text
stringlengths
328
398k
டாக்டர் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு. புது முயற்சியும் எனலாம். ‘நாலுகால் சுவடுகளே’ ‘வாழும் சுவடுகளான’ தலைப்பு மாற்றத்தினை நூலிற்கான எஸ்.பொ.வின் முன்னீடு தெரிவிக்கின்றது. மனிதரின் மிருக அனுபவங்களை வைத்துப் புனைகதைகள் பின்னப்படும் இக்காலகட்டத்தில் ‘வாயில்லாச் சீவன்ளுடனான’ மனிதரின் அனுபவங்களை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூறும் ‘வாழும் சுவடுகள்’ இன்னுமொரு விதத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆசிரியரின் எழுத்தாற்றல் காரணமாக ஒவ்வொரு அனுபவங்களும் ஈசாப் கதைகளைப் போல் சில சமயங்களில் தீர்வினைத்தரும் குறுங்கதைகளாக விளங்கிச் சிறக்கின்றன. வித்தியாசமான அனுபவங்கள் நல்ல சிறுகதைகளைப் போல் படிப்பதற்குச் சுவையாகவிருக்கின்றன. ‘நடுக்காட்டில் பிரேத பரிசோதனை’ யானைக்கு நடந்த பிரேத பரிசோதனையைக் கூறும். ஆசிரியரின், டாக்டரின் ஆரம்ப அனுபவம் ‘துப்பறியும் சாம்பு’ கதையொன்றை வாசித்தது போலொரு கதையாக உருவான நல்லதொரு அனுபவம். சிக்கலான பிரச்சினைகளை எவ்விதம் சாதாரண அனுபவ அறிவு மூலம் தீர்க்க முடியுமென்பதற்கு உதாரணமாக இக்கதையினைக் கூறலாம். ஆரம்பத்தில் பயந்து கொண்டு சென்ற டாக்டர் தனது சமயோசிதத்தால் நல்லதொரு தீர்வினைத் தனது தடுமாற்றத்தினை வெளிக்காட்டாமல் தீர்த்துத் துப்பறியும் சாம்புவாய்ப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முன்னால் நிமிரும் போது வாசிப்பவர் இதழ்க் கோடியில் புன்னகையும் கூடவே தோன்றி விடுகின்றது. ‘கலப்பு உறவுகள்’ சிறிய இனப் பசுவொன்றிற்குப் பெரிய இனக்காளையொன்றுடன் சினைப்படுத்தியதால் உண்டான பிரசவச் சிக்கலைக் கூறும். மனிதருக்கும் இது பொருந்துமாவென்பதை பிரசவ வைத்திய கலாநிதிகள் தான் ஆய்ந்து அறிவிக்க வேண்டும். ‘ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து’ அவரது வாழ்வுப் பிரச்சினை அவரது மாடுகளின் அனுபவத்தினூடு ஒப்பிட்டு ஆராயப்படும் பொழுது சிறுகதைகளுக்குரிய அம்சங்களுடன் விளங்குகின்றது. இக்கதையில் தமிழகத்தில் தமிழ்ச் சொற்களாகப் பரவிக்கிடக்கும் ஆங்கிலச் சொற்களின் பாவனையும் அங்கதத்துடன் சுட்டிக்காட்டப் படுகிறது. தமிழ் நாட்டில் ‘சோப்பு’ என்ற தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்ததைக் கூறும் அனுபவம் அது. பல புதிய தகவல்களையும் ‘வாழும் சுவடுகள் ‘தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு ‘இரத்த தான மகிமையி’னைக் குறிப்பிடலாம். கருணைக்கொலை செய்யப்படும் நாய்களிடமிருந்து பெறப்படும் இரத்ததானத்தினைக் குறிப்பிடலாம். இலங்கையில் போர்ச்சூழல் உக்கிரமாகவிருந்த சமயம் கொல்லப்பட்டவர்களின் கண்கள் தானமாகப் பெறப்பட்டதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றோம். மேற்படி அனுபவம் இத்தகைய சம்பவங்களை இலேசாக நினைவு படுத்துகின்றன. ‘அகதி அந்தஸ்து கேட்ட பெருநண்டு’ ஏற்கனவே குமுதத்தின் ‘யாழ்மணத்தில்’ வெளிவந்த அனுபவம். மேற்படி தொகுப்பிலுள்ள அனுபவங்களில் சிறுகதைக்குரிய அம்சங்களுடன் விளங்கும் முக்கியமான படைப்பிது. நடைமுறைக்கும் தத்துவத்திற்குமிடையில் விளங்கும் முரண்பாட்டினை அழகாக எடுத்துக் கூறும் அனுபவம். மரணப்பிடியிலிருந்து தப்பியோட முனையும் பெருநண்டு. அதன் நிலைக்காக அனுதாப்படும் மனித உள்ளம் முடிவில் அதனை உண்டு ஏப்பம் விட்ட பிறகே ‘இனி மேல் பெருநண்டு சாப்பிடுவதில்லை’ என்று சபதம் எடுக்கின்றது. சாதாரண நடைமுறைச் சாத்தியமான அனுபவம் உணர்வுகள் இயல்பாக வெளிப்படுகின்றன. ‘போதை தந்த கொக்கிஸ்’, ‘நாய் வயிற்றில் பலூன்’, ‘விதையின் விலை பத்தாயிரம் டொலர்’, ‘மஞ்சள் விளக்கின் அர்த்தம்’ போன்ற ஆசிரியரின் அனுபவங்கள் வெறும் மிருகங்களுடான அனுபவங்கள் மட்டுமல்ல. ஒருவகையில் புலம் பெயர்ந்த சூழலின் வித்தியாசமான அனுபவங்களாகவும் விளங்குகின்றன. மொத்ததில் டாகடர் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ ஒரு மிருக வைத்தியரின் சாதாரண அனுபவங்கள் மட்டுமல்ல. சொல்லும் பொருளில் , நடையில் சிறந்து விளங்கும் வித்தியாசமான படைப்பிலக்கிய முயற்சியாகவும் விளங்கும் அனுபவங்கள். மிருகங்களின், புலம் பெயர்ந்த சூழலின் அனுபவங்களை விவரிக்கும் மனித உணர்வுகளின் தொகுப்பான ‘வாழும் சுவடுகள்’ தமிழ் இலக்கிய உலகிற்கொரு வித்தியாசமான புது வரவு தான்.
Author: நலன் விரும்பி Published Date: 15/12/2021 Leave a Comment on விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு இதனை SHARE பண்ணுங்க விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு, நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு விஜய் சேதுபதி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். விஜய் சேதுபதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஜனவரி 4ல் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம், இன்று (27) உத்தரவிட்டது. மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவருக்கு ஜனாதிபதி சிறப்புரிமை பொருந்தாது என்பதால், இந்த மனுக்களில் பிரதிவாதியாக அவரைப் பெயரிடவும் அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, மனுவில் பிரதிவாதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவருக்கு எதிராக நிவாரணம் கோருவதற்கு மனுதாரர்கள் எதிர்பார்க்கவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர, மன்றுக்கு அறிவித்தார். அதற்கமைய நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்குமாறு அவர் மன்றில் கோரிக்கை விடுத்தார். உண்மைகளை கருத்திற்கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானித்ததுடன், இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி சிறப்புரைமை பொருந்தாது என்பதால் அவரை, இந்த மனுக்களில் பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மன்றில் முன்னிலையாவதற்கான நோட்டீஸைஅனுப்புமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் மற்றும் ஜெஹான் கனகரட்ன உட்பட மூன்று பல்கலைக்கழக கல்வியாளர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் நாணயச் சபை ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். SHARE THIS Share it Tweet Share it Share it Pin it Related Posts செய்திகள் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) டிப்ளோமா பாடநெறி - 6 மாத இணையவழி ஆங்கில வகுப்பு Facebook Random Posts Popular Posts வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு வீழ்ந்து விட்டோம், நிதியமைச்சர் பதவியை ஏற்க நான் தயார் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கை... சிங்களத் தாய்மார்களிடம் பால் குடித்த, முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன் - ஏ.ஆர்.ஏ.பரீல் - உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார்... தடைகளை உடைத்து Dr ஷாபியின் மகள் நிலைநாட்டிய மகத்தான சாதனையும், ஒரு சிங்கள சமூக ஆர்வலரின் பதிவும் - Keerthi Tennakoon - ‘සනීපාරක්ෂක තුවා නොමිලේ බෙදූ‘ සාෆිගේ කෙල්ල ගැනයි මෙවර සාමාන්‍ය පෙළ ලියූ දරුවන් අතර වැඩිම ජනමාධ්‍ය අවධානය දිනූ දරුවා... நாட்டைவிட்டு வெளியேறும் பெரும் தொகை இலங்கையர்கள் - விமான நிலையமும் பரபரப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பாரிய அளவிலான இலங... சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய, காஜாமொய்தீனின் கண்ணீர் வாக்குமூம் என் நாட்டிற்காக நான் உயிர்விடலாம், ஆனால் நீங்க உயிர்விடக்கூடாது..! சதாம் உசேன் க்கு சமையல்காரனாய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன். மிகச் ... Sponsor Categories - =கட்டுரை =சர்வதேசம் www.jaffnamuslim.com அறிவித்தல் ஆரோக்கியம் இஸ்லாம் உதவி கட்டுரை சர்வதேசம் செய்திகள செய்திகள் நேர்காணல் புகைப்படங்கள் முஸாபகத்து ரமழான் வினோதம் வீடியோ Blog Archive Blog Archive December 2022 (165) November 2022 (530) October 2022 (615) September 2022 (425) August 2022 (517) July 2022 (628) June 2022 (608) May 2022 (675) April 2022 (140) February 2022 (2) December 2021 (1) October 2021 (2) July 2021 (2) June 2021 (1) March 2021 (3) February 2021 (10) January 2021 (3) December 2020 (3) November 2020 (10) October 2020 (1) September 2020 (1) August 2020 (25) July 2020 (1) June 2020 (2) May 2020 (3) April 2020 (8) March 2020 (13) August 2015 (1)
நண்பர்களே! விவசாய நிலத்துக்கு எருவிட நிறைய முயற்சி எடுக்கவேண்டும் .நிறைய வேலைசெயயவேண்டும். செலவும் செய்ய வேண்டும். ஆனால் வீட்டுத்தோட்டத்துக்கு இவையெல்லாம் தேவையில்லை. அதன்மேல் நாட்டம் இருந்தால் போதும். ஏனென்று சொன்னால் தேவை மிகக் குறைவு. அதை சுலபமாகப் பெற முடியும் நாமே சுலபமாக உற்பத்தி செய்யவும் முடியும். சுலபமாகப் பெரும் முறை: வீடுகள் இல்லாமல் செடிகொடிகள் புதர்போல் மண்டிக்கிடக்கும் இடத்துக்கு ஒரு மொபெட்டில் நல்ல ஒரு பையுடன் செல்லவேண்டும்.உடன் நிலத்தில் மண்ணை சுரண்டக்கூடிய மாதிரி ஒரு கெட்டியான தகரம் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும். அந்தச் செடிகளை ஒதுக்கிப் பார்த்தால் நிறைய இடங்களில் இலை தழை நிலத்தில் விழுந்து இற்றுப்போய் மக்கி மண்டிக் கிடக்கும். அதை அப்படியே சுரண்டிச் சேகரித்துப் பையில் நிரப்பிக்கொள்ளலாம். அது நல்ல இயற்கையான உரமாகும். அதை நிலத்திலோ தொட்டிகளிலோ இட்டு அதில் விதைகளையோ நாற்றுக்களையோ நட்டு வளர்த்தால் அருமையாக வரும். அதைச் சேகரிக்க யாருடைய அனுமதியோ செலவோ தேவை இல்லை.
நான் காலேஜ் முடித்திருந்த சமையம், நான் 90களில் பிறந்தவன் என்பதால் இப்பொழுது இருக்கும் இணைய சுதந்திரம் அப்பொழுது இல்லை என்றே சொல்ல வேண்டும். எங்களுக்கு காம ஆசை வந்தால் தீர்த்து கொள்ள இருந்த ஒரே வழி கை அடிப்பது. யாரையாவது நினைத்து கொண்டு வெள்ளையனை வெளியேற்றுவோம். இப்படி தான் என் நாட்கள் போனது. என் வீட்டிலோ அல்லது என் நண்பன் வீட்டிலோ வெளியூர் சென்றால் நாங்கள் திருட்டு தனமாக CD இல் ப்ளூ பிலிம் பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் நாங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பிட் படம் பார்த்து கொண்டிருந்த போது எனக்கு மூடு அதிகமானதும் நான் வெளில வந்து பாத்ரூம்ல் கை அடிக்க என் சுன்னிய பிடித்து கொண்டு வந்தேன், அப்பொழுது தான் என் சித்தி பக்கத்து வீட்டில் இருந்து என்னை தற்செயலாக கவனித்தாள். நான் சுண்ணியை அழுத்தி கொண்டு பாத்ரூம் சென்றதை கவனித்து விட்டால். நானும் சென்று கை அடித்து விட்டு வந்தேன். பின் சாயங்காலம் என் சித்தி என்னை பார்த்து கேட்டாள். வீட்ல ஆளு இல்லனா என்னடா பண்ற னு. நானும் எதுவும் தெரியாதவன் போல ஒண்ணுமில்ல சித்தின்னு சொல்லி மழுப்பினேன், அவளோ என்னை பார்த்ததை சொன்னதும் எனக்கு பயம் வந்தது, என்னிடம் நேரடியாக கேளாமல் எதோ தப்பு பண்ற மாதிரி இருக்கு நல்லது இல்ல னு சொல்லிட்டு போய்ட்டா. அன்னைக்கு முழுக்க எனக்கு தூக்கம் இல்ல, பயந்து பயந்து மறுநாள் அவளை பார்த்தேன். அவள் ஏதும் நடக்காதது போல என்னை பார்த்து சிரித்து விட்டு சென்றால். நானும் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். நாட்கள் செல்ல செல்ல, என் செயல் தொடர்ந்தது, சித்தியும் என்னை தெரியாமல் கவனித்து கொண்டு தான் இருந்திருக்கிறாள். ஒரு நாள் நான் மட்டும் வீட்டில் இருப்பதை அறிந்து, மெதுவாக எனக்கு தெரியாமல் வீட்டிற்குள் வந்தாள். நானும் வழக்கம் போல ப்ளூ பிலிம் பார்த்து கொண்டிட்ருந்தேன். யாரும் என் வீட்டில் ஆளு இல்லை என்றால் வரமாட்டார்கள். நானும் பகல் வேளையில் கதைவை தாள் போட்டு உள்ளே இருந்தால் சந்தேகம் வரும் என்று தாள் போடுவது இல்ல. இதை தெரிந்தே என் சித்தி எனக்கு தெரியாமல் உள்ளே வந்திருக்கிறாள். நானும் படத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன். என்ன தான் நடக்கும் பாக்கலாம் னு என் சித்தி மறைந்து இருந்து என்னை பார்த்து கொண்டிருந்தாள். எனக்கு மேலும் ஆவலும் மூடும் கூட என் சுண்ணியை கையில் எடுத்து உருவி கொண்டிருந்தேன். என் சுன்னி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதானது. என் சித்திக்கு பின்னால் இருந்து பாக்க ஏதும் தெரியவில்லை. அதனால் என் பக்கம் வந்து நின்னு அமைதியாக நான் செய்வதை கவனித்தால். நானும் அவள் நிற்பதை அறியாமல் எனது தம்பியை தடவி கொண்டிருந்தேன். எனது தடி எழுந்து ஆடியது, சித்தி இதை பார்த்து செய்வது அறியாமல் திகைத்து கொண்டிருந்தாள். என்னையும் என் தடியையும் பார்த்து அவளுக்கும் மூடு வந்திருக்கணும், அனால் அதை காமித்துக்கொள்ளாமல் நான் சுன்னிய தடவுனத்தை பாத்துகிட்டே இருந்தா. எனக்கு இன்பம் அதிகமானதும் சுன்னிய வேகமாக உருவ, தண்ணி வருவது போல இருந்தது. அதற்கு மேல் அடக்க முடியாமல் நான் பாத்ரூம் போய் கை அடிக்கலாம் னு எந்திரிக்க, என் பின்னால் சித்தி நிற்பதை பாத்து திகைத்து நின்றேன். என் தம்பியோ ஒரு சில துளிகளை என் சித்தி மேல் பிய்த்து அடிச்சி பயந்து ஓய்ந்தான். என் சித்தியும் நானும் வாயடைத்து நின்னோம். அவள் எதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள், நானும் வேற வழி இல்லாமல் தொலைஞ்சேன் இன்னைக்கு னு பயந்து வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தேன். அடுத்து சித்தி என்ன செய்வாளோ, வீட்ல சொல்லுவாளோ, என் மானத்த வாங்கிருவாளோ னு பயந்தேன். மறுநாள் என் அப்பா வந்ததும் எதோ பேசி கொண்டிருந்தாள். வழக்கம் போல என்ன மாட்டி விட்டுட்டா னு தான் நெனச்சேன். ஆனாலும் என்ன செய்வது எதுவானாலும் பாத்துக்கலாம் னு மனச தெம்பூட்டிகிட்டு இருந்தேன். என் அப்பா உள்ளே வந்து எப்பவும் போல இருந்தார். நான் அவரையே வெறித்துபாத்துகிட்டு இருந்தேன். அவர் என்னிடம் ஏதும் கேக்க வில்லை. எனக்கு குழம்பியது. ஏன் என்னிடம் ஏதும் கேட்கவில்லை, ஒரு வேல சித்தி ஏதும் சொல்லலியா. அப்படினா சித்தி எதுக்கு சொல்லாம இருந்தா, என்னிடம் நிறைய கேள்விகள். அதற்கு பதில் சித்தி மட்டுமே. நேரடியாக அவளிடம் சென்று கேட்டு விடலாம் னு முடிவு பண்ணி அவ வீட்டுக்கு போனேன். சித்தப்பா இருந்தார், வாடா என்ன விஷயம் னு கேட்டார். நானும் ஒண்ணுமில்ல சித்தப்பா சும்மா தான் வந்தேன் னு சொல்ல, சித்தி என்னை பார்த்தால். அவளை பாத்து சிரித்தேன், என்ன பாத்து மொறைச்சுகிட்டே முனங்கிய படி சென்றால். நானும் வீட்டில் சொல்லாம இருந்ததே பெருசு னு எல்லாத்தையும் மூடிக்கிட்டு போய்ட்டேன். ஒரு வாரம் பார்ப்பதும், நான் சிரிப்பதும் அவள் முறைப்பதுமாகவே இருந்தது. ஒரு நாள் என் வீட்டிற்குள் நுழைய அவள் வெளியே வந்தாள், நான் சித்தி னு கூப்பிட்டேன் அவளும் என்னடா னு சத்தம் கொடுத்திட்டு போனா, எனக்கு ஆச்சர்யம். என்னனு பார்த்தால் என் அம்மா பக்கத்தில் இருந்தால். எனக்கு புரிந்தது. இவளிடம் பேசணும் னா யாராச்சும் பக்கத்துல இருக்கணும் னு, ஆனா வேற யாரும் பக்கத்துல இருந்தா நான் எப்படி கேப்பது னு யோசிச்சிட்டே இருந்தேன். சரி இப்போதைக்கு இப்டியே பேசுவோம் சமையம் வரும்போது கேட்டுக்கலாம் னு விட்டுட்டேன். ஒரு நாள் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது, நானும் தைரியத்தை வரவைத்து அவளிடம் சென்று கேட்டேன், எதுக்கு என்னிடம் பேசமாட்டுக்க சித்தி, எதுக்கு அன்னைக்கு பாத்ததை யார்கிட்டயும் சொல்லல னு கேட்டேன். அவளும் எவ்ளோ நாள் தான் கோவமா இருப்பா இல்ல இருக்க மாதிரி நடிப்பா. பொழச்சி போ னு விட்ருக்கேன் னு திமிரா ஒரு வார்த்தையில் சொல்லிட்டு சென்றால். அப்போது தான் நான் அவ பின்னழகை பார்த்தேன், சொல்ல போனால் அப்போது தான் நான் ரசிக்க ஆரம்பித்தேன். அவளின் திமிரு எனக்கு பிடித்திருந்தது. அவ திரும்பி போகும்போது அவ குண்டி சதைகள் ஆடிய ஆட்ட்டம் என்னை எதோ செய்தது. அவ இடுப்பில் மடிப்பு, புடவை கொஞ்சம் கீழ இறக்கி கட்டிருந்தா. எனக்கு போக மனமில்லாமல் அவளிடம் இன்னும் பேசலாம் னு நானும் உள்ளே போனேன். என்ன என்று பொய்யாக முறைத்தாள். நானும் சும்மா பேசலாமே னு வந்தேன் னு சொல்ல, என்ன வேணும் னு கேட்டாள். நானும் எதுவும் சொல்லாமல் அவள் முன்னழகை ரசிக்கலானேன். என் பார்வை ஒருவித மயக்கத்தை கொடுத்திருக்கும் போல ஆனாலும் அவள் அதை காட்டிக்கொள்ளாமல் கோவமாக என்ன பாக்குற னு கேட்டாள், நான் அவள் முலையை வெறித்து பார்த்து கொண்டு அவள் முகத்தை பார்க்க பயந்தவன் போல ஒண்ணுமில்ல னு சொன்னேன். அப்பறோம் என்னடா இங்கயே பாத்துட்டு இருக்க, இங்க என்ன அவுத்து போட்டா ஆடுறேன் னு கேட்டாள். எனக்கும் ஆசைதான் னு மெதுவா சொல்ல, அவளுக்கு கேட்ருக்கணும். அனால் ஏதும் சொல்லாமல் அவள் வேலையை செய்தால். எனக்கு ஏதும் புரியாமல் அவளை விட்டு விலக மனம் இல்லாமல், சித்தி என்கிட்ட பேசு னு கெஞ்ச ஆரம்பித்தேன். அவள் முகத்தை திரும்பியே பதில் சொல்லலானாள். அதுவும் எனக்கு வசதியா போச்சு னு பின்னல் குண்டியை ரசித்தேன். அவளும் நான் கெஞ்சுவதை ரசித்து, நான் பார்ப்பதை உணர்ந்து எனக்கு அவளது குண்டிய நல்லா குனிஞ்சி காட்டினாள். என் அருகில் வந்து உரசுவதும் பின் திட்டுவதுமாய் இருந்தாள். எனக்கு இவள் வேண்டுமென்றே செய்ராலா இல்ல எனக்கு தான் அப்டி தோணுதா னு ஒரே குழப்பம். இவளை எப்படியாச்சும் மடக்கணும் னு முடிவு பண்ணேன். அப்பொழுது தான் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது, எங்கள் ஊரில் எல்லோரும் மலம் கழிக்க காட்டுக்கு செல்வது தான் வழக்கம். அவள் என்னை பார்த்தது போல, அவளை நான் பார்த்தால் அவள் திமிரு கொஞ்சம் அடங்கும் என்று கணக்கு போட்டேன். அதனால் அவள் மலம் கழிக்க செல்லும் நேரம் பாத்து நானும் அவளுக்கு தெரியாமல் சென்றேன். அவள் மறைவுக்கு சென்று இருந்தால். நானும் அவள் பின்னாடி தெரியாமல் சென்று சற்று தூரத்தில் இருந்து நோட்டமிட்டேன். அவள் புதருக்குள் இருந்ததால் எனக்கு அவள் தலை மட்டுமே தெரிந்தது. எவ்ளோ முயன்றும் அவள் குண்டியை பாக்க முடியவில்லை. ஏமாந்து போனேன். அடுத்த நாள் அவள் வேற இடத்தில் அமர்ந்தாள். உக்காரும் பொது அவள் புடவையை மேல தூக்க, பளீர் என அவள் தொடை, குண்டி சில கணம் தெரிய, எனக்கு நெஞ்சு படபடத்தது. இதுவே முதல் முறையாக நேரடியாக ஒரு பெண்ணின் பின் புறத்தை பார்க்கிறேன். எனக்கு பயத்துல வேர்த்து கொட்டியது, ஆனாலும் இந்த முறை அவளது முதுகு மட்டுமே தெரிய உக்காந்தா. எனது நோக்கம் அவளை நான் அம்மண குண்டிய பாக்கணும் அத அவளும் பாக்கணும் னு தான். நான் இருப்பது தெரிந்தால் அவள் சுதாரித்து கொள்வாள், பின் என் எண்ணம் நிறைவேறாது. அதனால் அமைதியா இருந்தேன். அங்கு ஒரே புதரும் செடியுமா தான் இருக்கும், எப்படி அவளை நான் பார்ப்பது னு யோசிச்சேன். அவள் போனதும் வீட்டிற்கு சென்று அருவா எடுத்துட்டு வந்து புதர்களை வெட்டி எறிந்தேன். இனி பார்ப்பதற்கும் ஏதும் தடை இருக்காது. அனால் நான் எங்கு ஒளிந்து பார்ப்பது? வெட்டிய புதர்களை எல்லாம் ஒரு இடத்தில சேர்த்து வைத்தேன். அருகில் முள் மரம் இருப்பதால் அவள் அங்கே வரமாட்டாள் என்று தெரியும். மறுநாள் அவள் வருவதற்கு முன்னாடியே சென்று புதருக்குள் ஒளிந்து கொண்டேன். சித்தி வந்தாள், அங்கு மறைந்து கொள்ள ஏதும் இல்லாததால் சுத்தி சுத்தி பார்த்தால். ஒரே வெட்ட வெளிச்சமா இருந்ததால் அமர யோசித்தால். தூரத்தில் ஒரு புதர் தெரிஞ்சிது, அதுல தான் நான் மறைந்து இருந்தேன். அவள் அதை நோக்கி வந்தாள். எனக்கு தூக்கி வாரி போட்டது. இன்னைக்கு வசமா மாட்டினேன் னு பயந்து அழும் நிலைக்கு சென்றேன். அனால் நடந்ததே வேறு, இனி தான் சுவாரசியம்,. அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
All Day Event காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த அடக்குமுறைகள் - உரக்கப் பேசும் டாணாக்காரன் - புதிய தலைமுறை தொலைக்காட்சி நியூஸ் 360 காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த அடக்குமுறைகள் - உரக்கப் பேசும் டாணாக்காரன் - புதிய தலைமுறை தொலைக்காட்சி நியூஸ் 360 All Day Event “காவல்துறையும்-கஸ்டடி மரணங்களும்” தமிழகதி்ல் 3 ஆண்டுகளில் 19 லாக்-அப் படுகொலை- கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன செய்கிறது? - |Sathiyam Sathiyame|13-04-2022| இரவு 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சி All Day Event சன் நியூஸ் தொலைக்காட்சி - கேள்விக்களம் - இருளர் வாழ்வியல் நெருக்கடியை திரைக் காவியமாக்கிய ஜெய்பீம் சன் நியூஸ் தொலைக்காட்சி - கேள்விக்களம் - இருளர் வாழ்வியல் நெருக்கடியை திரைக் காவியமாக்கிய ஜெய்பீம் முடிவுக்கு வந்ததா காவல் சித்ரவதை? விளிம்புநிலை மக்களுக்கு விடியல் எப்போது? சிறைவாசிகள் விடுதலை-நீதிபதி தலைமையிலான குழு அவசியமா? - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி சிறைவாசிகள் விடுதலை-நீதிபதி தலைமையிலான குழு அவசியமா? தமிழக அரசு நீதிரயரசர் ஆதிநாதன் தலைமையின் கீழ் குழு அமைக்க என்ன காரணம்?
நவக்கிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாகவும் திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்ட சனி பகவானின் பிறப்பு குறித்த கதையை இந்தப் பதிவில் பார்ப்போம். ​சனி பகவான் பிறப்பைப் பற்றிய உண்மை கதை: ​சூர்ய பகவான்: பழமை வாய்ந்த புராண கதைகளின் ஒன்று தான் சனி பகவானின் பிறப்பு மற்றும் அவரது தந்தை சூர்ய பகவான் கைவிடப்பட்ட கதையும். இந்து மதத்தில், சனி இறைவன் தண்டனையின் கடவுளாக மிகவும் மதிக்கப்படுகிறார். அவர் ஒருவரின் தவறான செயல்களைக் கணக்கிட்டு, அவ்வப்போது அதற்கேற்ப தண்டனைகளை வழங்குவதில் வல்லவர். இந்து மதத்தில் அவருக்கு அஞ்சாதவர் எவரும் இலர். சூர்யா சித்தாந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தவறு செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய தண்டனையை வழங்கும் ஆற்றல் கொண்டவர். சனி பகவான்: சனி திசையில் இருக்கும் மனிதர்களுக்கு ஒருவித பயத்தை மனதில் உருவாக்குவார் சனிபகவான். அதிலும்யாரேனும் தவறான பாதையில் செல்கிறார் என்றால் அவர்களுக்கு மரணப் பயத்தையே காண்பித்து விடுவார். ஒருமுறை சிவபெருமானை நோக்கி சனி பகவான் கடுமையான தவம் புரிந்தார். அவரின் தவத்திற்கு பிரதி பலனாக சிவபெருமான் ஒரு வரம் அளித்தார், மனிதர்களின் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகளையும், அவர்களின் நல் செயல்களுக்கு வெகுமதியும் தரும் வரத்தை வழங்கினார். அதே போன்று கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் வழங்க சனிபகவானால் முடியும். பழிவாங்குதல்: ஒருவரின் தீய செயலுக்கு தண்டனைக் கொடுக்கும் வரத்தை இவ்வளவு கடுமையான தவம் இருந்து பிடிவாதமாக சிவனிடம் வாங்கியதற்கு முக்கிய காரணம் அவர் தந்தை சூரியன் தான். அவர் தந்தையின் தவறான செயலுக்கு சனி பகவான் பலியானார். இதனால் கோபம் கொண்ட சனி இந்த வரத்தை சிவனிட ம் இருந்து பெற்றார். சனியின் தாய் ​சாயா தேவி: சாயாதேவி தான் சூரிய பகவானின் மனைவி ஆவார். சனி பகவான் கர்ப்பத்தில் இருந்தபோது அவர் சிவபெருமான் மீது தீவிர பக்தியில் இருந்தார். தன் உடல், பொருள், ஆவி என அனைத்திலும் சிவபெருமானையே நினைத்து கொண்டிருந்ததால் அவர் தன் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க தவறிவிட்டார். இதனால் அவரின் ஆரோக்கியம் மோசமடைந்தது, மேலும் இது அவரின் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதித்தது. இதன் விளைவாக குழந்தை மிகவும் பலவீனமாகவும், இருண்டநிறத்திலும் பிறந்தது. ​சனிபகவான் தனது தந்தை சூரிய தேவரால் நிராகரிக்கப்பட்டார்: தனது மகன் தன்னை போல பிரகாசத்துடனும், வலிமையுடனும் இல்லாமல் மிகவும் பலவீனமாகவும், இருண்ட நிறத்திலும் இருந்ததால் சூரியாகவான் சனியை தன் மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி தனது மனைவி சாயாவையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவரின் நிராகரிப்பால் தாய், மகன் இருவரும் அவமானப்படுத்தப்பட்டு பெரிய துன்பத்திற்கு ஆளானார்கள். சனி பகவானின் தவம்: தனது தந்தைக்கு சமமான சக்தியையும் பார்வையையும் பெறுவதற்காக, சனி தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் தியாகம் செய்து, சிவபெருமானை நோக்கி, கடுமையான தவம் செய்தார். அவரது மிகுந்த பக்தி மற்றும் நோக்கத்தால் ஈர்க்கப்பட்ட சிவன் அவருக்கு வரத்தை வழங்கினார். இதன் மூலம் அவர் தண்டனைகளையும் வெகுமதிகளையும் வழங்குவதற்கான உரிமையையும் அதிகாரத்தையும் பெற்றார். சனிபகவானுக்கு சிவன் கொடுத்த வரம்: சூர்யா சித்தாந்தம்: சனி பகவான் ஒரு தெய்வீக நிலையை அடைந்துவிட்டார். சூர்ய சித்தாந்ததின் படி சனிபகவான் தீய காரியங்கள் செய்பவர்களின் மீது தனது துன்மார்க்க பார்வையை வீசும் நித்தியத்துவத்தை அடைந்தார். அவரின் சக்தியை கொண்டு எந்த கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் கொடுங்க அவரால் முடியும். சனிபகவானுக்கு சிவன் கொடுத்த வரம்: இந்த எல்லா சக்திகளினாலும், சனி பகவான் சுய முக்கியத்துவம் வாய்ந்தவராக வளர்ந்தார். அவர் தன் தந்தை சூரியனை தனது மிருகத்தனமான பார்வையால் தண்டித்தார். வஞ்சகம் மற்றும் துரோகம் செய்பவர்கள், பாவங்களை பற்றி பயப்படாதவர்கள் மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படுபவர்கள், மற்றவர்களின் வாழ்க்கையை கெடுப்பவர்கள் என யாரும் சனிபகவானிடம் இருந்து தப்ப முடியாது. அவர்களின் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை கண்டிப்பாக அவர்களுக்கு கிடைத்தே தீரும். ​சனி பகவான் பற்றிய புராணக்கதை: சனி பகவானின் கடுமையான பிடியிலிருந்து தப்பிக்க ஹனுமனை வழிபடக் கூறுவார்கள். இதற்கு சான்றாக இரண்டு புராணக் கதைகள் இருக்கிறது. அதாவது ஹனுமன், சனி பகவானின் கர்வத்தை அடக்கி ஒரு பாடம் கற்பித்தார் என்பதும், மற்றொன்று ராவணனின் சிறையிலிருந்து அவரை எவ்வாறு மீட்டார் என்பதே ஆகும். நவகிரகம்: ஒன்பது கோள்கள் அமைந்திருக்கும் நவ கிரகத்தின் தலைவன் சூரிய பகவான் அவர் தான் ஆஞ்சநேயரின் குரு ஆவார். தன் குருவிற்காக எதையும் செய்ய தயாராக இருந்தார் ஆஞ்சநேயர். தன் குரு தட்சணையை செலுத்துவதற்காக எதாவது கட்டளையிடும் படி சூரியபகவானிடம் வலியுறுத்தினார். ஹனுமன் மற்றும் சனிபகவானின் சந்திப்பு: சூரியபகவானின் கோரிக்கை: பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, சூரியபகவான் தன் மகன் சனிபகவானை வீட்டிற்கு அழைத்து வரும்படி அனுமனிடம் வேண்டினார். சனிபகவான் வேறு எவரும் இல்லை எனக்கும் சாயா தேவிக்கும் பிறந்த மகன் என்றும், யம மற்றும் யாமிக்கு மூத்த சகோதரர் என்றும் கூறினார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சனி பகவானை சந்திக்க ஹனுமன் புறப்பட்டார். ஹனுமன் மற்றும் சனி பகவானின் சந்திப்பு: சூரிய பகவானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஹனுமன் சனி பகவானை சந்தித்து அவர் தந்தையின் கோரிக்கையை கூறினார். சனி பகவான் தனது தந்தையின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமின்றி ஹனுமனின் தோற்றத்தையும், வாலையும் பார்த்து கேலி செய்தார். சனி பகவானின் மன்னிப்பும் அழுகையும்: சனி பகவானின் கர்வத்தைப் பார்த்து ஹனுமன் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். அவர் சனி பகவானை தனது வாலால் சுற்றி இறுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சனி பகவானுக்கு வலி தாங்க முடியாமல் அழுக ஆரம்பித்தார். தன் தவறை உணர்ந்தார் தன் சக்தியை தவறுதலாக இனி பயன்படுத்த மாட்டேன் என்று வாக்களித்தார். பின்னர் தன் தந்தை சூரிய பகவானின் கோரிக்கையை ஏற்று வீடு திரும்புவதாக உறுதியளித்தார். சனி பகவானின் அருள் பெறுதல்: எண்ணெய் வழங்குதல்: ஹனுமானின் இச்செயலால் சனி பகவானின் உடல் முழுவதும் காயமடைந்து வலியால் துடித்தார். ஹனுமான் அவரின் வலியை குறைப்பதற்கு எண்ணெய் கொடுத்து அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்ள சொன்னார். இதனால் அவரின் வலி குறைந்தது. ஆகையால் சனிக்கிழமைகளில் ஹனுமன் பக்தர்கள் சனிக்கு எண்ணெய் ஊற்றி வழிபட்டு வந்தால் சனி பகவானின் தொந்தரவில் இருந்து தப்பிப்பார். அனுமனின் ஆசீர்வாதம்: ஆகையால், சனி பகவானின் கோபத்தை எதிர்கொள்பவர், எவரும் அனுமனின் உதவியை நாடினால், அவர்களை துன்புறுத்தாமல் மன்னிக்குமாறு சனியைக் கேட்டுக் கொண்டார்.
போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது... FM ரேடியோக்‍களுக்‍கு மத்திய அரசு எச்சரிக்‍கை வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்... பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தல் சென்னை கொளத்தூரில் கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு... சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு சென்னை அண்ணா நகரில் பட்டாக்‍கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டும் ரவுடிக்‍ கும்பல் - தேநீர் கடையில் செல்போன் பறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை சிலிண்டர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரக்கடைகளில் போலீசார் சோதனை... வெடிமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனை குஜராத்தில் அமைதியாக நடந்து முடிந்தது முதல் கட்டத் தேர்தல் : 89 சட்டமன்றத் தொகுதிகளில் 60.20% வாக்குப்பதிவு தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்‍கு சில மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசானது முதல் கனமழை பெய்யக்‍கூடும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கன்னியாகுமரியில் இருந்து டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்‍கு கடத்தல்... நெல்லையிலிருந்து குமரி வழியாக கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல் குறிப்பிட்ட காலத்துக்‍குப் பின் நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் வீரியம் குறைவதாக அதிர்ச்சித் தகவல் - கிருமிகள் மருந்துகளுக்‍கு எதிரான ஆற்றலை அதிகரித்துக் ‍கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர். ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், காலமொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை, கவிதைகள் புனையும் திறம்ப படைத்தவர் எனப் பல்முக பரிமாணங்களைக் கொண்டவர். சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக்குழு தலைவராக செயற்பட்டவர். இவர் நெல்லை மாவடடத்தில் உள்ள “சிக்கநரசய்யன்பேட்டை” என்ற ஊரில் பிறந்தவர் இவரது காலம் 12.10.1891 – 17.02.1956 இவரது பெற்றோர் சரவணப்பெருமாள் – பாப்பம்மாள் இவர் பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றவர். தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப்பிள்ளை திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்குரைஞரானது மட்டுமல்லாமல் ஏழுஆண்டுகள் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பின் மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில் வையபாபுரிப்பிள்ளை எழுதி வெளிவந்த பல கட்டுரைகளளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. அவருக்கு வாய்த்த மொழிநடை, மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பாராட்டி உள்ளார். அவர் எழுதிய மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம், இமயமலை அல்லது தியானம் முதலிய நூல்கள் அவரது கற்பனைத்திறனையும், சீர்திருத்த ஈடுபாட்டையும் உயர்ந்த நடையையும் வெளிக்காட்டுகின்றன. உ.வே.சாமிநாயருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை வையாபுரிபிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப்பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு. வையாபுரிப்பிள்ளை 1826-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த “தமிழ் அகராதியின்” (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றோர். 1936-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1746 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார். இவர் “திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்” தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தை பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப்பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் பின்னாளில் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய “வ.ஐ.சுப்பிரமணியம்” ஆய்வு மாணவராக வையாபுரிப்பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார். “மகாகவி சுப்பிரமணிய பாரதி” மற்றும் “வ.உ.சிதம்பரம்பிள்ளை” ஆகிய இருவரிடமும் வையாபுரிப்பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அது மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கொல்கதல்தாவில் இருந்த தேசிய நூலகத்திற்கு நன்கொடையாக அளித்து விட்டார் வையாபுரிப்பிள்ளை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். அவர் மனோன்மணியம் உரையுடன் தொடங்கி, 1955-ல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.
மும்பை: புலம்பெயர்ந்தவர்களுக்கு நட்புறவான கொள்கைகள் இல்லாதது, சமூக பாகுபாடு, மோசமான நகர திட்டமிடல், அதிக வாழ்க்கைச்செலவினம் ஆகியன, இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் உள்ள புலம்பெயர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை, நகரின் ஒதுக்குப்புறத்திற்கு தள்ளிவிட்டதாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து பகுப்பாய்வு செய்யப்பட்ட, புலம்பெயர்ந்தோர் குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் நகரங்களில் ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்கள் என அத்தியாவசிய சேவையை வழங்குகின்றனர்; நகரின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றனர். இருப்பினும், 2011இல் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி நகரங்களில் குடியேறிய 6.26 கோடி புலம்பெயர்ந்த மக்களில், 3.34 கோடி பேர் நகரின் ஒதுக்குப்புறங்களுக்கு தள்ளப்பட்டதாக, மும்பையை சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான இந்தியா மிக்ரேஷன் நவ் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இத்தகைய நகர்ப்புற ஒதுக்குப்புறங்களில் மட்டுப்படுத்தப்பட்டஉள்கட்டமைப்பு, மற்றும் வசதிகளை தான் கொண்டுள்ளன; நகரின் அனைத்து வசதி வாய்ப்புகளை புலம்பெயர்ந்தோர் அணுகுவதை தடுக்கின்றன. மேலும், அவர்களை மோசமான உடல்நலம் மற்றும் வாழ்க்கை நிலைக்கு தள்ளுகிறது. ஒரு மாநிலத்திற்குள் அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இடையே நிகழும் இடம்பெயர்வு என்பது, அவர்களது வீடுகளின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது; மேலும் மக்கள் குடியேறும் பகுதி மற்றும் அவர்களின் சொந்தப்பகுதிக்கும் பயனளிக்கிறது என்று, ஆகஸ்ட் 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. பணம் அனுப்புவது என்பது, புலம்பெயர்ந்தோரின் சொந்த ஊரின் வறுமையை குறைக்க உதவும். சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை, நகரங்களுக்கு இடம் பெயரச் செய்வதன் மூலம், நகரின் உள்கட்டமைப்பை குறைந்த செலவில் வழங்கி, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதி மக்களின் இயக்கத்தை, இவ்வாறு எளிதாக்குவது, அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. பொருளாதார வளர்ச்சியின் இதே கட்டத்தில் இந்தியாவில் காணப்படும் மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வு என்பது, மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 2016இன் உலக வங்கி ஆய்வு, நாட்டின் பல பகுதிகளிலும் புலம்பெயர்வோருக்கு உகந்த கொள்கைகள் இல்லாததே இதற்கு ஒரு காரணம் என்கிறது. இது புலம்பெயர்ந்த மக்களை புறநகருக்கு குடியேற கட்டாயப்படுத்துகிறது. விரிவடையும் புறநகரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில், அதன் அருகாமையில் இருக்கும் வளர்ச்சியடைந்த பகுதிகள் - மும்பையில் உள்ள மத்திய ரயில்வே காலனி - அல்லது டெல்லியின் நொய்டா) நகரங்களாக விரிவடைகின்றன. இந்திய நகர்ப்புற விரிவாக்கம் பெரும்பாலும் பல மாவட்டங்களில் பரவுகின்றன; இவை, 70 லட்சத்திற்கும் மேலான மக்களை கொண்டவை; பல்வேறு நகராட்சி நிறுவனங்களை உள்ளடக்கியவை மற்றும் நகரின் மையப்பகுதி மற்றும் பரந்த எல்லைப்பகுதி சுற்றளவை கொண்டுள்ளன என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்தியா மிக்ரேஷன் நவ் அமைப்பின் பகுப்பாய்வானது, நகரின் மையப்பகுதிக்கான தூரம், மக்கள் தொகை, மாநகர இருப்பு, விவசாயம்சாரா பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர் விகிதம் மற்றும் பிராந்திய நகரமயமாக்கலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், புறநகர் மற்றும் பெரு நகர்ப்புறம் என்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுத்தி உள்ளது. உதாரணத்திற்கு, கொல்கத்தா பெருநகரப்பகுதியில், கொல்கத்தா மற்றும் ஹவுரா மாவட்டங்கள் புறநகர்ப்பகுதி. அவை, அதிக கட்டமைப்பு சதவீதம் மற்றும் குறைந்த கிராமப்புற மக்கள் அடிப்படையில் புறநகர் பகுதி மையங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள், நாடியா மற்றும் ஹுக்லி ஆகிய மாவட்டங்கள், அதிக கிராமப்புற மக்கள் தொகை மற்றும் மாநகராட்சி எதுவுமில்லாமல், குறைந்த சதவீத கட்டமைக்கப்பட்ட பகுதி கொண்ட பெரு நகர்ப்புறங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிறைவுற்ற நகரங்கள் கடந்த 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை நகர்ப்புற சுற்றுப்பகுதிகளில் குடியேறியவர்களை விட மற்றும் நகர்ப்புற மையப்பகுதியில் குடியேறியவர்கள் அதிகமாக இருந்தது. டெல்லி (மாநகரப்பகுதியில் 1.25 கோடி, புறநகரில் 13 லட்சம் ) மற்றும் பெங்களூரு (மாநகரில் 51 லட்சம் மற்றும் புறநகரில் 8,59,030) ஆகிய நகரங்களில் பெருநகரப்பகுதிகளைவிட புறநகரங்களில் அதிகமானவர்கள் குடியேறினர். பெங்களூரு நகர்ப்புற ஒருங்கிணைப்பு ஒப்பீட்டளவில் புதிய நிகழ்வு ஆகும், சமீபத்தில் பெங்களூரு நகர்ப்புறத்தைத் தாண்டி பெங்களூரு ஊரகம் மற்றும் ராமநகர மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது. புலம்பெயர்ந்தோரை ஈர்க்கும் வகையில் நகரம் ஏன் அதன் நிறைவு நிலையை இன்னும் அடையவில்லை என்பதை இது விளக்கக்கூடும். டெல்லி தேசிய தலைநகரப்பகுதி (என்.சி.டி) உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்தில், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள 23 நகரங்கள், என்.சி.ஆர் திட்டமிடல் வாரியத்தின்படி உள்ளடக்கியது. இந்த பகுப்பாய்வு, டெல்லி நகர்ப்புற ஒருங்கிணைப்பு, டெல்லி என்.சி.டி மற்றும் அதன் உடனடி எல்லைக்குட்பட்ட மாவட்டங்களை மட்டுமே உள்ளடக்கியது. டெல்லி என்.சி.டி-இல் இருந்து பல்வேறு நகர்ப்புற மையங்களுக்கு (குருகிராம், காஸியாபாத், கவுதம் புத்தா நகர்) இடம்பெயர்ந்தவர்கள் 6.3% (783,474) ஆகும். மும்பையின் மையப்பகுதிக்கான இடம்பெயர்வு பெரும்பாலும் 2001 மற்றும் 2011ஆம் ஆண்டுக்கு இடையில் (52 லட்சத்தில் இருந்து 55 லட்சமாக) மாறாமல் இருந்தது; ஆனால் அதன் புறநகரப்பகுதிகளுக்கு இடம்பெயர்வு என்பது, 2001இல் 56 லட்சத்தில் இருந்து 2011இல் 89 லட்சமாக அதிகரித்தது. வேறு எந்த முக்கிய நகரின் புறநகர்ப்புறத்திலும் இடம்பெயர்வு என்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்தளவே அதிகரித்தது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின், 2009 மும்பை மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, மும்பையின் பிரம்மாண்ட வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல், 1800ஆம் ஆண்டுகளில் இருந்தே புலம் பெயர்வுகளால் உந்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சமீபத்திய ஆண்டுகளில் மக்கள்தொகை விகிதம் பிரதான நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, இது குடிசைப்பகுதிகளை வளர்ப்பதற்கும், மக்கள் நெரிசலுக்கும் வழிவகுக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. Source: India Migration Now இந்தியா மிக்ரேசன் நவ் வழங்கும் இந்த தகவல் தொகுப்புகள் 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு நகர்ப்புற மற்றும் பெருநகர்ப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததைக் காட்டுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பாகுபாடு பெருநகரங்க்களில் அதிகமான புலம்பெயர்ந்தோரை (மற்றும் சில உள்ளூர்வாசிகள்) புறநகருக்கு விரட்டுவது, நகர்ப்புற மையப்பகுதியில் வீடுகளுக்கான செலவினம் தான் என்று, டெல்லியை சேர்ந்த அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் 2019 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிக வாழ்க்கைச் செலவுடன் மட்டுமின்றி தற்காலிக மற்றும் நிரந்தர வீட்டுவசதி செய்து தருவதில் புலம்பெயர்ந்தோரை விலக்கி வைக்கும் மாநில அரசின் திட்டங்களும் காரணமாகிறது என, இந்தியா மிக்ரேசன் நவ் அமைப்பின் இன்டர்ஸ்டேட் மிக்ரண்ட் பாலிசி இன்டெக்ஸ் 2019 (IMPEX 2019) தெரிவிக்கிறது. இது, மாநிலம் கடந்து குடியேறியவர்களை ஒருங்கிணைப்பதற்கான மாநில அளவிலான கொள்கைகளை பகுப்பாய்வு செய்கிறது. புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் குடிசைப்பகுதிகளிலும், தற்காலிக குடியிருப்புகளிலும் தங்கி இருக்கிறார்கள்; மறுவாழ்வு, இழப்பீடு அல்லது முன்அறிவிப்பு எதுமின்றி கட்டாயமாக வெளியேற்றம் செய்யப்படுகிறார்கள். உதாரணமாக, நகர சொத்துகள் மீதான சச்சரவு மற்றும் நகர்ப்புற ஏழைகள் சட்டவிரோதமானவர்கள்; அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கின்றனர் என்ற கருத்து உள்ளது. “நகரின் அழகுபடுத்துதல்” போன்ற காரணங்களுக்காக மற்றும் குடிசை மறுவாழ்வு திட்டங்களின் வடிவத்திற்காக, அவர்கள் கவனிக்கப்படுவதில்லை என டெல்லியை சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வலையமைப்பின் 2018 அறிக்கை கூறுகிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில், இத்தகைய வெளியேற்றங்கள் நடந்தன. சாதி- மற்றும் மத அடிப்படையிலான குடியிருப்புகளை பிரித்தல் என்பது, பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் நிலையுடன் தொடர்பு உடையது. புலம்பெயர்ந்தோரை, குடியிருப்பு விலை குறைந்த பெருநகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லுவதை கட்டாயப்படுத்துகிறது என, 2012இல் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வும், பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) 2018 ஆய்வறிக்கையும் கண்டறிந்தது. முஸ்லிம்கள் மற்றும் இந்து தலித் (பின்தங்கிய சமூகங்கள் என்று வரலாற்று ரீதியாக அறியப்படுபவர்கள்) சமூகங்கள் இடையே இடம்பெயர்வு போக்குகள், வீடு ஒதுக்கீட்டில் பாகுபாடு போன்ற காரணிகளால், புறநகர்ப்பகுதி இடத்திற்கான அணுகல் குறைவை வெளிப்படுத்துவதாக, ஏரியா டெவலப்மெண்ட் அண்ட் பாலிசி 2019 பகுப்பாய்வு தெரிவிக்கிறது. பல பெரிய மாநிலங்களில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சேவை வழங்குதலில் உள்ள இட ஒதுக்கீடு முறைகள், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக உள்ளன. உதாரணமாக ஆந்திர அரசு, தொழிற்சாலை மற்றும் பிற வேலைவாய்ப்புகளில் சொந்த மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற மசோதாவை 2019 ஜூலையில் நிறைவேற்றியது; இது, 75% தனியார் தொழில்துறை வேலைகளை மண்ணின் மைந்தர்களுக்கு ஒதுக்குகிறது. மகாராஷ்டிராவில், 2008ஆம் ஆண்டு முதல், மேற்பார்வை அல்லாத வேலைகளில் 80% மற்றும் மேற்பார்வை வேலைகளில் 50% சொந்த மாநிலத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன; பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி, இந்த ஒதுக்கீடு மேலும் சிறப்பாக செயல்படுத்துவதையும், ஒப்பந்த அடிப்படையிலால வேலைகளுக்கு நீட்டித்து விரிவாக்குவதையும் கண்காணிக்கும் சட்டத்தின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படும் என்று கூறியதாக, ஆகஸ்ட் 2019 டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது. டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி 2019 தேர்தல் அறிக்கையில் 85% வேலைகளை உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தது. கர்நாடக அரசு தனியார் நிறுவனங்களில் 100% உள்ளூர் இடஒதுக்கீடு பின்பற்றப்பட உள்ளதாக, 2019 பிப்ரவரி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. இந்த மாநிலங்கள் அனைத்தும் பல நகர்ப்புற ஒருங்கிணைப்புகளின் சுற்றளவில் வாழும் மற்றும் பணிபுரியும் பல புலம்பெயர்ந்தோரின் சொந்த மாநிலமாகும். சுகாதாரம், துப்புரவில் சமமற்ற அணுகல் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அளவிலான சுகாதாரத் திட்டங்கள், சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களில் மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்தோர் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என, 2019 ஐ.எம்.பி.இ.எக்ஸ் பகுப்பாய்வு கூறுகிறது. மும்பையில் உள்ள புலம்பெயர்ந்த பெண்கள், பிரசவத்திற்கான சுகாதார வசதிகளை அங்கு குறைவாகவே பயன்படுத்தினர், மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவான பிரசவங்களே உரிய முன்கண்காணிப்பை பெற்றிருந்ததாக 2016 ஆய்வு கண்டறிந்தது. புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசின் மானிய விலை உணவு பொருட்கள் கிடைக்காததால், அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அவர்களின் குடும்பத்தினருக்கு எட்டாததால், பாதுகாப்பற்று இருக்கின்றன; மேலும் அவர்களது குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று, அகமதாபாத்தில் உள்ள ஒரு கட்டுமானத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட புலம்பெயர்ந்தோர் பற்றிய 2019 ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெருநகரின் மையப்பகுதியில் இருந்து புலம்பெயர்ந்தோர் விலகிச் செல்வதற்கு உள்கட்டமைப்பு சேவைகளுக்கான அணுகல் (நீர் வழங்கல், கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள்) குறைவு காரணம் என்று, உலக வங்கியின் 2013 அறிக்கை கூறுகிறது. இத்தகைய உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, சுற்றுச்சூழல், உளவியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சுற்றுவட்டாரங்களில் வசிப்பவர்களுக்கும் ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, பெங்களூரு நகர மையப்பகுதியில் குழாய் நீர் போன்ற சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது; அதே நேரம் புறநகர்ப்பகுதியில் அதன் அணுகல் அளவு சரிந்துள்ளதாக, அறிக்கை கூறுகிறது. "ஹைதராபாத்தில், புறநகர்ப்பகுதிகளில் நீர்வளங்கள் அதிகம் இருக்கும் நிலையில் நகரின் மையப்பகுதியில் இருப்பவர்கள் தண்ணீர் பெறுவதற்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது என்ற நிலையானது, வசதி வாய்ப்புள்ள மக்கள் தவிர மற்றவர்கள் நீர் அணுகல் அல்லது அதிக கொள்முதல் திறனை இழக்கின்றனர்” என்று, ஹைதராபாத்தை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான இன்டர் டிசிபிலினரி வாட்டர் ரிசோர்ஸ் ஸ்டடி அமைப்பின் தெற்காசியா கூட்டமைப்பு நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, நிலத்தடி நீர் குறைவு மற்றும் உப்புத்தன்மை என இதே போன்ற பிரச்சினைகள் உள்ளதாக, அமெரிக்காவின் ஹவாயை சேர்ந்த யுனைடெட் ஸ்டேட்ஸ் ஈஸ்ட் -வெஸ்ட் சென்டர் நடத்திய 2014 ஆய்வு தெரிவித்தது. நகர்ப்புறங்களில் காவல் மற்றும் போக்குவரத்து நிர்வாகம் மோசமாக உள்ளது என்கிறது, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 2019 அறிக்கை. புறக்கணிக்கப்பட்ட புறநகர் பகுதிகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகங்களால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட புறநகர்ப்பகுதிகள், பொதுச்சேவைகளுக்கு யார் பொறுப்பு என்பதில் அடிக்கடி குழப்பம் நிலவுகிறது: ஊராட்சியா அல்லது நகராட்சி நிர்வாகமா என்று சர்வதேச பொறியியல் தொழில் நுட்பம் ஆராய்ச்சி இதழில் வெளியான 2015 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்திய நகரங்களுக்கான முதன்மைத் திட்டங்கள் பெரும்பாலும் சுற்றுவட்டாரங்களை முன்னிலைப்படுத்துகின்றன; ஆனால் அவற்றை முறைப்படுத்தாமல் விட்டுவிடுகின்றன என்று, பெங்களூருவில் உள்ள சமூக மற்றும் பொருளாதார மாற்ற நிறுவனத்தின் மிருனாலினி கோஸ்வாமி எழுதிய 2018 கட்டுரை தெரிவிக்கிறது. நகர்ப்புற திட்டமிடல் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் யதார்த்தங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாதது இதற்கு ஒரு காரணம். எடுத்துக்காட்டாக, 1985ஆம் ஆண்டின் மாதிரி பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், பெருநகரத் திட்டக் குழுக்களின் எம்.பி.சி (MPC) தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் நகர்ப்புறங்களுக்கான பிராந்திய வளர்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டும். அரசியலமைப்பின் 74வது திருத்தம், எம்.பி.சி-இல் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினர் தேர்வு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது அப்பகுதியில் உள்ள நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆயினும்கூட, பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார அமைப்பு, தொடர்ந்து மாஸ்டர் திட்டங்களை வகுக்கும் பொறுப்பில் உள்ளது. இதனால் திட்டமிடல் நிலையான மற்றும் பொது பங்களிப்பு இல்லாமல், நகர சுற்றுவட்டாரங்கள் மற்றும் மக்களின் தேவைகளுக்கான மாற்று வழியைப் முறையாக கணக்கிட முடியவில்லை. பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையேயான போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதையும் பாதிக்கிறது என்று 2013 உலக வங்கி ஆய்வு கூறுகிறது. சமூக பாகுபாடு பெரும்பாலும் நகர்ப்புற மையப்பகுதிகள் மிகவும் மாறுபட்டதாக இருந்தாலும், புறநகர்ப்புற பகுதிகள் சாதி அல்லது மத பாகுபாட்டை அதிகரித்துள்ளன. உதாரணமாக, மும்பையின் புறநகர் பகுதி மாவட்டமான ராய்கர், சாதி அடிப்படையிலான மோதல்கள் மற்றும் பாகுபாடுகளின் தளமாக விளங்குகிறது என்று ஏப்ரல் 2019 இந்தியா டுடே கட்டுரை தெரிவித்துள்ளது. இதேபோல், மும்பையின் புறநகர் மாவட்டமான தானேயில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அரசியல் கட்சிகளின் பிற அளவுகோலைவிட, சாதி தான் ஆதிக்கம் செலுத்துவதாக, ஏப்ரல் 2019 டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. மாநிலங்களுக்குள்ளான புலம்பெயர்வு மெதுவாக அதிகரிக்கிறது கடந்த 1991 மற்றும் 2011 க்கு இடையில், முந்தைய தசாப்தத்தை விட அதிகமான இந்தியர்கள் புலம்பெயர்ந்ததாக, தரவு காட்டுகிறது. 2011 இல், 45.36 கோடி மக்கள் குடியேறியது, 2001 ல் குடியேறிய 31.45 கோடி என்பது, 1.4 மடங்கு அதிகம். இருப்பினும், கடந்த இரு தசாப்தங்களில் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வு மெதுவாக வளர்ந்தது; 2001இல் 4.1 கோடியில் இருந்து 32% அதிகரித்து 2011இல் 5.4 கோடியாக இருந்தது. இது 1991 மற்றும் 2001 க்கு இடையில் 55% அதிகரித்துள்ளது என்று தரவு காட்டுகிறது. நகர மக்களின் தேர்வு அவர்களின் சொந்த ஊருக்கு அருகாமையில் இருப்பது, உணரப்பட்ட கிடைக்கும் தன்மை மற்றும் வேலையின் அணுகல் போன்ற காரணிகளை பொறுத்தது. உதாரணமாக, கர்நாடகாவின் குல்பர்கா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவுக்கு அருகில் உள்ளது; இது, மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு புலம்பெயருவோரை அனுப்புகிறது. வரலாற்று இடம்பெயர்வு போக்குகள், புலம்பெயர்ந்தோர் வலையமைப்புகள் மற்றும் நகர உள்கட்டமைப்பு ஆகியன புலம்பெயர்ந்தோர் செல்லும் நகரங்களை பாதிக்கின்றன. அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து பலர் டெல்லிக்கு குடிபெயர்கின்றனர்; உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மும்பைக்கும்; ராஜஸ்தானில் இருந்து சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதை, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தரவுகள் காட்டுகின்றன. அரசின் புதிய கொள்கைக்கான தேவைகள் ஏழைகளுக்கு உயிர்வாழ்வதற்கான இடமாக நகர்ப்புற மையங்களுக்கு மாறுவது என்பது, புலம்பெயர்ந்த-நட்புறவற்ற கொள்கைகளால் கடினமாகிவிட்டது. நகரங்கள் மற்றும் பெரிய புறநகர்ப்பகுதிகளில் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் பல விலக்குகளை நிவர்த்தி செய்யும் நீண்டகால உள்ளடக்கம் கொண்ட கொள்கை உருவாக்கம் மட்டுமே இந்தியாவுக்கு இடம்பெயர்வு வாய்ப்புகளைப் பயன்படுத்த உதவும். வாடகை வீடுகளை வழங்குதல், நகர்ப்புற மற்றும் புற நகர்ப்புற பகுதிகளில் சேவை வழங்கல் முறையை மேம்படுத்துதல், நகர்ப்புற நிர்வாக அமைப்புகளுக்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியன, பொருளாதார ரீதியாக வேகமாக வளரவும், புலம்பெயர்ந்த மக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்கவும் உதவும். (மித்ரா, டாம்லே மற்றும் வர்ஷ்னி ஆகியோர், மும்பையை சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான இந்தியா மிக்ரேசன் நவ் ஆராய்ச்சியாளர்கள்). உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
அப்பா, அண்ணன் மூலம் தமிழ் சினிமாவுல ஹீரோவா அறிமுகமாகியிருந்தாலும், தனது தனித் திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவா உயர்ந்திருக்கிறார் ஜெயம் ரவி. 20 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஜெயம் ரவி, அதற்காகப் போட்ட உழைப்பு பெரியது. அவரோட சினிமா பயணம் தொடங்குன புள்ளி... அவரோட பெர்சனல் லைஃப்னு அவரோட ஜர்னியைப் பத்திதான் நாம பார்க்கப் போறோம்... ஜெயம் படம் மூலம் ஹீரோவா அறிமுகமாகியிருந்தாலும் ரவி, சின்ன வயசுலயே ஒரு சைல்ட் ஆர்டிஸ்டா இரண்டு படங்கள்ல நடிச்சிருக்கார். அந்த ரெண்டு படங்களுமே அவரோட அப்பா எடிட்டர் மோகன் தயாரிப்புல வெளிவந்த படங்கள். இவரை கல்லூரியில் சேர்க்கக் கூட்டிப்போனபோது, `உங்களோட குடும்பம் சினிமா குடும்பம். படிப்பை டிஸ்கண்டினியூ பண்ண வாய்ப்புகள் அதிகம். அதனால, ஒரு சீட் வேஸ்டாயிடுமே’னு கல்லூரி நிர்வாகம் தரப்பில் தயங்கியிருக்கிறார்கள். ஆனால், அவரது பெற்றோர்கள் இருவரும், நாங்க கியாரண்டி. எங்க மகன் படிச்சு முடிச்ச பிறகுதான் கூட்டிட்டுப் போவோம் என்று உறுதியளித்திருக்கிறார்கள். உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது! முதல் ஆண்டில் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பண்ணிய பெர்ஃபாமன்ஸைப் பார்த்து, கல்லூரியின் முதல்வரே, நீங்க நல்லா பண்றீங்க.. நிச்சயம் நடிக்கப் போகலாமே என்று பாராட்டினாராம். சின்ன வயசுல இருந்தே சினிமா நுணுக்கங்களைத் தனது தந்தையிடம் கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள் இவரும் இவரது சகோதரர் ராஜாவும்... கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சினிமா பற்றிய நேரடி அனுபவம் வேண்டும் என்கிற வகையில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கிறார். அதன்பின்னர், ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படம் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். யோகி பாபு லீட் ரோலில் வைத்துப் படம் ஒன்றை இயக்கவும் ஜெயம் ரவி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..! இதெல்லாம் உங்க டெலிகிராமுக்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க Arrow Tooltip Click here to join சமீபத்தில் சினிமா துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெயம் ரவி, ``சினிமாவுக்கு நான் வந்து 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். எனக்குப் பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்து விட்டனர். நான் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஏன் என்று யோசித்து பார்த்தால், குவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறேன். குவான்டிட்டியை விட குவாலிட்டிதான் முக்கியம் என கருதுகிறேன். 4 படங்கள் நடித்தாலும் குவாலிடியாக நடித்தால் போதும் என நினைக்கிறேன்’’ என்று சொல்லியிருந்தார். ஸ்கூல் டேஸ்ல இருந்தே டான்ஸ், ஸ்போர்ட்ஸ்ல கில்லியா இருந்திருக்கிறார் ரவி. இதனாலேயே தான் படிக்கும் நாட்களில் ஸ்கூலில் முக்கியமான நபராக வலம்வந்திருக்கிறார். சின்ன வயசுல இருந்தே பரதநாட்டியத்தை முறைப்படி நளினி பாலகிருஷ்ணனிடம் கற்றுக் கொண்டார். 12 வயதிலேயே தனது அரங்கேற்றத்தை முடித்திருக்கிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம்தான் இவரோட அப்பா எடிட்டர் மோகனோட பூர்வீகம். சின்ன வயசுலயே சென்னைக்கு வந்த அவரின் ஒரிஜினல் பெயர் மோகன் இல்லை. முகமது அலி ஜின்னா. பின்னாட்களில் சினிமாவுக்கு வந்த பிறகுதான் மோகன் என தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார். ரவியின் மூத்த சகோதரர் ராஜா, சகோதரி ரோஜா என மூன்று பேருக்குமே ஆர் என்கிற எழுத்தில்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். ராஜா இயக்குநர், சகோதரி ரோஜா பல் மருத்துவராக இருக்கிறார். வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..! இதெல்லாம் உங்க Whatsapp-க்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க Arrow Tooltip Click here to join டிக் டிக் டிக் படத்தில் மகன் ஆரவ்வுடன் நடித்த பிறகு, இருவரும் சேர்ந்து நடிக்க 25-க்கும் மேல் வாய்ப்புகள் வந்திருக்கிறது. ஆனால், மகனின் படிப்பைக் கருத்தில் கொண்டு அந்த வாய்ப்புகளைத் தற்போதைக்குத் தள்ளிப்போட்டிருக்கிறார்களாம். இவரது மனைவி ஆர்த்தி, பிரபல டிவி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார். ஜெயம் ரவி, லயோலா காலேஜ்ல விஷூவல் கம்யூனிகேஷன் முடிச்சவர். காலேஜ் படிக்கும்போது புராஜக்டுக்காக ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்திருக்கிறார். அந்த ஷார்ட் ஃபிலிமில் அண்ணன் ராஜாவை ஒரு சீனில் நடிக்க வைத்திருக்கிறார். ஐசியூவில் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் ஒரு பேஷண்ட், தன்னுடைய அந்திம நேரத்தில் இருக்கும்படியான சீன். கொஞ்சம் மோனோலாக்லாம் பண்ணிட்டு, இறந்துபோற அந்த பேஷண்டா மோகன் ராஜாவை ஜெயம் ரவி நடிக்க வைச்சிருந்தாராம். அந்த வகையில், அண்ணன் தன்னை இயக்குவதற்கு முன்னாடியே ஜெயம் ரவி, அண்ணனை தனது இயக்கத்தில் நடிக்க வைத்துவிட்டார். முதல் படமான ஜெயம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பேனரை, அவரது தந்தை எடிட்டர் மோகன் கிட்டத்தட்ட அரை மணிநேரம் பார்த்துக் கொண்டே இருந்தாரம். அந்த மொமண்ட் ஜெயம் ரவியின் எமோஷனலான மொமண்ட். ஜெயம் ரவி நடிச்சதுல தீபாவளி `பில்லு’, பேராண்மை `துருவன்’, தனி ஒருவன் `மித்ரன்’ கேரக்டர்கள் என்னோட பெர்சனல் ஃபேவரைட்... உங்களோட ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
National Council - 33 வது தேசியக்குழு கூட்டம் 16.10.2015 அன்று டெல்லியில், மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தேசிய கவுன்சில் ஊழியர் தரப்பு செயலுறும், நமது பொது செயலுருமான தோழர் P . அபிமன்யூ முதலில் புதியதாக பதவி ஏற்ற தேசிய குழு நிர்வாக தரப்பு தலைவர் திருமதி சுஜாதா ராய், அவர்களை அன்போடு வரவேற்றார். ஊழியர் சங்கங்களுடன் முறையான நேர்காணல் நிகழ்வுகளை (Formal meetings ) நடைமுறை படுத்தியதற்கு நன்றி கூறினார். பின்னர், ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உடனடியாக போனஸ் வழங்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினார். 19.10.2015 அன்று அனைவரும் ஒன்றிணைந்து போராட உள்ளதையும், போனஸ் வழங்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தார். மேலும், BSNL உடனடியாக 4G சேவை வழங்க வேண்டும் என கோரினார். பதவிகள் பெயர் மாற்றம் செய்ய ஏற்படும் கால தாமதத்தை சுட்டி காட்டினார். BSNLMRS , E 1 சம்பளம் உள்ளிட்ட ஊழியர் பிரச்சனைகளையும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். கூட்ட தலைவர் இந்த விசயங்களை கவனமாக குறித்து கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின், வழக்கமான நிகழ்வுகள் துவங்கின. கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. 1. கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் நிலவும் பிரச்சனைகளை நாம் சுட்டி காட்டினோம் . குறிப்பாக இறந்த ஊழியரின் மகன் அல்லது மகள் பணி நியமனம் பெறுவது என்பது கடினமாக உள்ளது, அதே போல், தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுத்தோம். நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது. 2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும். 3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி, Outsourcing செய்வதற்கு முன், அங்கிகரிக்கப்பட்ட சங்கங்களுடன் விவாதிக்கப்படும். 4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி DOTக்கு கடிதம் அனுப்பப்படும். 5. ஊழியர்களின் வாடகை இல்லா குடியிருப்பு தொலைபேசியில் இரவுநேர இலவசங்களை அளிப்பது ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 6. TTA ஆளெடுப்பு விதிகளில், (மாநில கேடர் பிரச்சனை) திருத்தம் பற்றி ஊழியர் தரப்பு 15 நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும். 7. National Council நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட NEPP பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கமிட்டி கூட்டம் நடைபெறும். ஊழியர் தரப்பு கருத்துக்கள் அதில், பரிசிலிக்கபடும். 8. ERP திட்டத்தால், பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் களையப்படும். 9. சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்கபடும். 10. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் (Rule 8 Transfers ) வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது. 11. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும். ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது என தெரிவிக்கபட்டுள்ளது. 12. தவறுதலாக செய்யப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால், நிர்வாகம் கருணையுடன் அதை கையாளும். 13. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை, BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றம் பற்றி பரிசீலிக்கப்படும்.
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese பிரிட்டன் தலைமை அமைச்சர் லிஸ் டிரஸ் பதவி விலகினார் 2022-10-21 09:42:06 பகிர்க: பிரிட்டனின் தலைமை அமைச்சர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக லீஸ் டிராஸ் 20ஆம் நாள் வியாழக்கிழமை அறிவித்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை, அவர் தற்காலிகமாக தலைமை அமைச்சராகப் பதவி வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நெல்லை கோர்ட்டு வளாகம் உள்பட 9 இடங்களில் 12 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான நசீர் அகமது தொடங்கி வைத்தார். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதி பிஸ்மிதா, 1-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா, மாஜிஸ்திரேட்டு அருண்குமார் மற்றும் வக்கீல்கள், லோக் அதாலத் உறுப்பினர்கள், டாக்டர் பூவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நீதிமன்றத்தில், கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 1,546 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும். செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள். அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம். இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்.. உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள். தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.
உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளது. இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. 1939ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் வெறும் 2 படைப்பிரிவுகளுடன் (பட்டாலியன்கள் ) இப்படை நிறுவப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949ல் மத்திய ரிசர்வ் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டு மத்திய ரிசர்வ் காவல் படை என்ற பெயரில் மாற்றப்பட்டது. பின்னர் 1960களில் இதர மாநிலப்படைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன. தற்போது இப்படையின் பிரிவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரில் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பை பேணிக்காத்தல் : இந்திய அரசியலமைப்பின் 355வது பிரிவின் படி, மாநிலம் ஒவ்வொன்றையும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பில் இருந்தும், உள்நாட்டுக் குழப்பத்தில் இருந்தும் பாதுகாத்தும், நாட்டின் அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்க ஒவ்வொரு மாநில அரசங்கத்தையும் நடத்திச் செல்வதை உறுதி செய்வதை மத்திய அரசின் கடமையாகும் என்று கூறப்பட்டுள்ளது. 356வது பிரிவின் படி, இந்திய அரசியலமைப்பின் வகையங்களுக்கு இணங்க மாநில அரசாங்கத்தை நடத்திச் செல்ல இயலாத ஒரு நிலைமை எழுந்துள்ளது என குடியரசுத் தலைவர் காண்பாரானால் குடியரசுத் தலைவர் ஆட்சியை (President Rule ) அமல்படுத்தலாம். UPSC Series 3: தேசிய பாதுகாப்புப் படையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 352வது பிரிவின் படி, போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதந்தாங்கியோரின் கிளர்ச்சி (armed rebellion) காரணமாக , நெருக்கடி நிலை எழுந்துள்ளது என குடியரசுத் தலைவர் காண்பாராயின், நெருக்கடி பிரகடனத்தை (Emergency Rule) அமல்படுத்தலாம். மேலும், ஒன்றியப் பட்டியலில் (Union List) 2A-ன் கீழ், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள படைகளை மாநில அரசின் சிவில் அதிகாரத்திற்கு உதவ நிறுத்தலாம். அத்தகைய படைகளின் அதிகாரங்கள் சலுகைகள், பொறுப்புகள் போன்ற எதனைப் பொறுத்தும் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் தனிநிலை அதிகாரம் கொண்டதாகும். Border Security Force: எல்லை பாதுகாப்புப் படை என்றால் என்ன? எனவே, உள்நாட்டுக் குழப்பம் (355), அதனால் மாநில அரசாங்கத்தை நடத்திச் செல்ல இயலாத நிலைமை (356), ஆயுதந்தாங்கியோரின் கிளர்ச்சி (352), மாநில சிவில் அதிகாரத்திற்கு உதவுவது (Entry 2A of Union list) போன்ற அரசியலமைப்பு மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்காகவும், சட்டம், ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை திறம்பட பராமரிப்பதற்கும் மத்திய ரிசர்வ் காவல் படை செயல்பட்டு வருகிறது. விரைவு அதிரடிப் படை மற்றும் கோப்ரா: மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு பிரிவே விரைவு அதிரடிப் படையாகும். கலவரம், கூட்ட நெருசல், மீட்பு பணிகள், நிவாரணம் போன்ற நடவடிக்கைகளாய் திறம்பட கையாள்கிறது. கோப்ரா (COBRA) : உறுதிகொண்ட செயலுக்கான அதிரடிப்படை பட்டாலியன் (Commando Battalion for Resolute Action) அல்லது கோப்ரா என்பது இந்தியாவின் நக்சலைடுடன் மோதும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு பிரிவாகும். இந்திய துணை இராணுவத்திலேயே வலிமையான ஆயுதங்கள் கொண்ட படை இந்த கோப்ரா படைதான் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் மத்திய காவல் ஆயுதப் படைகளிலேயே பிரத்தியேக கரந்தடிப் போர்முறை தாக்குதல் கற்ற படையாகும். இத்தகைய சிறப்பு பயிற்சியின் மூலம் நக்சலைட் குழுக்களுக்கு எதிரான தாக்குதலை இப்படை திறன்பட கையாளுகின்றது. இந்தோ – தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை என்றால் என்ன? எதற்காக ஏற்படுத்தப்பட்டது? 2021ம் ஆண்டு சத்திஸ்கர் மாநிலம் சுக்மா-பீஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர தாக்குதலில் 22 கோப்ரா படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மகளிர் படை (Mahila battalions): நாட்டின் துணை ராணுவப் படைகளில் மகளிர் படை என்ற தனிப் பிரிவை மத்திய ரிசர்வ் காவல்படை கொண்டுள்ளது. தற்போது வரை, ஆறு மகளிர் பட்டாலியன்கள் உள்ளன. 1986ல் முதல் மகளிர் பட்டாலியன் எண் 88 புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 1959-ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, சீன படைகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த 10 மத்திய ரிசர்வ் காவலர்களின் நினைவாக காவலர் வீரவணக்க நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. 1965ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி, இந்திய-பாகிஸ்தான் போரின் போது இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு கம்பெனி கொண்ட 150 வீரர்கள், 1600 படைவீரர்கள் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தை குசராத், கங்ஜர் காட் என்ற இடத்தில் வீழ்த்தினர். இந்த தினத்தை ‘வீர நாள்’ என்று இந்திய அரசாங்கம் கொண்டாடி வருகிறது. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். Source link Please follow and like us: Tags: CRPF Current Afairs, India paramilitary force, INdia Valour day, police commemoration day, TNPSC Current Affairs, UPSC Current Affairs, UPSC latest Current Affairs, மத்திய ரிசர்வ் காவல்படை
தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாவீரன் (தமிழில் முதல் 70 எம்.எம். படம்), மாப்பிள்ளை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியவர் காலஞ்சென்ற ராஜசேகர். ரஜினியோடு நல்ல நட்பு கொண்டிருந்த இவர், உயிரோடிருந்தபோது பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த அனுபவங்களைப் பற்றி நம்மிடம் சொன்னார். "ரஜினியுடன் எனது முதல் சந்திப்பு மறக்க முடியாதது. அவர் நான் இயக்கிய 'மலையூர் மம்பட்டியான்' படத்தைப் பார்த்துவிட்டு என்னை வரச் சொல்லி இருந்தார். வாகினி ஸ்டுடியோவில் வேறு வேலையில் இருந்த நான், மதிய உணவு இடைவேளையின்போது அவரைக் காணச் சென்றேன். "ராஜசேகர் சார்! நான் நேத்து படம் பார்த்ததிலே இருந்து அதே ஞாபகமா இருக்கேன்" என்றார் எடுத்த எடுப்பிலேயே. பாராட்டத் தகுதி பெற்ற ஒரு இனிய மனிதனால் உண்மையாகவே பாராட்டப்பட்டதாகவே உணர்ந்தேன். அன்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த நாங்கள், 'மலையூர் மம்பட்டியான்' படத்தை இந்தியில் 'கங்குவா'வாக எடுக்க வேண்டும் என்ற முடிவோடு பிரிந்தோம். அதற்கு முன் 'தம்பிக்கு எந்த ஊரு?' படத்தில் முதல் முறையாக இணைந்து பணியாற்றினோம். நான் எழுதி, ரஜினி பேசிய முதல் வசனமே, 'நான் இந்த சாலஞ்சை (சவால்) ஒத்துக்கிட்டேன். இதுலே நிச்சயமா ஜெயித்து காட்டுவேன்'. இது எனக்கு தெரியாமலேயே நான் எழுதிய தீர்க்க தரிசனம். ரஜினி யாருடைய மனமும் நோகக் கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கு இரண்டு நிகழ்ச்சிகளை நான் நினைவு கூறுவேன். அருணாசலம் ஸ்டுடியோ ஆலமரத்தடியில் ஒரு நாள் 'படிக்காதவன்' படப்பிடிப்பு. இரவு ஒன்பது மணியைத் தாண்டிவிட்டது. எங்களோடு படத்தின் தயாரிப்பாளர் வீராசாமியும் உடன் இருந்தார். படத்தில் கதையின்படி ரஜினி, தன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட தன் டாக்ஸியை ஒரு கட்டையால் அடித்து நொறுக்குவது போல் ஒரு காட்சி. அதை உடைத்துக் கொண்டிருக்கும்போது ரஜினியின் முகத்தில் ஒரு மாறுதல். ஷாட்டின் குறுக்கே நான் ஓடிச் சென்று அவரைத் தாங்கிக் கொண்டேன். அவரது கை மூட்டு விலகி விட்டது. அங்கேயே சிகிச்சைகள் செய்தோம். பரவாயில்லை என்று மீதிக் காட்சிகளையும் நடித்து முடித்து விட்டு, உடனடியாக வீராசாமியை வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டு, என்னிடம் தனியாக வந்து, "யாரிடமும் சொல்லி விடாதீர்கள் சார். என் கண்ணைப் பாருங்கள். கண்ணாடித் துண்டு ஒன்று கண்ணுக்குள் போய் விட்டதோ என்று சந்தேகம்" என்றார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவரை விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நல்லவேளையாக ஒன்றுமில்லை. அதை நான் குறிப்பிடக் காரணம், உண்மையிலேயே தனக்கு ஏற்பட்ட வலியைக் கூட்டத்தில் சொன்னால் தன்னை நேசிப்பவர்களின் நெஞ்சங்கள் எவ்வளவு வேதனைப்படும் என்பதால் அவர் அதைப் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ரஜினியின் 100-வது படம் என்பதற்காக 'ராகவேந்திரா' படத்திற்கு அவரது ரசிகர் மன்ற நண்பர்கள் சார்பாக தியாகராய நகர் பனகல் பார்க்கிற்கு முன்னால் ஒரு விழாவை நடத்தினார்கள். அதில் கலந்து கொள்வதற்காக, ஏ.வி.எம்.மில் 'படிக்காதவன்' படப்பிடிப்பிலிருந்த நாங்கள் இருவரும் ஒரு மணி நேரம் படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டுப் புறப்பட்டோம். ரஜினி அந்தக் கூட்டத்திற்கு வருவது தெரிந்து பாண்டி பஜார், பனகல் பார்க் பகுதிகளில் போக்குவரத்தில் ஏகப்பட்ட நெருக்கடி. எந்த வண்டியும் நகர முடியவில்லை. மாட்டிக் கொண்ட வண்டியொன்றில் நானும் ரஜினியும் பேசிக் கொண்டிருந்தோம். "என்னுடைய படத்திற்கு விழா எடுக்கிறார்கள் என்பது எனக்குப் பெருமை தரும் விஷயமானாலும் பொதுமக்களுக்கு இப்படி ஒரு இடைஞ்சல் ஏற்பட்டுவிட்டதே. இங்கே தேங்கிப் போய் நிற்கும் வண்டியில் இருப்பவர்களில் யாருக்கு என்ன அவசரமோ? பிரசவ ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியவர்கள் கூட யாராவது இருக்கலாம் என்று நினைக்கும்போது மனசு கஷ்டப்படுகிறது" என்று வேதனையோடு சொன்னார் ரஜினி. ஒருவனை ஒருவன் இடித்துக் கொண்டு ஓடும் உலகத்தில் இப்படியும் ஒரு மனிதனா என்றுதான் ரஜினியைப் பற்றி அப்போது எனக்கு நினைக்கத் தோன்றியது. கொடைக்கானலில் 'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. பனியும், பஞ்சு மேகங்களும் சூழ்ந்து படிப்பிடிப்பை நடத்த விடாமல் மூன்று நாட்களாகி விட்டன. நான்காவது நாள் எங்கேயாவது சென்று படப்பிடிப்பை நடத்தி விட வேண்டும் என்ற வேகத்தோடு கொடைக்கானலை விட்டு கீழே இறங்கி ஒரு சிறிய கிராமத்தில் 'ஆசைக்கிளியே' என்ற பாடலை ஒரு சூரிய காந்தி தோட்டத்தில் ஆரம்பித்துவிட்டேன். இரவு நாங்கள் அங்கேயே தங்க ஏற்பாடுகள் இல்லை. நானும், கேமராமேன் ரங்காவும், என் குழுவினரும் ஒரு தென்னந்தோப்பில், இரவில் தங்கிவிடுவது என்று முடிவெடுத்தோம். அந்த ஊரில் ரஜினி மட்டும் தங்குவதற்காக ஒரு பெரியவரின் வீட்டை ஏற்பாடு செய்திருந்தோம். படப்பிடிப்பு முடிந்து தனக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குச் சென்று என்னைத் தேடிய ரஜினி, நான் அங்கு தங்குவதில்லை என்றதும், "நான் டைரக்டர் தங்கும் இடத்தில் தங்கிக் கொள்கிறேன்" என்று நாங்கள் இருந்த தென்னந்தோப்பிற்கு வந்து (உண்மையைச் சொல்கிறேன்-பக்கத்தில் சுடுகாடு) எங்களோடு தங்கிவிட்டார். இதற்குப் பின் ஒரு நாள் என்னிடம் வந்த ரஜினி, "சார் ஒருத்தன் தூங்கறதுக்கு முக்கியமா என்ன வேணும் சார்?" என்று கேட்டதற்கு நான், "நீங்களே சொல்லுங்கள்" என்றேன். "தூக்கம் தான் வேணும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். பொதுவாக எந்த ஒரு ஹீரோவையும் நமது கற்பனையில் பலவிதமாக உருவம் போட்டு வைத்திருப்போம். ஒரு படத்தைப் பற்றி சிந்திக்கையில், 'அவர் அப்படி நடித்தால் எப்படி இருக்கும்? எப்படி நடித்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள்' என்று திறமையுள்ள நடிகர்களைப் பற்றி நமக்குள் ஒரு கணிப்பு இருக்கும். அந்த வகையில் 'படிக்காதவன்' படத்தில் ரஜினி அறியாமலேயே அவரை ஈடுபாட்டுடன் நடிக்கச் செய்திருக்கிறேன். குறிப்பாக நடனக் காட்சிகளில் நான் நேரடியாக தலையிடாமல் நடன இயக்குநரிடம், "ரஜினியை ரசிகர்கள் ரசிக்கும்படி நடனமாடச் செய்யுங்கள். ரிஸ்க்காக இருக்குமே கஷ்டப்படுவாரே என்று யோசிக்காமல் கண்டிப்பாகச் சொல்லி விடுங்கள். 'இப்படி ஆடினால்தான் நன்றாக இருக்கும்' என்று தயங்காமல் கூறுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு ஒதுங்கி நிற்பேன். நடன இயக்குநர் சொன்னபடி ரஜினி நடனமாட சற்று சிரமப்படும்போது என்னைப் பார்த்து, "என்ன சார், தேவைதானா?" என்று கேட்பார். நானும் அவர் கேட்பது போலவே, "ஆமா சார், அப்பத்தான் ரசிகர்கள் கைதட்டுவார்கள்" என்று கூறுவேன். அது அவர் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி நன்றாகச் செயல்படுவார். 'படிக்காதவன்' இந்தியில் வெளிவந்த 'குத்தார்' படத்தின் தழுவலாகும். அதில் இல்லாத சோகப் பாடல் ஒன்றை தமிழில் இணைத்தோம். அதற்காக பாடல் பதிவானது. ஆனால் ரஜினி, "ஏற்கெனவே படத்தின் நீளம் 17 ஆயிரம் அடி வளர்ந்திருக்கிறது. இன்னும் தேவையா?" என்று கேட்டார். நானும் பிடி கொடுக்காமல், "ஆமா சார், எனக்காக இரண்டு நாள் இரவு கால்ஷீட் கொடுங்க போதும்" என்று வற்புறுத்தி நடிக்க வைத்துவிட்டேன். படமாகிய பின், என் அருகில் இருந்து படம் பார்த்த ரஜினிக்கு 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்" பாடல் காட்சியில் தான் நடித்திருப்பது பற்றி அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு என் தொடையை அழுத்தமாகப் பிடித்தபடி, "ஸ்....சார்! இது நான்தானே?" என்று வியந்து கேட்டார். தியேட்டரில் அந்தப் பாடல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பு ரஜினியை மேலும் உற்சாகப்படுத்தியது. 'படிக்காதவன்' படப்பிடிப்பின்போது ஒரு நாள் இடைவேளையில் ரஜினிகாந்த் என்னிடம் ஓர் வேண்டுகோள் விடுத்தார். "நான் எடுக்கப் போகும் படத்தை நீங்கள்தான் டைரக்ட் செய்ய வேண்டும்" என்பதே அது. ரஜினியின் வேண்டுகோள் நிறைவேறியதா? ஆம். ரஜினியின் ஆசை நிறைவேறியது. நிறைவேற்றியவர் இயக்குநர் ராஜசேகர். ராஜசேகர் மேலும் கூறுகிறார்: அவரது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அங்கேயே 'மாவீரன்' என்ற தலைப்பைக் கொடுத்தேன். இதன் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது ஒரு காட்சியில் ரஜினிகாந்த் அம்பிகாவை குதிரையில் ஏற்றிக் கொண்டு போகும்போது அம்பிகா குதிரையிலிருந்து கீழே விழுந்து இடுப்பில் பலத்த அடிப்பட்டு, படப்பிடிப்பு ரத்தானது பற்றிய செய்தி தினசரி பத்திரிகைகளில் கூட வந்திருந்தது. பத்திரிகையில் வராத செய்தி இது. ரஜினிக்கு முன் பக்கம் கால்களை இருபுறமும் தொங்கவிடாமல் ஒரே பக்கத்தில் கால்களைப் போட்டவாறு குதிரையில் அமர்ந்திருந்தார் அம்பிகா. குதிரை சென்ற வேகத்தில் அம்பிகா பாலன்ஸ் இழந்து ரஜினியின் கையைப் பிடித்தபடியே கீழே விழுந்திருக்கிறார். அதனால் ரஜினியும் கீழே விழ வேண்டியதாயிற்று. அவருக்கும் இடுப்பில் அடிப்பட்டு உள்காயம் ஏற்பட்டிருந்தாலும், வலியை வெளியே சொல்லாமல், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடித்தார். ஆனால் நடக்கும்போது மட்டும் கால்களில் கம்பீரத்தைக் கொண்டு வரமுடியவில்லை. தனது வேதனையை யாரிடத்திலும் வெளிப்படுத்தாமல் தன் இருப்பிடத்துக்குச் சென்று தானே சிகிச்சை செய்து கொண்டிருந்தார். நடிகர்களில் ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம். ஒருமுற ை கொடைக்கானலில், 'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. ரஜினி, மாதவி சம்பந்தப்பட்ட காட்சி படமானது. காட்சிப்படி ரஜினி அணிந்திருந்த பேண்ட், சர்ட் எல்லாம் சகதியாக இருக்க வேண்டும். மேக்கப் மேனிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னபோது, அது ரஜினி காதில் விழுந்துவிட்டது. அடுத்த நிமிஷம் அவர் ரோடு ஓரத்தில் இருந்த சாக்கடைச் சகதியை அள்ளி மேலே பூசிக் கொண்டு "நான் ரெடி சார்!" என்றார். யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஏற்கெனவே இன்னொரு நடிகர் விஷயத்தில் எங்களுக்கு நேர்மாறான அனுபவம். அவரது பாண்டில் சகதியைப் பூசச் சென்றபோது அவர் தடுத்து நிறுத்தி, "எனக்கு இந்த சேறு சகதியெல்லாம் அலர்ஜி! பான் கேக்கை வச்சு சகதி பூசின மாதிரி செய்!" என்று சொல்லிவிட்டார். அதையும் இதையும் ஒப்பிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்" என்றார் ராஜசேகர்.
நண்பர்களின் உந்துதலாலும், உதவியாலும், கருந்துளை வெளியாகி விட்டது. நிறைய இடங்களுக்கு சென்று சேர்ந்து விட்டது. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆதரவுக் குரல்களும், அனுதாபக் குரல்களும், பாராட்டுக்களுமாக வந்து கொண்டிருக்கிறது. தீராத அலுவல் வேலைகளினாலும், தேர்வுகள் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்ததாலும் முழு வீச்சாக இதழ் பணிகளில் இயங்க முடியாத போதும் நண்பர்ௐகளின் உதவியால் இதழ் முழுமையாக வந்திருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நண்பர்கள் தொடர்ந்து நன்கொடை, சந்தா என்று இப்போதே தங்களது அன்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள். முதல் இதழ் சற்று தாமதமாக வந்துள்ளது. நண்பர்கள்,விமர்சகர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதழ் வேண்டுவோர் எனது எண் 9842275662-ஐ தொடர்பு கொள்ளலாம். அடுத்த இதழுக்கான வேலைகள் இப்போது துவங்கி விட்டன. நண்பர்கள் தங்கள் படைப்புகளை உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதழ் முகவரி : கருந்துளை,எண்-8,ராசா மில் சாலை,பொள்ளாச்சி மின்னஞ்சல் : karundhulai@gmail.com அன்பு கூர்ந்து நண்பர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சிற்றிதழ் நடத்துவதின் அவசியங்களையும், அதை தொடர்ந்து இயக்குவதின் சிரமங்களையும் உணர்ந்து நீங்கள் எங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்தி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
கவிதைக்கும், கவிதை தொகுதிக்கும் தலைப்பு வைப்பதில் பெண் கவிஞர்கள் நேர்த்தியான கவனம் செலுத்துபவர்கள். உலகப் போர்களுக்கு ஆண்களே காரணம் என்று இடித்துரைக்கும் நோக்கில் ரஷ்ய கவி அன்னா அக்மதோவா தமது படைப்பு ஒன்றுக்கு எம் டபிள்யூ 2 என்ற தலைப்பிட்டார் ! கிறிஸ்துமஸ் தாத்தா பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். சாண்டினியா கிளாஸ் என்று கிறிஸ்துமஸ் பாட்டியை உருவகப்படுத்தினார் பெல்லா அக்மதூலினா. அலுவலக மனைவி என்ற தலைப்பில் கவிதை ஒன்றைப் படைத்தார்அன்னா மேரி. இப்படி தலைப்புகளிலேயே கலகக் குரல் எழுப்பும் பல பெண் படைப்பாளிகளைப் பார்க்கிறோம். கவிஞர் உமா மோகன் அவர்களது டார்வின் படிக்காத குருவி என்ற தலைப்பும் அப்படித்தான்...பரிணாம வளர்ச்சி குறித்து அறியாத குருவி என்றும், டார்வின் படிக்க விடுபட்ட குருவி என்றும் வெவ்வேறு பொருள் தரும் தலைப்பு அது. காணாமல் போய்க் கொண்டிருக்கும் உயிரினம் பற்றிய அற்புதக் கவிதை அது. சொல்லவரும் சமூக அதிர்ச்சிக்கு ஏற்ப பயன்படுத்தப்படும் சொற்கள் இவை என்றார் ஆயிஷா இரா நடராசன். ஜனவரி 11 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில், அகில இந்திய வானொலியின் புதுவை நிலைய அறிவிப்பாளராக இயங்கும் கவிஞர் உமா மோகன் அவர்களின் கவிதை நூலை வெளியிட்டுப் பேசிய அவர், சம கால சிக்கல்கள், முரண்பாடுகள் குறித்த முக்கிய கவிதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பு என்று பாராட்டினார். நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட கவிஞர் சுகிர்தராணி, சுவாரசியமான முறையில் பேச்சைத் தொடங்கினார். தான் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணிப்பேட்டையிலிருந்து வந்திருக்கும் தமக்கு பத்து கிலோமீட்டருக்கு ஒரு நிமிடம் என்று பார்த்தாலும் பேசுவதற்கு 15 நிமிடங்கள் கொடுத்திருக்க வேண்டும், நட்பின் நிமித்தம் அதிலும் ஐந்து நிமிடம் குறைத்துக் கொண்டால் என்ன பேசுவது என்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தமது போராட்ட வாழ்க்கை, இலக்கிய தளத்தில் செயல்பாடு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், உமா மோகனின் கவிதைகளின் உணர்வு வெளிப்பாடு, கூர்ந்த பார்வை, உலகமய காலத்தின் பிரதிபலிப்பு ஆகியவை கவனத்தை ஈர்ப்பதாக இருப்பதை கவிதைகள் சிலவற்றின் மூலம் வெளிப்படுத்தினார். வாழ்த்துரை வழங்கிய அகில இந்திய வானொலியின் தென் மண்டல கூடுதல் இயக்குனர் க பொ சீனிவாசன் தான் ஹைதராபாத், பெங்களூரு என்றெல்லாம் சென்று அலுவல்கள் முடித்துக் கொண்டு பாண்டி வந்திருப்பதால் அவர் பயணம் செய்தது இன்னும் அதிக கிலோமீட்டர் தூரம் என்று சுகிர்தராணி எழுப்பிய தூர-நேர விகிதக் கணக்கைச் சுட்டிக் காட்டினார். தங்களது நிறுவன ஊழியர் சிறந்த கவியாக பரிணமிப்பது துறைக்கே பெருமை என்று பாராட்டினார். புதுவை நிலைய இயக்குனர் சிவபிரகாசம், கவிஞர் கோவிந்தராசு ஆகியோரும் வாழ்த்திப் பேசினார். ஆய்வுரை வழங்கிய முனைவர் நா இளங்கோ, மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப பொருளோடு அழகியலையும் முன்னெடுக்கும் கவிதைகளின் வரிசையில் உமா மோகன் கவிதைகள் பாராட்டுக்குரியவை என்றார். இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் எஸ் வி வேணுகோபாலன், மனிதர்களை ஒற்றை ஒற்றை ஆளாகப் பிரித்துப் போடும் உலகமய சவாலைப் பண்பாட்டுத் தளத்திலும் எதிர்கொள்ளவேண்டும், அந்த சவாலை ஏற்று பளீரென பதிலடி கொடுக்கும் கவிதைகள் உமா மோகனுடையவை என்றார். விளைநிலங்கள்மீது கட்டிடங்கள் எழுவதன் வேதனைக் காலத்தை, தானியம் தேடி வந்து டெட்ரா பேக்குகளைக் கொத்தி ஏமாறும் குருவியைப் பார்த்து சுவரொட்டி தின்னும் பசு சிரிப்பதை விவரிக்கும் தலைப்புக் கவிதை மக்களிடம் பேசப்பட வேண்டிய விவாதப் பொருள் என்றார் அவர். முன்னதாக நூலைப் பதிப்பித்த முரண்களரி வெளியீட்டகத்தின் யாழினி முனுசாமி வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று நடத்திய மன்னர் மன்னன், தனி முத்திரை பதிக்கும் கவிதைகள் என்று பாராட்டினார். குழந்தைகள் உலகத்தை உமா அறிமுகப் படுத்தும் பாங்கு அற்புதமானது என்றார். உமா மோகன் அவர்களுடைய இளைய மகன் பிரணவ ஸ்வரூப் தாயைப் பாராட்டி கவிதை வாசித்தார். நிறைந்திருந்த அவையில் ஒரு கவிதை நூல் வெளியீடு நடந்த சிலிர்ப்போடு ஏற்புரை நிகழ்த்திய உமா மோகன், இங்கே கிலோமீட்டர் தூரம் பற்றிய பேச்சு எழுந்தது. உள்ளபடியே நான் கடந்துவந்த மைல் கற்களின் தொலைவு இது என்றார். அன்பான குடும்பச் சூழல், ஊக்குவிக்கும் அலுவலக நண்பர்கள் வட்டம்-அங்கீகரிக்கும் அதிகாரிகள் நிரம்பிய நிர்வாகம் ஆகிய சாதக அம்சங்களைக் குறிப்பிட்ட அவர் தமது தொகுப்பு வருவதற்கு உதவிய நண்பர்கள் வட்டத்திற்கு நன்றி பாராட்டனார். விருந்தினர்களுக்கு பாரதி-செல்லம்மா படங்களோடு மகாகவியின் வசன கவிதை தாங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேற்கோள் காட்டப்பட்டுக் குவிந்திருந்த கவிதைச் சொற்களின் உள நிறைவோடு விடைபெற்றனர் பார்வையாளர்கள். நேரம் மார்ச் 28, 2014 3 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: ஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி, உமா மோகன், எஸ் வி வேணுகோபாலன், மன்னர் மன்னன் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) வாழ்ந்தா.... மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா... தோழா சார் சார் சார் எனக்கூப்பிடாதே சார் என்பது அடிமைசாசனம் சார் என்பது நிறங்களின் பேதத்தால் எழுதப்பட்டது சார் என்பது அடியோடு குனிந்த சார்பு என்றெல்ல... வாழ்ந்தா.... மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா... அப்பா இல்லாத வாழ்க்கை அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
செர்ஜி பொடொலின்ஸ்கி (Sergei Podolinsky, 1850-1891) உக்ரேனைச் சார்ந்த மருத்துவர். வெப்ப இயக்கவியல் விதிகளையும் பொருளாதாரத்தையும் இணைத்து சிந்தித்தவர். இவ்விதத்தில் இவரை உயிரியல்-பொருளாதாரம் எனும் துறையின் முன்னோடி என கருதலாம். விவசாயத்தை அதனுள் நாம் அளிக்கும் ஆற்றல் அதிலிருந்து அறுவடை செய்யப்படும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என அவர் கருதினார். தம் கருத்துகளை அவர் காரல் மார்க்ஸுக்கு அனுப்பினார்.[1] உழைப்பின் மதிப்பீட்டை ஆற்றல் கணக்கீடுகளுடன் இணைத்து பொடொலின்ஸ்கி செய்த முயற்சிகளை அவர் 1881 இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டார். மார்க்சும் ஏங்கல்சும் பொடொலின்ஸ்கியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. உழைப்பின் மதிப்பீட்டை ஆற்றல் கணக்கீடுகளுடன் இணைத்து தான் செய்த முயற்சிகளை பொடொலின்ஸ்கி 1881 இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டார். உழைப்பு எனப்படுவது ஏற்கனவே பூமியில் உறைந்திருக்கும் ஆற்றலை பயன்படுத்துவதில் மட்டுமல்லாது ஆற்றலை சேகரிக்கவும் வேண்டும் என அவர் கருதினார். வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் அடிப்படையில் கட்டற்ற வளர்ச்சி என்பது சாத்தியமில்லை, வளர்ச்சிக்கு இயற்கை விதிகள் சில தடைகளை உருவாக்கியுள்ளன என அவர் கருதினார். பொருளாதார செயல்பாடுகளை இப்படி இயற்பியல் கோட்பாடுகளைக் கொண்டு விளக்க முற்படுவது தவறானது என ஏங்கல்ஸ் கருதினார். 1921 இல் ரஷிய நிலவியலாளரும் அறிவியல் சிந்தனையாளருமான வெர்னாட்ஸ்கி பொடொலின்ஸ்கியின் கருத்துகள் முக்கியமானவை என கருதினார். எனினும் அவரது கருத்துகள் முக்கியத்துவம் அளிக்கப்படவே இல்லை. பொடொலின்ஸ்கியின் கருத்துகள் இன்று சூழலியல்-பொருளாதார கோட்பாட்டாளர்களால் மீள்-காணப்பட்டுள்ளன. பொடொலின்ஸ்கியின் கருத்துகளை மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சரியாக கணக்கில் எடுத்துக் கொள்ள தவறியதன் மூலம் மார்க்சியம் ஒரு முக்கிய பரிமாணத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறிவிட்டது என ஸ்பானிய பொருளாதார அறிஞர் ஜோன் மார்டினசு அலியர் கருதுகிறார்.[2] மேற்கோள்கள்தொகு ↑ Warnock, John W. (1987). The Politics of Hunger: the Global Food System (pg. 42). Routledge. ↑ http://books.google.com/books?id=pM0KVmJulNMC&pg=PA27&dq=Sergei+Podolinsky&as_brr=3&client=&cd=4#v=snippet&q=alier%20Podolinsky&f=false வெளி இணைப்புகள்தொகு http://www.eoht.info/page/Sergei+Podolinsky "https://ta.wikipedia.org/w/index.php?title=செர்ஜி_பொடொலின்ஸ்கி&oldid=3431052" இருந்து மீள்விக்கப்பட்டது
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள கைப்பேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு அனைத்து வகை சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தப்போவதாக முன்னறிவிப்போடு வெளியாகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை. இந்த சிம்மை வாங்குவோருக்கு, முதல் மூன்று மாதம், வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், கட்டுப்பாடற்ற டேட்டா சேவைகள் என அனைத்துமே இலவசம் என்ற அறிவிப்பு தற்போது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது. 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு முன்னோட்ட சலுகை (Preview) என பெயரிடப்பட்டது. இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்ல, ஜியோமி, லெனோவா உள்ளிட்ட 4ஜி வசதி கொண்ட அனைத்து வகை ஸ்மார்ட் போன்களுக்கும் சிம் தரப்பட உள்ளதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம்.இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்தது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டங்களை முடக்குவதற்காக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
பழங்களில் பல்சுவைகளும் நிரம்ப இருப்பதோடு அவை தமக்குகென்று தனி இயல்புடனும் செயல்படுகின்றன. பழங்களிலுள்ள இனிப்பு தசைகளுக்கு வலுவூட்டி வளர்க்கிறது. காரச் சத்து இரத்தத்தைப் பெருக்கி வீரியத்தை உண்டாக்குகிறது. உப்பு எலும்பை வளர்க்கிறது. பழச்சாறுகளில் அதிக அளவில் இருக்கும் ஆல்கஹாலின் வகை (கார வகை) உப்புகள் இரத்தத்தைத் தூய நிலையில் வைத்து அதற்கு அமிலத்தன்மை உண்டாகாதவாறு பாதுகாக்கின்றன. பல நேரங்களில் பழச்சாறுகள் பல்வகை நோய்களையும் போக்கும் அருமருந்தாகச் செயல்படுகின்றன. பச்சையாக அருந்தப்படும் சாறுகளில் பழச்சாறுகள் பெரிதும் விரும்பி உண்ணப்படுபவையாகும். பழச்சாறுகள் என்றதுமே நம்மில் பலர் அவை நோயுற்றிருப்பவர்க்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே ஏற்றவை என்று எண்ணுகின்றனர். ஆரோக்கியமான, வலுவான உடல் பெறுவதற்கு எல்லா வயதினருக்கும் ஏற்றவை பழச்சாறுகள். பழச்சாறுகளால் உடலுக்குப் புத்துணர்வும் புதுத் தெம்பும் கிடைப்பதுடன் ஈரல், சிறுநீரகங்கள், தோல் போன்ற கழிவு உறுப்புகளின் திறன் அதிகரிக்கப்படுகிறது. உடற்கழிவுகளும் நச்சுப் பொருள்களும் எளிதில் வெளியேறுகின்றன. செரிமான உறுப்புகள் ஒய்வு பெறுகின்றன. காலங்காலமாக நோயுற்ற மனிதர்கள் பழச்சாறுகளையே உணவாகக் கொண்டு உடல் நலம் பேணி வந்துள்ளனர். அவை எளிதாகச் செரிக்கப்படுவதுடன் நோயுற்ற உடல் நலிவுறாத வண்ணம் காப்பதற்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் கொண்டவைகளாகவும் உள்ளன. தினமும் தவறாமல் பழச்சாறு பருகுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் உயிரணுக்களுக்கு புதிய திறனை அளிக்கின்றன. பழச்சாறு பருகுவதை பழக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள் நல வாழ்வு வாழ்வதை நாம் காணலாம். தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்பட்ட நோய்களைக் குறிப்பிட்ட வகைப் பழச்சாறுகள் கொண்டு குணமாக்கலாம். கருத்துடன் பின்பற்றப்பட்டால் பழச்சாறுகள் உணவு மட்டுமல்ல. மருந்தும் கூட. உடலை நீரேற்றம் பெறச் செய்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று பழச்சாறு பருகுவது. இம்முறையில் உடல் பெறுகின்ற நீர்மத்தில் பழச்சர்க்கரையும், கனிமச் சத்துக்களும், விட்டமின்களும் இருப்பதால் நோயுற்றவர்க்கு மட்டுமின்றி உடல் வலுக் குன்றியவ்£களுக்கும் இது சிறந்த நீர்ம உணவாகிறது. பழச்சாறுகளில் காணப்படும் பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம் போன்ற கனிமச்சத்துக்கள் சிறுநீர்ப் பெருக்கிகளாகச் செயல்பட்டு சிறுநீரகத்தின் பணியை எளிதாக்குகின்றன. பழச்சாறுகள் சிறுநீரின் அடர்த்தியைக் குறைப்பதுடன் நைட்ரஜனேற்றம் பெற்ற கழிவுகளையும் குளோரைடுகளையும் விரைந்து வெளியேறச் செய்கின்றன. மேலும பழச்சாறுகளில் சோடியம் மிகக் குறைவாக இருப்பதால் உப்புக் குறைவாக உண்ண வேண்டியவர்களுக்கு இவை ஏற்ற உணவாகும். பழச்சாறுகளில் காணப்படும் பல்வகை உப்புகளின் கரிமக் காடிகள் உண்டாக்குகின்ற கார கார்பனேட்டுகள் உடல் நீர்மத்தைக் காரப்பதமடையச் செய்கின்றன. இதனால் இரத்தத்தின் தகவு நிலை நிறுத்தப்படுகிறது. இது குடலில் எளிதாகச் செரிக்கப்பட்டு முழுமையாக உட்சுவரப்படுகிறது. பழங்களில் காணப்படும் செல்லுலோஸ் என்னும் செரிவுறாப் பொருள் குடலில் உணவுகள் தடையின்றிப் பயணிக்கவும், பெருங்குடலிருந்து மலம் எளிதாகக் கழியவும் உதவுகிறது. பழங்களில் மிகுதியும் உள்ள கரிம அமிலங்கள் நோய்கள் காரணமாக இரைப்பையில் சுரப்புக் குறையும் ஹைட்ரோகுளோரிக் அமில அளவை ஈடு செய்கின்றன. பழச்சாறுகளில் இருக்கின்ற பொட்டாஷியமும் பிற கனிமப் பொருள்களும் உடலில் உள்ள அதிகப்படியான நீரின் அளவைக் குறைத்துச் சிறுநீரகங்களைப் பாதுகாக்கின்றன. பழச்சாறுகள் மூலம் நல்ல பயனைப் பெற அவற்றைச் சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும். பொதுவாக வயிறு நிறைய உணவு கொண்ட பிறகு பழச்சாறு அருந்துவது நல்லதல்ல. எளிதாகச் செரிக்கக் கூடிய பழச்சாறும் மற்ற உணவுப் பொருள்களோடு சேர்ந்து நெடுநேரம் வயிற்றில் இருக்க வேண்டி நேரிடும். இதனால் வயிற்றிலுள்ள உணவு புளிப்படைந்து தீமை உண்டாக்கும் அமிலங்களும் வாயுக்களும் தோன்றக் காரணமாகும். உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னதாகப் பழச்சாறு அருந்தலாம். சரியான முறையில் அருந்தப்படும் பழச்சாறுகளும், பச்ச¬க் காய்கறிச் சாறுகளும் உடலுக்கு வலிவும் பொலிவும் தரவல்லவை. பழச்சாறு அருந்தினால் சளி பிடிக்கும் என்று சிலர் கூறுவதற்கு அறிவியல் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை. விட்டமின் ‘சி’, பீட்டா கரோட்டின் மற்றும் பெக்டின் போன்ற பொருள்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமே தவிர சளி பிடிக்கவோ வயிற்றோட்டம் ஏற்படவோ வழி இல்லை. ஒரு வேளை பழச்சாற்றுடன் ஐஸ்கட்டிகள் சேர்ந்து அருந்தினால் சளி பிடிக்க வாய்ப்புண்டு. ஆப்பிள் சாறு ஆப்பிள் சாறில் விட்டமின்கள் குறைவாக இருந்த போதிலும் பொட்டாஷியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலுவூட்டி இரத்தத்தை தூய்மைப்படுத்த வல்லவை. ஆப்பிளில் மாலிக் அமிலமும் டேனிக் அமிலமும் இருப்பதால் செரிவுறுப்புக்களைத் திறம்படச் செயல்பட வைத்து செரிமானத்தை அதிகரிக்கிறது. வயிற்றுப் போக்கினால் அவதியுறுபவர்கள் ஆப்பிள் சாறு குடித்துக் குணம் பெறலாம். ஆப்பிளில் சோடியம் குறைவாக இருப்பதால் இது இதயநோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. இதிலுள்ள மிகுதியான பொட்டாசியத்தினால் ஆப்பிள் சாறு அடிக்கடி பருகினால் இதயத்தாக்கு நோயினின்றும் தப்பிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டதாக டாக்டர். எலிசபெத் பார்டர் என்பவர் தெரிவிக்கின்றார். திசுக்களில் உள்ள சோடியத்தைப் பொட்டாஷியம் வெளியேற்றி விடுவதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்றது. கொய்யாச் சாறு நிறைந்த அளவில் நார்ச்சத்துக் கொண்ட கொய்யாப் பழச்சாறு ஒரு சக்தி தரும் பானமாகும். கால்சியமும், பாஸ்பரசும் பிற கனிமச் சத்துகளும் கொண்ட கொய்யாப்பழத்தில் விட்டமின் ‘சி’ மிக அதிகமான அளவில் உள்ளது. 100 கிராம் எடையுள்ள கொய்யாப்பழத்தில் 212 மி.கி. விட்டமின் ‘சி’ உள்ளது. நெல்லிக்காய்க்கு அடுத்த படியாக விட்டமின் ‘ச’ அதிகம் கொண்டது கொய்யாப்பழம் தான். பசியைக் கூட்டும். மலம் எளிதாகக் கழியச் செய்யும். குடற்புழுக்களை அகற்றும். ஆரஞ்சுச் சாறு நாரத்தை வகை சார்ந்த பழங்களுள் ஆரஞ்சு ஒன்று. இப்பழத்தின் சாறு பற்றிப் பல நூல்கள் விரிவாக கூறுகின்றன. பசியுணர்வை உண்டாக்கி, இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி, பித்தப்பையை திறம்பட இயங்கச் செய்கிறது ஆரஞ்சுச்சாறு. வாய்நாற்றம் போக்கி வாயைத் தூய்மைப்படுத்துகிறது. ஆரஞ்சுச் சாற்றில் ‘சி’ விட்டமின் தவிர ‘பி’ என்ற விட்டமின் உள்ளது. இந்த விட்டமின் ‘பி’ இரத்த நாளங்களை ஆரோக்கியத்துடன் வைப்பதோடு விட்டமின் ‘சி’ உட்சுவரப்பட உதவுகிறது. இந்த ‘பி’ விட்டமின் பெருமளவு பொட்டாஷியத்தால் ஆனது. அதனால் ஆரஞ்சு சாறில் சிட்ரிக் அமிலம் இருந்தாலும் அதன் சாறு காரத்தன்மை கொண்டதாக உள்ளது. தண்ணீர் கலவாத தனி ஆரஞ்சு சாறு குழந்தைகளுக்கும் நோயுற்றுத் தளர்ந்து இருப்பவர்களுக்கும் ஒரு அரிய உணவாகும். இதில் உள்ள கால்சியமும் மக்னிஷியமும் எலும்பு வளர்ச்சிக்கு தேவைகளாதலால் இது வளரும் குழந்தைகளுக்கும், மூப்படைந்த பெண்களுக்கும் மிக அவசியமான ஒன்றாகும். எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறில் நிறைந்த அளவில் சிட்ரிக் அமிலமும் விட்டமின் சி, கால்ஷியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் உள்ளன. நன்கு பழுத்த எலுமிச்சைச் சாறு நல்ல பசியூட்டி வாயில் உமிழ்நீரை அதிக அளவில் சுரக்கச் செய்வதுடன் வயிற்றிலும் செரிமான நீர்களைச் சுரக்கச் செய்கிறது. வயிற்றுப்பொருமல், ஏப்பம் போன்றவற்றிற்கு இது ஒரு நல்ல மருந்து. கொழுப்புச் சேர்ந்த உணவு உண்டவர்கள் ஒரு குவளை எலுமிச்சை நீர் குடித்தால் உடனே ஜீரணமாகும். இது ஈரலைத் தூண்டிப் பித்த நீரைச் சுரக்கச் செய்கிறது. டான்சில் அழற்சிக்கு எலுமிச்சைச் சாறு நல்ல மருந்தாகும். வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து இரண்டு தேக்கரண்டி தேனும் கால் தேக்கரண்டி உப்பும் சேர்த்து கலக்கிக் குடித்தால் டான்சில் அழற்சி கட்டுப்படும். எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் மிகுந்திருந்த போதிலும் இரைப்பையினுள் சென்ற செரிமானமாகின்ற போது காரத்தன்மையே பெறுகிறது. எனவே இது வயிற்றில் தோன்றும் அதிக அமிலக் குறைபாடுகளை நிவர்த்திக்கும்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
Thennakam Admin 23rd April 2017 நடப்பு நிகழ்வுகள் – 23 ஏப்ரல் 20172017-04-23T10:07:12+05:30 நடப்பு நிகழ்வுகள் உலகம் 1.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ம் தேதி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது.ஐ.நா. வெளியிட உள்ள தபால் தலைகளில் ‘ஓம்’ என்ற எழுத்தும், யோகாவின் பல்வேறு நிலைகளும் இடம்பெற உள்ளன.இந்த சிறப்பு தபால் தலை நியூயார்க், ஜெனீவா, வியன்னா ஆகிய இடங்களில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில் வெளியிடப்பட உள்ளது. 2.உலகில் நீடித்த அமைதிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்களுக்கு, ‘புதிதாக உருவாகி வரும் இளம் தலைவர்கள்’ என்ற பெயரில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.இந்த ஆண்டு மால்டா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, தஜிகிஸ்தான், பெல்ஜியம், வியட்நாம், பெரு, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அமெரிக்க தேர்ந்தெடுத்துள்ளது.பாகிஸ்தானில் அமைதிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ராஜ்குமார் என்பவர், இளம் தலைவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 3.கடந்த 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி உருவப்படத்துடன் வெளியிடப்பட்ட 4 தபால் தலைகள் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன.காந்தியின் உருவப்படத்துடன், ‘சர்வீஸ்’ என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு தலா 10 ரூபாய் மதிப்புள்ள இந்த 4 தபால் தலைகளையும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தபால் தலை சேகரிப்பாளர் ஒருவர், ரூ. 4 கோடியே 15 லட்சம் (5 லட்சம் பவுண்ட்) கொடுத்து ஏலம் எடுத்துள்ளார். விளையாட்டு 1.சண்டிகரில் நடைபெற்ற ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி., சௌரவ் கோத்தாரியை தோற்கடித்து ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளார். 2.சென்னையில் 19வது ஆசிய தனி நபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெறவுள்ளது. இன்றைய தினம் 1.இன்று உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் (World Book and Copy right Day). யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற போது ஏப்ரல் 23ஐ உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். ஆகையால் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் மற்றும் தனிப்பிரசுர உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்வோம். 2.இன்று ஆங்கிலமொழி தினம் (English Language Day). ஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்றாகும். வில்லியம் சேக்ஷ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது. கலைஞர் உரை: நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.
உங்களின் அழகிய கூந்தலை எளிதாக பராமரிக்க...! | Tamil Web Stories | Visual Stories in Tamil | Dinamalar Web Stories | Dinamalar Visual Stories உங்களின் அழகிய கூந்தலை எளிதாக பராமரிக்க...! புரதம், இரும்பு, வைட்டமின் சி, ஒமேகா 3, நார்சத்து போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது கூந்தலின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டி விட வேண்டும். குறைந்தபட்சமாக 1/4 இன்ச் அளவாவது கூந்தலை வெட்டலாம். தலைக்கு குளித்தவுடன் ஈரமான கூந்தலுடன் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும். கூந்தலை ஸ்ரெய்ட்டனிங் செய்ய, அடிக்கடி வெப்பக் கருவிகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தும் போது இயற்கைத் தன்மை பராமரிக்கப்படுகிறது. ஹேர் டிரையரை பயன்படுத்தும் போது படிப்படியாக வெப்பத்தின் அளவை அதிகரிப்பது முக்கியமானது. முடிந்தவரை காற்றில் உலர வைக்க முன்வரலாம்.' உச்சந்தலையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்யலாம்.
ஆலயங்கள் திறக்கப்படும் என்பது செய்தி. அதனால் நன்மையா, தீமையா? கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. அதன் வளர்ச்சிக்கு மக்களே காரணம் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியிருந்தும் ஆலையங்களைத் திறக்கவேண்டும் என்று அடம்பிடிப்பதில் குழந்தைகளாகத்தான் இந்து மக்கள் இருக்கிறார்கள். இப்படிச் சொன்னால் கோபம்தான் வரும். கோபத்திற்குமுன் அறிவார்ந்த சிந்தனையல்லவா முன்நிற்கவேண்டும்.? அப்படியெல்லாம் ஏன் சிந்திக்கவில்லை. இக்கொடுமையான நேரத்திலும் வீட்டிலேயே இருங்கள் என்று சொல்வதே சரியான வார்த்தையாக இருந்துவருகிறது. அப்படிச் சொன்னால் சிந்திப்பதைவிடச் சீறுகின்றவர்களே அதிகம் இருப்பார்கள். ஆனாலும் சொல்லாமலும் இருக்க முடியாது. காரணம் இந்திய சமூகம் இன்னல் படக்கூடாது என்பதுதான். முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ஆலயம் செய்த தவறு ஒரு தொடக்கமாகிவிடக்கூடாது. ஆலயத்தில் நடந்தது நல்ல காரியமாக இருக்கலாம் . இதில், இரு வீட்டாரும் பொறுமைக்கு முதலிடம் கொடுத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆலயம் ஆலோசனை கூறியிருக்கவும் வேண்டும். வீட்டில் துன்பம் தலைதூக்கியிருக்கும்போது ஆண்டவன் ஆசீர்வதிப்பார் என்பது சரியானதாக இருக்காது. வீட்டின் துன்பம் என்பது நாட்டுக்கானது. அது மக்களுக்குக்கானது. இதில் நமக்கும் பங்குண்டு. அதனால்தான் சட்டத்தைப் பொதுவானதாக்கியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றும் கடமை ஒரு சாராருக்கு மட்டும் அல்ல. அனைத்து மக்களுக்குமானது. திருமணம் என்பது மகிழ்ச்சியான சம்பவம். அதில் ஆண்டவனின் அருள் முக்கியமானதாகக் கருத்தப்படுகிறது. உறவினர்களின் வருகையும் முக்கியம். இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க முடியாமல் போனதற்கு என்ன அவசரம். நேரம் சரியில்லை என்பது மிகத்தெளிவாயிற்று. ஆண்டவனே பேசியிருந்தால் பொறுமை என்றுதான் சொல்லியிருப்பான். மெளனம் சம்மதமல்ல. நல்ல காரியம் என்றாலும் குற்றம் பதிவாகியிருக்கிறது. ஆலயம் என்றாலும் நன்மை பேச வழியில்லாமல் போய்விட்டது.
You will receive an email containing the details of the order placed by you. We will notify you and keep you updated once the order is placed, processed, shipped, completed via e-mail. Please feel free to contact us in the below mentioned details for any clarifications. You should send your orders/queries to support@minnangadi.com or contact our office Phone No. +91 44 26542780, mobile no +91 7299241264 No Comments Product Categories Select a category Ayisha Era. Natarasan Book Desanthiri sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அம்பை அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் அறிவியல் புனைகதை ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உதயச்சந்திரன் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலீல் ஜிப்ரான் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச. வின்சென்ட் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் சினிமா சினிமா திரைக்கதை சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் டைரக்டர் ஷங்கர் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் நாவல்கள் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தி. ஜானகிராமன் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொ. பரமசிவன் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் சுந்தர ராமசாமி நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரணாய் ராய் & தொராப் ஆர். சொபாரிவாலா பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதினம் (நாவல்) புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மருத்துவர் கு.சிவராமன் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மின்னங்காடி பதிப்பகம் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் யங் சாங் லியோ ஜோசப் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு
மயிலாடுதுறை அருகே சுய உதவிக்குழு தலைவி தற்கொலை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மயிலாடுதுறை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி லலிதாலட்சுமி (வயது 28). இவர், மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லலிதா லட்சுமி, மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக, கடைசி மாத தவணை தொகையை செலுத்துவதற்கு சில நாட்கள் காலதாமதமானது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி லலிதாலட்சுமியின் தாய் வீட்டுக்கு சென்றனர். அப்போது நிதி நிறுவன ஊழியர்கள், கடன் தவணை தொகையை கேட்டு அங்கிருந்த லலிதாலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த லலிதாலட்சுமி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய லலிதாலட்சுமி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது லலிதாலட்சுமியிடம் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றார். அன்று இரவே லலிதா லட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்தார். நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் லலிதா லட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன மேலாளர் விஜய், ஆடிட்டர் கோபிநாத், ஊழியர்கள் ரெங்கராஜ், சரவணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாரணாசி: நவராத்திரி விரதத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட வாரணாசி பல்கலைகழக கவுரவ பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீட பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியவர் மிதிலேஷ் கவுதம். இவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பெண்கள் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசிலயமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் பயத்தில் இருந்து விடுபடலாம், அடிமைத்தனத்தையும் முறியடிக்கலாம். ஜெய்பீம்’’ என கூறியிருந்தார். இதைத் தொடர் ந்து பேராசிரியருக்கு எதிராக பாஜ மாணவர் அமைப்பான ஏபிவிபி புகார் அளித்ததைத் தொடர்ந்து, பேராசிரியர் மிதிலா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு பேராசிரியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Related Stories: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது: ‘ஏகன் அநேகனாய்’ அருட்காட்சி இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் வந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம்: டக்ளஸ் தேவானந்தா பதிலால் சர்ச்சை வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட் என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம் தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று பாபர்மசூதி இடிப்பு தினம்; மேலப்பாளையம், காயல்பட்டினத்தில் 1200 கடைகள் அடைப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி ஜொலிக்க வைத்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பொதுமக்கள் வசதிக்காக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் சிவசங்கர் தகவல் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா: ராஜபாளையம் மாணவர்கள் அசத்தல் குமரியில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா 28ம் தேதி தொடக்கம்: ஜன.5ல் தேரோட்டம் ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதம் மேம்பாலம் கட்டித் தர வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள் புதர் மண்டி கிடக்கும் பொது கழிவறை: சீரமைக்க வலியுறுத்தல் திருவாரூாில் ஆதரவற்றோர் 25 பேர் காப்பகத்தில் ஓப்படைப்பு திருப்பூர் வனக்கோட்டத்தில் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது பந்தலூர் அருகே தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து உணவு பொருட்களை சூறையாடிய காட்டு யானை: பின்வாசல் வழியாக தொழிலாளி தப்பி ஓட்டம் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழா: மேலூர் அருகே பொதுமக்கள் வழிபாடு திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றம்
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற ஜிபி முத்து தற்போது முதல் போட்டியாளராக வெளியே வந்துள்ளார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் பட்டத்தை வெல்வார் என ஜிபி முத்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வந்த நிலையில், இவர் திடீர் என வெளியேறி உள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் முழுக்க மிகவும் கலகலப்பாக இருந்த ஜிபி முத்து இரண்டாவது வாரத்தில் இருந்து, தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளின் நியாபகம் வந்ததால் கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என, பலமுறை பிக்பாஸ்ஸிடம் கோரிக்கை வைத்து வந்தார். பிக்பாஸ் சில முறை ஜிபி முத்துவை அழைத்து, அவரது பிள்ளைகளிடம் பேசியதாகவும்... அவர்கள் உங்களை 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் தெரிவித்து சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது மிகவும் உறுதியாக இருந்தார். மேலும் தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து பெரிய அனுப்பாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஜிபி முத்துவை அழைத்து பேசிய பிக்பாஸ் முடிவு உங்களுடையது, அனைத்து போட்டியாளர்களிடம் இருந்து விடைபெற்று மெயின் டோர் வழியாக வெளியே வாருங்கள் என கூறினார். இது குறித்து கண்ணீருடன் ஜிபி முத்து பிக்பாஸ் இடம் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஜிபி முத்துவின் இந்த முடிவு அவரது ஆர்மியை சேர்ந்தவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்து இருந்தாலும், குடும்பத்தை காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு வரும் அவரது பாசத்தையும் பலர் மதிப்பு அவரை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த முறை அனைவரின் பார்வையும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதுதான் இருக்கும். அர்ஜென்டினா தனது ஆட்டத்தில் நவம்பர் 22 ஆம் தேதி சவுதி அரேபியாவையும், ரொனால்டோவின் போர்ச்சுகல் நவம்பர் 24 ஆம் தேதி கானாவையும் எதிர்கொள்கிறது. இந்த முறை நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் தனது பட்டத்தை காப்பாற்ற கடுமையாக முயற்சிக்கும். இது தவிர, பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், கடைசி ரன்னர்-அப் குரோஷியா ஆகிய அணிகள் முக்கிய உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்ற வலுவான போட்டியாளர்களாக உள்ளன. 1978 அர்ஜென்டினா உலகக் கோப்பைக்குப் பிறகு இது மிகக் குறுகிய போட்டியாகும், அதாவது தொடக்கத்திலிருந்து முடியும் வரை 29 நாட்கள் (நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை). கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் பிரபல இசைக்குழு BTS இன் நட்சத்திர பாடகர் ஜங் குக் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது புதிய பாடலான ‘ட்ரீமர்ஸ்’ மூலம் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களை ஆட வைத்தார். பட மூலாதாரம், Hector Vivas – FIFA/FIFA via Getty Images இந்தப் பாடலுக்கு முன் உலகக் கோப்பைப் பாடல்கள் அனைத்தும் பாடப்பட்டன. தொடக்க விழாவின் போது சிறந்த ஒளி மற்றும் இசை இருந்தது. ஜங் குக் தனது ரசிகர்களுக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜங் குக்கின் இந்த நடிப்பால், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ட்வீட் செய்து வருகின்றனர். பட மூலாதாரம், Alex Livesey – Danehouse/Getty Images உலகக் கோப்பையுடன், இந்தியாவில் ட்விட்டரில் BTS பற்றி அதிகம் பேசப்படுகிறது. இது தவிர, பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேனும் தொடக்க விழாவில் பங்கேற்றார். அனைவரையும் இணைக்கும் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை என்ற செய்தியைக் கொடுத்து மக்களின் இதயங்களை வென்றார் மேலும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் முதல் வரிசையில் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு அருகில் அமர்ந்திருந்தார். போட்டிக்குப் பிறகு ஏழு மைதானங்களின் நாற்காலிகள் அகற்றப்படும், மேலும் ஸ்டேடியம் 974 முற்றிலும் இடிக்கப்படும், இது கப்பல் கொள்கலன்களில் இருந்து கட்டப்பட்டது. போட்டிக்குப் பிறகு, கால்பந்து அணிக்கு அல் ரயானில் உள்ள அஹெம் பின் அலி ஸ்டேடியம் என்ற ஒரே ஒரு மைதானம் மட்டுமே இருக்கும். இறுதிப் போட்டி முடிந்ததும் இரண்டு லட்சம் நாற்காலிகள் அகற்றப்பட்டு வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியை நடத்த கத்தார் ஏராளமான உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. மைதானங்கள் மட்டுமின்றி, 100 புதிய ஓட்டல்கள் கட்டப்பட்டு, புதிய சாலைகள், மெட்ரோ ரயில் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. லுசைலின் கடைசி மைதானத்தைச் சுற்றி ஒரு புதிய நகரம் கட்டப்படுகிறது. மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கான பட்ஜெட் மட்டும் 5.3 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.48,816 பில்லியன்).
காஃபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காஃபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காஃபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். எனவே காஃபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காஃபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. என்னடா நம்ம காஃபி குடிக்க மட்டும் தான் பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காஃபி தூள் நம்ம முகத்த அழகாக காட்டவும் பயன்படுகிறது. காஃபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும். ஒரு கப் காஃபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும். கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காஃபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 – 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 4 ஸ்பூன் காஃபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். 4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை, கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 – 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிர்வாகி தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் இளங்கோ தெருவில் நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றவேண்டி பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, துணை பொறியாளர் ஜெயக்குமாரி, உதவி பொறியாளர் ராஜ்திலக், பாலாஜி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் போலீஸார் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணையா இந்நிலையில் திடீரென அதே பகுதியில் வசித்து வரும் பாமக மாநில குழு உறுப்பினர் கண்ணையா(60) என்பவர் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீகுளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைத்து பின்னர் கண்ணையாவை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மைலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தாறிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடரந்து கோவிந்தசாமி நகர், மற்றும் இளங்கோ தெருவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாம்ப ரயில்ல பயணம் செய்யும்பொழுது கதவருகில் ஒரு வாசகம். பார்த்திருப்போம் – “Less Luggage More Comfort”. வாழ்க்கையின் எந்த விஷயத்திற்கும் அது பொருந்தும்.முக்கியமாக, ஒரு இலட்சியத்தை அல்லது ஒரு இலக்கை நோக்கி நாம் பயணம் செய்யும்பொழுது அப்படி இறக்கிவைக்க வேண்டிய சில habitsஐ பார்ப்போமா? நாம்ப ஒரு இலக்கை நோக்கி போகும் பொழுது நமக்கு கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகள் நம்மை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னால் வந்த தமிழ் சினிமாக்களில் பார்த்தோமானால் படம் ஆரம்பிக்கும்பொழுதே ஒருவர் “வெற்றி! வெற்றி! என்று கூவிக்கொண்டே வருவார். அதாவது symbolic ஆக நல்ல வார்த்தையுடன் படம் தொடங்கினால் வெற்றிகரமாக ஓடும் என்ற நம்பிக்கை. ஆனா இப்பல்லாம் அப்படி இல்லை. “அண்ணே தட்டிடலாமா” என்று ஆரம்பித்தால்தான் படம் success.நமக்கு கிடைக்கிற ஆரம்ப கால வெற்றிகள் நம்மை மேல் நோக்கி போக விடாம நம்ம தலையில ஏறி உட்கார்ந்துகிட்டு நம்மை அழுத்தினா அதை நிச்சயமா கீழே இறக்க வேண்டியதுதான்.அப்படி ஏறி உட்காரும்பொழுது நாம்ப செய்யறது எல்லாமே சரி அப்படின்னு தான் தோணும். என்னுடன் அலுவலகத்தில் ஆரம்ப காலங்களில் பணியாற்றியவர் திரு திவாகர். சிறிது காலத்திற்கு பின் சொந்தமாக financial consultancy ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த வேளை “mutual fund” ஓஹோ என்று களை கட்ட தொடங்கியிருந்த நேரம். அவருக்கு பிசினெஸ் நன்றாக பிக் அப் ஆக தொடங்கியது. அவர் சுவாசிப்பதும் நேசிப்பதும் financial consultancy ஆகியது. He enjoyed his business and earned a good money.முதலீடு ஆலோசகர் என்றால் திவாகர் தான் என்ற அளவிற்கு நகரத்தின் பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் அவருடைய வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அவருக்கு மும்பையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த diamond jewellery கம்பெனியின் நிர்வாக அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பேசியவர் நிர்வாக இயக்குனர் திரு சரண் அவர்களுடைய உதவியாளர். திரு சரண் அவர்கள் குறிப்பிட்ட தேதியில் சென்னை வருவதாகவும், சென்னையில் உள்ள ஒரு பெரிய தொழில் அதிபர் திவாகரை financial consultingக்காக சிபாரிசு செய்ததால், திரு சரண், திவாகரை சந்திக்க விரும்புவதாகவும், அவருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.திவாகருக்கு தலை கால் புரியவில்லை. இந்த சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால், இந்த தொடர்பின் மூலமாக மேலும் தன் consulting .சென்னையை தாண்டியும் விரிவடையும் என மனக்கோட்டை கட்ட ஆரம்பித்தார். குறிப்பிட்ட நாளில் திரு சரணை சந்தித்து கை குலுக்கிய பொழுது “உங்களை பற்றி சொல்லுங்கள் திவாகர்” என்றார் திரு சரண். அவ்வளவுதான். தன் கடையை விரித்தார் திவாகர். தன்னுடைய வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் இருக்கும் துறை, அவர்களுக்கு தான் கொடுத்த பலதரப்பட்ட ஆலோசனைகள் என உற்சாகமாக தன் வெற்றியை பேசிக்கொண்டே போனார். நடுவில் தப்பி தவறி கூட திரு சரணிடம் அவருடைய தேவைகள் என்ன, எப்படிப்பட்ட ஆலோசனையை எதிர்பார்க்கிறார் என கேட்கவில்லை. கண்ணை மூடி திறப்பதற்குள் அவருக்கு கொடுத்த ஒரு மணி நேரம் முடிந்தது. “நன்றி திரு திவாகர்” என்று கையை குலுக்கி விட்டு உள்ளே போய் விட்டார் திரு சரண். திவாகருக்கு ஒன்றும் புரியவில்லை. “திரு சரண் அவருடைய தேவையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே” என்று நினைத்தார். தான் பேசியதை மனதிற்க்குள் ஒரு தடவை ஓட்டி பார்த்தார். “நான் சரியாகத்தான் பேசினேன்” என்று தீர்மானித்தார். இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு திரு சரணிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. “உங்கள் பொன்னான நேரத்தை என்னோடு செலவழித்ததற்கு மீண்டும் நன்றி திரு திவாகர். நான் என்னுடைய பண முதலீடு பற்றி வேறு வழிகளில் தீர்மானித்து விட்டேன்” என்று. திவாகருக்கு தான் ஒரு மிகப்பெரிய பிசினஸ்ஸை இழந்து விட்டோம் என புரிந்தது. ஆனால் ஏன். என்று தான் தெரியவில்லை.அதே நேரத்தில் திரு சரண் நினைத்துக்கொண்டார் “என்ன ஒரு ego! தன்னுடைய பெருமையையே பேசினாரே தவிர என்னுடைய தேவை என்ன என்று அந்த ஆலோசகர் கடைசி வரை கேட்கவே இல்லையே” என்று. ஆக, அடுத்தவர் தேவையை காதுகொடுத்து கேட்காமல், நான்தான் வெற்றியாளன் என்று உங்கள் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் அது உங்களை அடுத்த படி ஏற விடாது.உங்கள் தற்பெருமை என்னும் luggageஐ கொஞ்சம் கீழே இறக்கி வைக்கலாமா?
