Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
கண்டமாலை வீக்கம் கரைய
கொள்ளுகாய் வேளை செடி வேர், மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்.
நரம் இசிவு சிரங்கு, கண்டமாலை தீர
உத்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
கண்டமாலை புண் தீர
மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிடவும்.
தண்டுவடவலி குணமாக
வாத நாராயணன் இலை 5கிராம் தேன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.
முதுகு, தோள்பட்டை, புட்டாவலி
வாதநாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
இதய படபடப்பு குறைய
மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கலாம். எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்.
இதயம் படபடப்பு நீங்க
தினசரி 1 பேரிக்காய் சாப்பிட சரியாகும்.
இதய நோய் சாந்தமாக
துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
இதயத்தில் குத்தும், வலி குணமாக
கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கஷாயம் 10 நாட்கள் சாப்பிடவும்.
இதயம் பலம் பெற
தினசரி ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வரலாம்.
இருதயம் வலுவாக
அத்தி பழத்தை காய வைத்து பொடியாக்கி 1கரண்டி சாப்பிட்டு வரலாம்.
இதய நடுக்கம்
திருநீற்று பச்சிலை முகர்வதால் சாந்தமாகும்.
இதயத்திற்கு பலம் கிடைக்க
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிடவும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
நெஞ்சுவலி
இலந்தைபழம் சாப்பிடலாம்.
மார்பு துடிப்பு, இதயவலி தீர
சந்தனதூள் கஷாயம் செய்து குடிக்கலாம்.
இதய பலவீனம் தீர
செம்பரத்தை பூ உலர்த்தி பொடி, மருதம் பட்டை தூள் சம அளவு பாலில் சலந்து பருகலாம்.
மாரடைப்பு
தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம்.
நெஞ்சுவலி பெற
இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
இதயவலி குணமாக
துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாகக் கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
இதயநோய் குரைமாக
மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
மார்பு வலி
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.
சீரற்ற இதயதுடிப்பு சரியாக
கருஞ்துளசி இலை மருதம்பட்டை கஷாயம் சாப்பிடலாம்.
இதயநோய் உள்ளவர்கள்
டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம்.
கழிச்சல் குணமாக
மாங்கொட்டை பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.
சுகபேதியாக
நுனாவேரை கஷாயமாக்கி குடிக்கவும்.
சீதபேதி குணமாக
புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சமஅளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்.
பேதி குணமாக
அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
தொடர் வயிற்றுப் போக்கு
பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.
காலரா குணமாக
மாங்கொட்டை பருப்பை பொடிசெய்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும்.
பேதி நிற்க
கொய்யா வேரை கொதிக்க லைத்து காலையில் குடிக்கலாம்.
சீதபேதி அஜீரணம் உள்ளவர்கள்
ஆளிவிரைகளை அரைத்து சாப்பிடலாம்.
இரத்தபேதி தீர
இலந்தைபட்டை கஷாயம் செய்து குடிக்கலாம்.
மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க
மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
சீதபேதி குணமாக
நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வரலாம்.
மேகம், வயிற்றுப்போக்கு தீர
நீர்முள்ளி விதையை பொடிசெய்து 1கிராம் பாலில் கலந்து கலந்து சாப்பிட்டு வரலாம்.
வயிற்றுப்போக்கு குணமாக
மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண எல்லாவகை வயிற்று போக்கும் தீரும்.
குமட்டல், வயிற்றுபோக்கு தீர
எலுமிச்சம்பழ சாறில் சீரகம் ஊறவைத்து காய வைத்து சுவைத்து மென்று சாப்பிடலாம்.
பேதி
வேப்பிலை வசம்பு கஷாயம் குடிக்கலாம்.
உஷ்ணபேதி குணமாக
உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்.
சீதபேதி, இரத்தபேதி குணமாக
அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு பொடி செய்து 3 சிட்டிகை பாலில் உட்கொள்ளலாம்.
