Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
குடியை மறக்க
வில்வ இலை, மிளகு, கொத்தமல்லி விதை இந்த மூன்றையும் 300 மி. தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். வாரம் ஒரு முறை மாதம் 4 முறை கொடுக்கவும். பலன் கிடைக்கும்
செல்போன்
செல்போன் அடிக்கடி உபயோகித்தால் மூளை மந்தம், காது கோளாறு போன்றவை ஏற்படும்
முகம் பளபளக்க
நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது. ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்
முகச்சுருக்கம் மறைய
முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்.
உடல் மினுமினுப்பாக
இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ. மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்
உடல் நிறம் பளபளக்க
அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்க பின் சாப்பிடவும்
உடல் வனப்பு உண்டாக
முருங்கை பிசின் பொடி செய்து அவரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வரலாம்.
முக வசீகரம்
சந்தன கட்டை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம்
முகம் பிரகாசமடைய
கானாவாழை, மாவிலை சமஅளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணிநேரம் கழித்து கழுவவும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
தோல் வழவழப்பாக
மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும்
உடல் சிவப்பாக மாற
வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர குணமாகும்
உடம்பு பொலிவு பெற
கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடம்பு பொ வு உண்டாகும்.
முகம் அழகு கூட
அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடலழகும் முக அழகும் கூடும்.
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க
தினசரி 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம்.
ஆயுள் பெருக
இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.
நிறைவான ஆரோக்கியம் பெற
உடல் உறுப்புகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கும் தர்மம் ஆசனா என்பதால் ஆரோக்கியம் பெறலாம்.
காமபெருக்கி
அத்திபழம் சாப்பிட காமபெருக்கியாக செயல்படும்
இல்லறவாழ்வில் திருப்தியில்லாமல் இருந்தால்
ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
காமம் பெருக்க
முள்ளங்கி விதை பொடி செய்து சாப்பிடலாம்
குழந்தையின்மை நீங்க
பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வரலாம்
கர்ப்பபை புழு நீங்க
மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளறுகு சமூலத்தை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம்
குழந்தை சிவப்பாக பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
பிள்ளைப் பேறு உண்டாக
மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி 3 கிராம் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும்
கர்ப்பபை நோய்கள் தீர
கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடலாம்.
பெரும்பாடு தீர, கர்ப்பபை பலப்பட
வெட்சிப்பூவை அரைத்து - அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும். கர்ப்பபை பலப்படும்.
மாதவிடாய் ஒழுங்காக
புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
மாதவிடாய் வயிற்றுவ தீர
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும்.
பெரும்பாடு தீர
ஆவாரம்பூபட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும்.
உதிர சிக்கல் தீர
ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கலாம்.
மாதவிலக்கு தாராளமாக
இலந்தைப்பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்.
வெள்ளை தீர
அவுரிவேர், பெருநெருஞ்சில் இலை சேர்த்து அரைத்து மோரில் குடிக்கலாம்
வெள்ளைபோக்கு நிற்க
கானாவாரை சமூலம், கீழாநெல்லி இலையுடன் அரைத்து தயிரில் குடிக்கலாம்
வெள்ளைப்படுதல் குணமாக
தினமும் அன்னாசிபழம் சாப்பிட வேண்டும்
உடற்சோர்வு நீங்கி பலம் பெற
கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும்.
மாதவிடாய் வயிற்றுவலி தீர
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.
வெட்டை சூடு தணிய
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம்
வெட்டை சூடு தீர
சந்தனக்கட்டையை பசும்பாலில் உரைத்து சாப்பிட்டு வரவும்
மூலச்சூடு தணிய
ரோஜாப்பூவை ஊற வைத்து கசக்கி பிழிந்து சர்பத், சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்
வெள்ளை வெட்டை சூடு தீர
ஓரிதழ் தாமரை இலை மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம்.
குழந்தைகளுக்கு
6ல் இருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால், பழச்சாறு, பசும்பால் கொடுக்க வேண்டும்.
போலியோ சொட்டு மருந்து
தயாரித்த இடத்திலிருந்து குழந்தையின் வாயில் விழும் வரை 8 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால் தான் பயன் தரும்.
குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க
குழந்தை களை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
குறைமாத குழந்தை
குறைமாத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது
பசும் பாலை விட சக்தி வாய்ந்தது
குழந்தைகளுக்கு தேங்காயை சிறிய கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம்
அக்கி குணமாக
ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வந்தால் குணமாகும்
வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு
கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்.
எலும்பும் தோலுமான குழந்தைகள் நல்வளர்ச்சி உண்டாக
பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் சாப்பிடவும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு
சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குறையும்.
வயிற்றுப்புண் ஆற
குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரலாம்
குழந்தைகளுக்கு ஜீரண டானிக்
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாயி
காய்ச்சல் குணமாக
நிலவேம்பு, சுக்கு, திப்பி சீந்தில் பொடி,சிதைத்து கஷாயம் செய்து 100 மி. குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