அதன் தொடர்ச்சியாக 4 வயது சிறுமியின் மரணம்அவர் படித்த கத்தாரில் உள்ள மழலையர் பள்ளி அதிகாரிகளால் மூடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன. கேரளாவைச் சேர்ந்த மின்சா மரியம் ஜேக்கப் என்ற கேஜி 1 மாணவி தனது பிறந்தநாளில் கத்தாரில் உள்ள அல் வக்ராவில் பள்ளி பேருந்திற்குள் பல மணிநேரம் பூட்டப்பட்டதால் இறந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்ட பள்ளி வேனில் விட்டுச் செல்லப்பட்ட அவர் மூச்சுத் திணறி இறந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அல் வக்ராவில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியை மூட கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் (MoEHE) முடிவு செய்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன கலீஜ் டைம்ஸ். “மாணவி ஒருவரின் மரணத்துடன் சமூகத்தை உலுக்கிய சோகமான விபத்தை கண்ட தனியார் மழலையர் பள்ளியை மூடுவதற்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்தது, விசாரணையில் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து. தண்டனைகள். எங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள எங்கள் மாணவர்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் புதுப்பிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் தொழிலாளர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டது, அவர்கள் மிகக் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். நமது பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள நமது மாணவர்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் புதுப்பிக்கிறது. — وزارة التربية والتعليم والتعليم العالي (@Qatar_Edu) செப்டம்பர் 13, 2022 தனியார் மழலையர் பள்ளி “குறுகிய பணியாளர்கள்” என்பதால் மரணம் நிகழ்ந்தது என்று அது மேலும் கூறியது. மின்சா ஞாயிற்றுக்கிழமை காலை பேருந்தில் ஏறியதாகவும் ஆனால் மழலையர் பள்ளிக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்ததாகவும் குழந்தையின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. குழந்தை பேருந்தின் உள்ளே இருப்பதை அறியாமல் வாகன ஊழியர்கள், பேருந்தை பூட்டிவிட்டு வாகன நிறுத்துமிடத்திற்கு நகர்த்திவிட்டு சென்றனர். மதியம் அவர்கள் வாகனத்திற்குத் திரும்பியபோது, ​​​​4 வயது சிறுமி சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட பணியாளர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கடும் வெப்பத்தில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, மின்சாவின் அஸ்தி விமானம் மூலம் கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்கவனத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை, சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் என்பது, போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பொருந்தாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஹஷந்த ஜவந்த குணதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் ஒரு புதிய தாழ்வு நிலையாகும். ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தை ஆயுதமாக்குவது என்பது, அதிகாரிகள் எந்த வித விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதற்கும், எதிர்ப்புக் குரல்களை எப்படித் திட்டமிட்டு ஒடுக்குகிறார்கள் என்பதற்கும் ஒரு சான்றாகும். இது சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு எதிரானது, குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கு எதிரானது என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் பொருந்தாது. அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இந்த சட்டத்தின் மூலம், குற்றஞ்சாட்டப்படாமல் ஒரு வருடம் வரை சந்தேக நபர்களை தடுத்து வைக்க முடியும். எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை மேலும் தடுத்து வைக்கும் உத்தரவில் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திடக் கூடாது என்று யாமினி மிஸ்ரா கோரியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம், இலங்கையில் துஷ்பிரயோகத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இதன் காரணமாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான ஒரு கருவியாக மீண்டும் மீண்டும் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபையினரும், ஏனையோரும் இலங்கை அரசாங்கம் அமைதியான போராட்டங்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். எனினும் சிறுபான்மையினர், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சனக் குரல்களைக் குறிவைத்து துன்புறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை ஆவணப்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
நீங்கள் தமிழனா, மலையாளியா, பெங்காளியா யாரா இருந்தால் என்ன? உங்களின் இ மெயில், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், இன்டர்நெட்டில் அனுப்பப்படும் போட்டோக்கள், ஸ்கைபில் பேசுவது, யு டியுபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுத் துறையால் எப்போது வேண்டுமானாலும் சர்வரிலிருந்து நேரடியாகப் பெற்றுப் பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். அதற்கான அதிகாரமும் அத்தனை வசதிகளும் அவர்களிடம் இருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன, இந்தத் திட்டத்துக்கு ‘பிரிசம்’ (PRISM) என்று பெயர். ‘உலகம் முழுவதும் உள்ள தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல் இது’ என்ற அதிர்ச்சியான தகவலை, கடந்த வாரம் புகழ்பெற்ற தினசரி ‘கார்டியன்’ வெளியிட்டது. ‘கார்டியன்’ இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்கங்களுக்கும் பெயர் பெற்றது. தொடர்ந்து ‘வாஷிங்டன் போஸ்ட்’ தினசரியும் இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. NSA தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவுத் துறையின் ஓர் அங்கம். 1952லேயே தொடங்கப்பட்ட இது, முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது என்பதே தெரியாத அளவுக்கு ரகசியமானதாக இருந்தது. NSAஎன்றால் ‘நோ ஸச் ஏஜென்சி’ என்றுகூட கிண்டல் செய்யப்பட்டது. 1975 முதல் இது வெளிநாடுகளில் அமெரிக்கப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய நபர்களின் செய்தித் தொடர்புகளைக் கண்காணிக்கிறது. அமெரிக்க மக்களின் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்று இதன் அன்றைய தலைவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகித் தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான் இப்போது அமெரிக்கா மட்டுமில்லை... உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்கத்துக்குள் ஊடுருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். என்.எஸ்.ஏ. இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000 பேருக்கு மேல் பணியாற்றும் (பலர் ராணுவ சேவை என்ற போர்வையில்) நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் நிறுவி உலகின் மிகப் பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்புப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம் மட்டும் இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்தியச் செய்திகளை! அமெரிக்கச் சட்டத்தின்படி அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டவரின் தொலைபேசி மற்றும் எந்த ஒரு செய்தித் தொடர்புகளையும் கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய ஆணையை வாரண்ட்டாகப் பெற வேண்டும். இது செனட் கமிட்டிக்குத் தெரிவிக்கப்படும். ஆனால் இப்போது இது என்.எஸ்.ஏ.வின் நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார். அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் யாருடைய இன்டர்நெட் கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஒபாமா அதன் ஆயுட்காலத்தை இப்போது நீட்டித்திருக்கிறார். ஒபாமா தன் முதல் தேர்தலில் ‘புஷ் நிர்வாகத்தில் அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளை’ கண்டித்தவர். செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கிக் கொண்டிருந்தபோது, ‘பிரிசம்’பற்றி எங்களுக்குத் தெரியாதே! நாங்கள் கோர்ட் கேட்கும் தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இன்டர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா கம்பெனிகளின் அறிக்கைகளும் ஒரே மாதிரியான வாசகங்களைக் கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரியவில்லையா? எனக் கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட். அமெரிக்க அதிபர் ஒபாமா ‘தேச நலனுக்காகச் செய்யப்படும் விஷயங்களில் எந்த நிர்வாகமும் 100% பாதுகாப்பும், 100% தனி உரிமையையும் 0% யாருக்கும் தொல்லையில்லாத வாழ்க்கையையும் அளிக்க முடியாது’என்று சொல்லி இருப்பது அவரின் ஆசியுடன்தான் இந்த விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்கிறது. பிரிசம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்கப்பட்டிருந்த 41 ஸ்லைடு ((power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சத்துக்கு வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம் லீக் ஆனது என்பதை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ‘மக்கள் நலன் கருதி சொன்னது நான்தான்’ என எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் என்.எஸ்.ஏ.வின் முன்னாள் ஊழியர். இணைய உலக வாசிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை எழுப்பக் காத்திருக்கின்றன. மீடியாக்கள் எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலைச் சந்தித்து, பிரச்னை குறித்துப் பேச இருக்கிறார்கள். எது எப்படியோ... இனி மெயில் எழுதும்போதும் ஃபேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள். பெரிய அண்ணன் பார்த்துக் கொண்டிருக்கிறார். thanx-kalki Tweet Read More Tuesday, January 22, 2013 அழகிரி அதிமுக வில் அம்மாவுக்கு வாரிசாவாரா? ஓ பக்கங்கள் ஞாநி அலசல் சி.பி.செந்தில்குமார் 12:00:00 PM AZAGIRI, DMK, KALKI, STALIN 3 comments ஓ பக்கங்கள் ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா? ஞாநி ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம். ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார். ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ். ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை. ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று. குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன. ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார். இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும். அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு. கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார். தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா? ‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது. அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள். இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா? கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை. தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது. நன்றி - கல்கி , புலவர் தருமி Tweet Read More Monday, January 21, 2013 கடல்-துளசி-15 - லிப் கிஸ்-ஏன்? - ஓ பக்கங்கள் ஞாநி ???? VS மணிரத்னம் சி.பி.செந்தில்குமார் 3:22:00 PM GNANI, kadal, KALKI, maniratnam, thulasi 2 comments ஒரு முத்தம்; பல கேள்விகள்! ஞாநி ‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன். பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக், சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன். நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த ஃபேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன்?" இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை. என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம். இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா ராதாவுடையதுதான். இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர். ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார். சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக பலப்படுத்துகின்றன. தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான். இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும். அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும். என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது. குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும். எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை. பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது. காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம். thanx - kalki , pulavar tharumi Tweet Read More Friday, January 18, 2013 27 நட்சத்திரத்துக்கான ஒரு வருட பலன்கள்- 2013 part 2 சி.பி.செந்தில்குமார் 4:44:00 PM 2013, ASTROLOGY, KALKI, stars No comments விசாகம் 1,2,3 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் குரு பகவான். இவர் தன காரகர் மற்றும் புத்திர காரகர் ஆவார். உமது ராசிக்கு 3ஆம் இடமான தைரிய ஸ்தானம் மற்றும் 6ஆம் இடமான ரோக ருண ப்ராப்த ஸ்தானம் ஆகியவற்றுக்குடையவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் வருவதால் போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பணம் கையாளும் பொறுப்பில் இருக்கும் அனைத்துப் பிரிவினரும் மிகவும் கவனமுடன் கடமையைச் செய்யவும். விவாகரத்து வழக்கில் இழுபறி நிலவும். அறுவை சிகிச்சைக்கு முனைவோர் அதனை ஒத்திப் போடுவது நன்று. ஒருமுறை ஆலங்குடி, திருச்செந்தூர், திருவலிதாயம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வரவும். ‘ஓம் குருப் பரம்மனே நம’- என்று தினசரி 108 முறை ஜபிக்க நன்று. ‘கந்த சஷ்டி கவசம்’, ‘ஸ்கந்த குரு கவசம்’, ‘சண்முகக் கவசம்’, ‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம்’ இவற்றில் ஏதாவது ஒன்றினை தினசரி பாராயணம் செய்க. அதிர்ஷ்ட எண்கள்: 3,4, 6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு பகவான் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் விசாகம் 4ம் பாதம்: உமது நட்சத்திர நாதன் குரு பகவான்: அவர் தன, புத்திர காரகர் ஆவார். அவர் உமது ராசி 2ஆம் இடம் என்னும் தனம் வாக்கு நேர்கிற ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் என்னும் 5ஆம் இடத்துக்கும் உடையவர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் உதயமாவதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் சுமுக உறவைப் பராமரிக்கவும். கண் சம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. எனினும் குரு பலம் மற்றும் குரு பார்வை 2ம் வீட்டுக்கு இருப்பதால் அச்சமடையத் தேவை இல்லை. பாகப் பிரிவினையை தற்சமயம் வற்புறுத்த வேண்டாம். குரு யந்திரம் பூஜிக்கவும். குருவின் ஆசியைப் பெறுவது நன்று. ‘குரு கவசம்’ படிக்கவும். ‘கந்தசஷ்டி கவசம்’ பாராயணம் நன்று. அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு பகவான் / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு அனுஷம்: உமது நட்சத்திரநாதன் சனி பகவான். அவர் ஆயுள் காரகர். உமது ராசிப்படி 3 ஆம் இடமான வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானம் 4ஆம் இடமான சுக, வாகன, கல்வி மற்றும் மாத்ரு ஸ்தானம் ஆகியவற்றுக்கு உடையவர். புத்தாண்டு பிறப்பு சம்பத் தாரையில் வருவதால் சரளமான பணப்புழக்கம் உண்டாகும். வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் ஏற்றம் அடைவர். பிரயாணங்கள் நல்ல பலன் தரும். பழைய வீட்டைப் புதுப்பிக்கலாம். புதிய வீடு, மனை, பூமி, வண்டி, வாகனம் வாங்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம். தினசரி ‘வெங்கடேச சுப்ரபாதம்’ கேட்கவும். பிரதி சனிக்கிழமை வெங்கடாஜலபதியை வழிபடவும். நவக்கிரகத்துக்கு தீபம் ஏற்றவும். ‘சுதர்ஸன அஷ்டகம்’ பாராயணம் செய்க. ஒருமுறை திருப்பதி மற்றும் மதுரை அருகே உள்ள திருமோகூர் சென்று வரவும். அதிர்ஷ்ட எண்கள்: 3,4,6,9 / அதிர்ஷ்ட திசை: மேற்கு/ அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாசலபதி / அதிர்ஷ்ட நிறம்: நீலம் கேட்டை: உமது நட்சத்திர நாயகன் புதன். அவர் உமது லாப ஸ்தானம் என்னும் 11ஆம் வீட்டுக்கும் உடையவர் ஆவார். வித்யா புத்தி, தொழில் ஆகியவற்றுக்கு புதன் காரகத்துவம் வகிக்கிறார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் ஜென்ம தாரையில் வருவதால் உடல் நலனில் கவனம் தேவை. கண் சம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. கவனம் தேவை. ஒருமுறை திருவெண்காடு புதன்ஸ்தலம், குருவாயூர் சென்று வருக. கிருஷ்ணக்கவசம், சுதர்ஸன அஷ்டகம், பஜகோவிந்தம் பாராயணம் செய்ய நன்று. இயன்றவர்கள் சுதர்ஸன ஹோமம் செய்க. அதிர்ஷ்ட எண்கள்: 1,3,5,6,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சக்கரத்தாழ்வார் மற்றும் குருவாயூரப்பன் / அதிர்ஷ்ட நிறம்: பச்சை மூலம்: உமது நட்சத்திர நாயகன் கேது பகவான். இவர் ஞான காரகர். ஞான மார்க்கம், இறை வழிபாடு, ஆராய்ச்சி, முனைவர் பட்டம் பெறுவது போன்றவற்றுக்கு இவரே காரகத்துவம். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சம்பத் தாரையில் வருவதால் தெய்வ பலம் மிகும். பிரார்த்தனைகள் நடந்தேறும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. கேது ஸ்தலமான கீழ்ப் பெரும்பள்ளம், விருத்தாசலம் என்ற திருத்தலத்தில் உள்ள ஆழத்துப் பிள்ளையார், காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்த சுவாமி, குடை வரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்பட்டி போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட நன்று. விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய ஸித்திமாலை, கணேச புஜங்கம், ருணஹர கணபதி ஸ்தோத்திரம் படிக்க நன்று. அதிர்ஷ்ட எண்கள்: 3,6,7 / அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர் மற்றும் சித்திரகுப்த சுவாமி / அதிர்ஷ்ட திசை: கன்னிமூலை என்னும் நிருதி திசை (தென்மேற்கு) / அதிர்ஷ்ட நிறம்: சித்திர வண்ணம் பூராடம்: உமது நட்சத்திர நாயகன் சுக்கிரன். இவர் களத்திர காரகர் என்னும் போக சாரகர் என்றும் அழைக்கப்படுவர். உமது ராசிக்கு 6 ஆம் இடமான ருண ப்ராப்த ஸ்தானம் 11ஆம் இடமான லாப ஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் உதயமாவதால் கணவன் மனைவி இடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வர இடமுண்டு. எனினும் குரு பலமும் குரு பார்வையும் இருப்பதால் அச்சத்துக்கு இடமில்லை. சிலரது காதல் திருமணங்கள் கடைசி நேரத்தில் தடைப்பட்டுப் போகக்கூடும். பாகப் பிரிவினையில் சிக்கல் உண்டாகும். ஒருமுறை கஞ்சனூர் மற்றும் ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும். வீட்டில் வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் விளக்குப் பூஜை செய்யவும். தினசரி காலை மாலை 5 1/2 - 6 தீபம் ஏற்றி வழிபடவும். இது மிகவும் சிறப்பான பூஜை. சந்தோஷம் நிலவும். சாந்தி பெருகும். மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி ஸத நாமஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ர நாமம் போன்ற ஏதேனும் ஒன்றை மனமுருக வாசிக்கவும். அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி / அதிர்ஷ்ட நிறம்: வெண்மை மற்றும் ரோஸ், ஆரஞ்சு உத்திராடம் 1 ம் பாதம்: உமது நட்சத்திர நாயகன் சூரியன். அவர் ஆத்ம காரகர். அவர் உமது ராசிக்கு 9ம் வீடு என்னும் பாக்ய ஸ்தானத்துக்கு உடையவர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் உதயமாவதால் சுக சௌக்யம் பெருகும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த ஏஜென்ஸி, டெண்டர்கள், தடையின்மைச் சான்று போன்றவை கிடைக்க இடமுண்டு. புத்திர பாக்கியம் கிட்டும். எதிர்பார்த்திருந்த விசா தடையின்றி வரும். ஒருமுறை சூரியனார் கோயில் சென்று வருவது நலம். பிரதோஷக் காலத்தில் சிவபெருமானை மனமுருக வழிபடவும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. பிரதோஷ கால அபிஷேகத்துக்கு பால் தயிர் தருவது நன்று. ‘ஆதித்ய ஹிருதயம்’, ‘சிவ புராணம்’ பாராயணம் செய்க. அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9,5 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு உத்திராடம் 2,3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் சூரியன். அவர் ஆத்ம காரகர். ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீட்டுக்கு உடையவர் ஆவார். தந்தை, அரசாங்கம், உயர் அதிகாரிகள், அரசாணைகள் போன்றவற்றுக்கு அதிபதி. இவைகளுக்கு காரகத்துவம் வகிப்பவர் சூரியன். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் உதயமாவதால் செய்தொழிலுக்கு தக்கக் கூட்டாளி கிடைக்க இடமுண்டு. கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் பரஸ்பர நிதி உதவி கிட்டும். கண், நரம்பு சம்பந்த கோளாறு விலகும். பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ இடமுண்டு. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிட்டும். ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்க. பிரதி திங்கள் கிழமை சிவாலயத் தரிசனம் செய்க. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடவும். வழிபாட்டுக்கு பால், தயிர், புஷ்பம் வாங்கிச் சமர்ப்பிக்கவும். அதிர்ஷ்ட எண்கள் 1,3,5,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் மற்றும் பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு திருவோணம்: உமது நட்சத்திர அதிபதி சந்திரன். அவர் உமது ராசிக்கு 7ஆம் வீட்டுக்குடையவர். சந்திரன் மனம் காரகர் மற்றும் மாத்ரு காரகர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிரத்யக்கு தாரையில் உதயமாவதால் கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையில் அடிக்கடி வீண் வாக்குவாதம் வரும். அரசுப் பணியிலிருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். வங்கிக்கடன் பெறுவதில் இழுபறி நிலவும். ஜாமீன் கையெழுத்து போட்ட வகையில் சங்கடம் உண்டாகும். ஒருமுறை திருவெண்காடு சென்று சேவித்து வரவும். உங்கள் இன்னல் குறைய, திருப்பதி வருவதாகப் பிரார்த்தனை செய்க. தினசரி காலையில் ‘வெங்கடேச சுப்ரபாதம்’ படிக்கவும் / கேட்கவும். அதிர்ஷ்ட எண்: 5,6,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அவிட்டம் 1,2 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். உமது ராசிக்கு 4 ஆம் வீடான வண்டி வாகன, கல்வி மற்றும் மாத்ரு ஸ்தானம், 11ஆம் வீடான லாபஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி செவ்வாய். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் சாதகத் தாரையில் உதயமாவதால் தெய்விக அனுகூலம் மிகும். ரியல் எஸ்டேட், அரசியலில் லாபம் உண்டு. சகோதர உறவுகள் பலமடையும். ஸ்திர சொத்துகள் சேரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். சிலர் நம்பிக்கையான முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவர். பதவி உயர்வு பெறவும் இடம் உண்டு. ஒருமுறை வைத்தீஸ்வரர் கோயில் சென்று வருவது நலம். பழநி, திருவேற்காடு போன்ற திருத்தலங்களுக்கும் செல்லலாம். ‘அங்காரகனே அல்லல் களைந்து ஆனந்தம் தருவாய்!’ என்று பிரார்த்திக்கவும். ‘ஓம் ஸ்ரீ அங்காரகாய நமஹ" என தினசரி 108 முறை ஜெபிக்கவும். அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருவேற்காடு கருமாரியம்மன் மற்றும் பழனி முருகன் / அதிர்ஷ்ட திசை: தெற்கு / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அவிட்டம் 3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். சகோதர காரகர், இரத்தகாரகர் ஆவார். அவர் உமது ராசி வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானமான 3ம் வீட்டுக்கும் கர்மஸ்தானம், தஸம ஸ்தானம் எனும் 10ஆம் வீட்டுக்கும் அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சாதகத் தாரையில் உதயமாவதால் பெயரும் புகழும் சேரும். செய்தொழிலில் முன்னேற்றம் கிட்டும். அரசியலில் ஈடுபட்டோர் மிகுந்த செல்வாக்கு பெறுவர். ரியல் எஸ்டேட், செங்கல் மற்றும் பீங்கான் தொழில், நெல் அரவை ஆலைகள், சாயப்பட்டரை போன்ற பிரிவுகளில் பணிபுரிவோர் மிக்க அனுகூலமடைவர். செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில், பழநி முருகன் திருக்கோயில், கருமாரியம்மன் கோயில் சென்று வழிபட நன்று. ‘அங்காரகனே ஆனந்தம் அருள்வாய்!’ என மனமுருகி வேண்டுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: தெற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: கருமாரியம்மன், பழநி முருகன்/அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு சதயம்: உமது நட்சத்திர நாயகன் ராகு பகவான். அவர் யோக காரகர். எதிர்பாராத தன வரவு, எதிர்பாராத சந்திப்பு போன்றவற்றுக்குக் காரகர் இராகுவே. புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் வதை தாரையில் உதயமாவதால் உடல் நலனில், பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதில் பதற்றம் வேண்டாம். தந்தை வழியில் எதிர்பாராத செலவுகள் வர இடம் உண்டு. அருகில் உள்ள அய்யனார் கோயில், ஐயப்பன் கோயில் சென்று வழிபடவும். ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடவும். ‘துர்க்காஷ்டகம்’, ‘துர்க்காஸ்த்தவம்’ பாராயணம் நன்று. அதிர்ஷ்ட எண்கள்: 46,9 / அதிர்ஷ்ட தெய்வம்: அய்யனார், ஐயப்ப சுவாமி / அதிர்ஷ்ட திசை: வடமேற்கு / அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் பூரட்டாதி 1,2,3 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் குரு பகவான். இவர் தன, புத்திரகாரகர். உமது ஆளுமை மற்றும் திறமைக்கும் குரு பகவானே காரகர் ஆவார். உமது ராசிக்கு தனம் வாக்கு, நேத்திரம் ஆகியவற்றுக்கான 2ஆம் வீட்டுக்கும் லாப ஸ்தானம் எனும் 11ஆம் வீட்டுக்கும் குரு பகவானே அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். வாக்கினால் வளமும் நலமும் சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றலாம். பணம் கொடுக்கல், வாங்கல் செய்வோர் மிக்க அனுகூலம் பெறுவர். திருச்செந்தூர் முருகன், திருவலிதாயம் குருபகவான், ஆலங்குடி குருபக வான் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வரவும். ‘கந்தசஷ்டி கவசம்’, ‘கந்த சரணப் பத்து’, ‘சண்முகக் கவசம்’ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி பாராயணம் செய்யவும். அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பூரட்டாதி 4ம் பாதம்: உமது நட்சத்திர நாயகன் குருபகவான். அவர் உமது ஜென்ம ராசிக்கும் 10 ஆம் இடத்துக்கு உடையவர் ஆவார். தன, புத்திர காரகர் குருபகவான். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால் நீண்டகால கனவுகள் நனவாகும். நீண்ட கால நோய்கள் விலகும். தொழில் வளம் பெருகும். புதிய கிளைகள் உருவாகும். சொந்த கட்டடம் வாங்குவீர்கள். அடிக்கடி வெளியூர் செல்ல நேரும். சரளமான பணப்புழக்கம் உண்டாகும். எனினும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில் ரீதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கேட்ட உதவியை தடையின்றிப் பெறலாம். ஒருமுறை ஆலங்குடி குரு ஸ்தலம், திருச்செந்தூர், திருவலிதாயம் போன்ற இடங்களுக்குச் சென்று வரவும். ‘குருவே துணை!’ என சதா காலமும் ஜெபித்தால் கஷ்டங்கள் தீரும். நினைத்த காரியம் நடக்கும். ‘குரு கவசம்’ படிக்கவும். அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: திருசெந்தூர் முருகன் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் உத்திரட்டாதி: உமது நட்சத்திர நாயகன் சனி பகவான். அவர் உமது ராசிக்கு 11ஆம் வீடான லாபஸ்தானம் மற்றும் 12 ஆம் இடமான விரயஸ் தானம் ஆகியவற்றுக்கும் உடையவர். அவர் ஆயுள்காரகர் ஆவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் பரமமைத்ர தாரையில் உதயமாவதால் சுபமே உண்டாகும். செய் தொழிலில் லாபம் மிகுந்து காணும். கடன் தொல்லை தராது. நல்ல பணியாட்கள் கிடைப்பர். தொழிலில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நலம். இல்லற வாழ்வில் ஊடலும் கூடலும் சேர்ந்தே நிகழும். இடமாறுதல் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு கிட்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். குச்சனூர் சனி பகவான் கோயில், திருஆவினங்குடி மற்றும் திருப்பதி சென்று வர நன்று. தினசரி ‘வெங்கடேஸ்வர சுப்ரபாதம்’ கேட்கவும். அதிர்ஷ்ட எண்கள்: 3,4,6,8 / அதிர்ஷ்ட திசை: மேற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி/அதிர்ஷ்ட நிறம்: நீலம் ரேவதி: உமது நட்சத்திர நாதன் புதன் பகவான். அவர் வித்தை, புத்தி போன்றவற்றுக்கு காரகர். இவரே தொழில் காரகரும் ஆவார். உமது ராசிக்கு சுகஸ்நானம் என்னும் 4ஆம் வீட்டுக்கும் களத்திர ஸ்தானம் எனும் 7ஆம் வீட்டுக்கு அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜென்ம தாரையில் உதயமாவதால் உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கூட்டுத் தொழிலில் புதிய ஒப்பந்தம் போடும்போது கவனம் தேவை. கணவன் மனைவி புரிந்துணர்வுடன் பரஸ்பர அன்புடன் செயல்படவும். குடும்பத்தில் வேற்று மனிதர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திரு விடைமருதூர் புதன்ஸ்தலம், ஏதேனும் ஒரு இடத்துக்குச் சென்று தரிசனம் செய்ய நன்று. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய நன்று. அதிர்ஷ்ட எண்: 5,6 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் மற்றும் சக்கரத்தாழ்வார்/அதிர்ஷ்ட நிறம்: பச்சை thanx - kalki part 1 - http://www.adrasaka.com/2013/01/27-2013-part-1-p.html Tweet Read More Older Posts Home Follow @CpsWriter Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ... This Week Popular கிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1 யுத்த காண்டம் (2022) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @மூவிவுட் ஓடிடி லவ் டுடே (2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 2/12/22 முதல் varane avashyamund (2020)=வாரனே அவஷ்யமுண்ட்(மலையாளம்) -சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்
“ஐயே அதுக்குத்தான் மலயேறலன்னு தெரியுதுல்ல? சும்மா எம்மாந்நேரம் அத்தயே கூவிக்கினிருப்பே? அட்த்தசாமிய இட்டுக்கினு வர்லாமுல்ல.. டைம் போயிக்கின்னே இருக்குல்ல சாமி” கெஜலட்சுமி சத்தமாகச் சொன்னவுடன் பூசாரி சற்று முறைப்பும் அச்சமும் கலந்தவாறு கூட்டத்தைப் பார்வையிட்டார். அனைவரின் முகத்திலும் சற்றேனும் எடைக்கூடி ஏறிய கலவரமாக இருந்தது. சாமிக்குத்தம் வந்துடக்கூடாதுன்னு பார்த்துப்பார்த்து செய்த காரியங்கள் கண்முன் நிழலாடின. ஒவ்வொரு வருடமும் எப்படியாவது ஒரு குத்தம் கைகால் முளைத்து எதிரே நின்றுவிடுகிறது. இந்தக் குற்றத்திற்காகவே அடுத்த வருடம்வரை நிகழும் விபத்துகள், நோய்கள், ஆபத்துகள், சண்டைகள், மரணங்களென அடுக்கிக்கொண்டே போகும் கற்பனைக் குதிரையை அந்தக் கூட்டத்திற்கு நடுவே கட்டிவைக்க இயலவில்லை. தெருவின் இறுதிவரை சாமிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். கன்னிச்சாமிகளுக்குத் துணையாக அவர்களின் உறவினர்கள் அருகிலேயே நின்று கற்பூரம் காட்டி கால்களில் மஞ்சத்தண்ணி ஊற்றிக்கொண்டிருக்க, குருசாமிகள் பொறுப்புணர்வுடன் கூட்டத்தை நிர்வகித்தும் அடுத்தடுத்த காரியங்களுக்கு வழிவிடுவதுமாக இருந்தனர். தெரு முழுக்க புகையால் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் சன்னல் கதவுகளின் வழியாக தலைகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன. போக்குவரத்து ஸ்தம்பித்து அடுத்த தெரு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல, சாமிகளின் உப வேலைகளுக்கென இளவட்டங்களின் படை ஒன்று மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தது. “இந்த வாட்டி கன்னிசாமிங்க லிஸ்ட் ரொம்ப அதிகமாக்கிது இன்னாவாம் எதுனா மேட்டர் நட்ந்துகிச்சா இன்னா” “ஏய்ய் அடிங்க.. சாமி மேட்டர்ல ரவுசு பேசாதன்னு எத்தினி தபா உன்னாண்ட சொல்லிக்கினேன், எத்தயும் நல்லா மாரியே எட்த்துக்க மாட்டியா நீயி, நாடுநல்லாருக்கனும் நாமநல்லாருக்கனும் நம்மாண்டையும் நாலுகாசு பொழங்கிக்கனும் நம்மாளுங்களும் சோக்கா சட்டயத்தூக்கிவிட்டுக்கினு திரியனுன்னு புள்ளைங்கோ நேந்துக்கினு மாலபோட்டிருக்குங்க நீ என்னாடான்னா சந்துல டபாய்ச்சி வுடுறே போடா பொறம்போக்கு பையா” கூட்டம் நான்கு திசையிலும் நான்குவிதமாகப் பேசித்திரிந்தது. விடியற்காலையில் தொடங்கிய பூசைக்குப் பிறகு வரிசையாக நிற்கவைக்கப்பட்ட சாமிகள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு கொட்டுகள் அதிர உடுக்கைகள் பிளக்க உக்கிரமாக மலை ஏறியவுடன் பெண்கள் கூட்டம் நாக்குகளைச் சுழற்றி குலவையிட, நீளமான வேல் ஒன்றின் கூர்மையான முனையில் விபூதியைத் தடவி கன்னங்களின் ஒருமருங்கின் வழியே நுழைத்து மறுவழியே எடுப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும். இவ்வாறாக வேல் குத்தப்பட்ட சாமிகள் ஒருபுறமும் வேல் குத்துவதற்காக நிற்கப்படும் சாமிகள் மறுபுறமுமாக மதியவேளையைத் தாண்டிவிடும். கன்னி சாமிகளுக்கு சிறிய வேல்களும் அனுபவ மூத்த சாமிகளுக்கு நீண்ட வேல்களுமாக தெரு முழுக்க பக்திப் பரவசமாக காட்சி தரும். வேல்களின் கூர்முனையில் எலுமிச்சை செருகப்பட்டு இருப்பதை குழந்தைகள் வேடிக்கையாகப் பார்த்து தொட முயற்சிப்பார்கள். கெஜலட்சுமிக்கு சாமி நம்பிக்கை இல்லையென்றாலும் ஊரோடு ஒத்துப்போக இந்த மாதிரியான நாட்களில் மட்டும் நெற்றியில் நீளமாக விபூதியைப் பூசிக்கொள்வாள். கணவனும் மகனும் ஒரே விபத்தில் இறந்துப்போனவுடன் நாதியற்று அக்கம்பக்க மக்களையே சார்ந்து பூ விற்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்தாள். தொடக்கத்தில் இவள் கையால் பூ வாங்கத் தயங்கியவர்கள் சர்க்கரைத் தடவிய பேச்சுக்களால் கவரப்பட்டு நெருக்கமாகத் தொடுக்கும் அடர் மல்லிச்சரத்துக்கும் பிச்சிப்பூ சரத்துக்கும் வாடிக்கையாளர்களாக மாறிப்போனார்கள். தன்னையும் மீறி தனக்கு நடந்த அநியாயங்களை நினைத்து எப்போதாவது சட்டென வார்த்தைகளை உருட்டி விடுவாள். “சாமியாவது பூதமாவது, மனுசனுக்கு மனுசன்தான் சாமி பேயி எல்லாமே. ஒழைக்காம தின்னா காக்காசு வய்த்துல நிக்குமா சொல்லு.. தூக்கிட்டு வந்துட்டானுங்க உண்டியல” அவள் நிலையை நினைத்து மற்றவர்களும் புன்னகைத்து கடந்துவிடுவார்கள். “ஏண்ணே.. எம்மாந்தேரம் ஒனக்குப் பூசபோட்டும் கல்லுபோல ஜம்முன்னு நின்னுக்கிட்டுருந்தே.. என்னா கேடு ஒனக்கு.. எத்தயாவது குடிச்சு தொலச்சுட்டியா.. இல்லாங்காட்டி சரசா ஊட்டாண்ட..” ”இந்தா.. மருவாத கெட்டுப்போயிரும் பாத்துக்கோ.. மால போட்டதால எதும் பண்ணமாட்டேன்னு நெனப்பா? கோழியாட்டம் அறுத்து தூக்கி போட்டுருவேன்” என்றான் கோபாலு. “ஐயே.. இப்ப இன்னாத்துக்கு துள்ளுறே.. நா மட்டுமா பேசறேன்… ஏரியா பூரா ஒம்பேச்சுத்தான் கவனி.. பூசாரி முச்சூடும் ஒன்னையே மொறச்சுக்கினு கெடந்தாரு.. அல்லாத்துக்கும் மெர்சலாக்கீது ஆனா எனக்கு அப்டிலாமில்ல மன்சுல பட்டத பட்டுன்னு கேட்டுக்குவென் ஆங்“ கோபாலு தலையை திருப்பிக்கொண்டான். ஆளாளுக்கு இவனையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. காதுபட சிறுசுபெருசு எல்லாரும் கலாய்க்கத் தொடங்கி இருந்தனர். இத்தனை நாட்களாக சுத்தபத்தமாக விரதமிருந்ததைப் பற்றி யாருக்கும் தான் சொல்லப்போவதுமில்லை யாரைப் பற்றியும் கவலைப்படப் போவதுமில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தான். பொதுவாக இந்த விரதம் பிடிக்கும் நாட்களில் இவர்களைப் போன்ற மக்களுக்கு பெரிதும் சவாலாக இருப்பது அடிக்கடி வாயில் வரும் ***** ****** கெட்ட வார்த்தைகள் தான் “****** சாப்ட்டியா, ***** டீ அடிக்கலாமா” என சரமாறியாகப் புரளும் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து “வா சாமி.. போ சாமி” எனப் பேசுவது கடினம்தான். அதையும் சரிவரச் செய்திருந்தான் கோபாலு. வருடத்தின் அத்தனை இரவுகளுக்கும் குத்தகை கொடுத்திருக்கும் சாராயக்கடை மரப் பெஞ்சிலிருந்தும் தள்ளாட்டத்தோடு விழுந்துக் கிடக்கும் வீதிகளிடமிருந்தும் இந்த விரத நாட்கள் மட்டுமே விலக்காக இருந்தது. மாங்கு மாங்கென சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் கோபாலுவைக் குடிக்காதே என்று யாரும் சொல்வதில்லை. ரிக்‌ஷா இழுக்கும் பணியோடு சமயங்களில் கொத்தனாராகவும் வேலைக்குச் செல்லும் கோபாலு தனது உடல் வலியைப் போக்கிக்கொள்ளும் மருந்தாக சாராயத்தை மட்டுமே நம்பி இருக்கிறான். ஒரு குவார்ட்டர் போதும் அன்றைய இரவை தூங்க வைப்பதற்கு. சமயங்களில் செல்வியும் ஒரு டம்ளரோடு ஜோதியில் இணைந்துகொள்வாள். பத்து மணிக்கு மேலாக பாதி அடங்கிய சாலையில் மீன்பாடி வண்டி ஒன்றில் இருவரும் அமர்ந்து கொள்வார்கள். அது ஒரு அலுவலக கட்டிடத்தின் முற்புர தெருவாசல். அதன் குடௌன் ஷட்டருக்கு வெளியே நீண்ட திண்ணையோடு எப்போதும் திறக்காத கதவு ஒன்றின் வெளிப்புறத்தில் மரப்பெட்டிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி அதில் துணிமணிகள், பாத்திரங்கள், தட்டுமுட்டு சாமான்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு மாட்டுக்கொட்டகையாக இருந்ததிலிருந்தே பலகாலமாக இதுதான் அவர்களின் வீடு. அந்த ஏரியா முழுக்க இதுபோன்ற தெருவோர மக்களால் சூழப்பட்டிருந்தது. இரண்டு மூன்று கட்டிடங்களுக்கு இடைவெளியில் இன்னொரு குடும்பம் இருக்கும். அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடியும் இடம் ஒரு குட்டிச்சுவர் கூட இல்லாத வெட்டவெளித் தெரு மட்டுமே. தெருக்குழாயில் வரும் அடிபம்பில் வரிசையாக நின்றுநிரப்பி அடுக்கி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குடங்களால் குட்டியாக ஒரு கோட்டைச்சுவர் இரவு உருவாக்கப்பட்டு காலையில் கலைக்கப்படும் அது ஒரு எல்லைக்கோடு. கோபாலுக்கும் செல்விக்கும் ராமு, சேகர் என்று இரண்டு ஆண் மகன்களும் கனியம்மாள் என்ற பெண் பிள்ளையும் இருந்தார்கள். இதைத்தவிர இவர்களில் குடும்பத்தில் ஒருவராக இருந்தது “கறுப்பு”. தெருநாய் என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாத வனப்பில் இருந்தது கறுப்பு. வளழவளழப்பாக மேல்நாட்டு வனப்புடன் பழைய அரசுமருத்துவமனைக்கு பின்புறமுள்ள குப்பைமேட்டில் பிறந்து சிலமணித்துளிகளே ஆகியிருந்த கறுப்பை சிறுநீர் கழிக்க ஒதுங்கிய ராமு தூக்கிக்கொண்டு ஓடிவந்தான். “நைனா நைனா.. இந்தாரேன் நாக்குட்டி நைனா.. எம்மாம் பொடிசா கீதுன்னு பாரு.. கண்ணப்பாரேன் தொறக்க கூட இல்ல.. ஐஐஐ.. நக்குது நைனா.. யம்மா யம்மா இத்த நாம்பளே வளப்போம்மா.. என்னாண்டயே கெடக்கட்டும்மா.. நைனா வோனான்னு சொல்லிராதேப்பா“ சேகருக்கும் கனியம்மாளுக்கும் கூட கறுப்பை பிடித்துப்போனது. பால் புட்டியில் உறிஞ்சிக்கொண்டே ராமுவின் மடியில் தஞ்சம் அடைந்து கிடந்தது. பிள்ளையைப் போல வளர்ப்பதற்கும் பிள்ளையாகவே வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கோபாலு பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டான். ராமு பிள்ளையாகவே வளர்த்தான். முதலில் கறுப்புவுக்கு சிவப்புநிறக் கயிறு கழுத்தில் அணிவிக்கப்பட்டு தெரு முழுக்க ஓடவைத்து அழகு பார்த்தான் ராமு. பகல் பொழுதுகளில் நெருக்கமான போக்குவரத்தில் ஓடுவதற்கு கறுப்பு மிகவும் திணறியது. ராமு நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கீழே இறங்கிவிடாமல் பார்த்துக்கொள்வான். சட்டென கடக்கும் ஆட்டோ, கார், சரக்குகள் ஏற்றிவரும் மாட்டு வண்டிகள், லாரிகளை மிரட்சியுடன் கறுப்பு பார்ப்பதை ராமு கவனித்துக்கொண்டான். அதனாலேயே மடியைவிட்டு இறக்கிவிடாமல் கவ்விக்கொண்டு அலைந்தான். ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. கறுப்பு ஒரு ஹீரோவைப்போல ஏரியா முழுக்க வட்டமிடத் தொடங்கிவிட்டது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய் என்று ஏரியா முழுக்கப் பேசத்தொடங்கி பத்தாயிரம் பதினைந்தாயிரம் தருகிறேன், கறுப்பைக் கொடுங்கள் என்று அடுக்குமாடிவாசிகள் அலுவலகப் பணியாளர்கள் வந்துக்கேட்டும் கொடுக்க மறுத்து மொத்த குடும்பமும் உயிராக வளர்த்தது. கனியம்மாள் குளிக்கும்போதும் இயற்கை உபாதையால் ஒதுங்கும் போதும் கறுப்பு காவலுக்கு நின்றுக்கொள்ளும். எதேச்சையாக யாரேனும் அவ்வழியில் கடந்தால் கூட பவ்பவ்பவ் எனக் குரைத்து விரட்டிவிடும். சரியாக இரண்டு வாரங்களுக்கு முந்தைய சனிக்கிழமை ஒன்றில் பக்கத்து ஏரியாவில் நடந்த விசேஷத்திற்கு எடுபிடி வேலைக்குச் சென்ற கனியம்மாளுடன் துணைக்குச்சென்ற கறுப்பு திரும்பவில்லை. கணநேரத்தில் ஏரியா முழுக்க இரண்டாக்கி விட்டார்கள். கனியம்மாள் வேலை மும்முரத்தில் கறுப்பைக் கவனிக்கத் தவறியிருந்தாள். ஆளாளுக்கு ஒவ்வொரு புறமாக தேடித்திரிந்தார்கள். ராமு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன்போலச் சுற்றிச்சுற்றித் தேடினான். பள்ளிக்கூடம் ஆஸ்பத்திரி, ரேசன்கடை, கிருஷ்ணன் கோவில், இரும்பு க்டௌன் என இவர்கள் போகும் அனைத்து இடங்களுக்கு பதைபதைப்போடு ஓடினார்கள். “கறுப்பு.. கறுப்பு.. கறுப்பு.. கறுப்பு” கறுப்பு வரவே இல்லை. “ந்தா.. ஏய் எம்மாந்தேரம் கூவுறேன்.. இன்னா நெனப்பு ஒனக்கு.. அப்டியே குந்திக்கினுக்கீரே” செல்வி தோள்களைப் பிடித்து உலுக்கினாள். நினைவுகளிலிருந்து மீண்டவன் கறுப்பும் கறுப்புசாமியும் தன்னை கைவிட்டதற்கான காரணத்தை தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். “இல்லம்மே மன்சே சரியில்லமே இந்த சாமிக்கு இன்னாக்கேடு வந்திச்சு எம்மேல ஏற.. இன்னா ப்ரச்சன நாயென்ன அவ்ளோ ஆகாம போய்ட்டேனா என்னா.. எம்மாந்தேரம் பூசாரி விபூதி போடறாரு அப்டியே கிங்காங்கணக்கா நிக்குறேன்.. ஒருப்பொட்டு ஏறலேன்னா என்னா அர்த்தம் கேக்கறனுல்ல.. இன்னா அர்த்தம்.. டேய் கய்த கோவாலு.. ஒனக்கு இன்னா மய்த்துக்கு சாமின்னுதானே எங்கைல சொல்லிக்குது“ “ஐயே மஸ்த்து சும்மா வாயவச்சுக்கினு கம்முன்னு கெடம்மே.. நீ இன்னியும் மாலய கலட்டிக்கல கவ்னம் வச்சுக்கோ வாயுல எதுனா கெட்ட வாத்த வச்சுக்காத புர்ஞ்சுதா..” செல்வி கடிந்துக்கொண்டாள். இரவு.. ஏரியா முழுவதும் நாற்புறச்சந்துக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வெள்ளைத்திரையில் ப்ரொஜக்டர் உதவியுடன் திருவிளையாடல் படம் பார்த்துக்கொண்டிருந்தது. பெட்சீட், பாய், தலகாணி, சொம்பில் தண்ணீர், நொறுக்குத்தீனி ஆகியவற்றுடன் பெண்கள் கூட்டமாக அமர்ந்திருக்க வேல்கம்பி குத்தியதுளை கன்னத்தில் மூடுவதற்கு முன்னமாக பலநாட்கள் விரதத்தை முடித்த உற்சாகத்தில் நேற்றைய சாமிகள் சாராயக்கடையை ஒட்டுமொத்தமாக காலிசெய்து மிதந்துகொண்டிருந்தது. உடல்வலித்தீர நிறைபோதையுடன் மல்லாக்கக் கிடந்து வெள்ளைத்திரையில் சிவாஜிகணேசன் சாவித்திரியின் நடிப்பை உச்சுக்கொட்டி ரசித்தார்கள். கோரைப்பாயின் மத்தியில் மல்லாந்தபடி வானத்தை வெறித்துக்கொண்டே “யம்மா கறுப்பு.. நைட்டுக்கு நாஸ்தா துன்னிருக்குமா.. எம்மூஞ்ச தேடித்தேடி எம்மாந்தூரம் அலயுதோ என்னமோ.. எனக்கு வாழவே புடிக்கலம்மா நாவேனா செத்துப்போயிடவாம்மா” என்றான் ராமு. “**** இன்னாடா சொல்லிக்குனே நீய்யி எடுபட்டப்பயலே.. அதுக்காடா ஒன்னய பெத்துக்குனேன் கய்த கஸ்மாலம்.. ஒன்னய வாரி கொட்த்துட்டு நாம்மட்டும் உயிரோட கெடப்பேன்னு நெனச்சுக்கினியா.. இன்னொரு தபா இதுமேரி சொன்னே.. மவனே நானே ஒன்னய கொன்னுட்டு தண்ணி லாரி மின்னாடி பாஞ்சுடுவேன் பாத்துக்கோ” கோபாலு முழு போதையில் கைலி மேலேறியது தெரியாமல் புரண்டு படுத்தான். சேகர் ஆழந்த உறக்கத்தில் கிடக்க கனியம்மாள் மட்டும் படத்தையும் இவர்களையும் கவனித்துக்கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தாள். திரையில் சிவாஜிகணேசன் கண்களை அகலத்திறந்து நாகேசிடம் “குற்றமா.. என் பாட்டிலா.. எவன் சொன்னான்” என்று கேட்டுக்கொண்டிருந்தார். “டேய் அழுவாதடா.. நம்ம கறுப்பு அறிவுள்ள கொய்ந்துடா.. அது எம்மாந்தூரம் போனாலும் பொழச்சுக்கும்.. அதுக்கு இப்ப நம்ம ஒதவிலாம் இல்லாமலயே தின்னத்தூங்க தெரியுண்டா.. நீ கவலப்படாம கெட. என்னிக்காச்சும் உன்னியத்தேடி வரும்பாரு” செல்வி ராமுவை ஆற்றுப்படுத்தினாள். பனி பொழியத் தொடங்கியது. “இந்தாப்பா கோவாலு.. சாருதான் நமக்கு இனி புதுமொதலாளி.. என்னபாக்கறே.. சார் வீட்டுக்குத்தான் அடுத்தமாசம் முழுக்க வேல பாக்கப்போறோம். சுமார் ஐம்பது வருசப் பழைய வீடு பாத்துக்கோ.. அத்த அப்படியே அஞ்சடிலேந்து எட்டடி வரைக்கும் மேல தூக்கணும் ரெண்டு மாசங்கூட வேல இழுத்துக்கும்னு நெனக்கிறேன்.. காண்ட்ராக்ட நம்ம இஞ்சினியர் கிட்டத்தான் கொடுத்திருக்காரு.. நீயும் உன் எரியா டீமும் ரெண்டுநாள்ள வந்திடுங்க வெள்ளிக்கெழம காலைல ஆறு மணிக்கு ஆரம்பிச்சுடணும். நல்லநேரம் தாண்டகூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்ட்டாங்க. கரெக்டா வந்துடுங்க.. பத்துபேர இட்டுட்டு வந்துடு பொறவு தேவப்பட்டா கூட்டிக்குவோம்.. நாலு பொம்பளைங்களும் மீதி ஆம்பளைகளா இருக்கட்டும்.. சரியா மேட்டர காதுல வாங்கிக்கிட்டியா… இல்ல மறுவடி சொல்லணுமா” “வோணாம் மேஸ்திரி.. கரிட்டா வாங்க்கிக்கினேன்.. இன்னிக்கு தேதிக்கு ஊட்ட தூக்குறதுல்லாம் மேட்டரே இல்ல.. அல்லாமே சுலூவா முடிஞ்சுடும் பாத்துக்கலாம்” “அப்ப சரி. அட்வான்ஸ் எதும் வேணுமா என்னா” “ஆமாங்க.. அஞ்சாய்ரம் ரூவா கொடுங்க பசங்களுக்கு தரணும். மத்தத கணக்கு பாத்துக்குவோம்” பெற்றுக்கொண்டு நகர்ந்தான். அது ஒரு பிரசித்திப்பெற்ற தெருவின் மத்தியில் அமைந்திருக்கும் பழையவீடு. இடமும் வலமும் எதிர்ப்புறமும் வீடுகளால் மட்டுமே சூழப்பட்டிருந்தது. தொண்ணூறு சதவீத வீடுகள் நவநாகரிக அமைப்பிற்கு மாறியிருந்தன. கண்ணாடி பால்கனிகள், ஆளுயர இரும்புகேட், தேக்குமரகேட் என வகையாகப் போடப்பட்டு தெருவின் கால்வாசிவரை கார்கள் இறங்க பார்க்கிங் தரையை இழுத்துப் போடப்பட்டிருந்தது. வேப்ப மரங்களும் சரக்கொன்றை மரங்களும் தெருக்களில் அடுக்காக நிற்க, வீடுகளுக்குள் பெயர்தெரியாத அயல் தேசத்துமரங்கள் காற்றுக்கும் உதவாமல் இலைக்கும் உதவாமல் தேமே என்று நின்றிருந்தன. மொதலாளி என்று அழைக்கப்படும் முருகானந்தத்தின் வீடு முற்றிலும் பழைமையில் மூழ்கி இருந்தது. சுமார் நான்காயிரம் சதுர அடிகள் இருக்கும் அவ்வீட்டில் வெளிப்புறத் திண்ணையைத் தவிர்த்து உள்ளே தூண்களும் தடித்த சுவர்களும் பிரமாண்டமான அறைகளும், பெரிய அடுக்களையுமாக கம்பீரமாக இருந்தது. இன்றைய தேதியில் உடைத்துக் கட்டினால் அவ்வளவு ஜோராக அடுக்குமாடி குடியிருப்பைக்கூடக் கட்டலாம். அத்தனை பிஸியான சாலை இது. இந்த வீட்டினை மராமத்து செய்ய என்ன இருக்கிறது என அக்கம்பக்கத்தில் புரசலாகப் பேசிக்கொண்டனர். கோபாலு தனது சக கொத்தனார்களுடன் நான்கு பெண் உதவியாளர்களுடன் ஷேர் ஆட்டோவில் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து இறங்கிவிட்டான். அந்த வீட்டின் வாசலில் பூஜை செய்வதற்கான ஏற்பாட்டினைச் செய்துகொண்டிருந்தார்கள். முருகானந்தத்தின் பேரன் செல்வம் அங்கேயும் இங்கேயும் ஓடி பூஜைப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தான். இரண்டு ஐயர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கி தயாராக இருந்த பலகையில் அமர்ந்து வேலைகளைத் தொடங்கினார்கள். பூஜை முடியும்வரை தெருவிலுள்ள திண்ணையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த கோபாலுவின் குழு பூஜை முடிந்தவுடன் தங்களின் பணியைத் தொடங்கச் சித்தமானார்கள். “மொதலாளி அப்டியே எங்களுக்கும் வேலயத் தொடங்க மின்னாடி சின்ன பூச போடணும். கோழி ஒன்னு வாங்கியாந்து பலிபோட்டு ரத்தத்த தெளிச்சுவுட்டோமுன்னா சுலூவா இஸ்டாட் பண்ணிடலாஞ்சார்” கோபாலு சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து அலறிக்கொண்டு ஒரு பெண் ஓடிவந்து பூஜைக்காகப் போட்டிருந்த சுடுமண்ணை அள்ளி வீசினாள். “நாசமாப்போறவனுகளா.. நாசமாய்ப் போயிடுவேடா நாசமா.. நானு இங்கன இருக்குற வரையும் யாரையும் கொல்லக்கூடாது. யாரையும் கொல்லக்கூடாது. யாரையும் கொல்ல அனுமதிக்க மாட்டேன்.. போங்கடா வெளில.. இது என் தங்கத்தோட வீடு. இங்க யாருக்கும் அனுமதி இல்ல. போங்கன்னு சொல்லுறேனில்ல.. போங்கோ” கோபாலு வெலவெலத்துப் போய்விட்டான். என்ன நடந்ததென அணுமானிக்கும் முன்னம் முருகானந்தம் தனது பேரனுக்கு கண்ணைக்காட்ட செல்வம் அந்தப் பெண்ணை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான். இஞ்சினியர் தடதடவென ஓடிவந்து, “ஏய் பொறம்போக்குப் பயலே அறிவிருக்கா ஒனக்கு. எங்க எதக்கேட்கணும்னு கொஞ்சமாச்சும் வெவஸ்தையே கெடயாதா மயிரு“ “ஸாரி சார்.. எதுனா மிஸ்டேக்கா கேட்டுக்கிட்டனா என்ன? மேட்டர் என்னான்னா நம்ம சனங்க பூரா கட்டட வேலக்கில்லாம போயி பெருசா பயக்கமில்ல. இப்பத்தான் அஞ்சுபத்து வருஷமா போறோம். பயபுள்ளைக நம்மல நம்பி பொழப்புக்கு வருதுக. வந்த இடத்துல கல்லுமண்ணு இடிச்சி வாரும்போது எதுனா ராங்கா நட்ந்துகிச்சுன்னா அவ்ளோதான். ஏரியால கால் வெக்கமுடியாது. ஒன்னாக்கூடி எனக்கு நலங்கு வச்சிடுவானுங்க.. அதான் முன்சாக்கிரதையா சொன்னேன்” இஞ்சினியர் குமார் சற்று நிதானத்துடன் கோபாலுவை தோளைத்தொட்டு அழைத்துக்கொண்டு தெருவோர தேநீர்க்கடைக்கு சென்றார். அவர்களைத் தொடர்ந்து மாரி, சங்கர், ராஜா, வெங்கட் ஆகியோரும் வந்தார்கள். ஆளாளுக்கு பீடி சிகரட்டைப் பற்றவைத்து இழுத்துக்கொண்டே “இந்தாப் பாருப்பா.. இந்த வீட்டப் பொருத்தவரைக்கும் உங்களுக்கு மூனு கண்டிஷனுங்க. நல்லா தெளிவா கேட்டுக்கங்க.. அதுக்கு ஒத்துகிட்டா வேலையப் பாப்போம். இல்லன்னா நா வடநாட்டு ஆளுங்கள வேலைக்கு இறக்கிடறேன். நீங்க போய்கிட்டே இருக்கலாம்” “என்னாசாமி ரொம்பசுத்துறே மொதல்ல மேட்டரசொல்லு ஒத்து வந்தா பாப்போம் இல்லாங்காட்டி நீ என்ன சொல்றது.. நாங்களே போய்க்கின்னே இருப்போம்.. ஆங்” “இங்க பாருப்பா இது ஒன்னும் சாதாரண விஷயமில்ல. நீங்க பாட்டுக்கு கவனமில்லாம இருந்துடக் கூடாது. இந்த வீட்ட நாம முழுசா இடிக்கப் போறதில்ல. ரொம்ப பாரம்பரியமான வீடு. கொஞ்சமா ஆல்டர். அதான் மராமத்துப் பண்ணப்போறோம். முன்னாடி இருக்குற திண்ணைய இடிச்சுட்டு கார் பார்கிங் போடணும், அப்புறம் வீட்டுக்குள்ள மொத மாடிய கை வைக்காம ஜாக்கி போட்டு நிறுத்திட்டு கீழத்தரையை இடிச்சுட்டு கொத்திப்பூசி கிரானைட் போடணும். வீட்ட சுத்தி பார்டர் போல இடிச்சுத்தள்ளிட்டு புதுடிசைன்ல எலவேசன் வைக்கணும், நடுப்பகுதி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அதத்தான் ஜாக்கி போட்டுத் தூக்கப் போறோம். அப்புறம் கொஞ்சமா இண்டீரியர் வேலைகளும் இருக்கும். அதுக்கெல்லாம் மொறப்படி படிச்ச டிசைனர்களை வச்சு செஞ்சுடுவேன். நீங்க கொத்தனார் வேலையையும் ஏத்தி இறக்குற வேலைகளை மட்டும் பாத்தா போதும். ஐயோ சொல்ல மறந்துட்டேனே.. அந்த மூனு கண்டிசன் என்னான்னா.. நீங்க யாரும் வேலைபாக்குற வீட்டுக்கு உள்ளாற என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு கவனிக்க கூடாது. அவங்ககிட்ட போயி ஏன் என்னான்னு பேசக்கூடாது. முக்கியமா அதப்பத்தி வெளில யாருகிட்டயும் போயி எதுவும் சொல்லவும் கூடாது கேக்கவும் கூடாது. மத்த வீடுங்கள்ள வேலை பாத்தா மாதிரி உரிமையெடுத்துகிட்டு பேசி சிரிக்கலாம்னு நினச்சுக்கூட பாக்காதிங்க. இதுக்குலாம் ஓகேன்னா கடப்பாரய மண்வெட்டிய எடுத்துக்கிட்டு உள்ளார போங்க இல்லன்னா” “ஐயே இம்புட்டுத்தானே, இத்த சொல்ல இம்மாம் பெரிய பில்டப்பு வேற! அடப்போசாமி.. யாரு இன்னா பண்ணுனா எங்களுக்கென்னா? எங்க வேலய நாங்க பாக்கறோம். கையில துட்டு வாயில தோச. அம்மாந்தேன் சர்தானே மச்சி” கூட்டத்தோடு சிரித்தார்கள். முதலில் திண்ணையை இடிக்கத் தொடங்கினார்கள். பாறாங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட திண்ணை. கடப்பாரை இறங்கவே திணறியது. வந்ததில் இளசான முறுக்குடனிருந்த மாரி வேகமாக கடப்பாரையை இறக்க கைவழுக்கி மடித்துக்கட்டியிருந்த லுங்கியைத்துளைத்து தொடையில் பாய்ந்து இறங்கியது. ஆவென அலறித்துடித்தவனை எல்லாரும் சேர்ந்து அள்ளி ஆட்டோவில் போட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். நல்லவேளையாக பெரிய பாதிப்பில்லாமல் எட்டுத்தையலோடு தப்பினான். திரும்பவும் மாரியை ஏரியாவுக்கு அனுப்பிவிட்டு மற்றவர்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள். வரும்வழியிலேயே கோபாலு ஆட்டோவை கோழி மார்க்கெட்டுக்குத் திருப்பி நல்ல கொழுத்த வெடைக்கோழி ஒன்றை வாங்கி ஏரியா பூசாரியிடம் கொடுத்து அவசரகதிப்பூசைப் போடச்சொல்லி கண்களை மூடி எல்லோரையும் வேண்டச்சொல்லி கேட்டுக்கொண்டு கழுத்தைத்திருகி போட்டுவிட்டு வந்தான். திண்ணையை முழுவதுமாக இடித்து கார் பார்கிங் அமைக்கத் தோதாக இடத்தை ஒதுக்கிவிட, வீட்டின் உள்பக்க வேலைகளும் ஜரூராகப் போய்க்கொண்டிருந்தது. ஒரு பழைய வீட்டின் அடையாளத்தைத் திறந்து நாகரிக மாற்றத்தை அணிவிக்க இஞ்சினியர் தலைமையில் போராடிக் கொண்டிருந்தனர். புதிதாக வீட்டைக் கட்டுவதற்கும் மராமத்து செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இவர்கள் வேலை செய்வதற்கு இடையூறு இல்லாமல் முருகானந்தத்தின் குடும்பம் எதிரே காலியாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்தளத்தில் தற்காலிகமாகக் குடிபெயர்ந்திருந்தது. செல்வமும் அவனது தங்கை அனிதாவும் அடிக்கடி வேடிக்கை பார்க்க வந்துவிடுவார்கள். காபி டீ குடித்துக்கொண்டே அரட்டையாகப் பேசி அனைவரிடமும் பழகியும் விட்டார்கள். வீடு முழுக்க ஊன்றப்பட்ட ஜாக்கி ஒரு மில்லிமீட்டர் கூட அளவில் வேறுபாடு இருந்து விடக்கூடாதென்பதில் இஞ்சினியர் கராராக இருந்தார். ஜாக்கியை மேஜிக் பூதமென்றே பெயர்வைத்து அவர்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டனர். ”இந்தாருடா பெரிய்ய அல்லாவுத்தீன் பூதம் வூட்ட அப்டியே மேலாக்க தூக்கி நிறுத்துது பாரு. இத்தனூண்டு கம்பி. கொஞ்சூண்டு ஸ்க்ரூ டூல்ஸ். இம்மாம் பெரிய ஊட்ட பள்ளத்துலேந்து மேட்டுக்கு இட்டாந்துதுடுது. படா ஜோராக்கீதுப்பா” “இத்தெல்லாம் அவ்ளோ பெரிய்ய மேட்டரெல்லாம் கெடயாது கேட்டுக்கினியா.. பெல்ட் காங்கிரிட்டிடுன்னு வச்சுக்கோயேன் ஒன்னியும் பண்ணிக்க மிடியாது. அப்போதைக்கு மேஸ்திரி கட்டுக்கல்லு வச்சு அடுக்கி் கட்னதால ஈஸியா தூக்கிடறாங்க” “அதான.. ஒன்னியுமே இல்லாத காலத்துலயே அனுமாரு சாமி பரங்கி மலையப் பேத்து மருந்துக்கோசரம் பறந்துப்போயி சரியான நேரத்துக்கு சேக்கலையா என்னா” “ஆமா அவரு பரங்கிமலையப் பேத்தாரு நீயி எமய மலையப் பேத்தே.. போடா கிறுக்குப்பயலே” “என்ன எப்பா பாரு ஒரே பேச்சுத்தானா வேலையப் பாருங்கப்பா.. இதுக்குத்தான் ஹரியானா குஜராத்துலேந்து பசங்கள வரவழைக்கலாம்னு ஓனர்ட்ட சொன்னேன். வேணாம் நமக்கு தெரிஞ்ச ஆளுங்கள வச்சு செய்யுன்னு பிடிவாதமா மறுத்துட்டாரு. இன்னிக்கு தேதிக்கு ஜாக்கி போட்டு வீட்டதூக்க எங்க கம்பெனிய விட்டா இந்த ஏரியலேயே ஆளு கெடயாது பாத்துக்கங்க. அம்பது லட்சத்துக்கு கட்ட வெண்டிய வீட்ட பத்து லட்சத்துக்கு தூக்கி நிறுத்திட்டா போதும். பதினஞ்சு இருவது வருஷத்துக்கு சும்மா ஜம்முன்னு வாழலாம்.. யப்பா கோபாலு ஒன்னோட பொறுப்புலத்தான் எல்லாரும் வந்திருக்காங்க அப்பப்ப எடுத்துச்சொல்லி ஏவனுமுல்ல எழவு ஊட்டுல கவுந்து கெடக்குற மாதிரி இடிஞ்சுபோயி வேலப்பாத்தா என்னா பண்றது” என்றார் எஞ்சினியர். கோபாலு இத்தனையும் காதில் வாங்கிக்கொண்டும் ஒரு ஜாக்கியின் மீது அடுக்கியுள்ள மரச்சட்டத்தை கட்டிடத்தின் அடியில் முறுக்கேற்றி டைட் செய்துக்கொண்டிருந்தான். தன்னைச்சுற்றி நடக்கும் எல்லாவற்றின் மீதும் பற்றிருந்தும் இல்லாமலுமாக இரண்டுங்கெட்ட மனநிலையில் இருந்தான். ஒவ்வொரு இரவும் சாராயக்கடையில் முழு போதையில், “எனக்கேண்டா சாமி வரல” “கறுப்பு எங்கடா போச்சு” வீடு ஓரளவு முடிந்திருந்தபோது முருகானந்தம் தனது மனைவி, மகன், பேரனோடு கொஞ்சம் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே வந்திருந்தார். மாடியில் இருந்தபடியே கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்தார். வெளியே போகவர புறக்கடைப் படிகளைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஒருவார காலத்தில் வீடு குடியேற தயாராகிக்கொண்டிருந்தது. முருகானந்தத்தின் மனைவியின் செயல்பாடுகள் அனைவரையும் கலவரப்படுத்தியது. கைகளின் மணிக்கட்டுகளில், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு காய்த்திருந்த புண்களின் முற்றிலும் ஆறாதவடு தெரிந்தது. தொடக்கத்திலேயே மண்ணை அள்ளிவீசி சாபமிட்டுச் சென்றவள் இப்போது வரை அதன் குணம் மாறாமல் இவர்களை முறைத்துக்கொண்டே தான் இருக்கிறாள். புறவாசல் வழியாக இறங்கும் படிக்கட்டுகளுக்கு கீழாக இருக்கும் இடைவெளியில் பழைய துணிகள் மரச்சக்கைகள் ப்ளாஸ்டிக் பொருட்களை தற்காலிகமாகப் போட்டு வைத்திருந்தார்கள். அதன் மத்தியில் சுருண்டுக்கிடந்து நாளெல்லாம் கண் இமைக்காமல் கொல்லையில் மூடப்பட்டு புழங்காமல் கிடந்த கிணற்றையே வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தாள். மனநிலைப் பிறழ்ந்தவளென ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு சர்வ அமைதியுடனும் சிவப்பேறி வெறிக்கும் கண்களைத் தவிர எந்த மாற்றமுமில்லாத முதியவளாகவே தெரிந்தாள். ஆனால் யாராவது அந்தக் கிணற்றின் மூடப்பட்ட இரும்புத்தகரம் தெரியாத அளவிற்கு பூசப்பட்டிருந்த திண்டின்மீது அமர்ந்தாலோ நடந்தாலோ சட்டென வெகுண்டு கத்தத்தொடங்கி விடுவாள். “கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத ஸார்.. ஒம்பொஞ்சாதிக்கு என்னா நோவு.. எதுனா பேயி பிசாசு புடிச்சுக்கிட்டிருக்கா சொல்லுபா எனக்கு தெரிஞ்ச பெரிய சாமியாரு ஒருத்தரு தாம்பரத்துல இருக்குறாரு. மந்திரிச்சு விபூதி போட்டாருன்னா குட்டிச்சாத்தான்லேந்து ரத்தக்காட்டேரி வரைக்கும் தெறிச்சு ஓடிப்போயிடும்.. யாருக்கும் தெரியாம காதுங்காதும் வச்சாமாரி இட்டுக்கினு வரவா? சொல்லு” கோபாலு பேசிக்கொண்டிருக்கும் போதே கீழே கிடந்த செங்கல் ஒன்றை எடுத்து கோபாலுவின் மண்டையின் மீது எறிந்தார் முருகானந்தம் “எச்சல நாயி வெளக்கம் கேக்குதுப்பாரு சனியனே, கொஞ்சம் சிரிச்சு பேசுனா சரிக்கு சமானம் ஆகிடுவியோ.. ஈத்தரநாயே, நான் யாரு என்ன ஆளுன்னு தெரியாம எங்குடும்ப விஷயத்த அத்தனை பேரும் பார்க்கிறமாதிரி சத்தமா பேசுதுப்பாரு. பொறம்போக்கு நாயி.. நாயி.. நாயி.. இனிமே உன் மொகத்த இங்கன பாக்கவே கூடாது காசத்தூக்கி எறியுறேன். எலும்பக் கவ்வுற மாதிரி கவ்விக்கிட்டு போடா நாயே.. நாயே.. நாய்க்கு பொறந்த நாயே” கிட்டத்தட்ட அவருடைய வெந்தாடி தோள்பட்டை வயிறு தொடைகள் எனச் சர்வமும் அதிரக் கத்தினார். கோபாலுவும் அவனுடன் வந்த அத்தனைப்பேரும் பேயறைந்ததுப் போல உறைந்து நின்றார்கள். சில நொடிகள் கடந்தே கோபாலுவுக்கு ஒவ்வொரு வார்த்தையாக மீள்பிறழ் ஆனது. ஒவ்வொரு வார்த்தைக்கும் கோபப்பட்டான். கடப்பாறை அல்லது ஜாக்கியால் முருகானந்தின் மண்டயைப் பிளந்துவிடத் தேடினான். அவனது உடல் மொழியைப் புரிந்து கொண்ட வெங்கட், சங்கர் கோபாலுவை இழுத்துக்கொண்டு வெளியேறி தெருவில் வந்த ஒரு ஆட்டோவில் அழுத்தி போகச்செய்தனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தீர்ந்து போயிருந்தன. கோபாலு ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். கறுப்பிற்கு பகரமாக மைக் டைசன் என்று பெயரிடப்பட்ட நாயொன்றை வளர்க்கத் தொடங்கியிருந்த மகனிடம், “அத்த கறுப்புன்னே இஸ்த்தாதான் இன்னாவாம்.. என்ன இருந்தாலும் எங்கறுப்பு மாதி வருமாடா” என்றான். செம்பட்டை நிறத்தினாலான மைக்டைசன் அவனுடைய கால்களை நக்கியது. உற்றுப்பார்த்து சிரித்துக்கொண்டான். முருகானந்தத்தின் மனைவி மரகதம் இறந்த செய்தியை இரங்கல் நோட்டிஸ் ஒட்டப்பட்ட சுவரில் சிறுநீர் கழிக்கையில் கவனித்த கோபாலு மரணவீட்டிற்குச் சென்றான். மிகப்பெரிய கூட்டத்தில் அவனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை. தன்னுடைய கைகளால் தூக்கி நிறுத்தப்பட்ட வீட்டினுள் நுழைவதை சற்று மிதப்பாக உணர்ந்தான். முருகானந்தத்தின் மூத்த மகள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். அவளுடைய இரட்டை மகள்கள் ஆங்கிலப் படங்களில் வரும் வெள்ளை கொழுகொழு சிறுமிகளைப் போல் வீடுமுழுக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரனுக்கு பிறந்த மகள்களென ஊரார் புறம் பேசிக்கொண்டிருந்தார்கள். நடுஹாலில் மரகதம் கிடத்தப்பட்டிருந்தாள். அவளின் கால் புறத்தில் ஈஸிசேர் ஒன்றில் முருகானந்தம் அழுவதைப்போல் பாசாங்கு செய்து கண்களில் தீர்க்கமான நிம்மதியும் கடைவாயில் புன்னகையும் வழிவதை மறைக்க போராடிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கோபாலுவின் காதுகளில் தெளிவாக மிகத்தெளிவாகக் கேட்டது. “அடப்பாவிகளா.. கொலைகாரப்பாவிகளா… எங்கம்மாவையும் கொன்னுட்டிங்களேடா.. உங்க சங்காத்தமே வேணான்னு தானே தொலதூரமா தொலஞ்சுப் போனேன் இப்படி தலையில இடியத்தூக்கி போட்டுடிங்களே.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருக ஜென்மங்கள் நீங்கதாண்டா.. டேய்.. மகாப்பாவி.. நீயெல்லாம் எங்கூடப் பொறந்தவனா!?.. ச்சீய், நீயும் அந்தாளும் சேர்ந்து செஞ்ச அநியாயங்களுக்கெல்லாம் உங்களுக்கு நல்ல சாவே வராதுடா. ஓடுற லாரில அடிபட்டு நடுரோட்டுல நசுங்கித்தான் போவிங்க.. ஐயோ.. அம்மா என்னப்பெத்தவளே.. நீ மட்டுந்தானே எனக்குன்னு இருந்து இவனுங்களோட போராடிக்கிட்டுக் கெடந்தே.. இப்ப நீயும் போயிட்டியே.. சரிம்மா.. சரிம்மா.. நீ நிம்மதியா தூங்கும்மா என் செல்லமே” மரகதத்தின் தலையை தடவியபடியே.. “அம்மா.. ம்மா.. அன்னிக்கு நடுராத்திரி இந்தக் கொலகாரப்பாவிங்க எம்பச்சக்கொழந்தய கதறக்கதற உயிரோட கிணத்துல தூக்கிப்போட்டானுங்களே.. அன்னிக்கே நானும் செத்துப்போயிருக்குணும்.. நீதான் தடுத்துட்டே.. ஈரக்குல கருகி பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியஎரிய உனக்காக மட்டுந்தான் உயிரோட இருந்தேன்.. என்னிக்காவது நானும் கெணத்துல விழுந்துடுவனோன்னு கெணத்த மூடிப்போட்டானே ஒம்புருசன்.. அவன மட்டும் எப்பயுமே மன்னிக்க மாட்டேம்மா.. எங்கூடப்பொறந்த பரதேசிப்பய இந்த வீட்ட விக்கணுன்னு கையெழுத்துப் போடச்சொல்லி கெஞ்சினாம்மா.. நா போடலம்மா.. இவனுங்க புழுபுழுத்துப் போனாலும் இந்த வீட்ட விக்க விடமாட்டேம்மா.. எம்புள்ள கெணத்துக்குள்ள நிம்மதியா தூங்கணுன்னா இவனுங்களோட உயிர எங்கையாள எடுக்கணும் பாவிமனசு கேக்கமாட்டேங்குது.. இவனுங்கள மீறிப்போயி அப்துல்லாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு லாரிய ஏத்திக்கொன்னுப் போட்டானுங்க. அப்பயும் வெறி அடங்காம அப்துல்லாட புள்ளைய உயிரோட கெணத்துல போட்டு சாவடிச்சானுங்க.. இப்ப ஆண்ட்டனியோட புள்ளைகள பெத்துட்டு வந்திருக்கேன். இப்ப என்ன பண்ணுவானுங்களாம்.. மூஞ்சிமேல மீசைவச்ச ஆம்பளைங்கற நினைப்பு இருந்தா இந்தப்புள்ளைங்க மேல கையவைக்கச் சொல்லும்மா.. டேய் ஈத்தரப்பயலே.. இப்ப வையுடா கைய.. ஆண்டனியோட துப்பாக்கிலேந்து குண்டு வெடிச்சு நீயும் உங்கப்பனும் சாகறத பாத்துட்டு நிம்மதியா எங்கம்மா போகட்டுண்டா” கோபாலு விக்கித்து நின்றான். அத்தனை உண்மைகளும் கட்டவிழ்ந்த தருணம். ஆம்.. அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்த அற்புத தருணம்.. நூறு சாமிகள் தனக்குள் புகுந்து அருளேறியவனாக சிலிர்க்கத் தொடங்கினான். அன்றைக்கு வரமறுத்த அருள் இப்போது தெள்ளத்தெளிவாக ஏறியிருந்ததை உணர்ந்தான். வேட்டைக்குப் போகும் கறுப்பும் அவனையே சுற்றிவந்த கறுப்பனும் அவனுக்குள் இறங்கி உறுமத் தொடங்க கைப்பேசியை எடுத்தான். “ராபட்டு ஒரு சம்பவம் செய்யணும்.. இனிமேட்டிக்கு எந்தப் புடுங்கியும் எந்தப் பொறம்போக்கும் பொறப்ப வச்சு உசுரப் புடுங்காத மாரிக்கி காவு வாங்கணும்டா.. கறுப்பனுக்கு பசிக்கு ராபர்ட்டு.. ரத்தம் பாக்க நேரம் வந்திடுச்சு ஆமா.. ப்ரேக்குப் புடிக்காத தண்ணி லாரி வேணும். எங்கறுப்பன் செத்த அதே சனிக்கெழமக்கி தான்”. **** பாலைவன லாந்தர் [email protected] **** பாலைவன லாந்தர் [email protected] சென்னையில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம், ஓநாய் என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
எம்மி விருதுகள் 2022 ஆஃப்டர் பார்ட்டி புகைப்படங்கள்: ஜெண்டயா, சிட்னி ஸ்வீனி மற்றும் பலர் இரவைக் கொண்டாடினர் 2022 எம்மி விருதுகளில் பல பெரிய வெற்றியாளர்கள் இருந்தனர் - மேலும் அவர்கள் பார்ட்டியில் கொண்டாடுவதற்காக வெளியேறினர்! Zendaya மற்றும் பல படங்களைப் பார்க்கவும். உடை எம்மி விருதுகள் 2022 ஆஃப்டர் பார்ட்டி புகைப்படங்கள்: ஜெண்டயா, சிட்னி ஸ்வீனி மற்றும் பலர் இரவைக் கொண்டாடினர் 2022 எம்மி விருதுகளில் பல பெரிய வெற்றியாளர்கள் இருந்தனர் - மேலும் அவர்கள் பார்ட்டியில் கொண்டாடுவதற்காக வெளியேறினர்! Zendaya மற்றும் பல படங்களைப் பார்க்கவும். உடை எம்பயர் வெயிஸ்ட்கள், மாலை ஆடைகள், காலை உடைகள் & டெயில்கோட்டுகள் 7 நாட்கள் எடுக்க வேண்டிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய திட்டமிடுகிறீர்களா? சரி, அது சில தீவிரமான பாணி திறமையை எடுத்தது. 1912 இல் இருந்து போக்குகளைப் பார்க்கவும். உடை ஓ, அன்பே! பல ஆண்டுகளாக மரியா கேரியின் மிகப்பெரிய அலமாரி செயலிழப்புகளைப் பார்க்கவும்: புகைப்படங்கள் மரியா கேரி அலமாரி செயலிழந்தாலும் கூட, ஷோ-ஸ்டாப்பிங் ஸ்டைல் ​​கொண்டவர். அவரது நிப் ஸ்லிப்புகளின் புகைப்படங்கள், சீ-த்ரூ தருணங்கள் மற்றும் பலவற்றைப் பார்க்கவும். உடை அன்னா ஃபரிஸின் சிறந்த ப்ராலெஸ் ஆடைகள் தாடையைக் குறைக்கின்றன! நடிகையின் சிவப்பு கம்பள புகைப்படங்களைப் பார்க்கவும் காமெடி நடிகை அன்னா ஃபரிஸுக்கு ப்ரா இல்லாமல் சிவப்பு கம்பளத்தில் எப்படி ஆடுவது தெரியுமா! அவரது சிறந்த ப்ராலெஸ் ஆடைகளை இங்கே பாருங்கள். உடை ட்ராப் டெட் அருமை! பல ஆண்டுகளாக சிவப்பு கம்பளத்தின் மீது எமிலி பிளண்ட் ப்ராலெஸின் அரிய புகைப்படங்களைப் பார்க்கவும் எமிலி பிளண்ட் சிவப்புக் கம்பள நிகழ்வுகளுக்கு பழமைவாதப் பக்கத்தில் ஆடை அணிகிறார், ஆனால் சில சமயங்களில், அவர் சில தோலைக் காட்டுகிறார்! அவரது சிறந்த ப்ராலெஸ் தோற்றத்தைப் பாருங்கள். உடை ரீட்டா ஓராவின் சிறந்த பிரேலெஸ் தோற்றம் உங்கள் தாடையை தரையில் விட்டுவிடும்: சிவப்பு கம்பள புகைப்படங்கள் ரீட்டா ஓரா எப்போதும் சிவப்பு கம்பளத்தின் மீது திகைக்கிறார் - ப்ராவுடன் அல்லது இல்லாமல்! பல ஆண்டுகளாக பாடகரின் சிறந்த ப்ராலெஸ் ஆடைகளைப் பார்க்கவும். 1 பிரபலங்கள் பற்றி சமீபத்திய செய்தி உங்கள் முக்கிய ஆதாரமாக என்ன. சிவப்பு கம்பள மற்றும் தாகமாக வதந்திகள் மீது ஃபேஷன் ஒரு கிளிக்கில்!
