகைள் என வரும் பெற்றோல் விலைகுறைப்பு, மா விலைக்குறைப்பு, gas விலைக்குறைப்பு என அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குறுங்கால நாடகங்கள் என்பன மகிந்தவின் வாக்குவங்கியை நிரப்பப் பார்க்கலாம். ஆனாலும் மேல்மாகாண மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை நிரப்பினாலும் கிராமப்புற மக்களின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது. அது தேர்தலின் பின்தான் தெளிவு. துட்டகைமுனுவா இல்லை அவரது சேனாதிபதியா? பார்ப்போம். சரி வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் எப்படிப் போகப் போகின்றது. இறுதியாக நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் மக்களின் வாக்கு மிக மிகக் குறைவாகவே பதியப்பட்டன. மக்களுக்கு ஜனநாயத்தின் மேல் உள்ள விருப்பு அகன்றுவிட்டதா இல்லை எது நடந்தாலும் எமக்கென்ன என இருக்கும் பிடிப்பின்மை அவர்களின் வாழ்க்கையில் தொற்றிவிட்டாதா. நிட்சயமாக இல்லை! நான் வாக்குப் போட்டு வெற்றி பெறப்போகின்ற நபர் எனது கஷ்டங்களைத் தீர்த்து வைத்துவிடத்தான் போகின்றாரா? இல்லையே! பின்னர் ஏன் நான் அவருக்கு வாக்குப்போட வேண்டும் என்கின்ற சராசரி மனித இயல்புதான். இந்தத் தேர்தலிலும் வடக்குக் கிழக்குத் தமிழரிடம் அத்தகைய ஒரு பாராமுகம்தான் இருக்கும் என்பது எனது கணிப்பாகும். ஆனாலும் அடுத்த ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கு தொடர்ந்து வரப்போகின்ற ஆறு வருடங்களுக்கும் தேவையான அளவு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிறையவே இடங்கள் இருக்கின்றது. அவ்வாறு செய்வாராயின் மக்களின் இந்தப் பாராமுகத்தினை மாற்றியமைத்தவராக அவர் இருப்பார். அடுத்த தேர்தலிலாவது மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியவராக இருப்பார். பார்ப்போம். பிற்குறிப்பு : இந்தப் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் தகவல் அனுப்பினான் யாழ்ப்பாணத்தில் நேற்றுப்பிற்பகலில் இருந்து வசந்தம் தொலைக்காட்சி தெளிவாக ஒளிபரப்படுவதாகவும். இன்று சிறப்புத் திரைப்படமாக BOYS திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருகின்றதாம். 🙁 Categories: அரசியல், இலங்கை, எனது பார்வையில், பார்வை Tags: அரசியல், இலங்கை, தேர்தல் 5 comments மதுவதனன் மௌ. January 7, 2010 at 4:49 AM - பேசாம சுபானுவையே தேர்ந்தெடுப்பமா.. பதிவுக்கு கீழ ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் சுபானு என்று இருக்குதே… அப்ப சுபானுதான் எங்கட எதிர்காலம். நி January 7, 2010 at 4:56 AM - அது சரி வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும் பகுதியை டக்லஸ் தம்பியும் கருணாத் தும்பியும் போடுவினம் தானே… சரத் பொன்சேகாவோட சொந்த்த இடம் காலியாம்(Galle) இனி அம்பாந்தோட்டை இக்குப் பதிலா காலி வளரப் போகுது போல…. sinthu January 7, 2010 at 7:43 AM - அரசியலா……? நான் இங்க வரவும் இல்ல இதை வாசிக்கவும் இல்லா…. Really nice analysis. Vanessa June 27, 2010 at 7:19 AM - பேசாம சுபானுவையே தேர்ந்தெடுப்பமா.. பதிவுக்கு கீழ ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் சுபானு என்று இருக்குதே… அப்ப சுபானுதான் எங்கட எதிர்காலம்.
இந்த கட்டுரையில் ஆய்வறிக்கை தமிழக வேளாண் குடும்பங்களின் நிலைமை குறித்து தரும் சில தரவுகள் பற்றி சுருக்கமாக பரிசீலிப்போம். வரையறை ஒன்றிய அரசின் ஆய்வில் சம்பந்தப்பட்ட ஆண்டில் (2018 ஜூலை முதல் 2019 ஜூன் வரையிலான ஒரு ஆண்டு) விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் நான்காயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான மதிப்பு பெறுகின்ற அளவிற்கு உற்பத்தி செய்யும் குடும்பங்கள் மட்டுமே வேளாண் குடும்பங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. விவசாயம் என்பது பயிர் சாகுபடி, தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி, கால்நடை பராமரிப்பு (ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டு) தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு ஆகிய அனைத்தையும் குறிக்கும். குடும்பத்தில் ஒரு நபராவது தனது பிரதான பணியாகவோ இரண்டாம் நிலை பணியாகவோ மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஆய்வு கிராமப்புறங்களில் மட்டும் நடத்தப்பட்டது. ஆய்வில் இடம்பெற்ற குடும்பங்கள் (ஆய்வு வரையறுத்துள்ள) ‘வேளாண் குடும்பங்கள்’, ‘வேளாண் அல்லாத குடும்பங்கள்’ என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. விரிவான ஆய்வு வேளாண் குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு தரும் சில விவரங்களை நாம் காண்போம். தமிழகம் -இந்தியா ­­ பல முக்கியமான தன்மைகளில் தமிழகம் இந்திய சராசரியிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. அகில இந்திய அளவில் மொத்த கிராமப்புற குடும்பங்களில் 54% குடும்பங்கள் வேளாண் குடும்பங்கள் என்றும், மீதம் 46% வேளாண் அல்லாத குடும்பங்கள் என்றும் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களில் 26% மட்டுமே வேளாண் குடும்பங்கள் என தனது வரையறையின் அடிப்படையில் ஆய்வு தெரிவிக்கிறது. சமூக கட்டமைப்பை பொருத்தவரையில் அகில இந்திய அளவில் வேளாண் குடும்பங்களில் கிட்டத்தட்ட 16% பட்டியல் சாதியினர், 46% இதர பிற்படுத்தப்பட்டோர், 14% பழங்குடியினர், மீதம் 24% இதர சமூகங்களை சேர்ந்தவர்கள். தமிழக நிலைமை இதிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. தமிழகத்தில், வேளாண் குடும்பங்களில் பழங்குடி மக்கள் 1.2 %, பட்டியல் சாதியினர் 20.2%, இதர பிற்படுத்தப்பட்டோர் 78.3%, இதர சாதியினர் 0.3% மட்டுமே . கல்வி சார்ந்த சில குறியீடுகளை எடுத்துக்கொண்டால், தமிழக ஊரக வேளாண் குடும்பங்களின் எழுத்தறிவு விகிதம் 7 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80.5% (ஆண்கள் 87.5%, பெண்கள் 73.6%) ஆக உள்ளது. அகில இந்திய சராசரி 73.6% (ஆண்கள் 81.9%, பெண்கள் 65.0 %)ஆக உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தாம் வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் சதவிகிதம் தமிழகத்தில் 41.7% (ஆண்கள் 48.7%, பெண்கள் 34.6%).இந்திய சராசரி 33.8% ( ஆண்கள் 40.4%, பெண்கள் 27.0). இவ்விவரங்கள் பொதுவாக பல பிற மாநிலங்களைவிட கல்வி புலத்தில் தமிழகம் சற்று முன்னணியில் உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறது. பொதுவாக இந்திய நாட்டில் பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் சிறு குறு விவசாயிகள் என்பது உண்மை. நிலம் உள்ள ஒரு வேளாண் குடும்பம் சராசரியாக தன்வசம் வைத்துள்ள வேளாண் நிலம் தமிழகத்தில் 0.265 ஹெக்டேர்தான் (சுமார் 65 சென்ட்). அகில இந்திய சராசரி 0.558 ஹெக்டேர்(138 சென்ட்). இவை சராசரிகள் என்பதை நினைவில் கொள்க. ஏனெனில் பெரும் நில உடமையாளர்களும் உள்ளனர். உண்மையில், நில உடமையில் உள்ள பெருத்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பெரும்பகுதி வேளாண் குடும்பங்கள் இரண்டு ஹெக்டேருக்கும் (5 ஏக்கருக்கு ஆறு சென்ட் குறைவு) குறைவாகவே நிலம் வைத்துள்ளனர். ஒரு சிறிய பகுதியினரிடம் பெரிய பண்ணைகள் உள்ளன. தமிழக வேளாண் குடும்பங்களின் வருமானம் ஒன்றிய அரசின் ஆய்வின்படி தமிழக கிராமப்புற விவசாய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ 11,924. அகில இந்திய அளவில் ரூ 10,218. இத்தொகை விவசாயிகள் கையை விட்டு பணமாக செலவழிக்கும் செலவுகளை மட்டுமே கணக்கில் கொண்டு நிகர வருமானத்தை கணக்கிடுகின்றன. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் (CACP–Commission on Agricultural Costs and Prices) முன்வைக்கும் C2 என்ற செலவு வரையறைப்படி பார்த்தால் செலவு கணிசமாக கூடுதலாக இருக்கும். C2 செலவு தொகை என்பதில் கையைவிட்டு பணமாக சாகுபடிக்கு செலவழிக்கப்படும் தொகை மட்டுமின்றி கீழ்வரும் செலவுகளும் சேரும்: சாகுபடிப் பணிகளில் செலவிடப்படும் குடும்ப உழைப்பு சக்தியின் பணமதிப்பு, நிலத்திற்கான குத்தகை மதிப்பு (சொந்த சாகுபடி செய்யும் விவசாயி அவ்வாறு செய்யாமல் குத்தகைக்கு விட்டிருந்தால் குத்தகைத்தொகை கிடைத்திருக்கும் அல்லவா, அது சொந்த சாகுபடியில் கிடைக்காது என்ற வகையில் வெளிப்படாத செலவு என்று பொருளியலில் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு உள்ளது), சாகுபடிக்காக செய்யப்பட்டுள்ள முதலீட்டு தொகைக்கான வட்டி.. இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டால் வரும் தொகை C2. இந்த அடிப்படையில் கண்டால் தமிழக ஊரகப்பகுதி விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ 10,448 ஆகும். அகில இந்திய அளவில் இத்தொகை ரூ 8,337 ஆகும். ஒரு வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானம் பல நடவடிக்கைகள் மூலம் பெறப்படுகிறது. குறிப்பாக, பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, குத்தகை மற்றும் கூலி/சம்பள உழைப்பு ஆகிய நடவடிக்கைகள் முக்கியமானவை. இவ்வாறு வருமான மூலம் என்ற அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் சராசரியாக ஒரு ஊரக வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானத்தில் கூலி உழைப்பின் மூலம் கிடைக்கும் பங்கு 55% . பயிர் சாகுபடி மூலம் கிடைப்பது 22%. கால்நடை வளர்ப்பு மூலம் கிடைப்பது 17% , குத்தகை மூலம் கிடைப்பது 6% என்று ஆய்வு தெரிவிக்கிறது. அகில இந்திய அளவில் இந்த விகிதங்கள் முறையே 39.8%, 37.2%, 15.5%, 13.1% என்று உள்ளன. எனவே வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாக பங்களிக்கிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப வருமானத்தில் கூலி-சம்பள வருமானம் இந்திய சராசரியை விட கூடுதலான பங்கு வகிக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு உட்பட்டு நிலம் உள்ள வேளாண் குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்குக்கும் அதிகமானவை பிரதானமாக கூலி உழைப்பை சார்ந்தே உள்ளன. கடன் பற்றி கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம். ஆய்வு ஆண்டில் தமிழக கிராமப்புற வேளாண் குடும்பங்களுக்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ரூ 1,06,553 கடன் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. மொத்த வேளாண் குடும்பங்களில் 65% குடும்பங்கள் கடன் பட்டிருந்தன. அகில இந்திய அளவில் சராசரி கடன் ரூ 74,121 ஆகவும் கடன் நிலுவை இருந்த குடும்பங்களின் சதவிகிதம் 50% ஆகவும் இருந்தது. இதன் ஒரு பொருள் சந்தை சார்ந்த இடுபொருட்களை அதிகமாக பயன்படுத்தும் நவீன வேளாண்மையில் அகில இந்திய சராசரியை விட தமிழகம் கூடுதலாக ஈடுபட்டுள்ளது என்பதாகும். கவனம் தேவை மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் இருந்து முடிவுகளுக்கு பயணிக்கும் பொழுது கவனம் தேவை. “ கிராமப்புற மொத்த குடும்பங்களில் வேளாண் குடும்பங்கள் 26% தான். எனவே விவசாயம் தமிழக பொருளாதாரத்திற்கு முக்கியமல்ல.” என்று முடிவு செய்வது மிகவும் தவறாகும். இந்த ஆய்வு முன்வைத்துள்ள ‘வேளாண் குடும்பம்’ என்பதற்கான வரையறைக்குள் வராத ஏராளமான ஊரக குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பகுதியை விவசாயக்கூலி வேலை மூலம் பெறுகின்றனர். ஆகவே தமிழக கிராமப்புற மக்களில் விவசாயத்தை ஏதோ ஒரு வகையில் ஓரளவாவது சார்ந்து நிற்கும் குடும்பங்களின் சதவிகிதம் 26% ஐ விட நிச்சயம் அதிகம். அகில இந்திய ஒப்பீடுகள் ஒரு புறமிருக்க, தமிழக விவசாயிகள் குறித்து கிடைக்கும் தரவுகளை பார்ப்போம். தமிழக ஊரக வேளாண் குடும்பங்கள் ஒன்றிய அரசின் ஆய்வின் வரையறை படி தமிழக ஊரகப்பகுதியில் மொத்த குடும்பங்களில் 26% வேளாண் குடும்பங்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். சமூக ரீதியாக இது வேறுபடுகிறது. பட்டியல் சாதியினர் மத்தியில் இந்த சதவிகிதம் சற்றுக் குறைவாக 18% ஆகவும் பிற பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் 31% ஆகவும் உள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் குறைந்த அளவிலான நிலம் கொண்டுள்ளனர். 95 சதவீத பட்டியல் சாதி வேளாண் குடும்பங்கள் மற்றும் 91 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோர் வேளாண் குடும்பங்கள் சராசரியாக 1 ஹெக்டேருக்கு குறைவாகவே நிலம் கொண்டுள்ளனர். பட்டியல் சாதி வேளாண் குடும்பங்களிடம் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக வீட்டுமனையையும் சேர்த்து 1.25 ஏக்கருக்குக் குறைவாகவே நிலம் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் சராசரியாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் ஒரு பயிர் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். பாசனத்தை பொருத்தவரையில் மொத்த சாகுபடி பரப்பளவில் 43% தான் பாசனம் பெறுகிறது. பாசனத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது நிலத்தடி நீர். அடுத்து உள்ளது வாய்க்கால் பாசனம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் பயிர் சாகுபடி வருமானம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதன் பொருள் இந்த நிலங்கள் நடப்பு தரிசாக இருந்திருக்கலாம்; அல்லது சாகுபடி பொய்த்துப்போய் விட்டது என்பதாகும். தமிழக ஊரக வேளாண் குடும்பங்களில் 64% பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் சந்தைகளின் முக்கிய பங்கு தமிழகத்தின் முக்கிய பயிர்கள் நெல், சோளம், வேர்க்கடலை மற்றும் தேங்காய் ஆகும். முக்கியமான செய்தி என்னவெனில், இடுபொருட்கள் வாங்குவதும் விளை பொருட்கள் விற்பதும் கணிசமான அளவிற்கு உள்ளூர் அல்லது அருகாமை சந்தைகளில்தான் நிகழ்கிறது. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு பாராளுமன்ற நெறிமுறைகளை புறக்கணித்து நிறைவேற்றிய விவசாயி விரோத வேளாண் சட்டங்களை நியாயப்படுத்த அரசு பயன்படுத்திய, பயன்படுத்திவரும் கதையாடல் எவ்வளவு தவறானது என்பதை இத்தகவல் நமக்கு தெரிவிக்கிறது. APMC ஏற்பாடுகளும் செயல்பாடுகளும் எந்த வகையிலும் கிடைக்கும் விலைக்கு விளைபொருட்களை விற்பதற்கு முட்டுக்கட்டையாக இல்லை என்பதை இத்தரவுகள் தெரிவிக்கின்றன.(மாபெரும் போராட்டங்களுக்கு அடிபணிந்து ஒன்றிய அரசு மூன்று விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய நேர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.) கொள்முதல் ஒன்றிய அரசின் ஆய்வு விவசாய குடும்பங்கள் மத்தியில் கொள்முதல் விலை மற்றும் ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு தமிழகத்திலும் கூட குறைவாகவே உள்ளது என்று கூறுகிறது. நெல் சாகுபடியாளர்களை பொருத்தவரையில், 2019இல் 64% விவசாயிகள் உள்ளூர் சந்தைகளில் நெல்லை விற்றனர். 28% அரசு முகமைகளுக்கு விற்றனர். மொத்த விற்பனையில் அரசு முகமைகளுக்கு 32% விற்கப்பட்டது, 62% உள்ளூர் சந்தைகளில் விற்கப்பட்டது. இத்தரவுகள் ஒரு முக்கிய செய்தியை சொல்கின்றன. நெல் கொள்முதல் ஏற்பாடுகளை அரசு வலுவாக செய்தால் பெரும்பகுதி நெல்லை விவசாயிகள் உரிய கொள்முதல் விலை பெற்று அரசுக்கு விற்பார்கள் என்பதுதான் அந்த செய்தி. அத்தகைய ஏற்பாடு இல்லை என்பது தொடரும் துயரம். நெல்லின் கதை இதுவென்றால் பிற பயிர்கள் விற்பனையில் விவசாயிகள் படும் பாடு என்ன என்பதை உணர்வது கடினமல்ல. இந்த நிலை மாற வேண்டும். ஒரு ஆண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் நடந்துவரும், தற்பொழுது முடிவுக்கு வந்துள்ள மகத்தான விவசாயிகள் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று நியாயமான கொள்முதல் விலை சட்ட ரீதியாக உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பதாகும். அரசின் ஆய்வு சொல்லும் செய்தி வேளாண் குடும்பங்களின் வருமானம் உயர இக்கோரிக்கை மிக அவசியம் என்பதாகும். நெல்லுக்கும் கோதுமைக்கும் மட்டுமல்ல; அனைத்து முக்கிய பயிர்களுக்கும் இத்தகைய நியாயமான கொள்முதல் விலையும் அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் என்பதும் உறுதிப்படுத்தப்படவேண்டும். நிறைவாக ஒன்றிய அரசின் ஊரக வேளாண் குடும்பங்கள் நிலை பற்றிய நாடு தழுவிய ஆய்வு நமக்கு பல செய்திகளை சொல்கிறது. ஆய்விலும் அறிக்கையிலும் சில பல குறைபாடுகள் இருந்தாலும் ஜனநாயக இயக்கம் அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தை கவனமாக பரிசீலித்து தக்க கோரிக்கைகளை உருவாக்கிட வேண்டும். கொள்முதல் ஒரு எடுத்துக்காட்டுதான். விவசாய குடும்பங்கள் என்று வரையறுக்கப்பட்ட குடும்பங்களில் கூட கூலி வருமானம் பிரதான பங்கு வகிப்பதை நாம் பார்த்தோம். ஏழை மற்றும் சிறு குறு விவசாயிகளையும் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளையும் ஒன்றிணைத்து நியாயமான கூலிக்கும் கூடுதலான வேலை நாட்களுக்கும் நாம் போராட வேண்டியுள்ளது. ரேகா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் முனைவுகள் தேவை. சிறு நகரப் பகுதிகளுக்கும் அதனை விரிவு செய்ய வேண்டியுள்ளது. இன்னும் பலப்பல பிரச்சினைகள் -வீழ்ந்து கிடக்கும் வேளாண் விரிவாக்க அமைப்பு, நிதி மறுக்கப்பட்டு பலவீனம் அடைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, நிறுவனக்கடன் அளவு விகிதாச்சார அடிப்படையில் குறைந்து விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் தள்ளப்படுவது, பாசன வசதிகளின் போதாமை, இது போல் இன்னும் பல பிரச்சனைகளை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. முழுமையான ஜனநாயக நிலச்சீர்திருத்தத்தின் இலக்கணமான நிலமறுவிநியோகம் மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது என்பதும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டிய செய்தி. ஒன்றிய அரசின் ஆய்வு தமிழக கிராமங்களில் உள்ள வேளாண் குடும்பங்களின் பலவீனமான பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது. சொந்த காட்டிலும் பிற நிலங்களிலும் பாடுபட்ட பிறகும், அனைத்துவகை கூலி வேலைகளுக்கு சென்று பாடுபட்ட பிறகும், கால்நடை வளர்ப்பில் உழைப்பை செலுத்திய பின்பும், ஒரு வேளாண் குடும்பத்தின் மாத வருமானம் ரூ 10,000ஐ ஒட்டியே உள்ளது என்பது தமிழக வளர்ச்சிப் பாதை ஒரு முன்மாதிரி என்ற பிம்பத்தை ஒட்டி அமையவில்லை. ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்தின் சராசரி வருமானம் மாதம் பத்தாயிரம் என்றால் நபருக்கு நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் கூட இல்லை என்கிறது கணக்கு. இதுவும் சராசரி தான். இதற்கும் கீழ் கணிசமான வேளாண் குடும்பங்கள் உள்ளன. அனைவருக்குமான ஊரக வளர்ச்சியின் அவசியத்தை இவ்விவரங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. விரிவான கிராமப்புற வறுமை நம்மோடு தொடர்ந்து பயணிக்கிறது. ஒரு முக்கிய அம்சத்தை கவனப்படுத்தி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம். வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாகப் பங்களிக்கிறது என்பதை பார்த்தோம். இதன் பொருள் உற்பத்திக்கருவி உடைமைகள் மூலம் அல்லாது மிகக்கடுமையான உழைப்பின் மூலம் தான் இக்குடும்பங்களின் பெரும் பகுதி வருமானம் பெறப்படுகிறது என்பதாகும். வேறு வகையில் சொல்வதானால், கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகியே தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் கிராமப்புற குடும்பங்களின் மொத்த வருமானத்தில் வேளாண்சாரா மூலங்களின் பங்கு கடந்த பல பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற உண்மையை சிலாகித்து மட்டுமே பார்ப்பது முழுமையான பார்வை அல்ல என்பதை நாம் அடிக்கோடிட்டுக் கூற வேண்டியுள்ளது. உற்பத்தி உறவுகளில், நில உடமை உறவுகளில் மாற்றம் காணாமல் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வில் நிலைத்தகு முன்னேற்றம் காண இயலாது என்பதை இவ்விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பொது விநியோக அமைப்பும் சேமநல திட்டங்களும் தமிழகத்தின் சிறப்பு அம்சங்கள் என்றாலும் இவை மட்டுமே நீண்ட கால வாழ்வாதார உத்தரவாதமாக இருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. நடப்பில் உள்ள இந்த அம்சங்களும் யாருடைய கொடையும் அல்ல; வர்க்கப்பார்வையுடன் நடத்தப்பட்ட வர்க்க வெகுஜன அமைப்புகளின் தொடர்ந்த போராட்டங்கள் இத்தகைய ஏற்பாடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். கிராமப்புற பொருளாதாரமும் ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரமும் மக்கள் நலன் சார்ந்து மேம்பட விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்வது அவசியம் என்பதையும், அதன் பயன் அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டுமென்றால் உற்பத்தி உறவுகளும் மாற வேண்டும் என்பதையும் நாம் உணர முடிகிறது. இதோடு, வேளாண் ஆதரவு பொதுகட்டமைப்புகள்–மின்சாரம், பாசனம், விரிவாக்கப்பணி அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விளைபொருள் சேமிப்பு கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் – போன்றவை வலுப்படுத்தப்பட்டு சிறுகுறு விவசாயிகளை எளிதில் சென்றடைவதும் அவசியம். ஒன்றிய அரசின் வேளாண் கொள்கைகளை எதிர்த்த தொடர்ந்த போராட்டமும் மாநில அரசின் முனைவுகளும் முக்கியம். நமது விவசாய அமைப்புகள் ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையை ஆழமாக பரிசீலித்து பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்கி தீவிரமாக களம் புக வேண்டும். Posted in தமிழக அரசியல்Tagged ஊரக நிலை தமிழகம் தமிழ்நாடு புள்ளிவிபரம் வெங்கடேஷ் ஆத்ரேயா1 Comment தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தனியார்மயம் – உலகமயம் உணர்த்தும் பாடங்கள் Posted on September 15, 2019 November 25, 2019 by Editorial அ. இராசகோபால் இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018). சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினை ஏதோ மழை பொழிவு குறைவு, அதனால் தண்ணீர் அளவு குறைவு, எனவே தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்ற அடிப்படையில் மட்டும் பார்க்க முடியாது. மாறாக அரசு கடைப்பிடிக்கும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையில் ஆராய்வது அவசியம். அரசின் தண்ணீர் தனியார்மயக் கொள்கை உலக அளவில் 1990 களிலிருந்து தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் முன்பிருந்த பொதுத்துறையின் பங்கு வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகத்திலும் பொதுத் துறையின் பங்கு வெகுவாக குறைக்கப்பட்டு தனியார் பங்கீடு அதிகமாக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பிருந்த ‘கீனீஷியன்”(Keynesian) பொருளாதார அடிப்படையின் ‘மக்கள் நல அரசு’ (Welfare State) என்ற கோட்பாடு கைவிடப்பட்டு, எல்லாத் துறைகளிலும் சந்தை பொருளாதாரம் புகுத்தப்பட்டது. எனவே குடிநீர் தனியார் மயமாக்கலை உலகப் பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். முக்கியமாக தண்ணீர் ஒரு சந்தை பொருளாகவே மாறியுள்ளது எனலாம். இதனால் உலக அளவில் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளைப் பார்ப்போம். தண்ணீர் தனியார்மயம் – உலக அனுபவங்கள் குடிநீர் 1990களில் உலகம் முழுவதும் பல நாடுகளில் தனியார் மயமாக்கப்பட்டது. பொதுவாக தனியார் மயமாக்கப்படும்போது குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்படுவது பல நாடுகளின் அனுபவம். சூயஸ் மற்றும் வெலோலியா போன்ற தனியார் நிறுவனங்கள் நிர்வாக ஒப்பந்தம் மேற்கொண்ட பல நாடுகளில் குடிநீர் வரி அதிகரித்து மக்களின் செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் முக்கியமாக தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரிபிய நாடுகளில் குடிநீர் தனியார்மயத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. குடிநீர் தனியார்மயம் பொலிவியா நாட்டில் மக்கள் போராட்டங்கள் மூலம் முறியடிக்கப்பட்ட நிகழ்ச்சி ‘கொச்சம்பா நீர்ப்போர்’என அழைக்கப்படுகிறது. பொலிவியாவின் முக்கிய நகர் கொச்சம்பாவில் டிசம்பர் 1999லிருந்து ஏப்ரல் 2000 வரை குடிநீர் வரி உயர்வுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று தனியார்மயம் முறியடிக்கப்பட்டது. உலக அளவில் கடந்த 15 ஆண்டுகளில் 35 நாடுகளில் உள்ள 180 நகரங்களில் தனியார் துறை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று குடிநீர் சேவை பொதுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தில் தனியார்மயத்திற்கு ஆதரவாக இரண்டு காரணங்கள் கூறப்பட்டன: தனியார்மயம் முதலீடுகளை அதிகப்படுத்தி நீர் விநியோக கட்டமைப்பை நவீனப்படுத்தும். எனவே நிர்வாகத் திறமை அதிகரித்து குடிநீர் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும். ஆனால் உண்மையில் நடந்தது இதற்கு மாறானது. மொத்தத்தில் தனியார் நிறுவனங்கள் குடிநீர் துறையில் தங்களின் சொந்த முதலீடுகளை மேற்கொள்ளாமல் அரசின் பொதுத்துறை முதலீடுகளையே பயன்படுத்தி உள்ளன. மேலும் தனியார் கம்பெனிகள் உலகில் நன்கு இலாபம் உறுதியளிக்கும் நடுத்தர வளர்ச்சி நாடுகளிலேயே அதிகம் முதலீடு செய்துள்ளன. உலக அளவில் நீர் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் தனியார் துறையின் முதலீடு 37 சதவிகிதம் ஆகும். இதில் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடுகள் நடைபெறவில்லை. குறிப்பாக ஏழைகள் வாழும் பகுதிகளில் தனியார் துறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஏற்கனவே போடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் குறிப்பிட்டபடி தனியார் துறை முதலீடுகள் கிடைக்காமல் முறிவடைந்துள்ளன. உலக வங்கியின் புள்ளி விபரங்களின்படி குடிநீர் துறையில் ஏற்பட்ட கட்டுமானங்கள் 80 சதவிகிதம் சரிவர பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி பொது நிறுவனங்கள் வழங்கும் குடிநீரின் செலவு தனியார் நிறுவனங்களை விட சராசரியாக 20 சதவிகிதம் குறைவு என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தனியார்மயம் நிர்வாகத்திறமையை அதிகரித்து குடிநீர் திட்டங்களின் பலனை அதிகரிக்கும் என்பது ஒரு மாயையே. இந்தியாவில் தண்ணீர் தனியார்மய அனுபவங்கள் தண்ணீர் தனியார்மயம் இந்தியாவிற்கு புதியதல்ல. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய சட்டிஸ்கர் மாநிலத்தில் 23.5 கி.மீ நீளம் உள்ள சிவநாத் என்ற ஆற்றையே “ரேடியஷ் வாட்டர் லிமிடெட்” என்ற தனியார் நிறுவனத்திற்கு ‘தொழில்துறை வளர்ச்சிக்காக’ விற்று விட்டது அரசு. இதைத்தவிர வெலோலியா, ஜீஸ்கோ, ஆரஞ்சு பாட்டில் வாட்டர் போன்ற தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் குடிநீர் வரி உயர்வு, அரசு சேவை குறைவு ஆகியவற்றால் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிவநாத் ஆறு விற்பனை மூலம் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டது என அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆற்றை நம்பி இருந்த பொதுமக்களின் வாழ்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் தண்ணீர் தனியார்மயம் 2000க்கு பிறகு அதிகரித்துள்ளது. இதற்கு அடிப்படை உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளே ஆகும். மேலும் 2002-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட மத்திய அரசின் நீர் கொள்கையும் தனியார்மயத்தை ஊக்குவித்தது. அதற்குபிறகு 10 ஆண்டுகளில் நீர்வள திட்டங்களில் தனியார் பங்கேற்பு 300 % க்கும் மேல் அதிகரித்துள்ளன. “மகத்தான் அதியான்” என்ற என்.ஜி.ஓ.அறிக்கையின்படி தனியார்மய குடிநீர் திட்டங்கள் மிக அதிகமாக மகாராஷ்டிராவிலும்(48) கர்நாடகாவிலும்(26) அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 25 திட்டங்களில் தனியார் முதலீடுகள் உள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது. நாக்பூர் நகராட்சி அமைப்பு 2007-ல் குடிநீர் விநியோகத்தை வெலோவியா என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. முதலில் குறைந்த அளவில் சில வார்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட தனியார்மயத் திட்டம் 2011-ல் நகரம் முழுவதும் விரிவாக்கப்பட்டது. அரசு முதலீடும் இரட்டிப்பாக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. குடிநீர் வரி நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு வரிச்சுமையை ஏற்றின தனியார் நிறுவனங்கள். இதற்கு எதிராக நாக்பூர் மக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சங்கம் 2016-ல் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தின. நாக்பூர் மட்டுமல்லாது, கொல்கத்தா, மைசூர் மற்றும் இதர நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் மக்கள் சேவையில் தோல்வி கண்டுள்ளன. 2013-ல் மைசூர் மாநகர நிர்வாகம், 24X7 என்ற குடிநீர் சேவையில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகளுக்காக ஜுஸ்கோ என்ற நிறுவனத்தின் மேல் ரூ.7 கோடி அபராதம் விதித்தது. மேலும் அரசு தனியார் கூட்டு Public Private Partnership (PPP) என்ற போர்வையில் பல நீர்வள திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் இலாப வேட்டைக்கு இரையாகியுள்ளன என்றால் மிகையாகாது. திருப்பூர்: தமிழ்நாட்டில் திருப்பூரில் 1995-ல் ‘புது திருப்பூர் வளர்ச்சி திட்டம்’ திருப்பூர் நகர பின்னலாடை தொழில் மற்றும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1023 கோடி ரூபாய் செலவில் மிகவும் விளம்பரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1995-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டப்பணிகள் 2005-ல் தான் முடிவடைந்தது. இருப்பினும் ஆரம்பம் முதல் 2011 வரை இந்த திட்டம் சரிவர செயல்படவில்லை. தனியார் கம்பெனிகள் ஒப்பந்தப்படி முதலீடு செய்யாதது மற்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட பொருளாதார மோதல்கள் திட்டத்தின் செயல் இன்மைக்கு முக்கிய காரணங்கள். எனவே 2011-ல் அரசு முதலீடு மூலம் இத்திட்டம் மீண்டும் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக எழுந்த சட்டப்பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் அவர்கள் கருத்து குறிப்பிடத்தக்கது. பொலிவியாவில் இருந்து விரட்டப்பட்ட ‘பெக்டல்’ கம்பெனி பங்குபெறும் திட்ட கூட்டமைப் பிற்கு (Consortium) எவ்வாறு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே குடிநீர் போன்ற அடிப்படை பணிகளில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்துவது மிகவும் தவறு என்று எச்சரித்துள்ளார். தனியார் மயமாகும் கோவை குடிநீர் விநியோகம்: கோவை நகர குடிநீர் விநியோகம் மற்றும் மராமத்து பணிகள் சூயஸ் எனும் பிரெஞ்சு கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு இந்நிறுவனம் கோவை மாநகரின் குடிநீர் நிர்வாகத்தை கவனிக்கும். முதல் 5 ஆண்டுகள் குடிநீர் விநியோக கட்ட மைப்பை சீர் செய்ய வேண்டும். அதன்பிறகு 21 ஆண்டுகள் குடிநீர் விநியோகத்தை நிர்வாகம் செய்வது இதனுடைய பணியாகும். இதற்காக ரூ 2,300 கோடி இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்படும். குடிநீர் வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூயஸ் கம்பெனி தமிழ்நாட்டில் செம்பரம்பாக்கம் ஏரியை சரிவர பாரமரிப்பு செய்யாமல் இருந்ததால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சூயஸ் நிறுவனம் காரணம் என மத்திய தணிக்கையாளர் அறிக்கை (CAG) தெரிவித்ததுள்ளது . இப்படியிருக்க இந்த கம்பனிக்கு தற்போது எவ்வாறு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ? தமிழகத்தின் வறட்சி மற்றும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பொதுவாக, சென்னை போன்ற நகரங்களில் குடிநீருக்கு மக்கள் தங்கள் வருமானத்தில் பத்து முதல் இருபது சதவிகிதம் செலவிடுகிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பெருமளவு நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்கு மட்டுமே உதவும். எனவே ஏழைகள் தண்ணீர் விநியோகத்திலிருந்து பெருமளவு விடுபட்டு உள்ளார்கள். தற்போது குடிநீர் விநியோகத்தில் அரசு பங்கு குறைந்து தனியார் பங்கு மிக அதிகரித்துள்ளது என பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரச்சினையின் தன்மையை உணர்ந்து நீண்ட கால நோக்கோடு அரசு செயல்படவில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கடிந்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி குடிநீர் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் அரசின் பொருளாதார கொள்கைகளே. மேலும் ‘நிதி பற்றாக்குறை குறைப்பை’ அடிப்படையாக கொண்டுள்ள அரசு பட்ஜெட்டில் நீர்வளம் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்படவில்லை. ஆரம்ப கட்ட தண்ணீர் முதலாளித்துவ வளர்ச்சி மேலே விவரிக்கப்பட்ட அனுபவங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நீர் போன்ற அடிப்படை உற்பத்தி காரணிகளில் ஏற்பட்டுள்ள ஆரம்ப கட்ட முதலாளித்துவ (primitive capitalism) வளர்ச்சியை குறிக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி கீனீஷியன் (Keynesian) பொருளாதார காலகட்டத்தில் ‘மக்கள்நல அரசின் பலன்கள்’ தண்ணீர் விநியோகத்தில் பொதுத்துறை மூலம் கிடைத்து வந்தன. ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது கடைப்பிடிக்கப்படும் புதிய தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் அரசின் நீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நீர் மேலாண்மையில் முன்பிருந்த “சமூக சம பங்களிப்பு” (Social Equity) என்ற கோட்பாடு மாறி “பொருளாதார சம பங்களிப்பு” (Economic Equity) என்ற கோட்பாடு நடைமுறையில் உள்ளது. அதாவது நீர் விநியோகத்தில் மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றவாறு அதன் விலை இருக்க வேண்டும் என்பதற்கு மாறாக, ‘ தண்ணீரின் விலை’ அதன் உற்பத்தி மற்றும் விநியோக செலவை முழுவதும் திருப்பி பெறுவதாக (full cost recovery) இருக்க வேண்டும் என மாறியுள்ளது . ஆனால் குடிநீர் என்பது மற்ற விற்பனை பொருட்கள் போல் அல்ல. குடிநீர் மக்களின் வாழ்வுரிமை. இதை பூர்த்தி செய்வது மக்கள்நல அரசின் அடிப்படை கடமை. எனவே குடிநீர் நிர்வாகத்தில் பொது மக்களின், முக்கியமாக ஏழைகளின், பங்கு உறுதி செய்யப்பட வேண்டும் . இதன் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பல குறைகளுக்கு தீர்வு காண ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த இயலும். உலகின் பல பகுதிகளில் நடப்பது போல் மீண்டும் குடிநீர் நிர்வாகத்தை மாநகர அமைப்புகளுக்கு திருப்பித்தர வேண்டும். தண்ணீர் தனியார்மயத்தின் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்போம். Posted in அரசியல்Tagged உலகமயம் தண்ணீர் தனியார்மயம் தமிழகம்Leave a comment இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல் Posted on September 9, 2019 November 25, 2019 by Editorial ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம். தமிழில்: வீ. பா. கணேசன் மோடியின் காலத்தில் இந்துத்துவ வலதுசாரிகளின் தாக்குதல்கள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கூட்டமாகச் சேர்ந்து அடித்துக்கொலை செய்வது; வெட்ட வெளிச்சமாகவே படுகொலை செய்வது; கொலை செய்வதற்கான சதித்திட்டங்களை தீட்டுவது; மாற்றுக்கருத்துக்களை சொல்ல முயற்சிப்பவர்களை பயமுறுத்திப் பேசவிடாமல் தடுப்பது என வலதுசாரிக் குழுக்களின் செயல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. இவை இப்போது மேலும் தீவிரமாகத் தொடர்கின்றன. இவற்றை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்? இத்தகைய நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்று நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும் இத்தகைய விஷயங்களை அதற்குரிய கண்ணோட்டத்தில்தான் அணுக வேண்டும். வகுப்புவாதப் படுகொலைகள், பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் என மனித குல வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மத அடிப்படையில் நிகழ்ந்த மக்களின் இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு இடையேதான் நமது குடியரசு பிறந்தது. இன்னும் சொல்லப்போனால் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கும் முன்பிருந்தே இந்த வகுப்புவாத வன்முறை இருந்து வருகிறது. தங்கள் சமூக வாழ்க்கையில் மற்றவர்களை சிறந்த வகையில் அனுசரித்துப் போகிற, தங்கள் அரசியல் நடத்தையில் மதசார்பற்ற கண்ணோட்டத்தைப் பின்பற்றுகின்ற கோடானுகோடி இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாதியை அடிப்படையாகக் கொண்ட, கடவுள் மீது அதீதமான பற்று கொண்ட ஒரு சமூகத்தில் எந்த அளவிற்கு மற்றவர்களை அனுசரித்துப் போகிற, மதசார்பற்ற அணுகுமுறையை பின்பற்ற முடியும் என்பதற்கும் வரம்பு இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.\ வகுப்புவாத வன்முறையின் லாபங்கள் 1980களின் நடுப்பகுதியில் இருந்தே வகுப்புவாத வன்முறையானது கலாச்சார ரீதியாகவும், தேர்தல் மூலமாகவும் மிக நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம் என்பது இதில் இரண்டாவது விஷயமாகும். நாட்டின் தலைநகரிலேயே ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது இந்து தேசத்தை ஒன்றுபடுத்த பயன்பட்டது மட்டுமின்றி, இதுவரையில் பெற்றதிலேயே மிக அதிகமான மக்களவை இடங்களையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது. பெரும்பான்மையான இந்துக்களை காங்கிரஸ் கட்சியிடமிருந்து பிரித்து சங் பரிவாரம் அவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே ராமஜன்ம பூமி இயக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டபடி நடைபெற்ற ஐந்தாண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே இடங்களை மட்டுமே வைத்திருந்த பாஜகவினால் 85 இடங்களை கைப்பற்ற முடிந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரதயாத்திரைகளையும், ரத்த ஆறுகளையும் ஓடவிட்ட பிறகு அதனிடம் 120 இடங்கள் வசமாயின. பாப்ரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் 161 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது மட்டுமின்றி, மிகக் குறுகிய மட்டுமேயானாலும் மத்தியில் அதனால் ஆட்சியையும் அமைக்க முடிந்தது. இத்தகையதொரு சாதனையைப் படைத்துள்ள நிலையில் அதற்கு மிகவும் இயற்கையாகவே கைவரப்பெற்ற வகுப்புவாத வன்முறையை சங் பரிவாரம் கைவிடுவதென்பது அரசியல் ரீதியாக முட்டாள்தனமான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளுக்கு முன்னால் பாஜகவின் அரசியல் வானில் மோடி மிகச் சாதாரணமான ஒரு நபராகத்தான் இருந்தார். இந்தப் படுகொலைகளுக்குப் பிறகோ, முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் அகில இந்திய அளவிலும் அவரையும் அமித் ஷாவையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ரீதியான கணக்குகளால் ஒரு சில நேரங்களில் தற்காலிகமான பின்னடைவுகளை அது சந்தித்திருந்த போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 1980களின் நடுப்பகுதியில் இருந்தே சங் பரிவாரம் ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி தனது பெருமையையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்களில் ஆர் எஸ் எஸ், பாஜக தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வந்துள்ளன என்பது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நாட்டின் உறுதித் தன்மையையே மாற்றுவதிலும் கூட அவை வெற்றி பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய இந்தியா அதிகமான அளவிற்கு இந்துமயமாகி உள்ளது. இன்றைய நாகரீகமாக காவியை ஏற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டுமின்றி, பணக்கார விவசாயிகள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அடித்தட்டு சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, வாஜ்பேயி அரசு அதன் தொடக்க நாட்களில் மாட்டுக் கறிக்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சித்தது. எனினும் நாடாளுமன்றத்தில் எழுந்த பெருங்கூச்சலைத் தொடர்ந்து அது பின்வாங்கியது. ஆனால் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி மாட்டுக் கறி விற்பனையை தடை செய்யும் சட்டத்தை மோடி-ஷா இரட்டையரின் அரசினால் அமலாக்க முடிந்துள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பல விஷயங்களை அமலாக்க முடிந்துள்ளது. அவர்கள் வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் ஒரு சிறு கட்சியின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலத்திற்கு தங்கள் வாழ்க்கையைக் கழித்த வாஜ்பேயி, எல். கே. அத்வானி ஆகியோரை விட கொடூரமானவர்களாக, ரத்தவெறி பிடித்தவர்களாக மோடியில் இருந்து தொடங்கி (யோகி) ஆதித்யநாத் வரையிலான புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கின்றனர். சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதே இல்லை. சுருக்கமாகச் சொல்வதெனில், அதன் வாக்குவலிமையில் உச்சகட்டத்தை பாஜக எட்டிப் பிடித்திருக்கும் சரியானதொரு தருணத்தில்தான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மிக மோசமான நபர்கள் அதிகாரத்தில் வந்து அமர்ந்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது இத்தகைய அதிகாரத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்த நடைமுறை உத்தியை அவர்கள் ஏன் கைவிட வேண்டும்? பாப்ரி மசூதி தரை மட்டமாக்கப்பட்ட பின்னணியில் நாட்டில் பாசிசம் வலுப்பெற்றுவருகிறது என்று எச்சரித்த அறிவாளர்களில் நீங்கள்தான் முதலாமவர். இதுகுறித்த உங்களது உரை பின்னர் “பாசிசமும் தேசிய கலாச்சாரமும்: இந்துத்துவ நாட்களில் க்ராம்சியை பயில்வது” என்ற தலைப்பில் கட்டுரையாகவும் வெளியானது. இந்தியாவில்இந்துத்துவ பாசிசம் எழுச்சிபெற்றுவருவது குறித்த மிகச்சிறந்த கட்டுரை அது. அந்தக் கட்டுரையில் “ ஒவ்வொரு நாடும் அதற்குத் தகுதியான பாசிசத்தை பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறெனில், இப்போது இந்தியா அதற்கேயுரிய பாசிசத்தை பெற்றிருக்கிறதா? ஆம். இந்த சம்பவம் நடந்து முடிந்த நாட்களில் முதலில் அதுதான் எனது பிரதிபலிப்பாக இருந்தது. அந்த நேரத்தில் பாசிசம் என்ற வார்த்தையை நான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி இருந்தேன். எனினும் அந்த தொடக்க நாட்களுக்குப் பிறகு மிக விரைவிலேயே இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து பல முன் எச்சரிக்கைகளையும் அறிமுகம் செய்யத் தொடங்கினேன். பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன். மிக எளிதாக இந்தக் கட்சியின் மீது ஒரு முத்திரையை குத்துவதற்கு முன்பாக அதன் புதுமையான கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு மிகத் துல்லியமான இயங்கியல் செயல்முறைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் சுட்டிக்காட்டிய எனது உரை/கட்டுரையும் கூட அயோத்தியா இடிப்பு சம்பவம் நடைபெற்ற உடனேயே எழுதப்பட்டதுதான். ஆனால் அந்தக் கட்டுரை நீங்கள் குறிப்பிட்டதுபோல “இந்துத்துவ பாசிசத்தின் எழுச்சி” குறித்ததல்ல. மாறாக, க்ராம்சி தனக்குள்ளேயே எழுப்பிக் கொண்ட கேள்வியைப் போலவே இந்தியாவிற்கு உள்ளிருந்தபடி, நெருக்கடியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில், குறிப்பிட்டதொரு பிரச்சனையை பற்றி சிந்தித்ததே ஆகும். 1920-ம் ஆண்டில் மிகச் சிறிய, ஒழுங்கமைப்பில்லாத பாசிச அணியை விட இத்தாலிய இடதுசாரிகள் ஒப்பில்லாத வகையில் வலுவானவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (பெனிட்டோ) முசோலினி ஆட்சியில் இருந்தார். 1926-ம் ஆண்டிலோ அவரது அதிகாரம் முழுமையானதாக இருந்தது; அதே நேரத்தில் ஓர் அரசியல் சக்தியாக இடதுசாரிகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டிருந்தனர். இவை அனைத்துமே ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்துவிட்டிருந்தன. இந்தப் பின்னணியில்தான் க்ராம்சி தனக்குள் கேட்டுக் கொண்டார்: பாசிசம் மிக எளிதாக வெற்றி அடைய, இடதுசாரிகள் மிக எளிதாகத் தோல்வி அடைய நமது நாட்டு வரலாற்றிலும், சமூகத்திலும், நமது நாட்டு முதலாளித்துவ தேசிய வாதத்திலும் என்ன இருந்தது? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அவரது சிறைக் குறிப்புகள் நூலின் பெரும்பகுதி இத்தாலிய வரலாறு குறித்த, அந்த வரலாற்றில் வாடிகனுக்கு இருந்த சிறப்பான இடம் குறித்த, ரிசோர்ஜிமெண்டோவின் தனித்துவமான தன்மைகள் மற்றும் இத்தாலியை ஒன்றுபடுத்தும் முயற்சி, இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தின், அதன் தொழில்நகரங்களின் சிதைந்த தன்மை, வெகுஜன ஆதரவைப் பெற்ற புதினங்கள், என்பது போன்ற வெகுஜன உணர்வின் வடிவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு சிந்தனை ஓட்டமாகவே அந்தக் குறிப்புகள் இருந்தன. இதேபோன்று இந்தியாவைப் பற்றிய கேள்விகளை எழுப்பவே நான் முயன்றேன். அந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இருந்த பிரச்சனை என்னவெனில் அதில் பெரும்பகுதி ஒப்பீட்டு முறையிலான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய சிந்தனை மிகவும் தரம் தாழ்ந்ததாகும். அதன் பிறகு மிக விரைவிலேயே இத்தாலிய பாசிசம் குறித்து மிக நீண்ட கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கட்டுரை எனக்கு மிகுந்த விருப்பமுள்ளதாகவும் இருந்தது. ஒவ்வொரு நாடுமே அது பெறுவதற்குத் தகுதியுள்ள பாசிசத்தையே பெறுகிறது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே, இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் அல்லது ஸ்பெயினுக்கும் இடையே என்பது போல் இருந்த பெரும் வேறுபாடுகளைத்தான் நான் அப்போது மனதில் கொண்டிருந்தேன். இந்தியாவிற்குப் பாசிசம் வருவதாக இருந்தால் அது நமது சொந்த வரலாறு, சமூகம் ஆகியவற்றிலிருந்து உருவானதாக மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. இப்போது பாசிசம் இந்தியாவிற்கு வருகிறதா என்று நீங்கள் என்னைக் கேட்டீர்கள். இதற்கான பதில் இல்லை என்பதுதான். இந்திய முதலாளி வர்க்கத்திற்கோ அல்லது ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கோ இப்போது பாசிசம் தேவைப்படவில்லை. இரண்டு உலகப் போர்களுக்கு இடையேயான ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் மிக வலுவாக இருந்த, ஒரு கம்யூனிஸ்ட் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்த நாடுகளில் பாசிசத்தின் பல்வேறு வகைகள் வெளிவந்தன. இத்தகையதொரு நிலைமை இப்போது இந்தியாவில் இல்லை. அது எவ்வளவு கோரமானதாக இருந்தாலும், அல்லது சரியாக குறிப்பிட்ட நேரத்தில் தலைதூக்கினாலும் சரி, வகுப்புவாத வன்முறை என்பது பாசிசம் அல்ல. அப்படியானால் ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற வகைப்பட்டதாக இல்லாத அதன் பல்வேறு அணிகளில் பாசிச குணாம்சங்கள் இருக்கிறதா? ஆம். அவற்றுள் பாசிச குணாம்சங்கள் இருக்கின்றன. என்றாலும் உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரித்தன்மை கொண்ட பல இயக்கங்கள்,கட்சிகளிலும் கூட இத்தகைய குணாம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 1880களில் இருந்தே பாசிச போக்கு என்பது முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து நீடித்தே வருகிறது. என்றாலும் ஒரு சில நாடுகள் அல்லது அரசியல் கட்சிகளைத்தான், அதன் உண்மையான பொருளில், பாசிசத் தன்மை கொண்டவை என்று குறிப்பிட முடியும். குறைந்த அழுத்தம் கொண்ட ஜனநாயகம் இந்தியாவில் உள்ள தாராளவாத அரசியல் கட்டமைப்பினை முழுமையாக உடைத்து நொறுக்கி, அதை அகற்றவேண்டிய அவசியம் சங்பரிவாரத்தைப்போன்ற வலதுசாரிசக்திகளுக்கு இல்லை என்று நீங்கள் கூறினீர்கள். அதற்குப்பதிலாக, அதற்குள்ளேயே இருந்து செயல்பட்டு, அதைப் பயன்படுத்திக்கொள்ள அவற்றால்முடியும் என்றும் குறிப்பிட்டீர்கள். வலதுசாரி எதேச்சாதிகார போக்கின் கீழ் நொறுங்கிப் போய்விடாமல் ஒரு தாராளவாத ஜனநாயக பாராளுமன்ற அமைப்பாக நீடிக்கவைக்கும் அளவிற்கு நமது ஜனநாயகப்பாரம்பரியமும் தாராளவாத அரசியல் அமைப்பும் வலுவாக உள்ளனவா? அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு சில அம்சங்களை மாற்றுவதும் தாராளவாத அமைப்பை உடைத்து நொறுக்குவதும் ஒரே விஷயமல்ல. அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலும் கூட பல திருத்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கான நாடாளுமன்ற நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த மாற்றங்களை நீங்களோ அல்லது நானோ விரும்பாமல் கூட இருக்கலாம். இருந்தாலும் எவ்வளவு தூரம் இந்த நாடாளுமன்ற நெறிமுறைகளை பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு தாராளவாத அமைப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கும். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை நான் பெரிதும் ஆதரிப்பவன் தான். எனினும் தாராளவாதத்தை நான் வெறுக்கிறேன். உண்மையில் ஜனநாயகத்தை தாராளமயமாக்குவதை கண்டித்து நான் ஒரு கட்டுரையையும் கூடப் பதிப்பித்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலத்தில் மிகவும் அச்சமூட்டக் கூடியதாக இருந்த வளர்ச்சிப் போக்கு என்பது நீதித்துறை, தேர்தல் ஆணையம், இன்னும் சொல்லப்போனால் பெருமளவிலான மின்னணு ஊடகம், மேலாதிக்கம் வகிக்கும் தொலைக்காட்சி நிலையங்கள் போன்ற தாராளவாத அமைப்பின் மிக முக்கிய பிரிவுகளிடமிருந்து தனது விருப்பத்திற்கு ஏற்ற நடத்தையை பாஜகவினால் பெற முடிந்துள்ளது ஆகும். எப்போதுமே நமது ஜனநாயகம் மிகவும் குறைந்த அழுத்தமுடைய ஒன்றாகும். ஆனால் இப்போது அதற்கு இதுவரை இருந்து வந்த அழுத்தமும் கூட அரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு விஷயம். “எதேச்சாதிகாரம்” என்ற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன். கம்யூனிஸ்ட் நாடுகளை அவமதிப்பதற்காகவே இந்த வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கம்யூனிசம் பாசிசம் ஆகிய இரண்டுமே சம அளவில் எதேச்சாதிகார தன்மை கொண்டவை என்பதை நிறுவவும் முயற்சிக்கப்பட்டது. 21-ம்நூற்றாண்டின்காலனியப்பின்னணியில்ஆர்எஸ்எஸ், இந்துத்துவஅரசியல்தோன்றியதைநீங்கள்எப்படிப்பார்க்கிறீர்கள்? இரண்டுஉலகப்போர்களுக்குஇடையேயானஇதேபோன்றஎதிர்ப்புரட்சிசக்திகள், உதாரணமாகமுஸ்லீம்சகோதரத்துவஅமைப்புபோன்றவை, உலகின்பல்வேறுபகுதிகளிலும்தோன்றினஎன்றுமுன்புநீங்கள்எழுதியிருந்தீர்கள். இத்தகையஅமைப்புகள்தோன்றுவதற்குஎதுகாரணமாகஇருந்தது? குணத்தில்அவைஎவ்வாறுஒரேபோன்றவையாகஇருக்கின்றன? இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலளிப்பதற்கு மிக நீண்ட நேரமும் இடமும் தேவைப்படும். என்றாலும் மூன்று விஷயங்களைக் கொண்டு அதற்கு சுருக்கமாக பதிலளிக்கலாம். புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும், பகுத்தறிவிற்கும் பகுத்தறிவற்ற நிலைக்கும், தேசியவாதம் குறித்த மதசார்பற்ற விளக்கங்களுக்கும் தேசியவாதம் குறித்த இன ரீதியான அல்லது மதரீதியான விளக்கங்களுக்கும், பல்வேறு வகைப்பட்ட தாராளவாத நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான எதேச்சாதிகார நிறுவனங்களுக்கும் என்பது போன்று இருவேறு வகையான கருத்தோட்டங்களுக்கு இடையேயான போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவே ஐரோப்பா கண்டம் அமைந்திருக்கிறது. காலனியாதிக்கமானது இந்த நோய்கள் அனைத்தையும் தனது ஆளுகைக்குக் கீழுள்ள காலனி நாடுகளுக்கும் கொண்டு சென்றது. இதன் வழியாக இத்தகைய போட்டிகள் நமது சமூகத்திலும் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டிருந்தன. எனவே இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் ஆகியவற்றில் குறிப்பாக இந்தியத் தன்மை என்ற எதுவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அவை அரசாட்சியையும் கத்தோலிக்க தேவாலயங்களின் தனியுரிமைகளையும் இல்லாமல் ஆக்கிய ப்ரெஞ்சு புரட்சியை பெரிதும் வெறுத்தொதுக்கிய அதே ப்ரெஞ்சு நாட்டின் எதிர்ப்புரட்சியின் பாரம்பரியத்தின் வேறு வகையான கண்ணோட்டம் காலனி நாடுகளில் வந்து சேர்ந்தவையே ஆகும். மதரீதியான சிறுபான்மை மக்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறை என்பதும் கூட ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிராக நிலவி வந்த கசப்புணர்வின் பிரதியைத் தவிர வேறல்ல. இரண்டாவதாக, இந்து மகாசபா, முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு போன்ற நநன்கு அறிந்தே இருந்தன என்பதோடு, ஓரளவிற்கு அவற்றிடமிருந்து கற்றுக் கொள்ளவும் செய்தன. உதாரணமாக, ஜெர்மனியின் யூதப் பிரச்சனைக்கு நாஜிகள் தீர்வு கண்டதைப் போலவே, அதாவது இன அழிப்பின் மூலம், இந்துக்களும் முஸ்லீம்கள் குறித்த தங்களது பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வி.