வாந்தி, பேதி அடங்க
கொய்யா இலை காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் குடிக்கலாம்.
இரத்த பேதி நிற்க
இலந்தை பட்டை கஷாயம் செய்து குடிக்கலாம்.
இரத்த கழிச்சல் தீர
கட்டுகொடி இலை சாறை சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
இரத்த போக்கு நிற்க
நெய்யுடன், செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர உடனே நிற்கும்.
இரத்த வாந்தி சரியாக
ஆடாதொடை இலை சாறு தேன் கலந்து சாப்பிட சரியாகும்.
இரத்தம் தூய்மையாகி மேகரோக கிருமிகள் நீங்க
கருஞ்செம்பை இலைசாறு 10 மி.லி. சாப்பிட்டு வரலாம்.
ஈரல் வலி
ஆரஞ்சுப்பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும்.
நுரையீரல்,கபம் தீர
துத்திபூ பொடி சர்க்கரை கலந்து பாலில் சாப்பிடவும்.
ஈரல் வியாதி
கரிசலாங்கண்ணி கீரை தொடாந்து சாப்பிடவும்.
ஈரல் வீக்கம் குணமாக
நொச்சி இலையை மைய அரைத்து உள்ளுக்கு 10மி.லி. குடிக்க குணமாகும்.
நுரையீரல் வலி
ஆடாதோடா இலைசாறு தேன் கலந்து சாப்பிடலாம்.
நுரையீரல் பலப்பட
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இருதயம் பலம் பெறும்.
நுரையீரல்,புற்று நோய் வராமல் தடுக்க
முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிடலாம்.
நுரையீரல் புண் ஆற
மருதம்பட்டை ஆடாதொடை பொடி வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து வரலாம்.
நுரையீரல், சளி இருமல் தீர
பிரதமண்டு இலைபொடி. விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா, இரப்பிருமல், நுரையீரல்
பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
நுரையீரல், சளி அடைப்பு தீர
இஞ்சி, வெள்ளெருக்கும்பூ, மிளகு சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வர தீரும்.
நுரையீரல் வலுவடைய
சுண்டை வற்றல் உணவில் அடிக்கடி சேர்க்க நுரையீரல் வலுவடையும்.
வாய் திக்குதல்
வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர குணமாகும்.
பேசும் திறன் அதிகரிக்க
தாமரை இதழ் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம்.
திக்கி பேசுதல் குணமாக
வசம்புபொடி அருகம்புல் சாறில் கலந்து குடித்துவர திக்கிபேசுதல் சரியாகும்.
திக்கி பேசுதல் சரியாக
இலந்தை இலை சாறு சாப்பிட்டு வர திக்கி பேசுதல் குணமாகும்.
பாரிசு வாதம்
நன்னாரிவேர் 20கிராம் போட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வரக் குணமாகும்.
வாதவலி தீர
ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
வாதநோய் தீர
கட்டுக்கொடி இலை, சுக்கு, மிளகு சேர்த்து காய்ச்சி கொடுக்க வேண்டும்.
பக்கவாதம் தீர
சங்கிலை வேர் பட்டை அரைத்து வெந்நீரில் குடிக்க வேண்டும்.
குடல் வாதம்
பொருமலுக்கு சொன்ன மருந்தை சாப்பிட்டு வர தீரும்.
முடக்குவாதம் தீர
பாதாளமூலி முள் நீக்கி விளக்கெண்ணையில் வாட்டி கட்டலாம். ஒத்தடமும் கொடுக்கலாம்.
வாதமூட்டு வலி குணமாக
வெங்காய சாறை கடுகெண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவவும்.
சன்னி, பிடரி, இசிவு, வாதநோய்கள் தீர
வேப்பெண்ணையில் தலை முழுகி வர நோய்கள் தீரும்.
வாதநோய் குணமாக
குப்பைமேனி இலைசாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர குணமாகும்.
கீழ்வாதம் தீர
முருங்கைப்பட்டை, கடுகு சேர்த்து அரைத்து பற்றிடலாம்.