நானும் அவளும் 3 வருடங்கள் காதலித்தோம். அவள் பாய் வீடு பொண்ணு பெயர் சுல்பியா. நான் சாமி நம்பிக்கை இல்லாமல் சுடும் ஒரு ஆசாமி. எங்களுக்குள் கல்லூரியில் காதல் மலர்ந்தது. கொஞ்ச நாட்களாக அவள் என்னிடம் தேவை இல்லாமல் எல்லாவற்றிருக்கும் சண்டை போட்டுகொண்டு இருந்தால். எனக்கு எப்போதும் போல தான் சரி ஆகிவிடும் என்று நம்பினேன். ஆனால். அன்று என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தால். நானும் அவளும் சென்னை ECRல் இருக்கும் ஒரு விடுதிக்கு சென்றோம். அங்கே முதலில் சாப்பாடு ஆர்டர் செய்து இருந்தோம். சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது. என்னிடம் அவள் அந்த அதிர்ச்சியான விஷயத்தை சொன்னால். அவளுக்கு வேறு ஒருவனுடன் நிச்சயம் ஆகி விட்டது என்றும். இன்னும் இரண்டு மாதத்தில் அவளுக்கு கல்யாணம் என்றும் சொன்னால். என்னால் நம்ப முடிய வில்லை. முதலில் கிண்டல் பண்ணாதே என்று அவளை நான் சொல்ல. பின்னர் தான் அவள் பேச்சில் இருந்த உண்மையை புரிந்து கொண்டேன். முதலில் நான் அவளிடம் கெஞ்சினேன். உன்ன நான் நல்ல பாத்துக்குறேன். என்று என் கண்களில் நீர் வழிய நான் கெஞ்ச. அவள் என்னை பார்த்து அழுது நடிக்காத. என்னை எப்படி வச்சி காப்பாத்துவ. நீ இன்னும் வேலைக்கு கூட போகல. என் வீட்டுல எனக்கு துபாய் மாப்பிள்ள பாத்துருக்காங்க. உன்னைவிட அவன் எல்லா விதத்திலும் நல்ல நிலமைல இருக்கான். அவன் தான் எனக்கு கரெக்ட் என்று என்னை அசிங்க படுத்தினால். அது என்னை சுக்குநூறாக நொறுக்கியது. நான் அவளிடம் எதுவும் பேச வில்லை. அவள் சாப்பாட்டின் பாதியிலேயே எழுந்து வண்டி புக் செய்து கிளம்பினாள். நான் அப்படியே அங்கு அமர்ந்து இருந்தேன். பின்னர் கிளம்பி நான் வீட்டுக்கு சென்று. அழுதுகொண்டே இருக்க. என் மனதில் அவள் என்னை அப்படி அசிங்க படுத்தியது ஓடிக்கொண்டே இருந்தது. அசிங்கமும். இயலாமையும் என்னை மேலும் துன்பத்தில் மூழ்க வைக்க. நான் என் போனை எடுத்து நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்றியபோது எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒவ்வரு போட்டோவாக நான் பார்க்க. திடீர் என்று அவளது நிர்வாணா படங்கள் வர துவங்கின. பின்னர் அவளும் நானும் படுக்கையில் கிடைக்கும் சில படங்கள். மற்றும் ஒரு முறை என் வீட்டில் நாங்கள் காலேஜ் கட் அடித்து விட்டு ஓல் போட்ட பொது எடுத்த வீடியோ என்று பல ஆதாரங்கள் எனக்கு கிடைத்தது. என் மனதில் அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் வர அவளே காரணம். மறு நாள் காலை 11 மணியளவில் அவள் வீட்டுக்கு சென்றேன். எனக்கு அவள் வீட்டில் இருக்கும் ஆண்கள் எப்போது வேலைக்கு போவார்கள் என்று நன்கு தெரியும். பல முறை அவள் வீட்டுக்கு சென்று அவளை ஓத்து இருக்கிறேன். அவளது அப்பாவும் அண்ணனும் வேலைக்கு சென்று இருந்தார்கள். அவளது அண்ணியும் வேலைக்கு சென்று இருப்பாள். அவள் வீடு நல்ல வசதி படைத்த குடும்பம். நான் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த அவள் வீட்டுக்கு சென்று வீட்டின் காலிங்பெல்லை அடிக்க. அவள் அம்மா வீட்டின் கதவை திறந்தாள். அவள் பெயர் ஆயிஷா. என்னை அவள் வீட்டில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். நண்பன் என்ற முறையில். கதவை திறந்த அவள். ஆயிஷா: வாப்பா விவேக். என்ன இப்போ வந்துருக்க. காலேஜ் போகலையா. சுல்பி காலேஜ் போய்ட்டாளே. நான்: இல்ல ஆண்ட்டி. நான் உங்கள பாக்க தான் வந்தேன். உங்கட தான் கொஞ்சம் பேசணும். ஆயிஷா: சரிப்பா அல்லவா. என்று சொல்லி என்னை வீட்டின் உள்ளே அமர வைத்தால். முதலில் அவள் அம்மாவிடம் நான் உங்க பொண்ண காதலிக்குறேன். அவளும் என்னை காதலித்தால். ஆனால் இப்போது வேறு திருமணம் என்கிறாள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றேன். அதை நிதானமாக கேட்ட அவளது அம்மா. ஆயிஷா: இங்க பாருபா. நாங்க ரொம்ப ஸ்டேட்டஸ் பாக்குறவங்க. அங்கிள் கு இது தெரிஞ்ச பெரிய பிரச்னை ஆகும். உன்னை எங்க குடும்பத்துல எங்களால ஏத்துக்க முடியாதுப்பா என்றால். நான்: அதான் ஏன் ஆண்ட்டி. கொஞ்ச நாள் குடுங்க நான் வேலைக்கு போயிருவேன். அப்புறம் உங்க பொண்ண நல்ல பாத்துக்குவேன். ஆயிஷா: சொல்றதை கேளுப்பா. இல்லனா கெளம்பு. அது என்னை இன்னும் கோவை படுத்தியது. என்னிடம் இருந்த அவள் பெண்ணின் நிர்வாணா புகை படங்கள் மற்றும் நாங்கள் மேட்டர் செய்த விடீயோக்கள் என்று எல்லாவற்றையும் அவள் அம்மாவிற்கு காண்பித்தேன்.அவள் என்னிடம் அதிர்ச்சியில் என் கன்னத்தில் ஓங்கி அடித்தால். நான் பெரிதாக அதை பொருட்படுத்தாமல். உங்க பொண்ணு இப்படி என்னுடன் இருந்த நிறைய வீடியோ இருக்கு என்றேன். அவள் ஏதும் பேசாமல் இருந்தால். அவள் பெண்ணிற்கு போன் செய்து அவசரமாக வீட்டுக்கு வர சொன்னால். அது வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவள் ஒன்றரை மணி நேரத்தில் வீட்டுக்கு வர. அவளை உள்ளே இழுத்துப்போட்டு அவள் அம்மா அடித்தால். இப்படி குடும்பத்தை அசிங்க படுத்திட்டியே நாயே. தேவடியா முண்டை. அப்படி இப்படி என்று அவளை அடித்து நொறுக்கினால். நான் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தேன். பின்னர் அவள் அம்மா களைப்படைந்து உக்கார. நான் பேச துவங்கினேன். நான்: இப்போ அம்மாவும் பொன்னும் என்னதான் சொல்லுறீங்க. சுல்பி: இதையெல்லாம் ஏன்டா வச்சிருக்க. டெலீட் பண்ணி தொல்லையெண்டா. என்ன நிம்மதியா விடு. என்று அழுதுகொண்டே சொன்னால். நான்: அன்னைக்கு எவ்வளவு திமிராக என்ன தூக்கி போட்டுட்டு போன. இப்ப என்ன கெஞ்சுற. அதே திமிரோடு பேசு. ஆயிஷா: அப்படியெல்லாம் சொல்லதப்பா. நாங்க மரியாதை உள்ள குடும்பம். என் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துறாத. துன்று கெஞ்சினாள். என் மனதில் துளி கூட இரக்கம் வர வில்லை. ஏனனில் இருவரும் என்னை அப்படி அசிங்க படுத்தினார்கள். ஆனால் எனக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரு பாடம் புகட்ட வென்றும். என்னை அப்படி அசிங்க படுத்திய இரண்டு முண்டைகளுக்கும் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். நான்: இங்க பாருங்க ஆண்ட்டி உங்க பொண்ணு கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. ரெண்டு மாசத்துக்கு அப்புறம் உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு போகட்டும். ஆனா அந்த ரெண்டு மாசமும் உங்க பொண்ணு நான் சொல்லுற நேரமெல்லாம் என்கூட படுக்கணும். அதுவும் உங்க வீட்டுல வச்சி. ஆயிஷா: அடச்சீ. தேவடியா பயலே. பெத்த அம்மாவையே கூட்டி குடுக்க சொல்றியா. நீயெல்லாம் வெளங்குவியா. நான்: உங்கள மாதிரி ஸ்டேட்டஸ் பாக்குற முண்டைங்களாம் வெளங்குறப்போ நான் ஏண்டி வெளங்காம போக போறேன். உனக்கு இஷ்டமா சொல்லு. இல்லனா நீங்க பாத்துருக்க மாப்பிள்ளைக்கிட்ட இதெல்லாம் காமிக்குறேன். நீங்க எத்தனை மாப்பிள்ளை பாத்தாலும் அவங்க கிட்ட காமிப்பேன். உன் பொண்ண வேணும் நாலும் நானே கல்யாணம் பண்ணிக்குறேன். நீங்க ரெண்டு பெரும் பேசுனா பேச்சுக்கு ஒன்னு நான் உனக்கு மருமகனா வரணும் இல்லனா நீயே உன் பொண்ண இந்த ரெண்டு மாசம் என் கூட படுக்க அனுப்பனும். இருவரும் பேசாமல் இருக்க. சீக்கிரம் முடிவு பண்ணுங்கடி. 2 மணி ஆகுது. வேலைக்கு போன 3 பெரும் வந்துர போறாங்க என்று நான் சொல்ல. அம்மாவும் மகளும் கூடி பேசினார்கள். அப்போது சுல்பியை அவள் அம்மா மேலும் இரண்டு முறை அறைய நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவள் என்னை பார்த்தல். இங்க பாரு விவேக். இந்த இரண்டு மாசம்தான் அப்புறம் என் பொண்ண நீ எப்போவும் டிஸ்டர்ப் பண்ண கூடாது என்றால். நான் என் தலையை சரியென்று ஆட்டினேன். பின்னர் சுல்பி அழுத மூஞ்சியுடன் அங்கேயே நின்றாள். அவளை அழியிது என் அருகே அமர வைத்தேன். அவள் அம்மா எங்களை பார்த்து. சுல்பி ரூமுக்கு போய்டுங்க என்றால். நான்: இல்ல ஆண்ட்டி எனக்கு இங்க ஹாலில் வச்சி தான் பண்ணனும் போல இருக்குது. சுல்பியும் அவள் அம்மாவும் மூஞ்சியை பார்த்துக்கொள்ள. நான் மெல்ல எழுந்து என் சட்டையை கழட்டினேன். நான் போட்டு இருந்த பனியனையும் கழட்டி போட்டேன். பின்னர் என் பேண்டின் ஜிப்பை இழுத்து அதையும் கழட்டி போட்டேன். இப்போது வெறும் ஜட்டியுடன் நான் அவள் வீட்டின் ஹாலில் அமர்ந்தேன். அப்போது சுல்பி என்னை பார்த்தல். என்னடி பாக்குற. எல்லாம் ஏற்கனவே நீ பாத்தது தான என்றேன். அப்போது அவள் அம்மா அங்கே இருந்து. பண்ணுறது எல்லாம் சரிதான். அவளுக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம். அவளை உண்டாகிறதா. பாத்து எடுத்து பண்ணு. கவலை படாதீங்க ஆண்ட்டி. வரப்போ எடுத்து உங்க பொண்ணு வாயில விடுறேன் என்றேன். அதை கேட்டு முகம் சுழித்த ஆயிஷா. என்ன நடக்க போகிறது என்று பார்த்தல். நான் அப்போது சுல்பியின் தலையில் இருந்த ஸ்கார்பை கழட்ட சொன்னேன். அவள் தலையில் இருந்து அதை கழட்டி போட. அவள் பின்னிய கூந்தலை நான் மெல்ல அவிழ்து விட்டேன். அவளது மூச்சி சூடாக இருந்தது. நான்: என்ன பாப்பா. மூச்சி இவ்வளவு சூட இருக்குது. எத்தனை தடவ என்கிட்டே ஓலு வாங்கியிருக்க. இன்னிக்கு என்ன இவ்வளோ பதற்றம். அவள் ஏதும் சொல்லாமல் இருக்க. நான் அவள் கன்னத்தை மெல்ல வருடி. அம்மா இருக்கானு ஒரு மாதிரி இருக்கா எடன்றேன். அவள் அதுக்கு மெல்ல தலையை ஆட்ட. ” இருக்கணும்டி. என்ன காசு இல்லனு தூக்கி போட்ட நீயும் உன் அம்மாவும் இந்த ரெண்டு மாசம் என்ன பாடு படுறீங்கன்னு பாரு ” என்று சொல்லிக்கொண்டே அவள் தலை முடியை கொத்தாக பிடித்து என் பக்கம் இழுத்தேன். அவள் கையை என் ஜெய்ட்டியின் மேல் வைத்து தடவ சொல்ல. அவளும் என் சுண்ணனியை மெல்ல தடவி விட்டால். இதை சற்று தள்ளி இருந்து ஆயிஷா வேடிக்கை பார்க்க. நான் அவளை பார்த்தேன். அப்போது அவள் அங்கு இருந்து விலகி வேறு ஒரு அறைக்கு செல்ல முயன்றால். அப்போது நான். “அத்தை. எங்க போறீங்க. உங்க பொண்ணு சந்தோசமா இக்கதை பாத்துட்டு போங்க” என்று கத்தினேன். அதை பொருட்படுத்தாமல் அவள் உள்ளே செல்ல. நான் எழுந்து சென்று அவளை வெளியே வர சொன்னேன். அவள் வர மறுக்க. நீங்க கேட்டு தான் ஆகணும். ரெண்டு மாசம் நான் சொல்லுறத எல்லாம் கேட்டா தான் உன் பொண்ணு கல்யாணம் நடக்கும். இல்லனா உன் பொண்ணு என்னதான் கல்யாணம் பண்ணனும் என்றேன். ஒரு வழியாக அவள் எழுந்து வெளியே வர. சுல்பி அவள் பார்த்தவை கழட்டி. சுடிதாரில் அமர்ந்து இருந்தால். என் செல்ல குட்டி ஒரு தனி அழகு தான். நல்ல வெள்ளை நிறம். கொஞ்சம் பெரிய தலை. லேசான சுருட்டை முடி. கொஞ்சம் உயரம். நல்ல உடம்பு. கழுத்து முதல் பாதம் வரை வெள்ளை வெள்ளையென இருப்பாள். இயல்பாக நம்மூர் பெண்களுக்கு புண்டை சற்று கருப்பாக தான் இருக்கும். ஆனால் இந்த தேவடியா முண்டைக்கு புண்டையில் இருக்கும் முடி மட்டும் தான் கருப்பு. புண்டை சுண்ணாம்பு அடித்தது போல வெள்ளையாக இருக்கும். முலையும் சிக்கென்று இரண்டு பருத்த முலாம்பழம் போல இருக்கும். அதில் அவளது மாநிற காம்புகள். அப்பப்பா. அவள் ஒரு தனியழகு. அப்போது அவள் அம்மாவை அங்கேயே அமரவைத்து. நான் சுல்பியிடம் சென்றேன். நான் என் ஜட்டியை கழட்டி அம்மணமாக அமர. அவள் அவளது அம்மாவை பார்த்தல். அங்க ஏன் பாப்பா பாக்குற. ட்ரெஸ்ஸை காலத்து என்றேன். அவள் மெல்லமாக அவள் சுடிதாரை கழட்ட உள்ளே சிம்மீஸ் போட்டு இருந்தால். அவளை மொத்தமாக கழட்டி அம்மணமாக ஆகா சொன்னேன். அவள் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் கழட்டி என்முன்னே அம்மணமாக இருந்தால். நான்: எனக்கு குடிக்க தண்ணி வேணும். எடுத்துட்டு வா. அவள் சமையலறையை நோக்கி நடக்க. அவள் பப்பாளி பல குண்டிகள் தழுங்கி குலுங்கி சென்றது. கொண்டு வந்து தண்ணீர் கொடுத்தால். அதை என் சுண்ணியின் மேல் ஊற்றி கழுவினேன். பின்னர் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு. அவளை மாடி ஐடா செய்து ஊம்ப சொன்னேன். அவளும் என் சுண்ணியை அவள் வாயில் விட்டு ஊம்ப நான் கண்களை மூடி தலையை பின்னே சாய்த்தேன். சுல்பி வாயில் மெல்ல மெல்ல என் சுன்னி போய் வர. வேகமா என்று சொன்னேன். அப்போது அவள் வேகமாக என் சுண்ணியை ஊம்ப. எனக்கு ஆனந்தம் பொங்கியது. என்னை அவமான படுத்திய தேவடியா முண்டைகளை இப்படி பண்ணுவதை நான் ரசித்து ருசித்து அனுபவித்தேன். அவள் வேகமாக ஊம்ப எனக்கு அவள் புண்டையை ஓக்கவேண்டும் போல இருந்தது. அவளை எழுந்திருக்க சொல்ல. அவள் எழுந்தாள். அவள் கால்களை விரித்து அவள் புண்டையில் தேங்காய் உரிப்பது போல என் சுண்ணியை உள்ளே விட்டு அமர வைத்தேன். அவள் முலைகள் என் முன்னே குலுங்க குலுங்க அவள் குண்டியை தூக்கி தூக்கி அடிக்க. என் சுன்னி அவள் புண்டையில் போய் போய் வந்தது. எனக்கு வெறி கூட. அவளை அப்படியே தூக்கி. சுவருடன் சேர்த்து வைத்து ஏறி ஏறி ஓத்தேன். அவள் ம்ம்ம்ம். ஆஅஹ்ஹ்ஹ்ஹ. என்று சினுங்க. நான் அவள் வாயை உறிஞ்சி வேகமாக ஓத்தேன். காஞ்சி வரும் நேரத்தில். அவளை இறக்கி மண்டியிட செய்து அவள் வாயில் கஞ்சியை ஊற்ற. பழக்க தோஷத்தில் அவள் கஞ்சியை குடித்து என் சுன்னியில் ஒட்டியிருந்த சொட்டு கஞ்சியை நக்கி எடுத்தால். இதை அவள் அம்மா பார்த்து முகம் சுழிக்க. நல்ல ட்ரைனிங் குடுத்துருக்கேன் அதை. வர போறவன் நல்ல என்ஜோய் பண்ணுவான். கவல படாதீங்க என்றேன். அவள் மூஞ்சி உர்ரென்று தான் இருந்தது. அப்போது அப்படியே அம்மணமாக ஆயிஷா பக்கம் சென்றேன். அவள் என்னை நிர்வாணமாக பார்பார்ப்பதை தவிர்க்க தலையை திருப்பினால். நானோ அவள் அருகில் சென்று கணத்தில் முத்தமிட்டு தேங்க்ஸ் அதை என்றேன். சீ. நாயே என்று அவள் கன்னத்தை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நடந்து சென்று. அவள் மகளை பார்த்து. ட்ரெஸ்ஸை போட்டு தோலை தேவடியா நாயே என்றால்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் இலங்கையர் முன்வந்துள்ளனர். இதன்படி சுவிற்சர்லாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு உலகில் 05நாடுகளில் செயற்படும் பைனஸ் தனியார் நிறுவனம், அடுத்த 10நாட்களில் பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வாழைச்சேனை காகித ஆலையிலும் அடுத்துவரும் 30நாட்களில் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை சோளப் பயிர்ச் செய்கை உள்ளிட்ட விவசாயத்துறையில் கிழக்கு மாகாணத்திலும் முதலீடு செய்வதற்குத் தயாராக இருப்பதாக நிறுவனத்தின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான சிவபாதம் விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையருக்கு விடுத்துள்ள அழைப்பு என்பன நம்பிக்கை தரக்கூடியவையாக உள்ளன. அதனடிப்படையிலேயே தாயகத்தில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டை மீளக்கட்டியெழுப்ப உதவுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்போடு தாயக உறவுகளுக்கு உதவும் முகமாக பைனஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தலைமை தாங்கிவருவதோடு அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன். ஜனாதிபதியின் அழைப்பின் அடிப்படையில் தாயகத்தைக் கட்டியெழுப்ப முதலீடுகளை செய்து உதவுவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதன் நிமித்தம் புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் உள்ளிட்ட எமது பிரதிநிதிகள் வாழைச்சேனை காகித ஆலையை கடந்த வாரப் பிற்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டனர். அதில் முதலீடு செய்வதற்கான எமது விருப்பத்தை நாம் தெரிவித்துள்ளோம். முதலீட்டுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் அடுத்த 10நாட்களில் 10மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கத் தயாராக உள்ளோம். இந்நாட்டுக்கு தேவையான காகிதாதிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி காணப்படுவது எமக்கு பெரும் பக்கபலமாக இருக்கிறது. அதேநேரம் அடுத்துவரும் 30நாட்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் 100மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். குறிப்பாக சோளப் பயிர்ச் செய்கை உள்ளிட்ட விவசாய துறைகளில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதனூடாக திரிபோஷா சத்துணவு, கோழித் தீவனம், மாட்டுத் தீவனம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ள முடியும். அதன் பயனாக இவற்றின் இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் பெருந்தொகை அந்நியச் செலாவணியை மீதப்படுத்திக் கொள்ளலாமென்றும் பைனஸ் தனியார் நிறுவனத் தலைவர் விக்கினேஷ்வரன் குறிப்பிட்டதாக வாழைச்சேனை மற்றும் எம்பிலிப்பிட்டி கடதாசி தொழிற்சாலைகளின் முன்னாள் தகுதிகாண் அதிகாரி மங்கள செனரத் நேற்று தினகரன் வாமஞ்சரிக்கு தெரிவித்தார். இதேவேளை அண்மையில் தாயகத்துக்கு வருகைதந்த பைனஸ் தனியார் நிறுவனப் பிரதிநிதிகள், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உதவும் வகையில் மூன்று மில்லியன் ரூபாவை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்காவைச் சந்தித்துக் கையளித்துள்ளனர். தற்போது ஜேர்மன் நாட்டிலிருந்து தாயகம் வந்துள்ள பைனஸ் நிறுவனப் பிரதிநிதியான புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் மற்றும் பி. ஜோன் வசந்தபாலன் உள்ளிட்ட குழுவினர் நிதி மற்றும் வேலைத்திட்டங்களின் மறுசீரமைப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.டி சமரதுங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா சுந்தர உள்ளிட்டவர்களையும் சந்தித்துள்ளனர். இச்சந்திப்புக்களில் வாழைச்சேனை மற்றும் எம்பிலிப்பிட்டி கடதாசி தொழிற்சாலைகளின் முன்னாள் தகுதிகாண் அதிகாரி மங்கள செனரத், ரி.என்.எல் தனியார் தொலைக்காட்சி நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி சுதத் ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். 'இச்சந்திப்புகள் ஆக்கபூர்வமானவையாகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையிலும் அமைந்திருந்ததாக புலம்பெயர் முதலீட்டாளர் மார்டின் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மர்லின் மரிக்கார் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles ரயில்வே திணைக்களம் அதிகார சபையாகிறது சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்புபொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ரயில்வே... தேசப்பிரியவுக்கு புதிய பதவியை வழங்கிய அரசு தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்... தமிழ்,ஆங்கில பஜனை நூல்கள் கையளிப்பு கொழும்பு, புதுச்செட்டித் தெரு சாயி மத்திய நிலையத்தால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட சாயி பஜனை நூல்களை சாயி... கடலட்டை பண்ணைகளை சட்டரீதியாக மாற்றுங்கள் குறுகிய நோக்கில் சிலர் என அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை மக்களுக்கு வளமான வாழ்வாதாரத்துடன் எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கோடு... ஜனாதிபதி ரணில் இன்று எகிப்து நோக்கி பயணம் எகிப்தில் ஷாம் எல் சீக் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை... நீதிமன்ற உத்தரவு சிக்கலை தீர்த்து தடைகளைத் தாண்டி USA சென்ற ரஞ்சன் சிங்கள திரைப்பட தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று அதிகாலை அமெரிக்கா... 1997 இல் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம்; குற்றவாளியின் மரண தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி பேராதனை பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரப்பிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு... உடல் ஆ​ரோக்கியம், வீதி நெரிசல் தவிர்ப்பு; வெள்ளிக்கிழமைகளில் துவிச்சக்கரவண்டி பயணம் உடல் ஆரோக்கியம் மற்றும் வீதிகளில் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை... அரச இலக்கிய விருது விழா; தமிழ் அரசியல் கைதியின் நூலுக்கு விருது தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது... உலக மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ள ஸ்பெய்ன் சென்ற மூன்று வீரர்கள் மாயமாகினர் ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த மூன்று இலங்கை வீரர்கள்... பருப்பு, கோதுமை மா, சீனி, பல பொருட்களின் விலைகள் குறைப்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி, கோதுமை மா உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த... தேசிய பூங்காக்களில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றவும் தேசிய பூங்காக்கள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களுக்கு மக்கள் செல்வதை ஒழுங்குபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை...
Tamil Anni Kamakathai – அன்புள்ள அண்ணி வாசகர்களுக்கு வணக்கம்.இது இந்த கதையின் 10 ஆம்பாகம். முந்தய பகுதிகள் படிக்காதவர்கள் அதனை படித்துவிட்டு தொடரவும். மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.சரி நண்பர்களே கதைக்கு போகலாம். அண்ணி தன்னை இழந்து என்னை அணைத்து படுத்திருந்தாள்.நானும் சிறிதுநேரம் அண்ணியின் முலையில் முகம் புதைத்து படுத்திருந்தேன். அண்ணியின் மூச்சு வேகமாக வந்துகொண்டிருந்தது. மெதுவாக அண்ணியின் நெத்தியில் முத்தம் பதித்து அவளிடமிருந்து எழுவதற்கு முயற்சித்தேன். அண்ணி என்னை விடாமல் இறுக்கி அனைத்தாள். என்னுடைய சுன்னி அண்ணியின் புண்டையை விட்டு வெளிவராமல் துடித்து அடங்கி கொண்டிருந்தது. மெதுவாக சுண்ணியை வெளியில் எடுக்க முயற்சிக்க அண்ணி என் குண்டியை புடித்து அமுக்கி வேணாம் ராஜேஷ் வெளில எடுக்காதடா கொஞ்சநேரம் இருக்கட்டும்னு சொல்லி முனங்கினாள். சரி அண்ணி என்று சொல்லி அண்ணிமேலே படுத்து முலைகளை சப்பினேன். ராஜேஷ் வேணாம்டா கொஞ்சநேரம் அப்படியே இருக்கனும்போல இருக்கு உன்னோட உடம்பு கதகதப்பு வேணும்போல இருக்குனு சொல்லி என் முகத்தினை அவள் கொங்கைகளில் அமுக்கினாள். எனக்கும் அண்ணியின் அரவணைப்பு வேணும்போல இருக்கவும் அண்ணியை இறுக்கி அணைத்து போர்வையை இழுத்து இருவரின் கழுத்துவரை போத்தினேன். இருவரும் எப்போது தூங்கினோம் என்று தெரியவில்லை.அண்ணி வந்து என்னை எழுப்பும்போது தான் எழுந்தேன். ராஜேஷ் எந்திரிடா ஆபீஸ் போகவேணாமானு சொல்லிக்கொண்டே ரூமை கூட்டிக்கொண்டிருந்தாள்.Naan பதறிபோய்ட்டு எழுந்தேன். அண்ணி குளித்து முடித்துவிட்டு சேலை கட்டியிருந்தாள்.தலையில் துண்டு கட்டியிருந்தாள். பார்க்கவே தேவதைப்போல கும்ம்னு இருந்தாள். குளித்துமுடித்த ஈரம் இன்னும் காதுகளில் காயமல் இருந்தது. அண்ணி குனிந்து கூட்டியதில் சிறிது விலகிய சேலையில் அண்ணியின் பொன்னிற இடுப்பின் பளபளப்பு என்னை என்னவோ செய்தது. அண்ணியின் இடுப்பு வனப்பை ரசித்துக்கொண்டே பார்வையை சுற்றிலும் ஓடவிட்டேன். நேற்று இரவு நான் கழட்டி எறிந்த அண்ணியின் எந்தஒரு ட்ரெஸ்ஸும் அங்கு இல்லை என்னோட ட்ரெஸ்ஸும் இல்லை. டக்குனு போர்வையை விளக்கி பார்த்தேன் ஷார்ட்ஸ் போட்டிருந்தேன்.நைட் இருவரும் டிரஸ் இல்லாமல் படுத்திருந்தது நினைவுக்கு வர அண்ணி ஷார்ட்ஸ் யார் போட்டு விட்டதுனு கேட்டேன். ம்ம்ம் எழுந்து பார்த்தேன் உடம்புல ஒட்டு துணி இல்லாம வெக்கமே இல்லாம படுத்திருந்த அதான் ஷார்ட்ஸ் போட்டுவிட்டேன்னு சொல்லி என்ன பார்க்காம கூட்டிக்கொண்டிருந்தாள். அப்போ நீங்க மட்டும் எப்படி இருந்திங்களாம் டிரஸ் எடுத்து போடபோனவன எந்திரிக்கவிடாம கட்டிபுடுச்சுட்டு இப்போ என்ன சொல்றிங்களானு கேட்டு சிரிச்சேன். அண்ணி வெக்கத்தில் சிவந்து போனாள்.ச்சீய் போடா சீக்கிரமா குளிச்சுட்டு கிளம்பு ஆபீஸ்க்கு நேரமாச்சுனு சொல்லிகிட்டே பெட் சீட் எடுத்து உதறினாள். அண்ணி என்னோட டீ ஷர்ட் எங்க அண்ணினு கேட்டு அவளை பார்த்தேன். அதெல்லாம் துவைச்சு போட்டுருக்கேன்டானு சொன்னால்.அப்போ ஜட்டி அண்ணின்னு கேட்டு சிரிச்சேன். ம்ம்ம் அதையும் தான் பொறுக்கி first எந்திரிடானு சொல்லி போர்வையை உருவினாள். என்ன அண்ணி காலைலயே குளிச்சிட்டு கும்முனு இருக்கீங்க என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டு அண்ணியின் அழகிய தொப்புளில் கண்களை ஓடவிட்டேன். ம்ம்ம் எல்லாம் உன்னால தாண்டா பொறுக்கின்னு சொல்லி முனங்கிகிட்டே தலையணை எடுத்து சரி பண்ணி வச்சாள்.என்ன அண்ணி சொல்றிங்க சத்தமா பேசுங்கன்னு சொல்லி சிரிச்சேன். ஒன்னும் இல்லடா சீக்கிரமா போயிட்டு குளிச்சுட்டுவா ஆபீஸ் போகணும்னு சொல்லிட்டு ஹால்கு போனாள். நானும் எழுந்துபோய் கதவில் சாய்ந்து கொண்டு அண்ணியை பார்த்தேன். அண்ணி குனிந்து ஹால் கூட்டிக்கொண்டிருந்தாள். அண்ணியின் குண்டி பந்துகள் இரண்டும் அழகாக அண்ணியின் அசைவுக்கேற்ப அசைந்தாடியது. செம்மயா கும்ம்னு இருக்கு அண்ணின்னு என்னையறியாமல் சொல்லிவிட்டேன். ஏதுடான்னு நிமிர்ந்து என்னை பார்த்தவள் என் பார்வை அவள் குண்டி மேட்டினை மேய்வதை பார்த்து வெக்கத்தில் குழைந்தாள். ச்சீய் பொறுக்கி போயிட்டு குளுச்சிட்டுவாடா ஆபீஸ் போகவேணாமானு கேட்டு திரும்பி நின்னு கூட்டினாள். போகலானு தான் அண்ணி நினச்சேன் உங்கள பார்த்ததும் லீவு போடலாம்னு தோணுதுன்னு சொல்லி அண்ணியின் சேலை சிறிது விலகிய முலைகள் மீது கண்களை மேயவிட்டேன். அடிவாங்குவ ராஜேஷ் சீக்கிரம் கிளம்புன்னு சொல்லி என்னை பார்த்தவள் என் பார்வை அவள் முலைகளை மேய்வதை கண்டதும் வெக்கத்தில் சிலிர்த்து முந்தானையை சரி செய்தாள். அண்ணி ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்லி அவளை பார்க்க என் பார்வையின் வெப்பம் தாங்காமல் கண்களை தாlத்தியவள் டேய் காலைலயே பொய் சொல்லாம குளிச்சுட்டு வாடான்னு சொல்லி சிரிச்சுட்டே கிட்சேன் போனாள். டேய் ராஜேஷ் என்ன டிபன் வேணும் இட்லியா இல்லை தோசை ஊத்தவானு கேட்டாள். எனக்கு உங்க இட்லி தான் அண்ணி வேணும்ன்னு சொல்லி சிரிக்க உன்கிட்ட கேட்டென்பாரு என்னதான் அடிக்கணும்னு சொல்லி தலைல அடிச்சுகிட்டே பொறுக்கி பொறுக்கி எப்படி பேசுறான் பாருன்னு சொல்லி திட்டிகிட்டே சமைக்க ஆரம்பித்தாள். நானும் அண்ணியின் செல்ல கோவத்தையும் வெக்கத்தையும் ரசித்துக்கொண்டே குளிக்கப்போனேன். ஷார்ட்ஸ் கழட்டிவிட்டு shower திறந்து விட்டேன். அண்ணியின் குண்டிமேடுகள் என் சுண்ணியை விறைக்க வைத்திருந்தது.சுண்ணியை பார்த்தேன் என்னுடைய கஞ்சியும் அண்ணியின் புண்டை ரசமும் சிறிது ரத்தமும் கலந்து படிந்து காய்ந்துபோய் இருந்தது. நன்றாக சோப்பு போட்டு கழுவி தேய்த்து குளித்தேன்.முதன்முறை எனபதாலா இல்ல வேகமா செய்ததாலா தெரியவில்லை லேசான வலியை உணரமுடிந்தது. கைப்படவும் மேலும் துடித்து விறைக்க ஆரம்பித்தது.குளிக்க குளிக்க வலி குறைந்து அண்ணியின் புண்டைக்கு ஏங்கி துடித்தது.குளித்து முடித்துவிட்டு துண்டு கட்டிக்கொண்டு வெளியில் வந்தேன். நான் குளித்து அண்ணியின் ரூமில். என்னுடைய ரூம் போகலானு ஹால்கு வந்தேன்.அண்ணி கிட்சேன்ல சமைத்துக்கொண்டிருந்தாள். அண்ணியின் குண்டியை பார்க்கவும் எனக்கு மூட் இன்னும் அதிகமாக மெதுவாக சத்தம்போடாமல் கிட்சேன் போனேன்.பின்னாடி இருந்து டக்குனு கட்டி புடுச்சு அண்ணியின் பின்னங்கழுத்தில் முத்தமிட அண்ணி பயந்து பதறிவிட்டாள். டேய் பொறுக்கி இப்படியா பண்ணுவ நான் பயந்துட்டேன்ன்னு சொல்லி என்னிடமிருந்து விலக முயற்சித்தாள். நான் விடாமல் இறுக்கி இடுப்பை கசக்கிகொண்டே நாக்கால் முதுகு கழுத்தினை நக்க அண்ணி சிணுங்க ஆரம்பித்தாள். என்னுடைய சுன்னி துண்டு மட்டும் கட்டியிருக்க நன்றாக தூக்கி கொண்டிருக்க அப்படியே அண்ணியின் குண்டியில் சேலையோட வைத்து தேய்த்தேன். அண்ணி என் சுண்ணியின் வேகத்தினை உணர்ந்தவள் வேணாம் ராஜேஷ் விடுடானு சொல்லி சிணுங்கினாள். நான் மெதுவாக ஒரு கையினை அண்ணியின் தொப்புளில் வைத்து தடவ அண்ணி உடல் சிலிர்த்து புல்லரித்தது.டேய்ய்ய் வேணாம்டா காலைலயே ஆரம்பிக்காதன்னு சொல்லி முனங்கா ஆரம்பித்தாள். நான் விடாமல் அண்ணி பின்னங்கழுத்தினை நக்கி சுவைக்க துடிக்க ஆரம்பித்தாள்.டேய்ய் ஆபீஸ்க்கு லேட் ஆகுது விடுடானு சொல்லி முலையை நோக்கி சென்ற கையினை இறுக்கி புடித்தாள். எனக்கு வேணும் அண்ணின்னு சொல்லி கழுத்து மச்சத்தினை கடிக்க அண்ணி சொக்கிப்போனாள்.மெதுவாக கை முலையினை தேடி போக. என்னுடைய சுன்னி அண்ணி குண்டியினை உரச அண்ணி சுகத்தில் நெளிய ஆரம்பித்தாள். மெதுவாக கையினை இரண்டு முலைக்கு நடுவில் கொண்டுபோக அண்ணி டக்குனு திரும்பி என்னை இறுக்கி உதட்டினை கவ்வவும் அண்ணியின் மொபைல் சிணுங்கவும் சரியாக இருந்தது.அண்ணி என்னை விட்டு விலகி ஓடினாள். மொபைல் எடுத்து அம்மா என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தாள்.என்னடி பண்ற மாப்ள ஆபீஸ் கிளம்பிட்டாரா என்ன சமையல் பண்ற. ம்ம் கிளம்பிட்டு இருக்கான்மா மேல அவ்னரூம்ல இருக்கன்னு சொல்லி என்ன சைகையால் என் ரூம்க்கு போக சொன்னாள். என்னமா காலைலயே போன் பண்ணிருக்க பாப்பா எழுந்துட்டாளா.ம்ம் எழுந்துட்டாடி நைட் பாதிக்கு பிறகு எழுந்ததும் அம்மா வேணும் அம்மா வேணும்னு ஒரே அழுகை. அப்பறம் கீதா தான் காலைல அம்மா வந்துருவாங்கனு சொல்லி சமாதானப்படுத்தி தூங்க வச்சா. இப்போ காலைல எழுந்துல இருந்து அம்மா வேணும்னு ஒரே அடம்புடுச்சு அழுகுறா. அதுனால கீதா நான் அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் நீ அவளை கூட்டிட்டுப்போனு சொல்றா. சரிம்மா நீங்க எப்போ கிளம்புறீங்க. நாங்க 12 மணி trainகு வரோம்டி.ராஜேஷ் ah வந்து கூட்டிட்டு போக சொல்லு.சரிம்மா நான் அவன்ட சொல்றேன். இந்தாடி கீதா பேசணுமாம்.ம்ம் சொல்லு கீதா என்ன பண்ற. ஒன்னும் பன்னலடி நீ என்ன பண்ற ராஜேஷ் என்ன பன்றான்.அவன் குளிக்க போய்ட்டான்.ம்ம்ம் நேத்து எப்போ போனீங்க என்ன ரொமான்ஸ் ஆஹ ராஜேஷுகூட. ஐயோ இவ வேற சும்மா இருடி அதுலாம் ஒன்னும் இல்ல.நீ நினைக்குறாப்போல இல்ல ராஜேஷ் அவன் ரொம்ப நல்ல பையன்.தெரியும் தெரியும் அதான் கிச்சேன்ல பார்த்தேன்லனு சொல்லி சிரித்தாள். என்னடி பார்த்த கிட்சேன்ல்னு அண்ணி பதறிபோய்ட்டு கேட்டாள்.ஒன்னும் இல்லடி உன்னோட ப்ரா பிரிட்ஜ் மேல கிடந்தததான். ஏய்ய் அது பாப்பா விளையாண்டு தூக்கி போட்டுருப்பானு சொல்லி சமாளித்தாள். ஆமா ஆமா பாப்பா தான் விளையாண்டுருக்கா ஆனா எந்த பாப்பா அவோலோ உயரத்துல போட்டுருக்கும்னு தெரியல்னு சொல்லி சிரிச்சா. ஐயோ அம்மாவை பக்கத்துல வச்சுக்கிட்டு இப்படி பேசத்தடி தப்பா நினைக்க போறாங்கன்னு சொல்லி குழைந்தாள். அம்மலாம் பக்கத்துல இல்ல அவங்க பாபாவை பார்த்துட்டு இருக்காங்க நான் கிட்சேன்ல இருக்கேன்.ம்ம்ம் நீ நினைக்கிற போலெல்லாம் இல்லடி ராஜேஷ் நல்ல பையன் நல்ல friendடா தான் பழகுறோம். எனக்கு என்னவோ அப்படி தெரியலயே அவன் உன்ன விட்டுக்கொடுக்கமாட்டறான் நீ அவனை விட்டு இருக்கமாட்டேன்னு வீட்டுக்கு வந்ததுமே ஒருநாள் கூட தங்காம ஓடுற. உண்மைய சொல்லுடி என்ன நடக்குது உங்களுக்குள்ள. நான் உன்னோட அக்கா போலவா பழகுறேன்.friend போல தான எப்பவும் பேசுறேன். எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிறேன்.ம்ம்ம் அப்படிலாம் ஒன்னும் இல்ல கீதா அவனுக்கு ஹோட்டல் சாப்டு ஒத்துக்காது அதுனால தான் சமைச்சு கொடுக்கணும்னு போனேன். என்கிட்டயே பொய் சொல்லாதடி அவன் உனக்கு அனுப்புனா மெசேஜ் பார்த்தேன்.என்னடி என்ன மெசேஜ் அனுப்புனான் எப்போ பார்த்த. அன்னைக்கு ராஜேஷ் போன் number கேட்டப்ப mobile குடுத்து நம்பர் எடுத்து save பண்ணிப்பண்ணிக்கோன்னு சொன்னியா அப்போ பார்த்தேன் I LOVE YOU அண்ணின்னு மெசேஜ் வந்திருந்துச்சு. நீங்க நடந்துக்குறதும் அவன் மெசேஜ் பண்ணிருக்கதவச்சும் உங்களுக்குள்ள understanding இருக்குபோலனு நினச்சேன்னு சொல்லி சிரிச்சா. நான் டிரஸ் மாத்திக்கொண்டு கீழ வந்தேன்.அண்ணி என்னை பார்த்து முறைத்தாள். நான் அண்ணிக்கு மெசேஜ் பண்ணது அவளுக்கும் தெரியாது அவ mobile பார்க்கவே இல்ல போல.எனக்கு இட்லி எடுத்து வச்சுட்டு கிட்சேன் போய்ட்டா பேசிக்கிட்டே. ஒருநிமிடம் இரு கீதா ராஜேஷுக்கு டிபன் எடுத்து வச்சுவச்சுட்டு பேசுறேன்னு சொல்லி போன் வச்சுட்டு வந்தாள்.என்ன அண்ணி என்னாச்சு அத்தை என்ன சொன்னாங்க. ஒன்னும் இல்லடா பாப்பா அழுகுறாளாம் அதான் கூட்டிட்டு வரங்களாம்.நீ போயிட்டு station ல கூட்டிட்டிட்டு வந்துடுறியான்னு கேட்டாள். சரி அண்ணி ஒன்னு ஹௌர் பெர்மிஸ்ஸின் போட்டு கூட்டிவந்து விட்டுட்டு போறேன்.சரிடா அப்போ கார் எடுத்துட்டுப்போ பைக் வேணாம்னு சொல்லி லஞ்ச் பாகும் கெய்க்கேயும் எடுத்துட்டு போயிட்டு கார்ல வச்சுட்டு வந்தாள். நான் சாப்பிட்டு கிளம்பி வந்தேன் அண்ணி கதவுகிட்ட நின்னாள்.சரி அண்ணி நான் கிளம்புறேன் டூர் லாக் பண்ணிக்கங்கனு சொல்லி இடுப்புல கைய வச்சேன். டேய்ய் பொறுக்கி டிமெச்சு கிளம்புடான்னு சொல்லி கையை தட்டிவிட்டாள்.அப்போ ஒரு கிச் குடுங்க போறேன்னு சொன்னேன். அண்ணி வேறவழியில்லாம முத்தம் குடுக்க வர நான் இழுத்து அணைத்து உதட்டை கவ்வினேன். அண்ணி பதறிபோய்ட்டு டேய் டூர் ஒப்பேன்ல இருக்குடா எருமைனு சொல்லி திட்டிகிட்டே உதட்டை விடுவித்து என்னை வெளியில் தள்ளினாள். கதவை சாத்திவிட்டு ஜன்னல் வழியாக என்னைப்பார்த்து சிரித்தாள் உதட்டை தடவிகொண்டே பொறுக்கி பொறுக்கி நல்லா கடிச்சு வச்சுட்டான். அண்ணிக்கு டாடா காட்டிவிட்டு கிளம்பினேன்.அண்ணியின் போன் அடித்தது யார்னு கேட்டேன் கீதா ன்னு சொல்லிவிட்டு டாடா காட்டினாள்.ம்ம்ம் சொல்லு கீதா. என்னடி இவோலோ நேரமா சாப்பாடு எடுத்துவைக்க.என்ன ராஜேஷ் கிளம்பிட்டானா.ம்ம் இப்போ தான் கிளம்புனான்.ம்ம்ம் சொல்லுடி என்ன நடக்குது உங்களுக்குள்ள. ஐயோ எங்களுக்குள்ள ஒன்னும் நடக்கல.அப்பறம் மெசேஜ் அனுப்பிருக்கான்.நான் பார்க்கவே இல்ல கீதா அந்த மெசேஜ்.என்னடி சொல்ற அப்பறம் மெசேஜ் ஓபன் பண்ணி படிச்சிருந்துச்சு. அய்யயோ என்ன கீதா சொல்ற அப்போ யார் படிச்சிருப்பானு தெரியலையே.எப்போ அனுப்பிருக்கானு பாரு வாணி.ம்ம் பாக்குறேன் அண்ணா ஊருக்கு போறதுக்கு முதல் நாள் நைட் அனுப்பிருக்கான். ம்ம் உன் வீட்டுக்காரர் உன் மொபைல் எடுப்பாரா.ம் eduppar கீதா அம்மாவும் எடுப்பாங்க பாபாவும் எடுத்து விளையாடுவா யார் பார்ப்பார்த்ததுனு தெரியல. அம்மா பாப்பா பார்த்திருந்தா ஒன்னும் இல்ல.உன் வீட்டுக்காரர் பார்த்திருந்தா தான் ப்ரோப்லேம்.அவர் பார்த்திருந்தா அப்பவெ கேட்டிருப்பார் இல்லனா போன் பண்றப்போ கண்டிப்பா கேட்டிருப்பார். அப்பறம் என்ன அத விடு.நீ என்ன சொல்லப்போற ராஜேஷுக்கு.நான் என்ன சொல்ல எனக்கு ஒன்னும் தெரியாது. ஒன்னும் தெரியமயா அன்னைக்கு நைட் அம்மாவையும் என்னையும் வச்சுக்கிட்டு அவனை கட்டிபுடுச்சு அழுத. அது ஒரு emotion ல அப்படி பண்ணிட்டேன்.அப்போ ஹோட்டல்ல சாப்பிடுறப்போ கால நோண்டுனது என்ன எமோஷன் di னு சொல்லி சிரிச்சா. அது எப்படி உனக்கு தெரியும் அவன் கால் தெரியாம பட்டிருக்கும்.என்ன ராஜேஷுக்கு சப்போர்ட் பண்றிங்களாக்கும் நான் கேட்டது நீ நோண்டுனதனு சொல்லி சிரிக்க அண்ணி அமைதியானாள். அப்படிலாம் ஒன்னும் இல்ல கீதா சும்மா விளையாட்டுக்கு தான். எதுடி விளையாட்டு உனக்கு அவனை புடிக்கும்னு எனக்கு தெரியும் அவனுக்கும் உன்ன புபுடிக்கும்னு எனக்கு தெரியும். அதுனால தான் அன்னைக்கு நைட் பர்த்டே முடுஞ்சதும் நீங்க பேசிட்டு இருங்கனு சொல்லி அம்மாவை ரூம்குள்ள கூட்டிட்டு போனேன். அண்ணி ஏதும் பேசாமல் அமைதியா இருந்தாள்.enna டி ஒன்னும் பேசாம இருக்க ராஜேஷ் ஆஹ் புடிக்குமா.ம்ம்ம் புடிக்கும் கீதா. ஆனா பயமா இருக்கு.enna டி பயம்.அம்மாக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்கனு தெரியல. அவங்க அண்ணனுக்கு தெரிஞ்சா இன்னும் ப்ரோப்லேம் ஆகிடும் ரொம்ப பயமா இருக்கு கீதா அதுனால தான் ரொம்ப யோசிக்கிறேன். ஆனா ராஜேஷ் ரொம்ப நல்ல பையன்.என்ன பாபாவை அம்மாவை நல்லா பார்த்துக்குறான்.அதுனால தான் என்ன பண்றதுனு தெரியுமா இருக்கேன். ம்ம்ம் அம்மாவும் சொல்லிருக்காங்க ராஜேஷ் ரொம்ப நல்ல பையன்.அவன் வந்த பிறகுதான் வாணி முகத்துல சந்தோஷத்தையே பார்க்க முடியுதுனு சொன்னாங்க. ம்ம்ம் அம்மாவும் அவன் மேல நல்ல மரியாதை வச்சுருக்காங்க.என்னால அது குறைஞ்சுடக்கூடாது கீதா. அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கடி நீ சந்தோசமா இருந்தா அவங்களும் சந்தோசப்படுவாங்க.எப்படி கீதா சொல்ற அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு. இல்லடி நேத்து நீங்க போனபிறகு நானும் அம்மாவும் ரொம்பநேரம் உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.ம்ம் என்ன பேசிட்டு இருந்திங்க. அம்மா உண்ணப்பத்தி தான் பீல் பண்ணி பேசுனாங்க.என்ன சொன்னாங்க கீதா.என்ன சொல்லுவாங்க நான் தான் அவ வாழ்க்கையை கெடுத்துட்டேன் அவனுக்கு கட்டிவச்சுனு சொல்லி பீல் பண்ணாங்க. ஏன்மா முடுஞ்சுபோனத பத்தி பேசுறீங்க.இனியாவது அவ சந்தோசமா இருக்கட்டும்னு சொன்னேன்.ம்ம்ம் ராஜேஷ் பத்தி ஏதும் சொன்னார்களா கீதா. இல்லடி நான் தான் கேட்டேன் ஏன்மா பேசாம ராஜேஷ் ஆஹ் வாணிக்கு கட்டி வச்சா என்னனு.ம்ம் அம்மா என்ன சொன்னாங்க கீதா. ஏண்டி கல்யாணம் ஆகாத பையனுக்கு இவளை கட்டிவைக்க சொல்றியா ஊர்ல என்ன பேசுவாங்க.சரிம்மா கல்யாணம் பண்ணி வைக்கலனா என்ன அவங்களுக்கு புடுச்சா சந்தோசமா இருக்கட்டுமே. ராஜேஷ் யாரு வேற வீடு புள்ளையா.அவரோட சொந்த தம்பி தான.அவங்க மனசுக்கு புடுச்சு சந்தோசமா இருந்தா எனக்கு ஒன்னும் இல்லடி. அவங்க மனசுல என்ன இருக்குனு தெரியாம நாம பேசி என்ன ஆகபோது.ம்ம் அவங்களுக்கு புடிக்கும்னு நினைக்கிறேன்மா. எதவச்சுடி சொல்ற அவங்களுக்கு புடிக்கும்னு.illa maa ரெண்டுபேரும் பேசுறது பழகுறத பார்த்தா எனக்கு அப்படி தோணுதுமா. என்னமோடி சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தான்.என்ன வெளில தெரிஞ்ச தப்பா பேசுவாங்க.என்னமா இப்படி பேசுறீங்க நம்ம புள்ள சந்தோசம் தான்மா நமக்கு முக்கியம். ஒரு வீட்டுக்குள்ள இருக்காங்க எப்படிம்மா வெளில தெரியும் அதோட நீங்க என்ன அவங்க ஊர்லயா இருக்கீங்க.வாணி புருஷன் ராஜேஷ்னு தான் நினைச்சுட்டு இருப்பாங்க டவுன்ல. யாரும் யாரையும் பத்தி பேசிட்டு இருக்கமாட்டாங்க டவுன்ல.அது என்னவோ உண்மை தான்டி.அவங்க புடுச்சு பேசுனா நீங்க ஏதும் கண்டுக்காதிங்கமா வாணி பாவம். எனக்கு ஆசை இல்லையா என்ன ராஜேஷ் போல ஒரு பையன் அவளுக்கு கிடைச்சா அவளும் சந்தோசமா தான் இருப்பா. அவங்க மனசுல என்ன இருக்குனு யாருக்கு தெரியும். நம்ம கைல என்ன இருக்கு அவ தலைல என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும்னு சொன்னாங்க. இப்போ சொல்லுடி வாணி உன்மனசுல என்ன இருக்குனு.என்ன கீதா சொல்ல எனக்கு புடிக்கும் அவனை அவோலோதான். என்னால அவன் future லைப் ஸ்பாயில் ஆகிடக்கூடாது அதான் பயமா இருக்கு.ஏண்டி அப்படி சொல்ற. இல்ல கீதா அவன் என்மேல ரொம்ப பாசமா இருக்கான் அதான் பயமா இருக்கு. அதுலாம் ஒன்னும் இல்லடி பின்னாடி அவனுக்கு marriage பண்ணனும்னு தோணுனா பண்ணிக்கட்டும். ம்ம்ம் கீதா இருந்தாலும் அவங்க அண்ணனை நினச்சா ஒருபக்கம் பயமா இருக்கு.அவனை பத்தி யோசிக்காதடி நீ வேணாம்னுதான உன்ன விட்டு இன்னொருத்தியோட சுத்துறான். அவன் ஊருக்கு வர பைவ் years ஆகும்.அதுக்குள்ள அங்க எண்ணலாம் பண்ணப்போறான்னு யாருக்கு தெரியும். அந்த பொன்னும் அந்த கம்பெனில ப்ரோமோஷன் ஆகி பிரான்ஸ் தான் போயிருக்கலாம்.உனக்கு எப்படி கீதா தெரியும். என் வீட்டுக்காரர் தான் சொன்னார்.அவர் ஒர்க் பண்ற IT branch ல தான் AM ah join பண்ணிருக்காளாம்.அத விடு நீ என்ன முடிவுல இருக்க வாணி நான் வேணும்னா ராஜேஷ்ட பேசவா. ஐயோ அதுலாம் ஒன்னும் வேணா நானே பார்த்துக்கிறேன்.அம்மாகிட்ட நீ ஏதும் சொல்லவேணாம் கீதா.நான் ஒன்னும் சொல்லல டி .அம்மாவுக்காக நீ யோசிக்க வேணாம் அம்மா நீங்க என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டாங்க. நான் அம்மாகிட்ட சொல்லிருக்கேன் நீங்க பேசி பழகுனா ஏதும் கண்டுக்காதிங்கனு.அம்மாவும் நான் ஏண்டி கண்டுக்க போறேன் அவங்க சந்தோசமா இருந்தா போதும்னு சொல்லிட்டாங்க. ம்ம்ம் கீதா.இப்போ சொல்லுடி அன்னைக்கு பிரிட்ஜ் மேல ப்ராவை தூக்கிப்போட்டது எந்த பாப்பா.ம்ம் அந்த பாப்பா தான். ஒரு புள்ளய அழுகவிடாம ஒழுங்கா வச்சுக்க தெரியல கேள்வி மட்டும் நல்ல்லா கேட்ப.அடிப்பாவி அப்போ நைட் பியுள்ள ரொமான்ஸ்தானா. ஐயோ அப்படிலாம் ஒன்னும் இல்ல அவன் ரூம்ல போயிட்டு போய்ட்டு தூங்கிட்டான்.நானும் என் ரூம்ல தூங்கிட்டேன். காலைல தான் எழுந்து கிட்சேன் வந்து எதோ பேசுனான் அதுக்குள்ள ஒரு எருமை போன் பண்ணி distrub பண்ணிருச்சு. அடிப்பாவி நான் எருமையா உனக்கு இரு இரு நேர்லவந்து கவனிச்சுக்குறேன். அப்போ papa கிட்ட சொல்லிடுறேன் உங்க அம்மா சித்தப்பாகிட்டாதான் விளையாடுவாளாம் உன்கிட்ட விளையாடமாட்டலாம்னு. சும்மா கிண்டல் பண்ணாத கீதா நீ நினைக்குறாப்போல ஏதும் நடக்கல நடந்தா சொல்லுறேன்.அப்போ பாப்பா இங்கயே இருக்கட்டுமாடி. ஐயோ வேணாம் நீ அம்மாவை கூட்டிட்டு வரச்சொல்லு நான் ராஜேஷ்ட சொல்லிட்டேன் அவன் வந்து ஸ்டேஷன்ல கூட்டிட்டு வந்துருவான். அப்போ இனிமே அடிக்கடி பாபாவை இங்க அனுப்பிவிட்டுருடி..ஐயோ இவ வேற அக்கா மாதிரியாடி பேசுற போன வைடினு சொல்லி வெக்கத்தோட அழைப்பை நிறுத்தினால். எனக்கு ஆபீஸ் இல் கொஞ்சம் வேலை அதிகமாக இருக்க வேகமாக அதனை முடித்தேன்.அத்தைகிட்ட இருந்து கால் வர எடுத்து பேசினேன். எங்க இருக்க ராஜேஷ் நாங்க ஸ்டேஷன்ல வந்து வெயிட் பண்றோம். ஓகே அத்தை அங்கேயே இருங்க டூ மினிட்ஸ்ல வந்துடுறேனு சொல்லிட்டு கிளம்பி போனேன்.போயிட்டு அத்தை பாப்பாவை கூட்டிட்டு கிளம்புனேன். அண்ணிகிட்ட இருந்து கால் வந்தது.டிரைவ் பண்ணதால loud ஸ்பீக்கர்ல போட்டு பேசினேன்.எங்கடா இருக்க அம்மா கால் பண்ணாங்க வந்துட்டாங்களாம் போயிட்டு கூட்டிட்டு வந்துரு. அப்படியா எனக்கு போன் பண்ணலையேன்னு சொல்லி சிரிச்சேன் athai கேட்டு சிரிச்சுட்டே இருந்தாங்க.அதான் நான் சொல்றேன்ல உங்க அத்தை போன் பண்ணத்தான் போவீங்களா சார். ஆமா அண்ணி அத்தை போன் பண்ணினாத்தான் போவேன்னு சொல்லி சிரிச்சுட்டே டிரைவ் பண்ணேன்.சீக்கிரமா போடா உன் பொண்ணு வெயிட் பண்ணிட்டு இருக்காளாம். லேட்டா போனா அழுதுருவா.அதெல்லாம் அழுகமாட்டா என் பொண்ணு சமத்து புள்ள.ஆமா ஆமா அவ சமத்துதான் உன்னைப்போல சேட்டை இல்ல. நான் என்ன setta பண்ணேன் அண்ணின்னு கேட்டு சிரிச்சேன்.ம்ம்ம் அய்யாவுக்கு ஒன்னும் தெரியாது.ஆமா அண்ணி ஒன்னும் தெரியாதுன்னு சொல்லி சிரிச்சேன். ஆமா ஆமா சின்ன பாப்பா இவரு வாயில விரலை வச்சாகூட கடிக்க தெரியாது.நிஜமா கடிக்க தெரியாது அண்ணின்னு சொல்லி சிரிச்சேன். அத்தையும் பின்னாடி இருந்து கேட்டு சிரிச்சுட்டே வந்தாங்க.ஆமா ஆமா கடிக்க தெரியாத பாப்பா தான் காலைல அப்படி கடிச்சுச்சா உதட்டுலனு சொல்லவும் டக்குனு போன் cut பண்ணிட்டேன் வீடும் வந்துருச்சு. அத்தை அண்ணி சொன்னதை கேட்டு கீழ குன்னுச்சு சிரிச்சுட்டே கேக்காதபோல பாபாவை தூக்கிட்டு இறங்குனாங்க.எனக்கு ஒருமாதிரி ஆகிருச்சு. அண்ணி இப்படி பேசுவானு நானும் எதிர்பார்க்கல.அண்ணிக்கும் loud speaker ல இருக்கும்னு தெரியாதுள்ள. எனக்கு அத்தைய பார்க்கவே வெக்கம். ராஜேஷ் பின்னாடி bag இருக்கு எடுத்து வாரியனு கேட்டாங்க.சரி அத்தை நீங்க போங்க நான் எடுத்துவாரேன்னு சொல்லிட்டு கீழ இறங்கி பின்னாடி இருந்த bag எடுத்துட்டு போனேன். அத்தை calling பெல் அடிக்கவும் அண்ணி வந்து யார்னு கேட்டுட்டே ஓபன் பண்ணினாள்.அத்தையும் பாப்பாவும் நிக்கிறத பார்த்துட்டு எப்படிச்செல்லம் வந்திங்கனு கேட்டுட்டே என்னை பார்த்தாள். டேய் இப்போ தான் போயிட்டு இருக்கன்னு சொன்ன அதுக்குள்ள வந்துட்டிங்க. நீ போன் பண்ணும்போதே நாங்க வந்துட்டு இருந்தோம்டி மாப்ள தான் உன்ன கிண்டல் பண்றதுக்காக அப்படி பொய் சொல்லி பேசிட்டு வந்தாங்கனு சொல்லி சிரிச்சுட்டே உள்ள போனாங்க. அத்தை ஏதும் கேக்காதபோல எப்பவும்போலவே சிரிச்சு பேசுனாங்க எனக்குத்தான் ஒருமாதிரி இருந்துச்சு.அப்போ எல்லாரும் சேர்ந்துதான் என்ன ஏமாத்துனீங்களானு கேட்டு சிருச்சுட்டே bag வாங்கிட்டு உள்ள போனாள். சரி அண்ணி நான் கிளம்புறேன்ன்னு சொல்லி அவளை பார்த்தேன்.அண்ணியின் கீழ் உதட்டில் ennudaya பல் பதிந்து சிவப்பாக தெரிந்தது. நான் உதட்டை பார்ப்பதை பார்த்ததும் உதடுகளை மடித்து அதனை மறைத்தாள்.ஏண்டா உள்ள வந்துட்டு போகலாம்லன்னு கேட்டு சிரிச்சா. இல்ல அண்ணி லேட்டா ஆச்சு நீங்க சாப்பிட்டு இருங்க ஈவினிங் சீக்கிரம் வந்துடுறேன். அத்தை நான் வெளியில் நிக்குறத பார்த்துட்டு ராஜேஷ் ஏன் வெளில நிக்கிற உள்ள வந்து தண்ணி குடுச்சுட்டு போகலாம்லன்னு சொன்னாங்க. இல்ல அத்தை shoesல கழட்டனும் அதுனால தான்னு சொல்லி அத்தையை பார்த்தேன்.அத்தை முகத்தில் எந்த மாற்றமும் இல்லை எப்பவும்ப்போல சிரிச்சு பேசுனாங்க. ஒரு நிமிடம் ஆகுமா உள்ள வந்துட்டு போகனு சொல்லவும் நானும் உள்ள போனேன் அதுக்குள்ள அண்ணி தண்ணி எடுத்துட்டு வந்தாள். தண்ணி குடுச்சுட்டு சரி அத்தை நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க நான் கிளம்புறேன்னு சொல்லி வெளில வந்தேன். அண்ணி கதவுகிட்ட வந்து நின்னாள்.நான் அண்ணியை பார்த்து கண்களால் முத்தம் கேட்டேன்.அண்ணி சிரிச்சுக்கிட்டே வெக்கத்தில் சிவந்தாள். அம்மா இருக்காங்கடா நைட் பார்த்துக்கலாம்னு சைகையால் சொல்ல நானும் புரிந்து கொண்டு கிளம்பினேன். அலுவலகத்தல் வேலை பார்க்கும்போதெல்லாம் அண்ணி நினைவாகவே இருக்க எப்போடா வீட்டுக்கு போவோம்னு இருந்தது. நான்கு மணிபோல வேலையெல்லாம் முடித்துவிட்டேன்.சரி அண்ணிகிட்ட பேசலம்னு நினச்சு போன் பண்ணினேன். அத்தை எடுத்தாங்க சொல்லுங்க மாப்பிள்ளைன்னு சொல்லவும் என்ன சொல்றதுன்னு தெரியாம ஒன்னும் இல்ல அத்தை ஏதும் fruits வாங்கணுமான்னு கேக்க த்தான் கால் பண்ணேன் அத்தைனு சொல்லி சமாளிச்சேன். சரி மாப்பிள்ளை அவ ரூம்ல இருக்கா இருங்க அவகிட்ட குடுக்க சொல்றேன்ன்னு சொல்லி Appa போன் பண்ணிருக்காங்கனு சொல்லி அம்மாட்ட குடுன்னு சொல்லி பாபக்கிட்ட குடுத்துவிட்டாங்க. எனக்கு அத்தை பாபக்கிட்ட அப்பான்னு சொல்லவும் உள்ளுக்குள்ள இனம்புரியாத சந்தோசம்.எப்பவுமே சித்தப்பான்னு தான் சொல்லிகுடுப்பாங்க இப்போ அப்பான்னு சொல்லவும் எனக்கு அண்ணிமீது இன்னும் உரிமையாக பேசவேண்டுமென தோன்றியது. அம்மா இந்தாங்க அப்பா பேசுறாங்கனு சொல்லி அண்ணிகிட்ட குடுத்தாள்.அப்பவானு கேட்டுக்கிட்டே அண்ணி போன் வாங்கி ஹலோ சொல்லுங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டாள். என்ன அண்ணி திடிர்னு மரியாதையெல்லாம் பலமா இருக்குனு சொல்லி சிரிச்சேன்.ராஜேஷ் நீயா நான் உங்க அண்ணன் தான் பேசுறானோன்னு நினச்சு அப்படி பேசுனேன்னு சொல்லி சிரிச்சா. ஏன் அண்ணி அப்படி நினைச்சீங்கன்னு கேட்டேன்.பாப்பா எப்பவுமே உன்ன சித்தப்பான்னு தான சொல்லுவா. இப்போ அப்பான்னு சொல்லவும் confuse ஆகிட்டேன்டானு சொல்லி சிரிச்சா.ஏன் அண்ணி என்ன அப்பான்னு கூப்பிடக்கூடாதான்னு கேட்டேன். அவனை விட நீதான் அவளுக்கு எல்லாமே செய்யுற நல்லா பார்த்துக்குற உன்னைத்தான் அப்பான்னு கூப்பிடனும்டா இனிமே நானும் அப்பான்னு கூப்பிடுன்னு சொல்லிகுடுக்குறேன்னு சொல்லி சிரித்தாள். என்னடா போன் பண்ணிருக்க என்னனு கேட்டாள் .ஒன்னும் இல்ல அண்ணி உங்ககிட்ட பேசணும்ப்போல இருந்துச்சு அதன் கால் பண்ணேன்ன்னு சொல்லி சிரிச்சேன். ம்ம் பரவால்லயே பேசணும்னுலா sirகு தோணுதான்னு கேட்டு கிண்டல் பண்ணினாள்.உங்களுக்கு தான் தோணாது எனக்குமா அப்படி இருக்கும்னு சொல்லி சிரிச்சேன். ஆமா ஆமா தோணாமலா மதியம் கால் பன்னேனு கேட்டாள்.பாபாவை கூட்டிவர சொல்ல தான போன் பண்ணீங்கன்னு கேட்டேன். அம்மா வந்ததும் உனக்கு போன் பண்ணிருப்பாங்கனு தெரியும் இருந்தாலும் உன்கிட்ட பேசணும்னுதான் போன் பண்ணேன்னு சொன்னால். என்ன பண்ணிட்டு இருக்கீங்க அண்ணி.ஒன்னும் பண்ணல ராஜேஷ் இப்போ தான் குளிச்சுட்டு டிரஸ் மாத்திட்டு இருந்தேன். பாப்பா கொண்டுவந்து அப்பா பேசுறாங்கனு போன் குடுத்தா.ம்ம் என்ன அண்ணி இப்போ குளியல்ன்னு கேட்டு சிரிச்சேன். ஒன்னும் இல்லடா பாப்பாவோட அப்பா வரங்களாம் அதான் குளிச்சிட்டு ரெடியாகுறேன்னு சொல்லி சிரித்தாள். இவோலோனால வந்துட்டுதானே இருந்தாங்க இன்னைக்கு என்ன specialனு கேட்டு சிரிச்சேன்.இவோலோ நாலா பாப்பாவோட சித்தப்பா தான் வந்தாங்க இன்னைக்கு அவளோட அப்பா வராங்க அதன் specialனு சொல்லி சிரித்தாள். அப்போ இன்னைக்கு பாப்பாவோட அப்பாவுக்கு விருந்துபோலனு சொல்லி சிரிச்சேன்.இன்னைக்கு மட்டும் இல்ல இனி தினமும் விருந்துதான்னு சொல்லி சிரித்தாள்.இப்பவே விருந்து சாப்பிடணும்ப்போல இருக்குஅண்ணின்னு சொல்லி சிரித்தேன். அப்போ சீக்கிரமா கிளம்பி வாங்கனு சொல்லி சிரித்தாள்.என்ன அண்ணி வாங்க போங்கன்னு புதுசான்னு கேட்டேன். இனி சித்தப்பா இல்ல அப்பா இனி அப்படிதான் koopidanumnu சொல்லி வெக்கத்தில் குழைந்தாள்.அப்போ நான் எப்படி கூப்பிடணும்னு கேட்டேன். athu உங்க விருப்பமனு சொல்லி சிரித்தாள்.sari அண்ணி கொஞ்சம் ஒர்க் இருக்கு பாக்குறேன்ன்னு சொன்னேன். சரிடா சீக்கிரமா கிளம்பி பத்திரமா வாங்கனு சொல்லி சிரித்தாள்.சரிடி பொண்டாட்டின்னு சொல்லி அண்ணியின் பதிலுக்கு காத்திராமல் cut பண்ணினேன். அண்ணியை முதன்முறையாக டி போட்டு கூப்பிட்டது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது.ஆபீஸ் முடிந்து 7 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். அத்தை பாபாவை வெளியில் தோட்டத்தில் விளையாட விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அத்தை என்னை பார்த்ததும் சிரித்துகொண்டே வேலைலா எப்படி போச்சுன்னு கேட்டாங்க. ம்ம் ஜாலியா போச்சு அத்தைனு சொல்லி சிரிச்சுட்டே பாபாவை தூக்கி கொஞ்சுனேன்.சித்தப்பா வாங்க விளையாடலாம்னு கூப்பிட அத்தை இல்லடி செல்லம் அப்பா tried ஆஹ் இருப்பாங்க குளிச்சுட்டு வந்ததும் விளையாடலாம்னு சொல்லி நீங்க போயிட்டு குளிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை. நா இவளை விளையாட வச்சு கூட்டிட்டு வரேன்னு சொன்னாங்க.சரி அத்தைனு சொல்லி நான் என்ரூம்கு போயிட்டு குளிச்சு டீ ஷர்ட் ஷார்ட்ஸ் போட்டுட்டு கீழ போகலாம்னு கிளம்பும்போதுதான் கவனிச்சேன். என் ரூம் fulla clean பண்ணி அழகாக இருந்தது.அண்ணிதான் clean பண்ணிருப்பானு நினச்சுட்டே கீழ வந்தேன். அண்ணி கிட்சேன்ல சமைத்து கொண்டிருந்தாள்.பூபோபோட்ட மஞ்சள்நிற nightyil தேவதைப்போல இருந்தாள். மெதுவாக அண்ணியை நெருங்கி அவள் பொன்னிற முதுகில் முத்தமிட்டேன்…. தொடரும் .. மறக்காமல் உங்கள் கருத்துக்களை hangout இல் சொல்லவும் ..hotrajesh28@gmail.com.. Tags:Anni Sex Storiestamil family sex storiestamil kudumba sexஅண்ணி காமக்கதைகள்தமிழ் குடும்பம்மனைவி செக்ஸ்
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் April 2008 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | Tamil Unicode / English Search இளந்தென்றல் < Prev | Index | Next > சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 13 - சுப்புத் தாத்தா | ஏப்ரல் 2008 | Share: ஒரு விறகுவெட்டி இருந்தான். அவன் மிகவும் நல்லவன். நல்ல மரங்களை வெட்டாமல், தேவையில்லாத மரங்களை மட்டுமே வெட்டுவான். நன்கு செழித்து வளர்ந்து, நிழல்தரும் மரங்களை வெட்ட மாட்டான். ஒருநாள் வழக்கம் போல் விறகுவெட்டி களைத்துப் போய் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். அந்தக் காட்டில் வெகுநாட்களாக ஒரு பூதம் வசித்து வந்தது. நல்லவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும் அந்த பூதம், வியாபாரியின் வறுமையைப் போக்க எண்ணியது. எனவே தூங்கிக் கொண்டிருந்த விறகுவெட்டியின் அருகில் சில தங்க நாணயங்களைப் போட்டுவிட்டு மறைந்தது. சற்றுநேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தான் வியாபாரி. அருகே கிடந்த தங்க நாணயங்களைக் கண்டதும் ஆச்சரியப்பட்டுப் போனான். யாராவது வந்து மறந்து போய் விட்டுச் சென்றிருப் பார்களோ என்று நினைத்து அங்கும் இங்கும் தேடிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. எனவே தங்க நாணயத்தைத் தன்னுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றவன், அதனை ஒரு ஜாடியில் போட்டு மூடி வைத்தான். மறுநாளும் காட்டுக்கு வந்தான். விறகு வெட்டினான். களைப்புடன் மரத்தடியில் சாய்ந்தான். அன்றும் தூங்கி எழுந்ததும் தங்க நாணயங்கள் அவன் அருகில் கிடந்தன. அவனுக்கு மிகுந்த ஆச்சரிய மாகிப் போயிற்று. அதே சமயம் பயமும் வந்தது. எனவே, அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொள்ளாமல் தன் வழியே நடக்கத் தொடங்கினான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பூதத்துக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படியாவது அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்து அது அவன்முன் தோன்றியது. பூதத்தைப் பார்த்துப் பயந்து போனான் விறகுவெட்டி. ஆனால் பூதமோ 'பயப்பட வேண்டாம்' என்று கூறி அவனை ஆறுதல் படுத்தியது. அவனது உண்மையான உழைப்புக்குப் பரிசளிக்கத்தான் தங்க நாணயங்களை அங்கு போட்டதாகவும், இனிமேல் காட்டுக்கு வந்து விறகு வெட்டிக் கஷ்டப்படாமல் சுகமாக வாழ வேண்டும் என்றும் கூறி, தங்க நாணயங்கள் அடங்கிய மூட்டை ஒன்றை அவனுக்குப் பரிசாக அளித்தது. விறகுவெட்டி பூதத்துக்கு நன்றி கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான். வீட்டாரிடம் நடந்ததைக் கூறினான். அவர்கள் வயல்களை வாங்கிக் கடுமையாக உழைத்துப் பயிரிட்டார்கள். வெகு சீக்கிரமே செல்வந்தர்களானார்கள். அவன் வீட்டுக்கு அருகில் ஒரு சோம்பேறி வாழ்ந்தான். அவனுக்கு விறகுவெட்டி திடீரெனப் பணக்காரன் ஆனது பொறுக்கவில்லை. ஒரு நாள் விறகுவெட்டியிடம் நைச்சியமாகப் பேசி நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டான். தானும் காட்டுக்குச் சென்று பூதத்தின் உதவியோடு பணக்காரனாகி விடுவது என்று தீர்மானித்தான். காட்டுக்குப் போய் கண்ணில் பட்ட மரங்கள் அனைத்தையும் வெட்டினான். வெட்டியதை அங்கேயே போட்டுவிட்டும் சென்றான். தினந்தோறும் இது தொடர்ந்தது. காடு அழிவதைப் பற்றி மிகவும் கவலை கொண்ட பூதம் அந்த மனிதன் முன்னால் தோன்றியது. அவனிடம் வீணே காட்டை அழிப்பதன் நோக்கத்தைப் பற்றிக் கேட்டது. தானும் விறகுவெட்டியைப் போல திடீர்ப் பணக்காரன் ஆவதோடு, அவனைவிட வசதியாக வாழவேண்டும் என்று கூறினான் அவன். பூதம் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். அவனது பேராசையைக் கண்டு பூதத்திற்குக் கோபம் வந்தாலும், எப்படியாவது காடு அழியாமல் தப்பித்தால் சரி என்று நினைத்து, தான் காவல் காத்துக் கொண்டிருந்த ஒரு பெரிய குகைக்கு அவனை அழைத்துச் சென்றது. அங்கே எங்கு பார்த்தாலும் தங்கமாய் இருந்தது. அவனுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. 'ம், சீக்கிரம் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்படு' என்றது பூதம். அவனும் அதன்படி நகைகளை எடுத்து மூட்டையாகக் கட்ட ஆரம்பித்தான். திடீரென, குகையில் உள்ள அனைத்து நகைகளையும் தானே எடுத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அதற்கு இந்தப் பூதம் அனுமதிக்காதே என நினைத்தவன், ஒரு தந்திரம் செய்தான். பூதத்தைப் பார்க்கத் தனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்றும் தன் கையில் உள்ள ஜாடிக்குள் சென்று அது சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டால், தான் நகைகளை மூட்டை கட்டி விடுவதாகவும் பணிவாகத் தெரிவித்தான். பூதம் சம்மதித்தது. தன் உருவத்தைச் சிறிதாக்கிக் கொண்டு ஜாடிக்குள் சென்றது. அவ்வளவுதான். உடனடியாக அந்த ஜாடியின் மூடியை அடைத்த அந்த மனிதன், அதனை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்துப் பூட்டினான். அதை அப்படியே தூக்கி குகைக்குள் இருந்த ஒரு பெரிய பாழுங் கிணற்றுக்குள் போட்டான். பின் ஏரளமான தங்கத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு குகையை விட்டு வெளியே வரப் பார்த்தான். குகை ஒரே இருளாக இருந்தது. வெளியே செல்ல வழியே தெரியவில்லை. பூதத்தைக் கூப்பிட்டுப் பார்த்தான். பயனில்லை. அடைபட்டுக் கிடக்கும் பூதம் எப்படி வெளியே வரும்? வரவில்லை. குகையை விட்டு வெளியே வர வழி தெரியாமல் அங்கேயே வாழ்நாளைக் கழித்தான் அவன். நீங்கள் யாரைப் போல வாழ விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் தீர்மானத்துக்கே விட்டுவிடுகிறேன். அடுத்தமாதம் பார்க்கலாமா?