டி. சவார்க்கர் கூறினார். மூன்றாவதாக, இதுபோன்ற இயக்கங்கள் ஒரு நாட்டிலோ அல்லது வேறொரு நாட்டிலோ, ஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது வேறொரு காலத்திலோ, தோன்றுவதற்கும், அவை வெற்றியோ அல்லது தோல்வியோ அடைவதற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய தனித்தன்மையான அம்சங்களே காரணமாக அமைகின்றன. இதுபோன்ற விஷயங்களில் பொதுவான போக்கில் அணுகுவது என்பது நம்மை தவறான வழிக்கு திசைதிருப்பி விடும். மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது? எல்லா நேரங்களிலுமே மதச்சார்பின்மை என்பது நல்லதொரு கருத்தோட்டமே ஆகும். எவரொருவரும் அதை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் பெரும்பான்மை இந்துத்துவ கருத்தோட்டத்தை எதிர்த்த போராட்டத்திற்கு அனைத்துவகைப்பட்ட, வேறு விதமான கருத்தோட்டங்களும் தேவைப்படுகிறது. மிகக் கொடூரமான வடிவங்களிலான ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குள் காங்கிரஸ் வகைப்பட்ட மதச் சார்பின்மையும், பாஜக வகைப்பட்ட பெரும்பான்மைவாதமும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் தத்துவங்களே ஆகும். இந்தியாவின் தேர்தல் அடிப்படையிலான அரசியல் பெருமளவிற்கு சாதி, மதம், பல்வேறு வகைப்பட்ட சொத்துரிமை ஆகியவற்றைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டமானது “சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்” என்ற விழிப்புணர்வுக் கோட்பாட்டிலிருந்தே உருவெடுத்தது. “சகோதரத்துவம்” என்ற விரிவான வகைப்படுத்தலுக்குள்தான் மதச்சார்பின்மை அடங்குகிறது. சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் “சகோதரத்துவம்” நிரம்பியதாக இருக்க முடியுமா? அப்படியில்லையென்றால், அதன் முழுமையான அர்த்தத்தில் மதச்சார்பற்றதாக அது இருக்க முடியுமா? சமத்துவம் இல்லாமல் சகோதரத்துவம் என்பது இருக்க முடியுமா? அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோஷலிசம் என்பது இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியுமா? போல்ஷ்விக் புரட்சி கூட அல்ல; ப்ரெஞ்சுப் புரட்சி நடைபெறுவதற்கு முன்பாகவே ரூசோ இதற்கு பதிலளித்திருந்தார்: ”உலகத்தில் உள்ள பொருட்களை அணுகுவதில் சம உரிமை இல்லாதவர்கள் எந்த காலத்திலும் சட்டத்தின் முன்பாக சமமானவர்களாக இருக்க முடியாது!” நாம் அறிந்துள்ள கம்யூனிசம் என்பது ப்ரெஞ்சுப் புரட்சியின் போதுதான் முதன்முதலாகத் தென்பட்டது. அதே ப்ரெஞ்சுப் புரட்சிதான் மதத்தின் அதிகாரத்திற்கு எதிரான ஒரு கருத்தாக்கம் என்ற வகையில் மதச்சார்பின்மையை, ஃப்ராங்காய் நோயெல் பாவூஃப்-இன் “சமமானவர்களின் சதித்திட்டம்” என்பதை – இதைக் கிட்டத்தட்ட ஒரு கம்யூனிச அமைப்பு என்றே சொல்லலாம் – நமக்குத் தந்தது. அந்தக் கம்யூனிச போக்கு தோற்கடிக்கப்பட்டது. நமக்கு மிச்சமிருந்ததெல்லாம் மதச்சார்பின்மையும், தாராளவாதமும்தான். எனவே கடந்த 200 வருடங்களுக்கு மேலாகவே ஒரு கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது: “தாராளவாதத்தால் மட்டுமே மதச்சார்பின்மையை பாதுகாத்துவிட முடியுமா? சோஷலிசம் என்பதில்லாமல் மதச்சார்பின்மை என்பது சாத்தியமா?” இல்லை என்பதே இதற்கு எனது பதில். தாராளவாத ப்ரான்ஸ், ஐரோப்பா முழுவதிலும் உள்ள மற்ற தாராளவாத நாடுகள் ஆகியவற்றின் யூதர்களுக்கு எதிரான, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் வரலாற்றையே பாருங்கள். எனவே உங்கள் கேள்வியைப் பொறுத்தவரையில், ஆம். மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் மிக முக்கியமானது. எனினும் நடைமுறையில் இந்த கருத்தோட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, உங்களிடம் உண்மையானதொரு சோஷலிச சமூகம் இருக்க வேண்டும். இன்றைய இந்தியாவில், இந்தக் கருத்தோட்டத்தையை உண்மையாக நடைமுறைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றே ஆகும். பெரும்பான்மைவாதம் எவ்வளவு விஷமத்தனமானது என்பது நமக்குத் தெரியும். என்றாலும் தாராளவாதம் எப்போதுமே மதச்சார்பின்மைக்கு துரோகம் செய்துதான் வந்துள்ளது; எதிர்காலத்திலும் எப்போதும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்ற உண்மையை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். நன்றி: ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழ் Posted in நேர்காணல்Tagged அய்ஜாஸ் அகமது அரசியல் இந்தியா இந்துத்துவா தமிழகம் பாஜாக மோடி ரத யாத்திரைLeave a comment தமிழக சமூக சீர்திருத்தமும், வர்க்க உறவுகளும் Posted on September 15, 2018 August 19, 2019 by Editorial https://ia801502.us.archive.org/5/items/MarxistTamilSep2018/Social%20Reforms%20and%20Class%20relations%20in%20Tamilnadu%20%28Tamil%29%20-%20N%20Gunasekaran%20-%20Yaazhini%20-%20Marxist%20Magazine.mp3 (குரல்: யாழினி) என்.குணசேகரன் தமிழக சமூக இயக்கத்தில் சீர்திருத்த முயற்சிகள் பல வடிவங்களில் நடந்துள்ளன. பல்வகை கருத்தோட்டங்களாகவும், தனிநபர் செயல்பாடுகளாகவும், மக்கள் இயக்கங்களாகவும் அவை பரிணமித்துள்ளன. பண்டைய காலத்திலிருந்தே சமூக அசமத்துவம், மனிதர்களை இழிவுபடுத்தும் சாதிய, மத நடைமுறைகள் மீதான கண்டனக் குரல்கள் ஒலித்து வந்துள்ளன. கடந்த கால சீர்திருத்த முயற்சிகள் சமூக சமத்துவ இலக்குகளை எட்டுவதில் எத்தகு முன்னேற்றத்தை சாதித்துள்ளது? அந்த முயற்சிகள் முழுமையான சமூக சமத்துவத்தை ஏன் எட்டவில்லை? என்கிற கேள்விகள் எழுகின்றன. சீர்திருத்த மனப்பாங்கு கொண்ட மக்களிடமும் இக்கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இடதுசாரிகள், முற்போக்கு செயல்பாட்டாளர்கள் சமூக சீர்திருத்த வரலாற்றை மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியம். இதில் பாட்டாளி வர்க்க இயக்கம் இடையறாது செயலாற்றுவதும் அவசியமான கடமையாகும். (தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றின் முக்கியத் தடங்கள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன; தமிழக சமூக சீர்திருத்தம்: மதுக்கூர் ராமலிங்கம்; ஜூலை, மார்க்சிஸ்ட் 2018) தமிழக வரலாற்றில் சமூக சீர்திருத்தம் சாதி, மதம், குடும்பம், திருமணம், மொழி போன்ற பல தளங்களில் மனிதர்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கும் வாழ்க்கை முறைகளையும், பரம்பரியமான பிற்போக்குக் கருத்துக்களையும் எதிர்கொண்டு சமூக சீர்திருத்தவாதிகள் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பினை நிராகரிக்க முடியாது. இன்றைய சமூகம் உருப்பெற அவை முக்கிய பங்கினை ஆற்றின. கி.மு. நாலாம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வேதங்கள் சார்ந்த பழைய வைதிக மரபு ஆதிக்க நிலையில் இருந்தது. இது வர்க்கப் பிளவுகளும், வர்ண பேதங்களும் வளர்ந்த காலமாகவும் இருந்தது. இனக்குழு அமைப்புக்கள் மாறி வேளாண் உற்பத்தி பரவியிருந்த நிலை ஏற்பட்டது. இது, நிலவுடைமையாளர்கள், பண்ணையடிமைகள் எனும் வர்க்கப் பிரிவுகள் கொண்ட நிலவுடைமை சமுதாயம் வளர்ந்த காலம். இதனை கி.மு 7 முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையிலான காலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் அடுத்த நிலையில் வணிக எழுச்சிக் கட்டம் ஏற்படுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் இதனை அறநெறிக்காலம் என்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளப்பட்ட பௌத்த, சமண, ஆசீவக மரபுகள் மேலோங்கின. இந்நிலையில், வர்க்கப் பிளவுகள் தமிழ்ச் சமூகத்தில் தீவிரம் பெற்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்களிலும், குறுநில மன்னர்களின் ஆட்சிகளின் போதும், தமிழ் சமூகத்தில் வர்க்க வேறுபாடுகள் கூர்மையாக இருந்தன. வர்க்கப் பாகுபாடுகளால் பிளவுபட்டு இருந்த நிலை, சமூக ஒடுக்குமுறை சூழல் ஆகியவற்றால், சமமற்ற, அநீதியான சமூக உறவுகள் இருந்தன. இந்த சமமற்ற எதார்த்தத்தை நியாயப்படுத்தும் வகையில், கருத்தியல் தளத்தில் வர்ண முறை, மதக்கோட்பாடுகள், சாத்திரங்கள் நிலைபெற்றன. வர்ண முறை ஏற்படுத்திய அநீதியான ஏற்றத்தாழ்வை சகித்திடாமல் அதன் மேலாதிக்கத்தை எதிர்க்கும் போக்கும் உருவானது. சமூகத்தில் கனன்று கொண்டிருந்த ஆளும் வர்க்க ஆதிக்க எதிர்ப்புக் குமுறல், வர்ண, மத, பிற்போக்குத்தன எதிர்ப்பாகவும் எதிரொலித்தது. புத்தம் மற்றும் சமணத்தின் எதிர்ப்புக் குரல்கள் இந்த வகையைச் சார்ந்ததே . இந்த விரிவான வரலாற்றுக் காலப்பரப்பில் ஒரு முக்கிய போக்கினை கண்டுணர்வது அவசியம். சமூக அசமத்துவம் வர்க்க அடிப்படையிலும், மத,சாதி சார்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதும் தமிழக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது. கோயில் எனும் நிறுவனம் தமிழகத்தில் சமண, பௌத்த மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் வைதீக மதம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. இறுக்கமாகி வந்த நிலவுடைமை உறவுகளின் விளைவாக சைவ-வைணவ மதங்கள் வலுவாக காலூன்றின. இந்தக் கட்டத்தில் கோயில்கள் நிறுவனமயமாக்கப்பட்டன. உண்மையில் அவை உயர் அடுக்கில் இருந்த சாதிகளின் அதிகார மையங்களாக செயல்பட்டன. குறிப்பாக, பிராமணிய ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு உட்பட்டு சமூகம் இயங்குவதை கோயில் என்ற நிறுவனம் உறுதி செய்தது. அது மட்டுமல்லாது, சமூக உழைப்பில், குறிப்பாக வேளாண் உற்பத்தியில் கிடைக்கும் உபரியை அபகரிக்கும் நிலப்பிரபுத்துவ தன்மையும் கோயில் செயல்பாட்டில் இருந்தது. மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதைக் குறிப்பிடும் போது “மார்க்ஸ் குறிப்பிடும் ‘நில வாடகை ‘இங்கே நிறுவன ஏற்பாட்டின் முலமாக உயர்குடிகளுக்கு போய் சேர்ந்தது” என்கிறார். (“தமிழர் வரலாறு: சில கேள்விகளும், தேடல்களும்” -தேவ பேரின்பன்) இங்கு அவர் குறிப்பிடும் நிறுவன ஏற்பாடு என்பது கோயில் நிர்வாகத்தைக் குறிப்பதாகும். ஆக, சமூகத்தின் வளங்கள், உற்பத்தி சக்திகள் மீதான கட்டுப்பாட்டை மன்னர்கள் வைத்திருந்தனர். அவர்கள் மீது பிராமணீய கருத்தியலின் துணையோடு பிராமணர்கள் செல்வாக்கு செலுத்தினர். கோயில் என்ற நிறுவனம் மூலமாக இந்தக் கட்டுப்பாடும், உபரி அபகரிப்பும் நிகழ்ந்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நிலம், நீர், பொருள் என எதிலும் உரிமை இல்லாத நிலையில் உழைக்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக இந்த அடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள், பஞ்சமர்கள் வாழ்ந்து வந்தனர். இந்த அடிமைத்தனத்திற்கு எதிரானதாகத்தான் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் அடிமைத்தனமும் உழைப்பு சுரண்டலும் நீடித்த நிலையில் அவற்றில் மாற்றம் ஏற்படாத சூழலில் சமூக சீர்திருத்தக் குரல்கள் மெல்லியதான தாக்கமே செலுத்த முடிந்தது. எல்லைக்குட்பட்ட வெற்றி வர்க்க, சாதிய ஒடுக்குமுறை ஒருங்கிணைந்து நீடிப்பதுதான் அடிப்படைப் பிரச்னை. இது தற்போதைய காலம் வரை நீடிக்கிறது. 19,20-ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமான சீர்திருத்தக் கருத்துக்களும் பிரச்சாரங்களும் இயக்கங்களும் எழுந்தாலும் சுரண்டல் முறை நீடித்த நிலையில், சமூக வளங்கள், உற்பத்தி சக்திகள் மீது ஆங்கிலேய ஆட்சியும் விடுதலைக்குப் பிறகு வந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக ஆதிக்க உறவுகளும் உறுதியாக இருந்த நிலையில் மன மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரலில்தான் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நிற்க முடிந்தது. ஆனால் இதற்கும் தமிழ்ச் சமூகத்தில் தாக்கம் இருந்தது. சமூக ஏற்றத்தாழ்வை எதிர்த்து சில சட்டரீதியான பாதுகாப்புக்களையும் சமூக தளத்தில் சமத்துவ நடைமுறைகளையும் ஏற்படுத்த முடிந்தது. ஆனால் இது ஒரு எல்லைக்குட்டபட்ட வெற்றியாகவே இருந்து வந்துள்ளது. மகாராஷ்டிராவில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான கெயில் ஓம்வடட் ஒரு மூத்த ஆய்வாளர். ஜோதிபா புலே மற்றும் அம்பேத்கர் குறித்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர். அவர் தனது “தலித்-எதிர்கால பார்வைகள்” எனும் நூலில் “விடுதலைக்கான வழி என்பது பொருளியல், சித்தாந்த தளத்தில் போராட்டம்தான்” என்று வரையறுக்கிறார். மேலும் அவர், அம்பத்கார் பொருளியல் தளத்தில் தனது போராட்டத்தை கைவிடவில்லை என்கிறார். “ஆனால், அம்பேத்காரின் அழுத்தம், சித்தாந்த கலாச்சார போராட்டங்களில் இருந்தது. அவர் பொருளாதார மாற்றுத் திட்டத்தை அவற்றோடு இணைப்பதில் பெரிதாக வெற்றி பெற இயலவில்லை என்றாலும் அதனை அவர் கூர்மைப்படுத்தினார்” என்று கெயில் ஒம்வடட் எழுதியுள்ளார். இது தமிழக சீர்திருத்த இயக்கங்கள் பலவற்றுக்கும், பெரியார் தலைமை தாங்கிய திராவிட இயக்க கட்டத்திற்கும் பொருந்தும். 1930-காலக்கட்டத்திய சுயமரியாதை இயக்கம் பெரியார் தலைமையுடன், சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளடங்கிய இயக்கமாக செயல்பட்டது. உண்மையில், அந்த இயக்கம் .சமூக சீர்திருத்த செயல்பாட்டுடன் சேர்ந்து, சோசலிசம், கம்யூனிசம் என்ற பொருளாதார மாற்றுத் தடத்திற்கு வந்தது. பின்னர், ஆங்கிலேய ஆட்சியின் அழுத்தத்தினால், மீண்டும் சமூக சீர்திருத்தம் என்ற எல்லைக்கோட்டுக்குள் திரும்பியது. இந்த சறுக்கல்கள் இருந்த போதும், தமிழக சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு சில சிறப்புக்கள் உண்டு. வட மாநிலங்களில் சமூக சீர்திருத்தம் ராஜாராம் மோகன் ராய் போன்ற முற்பட்ட பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இப்பணியை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலிருந்து உருவான சிந்தனையாளர்களும் முன்னெடுத்துச் சென்றனர். அந்தப் பிரிவு சார்ந்த மக்கள் திரட்டலும் நிகழ்ந்தது. வடக்கில், அம்பேத்கார் 5 இலட்சம் மக்களைத் திரட்டி புத்த மதத்தில் சேருகிற நிலை ஏற்பட்டது. அந்தப் பாதையை தமிழக சீர்திருத்த இயக்கம் தேர்ந்தெடுக்காதது முக்கியமானது. எனவே தமிழகத்தில் பொருளாதார மாற்று தடத்தில் பயணிக்கும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.. இவ்வாய்ப்பினை இடதுசாரி சித்தாந்த நிகழ்ச்சி நிரல் தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதற்கு பாட்டாளி வர்க்க இயக்கம் வலுமிக்கதாக வளர வேண்டும். கொடூரமான ஏற்றத்தாழ்வான, ஒடுக்குமுறை, சுரண்டல் அடித்தளம் கொண்ட சமூக உறவுகளை மாற்றி உழைக்கும் மக்களின் கட்டுப்பாடும் அதிகாரமும் மேலாதிக்கம் பெறும் நிலையே சாதி, மதம், பாலின, சமூக ஒடுக்குமுறைகளை முற்றாக ஒழிப்பதற்கான வழி. கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களால் இதனை எட்ட இயலவில்லை. சமூக உறவுகளை அடியோடு புரட்டிப் போடுகிற மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலோடு இணைந்ததாக சமூக சீர்திருத்தம் பயணிப்பதுதான் இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையாக இருக்க முடியும். இதுவே தமிழக சீர்திருத்த வரலாறு நமக்கு அளிக்கும் படிப்பினை. சாதிய ஒழிப்பு இலட்சியம் இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் சீர்திருத்த இயக்கம் சாதிய முறைக்கு எதிராக எவ்வாறு பயணித்தது என்பதைக் காணலாம். தமிழகத்தில்சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் சாதிய முறையை ஒழிப்பது என்பது முக்கிய இலக்காக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் எனத் துவங்கி இடைக்கால பக்தி இயக்கம், பிறகு சித்தர்கள் மற்றும் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த வள்ளலார் உள்ளிட்ட சாதி எதிர்ப்புக் குரல்கள், இயக்கங்கள் என விரிந்த வரலாற்றுப் பரப்பு இதில் உண்டு. இதன் தற்போதைய நிலை என்ன? இதனைப் பற்றி பேராசிரியர் கே.என். பணிக்கர் குறிப்பிட்டார். “சாதி எதிர்ப்பு இயக்கங்கள் கிட்டத்தட்ட, எல்லா இடங்களிலும், சாதி ஐக்கியம் காணும் இயக்கங்களாக மாறிப் போயுள்ளன. இது வேடிக்கையாக இருந்தாலும், தர்க்க ரீதியாகவே இது நிகழ்ந்துள்ளது”. இதற்கு எடுத்துக்காட்டுக்களாக தமிழகத்தின் திராவிட இயக்கம் உள்ளிட்டு, பஞ்சாபின் சரின் சபா அமைப்பு, கேரளத்தின் எஸ்.என்.டி.பி. (SNDP) மற்றும் நாயர் சேவை சேவை அமைப்பு(NSS) போன்றவற்றை அவர் குறிப்பிடுகிறார். இவை தங்களது சாதி சமூகத்தின் தேவையை கருதி சாதிய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பின. எனினும் இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றவை, முக்கியமாக, அந்த சமூகத்தின் நடுத்தர வர்க்கங்கள். எனவே தங்களது தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததே தவிர முற்றான சாதிய முறை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி அந்த இயக்கங்கள் செல்லாமல் சாதிய திரட்டலை முன்னெடுக்கும் இயக்கங்களாக நின்று போயின. எனவே இதில் ஒரு வரலாற்று மறு பரிசீலனை தேவைப்படுகிறது. சாதிய முறையில் உள்ள ஒடுக்கும் மனித உறவுகளை மாற்றி சமத்துவ நிலையை அடைவதற்கான போராட்டம் தேவை. ஆனால் வர்க்க உறவுகளில் உள்ள ஆதிக்கத் தன்மை நீடித்தால் சமத்துவ நிலையை எட்ட முடியாது. அதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டத்துடன் சாதிய ஒழிப்பு இலட்சியம் பயணிக்க வேண்டும். தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றினை விமர்சனரீதியில் ஆராய்ந்தால், இந்த முடிவிற்குத்தான் வர இயலும். சாதிய ஒடுக்குமுறையில் போட்டி பெரும்பான்மை மக்களை சுரண்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் சாதிய அடுக்கில் மேல் மட்ட சாதி பிரிவினரிடையே போட்டா போட்டி இருந்து வந்துள்ளது. இதுவும் கூட சாதிய முறையை அவ்வப்போது நெருக்கடிக்கு உள்ளாக்கியது. எப்போதுமே சாதிய அடுக்கு என்று சொல்லப்படும் சாதிய முறைமை வர்க்க சுரண்டல் நோக்கத்திற்காகவும், தங்களது வாய்ப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சாதிகளுக்குள் இருந்த மேல்பிரிவினரிடையே மோதல்கள் இருந்தன. இந்த நிகழ்வினை பேராசிரியர் நா.வானமாமலை மிக நுட்பமாக விவரிக்கின்றார் . “நில உடைமையாளர்கள் மிகுதியாயிருந்த சாதிகள், ஆரிய வேதம் வேறு என்றும், திராவிட வேதம் வேறு என்றும் கூறித் தங்களுக்குத் திராவிட வேதத்தில் உயர்ந்த பதவியிருப்பதாக நிலை நாட்ட முயன்றனர். தாங்கள் சுகவாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பதற்குத் தொழிலாளிகள் தேவையாதலால் வருணாசிரம முறையையும் ஒப்புக்கொண்டு, தங்களை வைசியர் எனவும், தொழில் செய்து வாழ்வோரைச் சூத்திரர் எனவும் அவர்கள் தங்களிலும் தாழ்ந்தவர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் சமம் என்று காட்ட வைசியன் ஆட்சிக்கு வரலாம் என்று கூறும் கருத்துக்களைப் பிற்கால வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்.” இதற்கு சான்றாக, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட சாதி மேன்மை போற்றும் நூல்களைக் குறிப்பிடுகின்றார். வேளாளர், கிராமணி, நாடார், பரதவர் போன்ற சாதிகளை உயர்நிலை இடத்தில நிறுத்தும் முயற்சியாக பல நூல்கள் வெளிவந்ததை அவர் குறிப்பிடுகிறார். ஒடுக்கப்பட்ட தளத்தில் இருந்த தலித் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் இந்தப் போட்டியில் இயல்பாகவே இருந்ததில்லை. மிகவும் பிந்தைய கட்டத்தில், சமீபத்திய காலங்களில்தான் அவர்கள் மத்தியில் இந்த தனமைகள் வெளிப்பட துவங்கின. ஆக சாதிய சிக்கல்களில் அழுத்தமான பிரச்னையாக வர்க்க முரண்பாடுகளே மேலோங்கி இருந்ததை வரலாறு நெடுக்கிலும் காண இயலும். கடந்த காலத்தின் நுண்ணிய படிப்பினை ஆங்கிலேய ஆட்சி நடந்த சூழலில் காலனியக் கொள்கைகள் மக்களை வாட்டி வதைத்தது. 19-ம் நூற்றாண்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனைக் கண்ட வள்ளலார் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக “ என்று முழங்கினார். இது, உண்மையில் அன்றைய காலனிய பொருளாதார கொள்கைக்கான எதிர்ப்பாக அமைந்துள்ளது. தமிழக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான வள்ளலார் மத, சாதிய சடங்குகள், மரபுகள் ஒழிய வேண்டுமென முயற்சித்தார். புராணங்கள், சாத்திரங்கள் அனைத்தும் பல மூட நம்பிக்கைகளை விதைக்கிற கருத்துக்கள் கொண்டிருப்பதால் அவற்றையும் எதிர்த்தார். “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்ற அவரது குரல் வலிமையான சமூக சீர்திருத்தக் குரலாக அமைந்துள்ளது. அவரது “கருணையிலா ஆட்சி” என்ற எதிர்ப்புக் கருத்து ஆளும் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிரானது. அத்துடன் அவரது “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்ற சீற்றம் பொங்கும் குரல் சாதி, மதம் அடிப்படையிலான ஒடுக்குமுறை உறவுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரண்டும் இணைந்தவாறு ஒலிக்கும் இந்தப் பாங்கு தற்கால சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்கள் கற்க வேண்டிய நுண்ணிய படிப்பினையாக திகழ்கிறது. பொருளாதார அசமத்துவத்தையும், சமூக முறையில் இருந்த சாதி, மத, பாலின அசமத்துவத்தையும் இணைத்து எழுந்த எதிர்ப்பு சிந்தனைகள் தமிழக வரலாற்றில் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. பூதவாதிகள் என்று மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் பொருள்முதல்வாதிகள் துவங்கி, சித்தர்கள், பிந்தைய காலத்தில் எழுந்த சுயமரியாதை இயக்கம், அதன் சம காலத்தில் வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்க இயக்கமான கம்யூனிச இயக்கம் என நீண்ட வரலாறு உள்ளது. உண்மையில் வள்ளலாரின் இரட்டை அணுகுமுறையான பொருளாதார அசமத்துவ எதிர்ப்பு, சமூக அசமத்துவ எதிர்ப்பு என்ற நிலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை பிந்தைய காலங்களில் காண முடியும்.1930- களில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கருத்துக்களோடு இணைந்து, சிங்காரவேலரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதைக் குறிப்பிடலாம். இந்த வரலாற்றுப் போக்கு இன்றைய சமூக சீர்திருத்தக் கடமைகளை வகுத்துக்கொள்ள உதவுகிறது. நில உடைமை, பண்ணையடிமை போன்ற வர்க்க உறவுகளை கேள்விக்கு உட்படுத்தி, அதன் மீதான எதிர்ப்பியக்கம் உருவாக்கும் பணியுடன் இணைந்த கடமையாக சமூக சீர்திருத்தம் செல்ல வேண்டும். அப்பொதுதான் அதன் இலக்கை அது எட்ட முடியும். கடந்த கால பொருள்முதல்வாத தத்துவக் காலத்திலும், சித்தர்கள் மற்றும் வள்ளலார் காலத்திலும் வரையறுக்கப்பட்ட நிலையில் மேற்கண்ட கடமையை வகுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால்,வர்க்க அசமத்துவ உறவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வல்லமை கொண்ட வர்க்கமான தொழிலாளி வர்க்கம் அப்போது உருவாகவில்லை. ஆனால் தற்போது இந்த 21-வது நூற்றாண்டின் சம காலச் சூழலில் அது சாத்தியம். ஆனால் கடந்த காலத்தில் நடந்தது போன்று சமூகத்தளத்தில் நிலவும் அசமத்துவத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்வதும், வர்க்க உறவு சார்ந்த சுரண்டல் ஒடுக்குமுறையை புறக்கணிப்பதும் இலக்கை அடையும் பயணமாக இருந்திடாது. வெகு மக்கள் உணர்வில் தாக்கம் கடந்தகால சமூக சீர்திருத்தங்களில் இருந்த முரணான போக்குகளை புரிந்து கொள்வது இன்றைய கடமைகளை வகுத்திட உதவும். சமூக சீர்கேடுகளை களைவதற்கு சாதி மறுப்பு, மத மறுப்பு, கடவுள் மறுப்பு கருத்துக்களை பரப்புரை செய்தவர்களும் இருக்கிறார்கள். பழைய நாத்திகம், சாங்கியம், பௌத்தம், சமணம், சார்வாகம் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். 20-ம் நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பினை முன்னெடுத்தது. கம்யூனிச இயக்கம் அறிவியல் கண்ணோட்டத்துடன் மதக் கண்ணோட்டங்களை அணுகியது. இந்தக் கருத்தோட்டங்களில் பொருளியல் தள ஒடுக்குமுறைகளை எதிர்த்த பழைய சார்வாகம், இடைப்பட்ட காலத்தில் நிலவிய சித்தர் மரபு, சமகால கம்யூனிசம் ஆகியவற்றை வரலாற்றில் தனித்த இடம் கொண்டவையாக கருத வேண்டும். ஏனெனில் இன்றைய தேவைக்கு படிப்பினைகள் பெற இவை முக்கியமானவை. ஆனால் மதத்திற்குள் நின்று சீர்திருத்தம் காண விழைந்தவர்களும் தமிழக வரலாற்றில் நெடுக இருந்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே தமிழகத்திற்கு வந்திருந்த கிறித்துவ போதகர்கள், கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ஆற்றிய தொண்டுப் பணிகள், அவற்றின் ஊடாக அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்தப் பிரச்சாரம், இதன் எதிர் விளைவாக சமய வரம்புக்குள் நின்று எழுந்த வைகுண்ட சுவாமிகள் இயக்கம், பிரம்ம சமாஜம், சன்மார்க்க சங்கம், மனுநீதி சட்டங்களை எதிர்த்து எழுத்துத் துறையில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா, ஜி. சுப்பிரமணிய ஐயர், தியோசாபிகல் சொசைட்டி, இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் துவக்க கால காங்கிரஸ் கட்சியில் எழுந்த சீர்திருத்த போக்குகள் என இந்த வரிசை நீள்கிறது. (இதற்கு காண்க: அருணன் எழுதிய ‘இருநூறு ஆண்டுக்கால சமூக சீர்திருத்த வரலாறு) இத்தகைய கடந்த கால சமூக சீர்திருத்த செயல்பாடுகள் நிச்சயமாக வெகு மக்கள் உணர்வில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. இவற்றை விமர்சனப் பார்வையுடன் உள்வாங்கி, அவற்றின் தொடர் கடமைகளை வரையறுக்க வேண்டும். வர்க்க சுரண்டல் தொடர்ந்த நிலையில் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கலாச்சாரப் பிடியிலிருந்து வெகுமக்கள் விடுபடுவது சோஷலிஸப் புரட்சிக்கு முக்கிய தேவை. எனவே கடந்த கால முயற்சிகளை முற்றாக நிராகரிப்பது தவறானது. அதேசமயத்தில் அவற்றை விமர்சனமின்றி ஏற்பதும் தவறானது. மார்க்சிய அறிஞர் அந்தோணியோ கிராம்ஷி “நீண்ட காலமாக, சிக்கலான தன்மையுடன் மிக நுண்ணிய அளவில் வெகு மக்கள் உணர்வு மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றத்தின் விளைபொருளாக சோஷலிஸப் புரட்சி நிகழ்கிறது” என்கிறார். இந்த நுண்ணிய மாற்றம் சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டம், சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சோஷலிஸப் புரட்சி எனும் மகத்தான மானுட விடுதலை நிகழ்வதற்கு சமூகத்தை இது இட்டுச் செல்கிறது. சமூக சீர்திருத்த தளத்திலும் மேற்கொள்ளப்படும் சிறு சிறு முயற்சிகளும் கூட வெகுமக்கள் உணர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சமூக சீர்திருத்தப் பாதையில் கடந்த காலம் சென்றடைந்த முன்னேற்றத்தை உள்வாங்கிக் கொண்டு மேலும் முன்னேறுவது அவசியம். கடந்த கால முயற்சிகள் இறுதி வெற்றியை எட்டாததற்கு முக்கிய காரணம் வர்க்க சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போனதுதான். அந்த நிகழ்ச்சி நிரலினை உறுதியாகப் பற்றிக் கொண்டு சமூக சீர்திருத்த இலட்சியத்தை தொடர வேண்டும். Posted in சமூகம், PodcastTagged என்.