வாதநோய், வாதவீக்கம் தீர
மிளகாய் பூண்டு விதை கஷாயம் செய்து 2வேளை குடிக்கவும்.
வாதபிடிப்பு வீக்கம் தீர
முடக்கத்தான் இலை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரவும்.
வாதவலி, வாதநோய் குணமாக
கட்டுக்கொடி வேர் சிறிதளவும்,1துண்டு சுக்கு 4மிளகுடன் காய்ச்சிகொடுக்கலாம்.
வலிப்பு நோய் தடுக்க
தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வரவும்.
முடக்குவாதம் நீங்க
மாவிலங்க இலை கஷாயம் சமஅளவு தேங்காய் பாலில் 3வேளை குடிக்கவும்.
வாதம், பிடிப்பு குணமாக
முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிடலாம்.
கீழ்வாத வீக்கம் குறைய
சக்தி சாரணை சாற்றுடன் நல்லெண்ணை கலந்து காய்ச்சி தடவி வரலாம்.
வாதவீக்கம், கீழ்வாயு தீர
சங்கிலை, வேம்பு,குப்பைமேனி. நாயுருவி, நொச்சி அவித்து வேது பிடிக்கலாம்.
வாதத்தால் ஏற்படும் உடல்வலி தீர
நொச்சி இலையை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்கலாம்.
வாதவலி
ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கிகட்டலாம்.
மூலம்
நாயுருவி விதைபொடி துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
வாதவீக்கம், குடைச்சல் வலி தீர
வாதநாராயணன் இலை சாறு அவுன்ஸ் குடித்து வரலாம்.
வாதம்
நன்னாரி வேர் கஷாயம் செய்து சாப்பிடலாம்.
மலச்சிக்கல் தீர
அகத்திகீரை வாரம் 1 நாள் சமைத்து உண்ண வேண்டும்.
மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்பட
பப்பாளிபழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும்.
மலச்சிக்கல் குணமாக
பார்லி அரிசி 20கிராம், புளிய இலை 40 கிராம் காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வரலாம்.
மலச்சிக்கல் நீங்க
முளைக்கீரை சாப்பிட்டு வரலாம்.
அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி நீங்க
மாதுளம் பூசாறு 15மி. லி. கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிடவும்.
தேங்கியுள்ள மலத்தை வெளிப்படுத்த
சாறுவேளை செடி, பொடி, சுக்குதூள் கலந்து சாப்பிடலாம்.
மலச்சிக்கல் தீர
இரவில் மாம்பழம் சாப்பிடலாம்.
மலக்கட்டு தீர
முள்ளங்கி இலைசாறு 5மி.லி.3 வேளை சாப்பிட்டு வரலாம்.
மலச்சிக்கலுடன் குளியலால் வரும் காய்ச்சல், தலைவலி, சளிப்பிடிப்பது
வெந்நீர் ஒத்தடம் வயிற்றில்கொடுத்து மலம் கழிக்க தீரும்.
மலச்சிக்கலை போக்க
நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிடவும், ஜீரண சக்தியும் பெருகும்.
மலம் கழித்தல் கிராணி
பாதாளமூலி சதையை சிறுதுண்டுகளாக்கி மிளகுதூள் சேர்த்து சாப்பிட தீரும்.
இறுகி போன மலம் இளக
10மி.லி. விளக்கெண்ணையில் 3துளி எருக்கு இலைசாறு விட்டு சாப்பிடலாம்.
மலக்கட்டு நஞ்சு நீங்க
மகழவித்து பருப்பை பொடி செய்து 5கிராம் பாலில் சாப்பிட்டு வர மலக்கட்டு நஞ்சு நீங்கும்.
உள்மூலம்
காட்டு துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து குடிக்கவும்.
பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க
பூண்டு, எலுமிச்சைசாறு. உப்பு சேர்த்து ஊறவைத்து பூடை மென்று தின்று வரலாம்.