பெரும் விருட்சங்கள் தங்கள் நிழலில் சிறு புல்லைக்கூட வளர விடுவதில்லை. ஆலமரத்தின் நிழலில் அதன் கன்றுகூட வளர முடியாது. இந்த இயற்கை நியதிக்கு முரணாக வளர்ந்தவர், வளர்த்தெடுக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். அண்ணன் அழகிரியே எதிர்த்தாலும்கூட, தி.மு.க-வின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான். காமராஜரின் அரசியல் வாரிசாகத் தமிழக காங்கிரஸ்காரர்கள் யாரையும் ஏற்கவில்லை. விளைவாக அது ஆட்சியை இழந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எம்.ஜி.ஆர் தன் அரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. உடைந்த அ.தி.மு.க மீண்டும் ஒட்டிக்கொள்ள ஒரு தேர்தல் தோல்வி தேவைப்பட்டது; ஜெயலலிதாவை ‘வாழும் எம்.ஜி.ஆர்’ என அ.தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்ள ஒரு தேர்தல் வெற்றி போதுமானதாக இருந்தது. ஜெயலலிதா தன் அரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. உடைந்த கட்சியின் ஒரு கோஷ்டி கையில் ஆட்சி இருக்கிறது; இன்னொரு கோஷ்டியின் தலைவர் டி.டி.வி.தினகரன் ‘நாளைய முதல்வர்’ என வர்ணிக்கப்படுகிறார். அ.தி.மு.க மீண்டும் ஒரே கட்சியாக வடிவம் எடுக்குமா... அதற்கு எத்தனை தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் தேவைப்படும் என்பது தெரியவில்லை. தி.மு.க-வில் இந்த நிலைமை இல்லை. இரண்டு பெரும் தோல்விகளை அடுத்தடுத்து அந்தக் கட்சி சந்தித்த பிறகும், கருணாநிதியின் காலத்திலேயே ஸ்டாலினைத் தங்கள் தலைவராக தி.மு.க-வினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதற்கு அவர் நியாயம் செய்வாரா என்பதுதான் கேள்வியே! 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 1989-ல் தி.மு.க மீண்டும் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலின்போது கட்சிக்குள் இளரத்தம் பாய்ச்சினார் கருணாநிதி. இன்று தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்களாக, மாவட்டச் செயலாளர்களாக ஸ்டாலினுடன் வலம்வரும் பலரும் அப்போது முதன்முதலாகப் பதவிக்கு வந்தவர்கள்தான். ‘கட்சியின் எதிர்காலத் தலைவராக ஸ்டாலின் வரவேண்டும்’ என அன்றே தீர்மானித்த கருணாநிதி, அதற்கு ஏற்றபடி இரண்டாம்கட்டத் தலைவர்களை வளர்த்தெடுத்தார். இருந்த தடைகளை அகற்றவும் செய்தார். அதைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வர ஸ்டாலினுக்கு 25 ஆண்டுகளுக்கும்மேல் தேவைப்பட்டன. ‘ஸ்டாலின் தனித்து செயல்படும் பக்குவம் பெறவில்லையோ’ என்ற சந்தேகத்துடனும், தன் கையிலிருந்து அதிகார லகானை விடமுடியாத தயக்கத்துடனும் கருணாநிதி தன்னால் இயங்கமுடிந்த காலம்வரை தலைவர் பதவியில் நீடித்தார். ‘தந்தை’ என்ற உறவால் எழுந்த உரிமையைத் தாண்டி ‘தலைவர்’ என்ற ஆளுமையைப் பார்த்து ஆச்சர்யப்படும் தொண்டனாகவே இருந்து பழகிவிட்டார் ஸ்டாலின். மிகப்பெரிய ஆளுமைகளுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பவரும் எல்லோருக்கும் இருக்கும் சிக்கல் இது. கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோதும், அவரின் மறைவின்போதும் தன் அரசியல் முதிர்ச்சியை ஸ்டாலின் வெளிப்படுத்தினார். கருணாநிதி மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அவரின் புகைப்படங்கள் இரண்டு முறை வெளியிடப்பட்டன. கவலையில் இருந்த தொண்டர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தியது, கருணாநிதியின் மறைவுச்செய்தி வெளியானபோது, அமைதி காக்குமாறு தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்தது, ‘ஒரே ஒருமுறை உங்களை அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே’ என தன் நெகிழ்ச்சிப் பக்கங்களைத் திறந்து காட்டியது, மெரீனாவில் இடம் வாங்க உடனடியாக சட்டப்போராட்டம் நடத்தியது, மெரீனாவில் இடம்கிடைத்த உத்தரவு வெளியானதும் பொது இடம் என்று பார்க்காமல் கண்கலங்கித் தன்னை உணர்ச்சிமயமான தலைவர் என நிரூபித்தது, ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தினரிடையே நெரிசல் ஏற்பட்டபோது கையில் மைக்கை வாங்கித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது, காயம்பட்டவர்களை உடனே போய் மருத்துவமனையில் பார்த்தது ஆகியவை ஸ்டாலினுக்கு நல்ல இமேஜை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. 2017 ஜனவரி 4-ம் தேதி தி.மு.க-வின் செயல் தலைவராக நியமனம் செய்யப் பட்டார் ஸ்டாலின். அன்றுமுதலே கிட்டத்தட்ட அவரே தலைவராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். கருணாநிதி போல முரசொலியில் கடிதம் எழுதுகிறார். போராட்டங்களை நடத்துகிறார். கட்சிக்கூட்டங்களில் தலைமையேற்கிறார். எப்போதும் இல்லாதபடி ‘கழக உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ என மாவட்டவாரியாகத் தொண்டர்களை நேரடியாக அறிவாலயத்துக்கு அழைத்து சந்தித்தார். ஆனாலும், ‘ஏதோ ஒன்று குறைகிறது’ என உணர்வு தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எழாமல் இல்லை. கருணாநிதி காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றால், அண்ணாவில் ஆரம்பித்து மதுராந்தகம் ஆறுமுகம் வரை அந்த மாவட்டத்தில் கட்சியுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருந்த அத்தனை பேரையும் தன் உரையில் நினைவுபடுத்துவார். கடலூரில் பேசப் போனால் இளம்வழுதியில் ஆரம்பித்து, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வரை பல பெயர்களை அவரின் உதடுகள் உச்சரிக்கும். இது அந்த உரையை உள்ளூர்க் கட்சிக்காரர்களின் மனத்துக்கு நெருக்கமாக்கும். இதில் இன்னொரு நுட்பமும் இருக்கும். தி.மு.க-வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். அந்த இரண்டு கோஷ்டியினரும் நேசிக்கும் பெயர்களை சரிவிகிதத்தில் கலந்து சொல்வார் கருணாநிதி. இருதரப்பினருமே நிறைவு பெறுவார்கள். ‘நமக்கு நாமே’ பயணத்தில் ஸ்டாலின் நடத்திய பொதுக்கூட்டங்கள் இதிலிருந்து வித்தியாசப்படுகின்றன. மேடையில் அவர் மட்டுமே இருந்தார். மாவட்டச் செயலாளருக்குக்கூட இடமில்லை. தான் பங்கெடுக்காத நாடகத்தில் ஒரு நடிகன் சுவாரஸ்யம் இழந்துவிடுவது போல, கட்சி நிர்வாகிகள் சுரத்தில்லாமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மாவட்டங்களுக்கு கருணாநிதி சுற்றுப்பயணம் செல்லும்போது கட்சியினரை கவனமாகக் கையாள்வார். கருணாநிதி தங்கியிருக்கும் அறைக்குள் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருப்பார்கள். மாவட்ட நிலவரம் குறித்து அவர்களுடன் உரையாடுவார் கருணாநிதி. அறைக்கு வெளியே, மாவட்டச் செயலாளருக்கு ஆகாத கோஷ்டி, ஆதங்கத்துடன் காத்திருக்கும். வெளியே வரும் கருணாநிதி, மற்றவர்களை ஒதுக்கிவிட்டு, அவர்களிடம் நின்று, பெயர் சொல்லி அழைத்து, இரண்டு நிமிடங்களாவது பேசி நலம் விசாரித்துவிட்டுப் போவார். எதிர்கோஷ்டிக்கு அந்த உரையாடலே போதுமானதாக இருக்கும். ‘தலைவர் என்மேல இவ்வளவு பாசம் வச்சிருக்காரே’ என்று உருகுவார்கள். ஸ்டாலின் இதைச் செய்வதில்லை என்பதுதான் பலரின் மனக்குறை. மாவட்டச் செயலாளரை எதிர்த்து அரசியல் செய்பவர்களை, தனக்கும் எதிராகச் செயல்படுவதாக அவர் நினைத்துக்கொள்கிறார். ‘‘நாங்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டோம். அவர் எங்களைத் தொண்டர்களாக ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா என்பதுதான் இப்போது பிரச்னை’’ என்பது அவர்களின் குரல். தனக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்தால் கருணாநிதி முகம் திருப்பிக்கொள்வதில்லை. எதிரில் நின்று வணங்குபவர்களைக் கண்டுகொள்ளாமலும் போனதில்லை. ‘நமக்குப் பிடித்தமானவர்களை மட்டுமில்லாமல், பிடிக்காதவர்களையும் இணைத்துக்கொண்டு நிகழ்த்த வேண்டிய விளையாட்டுதான் அரசியல்’ என்பது அவருக்குத் தெரியும். ஸ்டாலினுக்கு அவர் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படிப் புறக்கணிக்கப்படும் கட்சிக்காரர்களைத்தான் ‘கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் எனக்குப் பின்னால் இருக்கிறார்கள்’ என அழகிரி இப்போது அடையாளப்படுத்துகிறார். எதிர்ப்பு அரசியலில் ஊறி வளர்ந்த தி.மு.க., இன்று அதை சின்னச்சின்ன இயக்கங்களிடம் இழந்து நிற்கிறது. கருணாநிதி ஒரு போராட்டத்தை அறிவித்தால், அதை ஒரு தொடர் இயக்கமாக மாற்ற முயற்சி செய்வார். ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி பேசிக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பார். ஆனால், இப்போதைய போராட்டங்கள் வெறும் அடையாளப் போராட்டங்களாக ஆகிவிட்டன. #GoBackModi உள்ளிட்ட பல போராட்டக் களங்களை, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-விடமிருந்து சின்னச்சின்ன அமைப்புகள் கைப்பற்றிக்கொண்டன. கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஸ்டாலின் தொடர் போராட்டங்கள் நடத்துகிறார். ‘கருணாநிதி தமிழகத்தில் இருந்து கொண்டு இந்தியாவைப் பார்த்தார்; ஸ்டாலின் கொளத்தூரில் இருந்துகொண்டு தமிழகத்தைப் பார்க்கிறார்’ என்பது ஸ்டாலின்மீது தி.மு.க நிர்வாகிகள் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. நலத்திட்ட உதவிகள் தருவதோ, குறைகள் கேட்பதோ, ஸ்டாலின் உடனே தனது கொளத்தூர் தொகுதிக்குப் போய்விடுவார். தன் தொகுதியை நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மிகச்சில எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் 88 எம்.எல்.ஏ -க்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர், கொளத்தூரைத் தாண்டியும் கவனிக்க வேண்டும். கருணாநிதி திருவாரூரின் எம்.எல்.ஏ-வாக மட்டும் தன்னை நினைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும், 2016 தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர் அவர்தான். ‘கருணாநிதி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கேட்பவர்களை ‘கருணாநிதியைவிட இவர் சிறப்பாகச் செயல்படுகிறார்’ என சொல்லவைக்க வேண்டும். அதுதான் ஸ்டாலினை இந்தத் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் ஆக்கும். அது நடக்குமா என்பதை எதிர்காலம்தான் சொல்ல வேண்டும். அதுதான் தி.மு.க.வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
‘கொலைக்காரன்’, ‘கபடதாரி’, ‘சத்யா’ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பல்வேறு குறிப்பிடத்தக்க BGMகள் மற்றும் பாடல்களை தன்வசமாக்கினார் இசையமைப்பாளர் சைமன்.கே.கிங். இவர் இந்த டிசம்பரில் மீண்டும் ஒருமுறை தனது சிறந்த படைப்புகளில் ஒன்றை நமக்குக் கொண்டுவருகிறார். ‘கொலைகாரன்’ திரைப்பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் புதியதோர் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். Related Posts புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா Nov 23, 2022 விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா Nov 23, 2022 இந்த டைனமிக் ஜோடி, தங்களின் வரவிருக்கும் அமேசான் பிரைம் திரில்லர் தொடரான ‘வதந்தி’ மூலம் நம் அனைவரையும் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கப் போவது உறுதி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிருத்திகா உதயநிதிக்காக ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெற்றிகரமான வலைத் தொடரில் பணியாற்றினார். தற்பொழுது அவர் புஷ்கர் மற்றும் காயத்திரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘வதந்தி’ எனும் திரைப்படத்தில் தான் பணியாற்றுவதனை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பகிர்ந்துள்ளார்.
இந்த வார காலப்பகுதியில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 2 ரூபாவினால் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அதற்கான அனுமதி இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவுடன் கூடிய சுமார் 100 கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். துருக்கி மற்றும் டுபாயில் இருந்து அண்மையில் கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்த அவர், ஏற்றுமதியில் ஏற்பட்ட தாமதம் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தில் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். பெங்களூரு: இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு ஜூன் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நீண்ட காலமாக தயாரிப்பு பணிகளில் இருந்த நிலையில் விரைவில் வெளியிடப்படுகிறது. ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை ஏத்தர் நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் வெளியீட்டின் போது தான் ஸ்கூட்டரின் முழு விவரங்கள் தெரியவரும். புதிய ஸ்கூட்டர் அதிக பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதில் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தயாரிப்பு ஆலையில் ஏத்தர் எஸ்340 மாடலின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், இதன் விநியோகம் படிப்படியாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏத்தர் எஸ்340 ஸ்கூட்டர்கள் பெங்களூருவில் விநியோகம் செய்யப்படுகிறது. வணிக ரீதியிலான தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்குகிறது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்டு பகுதியில் ஏத்தர் நிறுவன தயாரிப்பு ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் வெளியீட்டு தினத்தன்று துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்செப்ட் மாடல்களில் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஏத்தர் எஸ்340 அல்லது 340 மாடல் எதிர்கால வடிவமைப்பு மற்றும் எட்ஜி ஸ்டைலிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்கூட்டரில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே ஸ்கிரீன், கஸ்டம் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் புஷ் நேவிகேஷன், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள், பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், வாட்டர்ப்ரூஃப் சார்ஜர், அதிக ரைடிங் மோட்கள் மற்றும் எல்இடி லைட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5kW பிரஷ்லெஸ் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம் என்றும் இந்த மோட்டார் 6.4 பிஹெச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என கூப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். புதிய எஸ்340 ஸ்கூட்டர் மணிக்கு 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் செல்லும் என ஏத்தர் தெரிவித்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹ…ஹ…! ஸ்…ஸ்…! என்று பலமாக மூச்சிரைக்க, இதயம் அதிவேகமாகத் துடிக்க ஓடி வந்தவள் அதற்கு மேல் முடியாமல் சட்டென்று அந்தப் பாழடைந்த சுவற்றின் மீது சாய்ந்து நின்றாள். அவள் நின்றதும் தானும் மூச்சிரைக்க நின்றவன் தான் பற்றியிருந்த அவளின் கரத்தை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டான். சுவற்றில் சாய்ந்து தன் நெஞ்சை நீவி விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, “என்னால இதுக்கு மேல ஓட முடியலய்யா…” அவனைப் பார்த்துத் திணறலுடன் சொன்னாள். தன் மூச்சையும் சீர் செய்ய இழுத்து மூச்சு விட்டவன், “இன்னும் கொஞ்ச தூரந்தேன் கண்ணு. ஊருக்கு வெளிய இருக்கப் பைக்கை எடுத்துட்டுப் போயிடலாம். அப்புறம் ஓட வேண்டியிருக்காது. இங்கன நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துடா. வா…! வெரசா போயிருவோம்…” என்று அவளின் கையில் அழுத்தம் கொடுத்து அழைத்தான். அவனின் அழைப்பிற்கு ஏற்றவாறு அவளின் கால்கள் மீண்டும் நகர்ந்தன. அரைமணி நேரத்திற்கு மேலான அவர்களின் ஓட்டம் மீண்டும் தொடர்ந்தது. ஊருக்கு வெளியே சிறிது தூரம் ஓடினார்கள். அந்தச் சாலையின் இருமருக்கிலும் இருந்த பெரிய, பெரிய மரங்கள் இருட்டில் பயங்கரமாகக் காட்சியளித்தன. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் ஓடி ஒரு மரத்தின் அருகில் நின்று மீண்டும் மூச்சு வாங்கினார்கள். அவள் அந்த மரத்தின் மீது சாய்ந்து அதிகமாகத் துடித்த இதயத் துடிப்பை சமன் செய்ய முயன்று கொண்டிருக்க, அவன் அவளை விட்டு நகர்ந்து அந்த மரத்தின் பின் மண்டிக்கிடந்த புதர்களின் பக்கம் சென்றவன், அங்கே நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு வந்தான். வண்டியைச் சாலையில் நிறுத்தி இயக்கியவன், “வெரசா வா கண்ணு, போகலாம்…” என்று அவளை அழைத்தான். அவள் ஏறி அமர்ந்ததும், அந்த வாகனம் வேகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. அந்த ஊரின் எல்லையைத் தாண்டியதும், தான் பிறந்து வளர்ந்த ஊரை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றாள். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது “கண்ணு…” என்று மெல்ல அழைத்தான் அவன். கண்களில் ஆறாகப் பெருகிய நீரை துடைத்து விட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவனின் அழைப்புக் காதில் மெல்லிய ஓசையாகக் கேட்டது. ஆனால் அவனின் அழைப்பை கவனத்தில் கொண்டு பதில் சொல்ல முடியாமல் அவளின் மனது ஏதேதோ எண்ண அலைகளில் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. அவளின் கவனம் தன்னில் இல்லை என்பதை உணர்ந்தவன், “கயலு…” என்று இம்முறை அழுத்தி அழைத்தான். அவனின் அழைப்பை அதன்பிறகு தான் நன்றாக உணர்ந்தவள் “ஹான்…! என்னய்யா கூப்பிட்டியா?” என்று சுதாரித்துக் கொண்டு கேட்டாள் அவனின் கயற்கண்ணி. அவளின் குரலின் பேதத்திலேயே அவள் அழுவதை உணர்ந்தவன் “அழறியா கண்ணு?” என்று கேட்டான். அவன் கேட்டதும் இன்னும் தான் அழுகை வந்தது. கதறி அழத் தோன்றிய மனதை அடக்க முயன்றவள் வாயை கையால் மூடிக்கொண்டு தேம்பினாள். அவள் பதில் சொல்லாததே அவளின் நிலையை எடுத்துக்காட்ட, “அழாத கண்ணு…! நமக்கும் வேற வழி இல்லையே. என்ன செய்ய முடியும் சொல்லு?” என்று கேட்டான் அவளின் இளஞ்சித்திரன். “கஷ்டமா இருக்குய்யா…” என்றாள் தேம்பிய படியே. “எனக்கும் தான்…” என்று வருத்தத்தைக் குரலில் தாங்கி சொன்னவன், மேலும் பேசாமல் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொள்ள, அவளும் தன் அழுகையை அடக்க முயன்ற படி அமைதியாக வந்தாள். அரைமணி நேரத்திற்குப் பிறகு மதுரை மாட்டுத்தாவணியை வந்தடைந்தார்கள். அங்கே வாகன நிறுத்தத்தில் தன் வண்டியை நிறுத்தி விட்டு, அவளை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். அந்த நள்ளிரவு வேளையிலும் அந்தப் பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்து ‘தூங்கா நகரம்’ என்பதனை எப்பொழுதும் போல் பறைசாற்றிக் கொண்டிருந்தது. பல முறை இளஞ்சித்திரன் வந்து சென்ற இடம் தான். ஆனால் என்றும் இல்லாமல் இன்று தன் கண்களை நாலா புறமும் அலசி ஆராய்ந்து மனதில் கவ்விய பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னவளை காப்பது தன் கடமையென அவளின் கையை இறுக பற்றிய படி அழைத்துச் சென்று கொண்டிருந்தான். முதலில் சென்னை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திற்குச் சென்று, புறப்படத் தயாராக இருந்த ஒரு பேருந்தில் அமர்ந்து கொண்டார்கள். இன்னும் பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பும் என்று நடத்துனர் வெளியே ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, “உனக்கு எதுனா வாங்கியாரவா கண்ணு?” தன் அருகில் இருந்தவளிடம் கேட்டான். “ஒன்னும் வேணாய்யா… நீ எங்கனயும் இறங்கி போவாத…” என்று அவனின் கைகளைப் பயத்துடன் இறுக பற்றிக் கொண்டாள். “சரி… சரி… பயப்படாதே…!” என்று அவளின் கையில் லேசாகத் தட்டிக் கொடுத்தவன், நடத்துனர் வந்ததும் “சென்னைக்கு ரெண்டு டிக்கெட்…” என்று பயணச்சீட்டு எடுத்துக் கொண்டான். “அண்ணே, வண்டி எப்ப கெளம்பும்?” என்று நடத்துனரிடம் கேட்க, “இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல கிளம்பிரும்…” என்று விட்டு நகர்ந்தார். “நீ இங்கனக்குள்ளாரயே இரு கண்ணு. நான் பாத்ரூம்மு போயிட்டு வந்துடுறேன்…” என்று அவளின் காதோரம் குனிந்து மெல்ல சொன்னான். “வெரசா வந்துருய்யா…” என்று பயத்துடன் சொன்னவளிடம், “நீயும் சூதானமா இரு…” என்றுவிட்டு இறங்கி சென்றான். பேருந்தை விட்டு இறங்கியவன், கழிவறை பக்கம் செல்லாமல், பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று சுற்றும், முற்றும் பார்த்தான். பின்பு கடையின் புறம் திரும்பியவன், “ஒரு தண்ணி பாட்டில் கொடுங்க…” என்று வாங்கி விட்டு, தாங்கள் செல்லவிருந்த பேருந்தின் முன் புறம் வந்து நின்றான். பின்பு பேருந்து கிளம்பத் துவங்கவும் ஏறி வந்து அமர்ந்து கொண்டான். அவன் வரும் வரை கயற்கண்ணி பயத்துடன் இருப்பதைப் பார்த்துத் தண்ணீர் பாட்டிலை நீட்டியவன் “குடி கண்ணு…” என்று கொடுத்தான். “நாந்தேன் வேணாமுனு சொன்னேன்ல. அப்புறமும் ஏன்யா கடை பக்கம் போன? யாராவது பார்த்தா என்னாவுறது?” ‘பார்க்கட்டும்னு தேன் கண்ணு போனேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், “என்னைய யாரும் பாக்கலை. பயப்படாம குடி…” என்று வெளியே அவளுக்குச் சமாதானம் செய்தான். அவளுக்கும் தாகம் தொண்டையை அடைக்க வேகமாக அருந்தினாள். அவள் தண்ணீர் அருந்தும் வேகத்தைப் பார்த்து ‘இம்புட்டு தாகத்த வச்சுக்கிட்டு பயத்துல வேணாம்னு சொல்லிருக்காளே’ என்று நினைத்துக்கொண்டான். தாகம் அடங்கியதும் பாட்டிலை ஓரமாக வைத்து விட்டு அவனின் கையுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டாள். அவனும் அவளின் கையை அழுத்தி கொடுத்து அதிலேயே அவளுக்கான ஆறுதலைத் தந்தான். பேருந்து மாட்டுத்தாவணியை விட்டு வெளியே வந்து சென்னையை நோக்கி நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்தது. கயற்கண்ணி ஜன்னல் வழி தெரிந்த இருட்டை வெறித்த படி வந்தாள். இளஞ்சித்திரன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பின்பு தன் கைப்பேசியை எடுத்து அதில் இருந்த அவனின் சிம் கார்டை கழட்டியவன் தன் நண்பனின் பெயரில் வாங்கியிருந்த புதிய சிம்கார்டை பொருத்திவிட்டு தன் சிம்மை ஜன்னல் வழியே தூக்கி எறிந்தான். அவனின் கை தன் பக்கம் நீண்டு எதையோ எறிந்ததை உணர்ந்து அவனின் பக்கம் திரும்பியவள் “என்னய்யா?” என்றாள். அவளின் காதின் ஓரம் குனிந்தவன் “என் சிம்கார்ட்டு கண்ணு…” என்று முணுமுணுத்தான். “ஓ…!” என்றவள் அதன் பிறகு எதுவும் கேட்காமல் மீண்டும் ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பினாள். அவளின் கண்கள் கலங்கியிருந்ததை அந்தப் பேருந்தில் மெலிதாகக் கசிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தவன் திரும்பியிருந்த அவளின் முகத்தைத் தன் புறம் திருப்பி அவளின் கன்னத்தில் கைவைத்து “அழுதாலும் எதுவும் மாறப் போறதில்லை கண்ணு. ஓ கண்ணீரை வேஸ்ட் பண்ணாதே…!” என்று மென்மையாகக் கடிந்து கொண்டான். “ம்ம்…!” என்றவள் ‘சரி’ என்பதாகத் தலையசைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பின்பு “இன்னேரம் நாம அங்கின இல்லன்னு தெரிஞ்சிருக்கும்ல யா?” என்று கேட்டாள். இளஞ்சித்திரன் மணியைப் பார்த்தான். மூன்று எனக் காட்டியது. “இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிரும் கண்ணு. நாலு மணி இன்னும் ஆகலை. ஏ அய்யா நாலுக்குத் தான் கண் முழிப்பாரு. எந்திரிச்சதும் நான் இருக்கேனானு தேன்‌ பார்ப்பாரு…” என்றான். அவன் சொன்னதும் அவளின் கைகளில் மெல்லிய நடுக்கம் ஓடிச் சென்றது. அதனை உணர்ந்தவன் அவளின் கன்னத்தில் மென்மையாகத் தட்டி “கவலைப்படாதே…! நம்மள அம்புட்டு வெரசா கண்டுபிடிக்க முடியாது…” என்று நம்பிக்கையாகச் சொன்னவன் “செத்த நேரம் கண்ணை அசத்துக் கண்ணு. இறங்குறப்ப உசுப்பி விடுறேன்…” என்றான். “ம்ம்…” என்றவள் பின்னால் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அவளின் முகத்தையே சில நொடிகள் பார்த்தவன் ‘உனக்கும் எதுவும் ஆக விட மாட்டேன். உனக்காக எனக்கும் எதுவும் ஆக விட மாட்டேன் கண்ணு’ என மனதிற்குள் சூளுரைத்தது போல் சொல்லிக் கொண்டான். இங்கே பேருந்து சென்னையை நோக்கி விரைந்தோடி கொண்டிருந்த நேரத்தில் இளஞ்சித்திரன் சொன்னது போல் அங்கே மதுரை மாவட்டத்தில் கடையோடியாக இருந்த அந்தச் சிற்றூரில் அதிகாலை நான்கு மணிக்கு வீடே அதிர “டேய் வரம்பா…” எனக் கத்தினார் இளஞ்சித்திரனின் தந்தை வேங்கையன். அவர் போட்ட சத்தத்தில் வீடே முழித்துக் கொண்டது. பதறி எழுந்த ‘வரம்பா’ என்று தந்தையால் அழைக்கப்பட்ட இமயவரம்பன் தன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த மனைவியைத் தள்ளி விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினான். கணவன் தள்ளி விட்டதில் கட்டிலின் ஓரம் போய் விழுந்து அரண்டு எழுந்தாள் அவனின் மனைவி சாந்தாமணி. “அடப்பாவி மனுஷா…! இப்படியா தள்ளி விட்டு போவ?” அவள் கதவை பார்த்துக் கத்த “வாயை மூடுடி…!” என்று அவளை அதட்டிக் கொண்டே தந்தையை நோக்கி ஓடினான். அந்த மாடி பகுதியில் தன் அறையில் இருந்து இன்னொரு மூலையில் இருந்த தம்பியின் அறையில் தந்தை இருப்பதைப் பார்த்து அங்குச் சென்றவன் “என்னங்க ஆச்சுய்யா?” என்று பதட்டத்துடன் கேட்டான். “என்ன? என்னாச்சு நொய்யா? அந்தப் பயல காணோம்…” என்று ஆத்திரத்துடன் கத்தினார். “எப்படி அய்யா? எப்படி முடியும்? நாம தான் வெளிய பூட்டு போட்டோமே?” “நாம அவன உள்ளார விட்டு வெளிய பூட்டினது அப்படியே தான் இருந்துச்சு. சன்னலை பேர்த்துட்டு போயிருக்கான்…” என்று அறையில் உடைந்து கிடந்த ஜன்னலை காட்டினார். சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தெருவே விழித்திருந்தது. அந்தத் தெருவிலேயே உயரமும், பழமையும், புதுமையும் தாங்கியிருந்த அந்தப் பெரிய வீட்டே அல்லோலப்பட்டது. இளஞ்சித்திரனின் அன்னை ருக்மணி “இந்தப் பயலுக்குப் புத்தி இப்படியா போகணும்?” என்று ஆங்காரமாகக் கத்திய படி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். “எல்லாம் அந்தச் சிறுக்கி கைங்கர்யம் தேன்…” என மாமியாருடன் ஒத்து ஊதிக்கொண்டிருந்தாள் சாந்தாமணி. “அய்யா… அந்தப் பொட்ட கழுதையையும் காணோம். அவளோட ஆத்தா தெருவுல ஒக்காந்து ஒப்பாரி வைச்சுக்கிட்டு இருக்கா…” என்று கயற்கண்ணியின் வீட்டில் சென்று பார்த்து விட்டு வந்த இமயவரம்பன் கோபத்துடன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தான். “இந்தப் பயலோட வண்டியையும் காணோம். அந்தக் கழுதையையும் காணோம். இரண்டும் ஓடிப்போயிருச்சுங்க…” என்று கையைப் பின்னால் கட்டிக்கொண்டு கூடாரத்தில் கோபத்துடன் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவர் நின்று, “வரம்பா, நீ என்ன செய்வியோ… ஏது செய்வியோ தெரியாது. அந்தப் பய உயிரோட இங்கன இருக்கணும். இல்ல பொணமா இங்கன இருக்கணும். எங்கன இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு இழுத்துட்டு வாடா…! அந்தப் பொட்டச்சியையும் சும்மா விடாதே. நம்மூரு பயலுகளையும் கூடக் கூட்டிட்டு போ…!” என்று உத்தரவிட்டார். “இதோ… இப்பயே போறேன்யா…” என்று தன்னுடன் சிலரையும் அழைத்துக்கொண்டு இளஞ்சித்திரனையும், கயற்கண்ணியையும் தேடிச்சென்றான் இமயவரம்பன்.
Author: நிருபர் காவலன் Published Date: 24/12/2021 Leave a Comment on வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம் இதனை SHARE பண்ணுங்க வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம் கொங்கோவில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,குறித்த விபத்து தொடரப்பிலான பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன விமான கறுப்பு பெட்டி மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இவை விசாரணைக்கு பெரிதும் உதவவும் என தெரிவிக்க பட்டுள்ளது
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese உலக ஊடக மாநாட்டில் பங்கெடுத்த சீன ஊடகக் குழுமம் 2022-11-17 14:34:50 பகிர்க: ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் உலகளாவிய ஊடக மாநாடு 15ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் அபுதாபியில் தொடங்கியது. ‘ஊடகத் தொழிலின் எதிர்காலத்தை வடிவமைப்பது’ என்ற தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊடகங்களின் பிரதிநிதிகள், வணிகத் துறை பிரமுகர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேலானோர் கலந்து கொண்டனர். சீன ஊடகக் குழுமம் இம்மாநாட்டின் ஊடக ஒத்துழைப்புக் கூட்டாளியாக பங்கெடுத்தது. மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த சீன ஊடகக் குழுவின் கண்காட்சி அரங்கைப் பார்வையிட்ட ஐக்கிய அரபு அமீரகத்துக்கான சீனத் தூதர் ட்சாங் யிமிங், இரு நாடுகளின் ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் உலகளாவிய ஊடக மாநாட்டுக்கான ஏற்பாட்டு குழுத் தலைவரும் அந்நாட்டு தேசியச் செய்தி நிறுவனத்தின் இயக்குநருமான முகமது ஜெரால் ரைஸ், மாநாட்டில் பங்கெடுத்துள்ள சீன ஊடகங்களுக்குப் பாராட்டு தெரிவித்ததோடு, சீனாவின் பெரிய அளவிலான ஊடக நிறுவனங்கள் இம்மாநாட்டில் பங்கெடுப்பது, இரு நாடுகளின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவை வளர்ப்பதற்கான நல்ல சான்று என்றும் தெரிவித்தார்.
வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!! பிரம்மாண்டமாக நடந்த கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்., குவியும் வாழ்த்துக்கள்.! அட.. காமெடி நடிகர் சாம்ஸின் மகனா இது.! ஹீரோ மாதிரி சூப்பரா இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!! கோடை விடுமுறையை கணக்கில் வைத்து ரிலீசாகும் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ.. மக்களே ரெடியா?..! ஒரே கும்மாளம்தான்.! வெளிநாட்டில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஹன்சிகா.! வைரல் வீடியோ.!! 18 வயது பட்டாம்பூச்சியான அனிகா.! ப்பா.. பார்ட்டியில் செம ஹாட்டாக எப்படி ஜொலிக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் கிளிக்ஸ்!! 23 ஆண்டுகளுக்கு பின்னர் கடனை திருப்பி கொடுத்த நடிகை மும்தாஜ்.. யாரிடம் எவ்வுளவு வாங்கினார் தெரியுமா?..! #PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..! ஃப்ளோரிடா மாகாணத்தில் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியது. புளோரிடாவின் லிட்டில் டார்ச் கீ கடற்கரையில் இருந்து 50 மைல் தொலைவில் அகதிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த படகு ஒன்று நீரில் மூழ்கியது. இந்த கோர விபத்தானது மோசமான வானிலை காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் கடலில் மூழ்கி மாயமான 5 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Ship accident #Rescued people #America Copy Link தற்போதைய செய்திகள் என்ன ஓவியா பாதியா வந்துருக்கா.! பூமர் அங்கிளாக கலக்கும் யோகிபாபு! ரசிகர்களை கவர்ந்த ட்ரைலர் இதோ !! ஏன் இப்படி?? அந்த உடையில் பாத் டப்பில் படுத்து பிரியா பவானி ஷங்கர் கொடுத்த போஸ்! வைரல் புகைப்படம்!! வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!
பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல்கள் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது. பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்வது கூடாது. பள்ளிவாசல்களுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர்வது கூடாது. பள்ளிவாசல்களில் வியாபாரம் செய்வது கூடாது. பள்ளிவாசல்களில் இல்லறம் தொடர்பான எந்தக் காரியங்களிலும் ஈடுபடக் கூடாது. பள்ளிவாசல்களில் தொழுபவர்களுக்கு இடையூறாக சப்தமிடக் கூடாது. என்பன போன்ற பல ஒழுக்கங்களை மார்க்கம் நமக்குக் காட்டித் தந்துள்ளது. அது போன்ற ஒழுக்கங்களில் ஒன்றுதான் குளிப்புக் கடமையான ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குளிப்புக் கடமை நீங்கி சுத்தமாகின்ற வரை பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்ற ஒழுக்கமாகும். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் சான்றாக உள்ளன. சில மார்க்க அறிஞர்கள் இந்த ஆதாரங்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களை எடுத்து வைத்து மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்ற தங்களுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அவர்கள் என்ன வாதங்களை எடுத்து வைக்கின்றார்களோ அவை அவர்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இல்லை. மாறாக பலவீனமான வாதங்களாகவே இருக்கின்றன. அது தொடர்பான விவரங்களை நாம் விரிவாகக் காண்போம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்ற கருத்துடையவர்கள் 4:3 வசனத்தை முதல் ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:43 இவ்வசனத்தில் பள்ளிவாசல் என்ற சொல் இடம் பெறவில்லை. அதன் கருத்தை விளக்கும் வகையில் அடைப்புக் குறிக்குள் (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) என்று நாம் சேர்த்துள்ளோம். அந்த அடைப்புக்குறியை நீக்கி விட்டுப் பார்த்தால் நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரையும், குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரையும்& பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர தொழுகைக்கு நெருங்காதீர்கள்! என்பது இதன் நேரடி மொழிபெயர்ப்பாகும். பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. தொழாதீர்கள் என்று சொல்லாமல் தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று கூறப்படுகிறது. பள்ளிவாசலுக்கு வருவது தான் தொழுகைக்கு நெருங்குதல் என்ற சொல்லால் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்து செல்வோராகவே தவிர என்று இதனுடன் சேர்த்து சொல்லப்படுவதால் இது இடத்தைத் தான் குறிக்கும். தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்பதுடன் கடந்து செல்லுதல் என்று சேர்த்துக் கூறப்படுவதால் பள்ளிவாசலுக்குள் குளிப்புக் கடமையானவர்கள் செல்லக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். நாமும் இக்கருத்தில் உடன்படுகிறோம். ஆனால் இவ்வசனத்தின் பொருள் இதுவல்ல. இதற்கு வேறு பொருள் தான் கொடுக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். நாம் செய்யும் பொருளோ, அல்லது அவர்கள் செய்யும் பொருளோ இரண்டில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும். எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம் என்ற கருத்து உள்ளவர்கள் இவ்வசனத்துக்கு எவ்வாறு பொருள் கொடுக்கின்றனர் என்பதை இப்போது பார்ப்போம். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள். திருக்குர்ஆன் 4:43 பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர என்று நாம் பொருள் செய்த இடத்தில் வழிப்போக்கர்களைத் தவிர என்று பொருள் கொள்கின்றனர். நாம் செய்தது நேரடிப் பொருள் என்றாலும் பாதையைக் கடந்து செல்பவர் என்பதற்கு வழிப்போக்கர் என்று பொருள் கொள்ளவும் அகராதி அனுமதிக்கிறது. அகராதியில் இடம் இருந்து அது பொருந்தாமல் போனால் அந்தப் பொருளை விடுத்து பொருந்தக் கூடிய பொருளைத் தான் கொடுக்க வேண்டும். இவர்கள் செய்யும் பொருள் பொருத்தமானது தானா? என்பதை அறிவதற்கு முன்னால் இவ்வாறு பொருள் செய்தால் இதிலிருந்து கிடைக்கும் சட்டங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குளிப்புக் கடமையாக இருக்கும் போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள். இவர்கள் செய்துள்ள இந்தப் பொருளின் படி வழிப்போக்கர்களுக்கு ஒரு சட்டமும், வழிப்போக்கர் அல்லாதவருக்கு ஒரு சட்டமும் உள்ளதாகத் தெரிகிறது. வழிப்போக்கர்களாக இருப்பவர்கள் -அதாவது பயணத்தில் இருப்பவர்கள்- தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிக்காமல் தயம்மும் செய்து தொழலாம்; வழிப்போக்கர்களாக இல்லாவிட்டால் அவர்கள் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்; தயம்மும் செய்து தொழக் கூடாது என்பது தான் இவர்கள் கொடுக்கும் பொருளின்படி கிடைக்கும் சட்டமாகும். வேறு வார்த்தையில் இதைச் சொல்வதாக இருந்தால் பயணிகளைத் தவிர மற்றவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் குளித்தே ஆக வேண்டும். பயணிகளாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யலாம் என்ற கருத்து இவர்கள் செய்யும் அர்த்தத்தில் இருந்து பெறப்படுகிறது. தயம்மும் என்ற சட்டம் பயணிகளுக்கு மாத்திரம் உரியது. மற்றவர்களுக்கு அல்ல என்பது இதன் சுருக்கமாகும். குளிப்பு கடமையானவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று இவ்வசனம் பேசவில்லை என்றும், பாதையைக் கடந்து செல்வோராக தவிர என்ற சொற்றொடருக்கு வழிப்போக்கர்களைத் தவிர என்பது தான் பொருள் எனவும் இவர்கள் வாதிட்டனர். இப்படி வாதிட்டவர்கள் தாங்கள் செய்த பொருளுக்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டுமல்லவா? பயணிகளாக இருந்தாலும் பயணிகளாக இல்லாவிட்டாலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாமா என்று இவர்களிடம் கேட்டால் தயம்மும் செய்யலாம் என்று கூறுகிறார்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் வழிப்போக்கரும் தயம்மும் செய்யலாம்; வழிப்போக்கர் அல்லாதவரும் தயம்மும் செய்யலாம் என்று இவர்கள் சட்டம் சொல்கின்றனர். அப்படியானால் வழிப்போக்கரைத் தவிர என்று அல்லாஹ் கூறியது அர்த்தமற்றது என்று இவர்கள் ஆக்குகிறார்கள். பள்ளிவாசலைக் கடப்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை என்பதற்காக வழிப்போக்கர்களைத் தவிர என்று பொருள் செய்தவர்கள் தாங்கள் செய்த பொருளின் படி என்ன கருத்து வருகிறதோ அதை மறுக்கிறார்கள். வழிப்போக்கர்களைத் தவிர என்ற விதிவிலக்கைப் பொருளற்றதாக ஆக்குகின்றனர். எனவே வழிப்போக்கர்களைத் தவிர என்ற அர்த்தம் பொருத்தமற்றதாக உள்ளதால் நாம் செய்த அர்த்தத்தைத் தான் செய்தாக வேண்டும். நாம் செய்த அர்த்தம் தான் இங்கே செய்ய முடியும் எனும்போது இவ்வசனம் பள்ளிவாசலைக் கடந்து செல்வது பற்றியே பேசுகிறது என்பதில் சந்தேகமில்லை. குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிவாசலைக் கடந்து செல்லலாமே தவிர பள்ளிவாசலில் தங்கக் கூடாது என்ற கருத்தை மிகத் தெளிவாகச் சொல்லும் வசனமாக இது அமைந்து விடுகிறது. அதாவது குளிப்புக் கடமையானவர்கள் தொழுவதும் கூடாது. தொழுமிடத்திற்குள் தங்குவதும் கூடாது. ஆனால் தொழுமிடம் வழியாகக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் அவர்கள் தொழுமிடத்திற்குள் நுழைந்து கடந்து செல்வதில் எவ்விதக் குற்றமும் இல்லை என்பதே மேற்கண்ட வசனத்தின் பொருளாகும். குளிப்புக் கடமையானவர் உள்ளூரில் இருந்தாலும், பயணியாக இருந்தாலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளலாம். தண்ணீர் கிடைத்து விட்டால் உள்ளூரில் உள்ளவர்களும், பயணிகளும் தண்ணீரைக் கொண்டுதான் குளிப்புக் கடமையை நிறைவேற்ற வேண்டும். என்பதுதான் மார்க்கத்தின் நிலைப்பாடு. இவ்வாறு இருக்கையில் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்கின்ற சட்டம் பயணிகளுக்கு மட்டும் உரியது என்ற கருத்தைத் தரும் வகையில் பொருள் செய்வது தவறானதாகும். எனவே மேற்கண்ட வசனத்தில் ஆபிரீ சபீல் என்ற வார்த்தைக்கு வழிப்போக்கர்கள் அல்லது பயணிகள் என்று பொருள் செய்வது மிகவும் தவறானது என்பது இதில் இருந்து உறுதியாகிறது. எனவே ஆபிரீ சபீல் என்பதற்கு (பள்ளிவாசலை) பாதையாகக் கடந்து செல்வோர் என்று நாம் கொடுக்கும் பொருளே சரியானதாகும். இங்கே மற்றொரு சந்தேகம் எழலாம். மேற்கண்ட வசனத்தில் குளிப்பு கடமையானவர்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. மாதவிடாய்ப் பெண்கள் என்று சொல்லப்படவில்லையே என்பது தான் அந்தச் சந்தேகம். குளிப்புக் கடமையானவர்கள் என்று நாம் பொருள் செய்த இடத்தில் ஜுனுப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் உள்ளடங்குவர். معجم لغة الفقهاء الجنابة: مص جنب، التباعد / / – المني / / – النجاسة. * النجاسة المعنوية الناشئة عن وطئ أو إنزال مني بشهوة أو حيض أو نفاس… ஜனாபத் – ஜுனுப் என்பதின் பொருள் தூரமாகுதல் என்பதாகும். இதற்கு இந்திரியம், அசுத்தம் என்ற பொருளும் உண்டு. உடலுறவு கொள்ளுதல், இச்சையுடன் இந்திரியத்தை வெளியேற்றுதல், மாதவிலக்கு ஏற்படுதல், பிரசவத்தீட்டு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் மறைமுக அசுத்தத்திற்கும் இச்சொல் பயன்படுத்தப்படும். நூல் : முஃஜமு லுகதில் ஃபுகாஹாயி பொதுவாக எந்தக் காரியங்களுக்கு குளித்தால் மட்டுமே தூய்மை ஏற்படும் என்று நம்முடைய மார்க்கம் சட்டமாக்கியுள்ளதோ அந்தக் காரியங்களே ஜனாபத் – ஜுனுப் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிலக்குடன் பள்ளிக்குள் சென்றார்களா? மாதவிடாய் ஏற்பட்டவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம் என்று கூறுவோர் ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பான பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். 450 و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاوِلِينِي الْخُمْرَةَ مِنْ الْمَسْجِدِ قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضٌ فَقَالَ إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ رواه مسلم ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்து என்னிடம் கொடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் மாதவிடாய் என்பது உனது கையில் இல்லை என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். صحيح مسلم 717 – وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ وَأَبُو كَامِلٍ وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ كُلُّهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ – قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى – عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى الْمَسْجِدِ فَقَالَ يَا عَائِشَةُ نَاوِلِينِى الثَّوْبَ . فَقَالَتْ إِنِّى حَائِضٌ. فَقَالَ إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِى يَدِكِ فَنَاوَلَتْهُ. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது (தம் துணைவியாரிடம்), ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் உனது கையிலில்லை என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள். நூல் : முஸ்லிம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் செல்லலாம் என்ற கருத்தில் உள்ளவர்கள் அதற்குச் சான்றாக மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் முன்வைக்கின்றனர். முதல் ஹதீஸில் பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்துத் தா என்று நபியவர்கள் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தொழுகை விரிப்பு பள்ளிவாசலில் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது. பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று நபியவர்கள் கேட்டதால் நபியவர்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம். பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று யாரும் கூற மாட்டார்கள். பள்ளிவாசலில் தொழுகை விரிப்பு இருந்துள்ளது. வீட்டில் நபியவர்கள் இருந்துள்ளதால் ஆயிஷா (ரலி) அவர்களும் வீட்டில் தான் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த நபியவர்கள் பள்ளியில் இருந்த விரிப்பை எடுத்துத் தருமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்து இருக்கலாம். அல்லது பள்ளிக்குள் கையை நீட்டி எடுத்து இருக்கலாம். ஏனெனில் பள்ளியும் வீடும் அருகருகில் தான் இருந்தன. مسند أحمد بن حنبل 24608 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو المغيرة قال ثنا الأوزاعي قال ثنا الزهري عن عروة عن عائشة قالت : كان رسول الله صلى الله عليه و سلم يأتيني وهو معتكف في المسجد حتى يتكئ على باب حجرتي فاغسل رأسه وأنا في حجرتي وسائر جسده في المسجد تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது என்னிடத்தில் வருபவர்களாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் என்னுடைய அறையின் கதவில் சாய்ந்து இருந்து கொள்வார்கள். நான் என்னுடைய அறையில் இருந்தவளாக அவர்களின் தலையைக் கழுவி விடுவேன். நபியவர்களின் ஏனைய உடல் பகுதி பள்ளியிலே இருக்கும். நூல் : அஹ்மத் இது பள்ளிவாசலும், ஆயிஷா (ரலி) அவர்களின் வீடும் ஒன்றாகத்தான் இருந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இது நமது நிலைபாட்டுக்கு எதிராக ஆகாது. நமது நிலைபாட்டை ஒட்டியதாகத் தான் அமையும். பள்ளியில் மாதவிடாய்ப் பெண்களும் குளிப்புக் கடமையானவர்களும் தங்கக் கூடாது; ஆனால் கடந்து செல்வதற்காக பள்ளிக்குள் போகலாம் என்பது தான் நமது நிலைபாடு. குர்ஆன் வசனமும் அதைத்தான் சொல்கிறது. இரண்டாவது ஹதீஸில் நபியவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த தொழுகை விரிப்பை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொண்டு வந்து பள்ளியில் இருந்த நபியவர்களிடம் கொடுத்தார்கள் என்று இதை விளங்கினாலும் இதுவும் நமது நிலைபாட்டுக்கு ஏற்றதாகத் தான் உள்ளது. பள்ளிக்குள் இருக்கும் பொருளை மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நுழைந்து எடுத்து வரலாம் என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் இருந்து தெரிவதால் அதற்கு விளக்கமாக இந்தச் செயல் அமைந்துள்ளது. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசலில் தங்குவதற்கு இது ஆதாரமாக ஆகாது. மாதவிடாய் உன் கையில் இல்லையே என்று நபியவர்கள் ஏன் சொன்னார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். பள்ளிக்குள் நுழையாமல் கையை மட்டும் பள்ளிக்குள் நீட்டி விரிப்பை எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்பதை இதில் இருந்து விளங்கலாம். உன் கையில் மாதவிடாய் இல்லையே என்று நபியவர்கள் கூறியதில் இருந்து இப்படி விளங்கலாம். இப்படி விளங்கினால் பள்ளிக்குள் கையை மட்டும் தான் நீட்டினார்கள் என்பதற்குத் தான் இது ஆதாரமாக அமையும். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழக் கூடாது என்பதால் தொழுகைக்கான விரிப்பையும் தொடக் கூடாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் தயங்கி இருக்கலாம். அந்தத் தயக்கத்தை நீக்குவதற்காக உன் கையில் மாதவிடாய் இல்லை என்று சொல்லி இருக்கலாம். சில அறிவிப்புகளில் நபியவர்கள் தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டபோது ஆயிஷா (ரலி) அவர்கள் நான் தொழக்கூடியவளாக இல்லையே என்று பதில் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இது ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகை விரிப்பைத் தொடுவதை தவறு என்று எண்ணினார்கள் என்ற கருத்தையும் தரலாம். கருப்பு நிறப் பெண் தங்கியது பள்ளிவாசலிலா? மாதவிடாய் நிலையிலுள்ள பெண்கள் பள்ளிக்குள் செல்லலாம் என்று கருதுபவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். 439حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ وَلِيدَةً كَانَتْ سَوْدَاءَ لِحَيٍّ مِنْ الْعَرَبِ فَأَعْتَقُوهَا فَكَانَتْ مَعَهُمْ قَالَتْ فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ قَالَتْ فَوَضَعَتْهُ أَوْ وَقَعَ مِنْهَا فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهُوَ مُلْقًى فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطِفَتْهُ قَالَتْ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ قَالَتْ فَاتَّهَمُونِي بِهِ قَالَتْ فَطَفِقُوا يُفَتِّشُونَ حَتَّى فَتَّشُوا قُبُلَهَا قَالَتْ وَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ إِذْ مَرَّتْ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ قَالَتْ فَوَقَعَ بَيْنَهُمْ قَالَتْ فَقُلْتُ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ زَعَمْتُمْ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ وَهُوَ ذَا هُوَ قَالَتْ فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَتْ قَالَتْ عَائِشَةُ فَكَانَ لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ أَوْ حِفْشٌ قَالَتْ فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي قَالَتْ فَلَا تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلَّا قَالَتْ وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا أَلَا إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا مَا شَأْنُكِ لَا تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلَّا قُلْتِ هَذَا قَالَتْ فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ رواه البخاري ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபுகளில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். ,,,,,(நீண்ட சம்பவம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது சிறிய குடில் இருந்தது. நூல் : புகாரி 429 மேற்கண்ட செய்தியில் ஒரு கருப்பு நிற அடிமைப் பெண்ணிற்கு நபியவர்கள் பள்ளிவாசலில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்குமாறு கூறினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் நபியவர்கள் இந்தப் பெண்ணிற்கு பள்ளியில் கூடாரம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வருவது கூடாது என்றிருக்குமானால் நபியவர்கள் இவ்வாறு செய்திருப்பார்களா? எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் என வாதிப்பவர்கள் தங்களுடைய வாதத்தினை வைக்கின்றனர். ஆனால் மேற்கண்ட செய்தியில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வரலாம் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. மேற்கண்ட செய்தியை அவர்கள் புரிந்து கொண்டதில் தான் தவறு ஏற்பட்டுள்ளது. ஹதீஸ்களில் பள்ளிவாசல் என்ற சொல் தொழுகை நடக்கும் இட்த்துக்கும் சொல்லப்படும். பள்ளிவாசலுக்கு உரிமையாக உள்ள தொழுகை நடக்காத இடங்களுக்கும் சொல்லப்படும். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் தான் இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதற்கு உதாரணமாக சில ஹதீஸ்களை முன்வைக்கிறோம். صحيح البخاري 63 – حدثنا عبد الله بن يوسف، قال: حدثنا الليث، عن سعيد هو المقبري، عن شريك بن عبد الله بن أبي نمر، أنه سمع أنس بن مالك، يقول: بينما نحن جلوس مع النبي صلى الله عليه وسلم في المسجد، دخل رجل على جمل، فأناخه في المسجد ثم عقله، ثم قال لهم: أيكم محمد؟ والنبي صلى الله عليه وسلم متكئ بين ظهرانيهم، فقلنا: هذا الرجل الأبيض المتكئ. فقال له الرجل: يا ابن عبد المطلب فقال له النبي صلى الله عليه وسلم: قد أجبتك فقال الرجل للنبي صلى الله عليه وسلم: إني سائلك فمشدد عليك في المسألة، فلا تجد علي في نفسك؟ فقال: سل عما بدا لك فقال: أسألك بربك ورب من قبلك، آلله أرسلك إلى الناس كلهم؟ فقال: اللهم نعم قال: أنشدك بالله، آلله أمرك أن نصلي الصلوات الخمس في اليوم والليلة؟ قال: اللهم نعم. قال: أنشدك بالله، آلله أمرك أن نصوم هذا الشهر من السنة؟ قال: اللهم نعم. قال: أنشدك بالله، آلله أمرك أن تأخذ هذه الصدقة من أغنيائنا فتقسمها على فقرائنا؟ فقال النبي صلى الله عليه وسلم: اللهم نعم. فقال الرجل: آمنت بما جئت به، وأنا رسول من ورائي من قومي، وأنا ضمام بن ثعلبة أخو بني سعد بن بكر ورواه موسى بن إسماعيل، وعلي بن عبد الحميد، عن سليمان بن المغيرة، عن ثابت، عن أنس، عن النبي صلى الله عليه وسلم بهذا நாங்கள் நபியவர்களுடன் இருக்கும் போது ஒரு மனிதர் ஒட்டகத்தில் ஏறி வந்தார். ஒட்டகத்தைப் பள்ளிவாசலில் படுக்கவைத்து அதைக் கட்டிப்போட்டார். பார்க்க : புகாரி 63 ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்தில் கொண்டு வந்து கட்டினார் என்று இதை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாறாக பள்ளிவாசலுக்குச் சொந்தமான வளாகத்தில் ஒட்டகத்தைக் கட்டினார் என்று தான் புரிந்து கொள்வோம். இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பள்ளிவாசலுக்குள் ஒட்டகத்தைக் கட்டிப் போடலாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். صحيح البخاري 454 – حدثنا عبد العزيز بن عبد الله، قال: حدثنا إبراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، قال: أخبرني عروة بن الزبير، أن عائشة، قالت: لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يوما على باب حجرتي والحبشة يلعبون في المسجد، ورسول الله صلى الله عليه وسلم يسترني بردائه، أنظر إلى لعبهم அபீசீனியர்கள் பள்ளிவாசலில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்கும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். பார்க்க : புகாரி 455, 988 அபீசீனியர்கள் பள்ளிவாசலுக்குள் அம்பெய்து வீர விளையாட்டுக்கள் விளையாடினார்கள் என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். மாறாக பள்ளிவாசலுக்குச் சொந்தமான வளாகத்தில் இது நடந்தது என்று தான் புரிந்து கொள்வோம். صحيح البخاري 1329 – حدثنا إبراهيم بن المنذر، حدثنا أبو ضمرة، حدثنا موسى بن عقبة، عن نافع، عن عبد الله بن عمر رضي الله عنهما: أن اليهود، جاءوا إلى النبي صلى الله عليه وسلم برجل منهم وامرأة زنيا فأمر بهما، فرجما قريبا من موضع الجنائز عند المسجد விபச்சாரம் செய்த யூத ஆணும் யூதப் பெண்ணும் பள்ளிவாசலில் ஜனாசா வைக்கும் இடத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். பார்க்க : புகாரி 1329, 3332, 4556 பள்ளிக்கு அருகில் ஜனாஸா வைப்பதற்கு ஒரு திறந்த வெளி இருந்தது என்றும் அந்த இடத்தில் தான் கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் இதைப் புரிந்து கொள்கிறோம். பள்ளிவாசலுக்குள் கல்லால் எறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றலாம் என்று புரிந்து கொள்ள மாட்டோம். صحيح البخاري 463 – حدثنا زكرياء بن يحيى، قال: حدثنا عبد الله بن نمير، قال: حدثنا هشام، عن أبيه، عن عائشة، قالت: أصيب سعد يوم الخندق في الأكحل، فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد، ليعوده من قريب فلم يرعهم وفي المسجد خيمة من بني غفار، إلا الدم يسيل إليهم، فقالوا: يا أهل الخيمة، ما هذا الذي يأتينا من قبلكم؟ فإذا سعد يغذو جرحه دما، فمات فيها அகழ்ப் போரின் போது சஅது (ரலி) அவர்கள் காயம் பட்ட போது அவர்களை அருகில் இருந்து விசாரிப்பதற்காக பள்ளிவாசலில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. அவரது காயத்தில் இருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. பார்க்க : புகாரி 463, 4122 காயம்பட்டவருக்காக எப்போது ஒரு கூடாரம் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் எழுப்பப்பட்டு விட்டதோ அப்போது அது பள்ளிவாசல் என்ற நிலையில் இருந்து நீங்கி விடும். صحيح البخاري 731 – حدثنا عبد الأعلى بن حماد، قال: حدثنا وهيب، قال: حدثنا موسى بن عقبة، عن سالم أبي النضر، عن بسر بن سعيد، عن زيد بن ثابت: أن رسول الله صلى الله عليه وسلم اتخذ حجرة – قال: حسبت أنه قال من حصير – في رمضان، فصلى فيها ليالي، فصلى بصلاته ناس من أصحابه، فلما علم بهم جعل يقعد، فخرج إليهم فقال: قد عرفت الذي رأيت من صنيعكم، فصلوا أيها الناس في بيوتكم، فإن أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة قال عفان: حدثنا وهيب، حدثنا موسى، سمعت أبا النضر، عن بسر، عن زيد، عن النبي صلى الله عليه وسلم நபியவர்கள் பள்ளியில் பாயினால் ஒரு கூடாரத்தை அமைத்து தொழுதார்கள். மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். பிறகு நபியவர்களின் சப்தம் கேட்காததால் நபியவர்கள் வெளியே வருவதற்காக கனைத்துப் பார்த்தனர். பிறகு நபியவர்கள் வெளியே வந்து நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்தது எனக் கூறினார்கள். பார்க்க : புகாரி 731, 7290 பள்ளிவாசலுக்குள் கூடாரத்தை அமைத்துக் கொண்ட நபியவர்கள் கூடாரம் அமைத்த பின் அதைப் பள்ளிவாசலாகக் கருதவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது. உபரித் தொழுகைகளை பள்ளியில் தொழுவது சிறந்தது அல்ல என்று நபியவர்கள் அறிவுரை கூறினார்கள். நபியவர்கள் தாம் கூறிய அறிவுரையை தாமே முதலில் பேணுவார்கள். பள்ளிக்குள் கூடாரம் அமைத்த பின்னர் அதை அவர்கள் பள்ளியாகக் கருதவில்லை. தனது வீடு என்ற நிலையில் வைத்து உபரித் தொழுகையைத் தொழுதுள்ளார்கள். இதில் இருந்து தெரிய வரும் உண்மை என்ன? பள்ளிவாசலில் அனைவருக்கும் பொது என்ற நிலையை மாற்றி குறிப்பிட்ட ஒரு நபருக்காக அல்லது குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் பள்ளிவாசலின் சட்டங்கள் அதற்கு இல்லை என்பது தான் இதில் இருந்து தெரிய வரும் உண்மையாகும். ஒரு பெண்மணிக்குக் கூடாரமாக அமைக்கப்பட்டு விட்டால் அது அந்தப் பெண்ணின் தனி உரிமையாகி விடும். அதில் யாரும் நினைத்த நேரத்தில் நுழைந்து விட முடியாது. பள்ளிவாசல் என்றால் அது எல்லா நேரத்திலும் யாரும் நுழையும் உரிமை இருக்கும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவது ஏற்புடையது அல்ல. பள்ளிவாசலில் போய் சிறு நீர்கழித்து விட்டு வந்தேன் என்று ஒருவர் கூறினால் அதை எப்படி புரிந்து கொள்வோம்? பள்ளிவாசலில் சிறு நீர் கழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் என்று தான் புரிந்து கொள்வோம். தொழுகை நடக்கும் இடம் என்று புரிந்து கொள்ள மாட்டோம். திண்ணைத் தோழர்கள் குளிப்புக் கடமையுடன் பள்ளியில் தங்கியிருந்தார்களா? இதுவும் மேற்கண்ட செய்திகளைப் போன்றது தான். அவர்கள் திண்ணைத் தோழர்கள் என்று குறிப்பிடப்பட்டதில் இருந்து பள்ளிவாசல் அல்லாத ஒரு திண்ணை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்துள்ளது என்று அறியலாம். அதில் நபித்தோழர்கள் தமது வீடுகளைப் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். பள்ளிக்குச் சொந்தமான ஆனால் பள்ளிவாசலாக இல்லாத ஒரு திண்ணையில் தங்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டால் அது பள்ளிவாசலில் ஏற்பட்டதாக ஆகாது. பள்ளிவாசலில் சிறை வைத்தல் 469 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி ஒரு குதிரைப் படையை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தனர். நூல் : புகாரி 469 இதுவும் மேலே சொன்னவாறு அமைந்த செய்திதான். எந்த இடம் தொழுகை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டதோ அந்த இடத்தில் கட்டப்பட்டார் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. பள்ளிவளாகத்தில் பல்வேறு பணிகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது போல் கைதிகளைக் கட்டிப் போடுவதற்கும் தூண்கள் இருந்தன. இதில் தான் அவர் கட்டப்பட்டார் என்பதுதான் இதன் கருத்தாக இருக்க முடியும். صحيح البخاري 462 – حدثنا عبد الله بن يوسف، قال: حدثنا الليث، قال: حدثنا سعيد بن أبي سعيد، سمع أبا هريرة، قال: بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد، فجاءت برجل من بني حنيفة يقال له: ثمامة بن أثال، فربطوه بسارية من سواري المسجد، فخرج إليه النبي صلى الله عليه وسلم فقال: أطلقوا ثمامة، فانطلق إلى نخل قريب من المسجد، فاغتسل، ثم دخل المسجد، فقال: أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله புகாரி 462, 2422, 4372 ஆகிய ஹதீஸ்களில் அவர் பள்ளிவாசலின் தூனில் கட்டப்பட்டார்; அவரை நோக்கி நபியவர்கள் வெளியேறினார்கள் என்று சொல்லப்பட்டதில் இருந்து பள்ளிக்கு வெளியில் உள்ள தூணில் தான் அவர் கட்டப்பட்டார்; பள்ளிக்கு உள்ளே அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். தவாஃபைத் தவிர அனைத்தையும் செய் என்பதின் பொருள் என்ன? حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَذْكُرُ إِلَّا الْحَجَّ فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ قُلْتُ لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ الْعَامَ قَالَ لَعَلَّكِ نُفِسْتِ قُلْتُ نَعَمْ قَالَ فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَافْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي رواه البخاري ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் ஹஜ்(ஜத்துல் வதாஉ) செய்யும் எண்ணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப் என்ற இடத்தில் நாங்கள் வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் நான் அழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து, ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்கள். நான், இந்த வருடம் அல்லாஹ்வின் மீதானையாக என்னால் ஹஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு விதியாக்கிவிட்ட ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக் கொள். ஆயினும் தூய்மையாகும் வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே! என்றார்கள் நூல் : புகாரி 305 மேற்கண்ட ஹதீஸில் மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் தவாஃப் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்வதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள். எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளியில் சென்று தங்குவது குற்றமாகாது என்று ஒரு பிரிவினர் தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவர்களது இந்த வாதமும் தவறானதே ! நபியவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தவாஃபைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்வதற்கு அனுமதி கொடுக்கின்றார்கள். மற்ற அனைத்தையும் செய்யலாம் என்றால் மாதவிடாய்ப் பெண் கஅபாவில் தொழலாமா? என்ற கேள்வி ஏற்படும். தவாஃபைத் தவிர அனைத்தையும் செய்யலாம் என்றால் மாதவிலக்கு ஏற்பட்ட பெண் நோன்பு நோற்கலாமா? என்ற கேள்வி ஏற்படும். மாதவிடாய் பெண் தொழக்கூடாது, நோன்பு நோற்கக் கூடாது என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் இருப்பதால் தவாஃப் தவிர அனைத்தையும் செய் என்பதில் தொழுகை, நோன்பு அடங்காது என்று நாம் விளங்கிக் கொள்வோம். அது போன்று குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குள் நுழையக் கூடாது என்று திருமறை வசனம் கூறுவதால் தவாஃப் தவிர அனைத்தையும் செய் என்பதில் பள்ளிக்குள் நுழைவது அடங்காது. நபியவர்கள் தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய் என்று குறிப்பிட்டது ஹஜ் சம்மபந்தப்பட்ட விசயத்தில்தான். இதில் ஹஜ் தொடர்பில்லாத அனைத்துக் காரியங்களும் அடங்கும் என்று முடிவெடுப்பது அடிப்படைக்கே எதிரானதாகும். ஹஜ் தொடர்பில்லாத காரியங்களில் மாதவிடாய்ப் பெண்கள் எதை எதைச் செய்யலாம் என்று பொதுவான அனுமதி இருக்கிறதோ அவற்றை ஹஜ்ஜின் போது செய்வதற்குத் தடை இல்லை என்றால் அவர்கள் செய்து கொள்ளலாம். இது பொதுவான அனுமதியின் அடிப்படையில் ஆகும். மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணை அவளுடைய கணவன் உடலுறவு கொள்ளாமல் கட்டி அணைத்துக் கொள்வதற்கும், அவளுடைய மடியில் தலைவைத்துப் படுத்துக் கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் ஹஜ்ஜில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வது கூடாது. ஏனெனில் ஹஜ்ஜின் போது இவை தடுக்கப்பட்டுள்ளன. எனவே நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கூறிய வாசகம் ஹஜ் தொடர்பான விசயங்களில் தவாஃபைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளலாம் என்பதுதான். ஹஜ் தொடர்பில்லாத விசயங்களுக்கும் அனுமதி கொடுத்தார்கள் என்று அதிலிருந்து புரிந்து கொள்வது தவறானதாகும். எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளியில் தங்கயிருப்பது கூடாது என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கஅபாவிற்குள்ளும் தங்கியிருப்பது கூடாது, முஃமின் அசுத்தமாவாரா? صحيح البخاري 283 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ حَدَّثَنَا بَكْرٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ الْمَدِينَةِ وَهُوَ جُنُبٌ فَانْخَنَسْتُ مِنْهُ فَذَهَبَ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ فَقَالَ أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ كُنْتُ جُنُبًا فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ فَقَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : குளிப்பு கடமையான நிலையில் நான் மதீனாவின் ஒரு சாலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்) சென்று குளித்துவிட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் குளிப்புக் கடமையானவனாக இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன் என்று சொன்னேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் அசுத்தமாகி விட மாட்டார் என்று கூறினார்கள். நூல் : புகாரி 283 மேற்கண்ட ஹதீஸில் ஒரு முஸ்லிம் பெருந்தொடக்கு ஏற்பட்டதால் அசுத்தமாகிவிட மாட்டார் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்கு வருவதில் தவறில்லை. என ஒரு சில அறிஞர்கள் கருதுகின்றனர். மேற்கண்ட செய்தியில் ஒரு முஃமின் அசுத்தமாக மாட்டார் என்று நபியவர்கள் கூறுவது குளிப்புக் கடமை ஏற்பட்டவர் சுத்தமாகாமல் தொழலாம் என்ற அர்த்தத்தில் அல்ல. ஏனெனில் குளிப்புக் கடமையானவர்கள் பரிசுத்தமாகிக் கொள்ள வேண்டும் திருமறைக் குர்ஆனே கட்டளையிடுகிறது. {وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا} [المائدة: 6] நீங்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருந்தால் பரிசுத்தமாகிக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன் 5:6 மேற்கண்ட வசனத்தில் குளிப்புக் கடமையானவர்கள் குளித்து சுத்தமாக வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதாவது எந்தெந்த காரியங்களைக் குளிப்புக் கடமையுடன் செய்வது கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறதோ அந்தக் காரியங்களை குளிப்புக் கடமையுடன் செய்தால் அது அசுத்தமாகத்தான் கருதப்படும். தொழுவது, பள்ளிவாசலுக்கு வருவது , தவாஃப் செய்வது போன்ற சில காரியங்களைக் குளிப்புக் கடமையுடன் செய்வது கூடாது என்று மார்க்கம் தடுத்துள்ளது. முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என்பதை வைத்து இது போன்ற காரியங்களைச் செய்வது கூடும் என்று யாரும் வாதிட மாட்டார்கள். வாதிடக் கூடாது. உதாரணமாக பச்சைப் பூண்டு, வெங்காயம் சாப்பிட்டவர்கள் அந்த வாடை நீங்கும் வரை தொழுகைக்காக பள்ளிக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள். முஃமின் அசுத்தமாக மாட்டான் என்பதை வைத்து பூண்டு சாப்பிட்டவர்கள் பள்ளிக்கு வந்து தொழுகையில் கலந்து கொள்ளலாம் என்று வாதிடுவது கூடாது. முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என்று நபியவர்கள் கூறியது இந்தப் பொருளில் அல்ல. குளிப்புக் கடமையானவர்கள் ஒருவரைத் தொட்டாலோ, அல்லது ஒரு பொருளைத் தொட்டாலோ அந்தப் பொருளும் அசுத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகத்தான். நபியவர்கள் மாதவிலக்கு நிலையில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் மடியில் தலைவைத்துப் படுத்தார்கள். குர்ஆன் ஓதினார்கள், மாதவிலக்கான மனைவிமார்களுடன் ஒரே போர்வையில் போர்த்திக் கொண்டார்கள், பாத்திரத்தில் அவர்கள் வாய் வைத்த இடத்தில் தாம் வாய் வைத்து அருந்தினார்கள். கட்டியணைத்தார்கள், அவர்கள் வாய்வைத்து கடித்த இறைச்சித் துண்டை நபியவர்கள் சாப்பிட்டார்கள். குளிப்புக் கடமையாகி விட்டால் அவன் எதைத் தொட்டாலும் அசுத்தமாகி விடும் என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகத் தான் நபியவர்கள் ஒரு முஃமின் அசுத்தமாக மாட்டான் என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் குளிப்புக் கடமையுடன் எந்தெந்த காரியங்களைச் செய்வது கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளதோ அது போன்ற காரியங்களைச் செய்வதற்கு இதனை ஆதாரமாகக் கொள்வது கூடாது. குளிப்புக் கடமையானவர்களுடன் பள்ளி அல்லாத இடங்களில் நெருங்கிப் பழகுவதில் தவறில்லை என்பதற்கே மேற்கண்ட செய்தி ஆதாரமாகும். முடிவுரை எனவே குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குள் நுழைவது கூடாது என்பதற்கு திருமறை வசனம் சான்றாக உள்ளது. மாதவிலக்கு பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம் என்பதற்கு நேரடியான எந்தச் சான்றும் இல்லை. எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வருவது கூடாது என்பதே சரியானதாகும். ஏதாவது தேவைக்கு பள்ளியைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்கள் உள்ளே சென்று உடனடியாக வெளியே வருவதில் எந்தத் தவறும் இல்லை 25.09.2013. 6:45 AM Share this: Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to share on Telegram (Opens in new window) Click to email a link to a friend (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to print (Opens in new window) Related Leave a Reply Cancel reply Search About Me இறைவனின் திருப்பெயரால்… இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc). இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியிடங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியினை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், இன்று தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் (தொடுதல், தவறாக பார்வையிடல், இரட்டை பொருள்பட பேசுதல், ஆபாச படங்கள் அனுப்புதல், பாலியல் உறவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழைத்தல்) பணி செய்யும் இடத்தில் ஆண்களால் ஏற்படுமாயின் அது குறித்து புகாரினை இப்பாதுகாப்பு பெட்டியில் போடலாம். பாதுகாப்பு பெட்டிக்குள் புகார்கள் பெறப்பட்டால் உடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து திறக்கப்படும். பாதுகாப்பு பெட்டியின் பூட்டின் ஒரு சாவி உள்ளக புகார் குழு தொழிலாளர் உறுப்பினரிடமும், மற்றொரு சாவி உள்ளக புகார் குழு சமூக அமைப்பு சார்ந்த உறுப்பினரிடமும் இருக்கும் என்பதால் மனு மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உள்ளக புகார் குழு உறுப்பினர்களின் முன்னிலையில் பெட்டியிலிருந்து எடுக்கப்படும் மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் உள்ளக புகார் குழுவால் விசாரணையின் அடிப்படையில் மேற்கண்ட சட்ட நெறிமுறைகளுக்கேற்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து பணியிடங்களிலும் பாதுகாப்பு பெட்டி அமைத்திட வேண்டும். பாதுகாப்பு பெட்டியில் போடப்பட்ட மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற நிலையிலோ, உள்ளக குழுவின் விசாரணை திருப்தி அளிக்காத பட்சத்திலோ எந்த தொழிலாளரும் மகளிர் உதவி எண் 181-ற்கு அல்லது மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் தனி வட்டாட்சியர் ரவி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மக்கள் கருத்து மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று (24.09.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டைத் தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் “தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்குப் பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று (24.09.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர், அருள்மிகு அஷ்டலெட்சுமி திருக்கோயில், திருவிடந்தை, அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கப்பெருமாள் கோவில், அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கும், இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமுல்லைவாயில், அருள்மிகு பொன்சாமி பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர், அருள்மிகு வைத்திய வீர ராகவபெருமாள் திருக்கோயில், திருபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லாச்சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் திருமதி சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் திருமதி L.பாரதி தேவி, இணை இயக்குநர் பி.புஷ்பராஜ், இணை ஆணையர்கள் ஆர்.சுதர்சன், முனைவர் ந.தனபால், திருமதி கே.ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொரொனா வைரஸ் தொற்று தொடர்பில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கட்டாரில் சீன நாட்டவர் ஒருவருடன் ஒரே அறையில் வசித்து வந்த ஒருவர் கடந்த வாரம் இலங்கை திரும்பியிருந்தார். இந்தநிலையில் காய்ச்சல் காரணமாக அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அவரை உரிய பரிசோதனைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்ப ஏற்பாடுகளை செய்தபோதே அவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து குறித்தவரின் வீட்;டில் நேற்று மாலை காவல்துறையினர் விசாரித்தபோது செய்தி ஒன்றை வீட்டில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பயம் காரணமாக அவர் எங்காவது மறைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்தநிலையில் எந்தவொருவரும் இதுவரை தமது வைத்தியாசலையில் கொரொனாவைரவஸ் தொற்று சந்தேகத்துடன் அனுமதிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » பூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print - சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp - பூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல் Posted By admin On August 22, 2012 @ 10:31 am In இயற்கை,பொதுவானவை | Comments Disabled [1]ஆப்பிரிக்காவின் எதியோப்பிய பாலைவனத்தில் ஏற்பட்டுள்ள 35 மைல் நீள வெடிப்பு ஒன்று, புதிய சமுத்திரமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். 2005 ஆம் ஆண்டு திட்டுத்திட்டாக 20 அடிகளில் தோன்றிய இந்த வெடிப்பு இன்னும் முழுமையாக ஆராயப்படாததால், இது ஒரு புதிய கடலினை உருவாக்கும் என்று சில புவியலாளர்கள் கூறுவது சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. பொதுவாக கடலுக்கடியில் வெடிப்புகள் ஏற்படும்போது நேரும் விஷயங்களுக்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமைகள் அந்தப் பகுதியில் ஒரு புதிய கடல் உருவாவதற்கான அறிகுறிகளை தெரிவிக்கின்றன என்று ஜியோபிசிகல் ரிசெர்ச் லெட்டெர்ஸ் எனும் இதழில், இதைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகளை செய்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு கட்டுரை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த பிளவின் தாக்கம் செங்கடலை சிறிது சிறிதாக பிளந்தே வருகிறது. சில நாட்களிலேயே இத்தனை பெரிய பிளவாக இது உருவானது எப்படி என்பதை கடந்த நான்கு வருடங்களின் புவியதிர்வு விபரங்கள்க் கொண்டு ஒரு தனி நிகழ்வாக விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முதலில், இந்த பிளவின் வடமுனையிலுள்ள தப்பாஹு எரிமலை வெடித்தது. அதன் எரிகுழம்பு இந்தப் பிளவின் மத்தியில் சென்று இருதிசைகளிலும் பெரிய அளவில் பிளவினை வெடித்து பிளக்கச் செய்தது என்று இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். கடலடியில் இது போன்ற வெடிப்புகளின் ஊடாக எரிமலை குழம்பு பாய்வதால் பேரும் அடுக்கு தளங்கள் (திட்டுகள்) உருவாகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தனை பெரிய அடுக்குவெளி ஒரே வெடிப்பினால் இப்படி ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை என்கிறார் இந்த ஆராய்ச்சியின் துணை ஆய்வாளரும், ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் புவி மற்றும் சூழலியல் பிரிவின் பேராசிரியருமான சிண்டி எபிங்கர். கடலுக்கடியில் கண்டத் தகடுகளின் ஓரங்களில் உள்ள எரிமலைச் சீற்றங்களினால் சிறிது சிறிதாக கண்ட எல்லைகள் உடைவதாக நம்பப்பட்டு வந்த கொள்கைக்கு மாறாக பெரிய அளவில் உடைகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. இது போன்று நிலத்தில் நிகழ்ந்தால், அங்கு வசிக்கும் மனிதர்களின் மேல் அது பெரும் விபத்தில் சென்று முடியும் என்கிறார் இவர். நாம் செல்லவே இயலாத கடலின் ஆழங்களில் நிகழ்வது போல்தான் இங்கு எதியோபியாவிலும் நிகழ்கிறதா என்று அறிந்து கொள்ளவதே இந்த ஆய்வின் முழு முதல் நோக்கமாகும். இதனை நாங்கள் நிறுவ முடிந்தால் எதியோபியா ஒரு அற்புதமான சமுத்திர விளிம்பு ஆய்வகமாக நிச்சயம் அமையும். இந்த ஆய்வின் பின்னணியில் எதிர்பாராத எல்லைகள் கடந்த ஒத்துழைப்புகளினால் எங்களுக்கு தெரிய வருவது இதன் விடை ஆம் என்பதுதான். வட எத்தியோபியாவின் ஆபர் பாலைவனத்தில் எங்கேயோ ஓரிடத்தில் முட்டிக்கொள்ளும் ஆப்ரிக்க மற்றும் அரேபிய கண்டத் தட்டுகள், கடந்த மூன்று கோடி வருடங்களாக வருடத்திற்கு ஒரு இன்ச்சை விடக் குறைவான வேகத்தில் நகர்ந்து நகர்ந்து தான் 186 மைல் அபார் பிளவையும் செங்கடலையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு மில்லியன் வருடங்களில் செங்கடலே இந்த புதிய கடலில் சென்று கலக்கும் என்று நம்ப வேண்டியுள்ளது. இந்த புதிய கடல் ஏடன் வளைகுடாவையும் செங்கடலையும் இணைத்து அராபிய தீபகற்பத்தில் எமனுக்கும், கிழக்கு ஆபிரிக்காவில் சோமாலியாவுக்கும் இடையில் அரபிக்கடலின் ஒரு கரம் போல உருவாகும். அண்டை நாடான எரித்ரியாவிலிருந்து புவியதிர்வு விபரங்கள் பெற்றுக்கொண்டும், எரித்ரியா தொழில் நுட்ப நிறுவனத்தின் கெப்ரப்ஹன் ஒகுபழ்க்ஹி மற்றும் ஏமனில் தேசிய புவியதிர்வு ஆராய்ச்சி மையத்தின் ஜமால் ஷோழன் இவர்களுடன் இணைந்து இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குகிறார் எதியோபியாவின் அடிஸ் அபாபா பல்கலைகழகத்தின் ப்ரொபெஸர் அடலே அயலே. நன்றி: இந்நேரம்.காம் தொடர்புடைய ஆக்கங்கள் மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை! [2] மாணிக்கக் கற்கள் நிறைந்த கூபர் பெடி! [3] மிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை? [4] திமிங்கலங்களின் மர்ம மரணம்? [5] மிளகு ஆட்டுக்கால் பாயா [6] இஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி [7] Article printed from சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்: https://chittarkottai.com/wp URL to article: https://chittarkottai.com/wp/2012/08/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/ URLs in this post: [1] Image: http://chittarkottai.com/wp/wp-content/uploads/2013/05/afar_triangle_new.jpg [2] மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை!: https://chittarkottai.com/wp/2013/04/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/ [3] மாணிக்கக் கற்கள் நிறைந்த கூபர் பெடி!: https://chittarkottai.com/wp/2016/04/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ [4] மிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை?: https://chittarkottai.com/wp/2012/05/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/ [5] திமிங்கலங்களின் மர்ம மரணம்?: https://chittarkottai.com/wp/2016/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3/ [6] மிளகு ஆட்டுக்கால் பாயா: https://chittarkottai.com/wp/2013/11/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%be/ [7] இஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி: https://chittarkottai.com/wp/2013/12/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3/
இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் இந்த அணியில் இருந்து அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலிய அணிக்கு அவர் சிறப்பான பங்காற்றினாலும் தற்போது அவர் பார்ம் இல்லமால் இருப்பதாக தெரிவாளர் ரோட் மார்ஷ் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற டிராவிஸ் ஹெட், ஸ்காட் பொலண்ட் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு பதிலாக முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள ஷான் மார்ஷ், ஹென்றியூக்ஸ் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் அடுத்த மாதம் 21ம் திகதி நடக்கிறது. அவுஸ்திரேலியா அணி வீரர்கள் விபரம் ஸ்மித், வார்னர், பெய்லி, நாதன் கோட்லர்-நிலே, பால்க்னர், ஆரோன் பின்ச், ஹாசில்வுட், ஹென்றியூக்ஸ், உஸ்மான் காவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், மேத்தீவ் வாடே, ஆடம் ஜம்பா.
டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் நேற்றைய "அக்டோபர் 19,2016" அதிபர் தேர்தல் மூன்றாவது பட்டிமன்றப் பேச்சில், சொன்ன விசயங்களிலேயே முக்கியமானதும், இன்று பல நியூசு மீடியாக்களுக்கு சோறு போட்டுக்கொண்டு இருப்பதுமான முக்கிய செய்தி இதுதான். "ஒருவேளை நீங்கள் தோற்கும் ப‌ட்சத்தில், தேர்தல் முடிவை ஏற்று, வெற்றி பெற்றவரை வாழ்த்தி, அடுத்த அரசாங்கம் அமைய துணையாய் இருப்பீர்களா?" என்ற கேள்விக்கு ட்ரம்ப் அவர்களின் பதில் " அது நடக்கும் போது பார்ப்போம், நான் அதுவரை உங்களை suspense லேயே வைத்து இருப்பேன்" என்றார். இப்போது அந்த 'பேனை'ப் பெருமாளாக்கி , ஒரு ஆழ்ந்த அறிவார்ந்த மொக்கை , நேசனல் விவாதத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. அந்த இமாலயக் கேள்வியின் சாராம்சம் இதுதான் 1) 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றால் என்ன செய்வார்... 2) அவர் தேர்தலை எதிர்த்து வழக்குப் போட முடியுமா? 3) 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் அப்படி நடந்ததே? தேர்தலில் ட்ரம்ப் தோற்றால் என்ன செய்வார்? அது அவருக்கே தெரியாது. ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்து மேலும் பல சண்டைகளை வளர்க்கலாம். அவரின் ஆதரவாளர்களை வைத்து ஏதேனும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். ஓயாது பேசிக்கொண்டே, ட்விட்டரில் வம்பிழுத்துக்கொண்டும், ரேடியோ நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டும் இருக்கலாம். என்ன செய்யலாம் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்று பார்ப்போம். அவர் 2016 அதிபர் தேர்தலில் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட முடியாது. வேண்டுமானால் நேரத்தைப் போக்க சில வழக்குகளை போட்டுவைக்கலாம். அமெரிக்காவில் அதிபர் தேர்தலை நடத்துவது மாநிலம். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதிகளைக் கொண்டது. உதாரணத்திற்கு குறைந்த அளவே வித்தியாசத்தில் இவர் ஒரு மாநிலத்தில் தோற்றால், அந்த மாநிலம் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடலாம்.ஏன் மறு தேர்தலேகூட நடத்தலாம். என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும் என்று மாநிலத்திற்கு மிகத் தெளிவான விதிகள் இருப்பதால், இவர் ஒன்றும் செய்துவிட முடியாது. பலர் 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் நடந்த குழ‌ப்பங்களை இதனோடு ஒப்பிடுகிறார்கள். என்ன கொடுமை இது? ட்ரம்ப்பிடம் கேட்ட கேள்விக்கும், 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் நடந்த ஃபுளோரிடா குழப்பங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஏன் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டது என்பதை புரிய முயற்சித்தால் நமது மண்டை உச்சி பிச்சிக்கும். இருந்தாலும் பிச்சுக்குவோம் வாங்க. நவம்பர் 7, 2000: அமெரிக்க அதிபர் தேர்தல் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. நவம்பர் 8, 2000: எல்லா மாநிலங்களும் அவர்களின் எலக்டரல் ஓட்டுக்களை கட்டாக அனுப்பிவிட்டார்கள். ஃபுளோரிடா மாநிலத்தில் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரின் வெற்றி மிக மிக குறைந்த சதவீத ஓட்டில் வந்து நிற்கிறது. ஃபுளோரிடா தேர்தல் அதிகாரி/செகரட்டரி ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் George W. Bush48.8 சதவீத ஓட்டுகளை வாங்கியதாக‌ அறிவிக்கிறது. மொத்த வாக்கில் அவர் 1,784 ஓட்டுகளே எதிர் தரப்பு டெமாக்ரடிக் வேட்பாளர் Al Gore ஐ விட அதிகம் எடுத்து இருந்தார். வெற்றி பெற்ற ஓட்டு (The margin of victory ) 0.5 % க்கும்குறைவானதே என்பதால், ஃபுளோரிடா மாநில அப்போதைய சட்டப்படி , வாக்குகளின் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்படுகிறது. இதை " automatically trigger state-funded election recounts" என்று சொல்வார்கள். அதாவது மறு எண்ணிக்கை வேண்டும் என்று யாரும் முறையிட தேவையே இல்லை. அது பாட்டுக்கு செய்யப்படும் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும். அது அந்த மாநில சட்டம். http://www.flsenate.gov/Laws/Statutes/2012/102.141 நவம்பர் 10, 2000: ஃபுளோரிடா மாநில சட்டப்படி யாரும் கேட்கமலேயே நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் (automatically trigger state-funded election recounts ) அடுத்த ஆச்சரயம் இருந்தது. ஆம் இம்முறை , வாக்கு வித்தியாசம் 1,784 ல் இருந்து 327 ஆக குறைந்தது. இப்படி நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில், 18 கவுண்ட்டிகளில் ( கவுண்ட்டி , மாநிலத்தில் இருக்கும் மாவட்ட அமைப்பு போன்றது) சட்டப்படி செய்யவேண்டிய "எந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணுவது" கடைபிடிக்கப்படவில்லை என்ற குண்டை Jeffrey Toobin என்ற ஒரு அரசியல்/சட்ட விமர்சகர் கொளுத்திப் போடுகிறார். தோற்றதாகக் கருதப்படும் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் 'Al Gore' அதுகுறித்து எந்த‌ கேள்வியும் கேட்கவில்லை வழக்கும் போடவில்லை. அமைதியாகவே இருந்தார். அவர் அப்போதைய அமெரிக்க துணை அதிபரும்கூட. ஆனால் அவர் , 4 கவுண்ட்டிகளில் மட்டும் "மறுபடியும் ஒரு முறை கையால் ஓட்டுகள் எண்ணப்படவேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார். ஃபுளோரிடா சட்டப்படி அது சரியானது. அவர் கேட்டதற்கு காரணம் , அந்த கவுண்டிகளில் அவருக்கு அதிக வாக்குகள் ஏற்கனவே இருந்தது. கையால் வாக்குகளை எண்ணினால் , தவறுகள் களையப்பட்டு ,அவரின் மொத்த வாக்குகள் கூடலாம் என்று நம்பியிருக்கலாம் அவர். அந்த நான்கு கவுண்ட்டிகளும் (Volusia, Palm Beach, Broward and Miami-Dade, ) இவரின் விண்ணப்பத்தை ஏற்று கையால் ஓட்டு எண்ணும் வேலையை ஆரம்பித்தார்கள். இதற்கு இடையில் அதே ஃபுளோரிடா மாநில இன்னொரு சட்டப்பிரிவு குறுக்கே வருகிறது. அதன்படி ,தேர்தல் நடந்த 7 நாட்களுக்குள் , மாநிலத்தில் உள்ள எல்லாக் கவுண்டிகளும் ஓட்டு எண்ணிக்கையை முடித்து, இறுதி அறிக்கையை ஃபுளோரிடா மாநில செகரட்டரய்க்கு Florida Secretary of State க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது சட்டம். தேர்தல் நடந்த தேதி நவம்பர் 7, 2000. அதில் இருந்து 7 நாட்களுக்குள் என்றால் , அனைத்து கவுண்ட்டிகளும் நவம்பர் 14,2000 க்குள் ஓட்டு எண்ணிக்கையை Florida Secretary of State க்கு அனுப்பி வைக்கவேண்டும். கையால் ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்த கவுண்டிகள், கையை ஊன்றி கரணமடித்தாலும், இந்த நவம்பர் 14,2000 தேதிக்குள் ஓட்டுகளை எண்ணி முடிக்க முடியாது. கையால் ஓட்டு எண்ணக் கோரிக்கை வைக்கலாம் என்ற ஒரு சட்டம், அதே சமயம் ஓட்டு எண்ணிக்கையை தேர்தல் நடந்த 7 நாட்களுக்குள் மாநில செகரட்டரிக்கு கவுண்டிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்ற ஒரு சட்டம். இப்படி ஃபுளோரிடா மாநிலம் அது எழுதிய சட்டங்களின் சந்துகளுக்குள் மாட்டிக்கொண்டது. நவம்பர் 14, 2000 இறுதிநாள் வந்துவிட்டது. கையால் ஓட்டை எண்ண ஆரம்பித்த நான்கு கவுண்டிகளில் ஒன்றான Volusia கவுண்ட்டி வெற்றிகரமாக ஓட்டுகளை எண்ணிவிட்டது. இறுதிநேரம் முடிந்த நிலையில் மாநிலத்தில் உள்ள மூண்று க‌வுண்ட்டிகள் (Palm Beach, Broward and Miami-Dade, ) தவிர எல்லாக் கவுண்ட்டிகளும் அவர்களின் ஒட்டு எண்ணிக்கையை மாநில செகரட்டரியிடம் சமர்ப்பித்து விட்டு, வீட்டுக்கு போய்விட்டார்கள் அப்போது நேரம் , மாலை 5 , நவம்பர் 14,2000. இன்னும் ஆமை வேகத்தில் கையால் ஓட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கும் மற்ற மூன்று கவுண்ட்டிகளின் வாக்கை என்ன செய்வது? அங்கேதான் சனிபகவான் வந்து நிக்கிறான் . இதற்கும் ஃபுளோரிடா சட்டம் ஒரு தீர்வைச் சொல்கிறது. அதாவது, மாநில செகரட்டரி , உண்மைகளையும், சூழைநிலைகளையும் ( considering all attendant facts and circumstances )ஆராய்ந்து இறுதி தேதிக்குப் பிறகுகூட (மாலை 5 மணி , நவம்பர் 14,2000 க்குப் பிறகும்) மாநில அளவிலான ஓட்டுக்களில் கவுண்டி ஓட்டுகளை சேர்த்துக்கொள்ளலாம் என்பதே. ஏற்கனவே சிரிப்பாய் சிரிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஃபுளோரிடாவின் சட்ட சந்துகளில் மாட்டிக்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல், இதனால் மேலும் குழப்பமடைகிறது. ஃபுளோரிடாவில் என்னதான் நடக்கிறது என்று ஒட்டு மொத்த அமெரிக்காவும் பார்க்க ஆரம்பித்து விட்டன. ஏன் என்றால் இன்னும் யார் அதிபர் என்பது முடிவாகாமல் , ஃபுளோரிடாக்காக காத்துக்கொண்டு உள்ளது அமெரிக்கா. பல வழக்குகள்: இப்படி ஓட்டு எண்ணிக்கை மாறி மாறி நடப்பதை எதிர்த்தும், ஆதரித்தும் பலர் மாநில அளவில் மற்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்கள். சிலர் 'மாநிலம் முழுமைக்கும் கையால் வாக்கு எண்ண வேண்டும்' என்றார்கள். சிலர் 'போதும் நிறுத்திக்குவோம் நாங்கள் வெற்றியில் இருப்பதால், மறு எண்ணிக்கை கூடாது' என்று வழக்குப் போட்டார்கள். இப்படி தான் வகுத்த பல சட்டப்பிரிவுகள் தன்னைச் சுற்றி நின்று கொட்டமடிக்க, இடியாப்பச் சிக்கலுக்குள் போய்விட்டது ஃபுளோரிடா மாநிலம். மாநிலத்தை , காக்கும் கடமை உச்ச நீதிமன்றதிற்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் பலரால் தொடரப்பட்டது இந்த விசயத்தில். உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமே வேறு வேறு கருத்துகள். கடைசியாக உச்ச நீதிமன்றம் இப்படி நாட்டமை தீர்ப்பைச் சொல்கிறது. அமெரிக்க உச்ச நீதிமனறம் 9 தலைமை நீதிபதிகளைக் கொண்டது. அதில் 5 பேர் மட்டுமே ஆதரிக்க (மற்ற‌ 4 பேர் இதை ஏற்கவில்லை) பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தாக, கீழ்க்கண்ட தீர்ப்பை ஃபுளோரிடா மாநிலத்திற்கு உத்தரவிட்டது. ஃபுளோரிடா நீதிமன்றம், சில கவுண்ட்டிகளில் மட்டும் வாக்கு மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டு/அனுமதித்து அமெரிக்காவின் சட்டமான 14 சட்டச் சேர்க்கையை Fourteenth Amendment (violated the equal-protection guarantees of the Fourteenth Amendment. ) மீறிவிட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட மறு எண்ணிக்கை முடிவை கடைசி நேரம் (தேர்தல் முடிவை அறிவிக்கும் நேரம்) வரை தாமதப்படுத்த வேண்டியது இல்லை. ஏற்கனவே இருக்கும் முடிவை இறுதி முடிவாக அறிவித்து விடவும். இன்று பல பல்கலைக்கழகங்களில் இந்த வழக்கு ஒரு பாடமாக, இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. நீதி என்னவென்றால், அண்ணன் ட்ரம்ப் இப்போது சொல்லியுள்ள உங்களை சசுபென்ஃசில் வைப்பேன் என்பது 2000 ஆண்டு நடந்த புளோரிடா சட்டக்குழப்பங்களுடன் ஒப்பிடவே முடியாத ஒன்று. ஒருவேளை நம்மூர் பழமொழிப்படி, "அத்தைக்கு மீசை முளைக்கட்டும் முதல்ல, அப்பால பார்க்கலாம் சித்தப்பாவா அழைப்பதா என்று" ட்ரம்ப் சொல்லுகிறாரோ என்னவோ. விக்கிகளில் மூலம் நான் புரிந்து கொண்டது தூசி அளவு. அதற்கே தாவு தீர்ந்துவிட்டது. இன்னும் படித்தால் நான் பைத்தியக்காரனாகிவிடுவேன் என்று சொல்லி, நீங்களும் உங்கள் உச்சி மண்டையை பிய்த்துக்கொள்ள‌ ஆசிர்வதிக்கிறேன். இன்னும் பல சட்ட சிக்கல்கள் கொண்டது இந்த ஃபுளோரிடா பஞ்சாயத்து. 9 ல் 4 நீதிபதிக‌ள் ஏற்றுக்கொள்ளாத தீர்ப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆம் பெரும்பான்மை வெல்லும். நேரமின்மை கருதி இதை இப்படியே விட்டுவிட்டு நமது எலக்டர்களின் ஆராய்ச்சியைத் தொடருவோம். ...தொடரும் தொடர்பான பதிவுகள்: (1) அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும் http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html (2) அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே! http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html (3) அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ? http://kalvetu.balloonmama.net/2016/10/electoral-college.html (4) அமெரிக்க அதிபர் தேர்தல்: வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம் http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_20.html . Posted by கல்வெட்டு at 10/20/2016 11:02:00 PM 0 comments Labels: 2000, Al Gore, Bush, Court, Election, Elector, Electoral College, Florida, Trump, USA அமெரிக்க அதிபர் தேர்தல்: வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம் அமெரிக்க அதிபர் தேர்தலில், சில மாநிலங்களில் 'எலக்கடரின்' பெயர்கள் அதிபர் வேட்பாளரின் பெயருடன் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டு இருக்கும், சில மாநிலங்களில் இருக்காது. எது எப்படியோ, ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த‌ மாநிலத்திற்கான எலக்டர்களை , 'மக்களின் நேரடி வாக்கு'கள் மூலமே தேர்ந்தெடுக்கிறது. இந்த எலக்டர்கள், பிறகு அதிபரை தேர்வு செய்வார்கள். Official President Election Ballot - STATE OF MARYLAND, BALTIMORE CITY ஒரு மாநிலம் அதன் எலக்டர்களை எப்படி தேர்வு செய்கிறது என்பதை, ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். "வடக்கு கரோலைனா" மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இந்த மாநிலத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட‌ மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 15. 2 (செனட் பதவி) + 13 ( கங்கிரச‌னல் பதவிகள்) = 15 எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) இந்த 15 எலக்டரல் ஓட்டுக்களையும் பெற்றுவிட, 'வடக்கு கரோலைனா' மாநிலத்தில் போட்டியிடும் 'டெமாக்ரடிக்' மற்றும் 'ரிபப்ளிகன்' கட்சிகள் , அவர்கள் கட்சி சார்பாக, யார்? யார்? எலக்டராக‌ இருப்பார்கள் ( Potential Electors ) என்று அவர்களுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை தேர்தலுக்கு முன்னரே மாநில அரசிடம் கொடுப்பார்கள். மாநில வாக்குச் சீட்டில், இரண்டு கட்சி சார்பாகவும் ( வேறு சில கட்சிகளும் இருக்கலாம்) போட்டியிடும் "அதிபர்" மற்றும் "துணை அதிபர்" பெயர் அச்சிடப்பட்டு இருக்கும். வாக்காளர் , இதில் யாரோ ஒரு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார். அவ்வளவுதான் தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மாநில அளவிலான எல்கடர் தேர்வு கணக்கு (உதாரணம்/மாதிரி/Sample/Assumption) https://drive.google.com/file/d/0BxBcI4tKJgizLV9FcVZIYW9LcGc/view 2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 'வடக்கு கரோலைனா' மாநில மக்கள் தொகை "9,535,483". (2010 அமெரிக்க சென்சஃச் கணக்கின் அதிகாரபூர்வ எண்ணிக்கை) . இந்த மக்கள் தொகையில் பதிவு செய்துள்ள /வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை "9,000,000" என்று வைத்துக்கொள்வோம். ( இது எடுத்துக்காட்டிற்காக நான் எடுத்துக்கொட ஒரு மாதிரி assumption/ sample எண்ணிக்கை மட்டுமே). நடைபெறும் 2016 அதிபர் தேர்தலில் இந்த "9,000,000" மக்களும் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது மாநிலத்தில் பதிவான வாக்குகள் "9,000,000". வாக்குகள் எண்ணப்பட்டு , டெமாக்ரடிக் கட்சி "5,000,000" வாக்குகளையும், ரிபப்ளிகன் கட்சி "4,000,000" வாக்குகளையும் பெறுவதாகக் கொள்வோம். இந்த மாநிலத்தில் இப்படி மக்கள் செலுத்திய வாக்கை "பாப்புலர் ஒட்டுகள்" ( popular vote ) என்று சொல்வார்கள். இப்படியாக, '2016 அதிபர்' தேர்தலில் "வடக்கு கரோலைனா" மாநிலத்தில் 'டெமாக்ரடிக் கட்சி' 5,000,000 'பாப்புலர் ஒட்டுகளையும்', 'ரிபப்ளிகன் கட்சி' 4,000,000 'பாப்புலர் ஒட்டுகளையும்' பெற்றுவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் எப்படி எலக்டர்களை தேர்வுசெய்கிறது? அமெரிக்காவில் "வடக்கு கரோலைனா" மாநிலம் உட்பட , 48 மாநிலங்கள் 'வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்' ( winner-takes-all system ) என்ற நடைமுறையப் பின்பற்றுகின்றன. அதாவது எந்தக் கட்சி மாநில அளவில் (ஒட்டுமொத்த மாநிலம்) அதிக‌ ஓட்டுகளை பெறுகிறதோ, அந்தக் கட்சிக்கே மாநிலத்தின் அனைத்து எலக்டர்களையும் வழங்குவது என்பது. அதன்படி இங்கே 5,000,000 பாப்புலர் ஒட்டுகளை பெற்று 'டெமாக்ரடிக் கட்சி' வெற்றி பெற்று இருப்பதால், 'வடக்கு கரோலைனா' மாநில அரசாங்கம், அந்த கட்சி சார்பாக கொடுக்கப்பட்டுள்ள, 15 எலக்டர்களையும் அங்கீகரித்து சான்றிதழ் கொடுக்கும். இப்படியாக டெமாக்ரடிக் கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ள 15 ( Potential Electors ) களும் , மாநிலத்தின் அதிகாரபூர்வ எலக்கடராக (State appointed / certified ) ஆக நியமிக்கப்படுகிறார்கள். "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system )தவிர வேறு என்ன நடைமுறைகள் உள்ளது? அமெரிக்கா முழுக்க முழுக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசாங்கம். எப்படி ஒரு மாநிலம் அதன் எலக்டர்களை தேர்வு செய்கிறது என்பது, அந்த மாநிலத்தின் உரிமை. 50 மாநிலங்களில் 48 மாநிலங்கள் "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system )முறையைப் பின்பற்றும் போது, மெயின் (Maine) மற்றும் நெபராஃச்கா (Nebraska ) என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும் Split Electoral Votes என்ற வேறு முறையைப் பின்பற்றுகிறது. "பகிர்வு முறை எலக்டரல் ஓட்டுகள்" ( Split Electoral Votes) எப்படி நடைமுறைப் படுத்தப்படுகிறது இந்த மாநிலங்களில்? இது கொஞ்சம் சிக்கலானது. உதாரணத்திற்கு 'நெபராஃச்கா' (Nebraska ) மாநிலத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த மாநிலத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட‌ மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 5. ஒரு உதாரணத்திற்கு , இங்கே நடக்கும் அதிபர் தேர்தலில் , ரிபப்ளிகன் கட்சி "900,000" வாக்குகளையும் (பாப்புலர் ஒட்டுகள்) டெமாக்ரடிக் கட்சி "600,000" வாக்குகளையும் (பாப்புலர் ஒட்டுகள்), பெறுவதாகக் கொள்வோம். இதன்படி 'மாநில பாப்புலர்' ஓட்டுகளின் அடிப்படையில் "ரிபப்ளிகன் கட்சி" வெற்றி பெற்றதாகிறது. மற்ற மாநிலம் போல "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்று இருந்திருந்தால் , இந்த மாநிலத்தின் 5 எலக்டரல் ஓட்டுகளும் , இந்தக் கட்சிக்கே கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் இந்த மாநிலம் மேலும் ஒரு உட்கட்ட பகிர்வு ( Split Electoral Votes) ) அரசியலைச் செய்கிறது. இந்த மாநிலத்திற்கான 5 எலக்டரல் ஓட்டுகள் என்பது, அந்த மாநிலத்திற்கான‌ 2 செனட் பதவி மற்றும் 3 கங்கிரச‌னல் பதவிகள் இரண்டையும் கூட்டி 5 என்று வரையறுக்கப்பட்டது. இந்த முறையில் மாநில முழுமைக்குமான பாப்புலர் ஓட்டுகளின் அடிப்படையில் , வெற்றி பெற்ற "ரிபப்ளிகன் கட்சி" அந்த 5 எலக்டர்களில் , 2 எலக்டரை (2 செனட் பதவிகளின் இடம்) பெற்றுவிடும். மீதியுள்ள 3 எலக்டர்களை, ஒட்டுமொத்த மாநிலத்தின் பாப்புலர் ஓட்டுகளை கணக்கில் கொள்ளாமல், அந்த மாநிலத்தில் உள்ள 3 'கங்கிரச‌னல் தொகுதிகளில்' ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதோ அவர்களுக்கு கொடுப்பார்கள். வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம் இந்தக் குழப்பமான நடைமுறையை நமக்கு அதிகம் பழகிப்போன, டீக்கடைகளிலும் அரசமர பஞ்சாயத்துகளிலும் விவாதிக்கப்பட்ட , நாம் எல்லாம் ஓரளவு தெரிந்து வைத்துள்ள, இந்தியத் தேர்தல் முறையையும் சொல்லி அதன் வழியாக‌ விளக்கலாம். உதாரணத்திற்கு இந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆம் தமிழ்நாடு 51 ஆவது மாநிலமாக அமெரிக்காவுடன் 'அம்மா' புண்ணியத்தில் சேர்ந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே சமயம் நமது 'தாத்தா', ஏற்கனவே இருக்கும் தொகுதிகளின் வரையறையை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று உட்கட்சி தீர்மானம் போடுகிறார். அந்த உட்கட்சி தீர்மானத்தை , அண்ணன் 'பன்னீர்' அவர்களிடம், 'தளபதி' கொடுத்து, அவரும் அதை அம்பேரிக்காவிற்கு கடிதமாக 'அம்மா' சொன்னதாக சொல்லிவிடுகிறார். ஏற்கனவே ஃகிளாரி கிளிண்டனால ஆடிப் போய் இருக்கும் அண்ணன் ட்ரம்பும் இன்னொரு அம்மாவை சமாளிக்க முடியாது என்று , பார்காமலேயே எல்லா விதிகளுக்கும் ஒத்துக்கொள்கிறார். இப்படியாக நம் தமிழகமும் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கெடுக்கிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவை எம்.பி தொகுதிகள் (Lok Sabha - மக்களவை) உள்ளது. இதை அமெரிக்காவிற்குச் சமமான‌ கங்கிரசனல் தொகுதிகள் ( congressional districts ) என்று வைத்துக் கொள்வோம். தமிழ்நாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி (Rajya Sabha -மாநிலங்களவை ) பதவிகள் 18 உள்ளது. இதை அமெரிக்காவிற்குச் சமமான‌ 'செனட்' பதவிகள் என்று வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட எலக்டரல் (electoral college ) ஓட்டுகள் 39+18=57 தமிழ்நாட்டில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , வாக்குகள் எண்ணப்பட்டு , டெமாக்ரடிக் கட்சி "10,000,000" வாக்குகளையும், ரிபப்ளிகன் கட்சி "8,000,000" வாக்குகளையும் பெறுவதாகக் கொள்வோம்.இதன்படி ,இப்போதுபாப்புலர் ஓட்டுகள் (மக்கள் நேரடியாக செலுத்திய வாக்கு) அடிப்படையில் தமிழகத்தில் 'டெமாக்ரடிக் கட்சி' வெற்றி பெற்றுவிடுகிறது. தமிழ்நாடு "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற கணக்கைப் பின்பற்றினால் சனநாயகம் செத்துவிடும் என்று அண்ணன் 'வைகோ' , கன்னியாகுமரி முதல் மதுரை வரை நடந்து, அழகிரியின் சபையில் கால்சிலம்பை உடைக்கிறார். வைகோவின் இந்தப் பஞ்சாயத்துகளில் அதிகம் நேரம் செலவழிக்க முடியாது என்று 'அம்மா' முடிவு செய்து , Rule 110 அறிக்கையாக‌ , அப்போலோ மருத்துவமனை வழியாக ஒரு அறிக்கை விடுகிறார். இதுதான் அந்த அறிக்கை. "அமெரிக்காவின் 'மெயின்' (Maine) மற்றும் 'நெபராஃச்கா' (Nebraska ) மாநிலங்கள் மட்டும் என்ன செல்லப்பிள்ளைகளா? தமிழகமும் ,"பகிர்வு முறை எலக்டரல் ஓட்டுகள்" ( Split Electoral Votes) முறையைப் பின்பற்றும்" . இப்படி சொல்லி வைகோ உட்பட பல மாங்கனிகளை பறிக்கிறார் அம்மா. மருத்துவமனை வாசலிலேயே கவர்னர் உட்பட அனைவரும் இருப்பதால், அது உடனடி சட்டமாகி அப்போதே அமலாக்கம் செய்யப்படுகிறது. இது தவறு என்று சொன்ன சுசாமிக்கு மருத்துவமனை அருகே உள்ள திடீர் கோவிலில் வேப்பிலை ஆட்டங்கள் காண்பிக்கப்படுகிறது. இதன்படி தமிழ்நாட்டில் இருந்து, இரண்டு கட்சிகளும் கீழ்க்கண்டவாறு எலக்டரல் ஓட்டுகளை, அய்யா நல்லக்கண்ணு தலைமையில் பிரித்துக் கொடுக்ககிறார்கள். பாப்புலர் ஓட்டுகள் அடிப்படையில் மாநில அளவில் வென்ற 'டெமாக்ரடிக் கட்சி'க்கு 18 எலக்டரல் ஓட்டுகள் வழங்கபடும். மீதம் உள்ள 39 எலக்டரல் ஓட்டுகள், எந்த எம்.பி தொகுதியில் யார் அதிகம் ஓட்டுகளைப் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு வழங்கப்படும். 'திண்டுக்கல்' எம்.பி தொகுதியை மட்டும் கணக்கில் கொள்ளும்போது அந்தப் பகுதியில் 'ரிபப்ளிகன்' கட்சியானது 'டெமாக்ரடிக்' கட்சியைவிட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த மீதமுள்ள 39 எலக்டரில், ஒரு இடத்தை திண்டுக்கல் சார்பாக 'ரிபப்ளிகன் கட்சி' பெற்றுவிடும். அப்படி 39 எம்.பி தொகுதிகளை தனித்தனியாக பார்க்கும் போது , 30 எம்.பி தொகுதிகளில் 'ரிபப்ளிகன் கட்சி' யும் , 9 எம்.பி தொகுதிகளில் 'டெமாக்ரடிக் கட்சி' யும் முன்னணி வாக்கைப் பெற்று இருப்பதால் , கீழ்க்கண்டவாறு எலக்டரல் ஓட்டுகள் பிரிக்கப்படும். தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட எலக்டரல் (electoral college ) ஓட்டுகள் 39+18=57 (1) மாநில அளவில் பாப்புலர் ஓட்டின் மூலம் வெற்றி பெற்ற 'டெமாக்ரடிக் கட்சி'க்கு 18 ஓட்டுகள். (2) 9 எம்.பி தொகுதிகளில் முன்னணியில் வந்தமைக்காக அந்த தொகுதி மக்களின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு 'டெமாக்ரடிக் கட்சி'க்கு அந்த 9 எலக்டரல் ஓட்டுகள். (3) மாநில அளவில் தோற்றாலும், 30 எம்.பி தொகுதிகளில் முன்னணியில் வந்தமைக்காக, அந்த தொகுதி மக்களின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு, 'ரிபப்ளிகன் கட்சி' க்கு 30 எலக்டரல் ஓட்டுகள். தமிழக மாநில அரசு கட்சிகளுக்கு ஒதுக்கும் எலக்டரல் ஓட்டுகளின் முடிவான எலக்டரல் ஓட்டுகள் எண்ணிக்கை. டெமாக்ரடிக் கட்சிக்கான எலக்டரல் (electoral college ) ஓட்டுகள்= 18+9=27 ரிபப்ளிகன் கட்சிக்கான எலக்டரல் (electoral college ) ஓட்டுகள்= 30 இதுவே தமிழகமும் அமெரிக்காவில் உள்ள மற்ற 48 மாநிலங்கள் போல "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற முறையைப் பின்பற்றி இருந்திருக்குமேயானால் டெமாக்ரடிக் கட்சியே அந்த 57 எலக்டரல் (electoral college ) ஓட்டுகளையும் பெற்று , ரிபப்ளிகன் கட்சிக்கு ஒன்றும் இல்லாமல் போய் இருக்கும். ஆனால் , குழப்பமானதாக இருந்தாலும் இப்படி பிரித்துக் கொடுக்கும் முறையால் , மாநிலத்திற்குள் இருக்கும் தொகுதிகள் சார்பான மக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் கிடைக்கிற‌து. கொஞ்சம் இருங்கள்.... சற்றுமுன் கிடைத்த தகவலின்படி , அய்யா 'மோடி' அவர்கள் தமிழகம் அமெரிக்காவுடன் சேர்ந்ததை அவரின் அமெரிக்க பயணத்தில் அறிந்து கொள்கிறார். அவசரமாக அது செல்லாது என்று அர்னாபை விட்டு, தொலைக்காட்சியில் அலறவிடுகிறார். இருக்கும் ஆசுபத்திரி தொல்லைகளில் , இந்த சத்தம் தேவையா என்று, அம்மா தமிழகத்தை மறுபடியும் இந்தியாவோடு சேர்த்துவிடுகிறார். எனவே நாம் மறுபடியும் அமெரிக்காவிற்கு வருவோம். இப்படியாக அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான எலக்டர்களை (electoral college ) மக்களின் நேரடி அதிபர் ஓட்டுமூலம் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறது. ஒரு மாநிலத்தில் இரண்டு கட்சிகளுமே சரி சமமான அள‌வில் பாப்புலர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் ( end in a tie vote) என்னாகும்? "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற முறையைக் கடைபிடிக்கும் மாநிலத்தில் இப்படி நடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் , எந்தக் கட்சிக்கு எலக்டரல் (electoral college ) ஓட்டுகளை கொடுப்பது என்பது சிக்கலாகிவிடும். இப்படியான சமயங்களில், மறு எண்ணிக்கை, நீதிமன்ற வழக்கு , மறு தேர்தல் என்று ஏதேனும் ஒன்றை , மாநில அரசு அதன் சட்டவிதிகளின்படி தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு. ஒரு வேளை மறு தேர்தலிலும் இரண்டு கட்சிகளுமே சரி சமமான அள‌வில் பாப்புலர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்னாகும்? எதுவுமே வேலைக்காது என்று முடிவான பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள அப்போதைய அரசு (கவர்னர் ,மாநில செனட் மற்றும் மாநில காங்கிரஃச்) எலக்டர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பெறலாம். மாநில அளவில் அப்படி இதுவரை நடந்தது இல்லை. 2000 ஆண்டு ஃபுளோரிடாவில் அப்படி என்னதான் நடந்தது? 2000 ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் ஒரு பெரிய கட்டப் பஞ்சாயத்து நடந்தது. வழக்கு ,வாய்தா,மறு எண்ணிக்கை என்று ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சாயத்துகள் நடந்தது. இறுதியாக நடந்த மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவில், ரிபப்ளிகன் கட்சி ( George W. Bush ) 2,912,790 பாப்புலர் வாக்குகளும் , டெமாக்ரடிக் கட்சி (Al Gore ) 2,912,253 பாப்புலர் வாக்குகளும் பெற்று அவர்களுக்கிடையேயான ஓட்டு வித்திசாயம் வெறும் 537 என்று இருந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு , ரிபப்ளிகன் கட்சி ( George W. Bush ) வேட்பாளருக்கே 25 எலக்டரல் ஓட்டுகளையும் அந்த மாநிலம் வழங்க வேண்டும் என்று நாட்டமை தீர்ப்பாகி, அதன் மூலமே அண்ணன் புஃச் ( George W. Bush ) அமெரிக்காவின் 43 ஆவது அதிபரானார். இந்த எலக்டர்கள் எப்போது? எப்படி? வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பார்கள்.....தொடரும். தொடர்பான பதிவுகள் அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும் http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே! http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ? http://kalvetu.balloonmama.net/2016/10/electoral-college.html Posted by கல்வெட்டு at 10/20/2016 12:17:00 PM 0 comments Labels: Caucuses, Delegates, Democratic Party, Election, Elector, Electoral College, Pledged Delegates, Primaries, Super Delegates, USA, அமெரிக்க தேர்தல் பழகுவோம் Wednesday, October 19, 2016 அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ? அமெரிக்காவில் குழந்தைகளுக்கு அரசியலமைப்பைச் சொல்லிக் கொடுக்கும் போது , பள்ளியில் முதலில் சொல்லித்தருவது , "அரசாங்கத்தின் பிரிவுகள் மூன்று,அவையாவன" என்று ஆரம்பிப்பார்கள். இந்தவகையான அரசாங்கப் பிரிவுகள் மாநில அரசிற்கும் பொருந்தும் என்றாலும் , இந்த அதிபர் தேர்தலின் முக்கியத்துவம் கருதி ஃபெடரல் அரசின் அந்த மூன்று முக்கிய பிரிவுகளைப் பார்க்கலாம். ஃபெடரல் அரசாங்கத்தின் மூன்று பிரிவுகள். சட்டங்களை இயற்றவல்ல The Legislative Branch. சட்டங்களை அமல்படுத்தக்கூடிய The Executive Branch. சட்டங்களை பரிசீலனை செய்யவும், அதன் பொருட்டு வரும் சிக்கல்களைத் தீர்க்கவும் அதிகாரம் படைத்த The Judicial Branch. ஃபெடரல் அரசாங்கத்தின் இந்த மூன்று முக்கிய பிரிவுகளையும் , மாநில அரசாங்கங்கள் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வழியாக, கட்டுக்குள் வைத்துள்ளது. வெளிப்பார்வைக்கு "ஃபெடரல்" அரசு அமெரிக்க அதிபரின் கட்டுப்பாட்டில் இயங்குவது போல தோன்றினாலும், அது உண்மை அல்ல. அதிபரின் அலுவலகம் (The Executive Branch ) என்பது தனியான ஒரு அமைப்பு. மற்ற இரண்டு அமைப்புகளுடன் ஒத்து இயங்க வேண்டியவறாகிறார் அதிபர் . மாநிலங்கள் அந்த அந்த மாநிலங்களின் தேர்தலை நடத்துகிறது. இதில் ஃபெடரல் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு மாநிலம் அதற்கான தேர்தலை நடத்தி, அதன் பிரதிநிதிகளை "ஃபெடரல் அரசில்" பங்கேற்க அனுப்பி வைக்கிறது. The Legislative Branch ல் இருக்கும் செனட் ( Senate )மற்றும் கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ் (House of Representatives) இரண்டும் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். மாநிலத்திற்கு இரண்டு செனட்டர் வீதம் மொத்தம் 100 செனட்டர்களை கொண்டது செனட்டர் சபை. ஒவ்வொரு செனட்டரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். இவர்கள் மக்களின் நேரடி வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். மாநிலத்திற்கான இரண்டு செனட்டரும் மாநிலம் முழுமைக்கும் பொறுப்பானவர்கள். ஒரு மாநிலத்திற்கென்று இரண்டு செனட்டர்கள் இருந்தாலும் , அந்த மாநிலத்தில் இரண்டு செனட் தொகுதிகள் இல்லை. ஒவ்வொரு செனட்டரும் அந்த மாநிலம் முழுமைக்கும் பொறுப்பானவர்கள். இப்ப‌டியாக தலா இரண்டு செனட்டர்களை ஒவ்வொரு மாநிலமும் அனுப்பி செனட் சபையை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அது போல மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலமும் அதற்கான மக்கள் தொகை விகிதாச்சார‌ அளவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" களை தேர்ந்தெடுத்து (50 மாநிலங்களும் "டிஃச்ரிக்ட் ஆப் கொலம்பியாயும்" DC /The District of Columbia ) சேர்த்து 435 "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" உள்ளார்கள் . இப்படி "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" சபையையும் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மாநிலங்கள். அதிபர் தேர்வையும் மாநிலங்கள் அவற்றின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்பது உண்மை. அமெரிக்க அதிபரை மக்கள் நேரடி வாக்கில் தேர்ந்தெடுப்பது இல்லை. அதே சமயம், இந்த செனட்டர் (Senate) மற்றும் கங்கிரசனல் உறுப்பினர்களும் (House of Representatives) அதிபரை தேர்ந்தெடுக்க உரிமை இல்லாதவர்கள். செனட்டருக்கான தேர்தல் ( 6 வருடங்களுக்கு ஒரு முறை) , "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" களுக்கான தேர்தல் (2 வருடங்களுக்கு ஒருமுறை) மற்றும் இந்த "அதிபர்" தேர்தல் ( 4 வருடங்களுக்கு ஒருமுறை) அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத தேர்தல்கள். இப்படியான குழப்படிகளில் , இந்திய‌ "எம்.பி" கள் பிரதமரை தேர்ந்தெடுப்பது போல, அமெரிக்க 'செனட்டரோ' ,'கங்கிரசனல்' உறுப்பினர்களோ அதிபரை தேர்ந்தெடுப்பது இயலாத காரியம். சரி, பின் யார்தான் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், இங்குதான் எலக்டர் ( Electoral College) என்ற அமைப்பு வருகிறது. "செனட்" மற்றும் "காங்கிரஃச்" சபைகள் போல Electoral College என்பது ஏதோ ஒரு கட்டிடத்தில் இயங்கும் சபை கிடையாது. அது ஒரு தேர்வு முறை , அதே சமயம் அந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிசமான மனிதர்களே எலக்டர் ( Electoral College )யார்? அதிமுக்கியமான அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் "எலக்டர்கள்" என்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்றாலும், அவர்கள் யார் என்பது அமெரிக்காவில் , அதிபர் தேர்தலில் ஓட்டுப்போடும் ஒரு அமெரிக்க குடிமகனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படிச் சொல்வதால் , அவர்கள் 'பொது அறிவு' இல்லாதவர்கள் என்று அர்த்தமோ , மக்களுக்கு தெரியாமல் ஏதோ நடக்கிறது என்று அர்த்தமோ கிடையாது. தான் செலுத்தும் வாக்கின் மூலம் எந்த எலக்டர் ( Electoral College) தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை சில மாநிலங்கள் தேர்தலின் போது அறியத்தருகிறது . சில மாநிலங்களில் அப்படி எந்த சட்ட அவசியமும் இல்லை. அமெரிக்க அரசியல் சட்டம் அப்படித்தான் உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், ஒவ்வொரு மாநிலமும் அதற்கான சட்டங்களை இயற்றி அவர்கள் பாணியில் எலக்டர்களை தேர்ந்தெடுக்கலாம். அதற்காக எப்படியும் செய்யலாம் என்பதும் இல்லை. எலக்டர் என்பவர்கள், அமெரிக்க அதிபரை தேர்வு செய்யும் மாநிலப் பிரதிநிதிகள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை எலக்டர் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று. செனட்டரோ அல்லது கங்கிரசனல் உறுப்பினர்களோ எலக்டராக இருக்க முடியாது. Electoral College என்பது அதிபர் தேர்தலின் போது மட்டும் வந்து போகும் தேர்வுமுறை. எலக்டர்கள் ஓட்டுப்போட்டு அதிபரைத் தேர்ந்தெடுத்தவுடன் Electoral College என்ற அமைப்பு தானாக மறைந்துவிடும். ஒரு மாநிலத்திற்கு எத்தனை எலக்டர்? ஒவ்வொரு மாநிலமும் எத்தனை எலக்டரை ( அல்லது எலக்டரல் ஓட்டுகள்) தேர்வு செய்ய முடியும் என்பதை , அமெரிக்கச் சட்டம் Article II சொல்கிறது. //Number of Electors, equal to the whole Number of Senators and Representatives to which the State may be entitled in the Congress: but no Senator or Representative, or Person holding an Office of Trust or Profit under the United States, shall be appointed an Elector// ஒரு மாநிலத்திற்கான எலக்டர் = அந்த மாநிலத்திற்கான அமெரிக்க‌ செனட் பதவி எண்ணிக்கை + அந்த மாநில அமெரிக்க கங்கிரசனல் பதவிகளின் எண்ணிக்கை. உதாரணத்திற்கு 'வடக்கு கரோலைனா' மாநிலத்தின் மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 15. 2 (செனட் பதவி) + 13 ( கங்கிரச‌னல் பதவிகள்) = 15 எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்). இப்படியாக , அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கிற்கும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'செனட்டர்' மற்றும் 'கங்கிரச‌னல் உறுபினர்களுக்கும்' தொடர்பே இல்லாத, எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) என்பவர்கள்தான்,மாநிலங்கள் சார்பாக வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள். 50 மாநிலங்களின் மொத்த எலக்டரல் ஓட்டுகள், மற்றும் "டிஃச்ரிக்ட் ஆப் கொலம்பியா"விற்கு அளிக்கப்பட்டுள்ள 3 எலக்டரல் ஓட்டுகள் என்று அமெரிக்கா முழுமைக்கும் மொத்தம் 538 எலக்டரல் ஓட்டுகள் உள்ளது. இந்த 538 ல் குறைந்த பட்சம் 270 ஓட்டுகள் எடுப்பவர் அமெரிக்க அதிபராகிறார். இந்த எலக்டரல் வாக்கை அளிப்பவர்கள் எலக்டர் எனப்படுவார்கள். இந்த எலக்டர்களை நியமிப்பது மாநிலங்கள். எலக்டர்களை ( Elector / Electoral College ) மாநிலங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறது? யார் எலக்டராக இருக்கலாம் என்பதைவிட , யார் எலக்டராக இருக்க முடியாது என்பதை அமெரிக்கச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. அமெரிக்க சட்டம் Article II, section 1, clause 2 // no Senator or Representative, or Person holding an Office of Trust or Profit under the United States, shall be appointed an Elector. // ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் எலக்டர்களை தேர்ந்தெடுப்பது இரண்டு படிகள் கொண்ட நடைமுறை. மாநிலங்களின் எலக்டர் தேர்வின் முதல் படி: அந்த அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி சார்பாக யார்? யார்? எலக்டராக‌ இருப்பார்கள் ( Potential Electors ) என்று தேர்தலுக்கு முன்னரே தெரிவு செய்துகொள்ளும். முக்கியம், இவர்கள் Potential Electors தான் தவிர, இன்னும் மாநிலத்தால் அதிகாரபூர்வ எலக்டராக அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளான "டெமாக்ரடிக்" மற்றும் "ரிபபளிகன்" கட்சிகள், அவர்களின் கட்சியில் உள்ள முக்கிய நபர்களை Potential Electors ஆக தெரிவு செய்து வைத்துக்கொள்வார்கள். அதிபர் தேர்தலில் போட்டியிடும் சின்னஞ்ச்சிறு கட்சிகள், கட்சி சாரா தனிநபர்களும் அவர்களுக்கான Potential Electors ஐ தெரிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உட்கட்சி நியமனம். இவர்களை தெரிவு செய்வதில் , இந்த முதல் படியில், மத்திய/மாநில அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. உதாரணத்திற்கு தற்போதைய தேர்தலில் (2016) வடக்கு கரோலைனா மாநிலத்தில் உள்ள 'ரிபப்ளிகன்' கட்சி , அந்த கட்சி சார்பாக 15 எலக்டர்கள் பட்டியலை மாநில அர‌சிடம் கொடுக்கும். அது போலவே 'டெமாக்ரடிக்' கட்சி அந்தக் கட்சி சார்பாக 15 எலக்டர்கள் பட்டியலை மாநில அர‌சிடம் கொடுக்கும். இரண்டாவது நிலை ( Electors) இப்படி கட்சிகள் தெரிவு செய்து வைத்துள்ள (Potential Electors list ) அட்டவ‌ணையில் இருந்து , மாநிலத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள (உதாரணம் வடக்கு கரோலைனா மாநிலத்திற்கு 15 எலக்டர்கள்) எண்ணிக்கை எலக்கடர்களை மட்டும் தேர்ந்தெடுத்து (அங்கீகரித்து) மாநில அரசு சான்றிதழ் வழங்கும். // Each state's Certificates of Ascertainment confirms the names of its appointed electors. A state's certification of its electors is generally sufficient to establish the qualifications of electors.// கட்சிகள் எப்படி அவர்களுக்கான எலக்டர்களை மாநில அரசிடம் பதிவு செய்கிறது? அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு வேட்பாளரும் செய்ய வேண்டி முக்கியமான ஒன்று , ஒவ்வொரு மாநிலங்களின் வேட்பாளர் பட்டியலில் தத்தம் பெயரை பதிவு செய்துகொள்வது. அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஃபெடரல் அரசு நடத்துல் தேர்தல் அல்ல. அது மாநிலம் நடத்தும் தேர்தல். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதற்கான அலுவலர் மூலம் (Secretary of State or appropriate election office ) பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு என்பது, வேட்பாளர் பெயர் மட்டும் அல்ல. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு மாநிலத்திலும் கீழக்கண்டவற்றைச் செய்ய வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் சில வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் இதுதான் பொதுவான நடைமுறை. அவர்களின் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் மற்றும் துணை அதிபரின் பெயர்கள். அவர்களின் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள எலக்டர்களின் பெயர்கள்.(கட்சிக்கு விசுவாசமாக‌ இருப்பதாக எலக்டர்கள் எடுத்த உறுதிமொழிப் பத்திரத்துடன்) எலக்டர்கள் கட்சி விசுவாசத்தை மீறி ஏதேனும் செய்தால் அவர்களுக்கான மாற்று நபர்கள். என்று பலவற்றை மாநில பதிவர்/செயலர்/தனி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 50 மாநிலங்களிலும் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வார்கள். சிலர் காலதாமதத்தால் அல்லது சுய விருப்பத்தால் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே பதிவு செய்துகொள்வார்கள். அந்த அந்த மாநிலத்தில் பதிவு செய்தவர்களின் பெயர்கள் மட்டுமெ அந்த அந்த மாநில வாக்குச் சீட்டில் இடம் பெறும். இந்த 2016 அதிபர் தேர்தலில் திரு.டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் கட்சி , மினசோட்டா (Minnesota) மாநிலத்தில் அவர்களின் பெயரை பதிவு செய்ய மறந்து அது பல குழப்பங்களுக்கு உள்ளானது. Trump makes Minnesota ballot at last minute https://www.washingtonpost.com/news/the-fix/wp/2016/08/25/how-donald-trump-almost-missed-the-ballot-in-minnesota-and-what-that-says-about-his-campaign/ எல்லா மாநிலத்திற்கும் பொதுவான ஒரு பதிவாளார் என்று இல்லை. அமெரிக்காவிலும் ஒரு தேர்வாணையம் உள்ளது (Federal Election Commission http://www.fec.gov/ , ஆனால் அது இந்திய தேர்தல் ஆணையம் போல தேர்தல் நடத்தவோ , மேற்பார்வையிடவோ, வெற்றியாளரை அறிவிக்கவோ அல்ல. அது வேட்பாளர் செலவு செய்யும் பணம் மற்றும் அது சார்ந்த கட்டுப்பாடுகளுக்கானது. எலக்டர்களை (Electoral College) தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு பங்கு உண்டா? மாநில அரசு எலக்டர்களை தேர்வு செய்கிறது.அவர்கள் அதிபரை தேர்வு செய்கிறார்கள். எல்லாம் சரி, கைப்புள்ள ரேஞ்சில் ஓட்டுப்போடும் மக்களின் கதி? அவர்கள் யாருக்குத்தான் ஓட்டுப்போடுகிறார்கள்? அவர்களின் ஓட்டு என்ன காமெடிப் பீசா? அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அவர்களின் ஓட்டு என்ன "விழலுக்கு இறைத்த நீரா?" என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கும் பங்கு உள்ளது. ஆனால் அவர்களே முடிவு செய்வதில்லை என்பதுதான் "அமெரிக்க அடேங்கப்பா" சிக்கல் அரசியல். இந்த தருணத்தில்தான் , அதிகம் பேசப்படும் அமெரிக்க அதிபர் தேர்தலின் இடியாப்பச் சிக்கல் தொடங்குகிறது. ஒரு மாநிலம் நடத்தும் அமெரிக்க அதிபர் தேர்தலில், அந்த மாநிலத்தின் அரசாங்கத்திடம் பெயரைப் பதிவு செய்த "அதிபர் வேட்பளர்கள்" வாக்குச் சீட்டில் இடம் பெறுவார்கள். அந்த வாக்குச்சீட்டில் மக்கள் செலுத்தும் வாக்கு என்பது , உண்மையில் அந்த வேட்பாளர் சார்ந்துள்ள கட்சியின் சார்பாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள Potential Electors எலக்டரை தேர்ந்தெடுக்கச் சொல்லி மாநிலத்திற்கு வழிகாட்டும் செயல். ஆம் வழிகாட்டும் செயல்தான். ஏன் என்றால், இவர்களின் ஓட்டு மட்டுமே அதிபரை முடிவு செய்வதில்லை. அமெரிக்க குடிமகன், நான்காண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச்சீட்டில் இடும் அந்த வாக்கின் அர்த்தம் இதுதான். ..."அமெரிக்க குடிமகனகிய நான் , இந்த அதிபர் மற்றும் துணை அதிபர் சார்ந்துள்ள கட்சி ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள 'எலக்டர்களை' ஆதரித்து , எனது வாக்கைச் செலுத்துகிறேன். எனது மாநில அரசாகிய நீங்கள் , நான் வாக்களித்துள்ள நபர்கள் (அதிபர்/துணை அதிபர்) சார்ந்துள்ள கட்சி எலக்டர்களை தேர்வு செய்யுமாறு (அங்கீகரிக்குமாறு certify ) மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்..." சில மாநிலங்களில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான வேட்பாளர்களின் பெயருடன் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் எலக்டர்களின் பெயரும் அச்சிடப்பட்டு இருக்கலாம். ஆனால் அது அவசியம் அல்ல. இது முழுக்க முழுக்க மாநில நடைமுறை சார்ந்த விசயம். இப்படியாக அனைத்து மாநிலங்களிலும் , எலக்டரைத்தான் தேர்வு செய்கிறார்கள் தவிர நேரடியாக அதிபரை அல்ல. ஒரு மாநிலம் அதற்கான எலக்டர்களை எப்படி அங்கீகரிக்கிறது இந்த தேர்தல் வழியாக? ... தொடரும். ******** தொடர்பான பதிவுகள் அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும் http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே! http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html Posted by கல்வெட்டு at 10/19/2016 10:37:00 AM 0 comments Labels: Election, Elector, Electoral College, politics, President, USA, Vice President, அமெரிக்க தேர்தல் பழகுவோம், அரசியல் Tuesday, October 18, 2016 அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே! இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களும் ( தெலுங்கானா பிரிவிற்குப் பின் 29 ) ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை கொண்டது. உணவு, உடை, மொழி,வாழும் முறை, விளையும் பயிர்கள், வனங்கள், புவியியல் மற்றும் இயற்கை அமைப்புகள் என்று. இந்த சூழலில் இந்தியாவின் மத்திய அரசு (ஃபெடரல் அரசாங்கம்), ஐரோப்பிய யூனியன் போல பல தனிநாடுகளைக் கொண்ட கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே இயங்க வேண்டும் / கருதப்பட வேண்டும். அதாவது தனித்தன்மை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. மாநிலங்கள் அதிகாரத்தை மற்றும் தனித்தன்மையை இழந்து கல்லூரி தேர்வுமுதல் எது சாப்பிடலாம் கூடாது என்பது வரை மத்திய அரசாங்கம் தலையிட இந்தியாவில் வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் அப்படியான தனிச்சுதந்திரம் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது. மாநிலங்களின் தனித்தன்மையைக் காக்கவும், ஃபெடரல் அரசின் (மத்திய அரசு/ அதிபர் ) கட்டுப்பாட்டுக்குள், எதுவரை ஒரு மாநிலம் இருக்கலாம், என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான தனிக்கொடி, தனியான மாநிலப் பறவைகள் , மாநிலப் பூக்கள் என்று ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான நாடுகள் போன்றதுதான். ஒரு காலத்தில் அவர்களுக்கான தனித்தனி நாணயங்களும் இருந்ததுண்டு. அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் என்பது இன்றைய தேதியில் உருமாறிவிட்டது. ஆனால் ஒன்றுபட்ட அமெரிக்கா உருவான காலத்தில் , அதில் பங்கெடுத்த மாநிலங்கள், எதிர்த்த மாநிலங்கள் என்று பல சிக்கல்கள் இருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் (civil war) நடந்த காலத்தில், மாநிலங்கள் அதற்கான படைகளை வைத்து இருந்தார்கள். அந்தப் படைகள் மத்திய அரசை எதிர்த்து போரிட்டார்கள். எல்லாம் முடிந்து இன்றைய அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒன்றுபட்ட அமெரிக்காவில் இணைத்த காரணத்தினாலேயே மாநிலங்கள் அவர்களின் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. வரும் காலத்தில் மத்திய அரசு (ஃபெடரல் அரசாங்கம்) மாநிலங்களின்மீது அதிக அதிகாரம் செலுத்தி, மாநிலங்களின் தனித்தன்மையை நசுக்கிவிடக்கூடாது என்பதற்காக சேர்க்கப்பட்ட சட்ட இணைப்புதான். அமெரிக்க சட்ட சாசன இரண்டாவது சேர்க்கை (Second Amendment) . //The Second Amendment of the United States Constitution reads: "A well regulated Militia, being necessary to the security of a free State, the right of the people to keep and bear Arms, shall not be infringed."// அதில் சொல்லியுள்ள "சுதந்திரமான மாநில அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வண்ணம் மக்களுக்கு துப்பாக்கிச் சுதந்திரம் வேண்டும்" என்பது முக்கியமானது. மத்திய அரசாங்கம் மாநிலத்தை நசுக்க நினைத்து ஃபெடரல் இராணுவம் தருவிக்கப்பட்டால் , மாநில மக்கள் அதை எதிர்த்துப் போரிட அவர்களுக்கு தளவாடங்கள் தேவை என்ற அர்த்தமும் கொண்டது இந்த அமெரிக்க சட்ட சாசன இரண்டாவது சேர்க்கை. இதை பலவாறு அர்த்தம் கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும், மக்கள் அரசை ஆயுதம் கொண்டும் எதிர்க்க வாய்ப்பைக் கொடுக்கும் சட்டவரைவாகவே பலரும் பார்க்கிறார்கள். இதைச் சொல்வதற்கான காரணம், மாநிலங்களின் தனிப்பட்ட உரிமைகள், தனித்தன்மை என்பது அமெரிக்காவில் மிக முக்கியமான ஒன்று. இத்தகைய மனநிலை கொண்ட அமெரிக்காவில், 'ஃபெடரல் அரசின்' முக்கிய அங்கமான 'அதிபரை' தேர்ந்தெடுப்பதில் மாநிலங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது . அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியத் தேர்தல் போல இல்லை. இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் ஒன்று. அமெரிக்காவில் அப்படி ஒரு மத்திய தேர்தல் ஆணையம் இல்லை. தேர்தல் நடத்துவது, அதிபர் தேர்தலில் எப்படியான அணுகுமுறையைக் கடைபிடிப்பது போன்றவை மாநிலங்களின் முடிவு. அதிபர் தேர்தலுக்கான பொதுவான நடைமுறைகள், வழிகாட்டி அமைப்புகள் இருந்தாலும், மாநிலங்களின் முடிவு மிக முக்கியமானது. அதன் விளைவே ஒவ்வொரு மாநிலமும் அதிபர் தேர்தலுக்கான வாக்கை கொடுப்பதில் (அதிபரை தேர்ந்தெடுக்க எலக்டரை தேர்ந்தெடுக்கும் முறை) வித்தியாசப்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் (மத்திய) அரசாங்கத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் என்பது மிக மிக முக்கியமானது. அதற்காகவே பல சட்டமுறைகள் உள்ளது. அதுவே அதிக குழப்பத்திற்கு வழிவகை செய்கிறது. அமெரிக்க ஃபெடரல் அரசாங்கத்தில் , அமெரிக்க காங்கிரஃச் (United States Congress) என்பது இரண்டு சபைகள் கொண்டது. ஒன்று செனட் ( Senate)மற்ற ஒன்று "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" ( House of Representatives) Congress is made up of the Senate and the House of Representatives, and both senators and representatives of the House are referred to as congressmen. A senator can always be referred to as a congressman, but a congressman is not necessarily a senator in the event they are a representative. சிறிதும் பெரிதுமாக அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளது. அலாஃச்கா (Alaska)பரப்பளவில் பெரியது 570,374 சதுர‌ மைல்கள் . ரோஃட் ஐலேண்ட் (Rhode Island) பரப்பளவில் மிகச்சிறியது 1,045 சதுர‌ மைல்கள். மக்கள் தொகை அளவில் , கலிபோர்னியா ( California) முதல் இடத்திலும், கடைசி இடத்தில் வயோமிங் (Wyoming ) ம் உள்ளது. இப்படியான மாறுபட்ட மக்கள் விகிதாச்சாரம் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஃபெடரல் அரசங்கம், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும், அனைவருக்கும் சரியான ஓட்டு விகிதாச்சாரம் வேண்டும் என்ற நோக்கில் சில விதிகள் உள்ளது. அதில் முக்கியமானது இந்த இரு சபைகளுக்கும் எப்படி பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது. "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" ( House of Representatives) தேர்ந்தெடுக்கும் முறை இது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை சார்ந்தது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிகப் பிரதிநிதிகளைப் பெறும். இந்த பிரதிநிதிகள் மாநிலத்தில் உள்ள கங்கிரசனல் மாவட்டங்களுக்கு (Congressional Districts ) ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் மட்டுமே. இந்த மாவட்டம் என்பது கவுண்ட்டி (County) அல்ல. இந்த கங்கிரசனல் மாவட்டம் என்பது, ஃபெடரல் அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளை அந்த மாநிலம் தேர்வு செய்ய வகுக்கப்பட்ட ஒரு எல்லை அளவு. இந்த "கங்கிரசனல் மாவட்ட எல்லை" என்பது, அந்த நேரத்தில் உள்ள மக்கள் தொகை, விகிதாச்சாரம் போன்ற அளவுகோளின்படி மாற்றியும் வரையப்படலாம். இது மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதே சமயம் இதில் மத்திய அரசாங்கத்தின் நீதிமன்றங்கள் தலையிடலாம். சமீபத்தில் வடக்கு கரோலைனா மாநிலத்தில் அப்படியான கங்கிரசனல் மாவட்ட எல்லை மறு சீரமைப்பில் நீதி மன்றம் தலையிட்டுள்ளது. கவுண்ட்டி எல்லை என்பது மாறாத ஒன்று முக்கியமாக நிலப்பரப்பு சார்ந்தது. இப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனைதான் என்று காங்கிரஃச் உறுப்பினர்கள் உள்ளார்கள். இப்படி மக்கள் தொகை விகிதச்சாரத்தில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும்போது , அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிக அதிகாரத்தைப் பெறுகிறது. உதாரணத்திற்கு அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா ( California) மாநிலம் 53 "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" ( ( House of Representatives. ) பிரதிநிதிகளையும் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட வயோமிங் ( Wyoming ) ஒரே ஒரு பிரதிநிதியையும் பெறுகிறது. இங்கே அதிகாரப்பகிர்வு என்பது கேள்விக்குறியகிறது. இந்த சிக்கலைத் தீர்ப்பதுதான் "செனட்" சபை. செனட்டர்களை (United States Senate) தேர்ந்தெடுக்கும் முறை நிலப்பரப்பு, மக்கட் தொகை என்று எந்த அளவுகளும் பாதிக்காத வண்ணம், சிறிதோ பெரிதோ , நெட்டையோ குட்டையோ , அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தில் இருந்து இரண்டு செனட்டர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த 'செனட்டர்' பதவியின் காலம் ஆறு ஆண்டுகள். செனட்டருக்கு என்று பிரிக்கப்பட்ட தொகுதிகள் இல்லை. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட் பதவிகள் இருந்தாலும், அந்த மாநிலத்தில் இரண்டு 'செனட்' தொகுதிகள் இருப்பது இல்லை. மாநிலங்களுக்கான இரண்டு செனட்டர்களும் மாநில முழுமைக்கும் பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு மாநிலத்தின் எந்தப்பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்களுக்கான செனட்டர் இருவருமே. யாரை வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாம் உங்களின் பிரச்சனைகளுக்காக. 50 மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 செனட்டர் என்ற அளவில் "100 செனட்டர்களை" மட்டுமே கொண்டது செனட்டர் சபை. எந்த ஒரு புதிய சட்ட வரைவுகளும் (bill) சட்டமாவதற்கு முன் இரு சபைகளின் (செனட் மற்றும் கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்) ஒப்புதல் பெற்ற பிறகே அதிபருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதால், சின்ன மாநிலங்களுக்கும் இதில் சம அளவில் அதிகாரம் கிடைக்கிறது. இதை சாத்தியமாக்குவது இந்த செனட் சபையின் பிரதிநிதித்துவம். இந்தியாவில் அப்படி அல்ல. பாராளுமன்ற உறுப்பினர் தேர்வு ( Lok Sabha- Members of Parliament ) என்பது மாநிலங்களின் மக்கள் தொகை சார்ந்த ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிகப் பிரதிநிதளைப் பெறும். உத்திரப் பிரதேசம் 80 மக்களைவை உறுப்பினர்களையும், திரிபுரா,மிசோரம், சிக்கிம் மற்றும் நாகலாந்து போன்றவை ஒரே ஒரு மக்களைவை உறுப்பினரையும் கொண்டவை. சரி மக்களைவைதான் இப்படி உள்ளது, மாநிலங்களவை (Rajya Sabha ) உறுப்பினர் தேர்வுமுறையாவது இதைச் சமன் செய்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மாநிலங்களவை (Rajya Sabha ) உறுப்பினர்களின் எண்ணிக்கை , அந்த அந்த மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் கொடுக்கப்படும்போது , அது மறுபடியும் "அதிக மக்கள் அதிக உறுப்பினர்"என்றே முடிகிறது. இதனால் திரிபுரா,மிசோரம், சிக்கிம் மற்றும் நாகலாந்து போன்றவை மாநிலங்களவையிலும் சிறுபான்மையாகிவிடுகிறது. ஆம் அங்கும் அவர்களுக்கு ஒரு உறுப்பினர்தான். சனாதிபதியால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களை இங்கு கணக்கில் கொள்ளவில்லை. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டது. தேர்தல் நடத்துவதில் இருந்து, யாரை அதிபராக்குவது என்பது வரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிக பங்குள்ளது. இந்தியா போல மத்திய அரசே தேர்தல் நடத்தி, மத்திய அரசே முடிவு செய்துகொள்ளும் முறை அல்ல. மாநிலங்களின் கூட்டாட்சி முறை என்பது , மாநிலங்களுக்கான தனிக்கொடி, தனிச் சின்னம், தனித்தன்மை, ஒருவேளை ஏதாவது ஏடாகூடமாக நடந்து மறுமுறையும் சிவில் யுத்தம் வந்தால், அதில் மத்திய அரசை எதிர்கொள்ள மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை, பத்திரிக்கை மற்றும் பேச்சு சுதந்ததிரம் என்று ஒப்பீட்டளவில் அமெரிக்கா மற்ற நாடுகளைவிட மாநிலங்களின் உரிமையில் அதிக கவனம் கொண்ட அமைப்பு. இந்தகைய பின்னனிகொண்ட அமெரிக்காவில், அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல, மாநிலங்களால் (ஆளும் மாநில அரசால்) நியமிக்கப்படும் எலக்டர் ( Elector / electoral college ) என்பவர்களே. தொடரும்.. Posted by கல்வெட்டு at 10/18/2016 11:47:00 AM 0 comments Labels: Caucuses, Delegates, Democratic Party, Election, Elector, Pledged Delegates, President, Primaries, Senate, Super Delegates, Unpledged Delegates, USA, அமெரிக்க தேர்தல் Monday, October 17, 2016 அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும் உலகமே (ஆம் உலகம் முழுக்கத்தான்) இந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் கண் வைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்க தேர்தலில் "இரஃச்யா" (Russia) தன் உளவுவேலைகளின் மூலம் , ட்ரம்ப்-பை (Donald J. Trump) வெற்றிபெற வைக்கப் பார்க்கிறது என்று ஒரு செய்தி உலாவிக்கொண்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடர்பான "பிரக்ஃசிட்" (Brexit) பஞ்சாயத்துகளின் மத்தியில் நடக்கும் இந்த தேர்தல், தேர்ந்தெடுக்கப்படும்- 2016 அமெரிக்க அதிபர் , எப்படி யாருக்கு ( கிரேட் பிரிட்டன் vs ஐரோப்பிய யூனியன் ) சாதகமாக இருப்பார் என்று அவர்களுக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபர் 'ஒபாமா' அவர்கள் பிரக்ஃசிட் க்கிற்கு எதிரானவர். ஆனால் பிரக்ஃசிட் நடந்துவிட்டது. தீர்க்கமுடியாத மத்திய கிழக்கு நாடுகளின் 'சிரியா' பஞ்சாயத்துகள் ஒருபுறம் இந்த தேர்தலை மிக முக்கியமான ஒன்றாக மாற்றியுள்ளது. இவை எல்லாம் தாண்டி, இந்தியாவில் இருந்து வரும் சுப்பிரமணிசுவாமி (Member of the Rajya Sabha) போன்றவர்களின் இந்துத்துவ மத அரசியலின் 'ட்ரம்ப்' ஆதரவுக் குரல்கள் கலக்கம் தருகிறது. அமெரிக்காவையும் தாண்டி , உலக அளவில் நோக்கப்படும் இந்த "2016 அமெரிக்க அதிபர்" தேர்தலில் பலருக்கும் அறிமுகமானவர்கள் இருவர் . திருமதி "ஃகிளாரி கிளிண்டன்" Hillary Clinton (டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர்) மற்றும் திரு. "டொனால்ட் ட்ரம்ப்" Donald J. Trump (ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்). இவர்கள் இருவரையும் தாண்டி, இன்னும் பல கட்சிகள், கட்சி சாராத தனிநபர் கூட்டணிகள் "அமெரிக்க அதிபர் 2016" தேர்தலுக்கு போட்டியில் களத்தில் உள்ளார்கள். இன்றைய சூழ்நிலையில் கிளிண்டன் அல்லது ட்ரம்ப் தாண்டி மற்றவர்கள் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றாலும், சிலர் இன்னும் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள். அது எப்படி என்பதில் பல அரசியல் சட்டக் குழப்பங்கள் உள்ளது. இந்தியாவில் திரு.தேவகவுடா (Haradanahalli Doddegowda Deve Gowda) மற்றும் திரு.சந்திரசேகர் (Chandra Shekhar Singh) போன்றவர்கள் எதிர்பாராமல் பிரதமரானவர்கள். அது போல இலட்சத்தில் ஒரு வாய்பாக, சில குழப்பமான அமெரிக்க அதிபர் தேர்வு சட்டங்களின் துணையில், வெற்றி பெறலாம் என்று ஒரு வேட்பாளர் நம்பிக்கையில் உள்ளார். யார் யார் எந்தக் கட்சி சார்பாக களத்தில் உள்ளார்கள்? அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான (Federal District") டிச்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா" (District of Columbia aka D.C )அனைத்திலும் போட்டியிடுபவர்கள். டெமாக்ரடிக் (DEMOCRATIC PARTY) கட்சி சார்பாக‌: அதிபர் தேர்தலில்: ஃகிளாரி கிளிண்டன் ( Hillary Clinton ) அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: டிம் கெயின் (Tim Kaine ) ரிபப்ளிகன் (REPUBLICAN PARTY)கட்சி சார்பாக‌: அதிபர் தேர்தலில் : டொனால்ட் ட்ரம்ப் (Donald J. Trump ) அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: மைக் பென்ஃச் (Mike Pence ) லிபரட்டேரியன் (LIBERTARIAN PARTY) கட்சி சார்பாக‌: அதிபர் தேர்தலில் : கேரி சான்சன் (Gary Johnson ) அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: வில்லியம் வெல்ட் (William Weld) அமெரிக்காவில் உள்ள 40 மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசமான "டிச்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா"விலும் போட்டியிடுபவர்கள். கிரீன் பார்ட்டி (GREEN PARTY) சார்பாக‌: அதிபர் தேர்தலில் : சில் ஃச்டெயின் (Dr. Jill Stein) அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: அசாமு பார்க்கா(Ajamu Baraka ) கான்சிடிடுயூசன் (CONSTITUTION PARTY) கட்சி சார்பாக‌: அதிபர் தேர்தலில் : டேரல் கேஃச்டில் (Darrell Castle ) அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: ஃச்காட் பிராட்லி( Scott Bradley ) இவர்களைத் தவிர கட்சி சார்பற்ற பலர் போட்டி போடுகிறார்கள். இதில் ஒருவர் யாருமே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் கணக்கில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுப்பட்துபோல வெளி உலகிற்கு தோற்றம் கொடுத்தாலும் , உண்மை அதுவல்ல. அது சிக்கலானது. அந்த அந்த சிக்கலான தேர்தல்முறை மேலும் பல சிக்கல்களை தோற்றுவிக்க வல்லது. அமெரிக்க வரலாற்றில் இப்படி ஒரு பெருங்குழப்பம் நடந்துள்ளது. 