குணசேகரன் சமூக சீர்திருத்தம் தமிழகத்தில் சமூகம் தமிழகம் வர்க்க உறவுகள்Leave a comment தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம் Posted on July 15, 2018 August 19, 2019 by Editorial https://ia601502.us.archive.org/5/items/MarxistTamilSep2018/Social%20Reforms%20in%20Tamilnadu%20%28Tamil%29%20-%20Mathukkur%20Ramalingam%20-%20Anand%20Raj%20-%20Marxist%20Magazine.mp3 (குரல் : ஆனந்த் ராஜ்) கட்சித் திட்டம் கூறுவது: சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பாலான இந்திய மக்கள் பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் என கருதினர்.புதிய அரசுக்கு தலைமை ஏற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப்புரட்சியின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற மறுத்தது. சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைக்கு தீர்வு காணப்பட நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகர மாறுதல் தேவையாகிறது என்று கூறும் கட்சித்திட்டம் பழைய சமுதாய அமைப்பை தூக்கி எறிய தேவையான அடிப்படை வர்க்கப் பிரச்சனையான நிலம், கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியம் என்று வரையறை செய்கிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக அரசியல் வாழ்வில் சுயேச்சையான பங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான நிபந்தனையாகும். ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்த போராட்டமும் சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும். சமூக சீர்திருத்தம் என்பது புரட்சியை நீர்த்துப் போக வைப்பது அல்ல. மாறாக, ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதி சமூக சீர்திருத்த இயக்கம் என்கிற தெளிவு தேவையாகிறது. புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் அடுத்தடுத்த கட்டத்தை எய்துவது சாத்தியமாகும் என்ற தெளிவுடன் நம்முடைய பணியின் ஒரு பகுதியாக சமூக சீர்த்திருத்தத்திற்கான இயக்கம் மாற்றப்பட வேண்டும். சமூக சீர்திருத்தம் என்றால் என்ன? சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது. பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் நிகழும் போது, மேல் கட்டுமானமான அரசு , சட்டம், மதம், கல்வி, கலை இலக்கியம், குடும்பப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், இவை எந்திரகதியில் நிகழ்வது இல்லை. சமூகம் முற்போக்கான திசைவழியில் முன்னேறுவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டியுள்ளது. நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களை அகற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது அவசியம். முதலாளித்துவம் வளர்ந்த நாடுகள லும் கூட இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கம் தீயின் தீவிரத்துடன் இயங்க வேண்டியுள்ளது. சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் இதுகுறித்து கவலை கொள்ளாது. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கேடுகளை தனது ஆதிக்கத்திற்கு அனுசரணையாக மாற்றிக் கொள்ளும். சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை இலக்காக கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் இந்தக் கடமையும் சுமத்தப்பட்டுள்ளது. வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் துவக்கி வைத்த பிரம்ம சமாஜம் வடஇந்தியாவில் தயானந்த சரஸ்வதியால் துவக்கப்பட்ட ஆரிய சமாஜம், மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பூலே நடத்திய இயக்கம், கேரளத்தில் அய்யன்காளி, நாராயணகுரு உருவாக்கிய எழுச்சி, ஆந்திராவின் வீரேசலிங்கம், கர்நாடகத்தின் பசவண்ணா ஆகியோர் சாதியம், பெண்ணடிமைத்தனம் ஆகிய இரண்டுக்கும் எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுவுடைமை இயக்கம் நடத்திய நிலத்திற்கான இயக்கம் மற்றும் உழவர்களின் கிளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சமாக சமூக சீர்திருத்தமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. வர்ணாசிரம அநீதியை முன்வைத்த வேத மரபுக்கு எதிரான மரபை முன்வைத்த தமிழகம் சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளது என்றே கூறலாம். சமூக சீர்திருத்த இயக்கத்தில் முன்னின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். இன்றளவும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் அழுத்தமாக வேர் கொண்டுள்ளது. தமிழகத்தைப் புரிந்து கொள்ள, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த, இடது ஜனநாயக அணியை வலுவாக கட்டிட தமிழக சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. சமூகமும், வர்க்கமும் சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் என்று வியந்தோதுகிற போக்கு இருக்கிறது. அந்த சமூகத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது என்று கூறுவதெல்லாம் மிகையானவையே ஆகும். இனக்குழு சமூகத்திற்கு அடுத்த நிலையிலான சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகள் இருந்தன. சங்க கால சமுதாயத்தை மேய்ச்சல் சமுதாயமாக மாறியதன் முதல்படி என்பர். பின்னர், நதிக்கரைகளில் வேளாண் சமூகம் உருவானது.துவக்கத்தில் கால்நடைகளுக்காக குழுக்கள் போரிட்ட நிலையில், பின்னர் வேளாண் நில விரிவாக்கத்திற்காக குறுநில மன்னர்கள் போரிட்டனர். வேளாண் சமூகம் வளர்ந்த நிலையில், அடித்தள மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்ததோடு, வர்க்கப் பிரிவினைகளும் தோன்றி விட்டன. “பருவ வாணத்து படுமலை கடுப்ப கருவை வேய்ந்த கவின் குடிச்சீறுர்” என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசைகளில் ஒருபகுதி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வைக்கோல் வேய்ந்த கூரை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கருமையானது என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை. பெரும்பாணாற்றுப்படையின் மற்றொரு பாடல் உழைத்துக் கொடுத்த விவசாயத் தொழிலாளர்கள், வரகரிசியை உண்டு, வயிற்றை நிரப்புகையில், பெரும் நிலப்பிரபுக்கள் வெண்ணை போன்ற அரிசியை பெட்டைக்கோழி வறுவ லோடு சாப்பிடுகின்றனர் என்று கூறுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலமற்ற விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், நிலமுள்ள வேளாளர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். இது பொருளியல் வாழ்வில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும் பிரதிபலித்தது. ஆனால், அதே நேரத்தில், வைதீகக் கொள்கைகளுக்கு எதிரான குரல்களும் சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிக்கின்றன என்பதை மனங்கொள்ள வேண்டும். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு அடுக்கை கடவுளின் பெயரால் வைதீகம் முன்வைக்கிறபோது, துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்கிறார் மாங்குடி மருதனார். ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம் என்று ஆன்மாவை பின்னுக்குத் தள்ளுகிற சிந்தனையும், உடலுக்கு உணவே பிரதானம் என்கிற குரளும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. ஒரு அரசனின் வலிமை படைப்பெருக்கத்தால் அல்ல, அறநெறிகளினாலேயே அளவிடப்படும் என்று மதுரை மருதன் இளநாகனாரும், அரசனே முதல் என்ற மோசிகீரனாரின் பாடலுக்கு எதிராக குடிமக்கள் தான் முதல் என்று சொல்லும் ஒளவையின் குரலையும் சங்க இலக்கியத்தில் கேட்க முடிகிறது. வைதீக மரபில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற வாய்ப்பே இல்லை. அவ்வாறு கல்வி பெற முயன்றால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. புறநானூற்றில் பாண்டிய நெடுஞ்செழியன், கீழ்க்குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றால், மேல்குடியில் பிறந்தவனும் அவனை சேர்த்துக் கொள்வான் என்று பாடுவது பொதுக் கல்வியின் தேவையைப் பேசுகிறது. பிறப்பால் மனிதனைப் பிரித்த வைதீக மரபுக்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறளும், தாவரத்துக்கு ஓர் அறிவு உண்டு என்று அறிவியல் பேசிய தொல்காப்பியமும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் அறைகூவலும், யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் என்ற செம்புலப் பெயல் நீரார் என்ற புலவரின் சித்தரிப்பும் மனங்கொள்ளத்தக்கவை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே என்ற சிந்தனையும் சங்க இலக்கியப் பாடல்களில் தெறிக்கிறது. சமண, புத்த மதங்கள் வேத மரபு என்பது பிரமாணம் எனும் வேள்விச் சடங்கையும், உபநிசத் எனப்பட்ட தத்துவ சிந்தனைகளையும் மையமாகக் கொண்டது. தீயில் சமைத்து சாப்பிடுவதன் பெருமையை உணர்ந்த மனிதன், தீயைப் பாதுகாக்க முயன்றான். அந்தப் பணியே வேள்வியாக மாறியது. புரோகிதர்கள் அதற்கு புனிதம் சேர்த்து, தங்களை வளமைப்படுத்திக் கொண்டனர். யாகம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. இதன் ஊடுருவலை சங்க இலக்கியத்திலேயே காண முடிகிறது. வேள்வியால் வேளாண்மைக்கும் கால்நடைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. உழைத்து உண்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என்ற இரு பிரிவு உருவானது. சாதியின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது. பசுவை பலியிட்டு நடத்தப்பட்ட யாகத்தை தடுத்த ஆபுத்திரன் வேதியர்களால் அடித்து விரட்டப்பட்ட கதையை புத்த மதகாப்பியமான மணி மேகலை பேசுகிறது. நீலகேசி எனும் பெண், தத்துவத்திலும் விவாதத்திலும் சிறந்து விளங்கியதை நீலகேசி எனும் சமண நூல் எடுத்துரைக்கிறது. வேத மரபுக்கு எதிராகப் புறப்பட்டவையே சமண, புத்த மதங்கள். சாதியத்திற்கு எதிராகவும் கல்வியை பொதுவாக்கவும் இந்த மதங்கள் பெரும் பணியாற்றியுள்ளன. வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்று புகாரில் வாழும் கண்ணகியை பாடிய இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தில் பேரரசனை நோக்கி தேரா மன்னா என அழைக்க வைத்தது சாதாரணமான ஒன்றல்ல. அந்தச் சிலப்பதிகாரம் சமண இலக்கியமாகும். பசியைப் பெரும் பாவி என்று பேசும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், பசி வந்தால், உடல் மட்டுமல்ல, உள்ளப் பண்புகளும் போய்விடும் என்கிறார்.இது சமண இலக்கியம். இதைத்தான் ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும்’ என்றது பின்னாளில் விவேக சிந்தாமணி. பௌத்த இலக்கியமான மணிமேகலை உலகின் உண்மையான நெறி வாழ்வு எதுவென்றால், கொடுமையான பசியைக் களைவதே என்றும் உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்றும் பேசுகிறது. மலை மீது அழைத்துச் சென்று தன் மனைவியை தள்ளிவிட்டுக் கொல்ல முயன்ற கணவனை, அந்த மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றவர் குண்டலகேசி. தன்னைக் கொல்ல வருபவன் கணவனேயானாலும், தற்காத்துக் கொள்ள அவனைக் கொல்வது கற்பு நிலைதான் என்று குண்டலகேசி கதை பேசுவதும் இவரை சமண, பௌத்த மதங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை. திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமண, புத்த மடங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. அனைத்து சாதியினருக்கும் கல்வி வழங்க முற்பட்டதால் பின்னாளில், தமிழில் கல்விக்கூடங்களுக்கு பள்ளி என்ற பெயர் இதனாலேயே வந்தது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால், அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியில், சாதி வித்தியாசம் இல்லாமல் சமண, புத்த மதங்கள் கல்வி கொடுத்துள்ளன. வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் (கி.பி.470) திராவிடச் சங்கம் நிறுவியதாகவும் நீலகேசி, குண்டலகேசி உள்ளிட்ட நூல்கள் தோன்ற இந்த சங்கமே காரணம் என்கிறார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை. எனினும் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் என்ற பெயரில் எழுந்த சைவ, வைணவ புயலை எதிர்த்து சமண, புத்த மதங்களால் நிற்க முடியவில்லை. வேத மரபு வெகுஜனத் தன்மையுடன் மக்களைக் கவர்ந்தது. சமண, புத்த மதங்களை மட்டுமல்ல, அதைப் பின்பற்றியவர்களையும் கொடூரமாக அழித்தது. மறுபுறத்தில் அன்பே சிவம் என்று ஓதியது. இந்த சமயக் காழ்ப்பில் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் நீராலும், தீயாலும் தின்னப்பட்டன. பேரரசுகளின் துணையோடு சைவ, வைணவ மதங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. வர்ணாசிரமம் மற்றும் யாக முறைக்கு எதிரான புத்த, சமண மதங்களின் தாக்குதலை சமாளிக்க பெரியபுராணம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை உருவாக்கினர். ஆவுரித்து தின்றாலும் அவரும் இறைவனடி சேர முடியும் என்று ஒருபுறத்தில் கூறினாலும் மறுபுறத்தில் சதி நெருப்பில் நந்தன் வெந்தான். வர்ணாசிரமப் பிடியை விட்டு விடாமலே பெரும்பகுதி மக்களை வைதீக மதத்திற்குள் இழுக்க முயன்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். சைவ, வைணவ மதப்பிரிவுகள் பக்தி இயக்கத்தை வெகுஜன மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றனர். இதற்கு இசை, கலை போன்றவற்றை வலுவாக பயன்படுத்தினர். பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் சித்தரித்தனர். இதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டனர். அதே நேரத்தில், நிலவுடமை உறவுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. வணிகர்கள் சமண மதத்தை ஆதரித்ததால், வேளாண் சார்ந்த வேளாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேளாண் நிலப்பிரபுக்கள் சமண மதத்திலிருந்து பல்லவ, பாண்டிய மன்னர்களை சைவ மதத்திற்குள் இழுத்தனர். பிரம்மதேயம், தேவதான முறைகள் மூலம் பிராமணர்கள் மற்றும் வேளாளர்கள் நிலங்களை மீண்டும் கைப்பற்றினர். குத்தகை விவசாயிகளிடம் கொடூரமான வரி வசூலிக்கப்பட்டது. திருவையாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1429 ஆம் ஆண்டு கல்வெட்டில் அளவுக்கு அதிகமான வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து இடங்கை, வலங்கை சாதியினர் கலகம் செய்ததாகவும், வரி விதிப்பில் மாற்றம் செய்யும் போது தங்களையும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. தென்ஆற்காடு மாவட்டம் திருவாடி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1446 ஆம் ஆண்டு கல்வெட்டில், வரிக் கொடுமைக்கு பயந்து விவசாயிகள் பெருமளவு இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வரிக் கொடுமையை எதிர்த்து கோவில்களின் மீது ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த செய்திகளும் உண்டு. சித்தர்களின் கலகக்குரல் சைவம், வைணவத்தால் சமண, புத்தம் ஒடுக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் புறப்பட்டனர். சித்தர்கள் சமண மரபினை சேர்ந்தவர்கள். கடந்த காலம் என்பது முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அதன் மிச்சசொச்சம் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படும். சமணத்தின் வேத மறுப்பினை சித்தர்கள் வெளிப்படுத்துவதாக அருணன் கூறுகிறார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டு சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், குறுமுனிவர், அழுகணிச் சித்தர், நந்தீஸ்வரர், ராமதேவர், கொங்கணவர், ரோமரிஷி, திருமூலர், கருகூரார், பொதிகைச் சித்தர் என 17 சித்தர்களோடு சேர்த்து காகபுசுண்டர் என 18 சித்தர்கள் பட்டியலிடப்படுகின்றனர். சிவவாக்கியர், பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி ஆகியோர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது. ஆதிச் சித்தர் என்று அழைக்கப்படும் சிவவாக்கியர், ஆதி உண்டு, அந்தம் இல்லை அன்று நாலு வேதமில்லை என முன்னாளில் வேதமில்லை என்கிறார். வேதத்தை மறுத்தவர் ஆன்மா குறித்த கதையாளர்களையும் விட்டுவைக்கவில்லை. “கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை, இல்லையே” என மறுபிறப்பு இல்லை என்று புரோகிதத் தின் அடிமடியிலேயே கைவைக்கிறார். “நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ” என உருவ வழிபாட்டை மறுக்கிறார். தேரில் சிலையை வைத்து தேர்த் திருவிழா நடத்துவதை செம்பை வைத்து இழுப்பதாக கூறுகிறார். நாலு வேதம் ஓதுபவர்களை பாவிகள் என்று சபிக்கிறார். என் சாமி, உன் சாமி என்று மோதிக் கொள்வதையும் சாடியுள்ளார் சிவவாக்கியர். “பிறந்தபோது கோவணம் இலங்கு நூல் குடுமியும் பிறந்துடன் பிறந்தவோ பிறங்கு நாற் சடங்கலோ மறந்த நாலு வேதமும் மனத்துலே உதித்தவோ நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரே” என பிராமணியத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுத்து பிறக்கிறபோதே பூணூல் குடுமி வேதத்துடன் பிறந்தீர்களா எனக் கேட்கிறார். புலால் உணவு இன்றைக்கும் பிரச்சனையாக உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என இன்றைக்கும் கூட கட்டமைக்கப்படுகிறது. சிவவாக்கியர் மீன் இறைச்சியை சாப்பிடாவிட்டாலும், மீன் இருக்கும் நீரில் தானே குளிக்கிறீர்கள், அதைத்தானே குடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்; மாட்டிறைச்சி அல்லவா மரக்கறிக்கு இடுவது என்று கேள்வி எழுப்புகிறார். பிராமணர்களை மட்டுமல்ல, சைவம் பேசிய வேளாளரையும் மூடர்கள் என்று சாடியுள்ளார் சிவவாக்கியர். இறைச்சி, தோல், எலும்பிலே அந்தந்த சாதிக்கென இலக்கம் இடப்பட்டிருக்கிறதா என்றும் சிவவாக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் பெரும்பாவம், தீட்டு என்று கூறு வதையும் சிவவாக்கியர் அன்றைக்கே கண்டித்துள்ளது தனிச்சிறப்பு. போலி ஆசாரங்களையும், கோவில் உருவ வழிபாட்டையும், சாதி ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து வலுவான குரலாக சிவவாக்கியரின் குரல் உள்ளது. உலக வாழ்வை வெறுத்து, பெண்களை இழிவாகக் கருதுகிற பார்வை பட்டினத்தாரிடம் உண்டு என்றாலும் வாழ்க்கை நிலையில்லாதது என்றபோதும், அதையே நினைத்துக் கொண்டு வாழாமல் போவது மரணத்தைவிட கொடுமையானது. மரணத்திற்கு முந்தைய மரணம் செயலற்ற தன்மைக்கு கொண்டுபோய் விடும் என்று பேசியுள்ளார். பத்திரகிரியார் என்ற சித்தர், “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும், புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்” என்று கேட்கிறார். அதாவது, உளியால் செதுக்கப்பட்ட சாமி சிலை, புளிபோட்டு விளக்கப்பட்ட சிலை யெல்லாம் எப்போது உண்மைப் பொருளாகும் என கேட்டுள்ளார். சாங்கியம் போதித்த ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின்படி, சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலத்தில் என்றும் கேட்கிறார். இன்னும் ஒருபடி மேலே போகிறார் பாம் பாட்டிச் சித்தர். “சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம் பல தந்திரம், புராணம், கலை சாற்றும் ஆகமம் விதம் விதமான வேறு நூல்களும் வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே” என வேதம், சாத்திரம், ஆகமம் அனைத்தும் வீணே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர். சாதி எதிர்ப்பின் உச்சத்திற்கு செல்லும் பாம்பாட்டிச் சித்தர் சாதி மறுப்பு திருமணத்தையும் ஆதரித்துள்ளது போற்றத்தக்கது. “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம் வேண்டாத மனையினில் உறவு செய்வோம்” என்பது பாம்பாட்டிச் சித்தரின் பெருமை குரல். சாதிக்கொரு வீதி வந்துவிட்ட 15 ஆம் நூற்றாண்டில் எல்லா வீதிக்கும் செல்வோம் என்பதும் விலக்கி வைக்கப்பட்ட வீடுகளிலும் மண உறவு கொள்வோம் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது. குதம்பைச் சித்தர் ஏழை மக்களுக்கு வீடு இல்லாதபோது, தேவாரம் எதற்கு என கேட்கும் வகையில், “தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி” என்று கேட்டுள்ளார். சமஸ்கிருத மந்திரங்களை வெறும் சத்தங்கள் என்றும் புறந்தள்ளுகிறார். சித்தர்கள் மரபு ஒரு இயக்கமாக மலராமல் போனாலும், நிலப்பிரபுத்துவ பின் புலத்தினாலான சாதியம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை சாடிய மரபு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சமூக சீர்திருத்தவாதிகளால் எடுத்தாளப்படுவதாக சித்தர்களின் பாடல்கள் உள்ளன. சமண, புத்த மதங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், பிராமணிய மதத்தின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள், வழிபாட்டில் சமத்துவத்தை கொண்டிருந்த இஸ்லாமிய மதத்தின் பெருமளவில் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அல்ல. சமண மதத்தில் இருந்தவர்களில் ஒருபகுதியினரும் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளனர். இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படுகிற சூபியிசம் தமிழகத்திலும் வேர் கொண்டது. சித்தர்கள் பாணியிலான சூபி அறிஞர்களின் பாடல்கள் மற்றும் போதனைகள் சமத்துவத்தை முன்னிறுத்துபவை. இதில் சமூக சீர்திருத்த நோக்குகளை காண முடியும். விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூர், பாளையக்காரர்களின் கைக்கு வந்தது. மைசூர் ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹை தர் அலி ஆட்சியை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, திப்பு சுல்தான் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும் விளைச்சல் இல்லாத நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. அவரது ஆட்சியில் அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் விற்பது தடை செய்யப்பட்டது. ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒருவரின் வருவாயில் ஒரு சதவீதம் மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும் என திப்புவின் அரசு உத்தரவிட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோல்சேலை அணிய தடை விதிக்கப்பட்டு, பெண்கள் மேலாடையின்றி இருந்தனர். இதை மாற்ற திப்புவின் அரசு உத்தரவிட்டது. இது மரபு என்று வாதிடப்பட்ட நிலையில், மரபென்றால் மனமாற்றம் செய் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இராமானுஜரும் சீர்திருத்தமும் ஆதி சங்கரரின் அத்வைதம், மத்துவாச்சாரி யாரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத் வைதம் ஆகியவை தத்துவங்களாக அறியப் பட்டாலும் தனித்தனி இயக்கங்களாகவும் வளர்ந்தன. இவர்களில் ஒப்பீட்டு அளவில் இரா மானுஜர் சீர்திருத்த நோக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் 1017 ஆம் ஆண்டு பிறந்து 1137 ஆம் ஆண்டு மறைந்ததாக கூறப்படுகிறது. வைணவத்தை பரப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களை இவர் ‘திருக்குலத்தார்’ என்று பெயரிட்டு அழைத்தார். இதைப் பின்பற்றிய காந்தி பின்னாளில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அழைத்தார். வைணவத்தை சீர்திருத்தம் செய்து மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார். திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரின் கட்டளையை மீறி திருக்கோஷ்டியூர் கோவில் மதில் சுவர் மீது ஏறி நின்று சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சொர்க்கம் செல்ல ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை இவர் கூறினார். உயர்சாதியினர் மட்டுமே சொர்க்கம் செல்ல, தாம் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை என்று அவர் இவ்வாறு செய்தாராம். வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழையும் முன்னிறுத்தியதும், பெண்கள் வழி பாட்டில் பங்கேற்கும் வகையில் சில நெகிழ்வுத் தன்மையை உருவாக்கியதும் இராமானுஜரின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது. வைணவத்தில் தென்கலைப் பிரிவை உருவாக்கிய இவர், வைணவத்தின் பரவலாக்கத்திற்கே உழைத்தார் என்ற போதும், அதில் சில சமூக சீர்திருத்த கண்ணோட்டம் இருந்தது. பல்வேறு சாதியினரும் நாமம் போட்டு, பூணூல் அணிவித்து, அந்தணர் என்று இவர் அறிவித்ததாகவும் தகவல் உண்டு. கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பே கிறிஸ்துவ போதகர்கள் தங்களுடைய பணியை இந்தியாவில் செய்து வந்துள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நோபிளி, ஜான் டி பிரிட்டோ, புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு மற்றும் ஹென்றி புளூட்ச் ஆகியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றினர். மதம் மாற்றுவதே அவர்களது நோக்கமாக இருந்த போதும், மக்களிடம் இருந்த சாதிப் பிரிவுகள் அவர்களது கவனத்தை ஈர்த்தது. புராட்டஸ்டண்ட் பிரிவினர் 1858இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய போதகர்கள் மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கை சாதியை வன்மையாக கண்டிக்கிறது. “சாதி என்பது அடிப்படையில் ஒரு மத நிறுவனமாகும். இது இந்தியாவின் பயங்கரமான கேடாகும். எவ்வித தயக்கமுமின்றி வன்மையாக, வெளிப்படையாக இதை கண்டிக்க வேண்டியது அனைத்து போதகர்கள் மற்றும் திருச்சபையினரின் கடமையாகும். சாதியின் பெயரால் ஒரு பகுதி கிறிஸ்தவர்களோடு மண உறவு கொள்ள மறுக்கும் எவரும் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்கிற தகுதியுடையவர் அல்ல”. 