கக்குவான் இருமல் தீர
துளசி பூங்கொத்து, திப்பி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இருமல் தீரும்.
கருப்பை பலமடைய
சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சமஅளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர பலனடையலாம்
கருவுற்ற தாய்மார்கள்
சாப்பிட சிறந்த பழம் மாம்பழம் சுகப்பிரசவம் ஆக: ஆப்பிள்பழம், தேன், ரோஜாஇதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம்.
கர்ப்பாயாச கோளாறு நீங்க
சிறுகுறிஞ்சா இலை, களா இலை,அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்
கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க
அசோகப்பட்டை, மாதுளைவேர், மாதுளை தோல் பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடலாம்
கருப்பை குறைபாடுகள் நீங்க
பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
இடுப்பு வலி குணமடைய
வெள்ளைப்பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
பெண்கள் இடுப்பில் புண் குணமாக
கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்.
விலாவலி தீர
துளசி இலை, இஞ்சி, தாமரைவேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவலி தீரும்.
இடுப்பு வலி தீர
விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து 5 மி. 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும்
கற்பத்தடை ஏற்பட
உடலுறவிற்கு பின் எள் சாப்பிடலாம்.
கர்ப்பதடைக்கு
அன்னாச்சி பழம்,கருஞ்சீரகம், வெல்லம் கலந்து சாப்பிடவும்
பெண் மலடு நீங்க
அசோகப்பட்டை, மாதுளை வேர்பட்டை, மாதுளம் பழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்.
கர்ப்பபை நோய் தீர
அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுறுவிவேர் அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை நோய் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
ஆண்மலடு நீங்க
அரச விதைத் தூள் மலட்டினை நீக்கும்.
ஆண்மை குறைவு நீங்க
மாதுளம் பழம் இரவு தினமும் சாப்பிட்டு வரலாம்.
இழந்த இளமையை பெற
அமுக்கிராபொடி, கசகசா, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
ஆண்மை பெற
சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம்.
தாது வலம்பெற
தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம்.
ஆண்மை பெருக
அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.
தாதுகட்ட
துளசி விதை பொடி தாம்பூலத்துடன் சாப்பிடவும்.
ஆண்குறிவீக்கம் மறைய
பசும்பாலில் கருஞ்சீரகத்தை அரைத்து தடவயுய.
விரைவீக்கம் குணமாக
இலுப்பைப் பூவை தினமும் கட்டவும்.
அரையாப்பு கட்டி தீர
வல்லாரை இலை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டவும்.
அக்கூல் பகுதி
தினமும் குறைந்தது இருமுறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துணி கொண்டு துடைக்க வேண்டும்.
சீலைபேன் ஒழிய
நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்.
படர் தாமரை தீர
சந்தனகட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
படர் தாமரை குணமடைய
பூவரசு காயின் சாற்றை தடவவும்.
நமைச்சல் சிரங்கு தீர
துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்.
தேமல் சரியாக
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம்
சருமநோய்
மஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச குணமாகும்.
தேமல் படை குணமாக
நாயுருவி இலை சாறை தடவி வரலாம்.
செரியாமை, தோல் நோய்கள் தீர
நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்
உடல் நாற்றம் நீங்க
பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்.
தோல்வலி நீங்க
மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்கனி சாப்பிடலாம்.
தேமல் குணமாக
வெள்ளைபூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வரலாம்
சொறி, சிரங்கு குணமாக
அறுகம்புல் தைலம் தேய்த்து குளித்து வரலாம்.
வேர் குரு
சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்
புண், சிரங்கு தீர
நுனா இலையை அரைத்து பற்றுப்போட புண், சிரங்கு தீரும்.
கரும்படை
ஜாதிக்காய் அரைத்து தடவலாம்.
சிரட்டை தைலம்
தோல் வியாதிக்கு அருமையான மருந்து
உடல் வீக்கம், தோல் நோய் குணமாக
தக்காளிக்காய் சாப்பிடலாம்.
சொறி, சிரங்கு, படைதீர
நில ஆவரை கியாழத்தை தடவி வரலாம்
சொறி, சிரங்கு தீர
கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம்.
சொறி சிரங்கு, படை ஆற
நிலாவரை கஷாயம் தடவிவரஆறும்.
கரப்பான் கிரந்தி குணமாக
ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்.
காய்ச்சல் தீர
வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்மதியான தூக்கமும் வரும்.
மலேரியா காய்ச்சல் குணமாக
மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்

Medical Home Remedy Chatbot Dataset

Overview

This dataset is designed for a chatbot that answers questions related to medical problems with simple home remedies. The information in this dataset has been sourced from old books containing traditional remedies used in the past.

Contents

Dataset Files:

dataset.csv : The main dataset file containing questions and corresponding home remedy answers.

Data Structure:

Each row in the CSV file represents a question-answer pair.

Columns:

Question: The user's medical problem-related question.

Answer: The corresponding home remedy for the given question.

Usage

This dataset is intended for use in training and enhancing chatbots that provide home remedies for medical queries. Users are encouraged to incorporate this dataset into their chatbot projects, ensuring that the information is used responsibly.

Disclaimer

The information provided in this dataset is based on traditional home remedies found in old books. Users are advised to consult with medical professionals for accurate and up-to-date advice on health-related matters.

Downloads last month
43
Edit dataset card