Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
பித்த காய்ச்சல் தீர
சீதேவி செங்கழுநீர் சமூலமாகக்குடிநீர் செய்து சாப்பிடலாம்.
எப்படிப்பட்ட காய்ச்சலும் தீர
கோரைக்கிழங்கு கஷாயம் குடித்தால் நல்லது.
கடுங்காயச்சல் குணமாக
கோரைகிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடிக்கலாம்.
எலும்புக் காய்ச்சல் தீர
நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வரத் தணியும்
காய்ச்சல் சரியாக
நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
சுரம் நீங்க
வெங்காய சாறு அரை அவுன்ஸ் காலை மாலை குடிக்க சுரம் நீங்கும்.
அம்மை காய்ச்சல் தீர
அகத்தி மரப்பட்டை கஷாயம் குடிக்க அம்மை காய்ச்சல் தீரும்.
சளி காய்ச்சல் தீர
ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளி காய்ச்சல் தீரும்.
சளிக் காய்ச்சல் குணமாக
ஆடாதோடா இலை கஷாயம் தேன் கலந்து குடிக்க சளிகாய்ச்சல் குணமாகும்.
தாகசுரம் நீங்க
கோரைகிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், பிரமட்டை கஷாயம் குடிக்கலாம்.
சன்னி இழுப்பு
சங்கிலை வேப்பிலை சமஅளவு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம்.
வாத காய்ச்சல் குணமாக
அவுரி இலை, சீரகம், மிளகு சேர்த்து அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.
சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், கை எரிச்சல் தீர
இன்புறா இலை சாறு தடவலாம்.
இருமல், சளிகாய்ச்சல்
ஓமவல்லி இலை காம்பு கஷாயம் ' செய்து குடிக்கலாம்.
இடைவிடாத காய்ச்சல் தீர
பீச்சங்கு இலை சாறு 10மி.லி. சாப்பிட்டு வரலாம்.
தாகம் மிகுந்த சுரம் தீர
கானாவாழை சமூலத்துடள் மிளகு, சீரகம், கஷாயம் செய்து குடிக்கலாம்.
சீதளக்காய்ச்சல் குணமாக
தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகிரந்தி கஷாயம் காய்ச்சி 10மி.லி. 3 வேளை குடித்து வரலாம்.
நச்சு காய்ச்சல் போக
பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் கஷாயம் குடிக்கலாம்.
டைபாய்டு தீர
புன்னைப்பூவை உலர்த்தி பொடி 1 சிட்டிகை காலை, மாலை கொடுக்கலாம்.
குளிர் காய்ச்சல் தீர
முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடலாம்.
பித்த சுரம் தீர
விளாமர இலை கஷாயம் சாப்பிடலாம்.
கபம் உடைந்து வெளியேற
கலவை கீரை வாரம் இருமுறை உண்டு வரலாம்.
எலும்புருக்கி நோய் குணமாக
புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும்.
கபரோகம் தீர
சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்.
கிராணி, குன்மம், கபநோய்கள் தீர
அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை, மாலை கொடுக்கலாம்.
கபம் குணமாக
கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
கபம் நீங்க
சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும்.
கபம் வெளியாக
சிறுகுறிஞ்சா வேர் பொடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
சகல பிணி சரோகமும் தீர
விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து காய்ச்சி தலை முழுகலாம்
ஜலதோஷம் நீங்க
துளசி ரசம், இஞ்சி ரசம் கலந்து பருகலாம்.
ஆஸ்துமா தீர
நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம்.
சளி தீர
நத்தை சூரி இலை சாறை 15 மி.லி. காலை,பாலை சாப்பிடலாம்.
சளியை அகற்ற
துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்.
மார்பு சளி தீர
பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை துவையல் சுடுகோறு நெய்யில் உண்ணலாம்.
சளி சுரம் தீர
முசுமுசுக்கை இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம்.
இருமல்
ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்.
காசம்
ஆடாதொடை இலை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிடலாம்
இளைப்பு, இருமல் குணமாக
விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம் .
காசம் இறைப்பு நீங்க
கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்
இருமல் குணமாக
வெந்தயக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம்.
வரட்டு இருமல்
மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் 3வேளை உண்ணலாம்.
சளி தேக்கம் நீங்க
வல்லாரை பொடி தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம்.
காசநோய்
தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிடவும்.
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்
காசநோய் குணமாக
பசுந்தயிர் உணவில் சேர்க்கவும்
இருமல்
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்
மார்பு சளி
இஞ்சி சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பா சாப்பிடலாம்.
ஆஸ்துமா, மார்புச்சளி தீர
சுண்டைக்காய் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா தீர
சிறுகுறிஞ்சாவேர் பொடி, திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம்.
இருமல் தீர
கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர், திப்பிலி கஷாயம் செய்து 50 மி.லி. குடிக்கலாம்.