1727 – இல் தரங்கம்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த புராட்டஸ்டண்ட் பாதிரியார்கள் தயாரித்த அறிக்கையில், “கிறிஸ்துவ தன்னடக்கம், ஒற்றுமை என்பவற்றிற்கு அக்கம்பக்கமாக சாதி ஒழுங்கு முறையும் நீடிக்க அனுமதிக்கலாம் என்றும் பறையர்கள் மற்றும் சூத்திரர்களை ஒரு கஜம் தள்ளி உட்கார வைக்க அனுமதிக்கலாம் என்றும் நீண்ட விவாதத்திற்கு பிறகு முடிவு செய்தோம். ஆனால், பிரசாதம் வழங்குவதில் வேறுபாடு காண்பிக்கப்படவில்லை.” பிராமணிய அடிப்படையிலான சாதியம் கிறிஸ்துவத்தையும் விட்டு வைக்கவில்லை. உயர் சாதியினரை ஈர்க்க முயன்று பெருமளவு வெற்றி பெறாத நிலையில், அடித்தட்டு மக்களை நோக்கி அவர்களது கவனம் திரும்பியது. 1850க்கு பிறகு புராட்டஸ்டண்ட் பிரிவு சாதி வேறுபாட்டை திருச்சபை விதிகளுக்கு எதிரானதாக மாற்றியது. 19 ஆம் நூற்றாண்டில் கூட தமிழகத்தில் அடிமைகள் இருந்தனர். கிறிஸ்துவ போதகர்கள் இதுகுறித்து, இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்த்ததால், 1843 – இல் அடிமை ஒழிப்புச் சட்டம், மற்றும் 1861-இல் இந்தியன் பீனல் கோடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அடிமை முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றபோதும், சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டதே குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன கல்வி முறையை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்துவ போதகர்களே. 1830ல் துவங்கிய கல்வித்துறையில் கவனம் செலுத்தினர். 1854-இல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை காரணமாக முதன்முறையாக, “பொதுக் கல்வித்துறை” உருவானது. இந்தக் கல்விக் கொள்கையின் காரணமாகவே சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் உருவாகின. விஜயநகரத்தில் அமைந்திருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ராமானுஜாச்சாரி 1910இல் இவ்வாறு எழுதியுள்ளார், “கிறிஸ்துவர்களினால் பெரும் பலன் அடைந்தவர்கள் பஞ்சமர்களே. பஞ்சமர்களுக்கு ஆதரவாக சில கிறிஸ்துவ போதகர்கள் துவக்கிய போராட்டமே இவர்களின் பரிதாப நிலை குறித்து மாகாண அரசின் கண்களை திறந்தது. அவர்களுக்கான தனிப்பள்ளிகளை துவக்குமாறு அரசே செய்தது. பஞ்ச காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு கஞ்சி ஊற்றி காப்பாற்றுவதிலும் கிறிஸ்தவ போதகர்கள் அதிக தொண்டாற்றியுள்ளனர். நோயை பாவத்துடன் போட்டு, குழப்பி, மக்களை பயமுறுத்தி வைத்திருந்தனர். இதுகுறித்து, கேத்ரின் மோயா என்ற ஐரோப்பிய ஆய்வாளர் கூறுகையில், “ஏதாவது ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், கடவுளே அந்த நோயை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டதாக கருதுகிறார்கள். இந்து சமூகத்தில் உள்ள பெண்கள், ஆண்களைவிட அதிக மூட வழக்கங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். யாருக்காவது நோய் வந்துவிட்டால், மருத்துவத்தை நாடுவதில்லை. குலதெய்வத்திற்கு பூஜை போடுகிறேன், வீரனுக்கு பொங்கல் இடுகிறேன், காளிக்கு அபிஷேகம் செய்கிறேன், காட்டேரிக்கு ஆடு வெட்டி நெய் பொங்கல் இடுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொள்கின்றனர்” என்று கூறியுள்ளார். நவீன மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கிறிஸ்துவ போதகர்கள் பணியாற்றியுள்ளனர். ஆனால், அதே நேரத்தில் சாதியம், கிறிஸ்துவத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியிருந்தனர். இந்து மதத்தில் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் 26 சதவீதமும் தலித் மக்கள் 31.3 சதவீதமும் உள்ளனர். ஆனால், கிறிஸ்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3 சதவீதமும் தலித் மக்கள் 41.8 சதவீதமும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க சபைகளில் 65 சதவீதம் தலித்துகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதியத்தோடு கிறிஸ்துவமும் சமரசம் செய்து கொண்டு தலித்துகள் மற்றும் நாடார்களுக்கு தனி இடுகாடு, தனி வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து பெரும் கலகங்களும் நடந்துள்ளன, நடந்தும் வருகின்றன. உதாரணமாக, நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் கத்தோலிக்க தேவாலயத்தில், நாடார்கள் மற்றும் தலித்துகளுடன், ஒன்றாக அமர்ந்து வேளாளர் மற்றும் உயர்சாதியினர் பிரார்த்தனை செய்ய மறுத்து கலகம் செய்ததால், நூதனமான நுழைவு வாயில் உருவாக்கப்பட்டது. அந்த தேவாலயம் இதனால் டவுசர் சர்ச் என்று அழைக்கப்பட்டது. அதாவது, உயர்சாதியினர் வர ஒரு வழி, பிற சாதியினர் வர ஒரு வழி என இரண்டாக டவுசர் வடிவில் கட்டப்பட்டது. போதகர் எந்த வழியில் வருவது என்று பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இடையில் உள்ள மூன்றாவது வழியாக வந்து பிரார்த்தனையை எல்லோருக்கும் பொதுவாக ஏறெடுத்தார். நெடுங்காலத்திற்கு பிறகு இந்த டவுசர் வடிவு கிழிக்கப்பட்டது. பால்ய விவாஹம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை உள்ளிட்ட பல்வேறு சமூக கேடுகளை சட்டத்தின் மூலம் தடை செய்வதற்கும் கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு பயன்பட்டுள்ளது. வைகுண்டசாமி, வள்ளலார் போன்றவர்கள் மத வரம்புக்குள் நின்று கொண்டே வைதீக மரபை எதிர்த்துப் போராடியதோடு சாதியம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர். கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்திற்கு எதிர்வினையாக 18-ஆம் நூற்றாண்டில் ராஜராம் மோகன்ராயால் உருவாக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பும் தியோசாபிகல் சொசைட்டி அமைப்பும் சமூக சீர்திருத்தத் துறையில் சில பணிகளைச் செய்துள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக சீர்திருத்த இயக்கமும் முகிழ்ந்தது. தீவிரவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் இந்து பழமைவாதத்தை முன்னிறுத்துபவர்களாகவும், மிதவாதிகள் என்று கூறப்பட்டோர் சமூக சீர்திருத்தத்துறையிலும் கவனம் செலுத்துவர்களாகவும் இருந்தனர். மகாகவி பாரதியார், முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவய்யா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் வழியே சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் வெடித்து வெளிவந்தன. அயோத்திதாசர் தமிழக சமூக சீர்திருத்தத் துறையில் தனித்த கவனம் பெறுபவர். சாதியத்திற்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் கல்வி கேட்டும் அவர் நடத்தியுள்ள போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதே வழியில் இரட்டை மலை சீனிவாசனின் பணியும் அமைந்தது. காங்கிரசிலிருந்து வெளியேறி பெரியார் தொடக்கிய சுயமரியாதை இயக்கம் கடவுள் என்ற வரம்புக்கு வெளியே நின்று சமூக சீர்திருத்தத்தை அழுத்தமாக முன்வைத்தது. அதன் தாக்கம் இன்றைளவும் தமிழகத்தில் உள்ளது. முன்னதாக நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம், மதிய உணவுத்திட்டம் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. தேவதாசி முறையை எதிர்த்து மூவலூர் இராமிர்தம் அம்மையாளர் உள்ளிட்டோர் நடத்தியுள்ள கருத்தியல் களப்போராட்டங்கள் காத்திரமானவை. தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையில் சமூக சீர்திருத்த பிரச்சாரமும் போராட்டமும் அதன் இயல்பான பகுதியாக அமைந்தன. சிங்காரவேலர் இந்தத் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறார். Posted in சமூகம், PodcastTagged அம்பேத்கர் கட்சிக் கல்வி சமூக சீர்திருத்தம் தமிழகம் பெரியார் மதுக்கூர் ராமலிங்கம் மார்க்சிஸ்ட்1 Comment தன்னெழுச்சி போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளுக்குத் தந்திடும் பாடங்கள் Posted on April 15, 2017 by Editorial உ.வாசுகி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது என்ற கோரிக்கைக்கான மக்கள் எழுச்சி தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து விவசாயத்தையும், நீராதாரத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் எழுச்சி…. அதே பிரச்னைக்காகத் தொடர்ந்த வடகாடு, நல்லாண்டார்கொல்லை…. முன்னதாக உலக அளவில், இன்னும் பரந்த விஷயங்களுக்கான வால் ஸ்டிரீட் இயக்கம், அரபு வசந்தம் போன்ற லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதில் பங்கேற்றோரில் பெரும்பாலோர், போராட்ட உணர்விலிருந்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியிருப்பார்கள். உற்சாகமும் வடிந்திருக்கும். அவர்களைத் திரும்பவும் போராட்ட பாதைக்கு, மாற்று அரசியல் நோக்கி இழுக்க வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தன்னெழுச்சி இயக்கங்கள் குறித்த மதிப்பீடும், புரிந்துணர்வும் இதற்கு உதவும். தன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். மார்க்சிஸ்டுகளைப் பொருத்தமட்டில் ஜனநாயக உணர்வுகளுக்கு எதிராக, சாதி, மத வெறிக்கு ஆதரவாக நடக்கும், பிற்போக்கு உள்ளடக்கம் கொண்ட, தன்னெழுச்சி போராட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். வர்க்க, சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை. தன்னெழுச்சி நிகழ்வுகள் புதியதல்ல. உலகம் முழுதும் வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதிக்கு வந்திருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. முரண்பாடுகள் நிறைந்த புறச் சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, எங்காவது ஓர் இடத்தில், வெவ்வேறு அளவில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்துக்கு வந்து கொண்டுதான் உள்ளனர். அது திடீரென வெடிக்கும் தொழிலாளிகளின் ஒரு வேலைநிறுத்தமாக இருக்கலாம், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பாக இருக்கலாம், மாணவர் பிரச்னைக்காக வீதிக்கு வருவதாக இருக்கலாம், குடிநீருக்கான சாலை மறியலாக இருக்கலாம், பல்வேறு தன்னெழுச்சி நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஊடக விளம்பரத்தாலும், ஒரே இடத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடியதாலும், நீடித்து நடந்ததாலும் ஒரு சில போராட்டங்கள், தன்னெழுச்சி இயக்கங்கள் என்ற அந்தஸ்து பெற்று, கூடுதலாக கவனத்தை ஈர்த்துள்ளன; அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன. இவற்றை எவ்வாறு அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, புரட்சிகர மாற்றத்துக்குப் பயன்படுத்துவது என்று பார்ப்பதே கம்யூனிஸ்டுகளின் பணியாகும். தன்னெழுச்சி இயக்கங்களே போதும்; மக்கள் தாமாகவே பிரச்னைகளைக் கையில் எடுப்பதுதான் தீர்வுக்கு வழி; குறிப்பாக, அணிதிரட்டப்பட்ட அமைப்புகளோ, அரசியல் அறைகூவலோ தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து, இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகளும், அரசியலும் பொருத்தப்பாடற்றதாகி விட்டன என்று கூறி பரவசப்படும் பாணியும் முன்னுக்கு வருகிறது. இத்தகைய போக்குகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும். தன்னெழுச்சி போராட்டம் … உணர்வு நிலையின் துவக்க கட்டம்: தன்னெழுச்சி அம்சத்தை, விழிப்புணர்வின் அல்லது உணர்வு நிலையின் துவக்க கட்டம் (consciousness in an embryonic form) என்று “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் லெனின் குறிப்பிடுகிறார். அன்றைய காலகட்டத்தில் ரஷ்யாவில் தொழிலாளிகளால் நடத்தப்பட்ட பல்வேறு தன்னெழுச்சியான வேலை நிறுத்த போராட்டங்களின் பின்னணியில், ரபோச்சியே டைலோ என்ற பத்திரிகை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவாக பதில் அளிக்கிறார். ”தங்களை சுரண்டும் தற்போதைய சமூக அமைப்பு நிரந்தரமானது; கேள்வி கேட்க முடியாதது என்ற பல்லாண்டு கால நம்பிக்கையை, தொழிலாளிகள் கைவிடத் துவங்கியிருக்கிறார்கள். ஒரு கூட்டான எதிர்ப்பு தேவை என்று புரிந்து கொண்டு விட்டார்கள் என்று கூட சொல்ல மாட்டேன்; உணர துவங்கியுள்ளனர்” என்பது லெனினின் வார்த்தைகள். அதே சமயம், தன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் ”விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாத போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தொழிலாளிகள் மத்தியில் உருவாகும் தன்னெழுச்சியான இயக்கங்கள், சமூக ஜனநாயக சக்திகளின் அரசியல் தலையீடுகளை இன்னும் அவசியப்படுத்துகிறது என்பதுதான் தோழர் லெனின் அவரது வாதங்களின் மூலம் உணர்த்துகிற கருத்து. தோழர் ரோசா லக்சம்பர்க், லெனின் முன்வைத்த சில அடிப்படையான ஸ்தாபன கோட்பாடுகளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், வெகுமக்கள் பங்கேற்கும் தன்னெழுச்சி போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். அன்றைய ஜெர்மனியில் தொழிற்சங்கங்களிலும், ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியிலும் சீர்திருத்தவாதப் போக்குகளும், அதிகாரவர்க்க அணுகுமுறையும் நிலவின. மக்களை ஒருமுகப்படுத்துவதற்கான ஐக்கிய முன்னணி உத்தியின் தேவையைப் புரிந்து கொள்ளாமல், வெகுஜன திரட்டல் குறித்தும், அரசியல் உணர்வூட்டல் குறித்தும் கவலை கொள்ளாமல், ‘இயக்கம் நடத்துவது மட்டுமே குறிக்கோள்’ என்று கட்சித் தலைமையின் ஒரு பகுதி செயல்பட்டதை அவர் சாடினார். புயலென வரும் மக்களின் எழுச்சியில் இத்தகைய தலைவர்கள் காணாமல் போவார்கள் என்றுகூட எச்சரித்தார். புரட்சிகர சக்திகள், மக்களின் தன்னெழுச்சியின்பால் செயலற்று இருந்துவிடக் கூடாது என்பது அவரது வாதங்களின் முக்கிய சாராம்சம். தன்னெழுச்சி இயக்கங்களை அங்கீகரித்து, தலையீடு செய்து, புரட்சிகர இலக்கு நோக்கி அவற்றைப் பயணிக்கச் செய்வது கம்யூனிஸ்டுகளின் பணி என்பதைத்தான் மேற்கூறிய சர்ச்சைகள் வலியுறுத்துகின்றன. தானாக நடப்பதல்ல: தன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும். தற்போதைய நிலையிலிருந்து முன்னோக்கி செல்லும் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் சக்திகளும், இதே நிலை நீடிக்கட்டும் என்று விரும்பும் சக்திகளும் அனைத்து தளங்களிலும் மோதிக் கொண்டேதான் இருக்கின்றன. அகச் சூழல், புறச் சூழலின் முதிர்ச்சியைப் பொறுத்து, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் முன்னுக்கு வருகிறது. அதாவது எழுச்சி நடக்கும்; அல்லது மட்டுப்படுத்தப்படுவது தொடரும். தன்னெழுச்சி போராட்டங்களால் சில உடனடியான கோரிக்கைகள் வெற்றி பெறக் கூடும். உதாரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் சிறப்பு சட்டம், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட எழுச்சி, எகிப்தில் நடந்தபோது, பல்லாயிரக்கணக்கானோர் தஹ்ரீர் சதுக்கத்தை நிறைத்து 18 நாட்கள் போராடியதன் விளைவாக, 30 ஆண்டுகளாக இருந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த முடிந்தது. “நாங்கள் 99%” என்று முழங்கிய வால் ஸ்ட்ரீட் போராட்டம், அமெரிக்காவில் ஓர் அரசியல் விவாதத்தைக் கிளப்பியது. இவை வரவேற்கத் தகுந்தவை; நம்பிக்கை ஊட்டக் கூடியவை. ஆள்வோர் எது செய்தாலும், மக்கள் மௌனமாய் தாங்கிக் கொள்வார்கள் என்ற நிலையிலிருந்து, மக்கள் ரத்தமும் சதையுமான போராட்ட வீரர்களாக ஆவது என்பது, உத்வேகத்தை அளிக்கக் கூடிய அம்சமாகும். என்றபோதிலும், இது நிச்சயம் முதல் படிதான். ஆனால், முதல் படியிலேயே நின்று விட்டால் இலக்கை நோக்கி செல்ல முடியாது. தன்னெழுச்சி இயக்கங்களின் பங்கேற்பாளர்களுக்கு, அவர்களின் உடனடிப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வே இருக்கும். பிரச்சினைகள் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பு முறையால் ஏற்படுகின்றன என்ற புரிந்துணர்வு இயல்பாக ஏற்பட்டு விடாது. குறிப்பிட்ட ஒன்றிரண்டு கோரிக்கைகளுக்கான அந்தப் போராட்டம், சமூக மாற்றத்துக்கான ஒட்டு மொத்த போராட்டத்தின் ஒரு பகுதி (partial struggle) மட்டுமே என்பதும், தீர்வுக்கு என்ன பாதை என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அது ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விடுகிறது. பின்னர் நீர்த்துப் போய் விடுகிறது. அவர்களின் உணர்வு மட்டம், போராட்டத்தின் துவக்கத்தில் எந்த நிலையில் இருந்ததோ, அதுவே ஏறத்தாழ போராட்டத்துக்குப் பின்னும் தொடரும். இது, அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லாது. சுரண்டப்படுவோரின் நலனுக்கும், இன்றுள்ள அரசியல் பொருளாதார முறைமைக்கும் இடையில் சமரசம் செய்ய இயலாத பகைமை நிலவுவது குறித்த புரிதலுடன் கூடிய, உணர்வு மட்டமாக இது மாற்றப்பட வேண்டும். இது தன்னெழுச்சி போராட்டங்களில் பங்கேற்பதன் மூலமாக, தானாக வந்து விடாது. கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்கும்போது: தன்னெழுச்சியான போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் தலைமை பொறுப்புக்கு வரும் போது, போராட்டத்தின் தன்மை மாறுகிறது; கோரிக்கைகள் கூர்மையடைகின்றன. அரசியல் உள்ளடக்கம் உருவாகிறது. உதாரணமாக, தெலுங்கானா போராட்டம் துவக்கத்தில் வெட்டி என்ற கட்டாய இலவச உழைப்பு முறைக்கு எதிரான உணர்வாகத்தான் உருவானது. கம்யூனிஸ்டுகளின் தலைமை மற்றும் பங்கேற்புக்குப் பின்தான், அதற்கு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, நிஜாம் ஆட்சி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பரிமாணங்கள் கிடைத்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதிகாரிகளின், நிலஉடமையாளர்களின் பாலியல் பொருளாக, மிதியடியாக அவர்கள் இருந்த நிலை மாறியது. நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை பெருமளவு குறைந்தது. அடிமை நிலையிலிருந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. கீழ தஞ்சை போராட்டம், வார்லி ஆதிவாசி மக்களின் கிளர்ச்சி போன்றவை, மிராசுதார்கள், நில உடமையாளர்கள், ஆளுவோர்களின் நடவடிக்கைகளால் சுரண்டப்பட்டு, உரிமைகளும், மனித கவுரவமும் நொறுக்கப்பட்ட உழைப்பாளிகள்/சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டோரின் மனதில் செங்கொடி விவசாய இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர அரசியல் என்ற தீ கங்குகளை விதைத்ததால் அறுவடையான இயக்கங்கள். இவற்றிலும் தன்னெழுச்சி நிகழ்வுகள் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்று அரசியல் இலக்கோடு திட்டமிட்டு செயல்பட்டதால், அவற்றின் பரிமாணங்கள் மாறிப்போயின. பண்ணை அடிமை சுரண்டல் முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்ச கூலி என்பதற்கான முகாந்திரம் உருவாக்கப் பட்டது. கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்பது என்பதை இயந்திரகதியாகப் பார்த்துவிடக் கூடாது. கம்யூனிஸ்டுகள் சிலர் தலைமையில் இருப்பது மட்டுமே தானியங்கியாக மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது. திட்டவட்டமான சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்ற மார்க்சீய விதியை முறையாக அமல்படுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் போராட்டங்களை அடுத்த தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடிகிறது என்பதுதான் அதன் பொருள். மார்க்சிய தத்துவம் என்ற ஆயுதத்துடன் தன்னெழுச்சி போராட்டங்களுக்குள் இணைவது; பல்வேறு வர்க்கங்களை, சமூகப் பிரிவினரை ஒன்றுபடுத்த ஐக்கிய முன்னணி உத்தியைப் பயன்படுத்தி போராட்ட ஒற்றுமையைக் கட்டுவது; பிரச்னைகளை அடையாளம் கண்டு பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்குவது; மக்களின் ஏற்புத்தன்மையைப் பெறுவது; போராட்ட உத்திகளை வகுப்பது; அவர்களை ஸ்தாபனப்படுத்துவது; அவர்களுக்கு அரசியல் உணர்வூட்டுவது போன்ற செயல்பாடுகளின் மூலமாக சுரண்டல் சமூக அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அதை மாற்ற முடியும். இவை கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணிகள். கீழத்தஞ்சை விவசாய தொழிலாளிகள், வார்லி ஆதிவாசி மக்களின் உணர்வு மட்டம் பிற்பட்ட நிலையில்தான் இருந்தது. கம்யூனிஸ்ட் பணிகளின் மூலம்தான், அவர்களின் உணர்வு மட்டம் உயர்த்தப்பட்டது; போராட்ட ஒற்றுமை கட்டப்பட்டது; கவ்விப் பிடிக்கும் கோரிக்கைகளை உருவாக்க முடிந்தது. வர்க்க ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இவற்றை ஒன்றிணைத்த போராட்ட உத்தியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் முடிந்தது. மெரினா எழுச்சி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோருவதை ஒட்டி எழுந்த எழுச்சியை ஒற்றைக் கோரிக்கைக்கான போராட்டமாக மட்டும் கருத முடியாது. மற்ற பிரச்னைகள் இந்த அளவு கவனிப்புக்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சொல்லிவிட முடியாது. வறுமை தீவிரமாகிறது; நிலங்கள் பறி போகின்றன; விவசாயம் கட்டுப்படியாகவில்லை; தற்கொலைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன; தகுதிக்கேற்ற வேலை இல்லை; சம்பளம் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை; கல்வி, ஆரோக்கியத்தில் தனியார்மயம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; கடுமையான குடிநீர் பற்றாக்குறை பயமுறுத்துகிறது; ஊரக வேலை உறுதி சட்ட அமலாக்கத்தில் குறைபாடுகள் நிலவுகின்றன; ரேஷன் முறை சீரழிய துவங்கி விட்டது; பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிக்கிறது; சாதிய ஒடுக்குமுறை பல விதங்களிலும் வெளிப்படுகிறது. இவற்றால் சொல்ல தெரியாத வேதனையும், ஏனென்று புரியாத கோபமும் கவ்விப் பிடிக்கிறது. போராட்டமாக வெளிப்படாமல் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்த இத்தகைய உணர்வுகள், கொதிநிலை அடைந்து தமிழ் இன அடையாளம் என்ற பேரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரிய போராட்டமாக வெடித்தன. தமிழகத்தில் பிரதான முதலாளித்துவ கட்சியான அதிமுகவின் தலைவர், மக்களை ஈர்க்கும் பிம்பமாக இருந்தவர், இறந்த பின்னணியில், வலுவான அடுத்த கட்ட தலைமை உருவாகவில்லை. அதே அளவிலான பிம்பம் உடனடியாகக் கட்டமைக்கப்பட முடியவில்லை என்கிற புறச் சூழலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியை விட, இரண்டாம் குற்றவாளி மீது கூடுதல் வெறுப்பும், அதிருப்தியும் வெளிப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். எதிர்காலம் இன்னும் இது போல நிறைய தன்னெழுச்சி போராட்டங்களைப் பார்க்கும். இந்த எழுச்சி, அரசியல் கட்சிகளோ, வர்க்க அமைப்புகளோ அறைகூவல் விடுக்காமல் குவிந்த மக்கள் திரள் என்பதும், அரசியல் கட்சிகளை நிராகரித்து விட்டு நடக்கும் விஷயம் என்பதும், சில பகுதியினரால் பெருமைக்குரியதாகப் பேசப்பட்டது. அமைப்பு, கொடி, பேனர் எல்லாமே சந்தேகத்துக்கு உரியவையாகப் பார்க்கப்படும் உளவியல் உருவாக்கப்பட்டது. திரட்டப்படாமல் தாமாகவே பொது இடத்தில் கூடுவதும், முன்கூட்டியே திட்டமிடாமல், அடுத்து என்ன செய்வது என்பதை அவ்வப்போது பேசி உருவாக்கிக் கொள்வதும்தான் சிறந்த ஜனநாயக மாதிரி என்று முன்வைக்கப் பட்டது. இத்தகைய அணுகுமுறை, அதாவது அரசியல் மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரல் அற்ற, திட்டமிடப்படாத அணுகுமுறை உண்மையில் ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாகவே அமையும். இது கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் முற்போக்கு புரட்சிகர சக்திகளுக்கு எதிரான பார்வை. மக்கள் நலனுக்கான மாற்றத்துக்குப் போராடுவது முற்போக்கு புரட்சிகர சக்திகள் தாம். இவற்றை மறுப்பது, மாற்றத்தை மறுப்பதாகும்; ஒரு தெளிவான அரசியல் திசை வழியை மறுப்பதாகும். தற்போதைய சுரண்டல் சமூக அமைப்பு நீடிப்பதை இந்த அணுகுமுறை எவ்விதத்திலும் அசைக்காது., மெரினா எழுச்சி, ஆட்சியாளர்களால் துவக்கத்திலேயே ஒடுக்கப்படவில்லை. அதன் நீடிக்கும் தன்மையை அரசு யூகிக்கவில்லை. தமிழகத்தில் நிலவிய தீவிரமான விவசாய நெருக்கடி மற்றும் அதன் விளைவுகளைத் திசை திருப்ப இந்த எழுச்சி பயன்படும் என்று மாநில அரசு கணக்கு போட்டிருக்கலாம். மாநில அரசின் பலவீனமான தலைமை மத்திய அரசுடன் நெருக்கத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, மத்திய மோடி அரசுக்கு எதிரான முழக்கங்கள் தீவிரப்பட்டதும், மாநில அரசின் வாக்குறுதிகளுக்குப் பிறகும் எழுச்சி முடிவுக்கு வரவில்லை என்பதும், ஆட்சியாளர்களைக் கலவரப்படுத்தியது. இறுதி நாள் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு வன்முறை, அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப் பட வேண்டும். இந்த எழுச்சியை வெகுமக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானது. பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்று,. அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தை விசிறி விட்டன. கார்ப்பரேட் ஊடகங்களுக்கு, ஒரு மக்கள் எழுச்சியைக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? ஆளும் வர்க்கத்துக்கு ஆபத்து உருவாக்கும் கோரிக்கை அல்ல அது. கோரிக்கைகள் வர்க்க தன்மை உடையவையாக இருந்திருந்தால் இந்த அளவு முக்கியத்துவம் கிடைத்திருக்காது. தன்னெழுச்சி இயக்கம், தற்போதைய அமைப்பு முறைக்கு சவால் அல்ல என்பதும் ஒரு யதார்த்தம். இடதுசாரிகளின் திட்டமிட்ட, முக்கியமான பல்வேறு இயக்கங்களும், போராட்டங்களும் ஒப்புக்காகக் கூட ஒளிபரப்பப் படுவதில்லை என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, மாற்று அரசியலை முன்வைத்து மார்ச் 2-6 மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்ட மாநில அளவிலான இயக்கத்தை ஊடகங்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசியலுக்கு உண்மையான மாற்று இடதுசாரி அரசியல்தான் என்பது ஒரு முக்கிய அரசியல் செய்தி. அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவது, வர்க்க அரசியலுக்கு சாதகமாகி விடும். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடந்த அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டமாக இருக்கட்டும்; சென்னையில் ஏப்ரல் 4-ல் நடந்த சிஐடியுவின் முற்றுகை போராட்டமாக இருக்கட்டும்; அவை ஊடகங்களை அசைத்து விடவில்லை. ஏனெனில் ஊடகங்களின் வர்க்கத் தன்மை அவற்றை அவ்வாறு செயல்படுத்துகிறது. இயக்கத்தைப் பரவலாக்கியதில் சமூக வலைத்தளமும் முக்கிய பங்காற்றியது. அதில் உள்ள வாய்ப்பு முற்போக்கு சக்திகளால் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும். 100% தன்னெழுச்சி சாத்தியமா? 100% தன்னெழுச்சி என்று ஏதாவது இருக்க முடியுமா? நிச்சயம் ஏதோ ஒரு குழு, ஏதோ ஒரு தலைமை இதற்கான முன்முயற்சியை எடுத்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இதைப் பார்த்தோம். தமிழகம் முழுதும் ஒரே தலைமை இல்லை. ஆனால், தலைமையே இல்லை என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு மையத்திலும், ஓர் அமைப்பு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தலைமை பொறுப்பை வைத்திருந்தன. போராட்டக் குழு என்று பல மையங்களில் உருவாக்கப்பட்டது. அதன் தலைமையிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டுதல் வந்து கொண்டிருந்தது. பீட்டா எதிர்ப்பு முழக்கங்கள், அரசியல் முழக்கங்களாக மாறியது தற்செயலானதாக இருக்க முடியாது. சில காரணங்களால், தலைமையில் இருந்தோர், தம் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும். இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, “ஒவ்வொரு இயக்கத்திலும் உணர்வுபூர்வமான தலைமை மற்றும் ஒழுங்குமுறை கூறுகள் உள்ளடங்கி இருக்கும்” என்றார். தன்னெழுச்சி இயக்கங்களில் இருக்கும் இந்த ஒழுங்குமுறை கூறுகளை வலுப்படுத்த வேண்டும். அதே போல் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தில் தன்னெழுச்சியும் இருக்கும்; அதனை அரசியலாக மாற்றிட வேண்டும். ”கூடி நிற்பவர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் எங்கள் கருத்தை விரட்டி அடிக்க முடியாது” என்பது வால் ஸ்ட்ரீட் முழக்கத்தில் ஒன்று. ஆனால், சிறந்த முழக்கத்தைக் கூட நடைமுறையாக்க வேண்டும் என்றால், அதற்குத் தத்துவமும், அமைப்பும், வெகுஜன பங்கேற்பும் தேவை. மக்கள் பங்கேற்பில்லாமல் எதுவும் வெற்றி பெறாது. அவர்களின் ஈடுபாடு மிக முக்கியம். அதைத் தன்னகத்தே கொண்ட தன்னெழுச்சி இயக்கம் கம்யூனிஸ்டுகளால் புரட்சிகர திசைவழியில் பயன்படுத்தப்பட வேண்டும். சிறு விரிசல்… பெரு வெடிப்பு: தன்னெழுச்சி இயக்கங்கள் வெற்றிடத்தில் உருவாவதில்லை. போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதற்கான வாசல்கள் திறந்து கொண்டே இருக்கின்றன. சில சமயம், சில இடங்களில், சில பிரச்சினைகள் பற்றிக் கொள்கின்றன. சமூக உளவியல் மிக சிக்கலானது. எது அதனைக் கவ்விப் பிடிக்கும் என்று யூகிப்பது கடினம். நிர்பயா மீதான பாலியல் வல்லுறவு சம்பவம், டெல்லியில் 2012ல் நடந்த 634வது சம்பவம். 633க்கு ஏற்படாத எதிர்வினை இதில் ஏற்பட்டது. பல பிரச்னைகளின் மீது எழுந்த அதிருப்தி, மாற்றம் வேண்டும் என்ற உணர்வு, நிர்பயா பிரச்னையில் வெடித்தது. பெரும் மக்கள் பங்கேற்புடன் கூடிய தன்னெழுச்சி போராட்டங்கள் பரவலாகும்போது, அவற்றை ஆய்வு செய்து, ஒரு ‘முறை’ (pattern) இருக்கிறதா எனப் பார்க்க முடியும். ஒன்றிரண்டு மட்டுமே நடக்கும்போது, இத்தகைய ஆய்வும் எளிதல்ல. அதிருப்திகளும், எதிர்ப்பும் ஒடுக்குமுறையால் மட்டுமே மட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆளும் வர்க்கங்கள் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றன. ஆளும் வர்க்கக் கருத்துக்களைத் தம் கருத்தாக மக்களை வரித்துக் கொள்ள வைப்பது; அதுதான் இயல்பானது என்ற உணர்வை உருவாக்குவது என்பது இதில் அடிப்படையான ஒன்று. ஆளும் வர்க்கத் தலைவர்கள் மக்களை ஈர்ப்பவர்களாகத் தோற்றமளிப்பது; அந்த மாயத் தோற்றத்துக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் பிரம்மாண்டமாக முட்டுக் கொடுப்பது; அரசு நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிப்பது; பிரச்சினைக்குக் காரணம் பிற மதங்கள் அல்லது சாதிகள் என்று மடை மாற்றி விடுவது; ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையின் காரணமாக, உடனடிக் கஷ்டங்கள் இருந்தாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது; அதற்குரிய முழக்கங்களைக் கவர்ச்சிகரமாக முன் வைப்பது (வறுமையே வெளியேறு/அனைவரின் வளர்ச்சிக்காகவும் அனைவருடனும் இணைந்த செயல்பாடு/ மோடி வந்தால் நல்ல காலம் வந்து விடும் / பண மதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை மீட்க உதவும் /தூய்மை பாரதம்/டிஜிட்டல் இந்தியா) இப்படி பல உதாரணங்களைக் கூற முடியும். எனவேதான், இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. ”வர்க்க உணர்வு என்பது பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் ஒரு மின் அதிர்ச்சியைப் போல் உணரப்படும். முதலாளித்துவ சங்கிலி பிணைத்து வைத்திருந்த இந்த சமூக, பொருளாதார நிலைமை சகித்துக் கொள்ள முடியாதது என்ற புரிதல் ஏற்படும். சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகள் ஆங்காங்கே நடக்கும்” என ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுகிறார். பரந்த அளவில் இந்த உணர்வு நிலை உருவாக தேதி குறிக்க முடியாது. ஓர் அமைப்பு அறைகூவல் கொடுத்து, நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் சீரான ஒழுங்குடன் இதை எட்டி விட முடியாது. அதற்கான பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். மக்களின் உணர்வு மட்டம் கொதி நிலையை எட்டாத வரை, புரட்சிகர தத்துவத்துடன் கூடிய அமைப்புகளாலோ, திறமையான தலைமையினாலோ கூட வெடிப்பை ஏற்படுத்த முடியாது. அல்லது கொதி நிலையை எட்டும்போது, அவற்றைத் தலைமை தாங்கி வழி நடத்தும் திறன் ஸ்தாபனத்துக்கு இல்லை என்றாலும் அதனை வழி நடத்த முடியாது. வெடிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, உள்ளூர் மட்ட போராட்டங்களை மக்கள் பங்கேற்புடன் உருவாக்கிட மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்ததும் இந்தப் புரிந்துணர்வுடன்தான். கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டங்களைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்பதும் பிளீனத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கான தயார் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும். சலனங்களை அலைகளாக்குவோம்; அலைகளை ஆயுதமாக்குவோம்! கொதிநிலை எட்டப்படுவதற்கான தயாரிப்புகளை கம்யூனிஸ்ட் அமைப்புகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். சின்னச் சின்ன திட்டமிட்ட போராட்டங்கள்; சின்னச் சின்ன வெற்றிகள்; தன்னெழுச்சி பாய்ச்சலில் தலையீடு; பொருத்தமான முழக்கங்களை முன்வைத்தல்; உணர்வுகளைக் கடைந்து கொண்டே இருத்தல்; ஜனநாயக உணர்வூட்டுதல்; வர்க்க உணர்வு மட்டமாகவும், சோஷலிச உணர்வு மட்டமாகவும் அதை உயர்த்துதல் போன்றவற்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். சிறு சலனங்கள் பெரும் அலைகளாக மாறும். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிக்கான வாய்ப்புகளை முன்வைத்துக் கொண்டேதான் இருக்கிறது. மின்னல் வேகத்தில் கிரகித்து எதிர்வினை ஆற்றுகிற திறன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்துக்குத் தேவை. ஜனநாயக மத்தியத்துவம் உள்ளிட்ட மார்க்சிய – லெனினிய ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிற கட்சி அமைப்பு இதற்கு அவசியம். இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, இடதுசாரிகள் செய்யும் போராட்டங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்துக்கும் பலனே இல்லை என்று கூறிவிட முடியாது. சில சமயம் பலன்களை அளவீடு செய்ய முடியாது. ஊடகங்கள் இடதுசாரிகளை உதாசீனப்படுத்தினாலும், போராட்டங்களுக்கும், அரசியல், சித்தாந்த பிரச்சாரத்துக்கும் தாக்கம் நிச்சயம் உண்டு. அது, மக்களைப் போராட்டத்தில் ஈடுபட உந்தித் தள்ளும். தன்னெழுச்சி இயக்கம், ஏற்கனவே சமைக்கப்பட்டு, உண்ண தயாராக வானத்திலிருந்து விழுகிற பொருள் அல்ல. பல்வேறு தள இயங்குதலின் சாரம். இந்த நிகழ்முறையில் புதிய இயக்கங்கள் உருவாகலாம்; புதிய சிந்தனைப் போக்குகள் மலரலாம்; புதிய செயல்பாட்டாளர்களும், போராட்ட வடிவங்களும் முன்னுக்கு வரலாம். கடந்த காலத்துடன் தொடர்பற்றதாக அல்ல; ஏற்கனவே கடையப்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு மட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இவை துளிர்க்கும். எகிப்தில் ஜனநாயகத்துக்காக நடந்த எழுச்சி, எங்கிருந்தோ துவங்கவில்லை. அதற்கு முன் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பல்வேறு இயக்கங்கள், வேலை நிறுத்தங்கள், அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் தாக்கத்தில் உருவானதுதான். வால் ஸ்ட்ரீட் இயக்கம், 2008-லிருந்து சமூக நல திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுக் கொண்டே வருவதை எதிர்த்து இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் நடத்திக் கொண்டே இருந்த போராட்டங்களில் முகிழ்த்ததுதான். ஒவ்வொன்றுக்கும் இப்படி நம்மால் போராட்டப் பின்னணியைக் கூற முடியும். இவற்றில் பெரும் திரளாகப் பங்கேற்றவர்களும் சுரண்டப்படும் வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் சமூகப் பிரிவுகளையும் சேர்ந்தவர்களே. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, மத்திய – மாநில அரசுகள் மீதான விமர்சனம், விவசாய பிரச்சினை, வறட்சி போன்றவை முன்வைக்கப்பட்டன என்றால், கடந்த காலத்தில் இடதுசாரிகள் நடத்திய பிரச்சாரங்கள், போராட்டங்கள், முழக்கங்களின் பாதிப்பே இவற்றின் மீது இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவ்வாறு கூறுவது, எல்லாம் நன்றாக நடக்கிறது என்று மனநிறைவு அடைந்து விடுவதற்காக அல்ல; இன்னும் திறனுடன் செய்ய வேண்டும் என்பதற்காக. வர்க்கமாக ஒன்று சேர வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம்; ஜனநாயகம் மறுக்கப்படுதலுக்கும் சரி, வாழ்வுரிமை மீதான தாக்குதலுக்கும் சரி, அதற்கான காரணங்கள் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளே இருக்கின்றன என்பது புரியாமல் இருக்கலாம். இப்படியான பிரச்சினைகளுக்காக போராடும் இதர பகுதி உழைப்பாளிகளுடன் இணைந்த போராட்டத்தை நடத்துவது வீச்சை அதிகரிக்கும் என்ற புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் வீதிக்கு வர சூழல் நிர்ப்பந்திக்கிறது. அதனைப் பயன்படுத்தி, வர்க்க அரசியல் புரிதலை உருவாக்கிட வேண்டும். போராட்டங்களும், வரலாறும் வெறும் கூட்டல் கழித்தல் அல்ல. மக்களின் மனநிலையை முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானதாக மாற்ற வேண்டும் எனில், கம்யூனிஸ்ட் கட்சி தேவை; அதன் அரசியல் தேவை; திட்டமிடல் தேவை; அதனை நடைமுறைப்படுத்துகிற மார்க்சிய லெனினிய ஸ்தாபன அமைப்பு தேவை. எனவே, கம்யூனிஸ்ட் அமைப்புகள் மற்றும் அரசியலின் தேவையை, தலையீட்டைத்தான் தன்னெழுச்சி இயக்கங்கள் அவசியப்படுத்துகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பெரும் திரள் எழுச்சியாக நடக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இத்தலையீடும், இணைந்த பணிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இதை கம்யூனிஸ்டுகள் செய்ய தவறினால், ஒதுங்கி நின்றால் அல்லது எழுச்சியைப் பயன்படுத்தும் திறனும், வலுவும் போதுமான அளவு இல்லாதிருந்தால், இந்த அதிருப்தியும், எதிர்ப்பு உணர்வும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளால் அறுவடை செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்; அவை சாதிய, மதவாத மோதலாகவும் மடைமாற்றம் செய்யப்படும் அபாயமும் உள்ளது. உலக அளவில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியும் சரி, இந்திய அளவில் சாதிய அமைப்புகளும், சங் பரிவாரங்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருப்பதும் சரி, இதற்கான உதாரணங்களாகும். எனவே, ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் உருவான எழுச்சிகளிலிருந்து படிப்பினைகள் கற்று, சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நடக்கும் இத்தகைய எழுச்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன பணிகள் இணைக்கப்பட வேண்டும். மக்களே புரட்சியை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களைப் புரட்சிக்கான அரசியல் திசைவழியில் கொண்டு செல்லும் தயாரிப்பு பணியைக் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும். Posted in அரசியல்Tagged கொதிப்பு கொந்தளிப்பு சமூக விஞ்ஞானம் செய்திகள் ஜல்லிக்கட்டு தமிழகம் நிகழ்வுகள் நெடுவாசல் போராட்டம் மக்கள் மரீனா மார்க்சியம் Economics2 Comments தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 2 Posted on September 29, 2015 January 6, 2022 by Editorial அறிமுகம் இக்கட்டுரைத்தொடரின் முதல் பகுதி ஜூலை மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்தது. அதில் நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும், தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டு வரும் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக வேளாண் வளர்ச்சி பற்றியும், மிக முக்கியமாக இந்த வளர்ச்சிப்போக்குகளின் வர்க்கத்தன்மை கிராமப்புறங்களில் எவ்வாறு இருந்துள்ளது என்பது பற்றியும் சுருக்கமாக எழுதியிருந்தோம். கட்டுரையின் இந்த மாதப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக தொழில் துறை வளர்ச்சி பற்றியும் அதன் வர்க்கத்தன்மை பற்றியும் பார்ப்போம். தொழில்துறை வளர்ச்சி 1950-1990 விடுதலைக்குப்பின், அகில இந்திய அளவில் (1) அரசு முதலீடுகள் மூலமும், (2) இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்த கொள்கைகளாலும், (3) விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு எல்லைக்கு உட்பட்ட அளவிலான நிலச் சீர்திருத்தங்களாலும், தொழில் வளர்ச்சி வேகம் அடைந்தது. காலனி ஆதிக்க கால தேக்கம் தகர்க்கப்பட்டு ஆண்டுக்கு எட்டு சதமானம் என்ற வேகத்தில் தொழில் உற்பத்தி பெருகியது. இதில் பொதுத்துறை முதலீடுகளும் சோசலிச நாடுகளின் உதவியும் முக்கிய பங்கு ஆற்றின. இதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருந்தது. 1960 முதல் 1970 வரையிலான பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் மாநில நிகர உற்பத்தி மதிப்பில் (Net State Domestic Product or NSDP) ஆலைத்துறையின் பங்கு மிக வேகமாக ஆண்டுக்கு 7.41% என்ற அளவில் அதிகரித்தது. எனினும் 1971 இல் தமிழக உழைப்பாளிகளில் 9 % தான் குடும்பத்தொழில் அல்லாத ஆலை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். 1952-53 ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த தொழிற்சாலைகளின் மொத்த எண்ணிக்கை 400 க்கும் குறைவு. இந்த எண்ணிக்கை 1960 இல் 5900 ஐ நெருங்கியது. 1982 இல் 9750 ஐத் தாண்டியது. 1960 இல் தமிழகத்தில் ஆலைகளில் பணிசெய்த உழைப்பாளிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் தான். 1982 இல் இது ஏழு லட்சத்து முப்பத்து எட்டாயிரமாக உயர்ந்தது. மத்திய பொதுத்துறை ஆலைகள் தமிழக தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றின. 1955 இல் ஐ. சி. எப். ஒருங்கிணைந்த ரயில் பெட்டி உற்பத்திசாலை பெரம்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன். 1960 இல் ஹிந்துஸ்தான் டெலிப்ரிண்டர்ஸ், அதே ஆண்டில் திருச்சியில் பாரத மிகுமின் ஆலை (BHEL) மற்றும் ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், அதற்கு அடுத்த ஆண்டில் ஆவடியில் கன வாகனங்கள் ஆலை (Heavy Vehicles Factory) 1963இல் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஐ.டி.பி.எல். 1965 இல் சென்னை அருகே மணலியில் மதறாஸ் (பெட்ரோலியம்) எண்ணய் சுத்திகரிப்பு ஆலை, அதே ஆண்டில் குமரியில் அபூர்வ தாது மணல் ஆலை (Indian Rare Earths), அடுத்த ஆண்டில் மதராஸ் உர உற்பத்தி ஆலை, அதன்பின் இரண்டு ஆண்டு கழித்து 1968 இல் திருச்சியில் சிறு ஆயுதங்களுக்கான ஆலை மற்றும் சென்னையில் மொடர்ன் ப்ரேட்ஸ் 1977 இல் சேலம் ஸ்டீல் 1980 இல் ராணிப்பேட்டையில் பி.ஹெச்.இ..எல்.என்று பல ஆலைகள் பொதுத்துறையில் தமிழக எல்லைக்குள் அமைக்கப்பட்டன. இவை தவிர மாநில அரசும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருடனான கூட்டு நிறுவனங்களையும் உருவாக்கியது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் துவக்கத்தில் தமிழக மாநில நிகர உற்பத்தியில் பதிவு செய்யப்பட்ட ஆலைத்துறையின் உற்பத்தியின் பங்கு பதினெட்டு சதமாக இருந்தது.[1] மொத்த உழைப்பாளிகளில் ஏறத்தாழ 9 சதம் வீடுசாரா ஆலைகளில் பணிபுரிந்தனர். தொழில்துறை உற்பத்தி அதிகரித்தது மட்டுமல்ல. அதன் உள்ளடக்கத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1950 இல் இருந்து அடுத்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் பாரம்பர்ய துறைகளின் (கைத்தறி, பஞ்சு மற்றும் நவீன ஜவுளி, சிமன்ட், தோல் பொருட்கள்,சர்க்கரை) உற்பத்தி அதிகரித்த போதிலும் மொத்த தொழில் உற்பத்தியில் அவற்றின் பங்கு குறைந்தது. பஞ்சு மற்றும் ஜவுளித்துறை ஆலைகள், சர்க்கரை ஆலைகள், சிமண்ட் ஆலைகள், தோல் துறை ஆலைகள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை இக்காலகட்டத்தில் ஓரளவு அதிகரித்த போதிலும், மறுபுறம், ப்ளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயனத்தொழிற்சாலைகள், இயந்திர உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றில் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. ஐ,சி.எப்.(ரயில்பெட்டிகள்), பி.ஹெச்.இ.எல்.(மின்கலன்கள்), எம்.ஈர்.எல். (கச்சா எண்ணய் சுத்திகரிப்பு ஆலை) என்று பல நவீன தொழிற்சாலைகள் உருவாகின. தமிழக மின் உற்பத்தியும் 1950களில் இருந்து 1980கள் வரையிலான காலத்தில் வேகமாக அதிகரித்தது. 1950-51 இல் 156 மெகாவாட் என்ற நிலையில் இருந்து தமிழக மின் உற்பத்தி திறன் 1984-85 இல் 3344 மெகாவாட்டாக உயர்ந்தது. தமிழக தொழில் வளர்ச்சியின் ஒரு அம்சம் அன்றும் இருந்தது, இன்றும் தொடர்கிறது. அது என்னவெனில், தொழில் வளர்ச்சி மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1982-83 இல் மொத்த ஆலைகளில் 21 % சென்னை – காஞ்சிபுரம் –திருவள்ளூர் மாவட்டங்களிலும் 17.2% கோவை – திருப்பூர் மாவட்டங்களிலும் இருந்தன. ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரி பாதியினர் இந்த ஐந்து மாவட்டங்களில் தான் பணியில் இருந்தனர். நிலைமூலதனத்தில் (fixed capital) கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கும் இந்த மாவட்டங்களில் தான் இருந்தன. மேலும் அகில இந்திய அளவில் அறுபதுகளின் பிற்பகுதியில் இருந்து தொழில் துறை நெருக்கடி தீவிரம் அடைந்தது. இதன் பிரதிபலிப்பு தமிழகத்திலும் இருந்தது. 1960-61 இல் இருந்து 1970-71 வரை பதிவு செய்யப்பட்ட ஆலை உற்பத்தி தமிழகத்தில் ஆண்டுக்கு 7.45% என்ற வேகத்தில் அதிகரித்துவந்தது. ஆனால், 1970-71 இல் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வேகம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது. மத்திய அரசு பொதுத்துறை முதலீடுகளை வெட்டியதன் விளைவாக ஏற்பட்ட தொழில் மந்த நிலை தமிழகத்திலும் வெளிப்பட்டது. மேலும், மின்பற்றாக்குறை பிரச்சினையும் ஏற்பட்டது. 1950 களிலும் 1960 களிலும் தமிழகத்தில் தொழில் உற்பத்தி வேகமாக வளர்ந்தது என்பதையும், பல புதிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு நவீனமாக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 1970 களில் தொழில் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது என்றாலும் 1980 களில் தமிழக தொழில் வளர்ச்சி மீட்சி அடைந்து ஆண்டுக்கு 4.6 % என்ற வேகத்தில் அதிகரித்தது. தாராளமய காலத்தில் தொழில் வளர்ச்சி 1960-61 இல் தமிழக மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 % ஆக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்துவந்தது. 1990-91 இல் 33.1% ஆக இருந்தது. 1995-96 இல் 35.16% ஆக உயர்ந்தது. ஆனால் 1999-2000 இல் 31.05% ஆக குறைந்தது. குறிப்பாக 1980களில் 30% ஆக இருந்த ஆலைஉற்பத்தியின் பங்கு, 1990களில் 25 % ஆக குறைந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும் ஆலை உற்பத்தி வளர்ச்சியும் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட குறைவாக இருந்தது என்பது தெளிவாகிறது. சிறுகுறு தொழில்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டன. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் சிறு குறு தொழில்களுக்கான (ஏற்கெனவே இருந்த) சலுகைகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும் வங்கிக் கடன் வசதி குறுக்கப்பட்டதும் சிறுகுறு தொழில்களை பாதித்தது. இதனால வேலை வாய்ப்புகளும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழக ஆலை உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தில் 1990 களில் ஏற்பட்ட சரிவு 2003 வரை தொடர்ந்தது. பின்னர் ஓரளவு மீட்சி ஏற்பட்டது. 2004-05 தொழில் உற்பத்தி குறியீடு 100 என்று வைத்துக்கொண்டால், 2013-14 இல் 161.6 ஆக உயர்ந்தது. இதுவும் பிரமாதமான வளர்ச்சி விகிதம் என்று சொல்ல முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2011-14) முறையே 4%, 1% மற்றும் 4.3% என்ற அளவில் ஆலை உற்பத்தி வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்துள்ளது. அனைத்திந்திய அளவில் தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. 2011-12 கணக்குப்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 37000 தொழிற்சாலைகள் உள்ளன; இந்த ஆலைகளில் 19.41 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; ஆலை உற்பத்தியின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 6 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய்; உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பு 76179 கோடி ரூபாய். 2011-12 கணக்குப்படி இந்தியாவின் மொத்த பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 17% தமிழகத்தில் உள்ளன; மொத்த ஆலைத் தொழிலாளிகளில் 14.45 %; மொத்த ஆலை உற்பத்தி மதிப்பில் 10.54%; மொத்த நிலைமூலதனத்தில் 8.28 %; உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பில் 9.11%. ஆக, தமிழகம் தொழில் துறையிலும் குறிப்பாக ஆலை உற்பத்தியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. இந்தியாவின் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தில் ஏழில் ஒரு பங்கு தமிழகத்தில் உள்ளது. தமிழக அரசுகளின் முதலீட்டுக் கொள்கைகள் இதுவரை தமிழகத் தொழில் வளர்ச்சியின் பல விவரங்களை சுருக்கமாக பார்த்தோம். இந்த வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அதற்கு பின்பு வந்த திராவிட கட்சிகள் ஆட்சியிலும் அரசுகள் பின்பற்றிய கொள்கைகளாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது 1967 வரை தான். விடுதலைக்குப் பின் முதல் இருபது ஆண்டுகளில் தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அக்கட்டத்தில் பொதுத்துறை முதலீடுகளும் இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி என்ற கொள்கையும் ஓரளவு நவீன தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கின. பின்னர் 1966 முதல் 1970களின் இறுதிவரை தொழில் துறையில் நாடு தழுவிய தேக்கம் இருந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் தொழில் வளர்ச்சி வேகம் அடைந்தது. தமிழகத்திலும் இது பிரதிபலித்தது. ஆனால் 1991 இல் துவங்கி மத்திய மாநில அரசுகளின் தொழில் கொள்கைகள் மாறின. தொழில் வளர்ச்சி என்பதில் அரசுக்கு பொறுப்பு மிக குறைவாகவே இருக்க வேண்டும் என்பதே கொள்கை நிலையாக மாறியது. தனியார் முதலாளிகளை, குறிப்பாக அந்நிய மற்றும் இந்தியப் பெரும் கம்பனிகளை தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்ளவைக்கும் வகையில் அவர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. மேலும் இக்கம்பனிகள் தங்கு தடையின்றி உற்பத்தியை மேற்கொள்ள வசதியாக அவர்களுக்கு நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துணை வசதிகளும் உத்தரவாதமாகவும் சலுகை விலையிலும் அளிக்கப்பட்டன. உற்பத்தி தங்கு தடையின்றி நடந்திட தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமைகளும் இதர ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டன. இது தான் ஹூண்டாயிலும் நோகியாவிலும், பாக்ஸ்கானிலும் இன்னபிற பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பனிகளின் ஆலைகளில் நாம் காண முடிந்தது. அந்நிய, இந்திய கம்பனிகளுடன் முதலீட்டுக் கொள்கை என்ற பெயரில் அரசுகள் போட்டுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் பாலும் வெளிச்சத்திற்கே வரவில்லை. இவை பற்றி வெள்ளை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் திமுக ஆட்சியிலும் கோரினர், அதிமுக ஆட்சியிலும் கோரினர். ஆனால் இன்றுவரை அத்தகைய எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. உள்நாட்டு சிறு குறு முதலாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசின் உதவி கிடைப்பதில்லை. மறுபுறம் தாராளமய கொள்கைகளின் கீழ் சிறு குறு தொழில்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஏறத்தாழ அனைத்து துறைகளும் பெரும் கம்பனிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. கடன் வட்டி விகிதங்கள் உயர்வு, மின்சார பற்றாக்குறை உள்ளிட்ட தாராளமய கொள்கைகளின் விளைவுகள் சிறு குறு தொழில்களை கடுமையாக பாதித்துள்ளன. இது வேலை வாய்ப்பையும் பாதித்துள்ளது. பொதுத்துறை முதலீடுகள் வெட்டப்பட்டு கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் தொழில் துறை வளர்ச்சியையும் அதன் தன்மையையும் பாதித்துள்ளது. இந்த அரசு முதலீட்டு கொள்கைகளின் பின்புலத்தில் தமிழக தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை பற்றி பார்ப்போம். தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை தமிழக தொழில் வளர்ச்சியிலும் குறிப்பாக ஆலை உற்பத்தியிலும் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சியும் தேக்கமும் இருந்தாலும் உழைப்பாளி மக்களின் கடும் உழைப்பாலும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் மூலதனசேர்க்கையாலும் கணிசமான அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. நவீன மயமாக்கல் ஏற்பட்டுள்ளது.உற்பத்தியின் கட்டமைப்பு பெருமளவிற்கு மாறியுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆலை தொழிலாளிகளின் நிலைமை என்ன? அவர்களுக்கு இந்த வளர்ச்சியில் எவ்வளவு பங்கு கிடைத்தது? வேலை வாய்ப்பு எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது? முதலா`வதாக, 2011-12 கணக்குப்படி ஆலைஉற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பு (இது மொத்த உற்பத்தி மதிப்பில் இருந்து கூலி, சம்பளம் தவிர இதர –மூலப்பொருள், இயந்திர தேய்மானம் ஆகிய – செலவுகளை கழித்தால் கிடைக்கும் தொகை) 100 என்று கொண்டால், அதில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளமும் தொழிலாளிகளின் கூலியும் சேர்ந்து மொத்தமாக 35% தான். அதாவது ஒருநாள் உழைப்பில் (மேலாண்மை பொறுப்பில் உள்ளவர்களின் சம்பளத்தை சேர்த்துக்கொண்டாலும்) உழைப்பாளிகளுக்கு கிடப்பது 35%. முதலாளி உபரியாக பெறுவது 65%. மார்க்சின் மொழியில் கூறினால் சுரண்டல் விகிதம் – உபரி உழைப்புக்கும் அவசிய உழைப்புக்கும் உள்ள விகிதம் – 65/35 அல்லது கிட்டத்தட்ட 185%. அதாவது, உழைப்பாளிகள் தமிழகத்தில் ஆலை உற்பத்தியில் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இரண்டாவதாக, ஒருவிஷயத்தைப் பார்க்கலாம். 1980களில் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் உழைப்பாளர் கூலியின் பங்கு 45% ஆக இருந்தது. 1990களில் 35% ஆக குறைந்தது. 2011-12 க்கு வரும் பொழுது இது மேலும் குறைந்து, உழைப்பாளர் கூலியும் மேலாண்மை ஊதியங்களும் சேர்ந்தே 35% பங்கு தான் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் பெற்றன. தாராளமய காலகட்டம் உழைப்பாளிகள் மூலதனத்தால் சுரண்டப்படுவது மேலும் அதிகரித்துள்ள காலகட்டம் என்பதை தெளிவாக பார்க்கலாம். ஆலை உற்பத்தி துறையை பொறுத்தவரையில், உற்பத்தி அதிகரித்தாலும், பணி இடங்கள் மிக குறைவாகவே அதிகரித்துள்ளன. பதிவு செய்யப்பட ஆலைகளில் உழைப்பாளர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள போதிலும், பதிவு செய்யப்படாத ஆலை உற்பத்தியில் பணி இடங்கள் குறைந்துள்ளன. சிறு குறு தொழில்முனைவோர் தாராளமய கொள்கைகளின் காரணமாக எதிர் கொள்ளும் நெருக்கடிகளும் இதன் பின் உள்ளன. ஆக, ஆலை உற்பத்தி துறையின் தாராளமய கால வளர்ச்சி உழைப்பாளி மக்களுக்கு வேலை இழப்பையும் அதிகமான சுரண்டலையும் பரிசாக அளித்துள்ளது. தொழில் துறையின் இதர பகுதிகளான கட்டுமானம், மின்சாராம், எரிவாயு மற்றும் தண்ணீர் வழங்கல் ஆகியவற்றை பொறுத்தவரையில் கட்டுமானம் மட்டுமே வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. மின் உற்பத்தி துறை நெருக்கடியில் தொடர்வதை நாம் அறிவோம். 1990களிலேயே பொதுத்துறையில் முதலீடுகளை மேற்கொண்டு மின் உற்பத்தி திறனை பெருக்குவதற்குப் பதில் இத்துறையை தனியாருக்கு திறந்துவிட்டு அவர்களிடம் இருந்து காசு கொடுத்து மின்சாரம் வாங்கும் தாராளமய கொள்கைகள் துவங்கின. அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளாக தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் மின் உற்பத்தி துறை உள்ளது.வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. கட்டுமானத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சீரான வளர்ச்சியாக இல்லை. பொதுவான பொருளாதார நிலாமையை ஒட்டியே இத்துறையின் வளர்ச்சி அமைய முடியும். இத்துறையிலும் இயந்திரமயமாக்கல் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இதனால் துறையின் வளர்ச்சிக்கு இணையாக வேலை வாய்ப்பு கூடுவது சாத்தியம் இல்லை. மேலும் இத்துறையில் கிட்டத்தட்ட அனைத்து உழைப்பாளிகளுமே தினக் கூலிகளாகவோ ஒப்பந்தத் தொழிலாளிகளாகவோ உள்ளனர். கடும் உடல் உழைப்பு செய்கின்றனர். தொழில்செய்கையில் விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, தின கூலி பிற துறைகளின் அத்தக் கூலியை விட கூடுதலாக தோன்றினாலும் கட்டுமானத்துறையும் கடும் சுரண்டல் நிலவும் துறை தான். நிறைவாக தமிழக தொழில் வளர்ச்சி பற்றிய இக்கட்டுரை நமக்கு சில அடிப்படை விஷயங்களை தெரிவித்துள்ளது. ஒன்று, இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழகத்திலும் தொழில் வளர்ச்சி வேகமடைந்தது. 1950 முதல் 1990 வரையிலான காலத்தில் தமிழக தொழில் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசு உதவியுடன் கைத்தறி போன்ற துறைகள் ஓரளவு பாதுகாக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக தொழில் துறை நவீனமயமாகியது. பாரம்பரிய துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. எனினும் ரசாயன பொருட்கள், ப்ளாஸ்டிக்ஸ், இயந்திர துறை ஆகியவை இன்னும் மிக வேகமாக வளர்ந்தன. அரசின் கொள்கைகள் பிரதானமாக தொழில்வளர்ச்சியை பெரும் மூலதனங்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் சாதிக்க முயன்றுள்ளன. 1990களுக்கு முன் மாநில தொழில் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை முதலீடுகள் முக்கிய பங்காற்றின. அதன் பிறகு தாராளமய கொள்கைகள் அமலுக்குவந்தன. இக்காலத்தில் தொழில் வளர்ச்சி சற்று மந்தமாகவே இருந்துள்ளது. ஆலை உற்பத்திவளர்ச்சி விகிதம் ஒருசில ஆண்டுகளில் அதிகமாக இருந்தாலும் பிற ஆண்டுகளில் மிகவும் குறைவாக இருந்தது. வேலை வாய்ப்புகளில் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக, சிறு குறு தொழில்கள் நலிவுற்றன. பன்னாட்டு பொருளாதாரத்தின் பின்னடைவும் தமிழக ஏற்றுமதி சார்ந்த தொழில்களான ஜவுளி மற்றும் என்ஜினீயரிங் தொழில்கள் கடும் பாதிப்புக்கு அவ்வப்பொழுது உள்ளாயின. வளர்ச்சி விகிதமும் நவீன மையமும் ஒருபுறம் இருக்க, வளர்ச்சியின் வர்க்கத்தன்மை எவ்வாறு இருந்தது? உழைப்பாளி மக்களுக்கு பெரும் பயன் தரவில்லை. மாறாக, வேலை வாய்ப்புகள் வளரவில்லை. வேலையின்மை பெரும் பிரச்சினையாக தொடர்ந்துள்ளது. உற்பத்தி திறனும் மொத்த உற்பத்தியும் பன்மடங்கு உயர்ந்துள்ள போதிலும் இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கிய உழைப்பாளி மக்களுக்கு உற்பத்தியில் சேர்க்கப்பட்ட மதிப்பில் கிடைத்த பங்கு குறைந்தது. சுரண்டல் விகிதம் அதிகரித்துள்ளது. தமிழக தொழில் வளர்ச்சி ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு சார்ந்து நிற்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் அந்நிய பெரும் மூலதனமும் இந்திய பெரும் மூலதனமும் ஏராளமான சலுகைகளை பெற்று தங்கள் லாபங்களை பன்மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளன. ஆனால் அவர்கள் விரும்பும் பொழுது, சலுகைகளை அனுபவித்த பின்பு, ஆலைகளை மூடி தொழிலாளிகளை வீதியில் நிறுத்துவது என்பது தமிழகத்தின் அனுபவம். தொழிலாளிகளின் ஜன நாயக உரிமைகள் பறிக்கப்படுவதும் தமிழக அனுபவம். தாராளமய கொள்கைகளை எதிர்த்து உழைப்பாளி மக்களை திரட்டுவதன் அவசியத்தை இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. [1] பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும், மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளும் மின்சாரம் பயன்படுத்தாவிட்டாலும் இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பணியாற்றும் ஆலைகளும் பதிவு செய்யப்பட்ட ஆலைத்துறை என்பதன் வரையறையாகும். Continue reading “தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 2” → Posted in இதழ் பெட்டகம்Tagged தமிழகம் தொழில் துறை வர்க்க நிலைமைகள் வளர்ச்சிLeave a comment தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் ! Posted on September 18, 2015 March 12, 2022 by Editorial பிரகாஷ் காரத் இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும். நிதி மூலதன ஆதிக்கம்: நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன. மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது. மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை. கைவிடப்படும் கொள்கைகள்: குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர். மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது. கிளறப்படும் அடையாளங்கள் பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும். மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன. இந்துத்துவப் பரவலின் பின்னணி பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது. தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று. தமிழக முதலாளித்துவம் தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது. தமிழகத்தின் அரசியல் சூழல் வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல. திமுக-அதிமுக திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன. மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது. இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன. தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர். சித்தாந்தப் போராட்டம் எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன. இந்துத்வ திட்டம் இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை. இடது ஜனநாயக மாற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும். திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும். தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம். தமிழில்: சிந்தன் Posted in இதழ் பெட்டகம்Tagged அரசியல் இந்துத்துவம் இரா.சிந்தன் கட்சிகள் சாதி தமிழகம் திராவிடம் பிரகாஷ் காரத் பிற்போக்கு பெரியார் முற்போக்கு3 Comments தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1 Posted on July 25, 2015 January 6, 2022 by Editorial அறிமுகம் இந்தியா விடுதலை பெற்று இன்றைய தமிழகம் தனி மாநிலமாக உருவான பொழுது தமிழகம் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருந்தது.காலனி ஆட்சியில் வேளாண் துறை பெரும்பாலும் தேக்க நிலையில் தான் இருந்தது.ஐம்பதுகளின் துவக்கத்தில் மாநிலத்தின் நெல் உற்பத்தி 20 லட்சம் டன் என்ற அளவில் தான் இருந்தது. மகசூலும் ஏக்கருக்கு ஏழு க்விண்டால்(700 கிலோ) என்று குறைவாகவே இருந்தது. தொழில் துறையிலும் பெரும் முன்னேற்றம் காலனி ஆட்சிக்காலத்தில் நிகழவில்லை. ஜவுளி, சிமெண்ட், சர்க்கரை என்று சில துறைகளில் நவீன ஆலை உற்பத்தி துவங்கியது. ஆனால் ஆமை வேகத்தில் தான் அதிகரித்தது.தொழில்துறையின் பெரும்பகுதி ஆலை அல்லாத முறைசாரா உற்பத்தியாகவே இருந்தது. தொழில்துறை உழைப்பாளர்களில் பெரும் பகுதியினர் முறைசாரா உற்பத்தியில் தான் இருந்தனர். கட்டமைப்பு துறைகளில் காலனீய அரசு மிகக் குறைவான அளவில் தான் முதலீடுகளை மேற்கொண்டது. 1950 இல் தமிழகத்தின் மின் உற்பத்தித்திறன் 160 மெகாவாட் என்ற அளவில் மிகவும் சொற்பமாக இருந்தது. சமூக குறியீடுகளிலும் நிலைமை மோசம் தான். தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம்1950களின் துவக்கத்தில் சுமார் 20%என்ற அளவில் தான் இருந்தது. உயிருடன் பிறக்கும் ஆயரம் சிசுக்களில் ஏறத்தாழ நூற்றைம்பது சிசுக்கள் ஒரு ஆண்டு நிறைவடையும் முன்பே இறக்கும் நிலை இருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னான கடந்த அறுபத்தியெட்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. 1951இல் (5 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில்) 20 % ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2011 மக்கள்தொகை கணக்குப்படி (7வயதிற்கு மேற்பட்ட)ஆண்கள் மத்தியில் 87 %, பெண்கள் மத்தியில் 74 %. 1950 இல் 150 ஆக இருந்த சிசு இறப்பு விகிதம் 2012 ஆம் ஆண்டுகணக்குப்படி 21 ஆகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தி திறன் 22,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.1950களின் துவக்கத்தில் 20 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி தற்சமயம் ஏறத்தாழ மூன்று மடங்காக 60 லட்சம் டன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் தேச உற்பத்தி மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் 1950 முதல் 1966 வரையிலான காலத்தில் அதிகரித்துவந்தது. அக்காலகட்டத்தில் தமிழக மாநில உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இதை விட குறைவாக இருந்தது. 1970-71 முதல் 1982-83 வரையிலான காலத்திலும் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. 1980-81 முதல் 1990-91 காலத்தில் தமிழக வளர்ச்சி விகிதம்5.38 %ஆக இருந்தது (இந்தியா 5.47%).1990-911998-99 களில் இது 6.02 % ஐ எட்டியது(இந்தியா 6.50%). தமிழக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980-1990களில் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழக தலா உற்பத்தி மதிப்பு இவ்விரு காலகட்டங்களில் ஆண்டுக்கு முறையே3.87 % மற்றும் 4.78 % அதிகரித்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) தமிழக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டு சராசரி கணக்கில் கிட்டத்தட்ட 9.7 % ஐ எட்டியது.அடுத்த பதினொன்றாவது திட்ட காலத்தில் (2007-12) இது 7.7 % ஆக குறைந்தது. இவ்வாறு அரசு புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், தாராளமய காலத்தில் – அதாவது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் – தமிழக பெருளாதார வளர்ச்சி, அகில இந்திய அளவை விட சற்று குறைவாக இருந்தாலும், பொதுவாக வேகமாகவே இருந்துள்ளது எனலாம். மேலும் அதற்கு முந்தைய காலத்தை விட அதிகம் என்றும் கூறலாம். ஆனால் இதை வைத்து தமிழக வளர்ச்சி பாராட்டுக்குரியது என்ற முடிவுக்கு செல்ல இயலாது. வளர்ச்சியின் துறைவாரி தன்மை, அதன் பலன்கள் யாரை சென்று அடைந்துள்ளன ஆகிய விஷயங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.வேறு வகையில் சொன்னால், தமிழக பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும். வளர்ச்சியின் துறைசார் கட்டமைப்பு அட்டவணை 1 தமிழக மாநில உற்பத்தியின் துறைசார் விகிதங்களை தருகிறது: நாம் முதலில் கவனிக்க வேண்டியது, கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பயிர் மற்றும் கால்நடை வேளாண்மை, வனம் மற்றும் மீன்பிடி ஆகியவையை உள்ளடக்கிய முதல் நிலைத்துறையின் பங்கு மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 43.5% இலிருந்து செங்குத்தாக 7.8%ஆக குறைந்துள்ளது என்பதாகும். குறிப்பாக தாராளமய காலகட்டத்தில் –அதாவது, கடந்த 20-25 ஆண்டுகளில் – 23.42% இலிருந்து 7.81% ஆக மிக வேகமாக குறைந்துள்ளது. ஆனால் தமிழக உழைப்பாளி மக்களில் வேளாண்மை துறையில் இருப்பவர்கள் சதவிகிதம் இன்றளவும் கிட்டத்தட்ட 40%ஆக உள்ளது. கிராமப்புறத்தில் இந்த சதவிகிதம் 51% ஆக உள்ளது. நவீன பொருளாதார வளர்ச்சியில் மொத்த உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு கணிசமாக குறைவது வியப்பிற்குரிய விசயமல்ல. ஆனால், உழைப்பாளி மக்களுக்கு வேளாண் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்புகள் மிக மந்தமாகத்தான் அதிகரித்துள்ளன என்பது தமிழக வளர்ச்சியின் ஒரு முக்கிய ஊனம் ஆகும். அகில இந்திய நிலையும் இது தான். அகில இந்திய அளவில் கிராமப்புறங்களில் 2011-12 இல் உழைப்புப் படையில் 64% வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளில் தான் இருந்தனர். இரண்டாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் வேகம் இல்லை.சொல்லப்போனால், தாராளமய காலத்தில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61 இல் இந்த பங்கு 20.27% ஆக இருந்தது. 1980-81இல் 33.49% ஆக உயர்ந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதேநிலையில் தொடர்ந்தது. ஆனால் தாராளமய கட்டமான கடந்த இருபது-இருபத்தைந்து ஆண்டுகளில் இப்பங்கு சரிந்து 2012-13 இல் 29% க்கும் கீழே சென்றுவிட்டது. அது மட்டுமல்ல. மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் பதிவுசெய்யப்பட்ட ஆலை உற்பத்தி (registered manufacturing) யின் பங்கு 1960-61 இல் 6.85% ஆக இருந்தது.இது 1990-91 இல் 16.22% ஆக உயர்ந்தது. ஆனால் தாராளமய காலத்தில் 2012-13 இல் கணிசமாக குறைந்து 11.56% ஆக உள்ளது. பதிவு செய்யப்படாத ஆலைத்துறை உற்பத்தியும் 5.17% ஆக சரிந்து 1960-61 இல் இருந்த 7.91% ஐயும் விட கீழே சென்றுள்ளது. இந்த விவரங்கள் சொல்லும் செய்தி என்ன? தாராளமய கால வளர்ச்சி என்பது வேளாண்துறையிலோ, தொழில்துறையிலோ சாதிக்கப்படவில்லை. நவீன கால வளர்ச்சியின் இலக்கணமாக இருந்த தொழில்மயமாக்கல் இங்கே நிகழவில்லை. ஒருசில தொழில்கள் தமிழகத்தில் கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் விரிவடைந்துள்ளன என்பது உண்மை. மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, துணி மற்றும் பின்னலாடை துறை ஆகியவற்றை இவ்வாறு குறிப்பிடலாம். அனால் பொதுவான பலதுறை தொழில்மயம் இங்கே நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் எங்கிருந்து வந்துள்ளது வளர்ச்சி? மூன்றாம் நிலைத்துறை – இது சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது – தான் அதிகமாக வளர்ந்துள்ளது. இத்துறையின் பங்கு 1960-61 இல் 36.22% ஆக இருந்தது. 1990-91 இல் 43.4 % என்ற அளவிற்குத்தான் உயர்ந்தது. ஆனால் அடுத்துவந்த தாராளமய காலத்தில் சுமார் இருபது ஆண்டுகளில் 63.65% என்றார் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் உள்ளடக்கம் என்ன? உற்பத்தி மதிப்பு அடிப்படையில் சேவைத்துறையின் மிகப் பெரிய பகுதி என்பது நிதி மற்றும் ரியல் எஸ்டேட்தான். இது 2012-13 இல் சேவைத்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளது. 2012-13 இல் மாநில மொத்த உற்பத்தியில் நிதி மற்றும் ரியல் எஸ்டேட்டின் பங்கு 23.13% ஆக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாபெரும் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி என்றெல்லாம் சித்தரிப்பது மிகையானது என்பது தெளிவு. வளர்ச்சியின் வர்க்கத்தன்மை துறைவாரி உற்பத்தி பெருக்கம், அதில் அதிகரித்துவரும் சேவைத்துறையின் பங்கு, தொழில்துறையின் மந்தமான வளர்ச்சி, வேளாண்துறையின் தேக்கம்/துயரம் இவை ஒருபுறம் இருக்க, தமிழக வளர்ச்சி பல்வேறு வர்க்கங்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை பார்ப்போம். பொதுவாக காங்கிரஸ் ஆட்சியிலும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பெரும் ஆதாயம் பெற்றுள்ளனர் என்பது உண்மை. தமிழக கிராமப்புற மாற்றங்களை 197௦களின் இறுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் குரியன் 1961-62 முதல் 1971-72 வரையிலான காலத்தில் நிலச்சீர்திருத்தம் பற்றி பரவலாக பேசப்பட்டிருந்தாலும், கிராமப்புறக்குடும்பங்களில் 1 சதமாக இருந்த பெரும் செல்வந்தர்களின் கையில் குவிந்திருந்த சொத்து மதிப்பு 1961-62 இல் 33% ஆக இருந்தது, 1971-72 இல் 39%ஆக உயர்ந்தது. இதே காலத்தில் உயர்மட்ட 10% நீங்கலாக மீதம் 90% குடும்பங்களிடம் இருந்த சொத்துப்பங்கு 27.43% இல் இருந்து 22.36% ஆக குறைந்தது. 1970களிலும் அதன் பின்பும் நில மறுவிநியோகம் என்பது இடதுசாரிகள் அஜண்டாவில் மட்டுமே இருந்தது. அரசுகள் இப்பிரச்சினையில் செயல்பட மறுத்துவிட்டன. 1990களிலும் அதன் பின்பும் எதிர்மறையான நிலச்சீர்திருத்தம் – அதாவது, உச்சவரம்பை உயர்த்துவது, உச்சவரம்பு சட்டங்களை செயலற்றதாக ஆக்குவது, செல்வந்தர்களுக்கும் கார்ப்ப்ரேட்டுகளுக்கும் சாதகமாக விதிமுறைகளை மாற்றி விலக்குகளையும் அளித்து நில ஏகபோகத்தை தக்கவைப்பது, வலுப்படுத்துவது என்பதே அரசின்கொள்கையாக இருந்துவந்துள்ளது. இது இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கும் பொருந்தும். 2001-2006 காலத்தில் அரசின் வசம் இருந்த நிலங்களை ஏகபோக முதலாளிகளுக்கு அற்ப குத்தகைக்கு அளிக்க மாநில அ.இ.அ.தி.மு.க. அரசு முனைந்ததும் அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் என்று 2006 இல் தேர்தல் வாக்குறுதி அளித்து, பின்னர் வழங்க அரசிடம் நிலம் இல்லை என்று தி,மு,க. அரசு நிலை எடுத்ததும் நினைவில் கொள்ளத்தக்கதே. ஆக பல நிலா உச்சவரம்பு சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள போதிலும் நிலா ஏகபோகம் என்பது பெருமளவில் தகர்க்கப்படவில்லை. அதேசமயம், வேளாண்வளர்ச்சிக்கு என்று அரசு நடைமுறைப் படுத்தியுள்ள, நடைமுறைப் படுத்திவரும் திட்டங்களாலும் மானியங்களாலும் மிக அதிகமாக அபயன் அடைந்திருப்பது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித்துவ விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகள்தான் என்று கள ஆய்வுகள் கூறுகின்றன. சில நஞ்சை பகுதிகளில் பாரம்பர்ய நிலப்பிரபுக்கள் நிலங்களை விற்று காசாக்கி வேறுதுறைகளில் முதலீடு செய்துள்ளனர். இது அப்பகுதிகளில் உள்ள குடியானவ சாதியினருக்கு நிலபலத்தை கூட்டியுள்ளது. இவ்வாறு உருவாகியுள்ள பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நவீன உற்பத்திமுறைகளில் முதலீடு செய்துள்ளனர். வங்கி, கூட்டுறவு அமைப்புகள் அரசின் விரிவாக்கப்பணி அமைப்பு, அரசு மான்யங்கள் மற்றும் அனைத்து வேளாண்சார் திட்டங்களையும் ஏற்கெனவே இருந்த நிலப்பிரபுக்களும் இவ்வாறு வளர்ந்துள்ள பெரிய முதலளித்வ விவசாயிகள்/ பணக்கார விவசாயிகள் ஆகியோரும் பயன்படுத்தியுள்ளனர். விவசாயத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மற்றும் அந்நிய கம்பனிகளும் நுழைந்துள்ளன. இவர்கள் நேரடி விவசாயத்தில் ஈடுபடுவது குறைவு தான். ஆனால், அனைத்து இடுபொருள் சந்தைகளிலும் நுழைந்துள்ளனர். விதை, உரம், பூச்சிமருந்து, இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், என்று அனைத்தும் இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் உள்ளது. தாராளமய கொள்கைகளின் பகுதி யாக அரசின் வேளாண் ஆராய்ச்சி அமைப்பும் விரிவாக்க அமைப்பும் பலவீனமடைந்துள்ளதால் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளை கூடுதலாக சார்ந்துநிற்கும் நிலை உருவாகியுள்ளது. நிறுவனக்கடன் வசதிகளும் சிதைந்துள்ளதால் லேவாதேவிகள், வர்த்தகர்கள், மற்றும் கார்ப்பரேட்டுகளின் முக்கியத்துவம் தமிழக வேளாண்மையில் அதிகரித்துள்ளது. 1970களில் இருந்தே பொதுப் பாசன வசதிகளை மேம்படுத்துவதில் அரசின் பங்கு குறையத்துவங்கியது. அரசு அளித்த மானியங்களை பயன்படுத்தி கிணற்று பாசனத்தை பம்புசெட்டுகள் வைத்தும் ஆழ்குழாய்கிணறுகள் அமைத்தும் பயன்படுத்தும் வாய்ப்புகள் சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்கெனவே குறைவாக இருந்தது. தாராளமய காலத்தில் இது கிட்டத்தட்ட எட்டாக்கனியாக ஆகிவருகிறது. நவீன பாசன முறைகள், நவீன வேளாண் இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்துமே ஒருசிறிய பகுதி பெருமுதலாளித்துவ விவசாயிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் கைகளில் தான் குவிந்துள்ளன. சுருங்கச்சொன்னால், விவசாயிகள் மத்தியில் வர்க்க வேறுபாடு பெரிதும் அதிகரித்து ஒருபுறம் முதலாளிதத்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் (பாரம்பர்யமாக ஊரின் நிலக்குவியலில் இடம் பெறாதிருந்தாலும் காலப்போக்கில் அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பயன்படுத்தி பணக்கார விவசாயி நிலையில் இருந்து) பெரிய முதலாளித்வ விவசாயிகளாக மாறியுள்ளவர்களுமே கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழக கிராமங்களில் ஆளும் வர்க்கமாக உருவாகியுள்ளனர். பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை.ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள “சமூக-பொருளாதார –சாதிவாரி கணக்கெடுப்பு” (SECC) தரும் விவரங்கள்படி, தமிழக கிராமப்புறங்களில் நூறு குடும்பங்களை எடுத்துக் கொண்டால், அதில் சாகுபடியை பிரதான வருவாயாக கொண்டிருப்பது 19 குடும்பங்களுக்கும் குறைவானவை தான் (18.63%). மறுபுறம், ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் (65.77%) பிரதான வருவாய் ஆதாரமாக கொண்டுள்ளது உடல் உழைப்பைத்தான். மேலும், சாகுபடிசெய்யும் குடும்பங்களை எடுத்துக் கொண்டால், ஒரு ஹெக்டேருக்கு (2.47 ஏக்கர்) குறைவாக சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடிசெய்யும் குடும்பங்களில் 77%. ஆனால் இவர்கள் வசம் உள்ள சாகுபடி நிலப்பரப்பு மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 35.4% தான். இது தான் தாராளமய காலத்தில் தமிழக கிராமப்புற வர்க்க கட்டமைப்பின் தன்மை. தொடரும்… Posted in இதழ் பெட்டகம்Tagged சேவை தமிழக அரசியல் பொருளாதாரம் தமிழகம் தொழில் தொழில்மயம் வளர்ச்சி விவசாயம்1 Comment சாதிய சமூகத்தை எதிர்ப்பது புரட்சிகர கடமை Posted on June 25, 2015 by Editorial -கே. வரதராசன் “நமது நாட்டை நவீன ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டுமானால், இந்து சமூகம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சாதியத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சோசலிச சமுதாயத்தை உருவாக்குவது இருக்கட்டும், ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் உயர்சாதி – தாழ்ந்த சாதி என்கிற இத்தகைய சாதிய அடுக்கினை அடித்து நொறுக்காது, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கூட அமைத்திட முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால், புரட்சிகர ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் என்பதை சாதிய சமூகத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து தனியே பிரித்திட முடியாது.’’ தோழர் இ.எம்.எஸ். 1979இல் எழுதிய புகழ்பெற்ற வார்த்தைகள் இவை. இவ்வாறு தோழர் இ.எம்.எஸ். கூறி முப்பத்தாறு ஆண்டுகள் கழிந்த பின்னரும், புரட்சிகர இயக்கத்தின் முக்கிய பணியாக இது இன்னமும் தொடர்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்த பின்பும், நாட்டின் பல பகுதிகளிலும், அடித்தட்டு மக்களின் வாழ்வில், சாதிய அமைப்புமுறை ஏவியுள்ள தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வதை இன்னமும் காண முடியும். `தொட்டால் தீட்டு’, `நிழல் பட்டால் தீட்டு’, ஏன், `தீண்டத்தகாதவர்களின் குரலைக் கேட்டாலே தீட்டு’ என்று கூறும் கொடுமை இன்னமும் நாட்டின் பல பாகங்களில் காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்களுக்கு வெளியே சுகாதாரமற்ற சேரிகளில் வாழும் முறை தொடர்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. அவர்களது குழந்தைகள் சாதி இந்துக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கோவில்கள் அவர்களுக்குத் திறக்காது. கிராமங்களில் உள்ள முடிதிருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்களை இவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நாட்டின் பல பாகங்களில் இதுதான் இன்றைக்கும் நிலையாகும். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நாட்டில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், நடைமுறையில்அது இன்னமும் நீடிக்கிறது என்பதே யதார்த்தஉண்மையாகும். பலநூறு ஆண்டு காலமாக இத்தகையசாதியப் பாகுபாடுகள் மற்றும் சாதியின் பெயரால்கொடுமைகள் நீடிப்பது, ஏன்? இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் மனுதர்மசாஸ்திரம், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகை வர்ணங்களை நியாயப்படுத்தி, நால் வருணத்தாரிலும் சிறந்தவன் பிராமணனே என்றும், ஏனென்றால் அவன் பிரம்மாவின் மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டவன் என்றும், இவர்களில் சூத்திரர்கள் தாழ்ந்தவனாகவே பிரம்மாவால் பாதத்திலிருந்து படைக்கப்பட்டவன் என்றும் கூறி, சூத்திரன் மற்ற மூவர்ணத்தாருக்கும் பொறாமையின்றி பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது. உயர் வர்க்கத்தினருக்கு பிரத்யேக உரிமைகள் என்பதும், ஒடுக்கப்பட்டோருக்கு துன்ப துயரங்களே என்பதும் வர்க்க சமுதாயத்தில் உலகம் முழுதும் உள்ள நிலைமைதான். ஆயினும் சாதீய ரீதியாக மக்களைப் பிரித்து தீண்டாமைக்கொடுமை என்னும் கொடிய சமூக அமைப்பு முறை ஏற்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள இந்து சமூக முறையில்தான். தீண்டாமைக் கொடுமையும், சாதீயப் பிரிவுகளும் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று நாட்டின் பல பகுதிகளில் பாமர மக்கள் இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து மத சாஸ்திரங்களின்படி நால்வர்ணம் அல்லது சாதியப் பிரிவுகள் என்பவை கடவுளால் உண்டாக்கப்பட்டவை. கீதையில் கிருஷ்ணர்என்ன சொல்கிறார்? ‘‘சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச’’ இதன் பொருள், நான்கு வர்ணங்கள் என்னால் அதாவது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைக்கூறிய ஆண்டவனுக்கு. அடித்தட்டைச் சேர்ந்த பக்தன் யாரேனும் சாதியமைப்பை உருவாக்கிய ஆண்டவனே அதை நீங்களே மாற்றித் தரவேண்டும், எங்களை அடிமை நிலையிலிருந்துகாக்க வேண்டும் என வரம் கேட்டு விடுவானோஎன்ற பயம் ஏற்பட்டிருக்கும் போலும். அடுத்தஇரண்டு வரிகளிலும் அதற்கும் வழிகாட்டிவிடுகிறார். ‘தஸ்ய கர்த்தாரம மாம் வித்ய கர்த்தார மன்யம்’ அதாவது, நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டதுதான் என்றாலும் அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது என்று கூறிவிடுகிறார். அதாவது, ஒவ்வொருவரும் தான் சார்ந்த வர்ணத்தின் கடமைகளைச் செவ்வனே செய்து வர வேண்டும். அதுவே அவர்களது `கர்மா’ – அதாவது கடமை. சந்தோக உபநிஷத் வெளிப்படையாகவே கூறுகிறது: “நீ பிறப்பால் உண்டான உன் வர்ணத்தின் கடமைகளைச் செய்யவில்லை என்றால், பின் நீ அடுத்த பிறவியில் ஒரு `சண்டாளனாக’ (தலித்தாக) அல்லது ஒரு பன்றியாக அல்லது ஒரு நாயாக பிறப்பாய் என்கிறது. அதேபோன்று, நீ உன் வர்ணக் கடமைகளைச் செவ்வனே செய்து வந்தால் அடுத்த பிறவியில் அடுத்த உயர் வர்ணமான வைசியனாகவோ அல்லது சத்திரியனாகவோ அல்லது பிராமாணனாகவோ பிறப்பாய் என்கிறது. இவ்வாறு பிறப்பால் உருவான உன் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும் என்று மனுதர்மம் மிரட்டுகிறது. அதனால்தான் தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார். “கிரீஸில் அடிமை உறவு முறை என்ன செய்ததோ அதையேதான் இந்தியாவில் வருண வேறுபாடு செய்தது. ஆனால் கிரிஸில் நடந்தது பேகால் நேரிடையான அடிமை – அடிமை எஜமான் என்பதற்குப் பதிலாக இந்தியாவில் வருண (சாதி) பிரிவினையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் மூடி வைக்கப்பட்டுள்ளது.’’ “எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் வருண (சாதி) முறையைச் சுற்றி மத ரீதியான ஒரு திரையும், வருணம் அல்லது சாதி என்பது கடவுளின் உருவாக்கம் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டது.’’ “இவைகள் மூலமாக கீழ்சாதிக்காரர்கள் தாங்கள் சுமக்க வேண்டிய அடிமை நுகத்தடியை சந்தோஷமாக சுமக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.’’ பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் தொழிற்சாலைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவற்றில் தீண்டத்தக்கவர் மற்றும் தீண்டத்தகாதவர் என இரு தரப்பிலிருந்தும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டதும், அவற்றில் பயணம் செய்ததும் சமூகத்தின் நிலைமைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக அடிப்படை மாற்றம் எதையும் கொண்டுவர வில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவற்றின் மூலமாக “பிரித்தாளும் சூழ்ச்சி’’யையே அது பயன்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டில் நிலவும் சமூக மற்றும் மத சம்பந்தமான பிரச்சனைகளில் தலையிட மாட்டோம் என்று அறிவித்தது. ஆயினும் கூட, அந்த சமயத்தில் கல்வி என்பது உயர்சாதியினரின் ஏகபோகமாக இருந்ததால், அதன் செயல்பாடுகள் என்பவை உயர்சாதியினருக்கு உதவிடக்கூடிய வகையிலேயே இருந்தன. 1928 ஜூனில் மாவீரன் பகத்சிங் நடத்தி வந்த `கீர்த்தி’ ஏட்டில் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக இரு கட்டுரைகள் எழுதியுள்ளார். “நம்முடைய நாடு உன்னதமானது என்று பீற்றிக்கொள்கிறோம். ஆனால் இந்த நாட்டில்தான் ஆறு கோடி பேரை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் தொட்டாலே உயர்சாதியினர் தீட்டாகிவிடுவார்களாம். அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுள் கூட சீற்றமடைந்து விடுவார். இருபதாம் நூற்றாண்டில்கூட இத்தகு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது வெட்கக் கேடாகும். நம் நாடு ஓர் உன்னதமான ஆன்மீக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் அனைத்து மக்களும் சமம் என்பதை ஏற்கத் தயங்குகிறோம். அதே சமயத்தில், ஐரோப்பிய கண்டமோ புரட்சி குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சிகளின்போது அவை சமத்துவத்தை பிரகடனம் செய்துவிட்டன. ஆயினும் நாம், தீண்டத்தகாதோர் பூணுhல் அணிந்து கொள்ளலாமா கூடாதா என்றும், அவர்கள் வேதங்களைப் படிக்கலாமா, கூடாதா என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது பாகுபாடு காட்டினால் நமக்கு ஆத்திரம் வருகிறது. அவர்கள் நம் நாட்டிலும் இந்தியர்களுக்கு சம உரிமைகள் கொடுக்கவில்லை என்று புலம்புகிறோம். இத்தகைய விஷயங்களில் முறையிடுவதற்கு உண்மையிலேயே நமக்கு ஏதாவது உரிமை இருக்கிறதா?’’ என்று பகத்சிங் ஆச்சர்யப்படுகிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் மட்டுமல்ல, சுதந்திரம் பெற்றபின் கடந்த 67 ஆண்டு காலத்திலும் அதுதான் நிலைமை. தலித்துகளில் வாக்கு வங்கியைப் பெறுவதற்காக மேலெழுந்தவாரியாக சிற்சில சலுகைகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டபோதிலும் அவர்களின் வாழ்வில் அடிப்படை மாற்றங்களைச் செய்யக்கூடிய வகையில் எந்தக் கொள்கையையும் ஆட்சியாளர்கள் அமல்படுத்தவில்லை. சாதியப் பிரச்சனையில் அனைத்து முதலாளித்தவக் கட்சிகளின் அணுகுமுறையும் இதுதான். “ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெருமுதலாளிகள் இயற்கையாகவே தங்கள் வர்க்க நலன்களைக் காத்திட வேண்டும் என்பதற்காக சமூகத்தில் நிலவிவரும் சாதிய அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை ஆகியவற்றைப் பாதுகாப்பவர்களாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்,’’ என்று பி.டி. ரணதிவே சுட்டிக்காட்டுகிறார். தங்கள் சுரண்டல் அமைப்புமுறையை மிக வலுவான வகையில் தக்க வைத்துக் கொள்வதற்காக, சாதீய ரீதியிலான மற்றும் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த அமைப்புகள் அனைத்துமே, நாட்டில் தலித்துகள் நிலைமை என்பது மிக மோசமாக இருப்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றன. கிராமப்புரங்களில் உள்ள தலித்துகளில் 70 சதவீதத்தினர் நிலம் இல்லாதவர்கள் அல்லது பெயரளவில் சிறிது வைத்திருப்பவர்களாவர். இதுவே அனைத்துப் பாகுபாடுகளுக்கும் ஆணிவேராகும். இவ்வாறான சமூகக் கட்டுமானத்தின் மீதுதான் ஒட்டுமொத்த சமூக சுரண்டல் அமைப்பே கட்டப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, தலித் மக்களில் கிராமப்புரங்களில் 35.4 சதவீதத்தினரும், நகர்ப்புரங்களில் 39 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். கிராமப்புரங்களில் உள்ள தினக் கூலிகளில் 61.4 சதவீதத்தினர் தலித்துகள். இது நகர்ப்புரங்களில் 26 சதவீதமாகும். மத்திய அரசுப் பணியிடங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 சதவீதமும், 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் முதல் நிலை (குரூப் `ஏ’)யில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 10.15 சதவீதமே நிரப்பப்பட்டிருக்கிறது. இரண்டாம் நிலை (குரூப் `பி’) பணியிடங்களில் இது 12.67 சதவீதமாகும். மூன்றாம் நிலை (குரூப் `சி’) பணியிடங்களில் இது 16.15 சதவீதமாகும். நான்காம் நிலை (குரூப் `டி’) பணியிடங்களில் இது 21.26 சதவீதமாகும். பழங்குடியினர் நிலை இன்னும் மோசம். அதாவது, அவர்களின் நிலை முறையே 2.89, 2.68, 5.69 மற்றும் 6.48 சதவீதமாக இருக்கிறது. 2001இல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தின்படி தலித்துகளில் எழுத்தறிவு விகிதம் 47.1 சதவீதமாகும். இதர பிரிவினரில் 68.8 சதவீதமாகும். பெண்களுக்கிடையில் தலித்துகளில் 41.9 சதவீதத்தினரும், பழங்குடியினரில் 34.8 சதவீதத்தினரும், இதரர்களில் 58.2 சதவீதத்தினரும் எழுத்தறிவுபெற்றிருக்கிறார்கள். தலித் பெண்கள் மூன்று விதமானஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள்.தலித்துகள் என்ற முறையிலும், பெண்கள் என்றமுறையிலும் மற்றும் அவர்களில்பெரும்பாலானவர்கள் நாட்கூலிகள் என்றமுறையிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.மிகமோசமான பாலியல் துன்புறுத்தல்கள்,வசவுகள், அவமதிப்புக்கு அவர்கள்ஆளாகிறார்கள். இவர்கள் பிரச்சனைகளைமட்டுமே கையிலெடுத்துப் போராட்டங்களைநடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம்.தலித்துகளின் பொருளாதார நிலைமைகள்இவ்வாறிருக்கக்கூடிய அதே சமயத்தில் அவர்கள்மீதான சமூக ஒடுக்குமுறைகள்எவ்வாறிருக்கின்றன? தமிழகத்தில்மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று,தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 40சதவீதத்திற்கும் அதிகமான அளவில்தீண்டாமைக்கொடுமைகள் இன்னமும்நீடிக்கின்றன.1981க்கும் 2000க்கும் இடைப்பட்ட 16ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிராகமேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும்குற்றச்செயல்கள் குறித்து 3 லட்சத்து 57 ஆயிரத்து945 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால்இவற்றில் எத்தனையில் குற்றமிழைத்தவர்கள்தண்டிக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே,நாட்டில் நிலவும் சமூகக்கொடுமைகளுக்கு எதிராக, சாதீயப் பாகுபாடுகளால் ஏற்பட்டுள்ளசமத்துவமின்மைக்கு எதிராக, சமூகசீர்திருத்தவாதிகள், சாதி எதிர்ப்புப் போராளிகள்பலர் தோன்றியிருக்கின்றனர். தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கர், ஜோதிபாய்புலே,ஸ்ரீநாராயணகுரு என் எண்ணற்றவர்கள் தங்கள்வாழ்நாள் முழுதும் இதற்காகப்போராடியிருக்கின்றனர். ஆயினும் கூட, நாட்டில்தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும்ஒடுக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றனஎன்பதும், அவர்களின் பொருளாதார மற்றும் சமூகஅந்தஸ்து இன்னமும் அடித்தட்டிலேயேஇருக்கின்றன என்பதுமே இன்றைய நிலையாகும்.எனவே, இதனை ஒழித்திட வேண்டுமானால் நாம்மேற்கொள்ளும் போராட்டங்கள் சாதியஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்குமுறை ஆகியஇரண்டுக்கும் எதிரான போராட்டங்கள்இணைக்கப்பட வேண்டும்.‘‘வெகுஜன ஸ்தாபனங்கள், தங்கள்பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடும்அதே சமயத்தில் தீண்டத்தகாதவர்கள்,பழங்குடியினர், மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர்ஆகியோரின் பிரச்சனைகள் மீதும் தனிக் கவனம்செலுத்தி, அவற்றையும் தங்கள்கோரிக்கைகளுடன் இணைத்துக்கொண்டுபோராட்ட வடிவங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டஉழைக்கும் வர்க்கத்தின் மகத்தான படை மூலமாக,சாதிய பாகுபாட்டின் அடித்தளத்தை அடித்துநொறுக்கி, தீண்டத்தகாதவர்களின்அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து,விவசாயப் புரட்சியை தீர்மானகரமான முறையில்முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் ஜனநாயக சக்திகளுக்கு அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிதிறந்திடும், அனைத்து உற்பத்திச் சாதனங்களின்சோசலிசமயமாக்கத்தின் அடிப்படையில் மிகவேகமான முறையில் தொழில்மயம் ஏற்பட்டு,சாதியற்ற வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கிமுன்னேற முடியும்’’ என்று தோழர் பி.டி.ஆர்.தன்னுடைய வர்க்கம், சாதி மற்றும் சொத்துஎன்னும் நூலில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வர்க்கப் போராட்டத்தை இருமுனைகளில் நாம் நடத்திட வேண்டியுள்ளது.ஒன்று சமூக சுரண்டலுக்கு எதிராக, மற்றொன்றுபொருளாதார சுரண்டலுக்கு எதிராக. வர்க்கப்போராட்டத்தை இவ்வாறு இரு கால்களின்மூலமாகத்தான் முன்னெடுத்துச் செல்ல முடியும்.ஏதாவது ஒரு காலை மட்டும்தான் எடுத்துவைப்போம் என்றால், போராட்டம் நொண்டவே செய்திடும். அதனை வீர்யத்துடன் முன்னெடுத்துச்செல்வது என்பது சாத்தியமில்லை. வரவிருக்கும்காலங்களில் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்னும் இரு கால்களில் நின்று போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று, மாபெரும் வெற்றிகளை எய்திடுவோம்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும். இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். தூதுவளையில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும். பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும். தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் தெலுங்கானா ராஷ்டிரா சமிதி கட்சியின் பெயர் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கானாவில் முதல்வராக கே.சந்திர கேகர் ராவ் பதவியெற்றதில் இருந்து ராஷ்டிரா சமிதி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற 2024-ம் தேதியில் நடைப்பெறும் தேர்தலில் பாஜகவிற்கு போட்டியாக பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
தமிழ் சினிமா மீது எப்போதுமே சென்னை மக்களுக்கு ஒரு அலாதியா பிரியம் உண்டு. சென்னையில் குறிப்பாக வடசென்னை ஏரியா என்றால் மக்கள் தொகை அதிகமாக இருக்கும். எப்பொழுதுமே கூட்ட நெரிசலாக காணப்படும் வட சென்னையில் தொழில் புழக்கம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் வட சென்னையில் இருந்து வந்த துணை நடிகர்கள் அதிகம் என்றே கூறலாம். இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. எப்பொழுதுமே சென்னையில் உள்ள ஏரியாக்களை, அதிலும் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் தப்புகள் நிறைய நடப்பது போல் இயக்குனர்கள் காட்டி வருகின்றனர். இந்த மாதிரி இயக்குனர்கள் எடுக்கும் படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இயக்குனர்களும் அதை கண்டுகொள்வதில்லை குறிப்பாக பா ரஞ்சித், வெற்றிமாறன் இருவரும் கையிலெடுக்கும் கதைகள் பாதிக்குப் பாதி வடச்சென்னை சார்ந்ததாகவே இருக்கிறது. வடசென்னையை மையமாக வைத்து எடுத்த படங்கள் என்று பார்த்தால் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன, தனுஷ் நடித்த வடசென்னை மற்றும் புதுப்பேட்டை, கார்த்தி நடித்த மெட்ராஸ் போன்று நிறைய படங்கள் இருக்கிறது. இந்த படங்களில் இந்த ஏரியாக்களில் நடக்கும் தப்புகளை பெரிதும் காட்டியிருப்பார்கள். இப்பொழுது கூட சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் படம் மாவீரன். இந்த படமும் வடசென்னை பின்னணியாக வைத்து எடுக்கும் கதையாக தெரிகிறது. இதிலும் சிவகார்த்திகேயன் ரவுடி கெட்டப்பில் தான் தோன்றுகிறார். ஆகையால் இந்தப்படமும் வடசென்னை ஏரியா பின்னணியாக இருக்கும் என்று தெரிகிறது. இப்படி ஒரே ஏரியாவை குற்றங்கள் நிறைய நடக்கும் ஏரியாவாக தமிழ் சினிமா சித்தரிப்பது தப்பு என்று அந்த ஏரியா மக்கள் கூறிவருகின்றனர். அங்கே நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது அதை எல்லாம் எடுத்து காட்டலாமே என்றும் அறிவுரை கூறுகின்றனர். Continue Reading Related Topics:சினிமா செய்திகள், தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், பா. ரஞ்சித், புதுப்பேட்டை, மெட்ராஸ், வட சென்னை, வெற்றிமாறன்
புகழ்பெற்ற brand இலிருந்து வாகனங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ikman முதன்மையான தேர்வுகளில் ஒன்றாகும். பெரும்பாலான இலங்கையர் அவர்கள் தேடும் brand இனை கண்டறிவதற்கு முந்தைய தெரிவாக ikman.lk ஐ விரும்புகின்றார்கள். இந்த online தளத்தில் பரந்த அளவிலான brands உள்ளது. நீங்கள் தேடும் brand ஐ தொந்தரவுகள் இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமமற்றமது. விலை, படங்கள், நிபந்தனைகள் மற்றும் பிற அத்தியவசிய விபரங்களை ஆராய்ந்து சரிபார்ப்பதன் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவு செய்யலாம். ikman பல்வேறு brand களிலிருந்து வாங்குவதற்கும் வாகனங்களை விற்பதற்குமுள்ள மிகப் பெரிய சந்தைப்படுத்தல் marketplace| இடமாகும். நீங்கள் ஒரு பொருளுக்கு முடிவு காண்பதற்கு முன்பு, விற்பனையாளர்களுடன் ஒப்பந்தத்தைப் பற்றி கலந்துரையாடவும். இலங்கை இல் சிறந்த விலையில் Mitsubishi உங்களுக்கு ikman இல் தேடுவதற்கு 16+ Mitsubishi கசுதந்திரம் உள்ளது. அவை வெவ்வேறான விலை நிர்நயங்களை கொண்டுள்ளன. மேலும் நீங்கள் அதிக அல்லது குறைந்த விலையைத் தேர்ந்தெடுக்கலாம், இத்தனால் உங்கள் பணத்தொகைக்கு ஏற்றவாறு விளம்பரங்களைப் பெற்றுத்தரும். நீங்கள் வெவ்வேறு இடங்களில் காணலாம் இது உங்கள் வேலையை இலகுபடுத்தும். Transmission, Body Type, Price and Mileage மூலம் Mitsubishi விளம்பரங்களை பார்த்தவுடன், நீங்கள் விரும்பும் தீர்மானிக்கலாம், brand ஐ தீர்மானித்த பிறகு உங்கள் பணத்தொகைக்கு பொருத்தமானதா என்பதை கவனிக்க வேண்டும். உங்களுக்கு அதிக பணத்தொகை கிடைத்திருந்தால், புதிய வாகனங்களை பரிசீலிக்கலாம். ஆனால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறைந்த பணத்தொகையில் வேலை செய்யக்கூடும். உங்கள் கனவு வாகனத்தை கண்டறிவதற்கு உடல் வகை, பரிமாற்றம், எரிபொருள் வகை மற்றும் செல்லும் தூரம் என்பன பிற காரணிகளாகும்.
கவிஞர் ஜோமல்லூரி என்பவரை உங்களுக்கு தெரியுமா? தெரியாமல் இருந்தால் புத்தக கண்காட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நீங்கள் சென்றதே இல்லை என்று பொருள். பிரபல கவிஞரான இவர் தன்னுடைய புத்தகங்களை விற்பதற்காக இரண்டு முழு கடைகளை எடுத்து அதில் தன் புத்தகங்களை , அவருடைய மிகப்பெரிய போட்டோக்களுக்கு நடுவே வைத்திருப்பார். அக்கடையில் அவருடைய புத்தகங்கள் மட்டும்தான் கிடைக்கும். தலையில் தொப்பியோடு தாடி வைத்த இந்த நபரின் புத்தகங்களை பிரபல கவிஞர்களான நர்சிம்,நிலாரசிகன்,மணிஜி முதலானோர் படித்து பார்த்து விமர்சித்தால் வாங்க உத்தேசித்திருக்கிறேன். உங்களுக்கு விருதகிரி,வீராசாமி மாதிரியான சீரியஸ் படங்கள் பிடிக்குமானால் இந்த ஸ்டாலுக்கு கட்டாயம் ஒருமுறை விஜயம் செய்துவிடுவது நன்று. புத்தக கண்காட்சியில் சிரித்து மகிழ சிறந்த இடம். அங்கே சென்று சிறிது நேரம் சிரித்து இளைப்பாறிவிட்டு நகர்ந்தேன். புக்வோர்ல்ட் புத்தக கடையின் ஸ்டாலில் ஒரே ஆங்கில புத்தகங்களாக குவித்து வைத்திருந்தனர். பல உபயோகமான குண்டு குண்டு புத்தகங்களும் வெறும் 150ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆங்கில புத்தகங்களோடு எனக்கு வம்புசண்டை கத்திக்குத்து என்பதால் நான் எதையும் வாங்கவில்லை. ஆங்கில புத்தக பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கடை புக் வேர்ல்ட். நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர். புரட்சி புத்தகங்களுக்கு பேர் போன நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் நிறைய மாற்றங்கள். மொக்கை புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதற்கு நடுவில் அந்தகாலத்து கம்யூனிச ரஷ்ய பதிப்புகளாக வெளியான கம்யூனிச புத்தகங்களும் கிடைக்கின்றன. மிக மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட அப்புத்தகங்கள் வெளியே பார்க்க பரவசமூட்டினாலும், பிரித்து படித்தால் புரட்டி போடும் ஜிலேபி மொழிபெயர்ப்பு. விலை அச்சிடப்படவில்லை. அக்கால ரஷ்யன் தமிழ் அகராதிகூட மலிவு விலையில் கிடைக்கிறது. நான் எதையும் வாங்கவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்து விட்ட வெளியே வந்து பேச்சரங்கில் அமர்ந்தேன். எங்கள் தலைவி சார்த்தரின் வாரிசு தமிழச்சி பேசிக்கொண்டிருந்தார். சார்த்தரும் புத்தக கண்காட்சியும் என்று பேசுகிறாரோ என்கிற பயத்தோடு அமர்ந்தேன். நான் அமர அவர் பேசி முடித்தார். ராஜ்டிவி அகடவிகடம் புகழ் அப்துல்காதர் நகைச்சுவையாக பேசினார். ஆனால் நிறைய டபுள் மீனிங் வசனங்கள்.. பெண்களையும் குழந்தைகளோடு வந்திருந்தவர்களையும் நெளிய வைத்தது. எனக்கும் உச்சா முட்டிக்கொண்டிருந்ததால் கழிவறை பக்கம் ஒதுங்கினேன். உள்ளே போனால் போலீஸ் காரர் ஒருவர் கையில் வாக்கி டாக்கியை பிடித்தபடி கிளியர் கிளியர் என்றார். பவுடர் அடித்த குரங்கு போல் இருந்தது பிளீச்சிங் பவுடர் நிரம்பி வழியும் அந்த கழிவறை. தண்ணீர் வசதி கிடையாது, சிறுநீரெல்லாம் எந்த கனெக்சனும் இல்லாமல் மண்ணுக்கே பாய்கிறது. எத்தனை அவசரமாக இருந்தாலும் தவிர்ப்பது நன்று. வியாதிகள் கியாரண்டீட். வெறுத்துப்போய் ஞானியின் கடைப்பக்கம் ஒதுங்க, அங்கு எப்போதும் போல பாரதியாரின் படம் விற்பனையாகிக்கொண்டிருந்தது. இம்முறை காந்தி படமும் சேர்த்து விற்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஜங்கிள் புக்கின் தமிழாக்கம் (ஒரிஜினலின் மொழிபெயர்ப்பு) கிடைத்தது. உமாப்பதிப்பகத்தில் குறைந்த விலையில் (ரூ.40) போட்டிருக்கின்றனர். புத்தகம் பழையதாக இருந்தாலும் வொர்த்தான நூல். அதே போல நர்மதாவில் காமசூத்ரா புத்தகம், கொக்கேக சாஸ்திரத்துடன் இணைக்கப்பட்டு கிடைக்கிறது. 200ரூபாய்தான். கட்டிளங்காளைகள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். நான் சென்ற ஆண்டே வாங்கிவிட்டேன். இருந்தாலும் இந்த ஆண்டும் புத்தகம் கிடைப்பதால் பொதுநலன் கருதி இத்தகவல் இங்கே. அங்கேயே இயக்குனர் சிம்புதேவன் உதவி இயக்குனராக இருந்த போது வரைந்து எழுதிய கிமுவில் சோமு என்கிற காமிக் புத்தகம் 40 ரூபாய்க்கு கிடைத்தது. உடனே ஒன்றை பார்சல் செய்துவிட்டேன். என்னோடு வந்த தோழர் நர்மதாவிலேயே அசோகமித்திரனின் யுத்தங்களுக்கிடையே நாவல் வாங்கினார். ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் புத்தகம் பூம்புகார் பதிப்பகத்தில் வாங்கினேன். மூன்று பாகங்கள் கொண்ட இப்புத்தகம், மொத்தமாக 150ரூபாய்க்கு கிடைக்கிறது. லைலா மஜ்னூவின் கதையும் தனிப்புத்தகமாக அதே பதிப்பகத்தில் கிடைத்தாலும் நான் வாங்கவில்லை. பதிவர்கள் சிலரும், பாராவும் அமர்ந்து ஏதோ முக்கியமான காரியம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். கிழக்கிலும் உயிர்மையிலும் நல்ல கூட்டம். ஆனந்த விகடனிலும் நல்ல கூட்டம். ஏதாவது வாங்கலாமென்கிற ஆசையோடு உள்ளே நுழைந்தேன்.. புத்தக விலையெல்லாம் வெங்காய விலைக்கு இணையாக இருந்தன. 300 ஜோக்குகள் என்கிற குட்டி புத்தகம் 80 ரூபாயாம்! நான் இன்னும் சாருநிவேதிதாவைப் போல பிரபல எழுத்தாளர் ஆகவில்லையே , இவ்வளவு விலை கொடுத்து புத்தகங்கள் வாங்க! நேற்றைய தினம் சுபமாய் முடிந்தது. இன்றும் போக நினைத்திருக்கிறேன். வாசகர்கள் என்னுடைய எழுதப்படாத புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்க நினைத்தால் மாலை ஆறுமணிக்குமேல் 8.30க்குள் என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பெற்றுக்கொள்ளலாம்!