கபம் தொந்தரவிற்கும், ஆஸ்துமா மூச்சு திணறலுக்கும்
தூதுவளை பழத்தூளை புகை பிடிக்கக் குறையும்.
ஆஸ்துமா குணமாக
வில்வ இலை பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
நீர் கோவை, சளி காய்ச்சல் தீர
அறுகீரை நெய் சேர்த்து உண்டு வரலாம்.
இதய நோய் குணமாக
மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
நுரையீரல், சளி இருமல் தீர
பிரமதண்டு இலை பொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா, இரப்பிருமல், நுரையீரல்
பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
இருமல் குணமாக
மாதுளம்பூ பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
கக்குவான் இருமல் வேகம் குறைய
சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.
இருமல்
இஞ்சி சாறு, மாதுளம் பழ சாறு தேன் கலந்து குடிக்கலாம்.
இரைப்பு குணமாக
இஞ்சி, வெள்ளருக்கு பூ, மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
இரைப்பு தீர
இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு தேன் கலந்து குடிக்கலாம்.
மார்பு வலி
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.
ஜலதோஷம் நீங்க
துளசி சாறு, இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம்.
தலைவலி ஜலதோஷம், இருமல் நீங்க
முள்ளங்கி சாறு சாப்பிடலாம்.
ஜலதோஷம் தீர
மாதுளம் பழம் சாப்பிடலாம்.
ஆஸ்துமா குணமாக
வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும்.
இருமல் குணமாக
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
நெஞ்சு கமறல் நீங்க
அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம்.
வரட்டு இருமல்
மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம்.
கபம் நீங்க
சுண்டைக்காய் சமைத்து உண்ண கபம் நீங்கும்.
சளியில் காணும் இரத்தத்திற்கு
நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும்.
சிராய்ப்பு காயங்களுக்கு
இலவம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவிவர குணமாகும்.
எல்லாவித புண் புரைகளும் தீர
உதிரமா இலையை அரைத்து பற்றிடலாம்.
வெட்டுக்காயம் குணமாக
இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம்.
வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற
புங்கன் இலையை அரைத்து வெட்டு காயத்தின் மீது கட்டலாம்.
அடிபட்ட காயம் சீழ் பிடிக்காமல் ஆற
மிளகாய் வத்தல் அரைத்து கட்டவும்.
காயம் குணமாக
அரிவாள்மனை பூண்டு இலை.குப்பை மேனி இலை, பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து கட்டலாம்.
வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க
குப்பை மேனி இலை அரைத்து போட்டால் செப்டிக் ஆகாது.
இரணங்கள் ஆற
பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர குணமாகும்.
நாள்பட்ட புண் ஆற
புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவிவர புண் ஆறும்.
சாதாரண புண்கள், காயங்களுக்கு
கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து போடலாம்
புண்களை கழுவ
புன்னை மரப்பட்டையை கஷாயம் செய்து கழுவலாம்
வெட்டுக்காயம் ஆற
வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம்.
ரணங்களை கழுவ சதை வளர்ந்து ஆற
ரோஜா பூவை கஷாயம் செய்யலாம்.
புரையோடியபுண், காயம் ஆற
அத்திபால் தடவலாம்.
புண்
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கால்களில் சிறிய புண் ஏற்பட்டால் உடனடியாக கவனித்து விட வேண்டும்
ஆறாத புண்களை ஆற்ற
சாணாக்கீரை சாப்பிடலாம்.
மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற
விராலி இலையை நரம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம்.
சிராய்ப்பு புண்
நம் எச்சிலுக்கு மருத்துவ குணம் உண்டு.
சதை வளரும் புண்
ஊமத்தை இலைசாறு சமஅளவு தேங்காய் எண்ணை, மயில் துத்தம் சிறிது காய்ச்சி பூசலாம்.
எல்லாவித புண் புரைகளும் குணமாக
உதிரமர இலையை அரைத்து பற்றிடலாம்.
உள்ரணம் தீர
கொட்டை கரந்தை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
உள்ரணம் குணமாக
கொத்தமல்லி உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.
அக உறுப்புகள் சீராக
சீரகநீரை குடிநீராக எப்போதும் பயன் படுத்தவும்.
அகஉறுப்புகள் பலமடைய
ராம்பு பொடியை அரைகிராம் தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிடலாம்.
உள்ரணம்
தென்னம்பூவை மென்று தின்னலாம்.
உள் உறுப்புகளை வன்மைப்படுத்த
கொன்றை பூ பொடி செய்து சாப்பிட்டு வர உள் உறுப்புகளை வன்மைப்படுத்தும்.
கழுத்து வலி குணமாக
அமுக்கிராங் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போடலாம்.
சன்னி பிடரி வலி, வாதநோய் கட்டுப்பட
வேப்பெண்ணையில் தலைமுழுகி வர குணமாகும்.
பொன்னுக்கு வீங்கி குணமாக
கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் வசம்பு, பலாமஞ்சள் சேர்த்து அரைத்து போடவும்.