1797–1801 ஆண்டிற்கான அதிபர் தேர்தலின் முடிவு யாரும் எதிர்பார்க்காத விடையைக் கொடுத்தது. அப்போது நடந்த தேர்தலில் இரும்பெரும் கட்சிகளின் சார்பாக அதிபர் பதவிற்கு போட்டியிட்டவர்கள் இருவர். "பெடரலிஃச்ட் கட்சி" (Federalist Party - the first American political party) சார்பாக "சான் ஆதம்ஃச்" (John Adams) ம், அந்த பெடரலிஃச்ட் கட்சியை எதிர்த்து "டெமாக்ரடிக்‍ ரிபப்ளிகன்" (Democratic-Republican Party) என்ற புதுகட்சி தொடங்கி , எதிர் தரப்பில் போட்டியிட்டவர் "தாமஃச் செபர்சன்" (Thomas Jefferson) . இந்த‌ அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு யாரும் எதிர்பார்க்காத அதிசியத்தைக் கொடுத்தது. அதிபராக "சான் ஆதம்ஃச்" (John Adams) ம் , அதே சமயம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட "டெமாக்ரடிக்‍ ரிபப்ளிகன்" கட்சி வேட்பாளர் "தாமஃச் செபர்சன்" (Thomas Jefferson) துணை அதிபராகவும் தேர்ச்தெடுக்கப்பட்ட வரலாறு நடந்தது. அம்மா "செயலலிதா" முதல்வராகவும் தாத்தா "கலைஞர்" துணைமுதல்வராகவும் அல்லது அன்னை "சோனியா" பிரதமரகவும் அண்ணன் "மோடி" துணை பிரதமாராகவும் வந்தால் எப்படி இருக்கும்? அப்படியான சிக்கலைத்தான் அமெரிக்கா 1797–1801 தேர்தலில் சந்தித்தது. அதிபர் ஒரு கட்சி , துணை அதிபர் ஒரு கட்சி என்று எதிர்காலத்தில் மறுபடியும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதற்குப்பிறகு சேர்க்கப்பட்ட அரசியல் சாசன‌ சட்டம்தான் 12 ஆவது பிற்சேர்க்கை (12TH AMENDMENT) எனப்படும் அமெரிக்க அரசியல் சாசனம். இந்த சட்டம், எதிரெதிர் முகாமில் இருந்து எதிரும் புதிருமான கொள்கையுள்ள‌, அதிபர் மற்றும் துணை அதிபர் வருவதை தவிர்க்கவே. மற்றபடி இன்னும் அடேங்கப்பா அதிபர் தேர்தல் குழப்பமான நடைமுறைகள் அப்படியே உள்ளது. அப்படியான சட்டக்குழப்பங்களின் மத்தியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடாலாம் என்ற நம்பிக்கையில் ஒருவர் 2016 தேர்தலில் களத்தில் உள்ளார். அவர்தான் "இவான் மெக்முல்லன்" Evan McMullin (Utah). அவரோடு சேர்ந்து துணை அதிபருக்கு போட்டியிடுபவர் கூகிள் மற்றும் டிவிட்டரில் நிறுவனங்களில் வேலை பார்த்த Mindy Finn (District of Columbia) அமெரிக்காவின் குழப்படியான அதிபர் தேர்தல் முறை தொடரும்..... Posted by கல்வெட்டு at 10/17/2016 09:40:00 AM 0 comments Labels: Election, President, United States, USA, Vice President, அமெரிக்க தேர்தல், அமெரிக்க தேர்தல் பழகுவோம் Thursday, October 13, 2016 Locker Room லாக்கர் ரூமில் அம்மணம் என்பது சகசம். ஆண்கள் லாக்கர் ரூமில் பல‌ பெருசுகள் தொந்தியும் தொப்பையுமாக மணி மணி என்று நடந்துகொன்டு இருப்பார்கள். இருபாலருக்கான இடங்களிலும் நிர்வாணம் ஒரு பொருட்டே அல்ல. நிர்வாணம் இருந்தாலும் அது ஏதோ கட்டற்ற காட்டுச் சுதந்திரமும் அல்ல. பாதுகாக்கப்பட்ட இடமே. "லாக்கர் ரூம்" என்பது ஒரு குடும்ப சூழல் கொண்டதுதான். அங்கே ஆட்கள் அம்மணமாக உள்ளார்கள் என்பதற்காக எல்லாரும் எல்லாமும் பேசுவது இல்லை. நம்மூர் படித்துறை போல என்று கொள்ளலாம். ஆண்களுக்கான லாக்கர் ரூமில் அம்மாக்கள் கதவு தாண்டி வந்து, சுவர் மறைப்பில் இருந்து ,அவர்களின் குழந்தைகளின் பெயரைச் சொல்லி கூப்பிடுவார்கள். அதுபோல பெண்களுக்கான லாக்கர் ரூமிலும் அப்பாக்கள் கதவுதாண்டி சுவர் மறைவில் இருந்து தங்கள் குழந்தைகளின் பெயர் சொல்லி அழைப்பார்கள். உள்ளே போய் வெட்டியாக நேரம் கடத்தும் குழந்தைகளை சத்தம் போட்டு அழைப்பார்கள். *** ட்ரம்பின் 2005 வீடியோ https://www.youtube.com/watch?v=IY8FwWwIVyQ வில் , அவர் ஒரு செலிபிரட்டியாக/பணம் படைத்தவராக இருப்பதால் பெண்ணின் யோனியைப் பிடித்துகூட இழுக்க முடியும் என்று சொல்லியுள்ளார். சொன்னதை அவர் மறுக்கவே இல்லை. அப்படியான பேச்சுகள் "லாக்கர் ரூம்" ( அமெரிக்க பாத்ரூம்/குளியலறை/ஓய்வறை/உடைமாற்றுமிடம்) பேச்சு என்று புறந்தள்ளிவிட்டார். ஒருவேளை அப்படியே டர்ட்டி விசயங்கள் பேசப்பட்டாலும், ட்ரம்ப் பேசியது லாக்கர் ரூமில் அல்ல . அவரின் தொழில் சம்பந்தப்பட்ட இடத்தில். *** "எவாஞ்சலிஃச்ட்" (evangelist) என்று ஒரு பிரிவு உள்ளது. இதுதான் எவாஞ்சலிஃச்ட் கொள்கை என்று சொல்லிவிடமுடியாது. கன்சர்வேட்டிவ் & மதம் என்று கலந்த கலவை இது. இதில் கறுப்பின எவாஞ்சலிஃச்ட் "டெமாக்ரக்டிக்காக" இருக்கவும் வெள்ளை இன எவாஞ்சலிஃச்ட் "ரிபப்ளிகனாக" இருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. அப்படியான எவாஞ்சலிஃச்ட்கள் , பெண்கள் குறித்து கேவலாமகப் பேசிய ட்ரம்ப்பை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது.......," கிறித்துவம் மன்னிக்கச் சொல்கிறது. யார்தான் இப்படிச் செய்யலை. மைக் இருப்பது தெரிந்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டார் ட்ரம்ப்"........ என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள். அதே மக்கள்தான் எக்காரணம் கொண்டும் ,கிளிண்டனை எதற்கும் மன்னிக்கத் தயாராக இல்லை. ஏன் என்பது, பாவ மன்னிப்பு கொள்கை வகுத்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது. சில பிரைவேட் பேச்சுகள் , பப்ளிக்காகும் என்று தெரிந்தால் , அனைவரும் சுதாரித்துக்கொள்வார்கள். இங்கு G+..சோசியல் மீடியாவில் பிரைவேட்டாக‌ பேசும்போது , பாலியல் விசயங்கள் கரடுமுரடாக இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். அந்த பகிர்வு வட்டங்களில் பெண்களும் உள்ளார்கள். அவர்கள் அதை கடந்து போய்விடுகிறார்கள். அல்லது சிரித்து வைக்கிறார்கள். (டமில் சம்முவம் அந்த அளவுதான் அவர்களுக்கு இடம் கொடுக்கிறது) யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. சமூகத்தில் பாலினப் பேச்சுகள் ஒரு அங்கம். ஆனால் எங்கு எப்படி என்பதில்தான் சூட்சும/நாகரீகம் உள்ளது. *** கிணற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுகவும் தயாராகிவிட்ட எவாஞ்சலிஃச்ட் பிரிவு, இப்போது வெளிவந்துள்ள ஆடியோவிற்கு என்ன சமாதானம் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இதில் ட்ரம்ப் மிகத் தெளிவாக https://youtu.be/xzqCN4wGhJ0?t=109 வானொலியில் ஒருவருக்கு பேட்டியாகவே கொடுக்கிறார். அதன் அடக்கம் இதுதான். "நான் அழகிப்போட்டி நடத்தும் நிறுவனத்தின் முதலாளி. என்னால் எந்த இடத்திற்கும் போக முடியும். பெண்கள் அம்மணமாக‌ இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளேன். அவர்களைப் பார்த்துள்ளேன். இப்படி நான் செய்தாலும் எனக்கு ஒரு பயமும் இல்லை ( I can get away with this )" என்று சொல்கிறார். இதற்கு மேலும் இவரின் நடத்தையைப் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை. தமிழ் சினிமாக்களில் தயாரிப்பாளருக்கு (அவர் பணம் போடுவதால்) இப்படியான சலுகைகள் உண்டு என்பது போன்ற வதந்திகள் உண்டு. ஆனால் இதுவரை எந்த நடிகையும் வெளிப்படையாக குற்றம் சாட்டவும் இல்லை. அப்படிச் செய்தவர்கள் "நான் இப்படிச் செய்தேன்" என்று மிர்சி எப்எம்மில் சவடால் அடித்ததாகவும் தெரியவில்லை. ஆனால் ட்ரம்ப் தனியார் முதலாளியாக தான் Power abuse செய்வதை பெருமையாகச் சொல்கிறார். *** நம் அனைவருக்கும் (ஆண்கள்) சில அனுபவங்கள் இருக்கலாம். திருமண வீடுகள், குடும்ப விழாக்கள், உற்ற நண்பனின் திருமணம் என்று ஏதாவது ஒன்றின் போது, நீங்கள் மணப்பெண்ணின் அறைக்கு அல்லது அத்தை,பெரியம்மா, பிள்ளைகள் தங்கியிருக்கும் அறைக்கு ஏதேனும் பொருள் தேடி அல்லது அவர்களே உங்களை ஒரு உதவிக்காக அழைத்து இருக்கலாம். எனது நண்பனின் அக்கா திருமணத்தில், அவரின் அறையில் அவர் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் போது நாங்கள் சென்றுள்ளோம் கல்லூரிக் காலத்தில். "புடவை நல்லாருக்காட" என்று எங்களைப் கேட்டதுண்டு. தோடு காணோம் வளையல் காணோம் என்று சில பசங்களை அழைத்து தேடச் சொல்லும் சம்பவங்களும் நடக்கும். இது எல்லாம் அவர்கள் நம்மின் மேல் உள்ள நம்பிக்கை, குடும்பம் என்ற உணர்வில் செய்வது. அதை Privilege ஆக , கொடுக்கப்பட்ட மரியாதையாக எடுத்துக்கொள்ளாமல், வெளியில் வந்து தவறாகப் பேசினால், அங்கு மனிதப் பண்புகள் செத்துவிடுகிறது. இப்போதும் அமெரிக்காவில் நாடகம், ஆட்டம் என்று மேடையில் நடத்தும் போது , ஆண் பெண் குழந்தைகள் என்று ஒரு இடத்தில் உடை மாற்றுவது , மேக்கப் போடுவது என்று எல்லைகளுக்குள் , ஒரு புரிதலில் , நம்பிக்கையில் நடக்கும் விசயங்கள். இவை எல்லாம் இப்படியான வல்லூறு மனச் சிந்தனைகளால் சிதைக்கப்படுமானால் , என்ன மயிறு வாழ்க்கை என்று ஆகிவிடும். *** ட்ரம்ப் அவரின் மகளையே ஒரு பாலியல் பொருளாகவே பல இடங்களில் பாவித்து பேசுகிறார். ஒரு அப்பாவாக‌, அவர் தெரிந்துதான் செய்கிறாரா அல்லது லூசுத்தனமாக உளறுகிறாரா என்று தெரியவில்லை. எனது மகளாக இல்லை என்றால் நான் இவாங்காவை டேட்டிங் செய்வேன் https://www.youtube.com/watch?v=DP7yf8-Lk80 ரேடியோவில் அடுத்தவர் தனது மகளை Piece of a** என்று சொல்ல இவர் கேட்டுக்கொண்டு மட்டும் இல்லாமல் , அப்படி அழைப்பதை ஊக்குவிக்கவும் செய்கிறார். https://www.youtube.com/watch?v=tT2byX53PlY *** அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எதோ ஒரு வயதில் ஏதாவது செய்து நாம் மறந்து இருந்தாலும் இது போன்ற சமயங்களில் தோண்டி எடுக்கப்படும். அதைக் குற்றம் சொல்லாமல் இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியாக , "நான் இப்படியானவன். நான் இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று ட்ரம்ப் சொல்லிவிடலாம். ஆனால் மாறாக அவர் பில் கிளிண்டனின் குப்பையைக் கிளறுகிறார்.இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. 1.ஏன் வரி செலுத்தவில்லை என்றால். அது என் சமார்த்தியம் என்கிறார். 2.ஏன் இப்படிப் பெசினீர்கள் என்றால் அது "லாக்கர் ரூம் டாக்" என்கிறார். (லாக்கர் ரூம் டர்ட்டி டாக்கை ஏன் வேலை இடத்தில் செய்கிறார் என்றால் பதில் இல்லை) 3.ஆனால் அவரே வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தெரிந்தே, அவரின் பெண்களின் மீதான "பாலியல் வன்முறைச் செயல்களை" அதிகாரம் உள்ளதால் செய்தேன் என்று ( Power abuse ) பெருமையாகச் சொல்கிறார். 4.ம‌களைப் மற்றவர்கள் தவறாகப் பேச அனுமதிப்பதோடு, இவரே ஏதேனும் சொல்லி வைக்கிறார். . Posted by கல்வெட்டு at 10/13/2016 02:33:00 PM 0 comments Wednesday, October 12, 2016 படிப்பு அறிவாளித்தனம் சுசா (https://moldover407.wikispaces.com/file/view/amanda.jpg/501008006/amanda.jpg) ஏட்டுப்படிப்பைவிட Interpersonal skills அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஐஐடி யாக இருந்தாலும்/ பிஎச்டி மாணவனைவிட , வார்டு கவுன்சிலருக்கு அதிக அளவில் மக்கள் தொடர்பு திறமை/மக்களுடன் பழகும் திறமை இருக்கும். அது போல சினிமாத் துறையில் இருக்கும் நபர்களுக்கும் அது அதிக அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. சில நடிகர்/நடிகைகளின் பேட்டிகள்/செயல்களைப் பார்த்து அடேங்கப்பா என்று இருக்கும். நாம் தான் அவர்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்போம். உண்மையில் நாம்தான் முட்டாள்கள். சுண்டைக்காய் வெத்து வேட்டு பொறியியல் பட்டம் வாங்கி வைத்துக்கொண்டு பொட்டி தட்டிக்கொண்டு , அண்ணன் "வடிவேல்" முதல் அக்கா "இராதிகா அப்தே" வரை சவுண்டுவிட்டுக்கொண்டு இருப்போம். உள்ளூர் நடிகைகளில் எனக்கு ரோகிணி மற்றும் ரேவதி மேல் அதிக மரியாதை உண்டு. அவர்களின் சோசியல் பார்வைகள்/செயல்பாட்டுக்களுக்காக. அது போல வடக்கே எனக்குப் பிடித்த நடிகர் "நானா படேகர்" (Nana Patekar) நடிகைகளில் "நந்திதா தாஃச்" (Nanditha Das) . சட்டென்று நினைவிற்கு வருபவர்கள். 90 களின் மத்தியில் அம்பத்தூரில் 800 ரூவாய்க்கு இஞ்சினியர் என்ற பெயரில் வெல்டரோடு வெல்டராகவும் ஃபிட்டரோடு ஃபிட்டராகவும் இருந்த காலம் முதல் இன்றுவரை அதுவே ( Interpersonal skills) உதவுகிறது. அம்பேரிக்கர்கள் இதில் சிறப்பாக உள்ளார்கள் ஒப்பீட்டளவில். உதாரணத்திற்கு பிரதமர் மோடியையும் அதிபர் ஒபாமாவையும் எடுத்துக்கொள்ளலாம். நம் இளைய தலைமுறைக்கு ஏட்டுக்கல்விதாண்டி Interpersonal skills அவசியம். இன்றைய நாளில் Interpersonal skills என்பது ஒருவகை சோசியல்மீடியா லைக், ஃசேர், கமெண்ட் என்ற அளவில் நீர்த்துப்போகிறதோ என்னவோ என்ற பயம் உள்ளது எனக்கு. மனிதன் நேருக்கு நேர் உட்கர்ந்து பேசும் சந்தர்ப்பங்கள் அருகிவருகிறது. *** சுசாமி “He is the Swamy of America,” the 76-year-old Indian lawmaker, who formerly lectured at Harvard University, said of Donald Trump in an interview at Bloomberg’s New Delhi office. “I came much earlier than him.” https://www.thestar.com/news/world/2016/05/25/just-dont-call-subramanian-swamy-the-trump-of-india.html கல்லூரிக் காலங்களில் என் அப்பா சுசா வைக் காட்டி (செய்திகள் வாயிலாக) இவர் நல்லா படித்தவர். பொருளாதார நிபுணர். அம்பேரீக்காவரை தெரிந்த திறமைசாலி என்று சொல்லிக்கொண்டு இருப்பார். சின்ன வயதில் நாம் டயப்பருடன் அல்லது ட‌வுசரை நனைத்துக்கொண்டு இருந்திருப்போம். அதற்காக இன்றும் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ என்பது மாதிரி சுசா வகையறாக்கள் பலரின் புத்தியை ஆண்டு கொண்டு இருந்தார்கள். இப்போதுள்ள இணைய/சோசியல் செய்திகளுக்கும் மத்தியில், சுசா அம்பேரிக்க அரசியல் பற்றிச் பேசிக் கொண்டு இருப்பதும் அதையும் நம்ப மக்கள் உள்ளார்கள் என்பதும் ஆச்சர்யமான செய்தி எனக்கு. இணையம் இருந்தாலும், நாமாக தேடிப்போய் படிக்காவிடில் செய்திகளின் மறுபார்வை தெரிய வாய்ப்பே இல்லை. எல்லாம் என்றும் இருக்கிறது விண்ணில் மாறிக்கொண்டே . நம்மிடம் தொலை நோக்கி இல்லாததே அவைகளின் இருப்பை நாம் அறியாமல் போனதற்கு காரணம். பூனைகள் கண்களைத் திறந்தாலும் , எல்லா வண்ணங்களும் தெரியாது. அதுபோல சோசியல் மீடியாவில் குப்பை கொட்டுவதாலேயே அனைத்து பரிணாமங்களும் அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்ல. அது எனக்கும் தான். . Posted by கல்வெட்டு at 10/12/2016 11:10:00 AM 0 comments Friday, October 07, 2016 நியாயத் தராசு நமக்கானது மட்டுமே ஒட்டகத்தின் திறன் பனிப்பிரதேசத்தில் சல்லிக்காசிற்கு உதவாது. ஒரு ஒட்டகம் அதன் அளவுகோலைக் கொண்டு பனிக்கரடியை அளக்க நினைத்தால் எப்படி இருக்கும்? நமது நியாயத் தராசுகளைக் கொண்டு அடுத்தவர்களை, அடுத்த துறையை , அடுத்த இடத்தை எடைபோட்டுவிட முடியாது. அதுபோல ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு புனிதர் பட்டங்களையோ வேறு எந்த வணிக, பரம்பரைப்பட்டங்களின் பொருட்டு மரியாதை கொடுக்க முடியாது. ஒருவருக்கு மற்றவரின் மீதான அன்பு அல்லது மரியாதை என்பது, இருவ‌ருக்கும் பொதுவான ஒரு தளத்தில் ஏற்பட்டு இருக்கவேண்டும். அங்கே இருவருக்குமான உரையாடலும் சாத்தியப்பட்டு இருக்க வேண்டும். பீடங்களில் இருந்து கொண்டு பிரசங்கம் செய்வதும் , பார்வையாளனாக கேட்பதும் ஒரு அறிமுகமாக இருக்கலாம். ஆனால் அதுதாண்டி உரையாடல் தளத்திற்கு செல்வது என்பது , இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் சம அளவு மரியாதையில்தான் உள்ளது. இரு மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் என்பது , அதில் இருக்கும் ஒருவருக்கான உரிமை அல்ல. ஒருவகையான சலுகைதான் (privilege). அந்த சலுகையை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது உரையாடலை முறித்து சூன்யத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும். செலிபிரட்டி என்று நான் யாரையும் வியந்தோதுவது இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறந்தவர்களே. பணம் , அதிக அளவில் விளம்பரம் , பதவிகளால் வரும் வெளிச்சம் என்று எல்லாம் கலந்துகட்டி சிலர் அதிகம் வெளிச்சத்தில் இருப்பது ஒரு நிகழ்தகவு தான் (probability) . உதாரணம்: அருகருகே இருக்கும் கடையில் ஒரே பொருள் , ஒரே விலையில் விற்கப்பட்டாலும், வரும் ஒரு வாடிக்கையாளர் , ஏதோ ஒரு கடையில் நுழைந்துவிடுவது சின்ன கணிதம்தான். அப்படி நடந்துவிடுவதால் மட்டுமே அந்தக் கடையில் சிறப்பு ஏதும் இல்லை. அப்படி வந்த ஒருவரை தக்க வைத்துக்கொள்வதில்தான் அடுத்த கட்டம் உள்ளது. அது இருதரப்பு மரியாதை மற்றும் மனிதம் போற்றும் பண்புகளால் வருவது. ஏதோ ஒரு காரணத்தினால் நான் பின்தொடர்ந்த‌ சிலரை நான் இப்போது தொடருவதை நிறுத்திவிட்டேன். அதுபோல பலர் என்னை அவர்களின் வேலிக்கு வெளியே வைத்துள்ளார்கள் (blocked) . இது சரியான ஒன்றே. ஒருவருடனான உரையாடல் என்பது, அவர்கள் நமக்கு அளிக்கும் உயர்ந்த பட்ச மரியாதை (இணையத்தில்) அது மறுக்கப்படும்போது அல்லது உரையாட அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அது இழப்பே. நான் சிலரோடு உரையாடுவதை நிறுத்திவிட்டேன். அதுபோல பலர் என்னிடம் உரையாடுவதை நிறுத்திவிட்டார்கள் அல்லது எனக்கு தொடர்பில்லாத தளங்களில் என் கண்ணிற்கு தெரியாத வண்ணம் உரையாடுகிறார்கள். இருதரப்பிற்கும் இது இழப்புத்தான். இது தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு இருதரப்பிலும். பதிவர் இளவஞ்சியின் (http://www.ilavanji.com) "உங்களைப் போலவே நானும் தனித்துவமானவன்" என்ற வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. "ஆம் அனைவரும் தனித்துவமானவர்கள்". தனித்துவம் கொண்டவர்களுக்கு இடையேயான‌ உரையாடல் என்பது, இருதரப்பு மரியாதைக்குரியது. பீடங்களில் இருந்து சொல்லப்படும் வியாக்கியானங்களை/போதனைகளை அது ஏற்காது. அந்தப் புரிதலுடனே தனித்துவம் இயங்க முடியும். *** சமமான மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு வேலைகிடையாது. டைலர் ஃசுவிட் (Taylor Swift) போன்ற இசைக் குழு , லாரி லாரியாக சாமான் சட்டுகளை எடுத்துச் செல்வார்கள் எங்கு போனாலும். அவர்களே அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள். இதற்கு என்றே பெரிய குழு (logistics crew )இருக்கும். வாக்கி டாக்கியுடன் போர்க்கால அடிப்படையில் இயங்குவார்கள் இவர்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முந்தையநாள் இரவில் இருந்து, பம்பரமாய்ச் சுழன்று மேடை , வாத்தியக் கருவிகள், ஒலி & ஒளி அமைப்பைச் செய்வார்கள். நிகழ்ச்சி தொடங்கும் நாளில் பல மணிநேரம் ஒலிச் சோதனை (sound test) செய்வார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த தமிழ்சங்க முத்தமிழ் விழாவில் , எங்களின் இசை நிகழ்ச்சி இடைவேளைக்கு முன் நடந்த ( just before the break ) ஒன்று. இடைவேளை முடிந்தவுடன் (immediately after the break) நடக்க இருந்த நிகழ்ச்சி "அந்தோணிதாசன்" அவர்களின் இசைக்குழு நிகழ்ச்சி. அவர்கள் கொட்டு மேளம், நாதசுவரம், உருமி மேளம் போன்ற வாத்தியங்களுடன் Bass கிடாரும் வைத்து இருந்தார்கள். அவர்களில் ஒரு ட்ரம்மரும் உண்டு. ஆனால் ட்ரம் செட் (drum set) கிடையாது. பயணத்தில் ட்ரம் செட் எடுத்துச் செல்வது என்பது யானையைக் கூட்டிக்கொண்டு அலைவது போன்றது. எனவே அவர்கள் ட்ரம் செட் இல்லாமல் வந்து இருந்தார்கள். அந்த ட்ரம்மர் ஒரு Octapad வைத்து இருந்தார். உள்ளூரில் யாரிடமாவது வாங்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளார்கள். சங்கத்து நிர்வாகிகள் அவர்களுக்கு ஏதோ ஒரு ட்ரம் செட் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார்கள். எங்களின் இசைக்குழுவின் ட்ரம் செட் , அதற்கான மைக் மற்றும் அனைத்தும் கொண்ட ஒரு தொழில்முறை நேர்த்தி கொண்டது (professionally equipped) . அதைப் பார்த்த அந்த ட்ரம்மர் , அவர்களின் நிலையைச் சொல்லி எங்களின் ட்ரம் செட்டையே அவர்களின் நிகழ்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார். இதில் எந்த மிடில் மேனும் கிடையாது. அவரே நேரிடையாக எங்கள் குழு ட்ரம்மரிடம் பேசி உதவ முடியுமா என்று கேட்டார். நான் இந்த இடத்தில் இளையராசா அல்லது இரகுமான் போன்றவர்களின் இசைக்குழுவை ஒப்பிட நினைக்கிறேன். ஒருவேளை அவர்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், இரகுமான் கீபோர்ட் (Keyborad) கேட்டு எங்களை அணுகமாட்டார். இராசா இடதுகையால்கூட எங்களைச் சுட்டமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். யாராவது உதவியாளர்கள் வந்து "அய்யா இதைக்கேட்கிறார்" என்றுதான் சொல்லி இருப்பார்கள். அப்படி நடந்து இருந்தால் "போங்க பாசு போய் வீட்டுல பெரியாள் இருந்தா வரச்சொல்லுங்க" என்றுதான் சொல்லி இருப்பேன் நான். அந்தோணிதாசன் குழுவில் உள்ள யாரும் தங்களை பீடங்களில் வைத்துக் கொள்ளவில்லை. Down-to-earth என்று சொல்வார்களே அந்த அளவில் மிகவும் எளிய உள்ளங்களாக இருந்தார்கள். அந்தோணிதாசனின் மனைவியும் பாடகியான "ரீட்டா" அவர்களிடம் , என் மனைவி சென்று " உங்கள் குரல் கணீரென்று சிறப்பாக உள்ளது" என்று சொன்னதற்கு, "எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தாம்மா" என்று சொல்லியுள்ளார். அதைக்கண்டு திகைத்துவிட்டார் என் மனைவி. சினிமா புகழ் / ஒளி வட்டத்தில் இருந்தாலும், "இரசிகர்களின் ஆசிர்வாதத்தில்தான் எலாம்" என்று சொல்லும் பாங்கு அதிசியமானது இந்தக்காலத்தில். என் மனைவியும் பாடகி ரீட்டா அந்தோணிதாசன் அவர்களும் அப்படியே குழந்தை குட்டி, அவர்களின் படிப்பு என்று பேசி வழக்கமான அம்மாக்களின் உரையாடல் டெம்ப்பிளேட்டில் ஐக்கியமாகிவிட்டார்கள். இடைவேளையின் போது அந்தக் குழுவின் ட்ரம்மருடன் நான் பேசினேன். அவரும் மதுரைக்காரர் என்றவுடன் ஊர்ப்பாசமும் கூடிவிட்டது. எங்களின் ட்ரம்செட்டை அவரின் விருப்பதிற்கு ஏற்ப அமைத்துக் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியின் முடிவில் அனைவரிடமும் பேசினேன். "அண்ணே நீங்க வாங்கண்ணே, நீங்களும் வாங்கண்ணே" என்று "அந்தோணிதாசன்" தான் அனைவரையும் அழைத்து போட்டோ பிடிக்க வைத்தார். அவர்களுக்கான சிகரங்களைத் தொட்டாலும், மற்றவர்களை சக மனிதர்களாக மட்டும் நினைத்துப் பழகும் /மதிக்கும் அந்த மனிதர்களின் வாஞ்சையான அன்பு மறக்க முடியாதது. அந்தோணிதாசன் https://www.youtube.com/watch?v=g3N-jZTXn7k http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/singer-anthonydasan-cinema-entertainment-115051600033_1.html **** எனவே உரையாடல் என்பது ஒரே தளத்தில்தான் சாத்தியமாகும். உரையாட‌லுக்கான வாய்ப்பு என்பது எனக்கு நீங்கள் கொடுக்கும் சலுகை/வாய்ப்பு என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அந்த வாய்ப்பிற்கு என்றும் நன்றி!
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க. கலைஞர் உரை: தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.
Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2019 Leave a Comment on கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில் இதனை SHARE பண்ணுங்க கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில் இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா இல்லை வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் தமிழில் உரையாற்றினார். முன்னர் ஊருக்குள் வெள்ளை வான் தான் வந்தது ஆனால் இன்று எமது ஆட்சியில் தொலைபேசி அழைப்பு கொடுத்தவுடன் அவசர சேவை ஆம்புலன்ஸ் தான் வருகின்றது என உரையாற்றியுள்ளார் .
ஒரு காகிதம் பொறுக்கி கல்வித்தந்தை ஆன கதையை ஏற்கனவே சவுக்கு வாசகர்கள், அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், ஐ யம் வெரி ஹேப்பி ஸ்டார்ட் ம்யூசிக், மற்றும் முகமூடி ஆகிய கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். சரி.. சைதை துரைசாமிதான் இப்படி என்றால், அவர் மகன் சைதை துரைசாமியை விஞ்சி விடுவார் போலிருக்கிறது. வெற்றி நாளிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற இருந்த நாய் கண்காட்சி இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்தக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதற்கு, ஒரு முக்கியப் பிரமுகரின் மகன் வளர்த்த நாய்க்கு முதல் பரிசு கொடுக்காததுதான் காரணம் என்று கூறப்பட்டிருந்தது. இதன் முழு விபரங்கள் என்னவென்று விசாரித்தால், சைதை துரைசாமிக்கு அவரைப் போல அல்ல… அவரையே விஞ்சி விடும் வகையில் ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு சவுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. வெற்றி துரைசாமி. பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ இவர் வெற்றியைத் தவிர வேறு எதையுமே விரும்புவதில்லை. தாம்பரத்தை அடுத்த படைப்பையில், ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியத்துக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது. பாலசுப்ரமணியம் ஒரு பறவைப் பிரியர். விதவிதமான பறவைகளை வளர்த்து வருவார். எம்.எல்.ஏ சைதை துரைசாமியின் மகன் என்ற அறிமுகத்தில் ஒரு நாள் பறவைகளை பார்க்க வேண்டும் என்று சிறுவனாக இருந்த வெற்றி துரைசாமி கேட்கவும், அவரும் அனுமதித்துள்ளார். உள்ளே சென்று பறவைகளைப் பார்வையிட அனுமதித்தால், மெக்காவ் எனப்படும் பஞ்சவர்ணக்கிளி ஒன்றை திருடியுள்ளார் வெற்றி. இந்தத் தகவல் அறிந்ததும், வெற்றியைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். பெரிய மனிதர் வீட்டுப் பையன் (இவங்க அப்பன் இவனை விட பெரிய சில்லரை என்பது பாலசுப்ரமணியத்துக்குத் தெரியவில்லை) என்பதால் விட்டு விட்டார்கள். இந்தப் பறவைகளின் ஒரு ஜோடியின் விலை என்ன தெரியுமா ? இன்றைய சந்தை மதிப்பு 3 லட்சம். அப்படிப்பட்ட பண்பாளரும் சிறந்த மனிதருமானவர்தான் வெற்றி துரைசாமி. இவர் சட்டம் படித்தவர். சட்டம் படித்து விட்டு, வழக்கறிஞராக தொழில் செய்யாமல், BPO போல LPO (Legal Process Outsourcing) என்ற நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது இவரோடு நெருக்கமானவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கண்ணதாசன். இந்த கண்ணதாசன் பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சைதை துரைசாமியின் மகனோடு நல்ல நீதிபதிகள் சகவாசம் வைத்துக் கொள்வார்களா என்ன ? குதிரை வளர்ப்பது, தபால் தலைகள் சேகரிப்பது, நாணயங்கள் சேகரிப்பது போல, நாய்கள் வளர்ப்பது பல பெரிய மனிதர்களின் ஹாபி. இது ஒரு தனி உலகம். அழகான, விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பது, நாய்க் கண்காட்சிகளில் அந்த நாய்களை கலந்து கொள்ள வைப்பது என்று அந்த தனி உலகத்தில் ஜீவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி நாய் வளர்ப்பதற்கென்று கென்னல் க்ளப் ஆப் இந்தியா என்று ஒரு தனி சங்கமே உள்ளது. இந்த சங்கத்தின் தலைமையகம் சென்னையில் இயங்குகிறது. இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் நாய்கள் பிறந்தது முதல் அத்தனையையும் பதிவு செய்ய வேண்டும். இந்த சங்கம் சான்றிதழ் அளித்தால்தான் நாய் எப்படிப்பட்ட தரம் வாய்ந்தது என்று உரிய விலைக்கு வாங்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு க்ளப்தான் கென்னல் க்ளப் ஆப் இந்தியா. நீண்ட நாட்களாக வட இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்த க்ளப்பின் தலைமையகத்தை சென்னைக்கு மாற்றினர். சென்னைக்கு மாற்றி இந்த க்ளப் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ரேஸில் ஓடும் குதிரைகள் எப்படி கோடிக்கணக்கில் விலை போகின்றனவோ, அது போல அரிதான வகையைச் சேர்ந்த நாய்கள் 2 லட்சம் முதல் 30 லட்ச ரூபாய் வரை விலை போகும். வழக்கமாக நாய்க் கண்காட்சிகளில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அப்படி பரிசுகள் வழங்கையில் அரிதான வகையைச் சேர்ந்த நாய்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குவர். இந்தச் சூழலில் 2005ம் ஆண்டு வாக்கில், இந்த நாய் உலகத்தில் இறங்குகிறார் வெற்றி துரைசாமி. இந்த க்ளப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், சுதர்சன் என்பவர். நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருப்பதில் இவர் நிபுணர். ஏறக்குறைய 100 நாடுகளுக்கும் மேல் நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருந்துள்ளார். இவரோடு வெற்றி துரைசாமி நெருக்கமாகிறார். சரி… ஆளுங்கட்சிப் பிரமுகரின் மகனாயிற்றே என்று சுதர்சனும் இவரோடு நெருக்கமாகப் பழகுகிறார். இந்த நாய்களின் உலகத்தின் ஜாம்பாவன்கள் நிறையபேர் உண்டு. நாய் வளர்ப்பதற்கென்று லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, போட்டிகளில் அந்த நாய்களை பரிசு பெற வைத்து, அதில் பெருமையடைபவர்கள் பலர் உள்ளனர். இப்படிப்பட்ட ஒருவர்தான் நாகராஜ் ஷெட்டி என்பவர். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாமே நாய்கள்தான். பெங்களுரில் உள்ள இவரது வீட்டில், நாய்களுக்கென்று தனித்தனி ஏ.சி அறைகள், அந்த நாய்களைப் பராமரிக்க ஒவ்வொரு நாய்க்கென்றும் தனித்தனி பராமரிப்பாளர்கள், அந்த பராமரிப்பாளர்களுக்கு தங்கும் விடுதி என்று இவர் ஒரு நாய் பக்தர். இந்த நாகராஜ் நாய்க் கண்காட்சிகளில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். சென்னை கென்னல் க்ளப் என்ற நாய் வளர்ப்போர் சங்கத்துக்கென்று பெரிய அளவில் நிதி ஆதாரங்கள் கிடையாது. ஒரு கண்காட்சி நடத்துவதென்றால் குறைந்தது 3 முதல் 5 லட்சம் வரை ஆகும். டிக்கெட்டுகள், விளம்பரங்கள் என்று வசூல் செய்தது போக துண்டு விழும் தொகையை இந்த நாகராஜ் ஷெட்டி ஒரே செக்கில் வழங்குவார். இப்படி இவர் வழங்குவதால், போட்டிகளில் முதலிடம் வழங்குவதில் இவருக்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம். முதலிடம் பெறுகிறார் என்பதற்காக, இவரது நாய்கள் தகுதியற்றவை என்று பொருள் அல்ல. 20 முதல் 25 லட்சம் வரை செலவு செய்து, வெளிநாட்டிலிருந்து மிக மிக சிறப்பான அரிய வகை நாய்களை இறக்குமதி செய்து கண்காட்சிக்கு கொண்டு வருவார். இவர் கொண்டு வரும் நாய்கள், இந்தியாவில் எங்குமே இருக்காத வகையில் சிறப்பாக இருக்கும். இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாய்களின் சங்கமும், நாய்க் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான், வெற்றி துரைசாமி போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்குகிறார். இவர் தன் பங்குக்கு க்ளப்புக்காக பணத்தை செலவு செய்வதோடு, தனது அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது நாய்தான் முதல் பரிசு வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். அரசியல் பிரமுகரின் மகனாயிற்றே என்று, இவரது நாய்க்கு முதல் பரிசை தொடர்ந்து வழங்குகிறார்கள். நாய் வளர்ப்பில் தனக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்த வெற்றி துரைசாமி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் உள்ள நாய் வளர்ப்புச் சங்கங்கள் நடத்தும் போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசை பெறுகிறார். தமிழ்நாடு சங்கத்துக்கே நிதி நெருக்கடி என்றால் மற்ற தென்மாநில சங்கங்களை கேட்கவா வேண்டும் ? அந்த மாநிலங்களில் உள்ள சங்கங்களுக்கு நிதி உதவி கொடுத்து, முதல் பரிசை பெறுகிறார். தென் மாநிலங்களில் முதல் பரிசைப் பெறும் வெற்றி துரைசாமி, வட இந்தியாவுக்கு ஏன் செல்லவில்லை என்றால், வட இந்தியாவில் இது போல திருட்டுத்தனம் செய்தால், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதால்தான். 2006, 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து கண்காட்சிகளிலும் வெற்றி துரைசாமியின் லசாப்சோ வகை நாய் முதல் பரிசைப் பெறுகிறது. இப்படி வெற்றியின் நாய்களுக்கு முதல் பரிசு வழங்கப்படுவதால், வழக்கமாக சிறப்பான நாய்களைக் கொண்டு வந்து பரிசு பெறும், நாகராஜ் ஷெட்டி எரிச்சலடைகிறார். ஒரு கட்டத்தில், சென்னையில் உள்ள கண்காட்சிகளில் பங்கெடுப்பதையே தவிர்க்கிறார். சென்னைக்கு வருவதில்லையே தவிர, நாகராஜ் ஷெட்டியின் நாய்கள், தென்அமேரிக்க நாடுகளிலும், அமெரிக்காவிலும் பல பரிசுகளை வெல்கின்றன. இதற்கிடையே மற்றொரு பூதாகரமான ஊழல் புகார் வெற்றி துரைசாமி மீது விழுகிறது. அது என்னவென்றால், நாய்களை சொந்தமாக வளர்க்காமல், தாய்லாந்திலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து கண்காட்சியில் கலந்து கொள்ள வைத்து, கண்காட்சி முடிந்ததும் திருப்பி அனுப்பி விடுகிறார் என்ற விபரம், நாய் வளர்க்கும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தெரிய வருகிறது. இவர்கள் வெற்றியின் வெற்றி ரகசியத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். லசாப்சோ வகை நாயை பராமரிப்பது மிக மிக கடினம். அந்த நாயின் முடிகளை பத்து பத்து முடிகளாக பிரித்து, அதன் மீது மெல்லிய காகிதத்தை வைத்து, ரப்பர் பேன்ட் போட்டு, ஒரு நாள் கழித்து அவற்றை பிரிக்க வேண்டும். ஏராளமான செலவு பிடிக்கும் நாய் இது. இந்த சிரமத்துக்காக, வெற்றி துரைசாமி, தாய்லாந்திலிருந்து நாய்களை வாடகைக்கு எடுத்த போட்டியில் கலந்து கொள்கிறார் என்ற விபரம் தெரிய வந்ததும், இனி வெற்றிக்கு முதல் பரிசு கொடுக்கக் கூடாது என்று க்ளப் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். நாய்க்கண்காட்சியில் நாய்…..மற்றும் வெற்றி துரைசாமி இதன் நடுவே நாய் வளர்ப்புச் சங்கத்தின் சார்பில், மாதந்தோறும் கென்னல் கெஸட் என்ற பத்திரிக்கை வருகிறது. இந்தப் பத்திரிக்கையில் அரிய வகை நாய்கள், போட்டிகளில் வென்றது போன்ற செய்திகள் வெளிவரும். போட்டிகளில் வென்ற நாய்களின் உரிமையாளர்கள், தங்கள் நாய்களைப் பற்றி விளம்பரங்களும் கொடுப்பார்கள். இப்படி போட்டிகளில் வென்ற நாய்களைப் பற்றி விளம்பரங்கள் கொடுக்கையில், சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகள், அதற்கு சான்றிதழ் அளிக்க வேண்டும். அப்படி சான்றளித்தால்தான், விளம்பரங்களே ஏற்றுக் கொள்ளப்படும். வெற்றி துரைசாமி, போட்டியிலேயே வெல்லாத நாய்களைப் பற்றியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்க முயற்சித்தார். சங்க நிர்வாகி சுதர்சன், ஏற்கனவே நமது பெயர் ரிப்பேராகி இருக்கிறது. இனியும் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்படி பொய்யான விளம்பரங்கள் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார்.2009ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் மீண்டும் நாகராஜ் ரெட்டி கலந்து கொள்கிறார். அவரது நாய் அந்த ஆண்டு சிறந்த நாயகாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவ்வளவுதான்… வந்ததே கோபம் வெற்றிக்கு… உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கருவுகிறார். சைதை துரைசாமிக்கு எப்படி அற்ப புத்தியோ, அதை விட அற்ப புத்தி படைத்தவராக இருக்கிறார் வெற்றி துரைசாமி. தனது பொய் விளம்பரத்தை ஏற்க மறுத்ததால், அற்பத்தனமாக நடந்துகொள்கிறார். மெட்றாஸ் கேனைன் க்ளப் என்பதன் பெயரைப் பதிவு பதிவாளர் அலுவலகத்தில் புதுப்பிப்பதில் தாமதம ஏற்படுகிறது. இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தி, மெட்றாஸ் கேனைன் க்ளப் என்று தன்னுடைய பினாமி பெயரில் ஒரு சங்கத்தைப் பதிவு செய்து கொள்கிறார் வெற்றி துரைசாமி. இந்த விபரமே தெரியாமல், அடுத்த நாய்க் கண்காட்சியை டெல்லியில் நடத்திக் கொண்டிருக்கையில், டெல்லிக்குச் சென்று நீதிமன்றத்தில் கண்காட்சி மெட்றாஸ் கேனைன் க்ளப் பெயரில் வேறு ஒருவர் கண்காட்சி நடத்துகிறார் என்று தடை உத்தரவு பெற்று, கண்காட்சி தொடங்கிய பத்தாவது நிமிடம் தடை உத்தரவை வழங்க ஏற்பாடு செய்கிறார் வெற்றி துரைசாமி. கண்காட்சி தொடங்கிய பிறகு எப்படி நிறுத்துவது ? ஏறக்குறைய 600 நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றிருந்தன. வெளிநாட்டிலிருந்தெல்லாம் பல நாய்கள் வந்திருந்தன. அந்த வெளிநாட்டு நாய் வளர்ப்பவர்களிடம், சென்னையில் சைதை துரைசாமி பெற்ற தறுதலை ஒன்று இப்படி ஒரு தடை உத்தரவை பெற்று வந்திருக்கிறது என்று சொல்லவா முடியும் ? போடா வெண்ணை என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறார் வெற்றி. வெற்றி துரைசாமியின் நாய் மற்றும் பயிற்சியாளர் உண்மையான மெட்றாஸ் கேனைன் க்ளப் நிர்வாகத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில், கீழ் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை தடை செய்யக் கோரியும், போலியாக பதிவு செய்த பதிவை ரத்து செய்யக் கோரியும் தொடுத்த வழக்கை விசாரித்த நீதியரசர் கே.வெங்கட்ராமன், சமீபத்தில்தான் போலி சங்கத்தின் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டார். நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதால், கடும் ஆத்திரமடைகிறார் வெற்றி துரைசாமி. சங்கத்தின் நிர்வாகி சுதர்சனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று முனைகிறார். சுதர்சனின் வீட்டில், புதுக்கோட்டையிலிருந்து வந்த பெண் ஒருவர் வேலையாளாக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே பணியாற்றிய மற்றொரு வேலைக்காரப் பையன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டான் என்றும், அந்த பையன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்கு, சுதர்சன் உடந்தையாக இருந்தார் என்றும் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார். அந்த பாதிக்கப்பட்ட பெண் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதும், விசாரித்து விட்டு, இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று எப்ஐஆர் பதிவு செய்யாமல் விட்டு விடுகிறார்கள். உடனே, 200 பேரை ஏதோ ஒரு டுபாக்கூர் தலித் சங்கத்திலிருந்து அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அந்த வேலைக்காரப் பையனை மட்டும் பொய்ப்புகார் என்று தெரிந்தே, கைது செய்கிறது காவல்துறை. சுதர்சனை விசாரித்து விட்டு, தினந்தோறும் காவல்நிலையத்துக்கு வந்து செல்லவேண்டும் என்று அலைக்கழிக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்த அந்தப் பெண்ணின் வீட்டார், தங்களை புகார் கொடுக்கச் சொல்லி கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக உண்மையை வெளிப்படையாகச் சொல்லி விட்டனர். 2010ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி நடந்து வருகிறது. அப்போது வெயில் கடுமையாக இருந்ததால், ஒரு நாய் இறந்து போகிறது. இதை எப்படியாவது பெரிய செய்தியாக்கி, கண்காட்சிக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் கெட்டபெயர் வாங்கித் தரவேண்டும் என்று நினைத்த வெற்றி துரைசாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராக இருந்த குஹாம்பிகா என்பவரை அழைத்து, பிரத்யேக செய்தி… சென்னை நாய்க் கண்காட்சியில் கலந்து கொண்ட நான்கு நாய்கள் இறந்து விட்டன என்று கூறுகிறார். சைதை துரைசாமியைப் போலவே, அவர் மகனும் ஒரு பொய்யர் என்பதை குஹாம்பிகா உணர்ந்திருக்க வேண்டும். உணரத் தவறி, அந்தச் செய்தியை அப்படியே அலுவலகத்துக்குத் தந்தார். அப்போது எடிட்டராக இருந்த ஆதித்ய சின்ஹா, அச்செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டார். செய்தி வெளியான அன்றே, மெட்றாஸ் கேனைன் கிளப்பிலிருந்து மறுப்பு அளித்தார்கள். இறந்தது ஒரே ஒரு நாய்தான்… அதுவும் நோய் வாய்ப்பட்டிருந்தது என்று கூறியதும், குஹாம்பிகா ஒரு வாரத்துக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 2012ம் ஆண்டு வழக்கம் போல நாய்க்கண்காட்சி சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங்க் சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது. நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டன. இந்த நேரத்தில் சென்னை மாநகரத் தந்தையும், ஒரு ரூபாய் இட்லி வியாபாரியுமான சைதை துரைசாமியின் அலுவலகத்திலிருந்து சென்னை பல்கலைக்கழக நிர்வாகிக்கு சென்னை மாநகராட்சி விழா ஒன்று அந்த மைதானத்தில், நடைபெற உள்ளதால், நாய்க் கண்காட்சியை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது. இட்லி வியாபாரியும், மாநகரத்தந்தையுமான சைதை துரைசாமியின் உத்தரவை மறுக்க முடியுமா ? கண்காட்சிக்கு முதல் நாள், இடம் வழங்க முடியாது என்று ரத்து செய்கின்றனர். அந்த ஆண்டு கண்காட்சி நடக்காமலேயே போய் விட்டது. ujமூன்று மாதங்களுக்கு முன், ஐந்து வழக்கறிஞர்கள் காலை 8 மணிக்கு சுதர்சன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவரிடம் சென்று, நாங்கள் உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தோமே… ஏன் வாங்கவில்லை என்று கேட்டுள்ளனர். யாருக்கு கொடுத்தீர்கள் என்றதும், சங்கத்துக்குத்தான் கொடுத்தோம் என்றதும், சங்க அலுவலகத்துக்கு வந்து பேசுங்கள். வீட்டில் சங்க விவகாரங்களை பேச இயலாது என்று கூறியுள்ளார். அவர்கள் அமைதியாக சென்று விட்டனர். மறுநாள் அண்ணா நகர் காவல்நிலையத்திலிருந்து சுதர்சனுக்கு அழைப்பு. என்ன என்று தெரிந்த காவல்துறை அதிகாரி மூலமாக விசாரித்தால், ஐந்து வழக்கறிஞர்களை ஜாதிப்பெயரைச் சொல்லி நேற்று திட்டியதாக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தெரிந்த காவல்துறை அதிகாரியிடம் பேசியதும்… அந்த வக்கீல்களிடம், அவருக்கு நீங்கள் இந்த ஜாதிதான் என்று எப்படித் தெரியும் என்று வக்கீல்களைக் கேட்டதும், ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்லியுள்ளார்கள். போலீஸ் பிறகு அவர்களை விரட்டி விட்டது. சரி.. சென்ற ஆண்டுதான் இப்படி ஆகி விட்டது. இந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை நம்ப முடியாது. அதனால் வேறு இடத்தைப் பார்க்கலாம் என்று இவர்கள் தேர்ந்தெடுத்த இடம், சென்னை ஐசிஎஃப் விளையாட்டு மைதானம். அந்த விளையாட்டு மைதானத்தை பேசி முடிவு செய்து, அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. கண்காட்சி 24 பிப்ரவரி அன்று ஐசிஎப் மைதானத்தில் நடந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பாக ஐசிஎப் அதிமுக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு மனோஜ் என்ற பாடி பில்டர் சங்க நிர்வாகிகளை அணுகுகிறார். நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்றால் எங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்கிறார். ஏற்கனவே, பணம் இல்லாத காரணத்தால் பணம் கொடுப்பவருக்கு முதல் பரிசை வழங்கும் சங்கம் 10 லட்ச ரூபாய்க்கு எங்கே போகும்… எங்களால் தர இயலாது என்றதும், அந்த மனோஜ், நீங்கள் தராவிட்டால் எங்களுக்கு தரத்தயாராக இருக்கிறார்கள். கொடுக்கவில்லையென்றால், கடும் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளனர். சங்க நிர்வாகிகளோ, எங்களைப் புரட்டிப் போட்டாலும் 10 லட்ச ரூபாய் கிடையாது என்று கூறியுள்ளனர். சரி போங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிய மனோஜ், நேற்று நீதிமன்றத்தில் பெற்றதாக ஒரு தடை உத்தரவை பெற்று நிகழ்ச்சி நடத்துவதை ரத்து செய்துள்ளார். 400 நாய்கள் பங்கெடுக்க வேண்டிய இந்த ஆண்டு கண்காட்சி, வெற்றி துரைசாமியின் தலையீட்டால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான நாய் வளர்ப்பாளர்களும், கண்காட்சியைக் காண இருந்த குழந்தைகளும், சைதை துரைசாமி பெற்ற தறுதலையால் கண்காட்சியை காண இயலாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். சரி வெற்றி துரைசாமி இந்த விஷயத்தில்தான் இப்படி நடந்து கொள்கிறாரா என்று பார்த்தால் எல்லா விஷயத்திலும் இப்படித்தான். கடந்த ஆண்டு, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வளர்ப்புப் பிராணிகள் கண்காட்சி நடந்துள்ளது. இதை நடத்துபவர் யார் என்பதே வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. கண்காட்சி வெற்றிகரமாக நடந்து, 40 லட்ச ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில் வட இந்தியாவிலிருந்து உயர்வகைப் பறவைகளை எடுத்து வந்து விற்றவர்களை 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார் வெற்றி துரைசாமி. பணத்தைக் கொடுங்கள் என்று கேட்ட வியாபாரிகளிடம், தமிழ்நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்று மிரட்டியுள்ளார் வெற்றி துரைசாமி. சென்னை தாம்பரத்தை அடுத்து, வெற்றி துரைசாமிக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று இருக்கிறது. இந்தப் பண்ணை வீட்டில், ஏராளமான பஞ்சவர்ணக் கிளிகளை வளர்த்து வருகிறார் வெற்றி துரைசாமி. இன்று ஆசியாவிலேயே அதிக அளவில் பஞ்சவர்ணக் கிளிகள் வைத்திருப்பவர் என்று பெயரெடுத்திருக்கிறார். (இதுல என்னென்ன தில்லுமுல்லோ, எங்க திருடுனதோ) இந்த பண்ணை வீட்டுக்கு, அஜீத் சென்னையில் ஓய்வில் இருக்கும்போதெல்லாம் தன் குழந்தையோடு செல்லுவது வழக்கம். அஜீத் போன்ற வெளிப்படையான நபர்கள், இப்படி ஒரு திருட்டுப்பயலோடு எப்படி நட்பாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தல மற்றும் தறுதல ஒரு நண்பரிடம் பேசுகையில் வெற்றி துரைசாமி சொன்னது. “எங்க அப்பா பண்ண இன்வெஸ்ட்மென்ட்லயே பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் மனிதநேயம் அறக்கட்டளைதான். ஒரு வருஷத்துக்கு நம்ப இன்ஸ்ட்யூட்ல படிச்ச 50 பேர் சர்வீஸ்க்கு போறாங்க. ஒரு வருஷத்துக்கு 50 பேர்னா பத்து வருஷத்துல 500 பேர். இதுல 250 பேரை விட்டுட்டாக் கூட 250 பேர் அப்பாவுக்கு விசுவாசமா இருப்பாங்க. என்ன காரியம் வேணாலும் சாதிச்சுக்கலாம்” இதைச் சொன்ன நண்பரிடம் இது ஏற்கனவே சவுக்கில் அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், என்ற கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது என்று கூறியபோது, நண்பர் ஆச்சர்யப்படடார். சைதை துரைசாமி ஒரு பெரிய தீயசக்தி என்று பார்த்தால் அவர் வாரிசு அவரை விட பெரிய தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறார். இந்த தீயசக்திகளையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய ஜெயலலிதா, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் வேதனை. எத்தனையோ உண்மையான அதிமுக தொண்டர்களின் திருமணத்துக்கெல்லாம் செல்லாத ஜெயலலிதா, இந்தத் தறுதலையின் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார் அடுத்த முறை நாய்க் கண்காட்சியில் பரிசு கிடைக்கவில்லையென்றால் வெற்றி துரைசாமி வருத்தப்படக் கூடாது. கழுத்தில் ஒரு பேட்ஜை அணிந்து கொண்டு இவரே நாய்களோடு நாயாக அமரலாம். அதற்கு இப்போதிலிருந்தே குரைத்துப் பழகுவது நல்லது. Share $('#twitter').sharrre({share: {twitter: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons: { twitter: {via: ''}},click: function(api, options){api.simulateClick();api.openPopup('twitter');}});$('#facebook').sharrre({share: {facebook: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons:{layout: 'box_count'},click: function(api, options){api.simulateClick();api.openPopup('facebook');}}); // Scrollable sharrre bar, contributed by Erik Frye. Awesome! var $_shareContainer = $(".sharrre-container"),$_header = $('#header'),$_postEntry = $('.entry'),$window = $(window),startSharePosition = $_shareContainer.offset(),//object contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight(),topOfTemplate = $_header.offset().top,topSpacing = _setTopSpacing();//triggered on scroll shareScroll = function(){var scrollTop = $window.scrollTop() + topOfTemplate,stopLocation = contentBottom - ($_shareContainer.outerHeight() + topSpacing);$_shareContainer.css({position : 'fixed'});if( scrollTop > stopLocation ){$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: contentBottom - $_shareContainer.outerHeight(),left: startSharePosition.left,});}else if (scrollTop >= $_postEntry.offset().top - topSpacing){$_shareContainer.css( { position:'fixed',top: '100px' } );$_shareContainer.offset( {//top: scrollTop + topSpacing,left: startSharePosition.left,});} else if (scrollTop < startSharePosition.top + ( topSpacing - 1 ) ) {$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: $_postEntry.offset().top,left:startSharePosition.left,});}},//triggered on resize shareMove = function() {startSharePosition = $_shareContainer.offset();contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();topOfTemplate = $_header.offset().top;_setTopSpacing();}; setTimeout( function() {contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();}, 2000);function _setTopSpacing(){var distanceFromTop = 20;if( $window.width() > 1024 ) {topSpacing = distanceFromTop + $('.nav-wrap').outerHeight();} else {topSpacing = distanceFromTop;}return topSpacing;}//setup event listeners $window.on('scroll', _.throttle( function() {if ( $window.width() > 719 ) {shareScroll();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) );$window.on('resize', _.debounce( function() {if ( $window.width() > 719 ) {shareMove();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) ); });
அப்பொழுது ஓர் மாணவன் இலையை மாத்திப் போடவே அதனைக் கண்ட ஆசிரியர், இலையை இப்படி போடக்கூடாது என வசதியாக இலையை போட்டு கொண்டார். ஐயா, நான் இலை போட்ட முறை தப்பா? எப்படி போட்டால் என்ன ஐயா… இலையில் தானே சாப்பாடு போடப் போறேன் என்றான் மாணவன். இதற்கு ஏதாவது சடங்கு, சம்பிரதாயம் இருக்கா ஐயா?.. சடங்கெல்லாம் ஒன்றும் கிடையாது..ஆனால், ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது என்று கூறியவாறே வாழையிலையில் நீர் தெளித்து இலையை நன்கு சுத்தப்படுத்தினார். ஐயா தண்ணீரில் கழுவியது தான் என்றான் மாணவன். நாம் இலையில் தண்ணீர் விட்டாலே கழுவியதாக எண்ணக்கூடாது… அதில் படிந்திருக்கும் தூசும் சரி, பறவைகளின் எச்சமும் சரி எளிதில் நீங்காது. எப்பொழுது இலையை போட்டாலும் தண்ணீர் வைத்த பிறகு விருந்தினர் அமர்ந்து இலையை கழுவிய பிறகுதான் உணவு பரிமாறவேண்டும். இதனால் விருந்தினர் திருப்தியாக உண்பார்கள் உணவு வீணாகாது. சரியா.. ? அது சரி ஐயா , இலையை ஏன் மாத்திப் போட்டுக்கிட்டிங்க ? சொல்றேன். நுனி இலை இடது பக்கமும் வலது பக்கம் அடி இலை இருக்க வேண்டும். சாப்பிடும் பகுதி இலை அகலமாக இருப்பது மட்டுமல்லாமல் முற்றி இருப்பதால் சூடாக சோறு வைத்தாலும் வெந்து போகாது. நம் எதிர் பகுதியில் பதார்த்தங்களை வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு வலது கை உபயோகிப்பதால் எளிதில் சாப்பிட ஏதுவாக இருக்கும் என்றார். கொழுந்து இலையில் சூடாக சாப்பாடு வைத்தால் இலையானது வெந்து உணவோடு சாப்பிட நேரும் என்றார் ஆசிரியர். ஐயா, சாப்பாடு வைக்கட்டுங்களா.. இனிப்பை முதலில் வை என்றார் ஆசிரியர். ஏன் ஐயா..? விருந்தின்போது முதலில் இனிப்பைச் சாப்பிடுவதால் நம் வாயிலிருந்து உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் தான் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாக உதவும். சாப்பிடுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் நீர் அருந்த வேண்டும். சாப்பிட்டு முடித்து சுமார்15 நிமிடத்திற்கு பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இடையில் நீர் அருந்தக்கூடாது. அவ்வாறு அருந்தினால் உமிழ்நீர் சுரப்பது நின்று வயிற்று கோளாறு ஏற்படும். சரிங்க ஐயா ரசம் போடட்டுமா ? என்றான் மாணவன். பொறு.. முதலில் சாம்பார், அடுத்து குழம்பு, ரசம் போட்டு, பாயாசம் பரிமாறிய பிறகு மோர் போட்டு சாப்பிட வேண்டும். ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ முன் உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ணும் பழக்கமுடையோருக்கு வாழ்நாளில் மருந்து உண்ண வேண்டிய அலசியம் இராது என வள்ளுவப் பெருமான் கூறுகிறார். திட உணவு அரை வயிறும் , திரவ உணவான நீர், பால், மோர் கால வயிறும், மீதம் கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். காலை வேளையில் அரசனை போலவும், மதியம் வீரன் போலவும் , இரவில் ஏழை போல அளவோடு உண்ண வேண்டும் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர் என்றார் ஆசிரியர். விருந்தோம்பலில் இவ்வளவு விஷயமிருக்கா ஐயா என்றான் மாணவன். இன்னும் இருக்கு. சரியாக உணவு உண்ணாமல் போனால் குடற்புண் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் ஹைடரோ குளோரிக் அமிலம் உற்பத்தியாகி உடலை விட்டு வெளியேறாமல் தொந்தி விழ காரணமாகிறது. நமக்கு ஆரோக்கியம் குன்ற இதுவும் ஒரு காரணமாகும். விருந்தின் போது ஆறு சுவையான வகையில் பரிமாறப்பட வேண்டும். விருந்தில் பரிமாறப்படும் உணவில் இருக்கிற கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை என ஒதுக்காமல் சாப்பிட வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு எதையும் ஒதுக்காமல் உணவோடு சேர்த்து நொறுங்க தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். விருந்து முடிந்த பின் இலையை நல் விருந்து என்றால் நம் பக்கமாக மூட வேண்டும். கெட்ட காரிய விருந்து என்றால், வேண்டாமென்பது போல எதிர்புறமாக மூட வேண்டும். இது குறிப்பால் உணர்த்தும் முறை. நம் முன்னோர்கள் வகுத்த வழி. அருமை ஐயா…இது தானா இன்னும் இருக்கா ஐயா, அவசரப்படாதே..விருந்தை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்ண வேண்டும். பூமியின் ஈர்ப்பு சக்தியால் காலை மடக்கி சம்மணமிட்டு சுக ஆசனத்தில் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். விருந்துக்கு பிறகு தாம்பூலம் தரிப்பார்கள். தாம்பூலம்னா என்ன ஐயா? அதுவா வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்தது தான் தாம்பூலம். இது ஜீரணமாவதற்கு அருமையான மருத்துவம். பாக்கில் கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தையும், வெற்றிலையில் உள்ள காம்பை நீக்கிட அதிலுள்ள உரைப்பு கபத்தையும், சண்ணாம்பிலுள்ள காரம் வாதத்தையும் போக்கும் தன்மையுடையது. அதனால் தான் வெற்றிலைச் செல்வம் என கூறுகின்றனர். புகையிலையை எக்காரணத்தை கொண்டும் சேர்க்க கூடாது, போதுமா? அருமை ஐயா.. நீங்கள் சாப்பிடாமலே விவரமாக சொல்லி விட்டீர்கள்.. இனி நீங்கள் சாப்பிடுங்கள் ஐயா, என்றான் மாணவன். அது சரி ஐயா…வயதானவர்கள் மட்டுமே தாம்பூலம் தரிக்கிறார்கள்…பல பேர் போடுவதில்லை ஐயா…என் போன்றோர் வெற்றிலை பாக்கு போடுவதில்லை ஐயா… நல்ல கேள்வி! இளையோர் ஓடியாடி விளையாடுவதால் எளிதில் செரிக்கும். முதியோர்களால் இயலாத காரணத்தால் தான் தாம்பூலம் தரிக்கிறார்கள்…புரிந்ததா ? அருமையோ அருமை ஐயா. பள்ளியில் படிக்கும் பாடத்தை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் , இது போன்ற சமூக அனுபவங்களின் பாடத்தை உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது ஐயா… நன்றி ஐயா.. விருந்தோம்பல் என்பது மிகப்பெரிய கலை. அதை எவரும் முறையாக பின் பற்றுவதில்லை என கூறியவாறு பேசாமல் உணவருந்தினார் ஆசிரியர்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் குறுக்கே மாடுகள் விபத்துக்குள்ளாவது அதிகரிக்கவே, அவற்றை தவிர்க்கும் நோக்கில் ரயில்வே பாதுகாப்பு படை புதிய நடவடிக்கையை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலாகவும், உள்நாட்டின் கட்டமைப்பை பறைசாற்றும் வகையில் அறிமுகமானவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். மத்திய பாஜக அரசின் சாதனையாகவும் இவை முன்னிறுத்தப்படுகின்றன. தேர்தல் மேகம் சூழ்ந்த குஜராத், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விமரிசையாக அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமான சில தினங்களிலேயே ரயில் தடங்களை குறுக்கிடும் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்தது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இவற்றின் எண்ணிக்கை கூடியது. இந்த விபத்துகளில் உயிரிழக்கும் மாடுகள் மட்டுமன்றி ரயிலின் உறுதியற்ற முகப்பும் சர்ச்சைக்குள்ளானது. மீம்ஸ் இத்தோடு பாஜக அரசின் பெருமைக்குரிய ரயில் மோதி, மாடுகள் இறப்பது குறித்து சாமியார்கள் சிலர் விசனம் தெரிவித்தனர். குஜராத் தேர்தல் நெருங்குகையில் அங்கு மாடுகள் கொல்லப்படுவது அபசகுனம் என்றார்கள். விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்களை உடனடியாக பழுதுபார்த்த ரயில்வே நிர்வாகம், ரயில் தடங்களை குறுக்கிடும் மாடுகளை விரட்ட வழி யோசித்தது. அதன் அங்கமாக மகாராஷ்டிர மாநிலத்தி்ல் ரயில் தடங்களின் அருகே மாடு வளர்ப்பு அதிகமுள்ள கிராமங்களை கணக்கெடுத்து, அங்குள்ள மாடு உரிமையாளர்கள் மற்றும் மேய்ப்பர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அது மட்டுமன்றி கிராமத் தலைவர்களுக்கான கூட்டங்கள் நடத்தி, மாடுகள் பாதுகாப்பு மற்றும் அவை ரயில் தடங்களை தவிர்ப்பது குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இறுதியாக குறிப்பிட்ட கிராமத்தின் ரயில் தடத்தில் மாடு மோதி வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிராமத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் கிராமங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தஜ்ஜால் 40 நாட்களுக்குள் உலகின் சகல நாடுகளுக்கும் போதவதாக பல ஹதீஸுகள் வந்துள்ளன. அந்த 40 நாட்களின் அளவு பற்றியும் பல அறிவிப்புக்கள் வந்துள்ளன. அது பற்றிய சிலரின் ஆய்வுகள் அடங்கிய ஒரு அரபி Link கீழே தரப்பட்டுள்ளது. (குறிப்பு :- இது போன்றவற்றை மொழி பெயர்த்து தருவதற்கு எமக்கு இருந்த அவசாகங்களும் வசதிகளும் மடமை விரும்பும் சதிகாரரால் 16 வருடங்களாக பறிக்கப்பட்டுள்ளன). சரி எப்படியோ இன்றைய விமான சேவையுடன் ஒப்பிட்டால் தஜ்ஜால் 40 (சாதாரண) நாட்களில் உலகின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியுமா என்று சிலர் கேட்கலாம். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் வேகத்தைப் பார்த்தால் இக்கேள்விக்கான விடை இலகுவாக இருக்கும். லண்டனிலிருந்து நிவ்யோர்க் செல்ல இந்த விமானத்துக்கு எடுக்கும் நேரம் வெறும் பதினொரு (11) நிமிடங்கள் தானாம். 10 பேரை ஏற்றிக்கொண்டு 20,000 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணித்தியாலத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்குமாம். بالصور.. من لندن إلى نيويورك في 11 دقيقة فقط! بالصور.. من لندن إلى نيويورك في 11 دقيقة فقط! كشف المهندس الذي عمل على تطوير الطائرة Skreemr عن تصميم خيالي لأسرع طائرة ربما تغير قواعد السفر الجوي في المستقبل.
லாகூர்: இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பைச் சேர்ந்த 3 ஏஜென்டுகளை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இவர்கள் லாகூரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அது கூறியுள்ளது. இதுகுறித்து லாகூர் தலைமை போலீஸ் அதிகாரி பரவேஸ் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பர்கி, முன்டியன்வாலாவைச் சேர்ந்த முகம்மது பயஸ் என்கிற பெஜா, மெளஸா லூதரைச் சேர்ந்த முகம்மது அக்ரம் என்கிற மியான் அக்ரம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாஷாத் பட்டி ஆகியோரை கைது செய்துள்ளோம். இவர்கள் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை ராவுக்கு அளித்துள்ளனர். இவர்களிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள், வெடிபொருட்கள், ரிமோட் கன்ட்ரோல் குண்டுகள், முக்கிய ஆவணங்கள், வரைபடங்கள், மேப்புகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. எல்லை தாண்டி இந்தியாவுக்கு 7 முறை சென்றுள்ளதாகவும், அங்கு டெல்லி மற்றும் அமிர்தசரஸில் உள்ள ரா அதிகாரிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கூடுதல் அமெரிக்கப் படையினர் தேவை: அமெரிக்க பாதுகாப்பு செயலர் பாகிஸ்தானின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும் ஒத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக லாகூரை சீர்குலைக்கும் திட்டத்துடன் இருந்தனர். லாகூர் செளபர்ஜி, மோச்சி கேட் பகுதிகளில் குண்டு வைக்கவும், பைசலாபாத்தில் உள்ள ஜாமியா மசூதி, மிலத் செளக் ஆகிய பகுதிகளிலும், முரித்கே, மான்ஷெரா, சிசவாட்னி ஆகிய இடங்களில் நாச வேலைகளை நிகழ்த்தவும் திட்டமிட்டிருந்தனர். இவர்களுக்கு 2006ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பெரோஸ்பூர் சாலையில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட முந்தைய குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதிஷ் கிருஷ்ணன், ரிடின் கிங்ஸ்லே, ஷைன் டாம் சாக்கோ, லில்லிபுட் ஃபரூக்கி, அங்கூர் அஜித் விகல், பிஜோர்ன் சுர்ராவ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்க்கு இசை அமைத்துள்ளார். விஜய் மற்றும் நெல்சனுடன் இணைந்து மூன்றாவது முறையாக இசை அமைக்கிறார். இசை அமர்வுகளுக்காக, ஜூலை 2021 நடுப்பகுதியில் சென்னையில் படத்தின் படப்பிடிப்பை அனிருத் பார்த்தார், ஒரு குறிப்பிட்ட காட்சியை விவரிப்பதற்காக நடிகர் மற்றும் இயக்குனரை அணுகுவதற்குப் பதிலாக, இசையமைப்பில் எளிதாக வேலை செய்ய முடியும் என்று அவர் கூறினார், இதனால் அந்தக் காட்சிக்கான பாடலை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த யோசனையைப் பெற முடியும். ஆகஸ்ட் 2021 இல், சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கான பாடலாசிரியராக ஒலிப்பதிவில் பங்களிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது 2021 நவம்பர் தொடக்கத்தில், அனிருத் இந்த ஆல்பத்திற்கான அனைத்து பாடல்களையும் இசையமைத்து முடித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாஸ்டர் படத்தில் “வாத்தி கபடி“யை மீண்டும் உருவாக்கியது போல், விஜய்யின் மற்றொரு பாடலை அனிருத் மீண்டும் உருவாக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. முதலில் தனிப்பாடலுக்கான விளம்பர வீடியோ, அரபு மற்றும் டப்பான் கூத்து வகைகளின் கலவையான “அரபிக் குத்து”, 7 பிப்ரவரி 2022 அன்று வெளியிடப்பட்டது, அதன் வெளியீட்டு தேதி பிப்ரவரி 14, 2022 என அறிவிக்கப்பட்டது. இந்த வீடியோவில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் இடம்பெற்றுள்ளனர். விஜய்யின் குரல், மற்றும் பாடலின் உருவாக்கத்தை நகைச்சுவையாக ஆவணப்படுத்துகிறது. பிப்ரவரி 14, 2022 அதாவது இன்று மாலை 6மணிக்கு பீஸ்ட் படத்தின் First Singleஆன “அரபிக் குத்து” வெளியா உள்ளது, தளபதி விஜயின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்பாடலை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 14 ஏப்ரல் 2022 தமிழ் புத்தாண்டு தினத்தன்று பீஸ்ட் திரைப்படம் தியேட்டரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. Categories Entertainment News Tags Anirudh, Beast, Nelson, Siva, Thalapathy Vijay, அரபிக் குத்து Full Song யார் இந்த லதா மங்கேஷ்கர் | Cars | Net Worth | Family இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்கள் Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
துல்கர்ணைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. உலகம் உருண்டையாக இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அப்போதுதான் கிழக்கு நோக்கிப் புறப்பட்டவர் மேற்கு நோக்கி வந்து சேர முடியும். உதாரணமாக ஒரு பெரிய உருண்டையை ஒரு சட்டத்தில் நிறுத்தி வையுங்கள். உங்கள் விரலை அதன் மேற்புறத்தில் வைத்து விரலை நகர்த்திக் கொண்டே ஆரம்பித்த இடத்துக்குக் கொண்டு வாருங்கள். கிழக்கிலிருந்து மேற்காக விரலைக் கொண்டு சென்றால் பாதி உருண்டை வரை மேற்கு நோக்கிச் சென்ற உங்கள் விரல் உருண்டையின் சரிபாதியைக் கடந்த பின் கிழக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து துவங்கிய இடத்தை அடையும். சென்னையில் இருக்கும் ஒருவர் கிழக்கு நோக்கி நேர்கோட்டில் பயணிக்கிறார். அவர் பயணித்துக் கொண்டே இருக்கிறார். நீங்களும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள். 180 டிகிரி அதாவது சென்னைக்கு நேர் கீழே உள்ள பகுதிவரை கிழக்கு நோக்கியே சென்ற அவர் 180 டிகிரியை அடைந்ததும் மேற்கே திரும்ப ஆரம்பித்து விடுவார். மேற்குத் திசையில் இருந்து அவர் உங்களை அடைவார். ஒரு மணி நேரத்தில் உலகைச் சுற்றும் வேகத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சென்னயில் இருந்து ஒருவர் கிழக்குத் திசையில் நேர்கோட்டில் பயணிக்கிறார். ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கு அவர் வந்து விடுவார். அவர் எந்தத் திசையில் புறப்பட்டாரோ அந்தத் திசையிலிருந்து அவர் வர மாட்டார். எதிர்த்திசையிலிருந்து தான் வந்து சேர்வார். பூமி உருண்டை என்பதால் பாதியைக் கடந்ததும் திசை மாறிவிடும். சாதாரணமாக எந்த உருண்டையை நீங்கள் பார்த்தாலும் பாதி உருண்டை ஒரு திசையை நோக்கினால் மீதி உருண்டை எதிர்த் திசையைத் தான் நோக்கும். அப்படி நோக்காவிட்டால் அது உருண்டையாக இருக்காது. ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும்போது கூட மிகக் கவனமாக இந்த அறிவியல் உண்மையைக் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்று.
தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகம் மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கேரள அரசியலை கதிகலக்கிய பெயர்களில் ஒன்று ஸ்வப்னா சுரேஷ். தங்கக்கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ். கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரப்பைக் கிளப்பியவர். கடந்த 2020-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்டவர் தான் இந்த ஸ்வப்னா சுரேஷ். இவ்வழக்கில் முன்னாள் கேரள அமைச்சர் உள்பட முக்கிய புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாக கூறப்படுகறிது. இவ்வழக்கு தொடர்பாக சுங்க துறை, என்ஐஏ. மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தின. இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை மீண்டும் கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐஏஎஸ். அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குச்சாட்டுகள் இடம் பெற்று உள்ளன. இப்புத்தகத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளதாவது: கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன். ஆட்சி மாறினால் இந்த வழக்கின் விசாரணையின் போக்குமாறும் என்றும், என்னைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மீண்டும் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தால் தான் இவ்வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து ஆடியோவை பதிவு செய்தனர்கள். முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ். அதிகாரியுமான சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வைத்து எனக்கு தாலி கட்டி இரண்டவாது திருமணம் செய்து கொண்டார். அப்போது ஒருபோதும் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் இரண்டு பேரும் கைதான பிறகு முதன் முதலாக என்ஐஏ. அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்தபோது எனது கழுத்தில் அவர் கட்டிய தாலி இருந்தது. நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சரும், கேரள சட்டப்பேரவையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை தனிமையில் இருக்க ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால், அதற்கு நான் உடன்படவில்லை. இதுதொடர்பாக எனக்கு பலமுறை அவர் அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கெனவே கொடுத்துவிட்டேன் என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தில் இன்னும் பலர் குறித்து ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ள பகீர் கருத்துக்கள் கேரள அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது. சாலமன் பாப்பையா உரை: விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா. கலைஞர் உரை: படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டதால் 3 ஐரோப்பிய தூதர்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது. மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌ அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17-ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து ரஷ்யா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய கோர்ட்டு தீர்ப்பளித்தது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக்கூறி ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை கண்டித்தன. மேலும் நவால்னியை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் பொருளாதார தடைகள் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுப்பினர்கள் எச்சரித்தனா். அலெக்சி நவால்னியை விடுதலை செய்யக்கோரி கடந்த மாதம் 23 , 31 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, 23-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஜெர்மனி, சுவீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்றதாக அண்மையில் தகவல் வெளியானது.‌ இதனை ரஷியா வன்மையாக கண்டித்தது. இந்நிலையில், சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாகக் கூறி மேற்கூறிய 3 நாடுகளின் தூதர்களையும் ரஷ்யா நேற்று வெளியேற்றியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட 3 நாடுகள் தவிர இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர் அவர்கள் தலைமையில் இன்று தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபீ அவர்கள் பங்கேற்று மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக் உடனிருந்தார். பின்னர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த இளைஞர்கள் கட்சியில் புதிதாக இணைந்தனர். இதில் பாலவாக்கம் காதர், மாவட்ட துணைச்செயலாளர்கள் ECR அப்துல் சமது, கண்டோன்ட்மண்ட் அப்துல் சமது, இளைஞரணி செயலாளர் பைசுல்லாஹ், IKP செயலாளர் நாகூர் கணி, இளைஞரணி பொருளாளர் ஜாகிர் உசேன், MJTS செயலாளர் பிராங்கிளின், இளைஞரணி துணை செயலாளர் ஷேக் மீரான், பல்லாவரம் நகர செயலாளர் ஷானவாஸ், கண்டோண்ட்மன்ட் நகர செயலாளர் தமீனா, சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் தமிமுன் அன்சாரி, மற்றும் அப்துல் ரஷீத், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
“சே.. சே.. அதெல்லாம் இல்ல.. அருணாவது.. அந்த மாதிரிலாம் போகிறதாவது! மாத்திரை மூனு நாலு அதிகமாயிருக்கு அவ்வளவுதான்..” அதானே.. அவந்திகா அருணை பற்றி அப்படி சொன்னது நூற்றுக்கு நாறு உண்மைதான்! தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் கலகலப்பாய் வைத்திருப்பவர் அருண். உடம்பு முழுதும் நகைச்சுவை உணர்வு! அவர்களது டீம் லீட்னுதான் பேரு.. கொஞ்சங்கூட ஈகோ, தகுதி.. பதவி.. இதெல்லாம் பார்க்க மாட்டார்.. அவருக்கா இப்படி…….. “ஹலோ…!” “ஆங்.. இருக்கேன் சொல்லு..” “என்னத்த சொல்றது… கார்த்தி, ஸ்டீபன், ரமேஷ், மாலினி எல்லாரும் அங்கதான் இருக்காங்க! கார்த்திதான் எனக்கு போன் பண்ணி சொன்னான்.. நீ நேர வா.. அங்க பாக்கலாம்..” ஹாஸ்பிடல் டீடெய்ல்ஸ் சொல்லிவிட்டு லைனை துண்டித்தாள் அவந்திகா! அவர்கள் அனைவரும் பிரபலமான ஒரு மைக்ரோஸாஃப்ட் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். மருத்துவமனையில் அருண் பழைய நிலைக்கு வர மூன்றரை மணி நேரமானது! தன்னைச் சுற்றி தன்னிடம் பணிபுரிபவர்கள் நிற்பதைக் கண்டதும் லேசாக வெட்கமாகிவிட்டது அருணுக்கு! காரணம், தூக்க மாத்திரை விஷயம் தெரிந்திருக்கும்… அதற்கேற்றார் போல் நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் ஸ்டீபன்… “என்ன சார் ஆச்சு! தூக்க மாத்திரை சாப்ட்டு தூங்க வேண்டிய அளவுக்கு உங்களுக்கு என்ன சார் பிரச்சனை.. உரிமையா நீங்க பழகறதுனால கேட்கிறோம்.. இஷ்டமில்லனா சொல்ல வேண்டாம்!” “சே.. சே.. அப்படிலாம் இல்லப்பா..” “அப்போ சொல்லுங்க..” எதையோ யோசித்த அருண் கேட்டார்… “ம்ம்ம்ம்… என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்!?” “என்ன தெரியும்னா.. நல்ல புத்திசாலி.. முழு அர்ப்பணிப்போட வேலை செய்கிறவர்.. டீம் லீட்ங்கற பந்தா இல்லை.. முக்கியமா செம ஜாலியான நபர்..” “ஹஹ..ஹ.. அது ஒரு பக்கம்… இன்னொரு பக்கம் நான் திருமணமாகி மனைவியை இழந்தவன்.. என துவங்கியவர்.. ஏதோ யோசித்து.. அது பற்றி பேச வேண்டாமே ப்ளீஸ்..” சொல்லும் போதே அருணின் குரல் கம்மியது! விக்கித்து நிமிர்ந்தனர் அனைவரும்! “சார் சத்தியமா உங்களை பார்த்தா அப்படி தெரியல சார்… எவ்வளவு வேதனைகளை மறந்து இத்தனை ஜாலியா… “ஆமாம் வேதனைதான்.. ஆனா அந்த வேதனையை நான் வேலை செய்ற இடத்தில் மறந்தேன்… மறந்தேன்ங்கறத விட அதை நினைக்கவே வழியில்லாம என்னை அமைச்சுக்கிட்டேன்.. உங்க எல்லாருடனும் க்ளோஸா பழகி, சிரிச்சு ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டேன்.. ப்ச்.. அதுக்கு பங்கம் வந்துருச்சு..” “பங்கம் வந்துருச்சா.. என்ன சார் சொல்றீங்க… புரிகிற மாதிரி சொல்லுங்க சார்..” “அதான்.. இப்ப மூனு நாலு மாசமா, வீட்லருந்தே வேலை பாருனு சொல்லி அந்த பணியிடச் சூழலைப் பறிச்சுக்கிட்டாங்களே! சொந்த வாழ்க்கையும் போச்சு.. அமைச்சுக்கிட்ட மனித நட்புகளுடன் உறவாடுவதும் போச்சு.. தனிமை வேற.. மனச்சுமை ஏற ஏற தூக்கம் வராம தவிச்சு… மாத்திரைக்கு பழக்கமாகி.. அதுவும் அதிகமாகி.. என்னை இங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு!” “வீட்ல இருந்து வேலை செஞ்சா இப்படி ஆகும்னு சொல்ற மாதிரி இருக்கு! சாரி சார்.. நீங்க சொல்றது அபத்தமா இருக்கு!” “அட என்னை.. விடுங்க.. ஆனா ஒன்னு உறுதி.. இந்த தற்காலிக செட்டப்பை நிரந்தரமாக்கப் போறதா பேசிக்கிறாங்க.. சில நிறுவனம் அதுக்கு ஸ்டெப்பும் எடுத்துட்டாங்க.. இடத்தை கூட அதிகம்னு விக்க தொடங்கிட்டாங்களாம்.. இதெல்லாம் எதுல கொண்டு போய் விடும் தெரியுமா!?” “என்ன சார் குண்டை தூக்கி போடறீங்க… வீட்லருந்தபடியே வேலை பார்க்கிறது எவ்வளவு ஈஸி! இஷ்டப்படி ட்ரெஸு.. நினைச்சப்ப நினைச்ச தீனி.. இரண்டு மணி நேரம் நாலு மணி நேரம்னு அனாவசியமா போக்குவரத்துல சிக்க வேண்டாம், அந்த நேரம் மிச்சம்.. இந்த பாழா போன பொல்யூஷன்ல அவதிபட வேண்டாம்.. நச்சுனு வீட்லருந்தே வேல பாக்குறது வரம்னு நாங்க சந்தோஷப்பட்டுட்ருக்கோம்.. நீங்க என்னடானா..!” படபடவென தன் ஆதங்கத்தை கொட்டினான் ஸ்டீபன். கேட்டதும் விரக்தியாய் சிரித்தார் அருண்… “நோ… சீக்கிரம் சலிப்பு வந்துடும்.. வீடாவே இருந்தாலும் ஒரே இடத்துல ஒரே மாதிரி வேலை… வெளியில் வருவது, நாலு பேர் கூட பழகுவது, சேர்ந்து சிரிப்பது, நல்லது கெட்டது என நாலு அனுபவங்கள் பெறுவது, பலவகை மொழி கலாச்சார மக்களிடையே பழகுவது.. இப்படி எதுவுமேயில்லாம போரடிச்சு போயிடும்.. அந்த சலிப்பு மன அழுத்தத்ல கொண்டு போய் விடும்.. “அப்போ பலனே இல்லங்கறீங்களா?” “பலனை விட பாதகம் அதிகம்ங்கறேன்..” “எனனா சார்.. எவ்வளவு இடம் மிச்சம்.. மின்சாரம் மிச்சம்.. வேலை செய்றவங்களுக்காக எடுக்க வேண்டிய பொறுப்பு கம்மி.. முக்கியமா அவங்கவங்க வீடு இருக்கிற சின்ன நகரம்.. ஏன்.. கிராமத்துல கூட டெக்னாலஜி வளரும் வாய்ப்பு… சொல்லிகிட்டே போகலாம்.. புலம்பினாள் மாலினி! “இதல்லாம் நல்லதுதான்.. இல்லேன்னு சொல்லல! ஆனா, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு போயிடும்.. வேலை செய்கிற இடத்துக்கு வெளியில் வரும் போதே இயந்திர வாழ்க்கைனு பழிக்கிறோம்.. அந்த சான்ஸும் போச்சுனா? நினைக்கவே பயமாருக்கு..! ஏற்கனவே இணையத்தால உறவுகள் சுருங்கிடுச்சு.. எப்பப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் செல்லுல மூழ்கி கிடக்கறாங்க.. ஏதோ வேலை செய்வதற்காகவாவது வெளில வராங்க.. அதுக்கும் வேட்டு வச்சா.. சுத்தம்.. மனிதம் என்றால் கிலோ என்ன விலைனு கேட்கும் சூழல் வரும்..” தயங்கியபடி ரமேஷ் தொடங்கினான்… “சார் நீங்க சொல்றது வாஸ்த்தவம் தான்.. அதே சமையத்ல ஒன்னு கவனிக்கனும்.. நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் பெருகுது… இதுல, ‘நான் அப்படி வேலை செய்ய மாட்டேன் இப்படி சரிபட்டு வரமாட்டேன்னு சொன்னா நல்லாருக்குமா சார்.. ஒன்னுமில்ல.. சாப்பாடு விஷயத்தை எடுத்துக்கங்க.. கட்டுச் சோறு, கேன்டீன்னு எந்த தொல்லையும் இல்ல.. ‘சோறு முக்கியம் அமைச்சரே’…” ” சரிதான்.. ஆனா நீங்க எல்லாரும் பெரும்பாலும் உடல் சௌகர்யத்தை பாக்றீங்க… நான் மனசு பத்தி யோசிக்கிறேன்.. அதுமட்டுமில்ல வீட்டு சூழலில் கவனச் சிதறலுக்கு நிறைய வாய்ப்புண்டு! இவ்வளவு ஏன் கவனம் தப்பக் கூடாதுனுதான் பல ஆஃபீஸ்ல சின்ன சின்ன டப்பா மாதிரி தனித்தனி கேபின் வச்சுருக்காங்க.. இத்தனைக்கும் வேலைத் தவிர வேற செயல்கள் மிக மிக குறைவு! வீட்ல அப்படியா? சத்தம் வரும்.. டிவி ஓடும்.. குழந்தைகளை பார்க்கத் தோனும்.. எதுவும் இல்லாத தனி அறை அமைச்சுக்கிட்ட எத்தனை பேருக்கு அந்த வசதி இருக்கும்.. வசதி இருக்கிறவங்க கூட அப்படி எத்தனை நாள் உக்கார முடியும்.. யதார்த்தத்தை யோசிக்கனும்! நம்ம கலாசாரத்துக்கு, குடும்ப அமைப்பிற்கு சரி வருமானும் யோசிக்கனும்..” ஏதோ புரிவது போல் அனைவரின் முகத்திலும் யோசனை! “இப்பவே ஆயிரத்தெட்டு வியாதி! இன்னும் இடிச்ச புளி மாதிரி ஒரே இடத்தில் இருந்தா கேக்கவே வேண்டாம்… அதுவும் வேலைக்கு போகும் பெரும்பாலான பெண்களுக்கு பணியிடம் என்பது ஒரு நல்ல ரிலீஃப். ஏகப்பட்ட தொல்லைகளுக்கு நடுவில் இங்க வருவது அவங்களுக்கு ஒரு ரிலாக்ஸ்! உலகம் போகும் வேகம் இனி அதிகமாக இணையத்தில் தான் வேலைகள் வாய்க்கும்.. சிலர் நொந்து போய் ஒன்னு சொல்வாங்க கேட்ருப்பீங்க.. ‘சே என்ன வாழ்க்கை! வீடு.. வீடு விட்டா ஆஃபீஸ்.. ஆஃபீஸ் விட்டா வீடு’னு புலம்புவாங்க.. இதுக்கே சலிச்சுக்கறவங்க அந்த ‘ஆஃபீஸ்’ வாய்ப்பும் போய்ட்டா.. அப்புறம் ரோபோ மாதிரிதான்.. அட! பறவைகள் விலங்குகள் இவைகளுக்கே இட மாற்றம் தேவைப்படும் போது… நமக்கு முக்கியமில்லையா?” ” உண்மை தான் சார்.. ஒரு செயலை செய்ய முன்னெடுக்கும் போது நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.. எந்த அளவு மனிதர்களுக்கு நன்மை கொடுக்குது, பாதிக்குதுனு பார்க்கனும்… எதற்கெடுத்தாலும் அயல் நாட்டை நாம உதாரணமாய் காட்டுகிறோம்! ஆனானப்பட்ட அந்த அயல்நாட்டில் கூட பணியிடத்தில் வேலை செய்யும் பழக்கத்தை மாற்றவில்லை!” கார்த்தி சொன்னவுடன் அனைவரும் தலையசைத்தனர்.. “சரி… இதுக்கு என்னதான் சார் தீர்வு!?” அவந்திகா அவசர அவசரமாய் கேட்டாள்… “தீர்வு..! நாம முடிவெடுக்க முடியாது! வேணா சஜஸ்ட் பண்ணலாம்.. நிறுவனங்கள் நிரந்தர முடிவெடுப்பதற்கு முன்னாடி, வேலை செய்றவங்ககிட்ட கருத்து, யோசனை கேட்கலாம்.. வாரத்துல ஷிப்ட் முறைல அலுவலகத்திற்கு வர சொல்லலாம்.. இப்படி எத்தனையோ ‘லாம்’கள் இருக்கு! சத்தியமா நான் என்னைவச்சு பேசல.. இது ஒரு கோடுதான்.. இந்த சம்பவம் என்னை யோசிக்க வச்சது.. அதுதான் இத்தனையும்.. மன அழுத்தம் வருமுன் காப்போமே! எறியும் கல்லை எறிவோம்.. பின் அவன் விட்ட வழி!” என்று மேலே கையைக் காட்டினார். “ஆமாம் சார்.. ப்ளஸும் இருக்கு மைனஸும் இருக்கு.. கலந்து நல்ல முடிவு எடுப்பாங்கனு நம்புவோம்! ஒரு ரிக்வெஸ்ட்.. நீங்க இனிமே இந்த தூக்க மாத்திரை பழக்கத்தை விட்டுடுங்க சார்..” என்றாள் அர்ச்சனா! “
ஃபோட்டோஷாப் CS5 இல் தேர்வு செய்வது நீங்கள் அடிக்கடி செய்யும் பணிகளில் ஒன்றாகும். ஒரு படத்தை செதுக்க, ஒரு லேயரில் இருந்து ஒரு பகுதியை அகற்றி மற்றொரு பகுதிக்கு நகர்த்த அல்லது ஒரு படத்திலிருந்து ஒரு பெரிய பகுதியை அகற்ற இது ஒரு சிறந்த வழியாகும். இந்த பணிகளில் பலவற்றிற்கு, இயல்புநிலை செவ்வக மார்கியூ மிகவும் பொருத்தமானது. இருப்பினும், உங்கள் படத்தில் ஒரு வட்ட அல்லது நீள்வட்டப் பகுதியைச் சேர்க்க அல்லது அகற்ற விரும்பும் சூழ்நிலையை நீங்கள் இறுதியில் சந்திப்பீர்கள். செவ்வக வடிவிலான மார்கியூ நிச்சயமாக மிகவும் பொருத்தமானது அல்ல. லூசிலி ஃபோட்டோஷாப் சிஎஸ்5 அதன் ஸ்லீவ் வரை சில தேர்வு நுணுக்கங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் கற்றுக்கொள்ளலாம் ஃபோட்டோஷாப் CS5 இல் வட்ட அல்லது நீள்வட்டத் தேர்வை எவ்வாறு செய்வது, இது உங்கள் படத்தில் ரியல் எஸ்டேட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான பல விருப்பங்களை வழங்குகிறது. ஃபோட்டோஷாப் CS5 இல் எலிப்டிகல் மார்க்யூ கருவியைக் கண்டுபிடித்து பயன்படுத்துதல் விண்டோஸ் 7 இல் உள்ள மற்ற நிரல்களைப் போலவே, வலது கிளிக் மெனு ஃபோட்டோஷாப் CS5 இல் ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்கிறது. வலது கிளிக் மெனுவின் பயன்பாடு மிகவும் தேவையான குறுக்குவழியை வழங்கும் சில உருப்படிகள் உட்பட கூடுதல் மெனு விருப்பங்களுக்கான அணுகல் உங்களுக்கு உள்ளது. ஃபோட்டோஷாப் சாளரத்தின் இடது பக்கத்தில் உள்ள கருவிப்பெட்டியில் வலது கிளிக் மெனுவைப் பயன்படுத்துவது நிச்சயமாக அந்த சூழ்நிலைகளில் ஒன்றாகும். படி 1: போட்டோஷாப் CS5ஐத் திறந்து, ஏற்கனவே இருக்கும் படத்தைத் திறக்கவும் அல்லது புதிய படத்தை உருவாக்கவும். படி 2: வலது கிளிக் செய்யவும் செவ்வக மார்க்யூ கருவி கருவிப்பெட்டியின் மேற்புறத்தில், கிளிக் செய்யவும் எலிப்டிகல் மார்க்யூ கருவி விருப்பம். ஒரு உள்ளது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள் ஒற்றை வரிசை மார்க்யூ மற்றும் ஒற்றை நெடுவரிசை மார்க்யூ கருவி, உங்கள் படத்தில் கிடைமட்ட அல்லது செங்குத்து கோடு செய்ய வேண்டியிருக்கும் போது பயனுள்ளதாக இருக்கும். படி 3: உங்கள் வட்ட அல்லது நீள்வட்டத் தேர்வைச் செய்ய விரும்பும் உங்கள் படத்தில் ஒரு இடத்தில் கிளிக் செய்து, அந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்படும் வரை உங்கள் சுட்டியை இழுக்கவும். செதுக்குதல் அல்லது வெட்டுதல் போன்ற செவ்வக வடிவில் நீங்கள் செய்யும் அதே செயல்களை நீங்கள் செய்யலாம் அல்லது தேர்வை நிரப்ப அல்லது ஸ்ட்ரோக் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். ஒரு நீள்வட்டத் தேர்வுக்கு செதுக்குவது இன்னும் செவ்வக கேன்வாஸை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்க, இருப்பினும் கேன்வாஸ் தேர்வின் கிடைமட்ட மற்றும் செங்குத்து எல்லைகளில் பொருத்தப்படும்.
புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவித்தின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு பெறுவதால், அவர் இன்றிரவு மக்களிடையே உரையாற்றுகிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இவர் நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றார். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு நாளை (ஜூலை 25) காலை 10.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார். புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். நேற்று அனைத்து கட்சி தலைவர்கள், எம்பிக்களுடன் பிரியாவிடை பெற்றார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் உரையாற்றும் ராம்நாத் கோவிந்த், தனது பதவிக்காலத்தில் வகித்த பொறுப்புகள், கடந்து வந்த பாதை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களிடம் விவரிக்க உள்ளார். Tags: குடியரசுத் தலைவர் ராம்நாத் பதவிகாலம் மக்களிடையே உரை மேலும் செய்திகள் அதானி துறைமுகத்திற்கு எதிரான 138 நாள் போராட்டம் வாபஸ் காதலித்து திருமணம் செய்ய மறுப்பு; மருத்துவ மாணவியை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற காதலன்: ஆந்திராவில் பரபரப்பு அம்பேத்கரின் போராட்டங்கள் நம்பிக்கை அளித்தன: மோடி ஜல்லிக்கட்டுக்கு ஒன்றிய அரசு ஆதரவு: உச்ச நீதிமன்றத்தில் தகவல் மோர்பி பயண செலவு ரூ.30 கோடி என மோடி குறித்து டிவிட்; திரிணாமுல் காங். தலைவர் கைது: அகமதாபாத் போலீசார் அதிரடி பரபரப்பான அரசியல் சூழலில் குளிர்கால கூட்டத் தொடர்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: விலைவாசி உயர்வு, சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டம் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!
விடிஞ்சு இப்போ எத்தனையோ மணித்தியாலங்கள் கடந்து விட்டது. ரீவீ என்றும் பேஸ்ப்புக்கென்றும் பொழுது போகாமல், அந்த வேலை இந்த வேலையென்று ஓடியாடிச் திரிஞ்சாலும் நேரம் ஏதோ மெதுவாகவே போவதாகவே ராதிகா உணர்ந்து கொண்டாள். இந்த மனுசன் எத்தனை மணிக்குப் போகுதோ எத்தனை மணிக்குத் வருகுதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம். கண்டறியாத இந்த வெளிநாடென்று இங்கு வந்து.... இரவென்றும் பகலென்றும் தெரியாத நாளைப் போலே இருண்டு போன மனங்களுடன்.. ஊரின் நினைவுகளோடு மனம் ஏங்கி ஏங்கித் தவித்தது. என்ன தான் மனம் எதை எதையோ நினைத்தாலும், அனேற்றா நேற்றுக் கதைத்தவகைளே மனதில் வந்து முட்டி மோதிக் கொண்டது. பறவை பறந்த பின்னும் ஆடும் கிளைகள் போல் அவள் மனம் ஆடிக் கொண்டிருந்தது. மனம் சோர்ந்து உடல் தளர்ந்து சோபாவில் வந்து வீழ்ந்தாள். நேற்று நடந்த சம்பவம் மனத்திரையில் படமாய் ஓடியது. ராதி.... நான் எப்படியும் உன்னுடன் இன்று கதைத்தாகியே வேண்டும், என்று சொல்லி பக்கத்திலிருந்து வந்து கதைத்தவைகள் எல்லாம் முளுமையாகவே அவளை நிலை குலையச் செய்து விட்டது. நான் பல நாளா கவனித்து வருகிறேன். என்ன நீ இப்போ எல்லாம் முன்பு மாதிரியே இல்லை. உன்னிலே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு... இப்ப எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாய் எரிச்சல்படுறாய்..... நீ முன்பு போல் சந்தோசமாகவும் இல்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. இங்கே வேலை செய்யும் மற்றாக்களும் இதைத் தான் சொல்லுறார்கள். என்ன பிரச்சினையாக இருந்தாலும் கட்டாயம் இன்று நீ சொல்லித் தான் ஆக வேண்டும், என்று அனேற்றா கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். எனக்கு அப்படியென்ன பிரச்சினை...? நான் முன்பு போலத் தானே இருக்கிறேன்.... என்றபடி தோளையும் ஆட்டி தலையையையும் அசைத்து... உதட்டளவில் சொன்னாலும் மனதளவில் ஏதோ இருக்கு என்பதை அவள் முகபாவனை காட்டிக் கொண்டது. ராதி இன்றோ நேற்றோ பழகிய சினேகிதர்களல்ல நாம். எனக்கு உன்னை நன்றாகவே தெரியும், நீ எதையும் மறைக்க முயலாதே... நான் ஏதும் உனக்கு உதவலாமா என நினைத்துத் தான் கேட்கிறேன். மறைக்காமல் சொல் என்ற போது எதிர்பாராத விதமாக சீறி விழுந்தாள் ராதிகா. அனேற்றா மிகவும் அருகில் நெருங்கி அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டபடியே...... ராதி கொஞ்சம் அமைதியாய், சாந்தமாய் இரு. நான் உனக்கு உதவ விரும்புகிறேன, மனம் விட்டுக்கதை ராதி.... ஒன்றும் போசாமல் ஒருவரையொருவர் பார்த்தபடியே சிறிது நேரம் மௌனமாய் இருந்தார்கள். அனேற்றா.... எனக்கு எப்படிச் சொல்வது எதைச் சொல்வது என்று தெரியவில்லை என்றபடியே அவள் கைகளை மேலும் இறுகப்பற்றிக் கொண்டாள். ராதிகா நிறையவே சம்பந்தம் சம்பந்தமில்லாத மாதிரி கதைத்தாள். இடையில் ஒன்றுமே பேசாமல் மௌனமானாள்... பின்னர் தொடர்ந்து ஏதேதோ சொன்னாள்... அவளை இடைநிறுத்துவது போல் ராதி.... சுற்றி வளைத்து எனக்குப் பேசத் தெரியாது, பேசவும் முடியாது.... நேரடியாகவே கேட்கிறன் உனது குடும்ப வாழ்வில்.... நீ எப்படி... சந்தோசமாய் இருக்கிறாயா........? திகைத்துப் போய் மெல்லென நிமிர்ந்து பார்த்தாள்.... எனக்கா, எனக்கா... என்ன பிரச்சினை... அவர் மிகவும் நல்லவர். மிகவும் அன்பானவர். ஏன் உனக்கும் அவரைப்பற்றித் தெரியும் தானே.... அவர் என்னை நன்றாகத் தானே வைத்துத் பார்க்கிறார். போன சனிக்கிழமை கூட அம்மாவுடன் கதைக்கும் போது. அவ ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதா... தங்கள் குடும்பம் இப்ப ஊரிலே தலை நிமிர்ந்து நிக்கிறதுக்கு இவர் தான் காரணம் என்றும், இவர் என்ரை மருமகன் இல்லை இவர்தான்... என் மகன் என்று சொல்லிச் சொல்லி அழுதா.... இங்கே கலியாண வீடு, சாமத்திய வீடு என்று ஏதாவது கொண்டாட்டம் என்று போனா வாற பொம்பிளையெல்லாம் நீ நல்லாக் கொடுத்து வைச்சவள் என்று.... வாற புது டிசைன் சாறி எண்டாலென்ன நகையென்டாலென்ன, உன்ரை மனிசன் உனக்கு உடனே வாங்கித் தந்திடுவார் என்று மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர் என்னை வைச்சிருக்கிறார், என்று சொல்லி பெருமைப்பட்டாள். ம்ம்ம்.... என்று தனக்குள் சிரித்தபடி, ஒரு தமிழ்பெண்ணாக தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நினைப்பில் இவள் அப்படிக் கதைக்கின்றாள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனேற்றா. ராதி சரி... அன்று உன் அம்மா கதைத்த போது உன் கணவன் எங்கே நின்றார். வேலை.. நீ கலியாணவீடு, சாமத்தியவீடு என்று போகும் போது எப்போ உன்னுடன் வந்தார்... அவருக்கு சனிக்கிழமையும் வேலை.... ஞாற்றுக்கிமையும் வேலை... இப்போ அனேற்றாவுக்கு மூளையின் மூலையில் ஏதோவொன்று இடித்தது..... தலையை அக்கம் பக்கம் திருப்பியவளாய்... நான் தெரியாமல் தான் கேட்கிறன்.... நீ இப்படி எப்பவும் எந்த நேரமும் தனித்தே இருப்பதால் சந்தோசமாய் இருக்கிறாயா... எனக்கு மறைக்காமல் உண்மை சொல்... நீ கடைசியாய் கணவனுடன் எப்போ ஒன்றாய் இருந்தாய்... புதுப்புது டிசையின் நகைகளும் உந்த உடுப்புக்களும் மட்டும் ஒரு பெண்ணுக்கு சந்தோசத்தை கொடுத்து விடுமா.....? நாடியில் கை வைத்திருந்தபடி இருந்த ராதிகா, ஆடாமல் அசையாமல் அப்படியே சிலை போல் மௌனமாய் இருந்தாள். ராதி ராதி.... நான் கேட்பது உன் குடும்ப உறவு பற்றி... உன் செக்ஸ் வாழ்வு பற்றி. அவளுடைய மௌனமும், அந்த முகமும் ஆயிரம் கதைகள் சொல்ல வேண்டும் போல் இருந்தாலும் வார்த்தைகள் இல்லாது தடுமாறினாள். நானும் ஒரு பெண். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், உண்மை நிலமைகளையும் அறியாதவள் அல்ல. வெள்ளைக்காரப் பெண்களுக்கு இருக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள் போலத் தான் தமிழ்ப் பெண்களுக்கும் இருக்கும். முஸ்லீம் பெண்களுக்குமிருக்கும். உலகத்திலுள்ள அனைத்துப் பெண்ணினத்துக்குமிருக்கும். இது இயற்கையானது. மனம் திறந்து என்னுடன் உரையாடு... உன் அந்தரங்களை மனசுக்குள்ளேயே பூட்டி பூட்டி சேமித்து வைத்து ஒரு முளுமையான மனநோயாளியாக மாறப் போறாய். ஒண்டும் இல்லையெண்டு சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே... ராதிகாவுக்கு ஓவென்று கத்திக் குளற வேண்டும் போலிருந்தது. இடம் பொருள் பார்த்து தன்னை அடக்கிக் கொண்டாள். இருந்தாலும் உள்ளத்திலிருந்த குமுறல்களை கண்ணீராய் வடித்தாள். அனேற்றா ஒன்றுமே பேசாது இறுக அவளைக் கட்டியணைத்தாள். இந்தப் பாசப்பிணைப்பு இருவரையும் கொஞ்ச நேரம் கட்டிப் போட்டது. ராதிகா கொஞ்ச நேரம் அழுது தீர்த்தாள். ராதிகா கொஞ்சம் தலையை நிமிர்த்த அனேற்றா பிடியிலிருந்து தன்னை விலக்கி கொண்டாள். அவளது மௌனமும், அந்த முகபாவனைகளும் ஏதோ சொல்ல முடியாத ஒன்றை நினைத்து குளம்புகிறாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. திடிரென ஏதோ நினைத்து உறுதி கொண்டவளாய்.... நான் என்ன சொல்ல... குரல் தளதளத்தது.. நீண்ட காலமாய் நான் ஒரு விதவை போலத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... நீ விளங்கிக் கொண்டால் சரி இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதே... திரும்பவும் அழுபவள் போல் தளதளத்தாள். எனக்கு எல்லாம் விளங்குது ராதி. ராதி இந்த உலகத்தை வியாபாரமாகவும், விளம்பரங்களாகவும் மாற்றி அளவில்லாத ஆசைகளையும், தேவைகளையும் கூட்டி காசு காசு என்றும், வேலை வேலையென்றும் ஆண் பெண்ணென்று வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் ஓடவைத்துக் கொண்டிருக்கிறது இந்த பாழாப் போன உலகம். இதை விளங்காத பல பேர் குடும்பத்துக்கெனவும், மனைவிக்கெனவும் நேரத்தை ஒதுக்காது அலைந்து திரிந்து அன்பைக் கூட பகிர்ந்து கொள்ள முடியாமல் தங்கள் இளமைக் காலத்தை தொலைத்து விடுகின்றார்கள். இவற்றை விட இந்த புலம்பெயர்ந்த முதலாம் தமிழ்தலைமுறையினரில் பலர் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக இருப்பதால், எப்படியாவது உழைச்சு சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து அல்லும் பகலும் ஓடித்திரிந்து தங்கள் வாழ்கையை அழித்துக் கொண்டு கடைசியிலே தாங்களே ஒன்றும் அனுபவிக்க முடியாத நோயாளிகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஒரு கசப்பான பெரிய உண்மை. இந்த நிலையில் எத்தனையோ தமிழ்பெண்கள் தனிமையாலும் விரக்தியாலும் தற்கொலை செய்திருக்கின்றார்கள். ராதி... இந்தக் கணவன் மனைவி உறவிருக்கே இது தான் இந்த உலகத்திலேயே ஓர் அற்புதமான உறவு. எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவியும், ஒரு பெண்ணுக்கு கணவனும் தான் இந்த உலகமே. இதை பல இடங்களிலே கணவன்மாரும், மனைவிமாரும் சரி இந்த உறவை விளங்கிக் கொள்வதுமில்லை. சரியாக புரிந்து கொள்வதும் இல்லை. இதனால் இந்த உறவுகளில் தெரிந்தோ தெரியாமலோ பல இடைவெளிகளை ஏற்படுத்தி விடுகின்றார்கள். மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ அதே போல ஒரு மனித வாழ்வின் வளர்ச்சிக்கு தெளிந்த முறையான இயற்கையோடு ஒத்த மனநிறைவடையக் கூடிய செக்ஸ் வாழ்க்கை இருவருக்கும் அவசியம் என்று உளவியல் சொல்லுது. ராதி பேசித் தீர்க்க முடியாதவை என்று ஒன்றுமில்லை.. அவருடன் இது பற்றி கதை. இது எங்கள் கலாச்சாரம் என்று கட்டுப்பாடுகள் என்று இரும்பு வலைகளைப் போட்டு நீயே மாட்டுப்பட்டு இவையெல்லாம் பேசாப் பொருட்கள் என்று நினைத்து சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே.... என்ன... ராதி... நான் சொல்வது சரிதானே...? நீ வலு இலகுவாகவே சொல்லிப் போட்டாய்.... சாதாரண உடுப்பு கூட ஒரு கணவனுக்கு முன்னால் மாற்றிக் கொள்ள வெட்க்கப்படும் எம் தமிழ்பெண்ணினம் இந்த பாலியல் பற்றிக் கதைத்துக் கொள்வதா.... அது தான் முடியுமா... அப்படி ஒரு பெண் கதைத்தால் அதற்கென தமிழிலே எத்தனை வார்த்தைகள்... அப்பப்பா... ஒருத்தி அப்படிக் கேட்டுவிட்டால்... வாழ்க்கை பூராவும் அதையே சுட்டிக் காடடிக் காட்டி சண்டை நடக்கும்.... என்று சொல்ல நினைத்தாலும், ராதிகா ஒன்றுமே பேசாது மௌனமாய் தலைகவிழ்ந்து நின்றாள். ராதி பேசித் தீர்க்க முடியாதவை என்று ஒன்றுமில்லை.. அவருடன் இது பற்றி கதை என்பது மட்டும் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. திடீரென மணிக்கூட்டை நிமிர்ந்து பார்த்த ராதிகாவுக்கு நேரம் இரவு ஒன்பதை தாண்டியிருந்ததை நம்ப முடியாமல் இருந்தது. ஒரு ரீ போட்டுக் குடிப்பம் என நினைத்து குசினிக்குள் நுளைய, வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தாள். இஞ்யைப்பா... எனக்குச் சரியான பசி, கெதியா சாப்பாட்டைப் போடு கை கால் கழுவிப் போட்டு வாறன் என்ற படி உள்ளே நுழைந்தான் கணவன். இவளும் எல்லாவற்றையும் எடுத்துச் சூடாக்கி மேசையில் வைக்க அவனும் வந்து அமரச் சரியாக இருந்தது. ஏதோ ஜந்தாறு நாட்கள் சாப்பிடாதவனைப் போல அள்ளி அள்ளி எறிந்தான். வைத்த கண் வைக்காமல் பரிமாறிக் கொண்டிருந்தாலும் மனம் ஏதோ அனேற்றா சொன்னவைகளே நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. ராதி... சொன்னாப் போலே மறந்து போட்டேன், வாற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இன்னும் இரண்டு மணித்தியாலம் பிந்தித் தான் வருவன். அங்கே வேலை செய்யும் ஒரு போலந்துக்காரன் வேலையால் நிக்கிறானாம். அந்த வேலையையும் என்னைச் செய்வாயா என்று கேட்டினம், நானும் ஓமெண்டிட்டன். அதையும் கொஞ்சம் செய்தனெண்டால் சிவாண்ணை சொன்ன அந்தக் கொழும்பு வீட்டை வாங்கிப்போடலாம்... என்று சொன்ன படியே எழுந்து போய் கை கழுவிவிட்டு உள்ளே நுழைந்தான் இடிவிழுந்தவள் ஒரு கணம் அதிந்து போனாள். இல்லை இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும் என நினைத்தபடி குசினியை ஒழுங்குபடுத்தி விட்டு படுக்கையறையினுள் உள்ளே நுழைந்தாள்.
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன. சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும். கலைஞர் உரை: நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.
வணக்கம் நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பு நடந்த உண்மையான காம சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. கல்லுரியில் படிக்கும் சீனியர் அக்காவை உஷார் செய்து ஒத்ததை பற்றி கூறுகிறேன். முழுமையாக படித்து விட்டு கீழே உங்களின் கமெண்ட் பதிவு இடுங்கள்! வாருங்கள் கதைக்கு போகலாம்! என் பெயர் ராஜீ, வயது 23. மதுரையில் உள்ள ஒரு அரசு மருத்துவக்கல்லுரியில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறேன். டாக்டர் படிப்பை படிப்பதால் உடம்பை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வேன். விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பேன், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டில் தலை சிறந்து விளங்குவேன். விளையாட்டு போட்டியில் அதிகமாக பங்குபெறுவதால் கல்லுரியில் ஜூனியர் முதல் சீனியர் பெண்கள் வரை அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடம்பு கட்டுமஸ்தாக இருக்கும், அதிகமான மூடி மற்றும் அழகான பார்வை என்று ஹீரோ போன்று இருப்பேன். பல பெண்கள் என்னை முயற்சி செய்தாலும், எனக்கு என் சீனியர் அக்கா சுஷ்மிலா மேல் தான் அதிகமாக ஆர்வம் இருந்தது. அவள் படிப்பில் மிகவும் கில்லாடி, விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடத்துக்கு கூட வந்தது இல்லை. கல்லுரியில் நன்றாக படிக்கும் பெண்களில் முதல் ஆளாக வருவாள். அவளுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். அவளின் மீது ஒரு விதமான காம ஆசை இருந்தது அதற்கு காரனம் சுஷ்மிலாவின் அழகான வளைந்து நெளிந்த கவர்ச்சியான உடம்பு மட்டுமே. இதற்கு முன்பு பேசியது கூட இல்லை ஆனால் தினமும் கல்லுரியில் சைட் அடித்து விட்டு செல்வேன். சுஷ்மிலா கேரளாவில் இருந்து வந்து படிப்பதால் பெண்கள் விடுதியில் தாங்கிக்கொண்டு இருந்தாள். ஒரு நாள் பெண்கள் விடுதி அருகில் உள்ள ஒரு மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது பலத்த மழை அடிக்க ஆரம்பித்தது, ஆகையால் ஒரு மரத்துக்கு அடியில் நின்று கொண்டேன். அந்த வழியாக மழையில் நனைந்து கொண்டு வந்த சுஷ்மிலா என் அருகில் வந்து நின்று கொண்டாள். அவள் முழுமையாக மழையில் நனைந்து இருந்தால் ஆகையால் அந்தரங்க பகுதிகள் தெள்ள தெளிவாக தெரிந்தது. “ஹாய் அக்கா! மழையில் மாட்டிகிட்டீங்களா?” என்று கேட்டேன். “ஆமாம் டா! நீ என்ன செய்து கொண்டு இருக்க?” என்று கேட்டாள். “உங்களின் விடுதி அருகில் பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். மழையில் மாட்டிக்கொண்டேன்” என்று கூறினேன். “சரி அருகில் தான் என் ரூம் இருக்கிறது. வந்து உடையை மாற்றிக்கொண்டு வீட்டுக்கு போ!” என்று கூறினாள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, மருத்துவக்கல்லுரி என்பதால் ஆண்கள் பெண்கள் விடுதிக்கு செல்வதை பெரியதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். வேகமாக அக்காவுடன் ரூம்க்கு சென்றேன், அவள் முதலில் பாத்ரூம் உள்ளே சென்று வெளியில் வந்தாள். ஒரு உலக அதிசயமே நடந்து வருவது போன்று இருந்தது. ஈரமான கூந்தல், சிவந்த உதடுகள், குழி விழுந்த கன்னம், சூத்து வரை நீண்ட கூந்தல், வளைந்து நெளிந்த இடுப்பு என்று சொல்லிக்கொண்டு போகலாம். பிங்க் நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்து கொண்டு இருந்தால், உள்ளே ப்ரா போடாமல் இருந்தால் ஆகையால் முலையின் காம்புகள் கூர்மையாக டீ-ஷர்ட் வழியாக தெரிந்தது. காபி போட்டுகொண்டு வந்து கொடுத்தால், கீழே குனிந்து முலைகளை மேலும் காட்டினாள். காம்புகள் பிங்க் நிறத்தில் கூர்மையாக இருந்தது, இரண்டு முலைகளின் இடையில் பெரிய பள்ளத்தாக்கு மறைந்து கொண்டு இருந்தது. அக்காவின் டீ-ஷர்ட் சின்னதாக இருந்ததால், தொப்புள் ஓட்டை அருமையாக இருந்தது. சூத்து சற்று மேடு போன்று தூக்கிக்கொண்டு கவர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. அவளை பார்த்த நிமிடத்தில் சுன்னி 90 டிகிரி கோணத்தில் எழுந்து நின்று கொண்டது. பின்பு நான் பாத்ரூம் உள்ளே சென்று ஆடையை மற்ற சென்றேன் அப்பொழுது உள்ளே சுஷ்மிலா அக்காவின் ப்ரா மற்றும் ஜட்டியை எடுத்து நுகர்ந்து பார்த்தேன். ஒரு விதமாக காமத்தில் ஆழ்ந்து செல்லும் உணர்வாக இருந்தது, பின்பு அவசர அவசரமாக சுன்னியை வெளியில் எடுத்து வேகமாக கையடித்து சீனியர் அக்காவின் ஜட்டி மற்றும் ப்ராவில் அடித்து தெளித்தேன். பின்பு ஆடைகளை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தேன், அவளின் மற்ற தோழிகள் வந்தார்கள் ஆகையால் நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். நாட்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது, தேர்வுகள் நெருங்கியது. நான் சரியாக படிப்பதில் என்று மருத்துவதலைமை ஆசிரியர் சீனியர் அக்கா சுஷ்மிலாவின் கீழே பயிற்சி எடுக்க அறிவுரை வழங்கினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, தினமும் சீனியர் அக்காவுடன் நாட்களை கழித்து வந்தேன். “என்னை முதல் முதலில் எப்படி தெரியும்?” என்று அக்காவிடம் கேட்டேன். “நீ கல்லுரிக்காக உயிரை கொடுத்து விளையாடி வெற்றி பெற வைத்தாய்! அன்றில் இருந்து உன்னை மிகவும் பிடிக்கும் டா!” என்று சுஷ்மிலாசீனியர் அக்கா கூறினாள். “சரி! என்னை எப்படி தெரியும்?” என்று பதிலுக்கு கேட்டாள். “இந்த கல்லுரியிலே மிகவும் அழகான கவர்ச்சியான நன்றாக படிக்கச் கூடிய ஒரு பெண், நீங்க மட்டும் தான் ஆகையால் உங்களை மிகவும் பிடிக்கும்” என்று கூறினேன். அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது, பின்பு எனக்கு பிரியாத சில பாடங்களை நன்றாக சொல்லி புரியவைத்தாள். அடுத்த சில நாட்களில் இருவரும் சிறந்த நண்பர்கள் போன்று மாறினோம். அப்பொழுது தான் இருவருக்கும் இடையில் நெருக்கம் சற்று அதிகமாக மாறியது. கல்லுரியில் கடைசி தேர்வை முடித்து விட்டு அனைவரும் ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். “அக்கா! இவளோ நாட்களாக கஷ்டப்பட்டு படித்து கொண்டு இருந்தோம். தேர்வுகள் முடிந்து விட்டது தற்பொழுது ரிலாக்ஸ் செய்வதற்கு சரக்கு அடிக்கலாமா?” என்று கேட்டேன். சற்று நேரம் யோசித்து விட்டு, “சரி ஆனால் என் ரூமில் தான் வெளியில் வேண்டாம்” என்று கூறினாள். பெண்கள் விடுதியில் தேர்வு முடித்து அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்கள். நான் அன்று மாலை 6 மணிக்கு சரக்கு மாற்று சாப்பாடு வாங்கிக்கொண்டு சீனியர் அக்கா ரூம்க்கு சென்றேன். இரவு 10 மணி வரைக்கும் தொடர்ந்து போதை ஏறும் அளவுக்கு சரக்கு அடித்து முடித்தோம். பின்பு போதையில் என் மேலே சாய்ந்தால், இரண்டு முலை காம்புகளும் நெஞ்சின் மீது அழுந்தியது. “அக்கா! உங்களை மிகவும் பிடிக்கும். ஒரு கிஸ் அடிச்சிக்கவா?” என்று கேட்டேன். “உனக்கு இல்லாமையை? அடிச்சிக்கோ ஆனால் அக்கா மட்டும் அழைக்காதே!” என்று போதையில் கூறினாள். “சரி டி செல்லம்” என்று கூறிவிட்டு மெதுவாக அருகில் சென்று உதட்டின் மீது உதட்டை வைத்து லிப்லாக் கிஸ் அடித்தேன். இருவரின் உதட்டில் இருந்த சரக்கும் பரிமாறி கொண்டது. அவளுக்கு செக்ஸ் மூடு வேகமாக ஏறியது, என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து காம வெறியில் முத்தம் கொடுத்தாள். இருவருக்கும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருந்தது, நெற்றியில் ஆரம்பித்து கழுத்தில் புதையல் எடுத்து கொண்டு இருந்தேன். பின்பு முதலில் சீனியர் அக்காவை கீழே படுக்க வைத்து டாப்ஸை கழட்டினேன். உள்ளே வெள்ளை நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு இருந்தால், இரண்டு பெரிய முலைகளையும் ப்ரா இழுத்து கட்டி வைத்து இருந்தது. ப்ராவின் மேலே கையால் வைத்து மாவு பிசைந்துகொண்டு இருந்தேன், “டேய்! கழட்டி விட்டு சப்பு டா!” என்று கட்டளையிட்டாள். ப்ராவின் ஹூக்கை பற்களால் கடித்து முலைகளுக்கு விடுதலை கொடுத்தேன். தளதள வென்று ஆடிக்கொண்டு வந்த முலையின் மேலே சரக்கை ஊற்றி நக்கினேன். ஒரு காம்பை உதட்டில் வைத்து சப்பிகொண்டு மாற்று ஒரு காம்பின் நுனியை கை விரலால் உருட்டி கொண்டு இருந்தேன். பின்பு வேகா வேகமாக பேண்ட் கழட்டி விட்டு சுன்னியை வெளியில் எடுத்தேன். இரண்டு முலைகளின் இடையில் சுன்னியை வைத்து மென்மையாக தேய்த்து அக்காவுக்கு மேலும் மூடு ஏற்றினேன். பின்பு என்னை கீழே படுக்க வைத்து சரக்கை எடுத்து சுன்னியின் மேல்புறத்தில் அபிஷேகம் செய்வது போன்று ஊற்றினாள். பின்பு கையால் பிடித்து மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டு இருந்தால், சுன்னியின் மேற்புற தோல் கீழே இறங்கியது. பிங்க் நிறத்தில் மொட்டு போன்று இருந்த சுன்னி பகுதியை உதட்டில் வைத்து மென்மையாக சப்பினாள். அவளின் கூந்தலை பிடித்துக்கொண்டு சுன்னியை ஆழமாக விட்டு எடுத்துக்கொண்டு இருந்தேன். சீனியர் அக்காவின் அடி தொண்டை வரை இறக்கி எடுத்து கொண்டு இருந்தேன், சுமார் ஒரு மணி நேரம் விடாமல் ஒத்துக்கொண்டு இருந்தேன். இறுதியாக சுன்னியில் இருந்து கஞ்சி வழிந்து சீனியர் அக்காவின் உதட்டில் இறங்கியது. அவளும் ஆர்வமாக சப்பிக்கொண்டால், பின்பு அவளை கீழே படுக்க வைத்து பேண்ட் கழட்டினேன். உள்ளே ஜட்டி போடாமல் ஷாவ் செய்த கூதியை பச்சையாக கட்டிக்கொண்டு இருந்தாள். இரண்டு கால்களையும் நன்றாக விரித்து வைத்து நாக்கை கூதியில் விட்டு நக்கினேன். அவளுக்கு சுகம் தாங்கமுடியவில்லை ஆகையால் அடுத்த 10வது நிமிடத்தில் விந்தை முகத்தில் அடித்து தெளித்தாள். அந்த சுவையான விந்தை நக்கி விட்டு பின்பு சுன்னியை எடுத்து புண்டையின் மேல்புறத்தில் வேகமாக வைத்து தேய்த்து பின்பு முலைகளை பிசைந்த வண்ணம் சுன்னியை மெதுவாக கூதியில் விட்டு இறக்கினேன். சற்று இறுக்கமாக இருந்தாலும் சரக்கை எடுத்து ஊற்றியவுடன் சற்று சுலபமாக உள்ளே இறங்கியது. சுன்னியை உள்ளே, வெளியே என்று வலிக்காத மாதிரி ஆட்டிக்கொண்டு இருந்தேன். பின்பு முட்டி போடா வைத்து சுன்னியை பின் புறமாக விட்டு டாகி முறையில் ஒக்க ஆரம்பித்தேன். அவளுக்கும் எனக்கும் மிகவும் இன்பமாக இருந்தது. பின்பு குப்புற படுக்க வைத்து சூத்தை பளார் பளார் என்று இரண்டு முறை அறைந்து விட்டு பின்பு சூத்தின் பிளவை பிளந்து சுன்னியை உள்ளே விட்டு அழுத்தினேன். சற்று இறுக்கமாக இருந்தாலும், சுன்னி உள்ளே சென்று மறைந்து கொண்டது. சற்று நேரம் மெதுவாக செய்துவிட்டு பின்பு வேகத்தை ஏற்றினேன். “ஆஹா ஆஹா ஆஹா வலிக்கிறது டா! ஆஹா ஆஹா அஹ்மம் ம் ம் ம் ஓ யா ஓ யா இன்னும் வேகமாக ஆஹா ஹ்ம் ம் ம் ம் ம் ஆஹா ம் ம் ம் ஆஹா ஆஹா ம் ம் ம் ஓ யா ” என்று வலிக்கலந்த சுகத்தில் கதறிக்கொண்டு இருந்தாள். இறுதியாக சுன்னியை மேலும் ஆழமாக ஓட்டையில் இறக்கி முழு விந்தையும் சூத்தின் ஓட்டையில் அடித்து இறக்கினேன். பின்பு இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டு சற்று நேரம் ஓய்வு எடுத்து கொண்டோம். அன்று இரவு முழுவதும் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் பல்வேறு கோணத்தில் செக்ஸ் செய்தோம். மறுநாள் காலை போதை தெளிந்தவுடன் நிர்வாணமாக இருப்பதை ஒருவருக்கு ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். Tags:kamakathaigalkamakathaikallatest tamil sex storiestamil kamakathaikaltamil kamakathaikal 2020tamil young girlsகாமக்கதைகள்
பிப்ரவரி 19,2022 அன்று தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் இரசிகர் மன்றத்தினரும் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைவராக இருக்கும், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்து என்பவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… தமிழ்நாட்டில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவின்படி தளப்தி விஜய் மக்கள் இயக்கம் எந்தக் கட்சியுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது.எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்டத் தலைவர்களும் அணித்தலைவர்களும் ஒன்றிய நகரப் பகுதி தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் இரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகச் செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம் மற்றும் வடமொழி பெயர்கள்(Tamil kulanthaigal peyar): குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயரானது தான் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும். பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான். சரி பிறந்த குழந்தை பெயர் முதல் எழுத்து எது, குழந்தையின் நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை போன்றவற்றை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..! சரி பிறந்த குழந்தை பெயர் முதல் எழுத்து எது, குழந்தையின் நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை போன்றவற்றை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..! சரி பிறந்த குழந்தை பெயர் முதல் எழுத்து எது, குழந்தையின் நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை போன்றவற்றை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..! குழந்தை பெயர்கள் பட்டியலில் இங்கு ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி ? ஆண் குழந்தை பெயர் வைப்பது எப்படி – ஆண் குழந்தை பெயர் தேடல் பெண் குழந்தை பெயர் வைப்பது எப்படி (pen kulanthai peyargal)
எஸ்.பொ. என எழுத்துலகில் பிரபல்யம் பெற்றிருந்த எஸ். பொன்னுத்துரை தடம்பதிக்காத இலக்கியத் துறைகள் எதுவுமே இல்லை. சிறுகதை, நாவல், நாடகம், வானொலி நாடகம், கட்டுரை, உருவகக் கதை, கவிதை, Creative essays, ஆய்வு, மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்து, விமர்சனம், பதிப்பு முயற்சிகள் என இவர் சகலதுறைகளிலும் தடம் பதித்துள்ளார். இவர், ஞானம் சஞ்சிகைக்கு ஒரு நீண்ட தொடர் நேர்காணலை வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் தனது எழுத்துலக ஆரம்பம் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: '1948இல் தமிழகத்திலிருந்து ப. ஜீவானந்தம் என்ற கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் முதன்முதலில் யாழ்ப்பாணத்திற்கு வந்தவர். அவர்தான் முதன்முதலில் யதார்த்த இலக்கியம் பற்றியும் மக்கள் இலக்கியம் பற்றியும் முற்போக்கு இலக்கியம் பற்றியும் பேசினார். அவருடைய வழிநடத்தலின் காரணமாகவும் பின்னர் தமிழ்நாட்டில் மாணவனாக இருந்த பொழுது கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயலாற்றியதினாலும் அங்கே புடம்போடப்பட்டு எழுத்தாளனாக இலங்கைக்கு வந்தேன். இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் இந்தியப் பத்திரிகையிலும் எழுதினேன். எனது அங்கீகாரம் பெற்ற எழுத்துக்கள் 1955இன் பின்னரே எழுதத் தொடங்கினேன் ' 1946இல் வீரகேசரியில் வெளிவந்த மலர்கள் என்ற கவிதையுடன் இவரது இலக்கியப் பயணம் தொடங்கியது. 1961இல் வெளிவந்த தீ என்ற நாவல் அவரை ஒரு பிரச்சினைக்கு உரிய எழுத்தாளராக உலகுக்கு அறிவித்தது. இந்த நாவலை அவர் தனது 29ஆவது வயதில் எழுதினார். பாலியல் தீ யினால் கதாநாயகன் பொசுக்கப்படுவதை துலாம்பரமாக விபரிப்பது அந்ந நாவல். நாயகன் அந்த வேட்கைகளையும் அவற்றைத் தீர்த்துக் கொண்ட வகைகளையும் தற்கூற்றாக விபரிக்கும் விதத்தில் படைக்கப்பட்டிருந்தது தீ நாவல். வசதிபடைத்த ஒரு இளைஞன் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவுகள் பற்றி விபரிக்கிறது இந்நாவல். தீ நாவலின் பல பகுதிகள் தனது சொந்த அனுபம் என அவர் ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார். சுதந்திரனில் எஸ்.பொ எழுதிய ஒப்பற்ற நாவல்தான் சடங்கு இலங்கை கிளறிக்கல் சேவன்ற் ஒருவன் ஒருகாலத்தில் எவ்வாறு தன் ஆசைகளையும் ஏக்கங்களையும் மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒருவனாய் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு Social Doccument. இந்த நாவல் தமிழகத்தில் ராணிமுத்து பிரசுரமாக வெளிவந்து 145,000பிரதிகள் விற்பனையாகின என்பதும் ஒரு சாதனையாகும். எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் சுயசரிதை 2000பக்கங்களில் வெளிவந்தது. இந்த நூல் எஸ். பொ.வின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல இலக்கியம் தொடர்பான பன்முகப் பரிமாணங்களையும் விபரிக்கிறது. இவரது அப்பாவும் மகனும்| காவியம் தொடங்கி மாயினி நாவல்வரை சிங்கள பெளத்தவாதத்திற்கு எதிரான எழுத்துக்கள். மாயினி நாவல் ஈழத்து அரசியல் சார்பான இனவாத அரசியலின் வரலாற்றை மிக விஸ்தாரமாக பரந்த தளத்தில் பேசுகிறது. இந்த நாவலில் நடமாடும் பாத்திரங்களாக வாசுதேவ நாணயக்காரா, சிறிமா பண்டாரநாயக்க, எஸ். ஜே. வி. செல்வநாயகம், அனுரா பண்டாரநாயக்கா, பிரேமதாசா, சந்திரிகா, அன்ரன் பாலசிங்கம், மகாத்மா காந்தி, எம். ஜீ. ஆர், ராஜிவ்காந்தி, முதலாம் விமலதர்ம சூரியன், ஹிட்லர் ஆகிய பாத்திரங்களைக் காணமுடியும். 1992இல் நனைவிடை தோய்தல் வெளியானது. ஐம்பதுகளில் இருந்த யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைப்பையும் கலாசாரத்தையும் புரிந்துகொள்ள நனவிடை தோய்தல் தவிர வேறு எந்தப் படைப்பும் தமிழில் தோன்றவில்லை. எஸ்.பொ. தனது இளமைக் காலத்தில் காணப்பட்ட பல்வேறு விடயங்களையும் சுவாரஸ்யமாகச் சொல்வதில் வெற்றிகண்டுள்ளார். சிக்கலான இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு முறையே அவா, வீடு, நியமம், இத்தா ஆகிய சிறுகதைகளை எழுதிய துணிச்சல் மிக்க எழுத்தாளர் இவர். எஸ்.பொ. அங்கதச் சுவையில் அரச உயர்மட்டத்தில் இடம்பெறும் லஞ்ச லாவண்ணியங்களை பந்தநூல் எனப்படும் வினாக்குறியின் தலைப்புடன் 1972இல் வெளியிட்டார். இந்த நூல் நச்சாதார்க்கும் இனியர் உரையுடன் கூடியதாக யாத்திரை செய்யும் பிரமிப்பைக் கொடுக்கும். மட்டக்களப்பு மாப்பிள்ளை என்ற நாடகம் எஸ்.பொ.வினால் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் சானாவினால் ஒலிபரப்பப்பட்டது. இதில் யாழ்ப்பாண வட்டாரப் பேச்சு வழக்கு, மட்டக்களப்புத் தமிழ், மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம்களின் தமிழ், பறங்கியர் பேசும் தமிழ், பரம்பரையாக வாழ்ந்து வரும் சிங்களவர் பேசும் தமிழ் என அனைத்து மொழி வழக்குகளையும் அந்த நாடகத்தில் புகுத்தியிருந்தார். இதனைவிட இவரது பல ஓரங்க நாடகங்களும் உரைச்சித்திரங்களும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. கோஷ் என்ற கதை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. விலை என்ற கதை மட்டக்களப்பில் நடைபெறுகிறது. வேலி என்ற கதை திருக்கோணமலையில் நடைபெறுகிறது. அந்தந்தப் பிரதேசத்துக்குரிய பேச்சு மொழியில் அக்கதைகளை எழுதியுள்ளார். ஆண்மை என்ற 15கதைகள் அடங்கிய 400பக்கங்கள் கொண்ட தொகுதியில் இவரது சொல்லாட்சியின் முழுத்துவத்தைக் காணலாம். எல்லாக் கதைகளுக்கும் ஒரே தலைப்பு ஆண்மைதான். இப்படியாக ஒரே தலைப்பில் 15வெவ்வேறு கதைகள் அடங்கியிருப்பது புதுமை. உலகத்திலே இப்படியாக வரும் முதல்தொகுதி இதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார் அ. முத்துலிங்கம். எஸ். பொ. ஆபிரிக்க இலக்கியங்கள் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புதியசொற்களை உருவாக்குவதற்கு எழுத்தாளனுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிடும் எஸ்.பொ. மிலேனியம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அதன் பொருள் விளங்குமாறு புத்தாயிரம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர். அதே போன்று புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லையும் அவர் அறிமுகப்படுத்தினார். மற்றும் முன்னீடு, சுவைஞன் பறப்பு, கதைஞன் போன்ற இன்னும் பல சொற்களை அவர் உருவாக்கினார். இவரது எழுத்துநடை சிறப்பு வாய்ந்தது. சொற்களைச் செதுக்கியும் புதுக்கியும் வீரியம் ஏற்றும் வல்லாளர் இவர். அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த 'நற்போக்கு' இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைக்கு உள்ளாகியது. 'நற்போக்கின் பிரதான அம்சம் என்பது தமிழ்த்துவம். தமிழ்த்துவம் என்பது மரபு ரீதியான தமிழ் இலக்கியங்களுடைய வேரிலிருந்து உறிஞ்சப்பட்டு புதிய இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களும் பேணப்பட வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேசியத்தை வளம்படுத்துவதற்கான சுதந்திர சுயாதீனமுள்ள தமிழ் மண்ணும் இருக்கவேண்டும்' என ஞானம் நேர்காணலில் விளங்கப்படுத்தியுள்ளார். 1998ஆம் ஆண்டு இவரது மித்ர பதிப்பகம் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மித்ர பதிப்பகத்தின் உருவாக்கம் உலகத்தமிழ் இலக்கிம் என ஒன்றை உருவாக்குவதாக அமைந்தது. யாழ்ப்பாணம் நல்லூரில் சண்முகம், அம்மாக்குட்டி தம்பதிக்கு 24.-05-.1932இல் மகனாகப் பிறந்த பொன்னுத்துரை, தனது ஆரம்பக் கல்வியை யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரி, யாழ் பரமேஸ்வராக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றவர். உயர்கல்வியை சென்னை கிறித்தவக்கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்று பி.ஏ. பட்டம் பெற்றவர். தமிழ் ஆசிரியராக யாழ்ப்பாணம், மலைநாடு, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் ஆங்கில ஆசிரியராக நைஜீரியாவிலும் பணியாற்றியவர். இவரது மனைவி பெயர் திருமதி ஈஸ்வரம். பிள்ளைகள், டாக்டர் அனுர, புத்ர, மித்ர, இந்திரா, மேகலா ஆகியோராவர். இவர் பத்துக்கும் மேற்பட்ட புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவரது நாவல்களாக (1) தீ, (2) சடங்கு, (3) மத்தாப்பு, (கூட்டு முயற்சி), (4) தேடல், (5) மணிமகுடம், (6) மாயினி என்பனவும் சிறுகதைத் தொகுதிகளாக, (1) வீ, (2) சதுரங்கம் (கூட்டுமுயற்சி), (3) அவா, (4) ஆண்மை, (5) கீதை நிழலில், (6) பூ, (7) எஸ்.பொ. கதைகள், (8) உறவுகள் ஆகியனவும் வெளிவந்துள்ளன. கட்டுரைத் தொகுதிகளாக,(1) இஸ்லாமும் தமிழும், (2) காந்திய தரிசனம், (காந்திய கதைகள், (4) ? -அங்கத நூல்கள், (5) எஸ்.பொ. அறிக்கை, (6) நனவிடை தோய்தல், (7) நீலாவணன் நினைவுகள், (8) பெருங்காப்பியம் பத்து, (9) பனிக்குள் நெருப்பு, (10) தீதும் நன்றும், (11) முன்னீடு, (12) இனி (இனியொருவிதி செய்வோம்) ஆகியனவும், கவிதைத் தொகுதிகளாக (1) அப்பையா, அப்பாவும் மகனும் ஆகியனவும் நாடக நூல்களாக (1) வலை, (2) முறுகல், (3) ஈடு, (4) சாவு, (5) முதல்முழக்கம், (6) அனாதைகள் (6) அந்தநாள் (7) கூண்டுக்கு வெளியே என்பனவும் வெளியாகியுள்ளன. இவரது பணிகளைப் பாராட்டி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனை இயல்விருது 2010இல் வழங்கப்பட்டது. ஞானம் சஞ்சிகை தனது 115ஆவது இதழை எஸ். பொ. சிறப்பிதழாக வெளியிட்டது. எஸ்.பொ. 26-.11.-2014இல் அமரரானார். Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles கிழக்கு இலங்கையின் இலக்கியவிசை அன்புமணி இரா. நாகலிங்கம் நான்கு ஆண்டுகள்தான் மட்டக்களப்பில் இருந்தேன். இந்த நான்கு ஆண்டுகளும் எனது இலக்கிய ஆர்வத்துக்குத் தீனிகிடைத்த காலமாகும்.... மலையகம் என்னும் உணர்வுக்கு எழுத்தாற்றலால் உருவம் கொடுத்த தெளிவத்தை ஜோசப் மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்களுள் ஒருவர் தெளிவத்தை ஜோசப். மலையக இலக்கிய வளர்ச்சி என்பது தெளிவத்தை ஜோசப்பின்... இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு புதிய ஒளிபாய்ச்சிய பேராசிரியர் கைலாசபதி “இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு புதிய ஒளிபாய்ச்சியவர் என்ற ரீதியில் பேராசிரியர் க. கைலாசபதி முக்கியத்துவம் பெறுகிறார். அவரது... ஈழத்து பா நாடக முன்னோடி முருகையன் 1950ஆம் ஆண்டுகளில் ஈழத்து நவீன கவிஞர்கள் நாடகத்துறையில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே இங்கு பா நாடகம் குறிப்பிட்டுச் சொல்லக்... கிழக்கிலங்கைப் பிரதேசத்தைக் களமாக கொண்ட வ. அ. இராசரத்தினம் “ஆரம்ப காலந்தொட்டே ஈழத்துத் தமிழ் நாவலுக்குக் கிழக்கிலங்கை தன் பணியைச் செய்து வந்துள்ள பொழுதும் அப்பிரதேசத்தைக் களமாகக்... அரசியல் எதிர்ப்புக் கவிதைகளின் முன்னோடி கவிஞர் எம். ஏ. நுஃமான் சமகால இலங்கைத் தமிழ்க் கவிதையில் இனத்துவ முரண்பாடுகளின் தாக்கம்| என்ற கட்டுரையை எம்.ஏ.நுஃமான் ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்... ஈழத்தமிழர் நாடகக்கலை பற்றி விரிவாக எழுதிய சொக்கன் சொக்கன் என எழுத்துலகில் பிரபலம் பெற்ற க.சொக்கலிங்கத்தின் ஈழத்து நாடக வளர்ச்சி என்ற நூலின் அணிந்துரையில் பேராசிரியர் கலாநிதி... ஈழத்து தமிழ் நாவலுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற தனது ஆய்வுநூலில் கலாநிதி நா. சுப்பிரமணியன் இளங்கீரனது நாவல் இலக்கியப் பங்களிப்பு பற்றிப்... ஈழ சிறுகதை வரலாற்றில் பெண்ணியல்வாதத்தை முதலில் முன்வைத்த பவானி ஆழ்வாப்பிள்ளை 'ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன்முதலில் பெண்ணியல்வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை ஆவார். 1960களில் மிகத்... படைப்பாற்றலும் செயல்திறனும் மிக்க பேராளுமை செங்கை ஆழியான் ஈழத்து நாவல் வரலாற்றில் செங்கை ஆழியானுக்கு ஓர் உன்னத இடமுண்டு. இவர் நாற்பத்தாறு நாவல்களை எழுதியுள்ளார்.... ஈழத்து உருவகக்கதை முன்னோடி சு.வே. “உருவகக் கதை என்கிற கடினமான கதை சொல்லுந்துறையுட் புகுந்து, முதலாவது வெற்றியை ஈட்டிய பெருமை சு.வேலுப்பிள்ளை (சு.வே)யைச்... சாதியத்துக்கு எதிரான முதலாவது சிறுகதையை எழுதிய பண்டிதர் சச்சிதானந்தன் '12.02.1939இல் ஆனந்தன் என்ற பெயரில் பண்டிதர் சச்சிதானந்தன் எழுதிய தண்ணீர்த்தாகம் என்ற சிறுகதையே சாதியத்துக்கு எதிரான...
“முகமது குட்டி பானா பிரம்பில் இஸ்மாயில்” இந்த பெயரை சொன்னால் பெரும்பாலவன வர்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் “மம்முட்டி “என்று சொன்னால் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா சினிமா ரசிகர்களிடம் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். 70’களின் ஆரம்பத்திலிருந்து 80’களின் தொடக்கம் வரை, இந்திய சினிமாவில் புதிய தலைமுறையின் எழுச்சி ஏற்பட்டது. புதிய இயக்குனர்கள், புதிய இசை அமைப்பாளர்கள், புதிய ஒளிப்பதிவாளர்கள், இளம் நடிகர்கள், புதிய கதைக்களங்கள் என எல்லாவற்றிலும் புதுமையும் இளமையும் புகுந்து ஒரு புது பாய்ச்சலோடு இந்திய சினிமா புதிய பாதையில் நடை போடத் தொடங்கியது. இந்தியில் அமிதாப் பச்சன், தமிழில் ரஜினி ,கமல், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் விஷ்ணுவர்தன் என எல்லா மொழி திரைப்படங்களிலும் புதிய இளம் நடிகர்கள் வளர்ந்த காலத்தில் மலையாள சினிமாவிலும் மம்முட்டி மோகன்லால் போன்ற இளம் நடிகர்கள் உருவானார்கள். 1971 ஆம் ஆண்டு “அனுபவங்கள் பாலிச்சகல்” என்ற படம் மூலம் அறிமுகமான மம்முட்டி, 1979-ல் தேவலோகம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவராமலேயே போய்விட்டது. அதற்கு அடுத்து 1981 ஆம் ஆண்டு “அஹிம்சா” என்ற படத்தில் நடித்தார் மம்முட்டி. அந்த படம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான கேரள மாநில விருதைப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் மம்முட்டி மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. ‘தமிழிலும் படங்கள் நடித்தாலும் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து மம்முட்டி நடித்த “தளபதி” படம் அவரை தமிழ் ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சென்றது. அடிப்படையில் வழக்கறிஞரான மம்முட்டி, நல்ல எழுத்தாளராகவும் தொழில் முனைவோர் ஆகவும் படைப்பாளியாகவும் “ஸ்ட்ரீட் இந்தியா அறக்கட்டளையின்” நல்லெண்ண தூதுவராகவும் விளங்குகிறார். தனது 50 ஆண்டு கால திரை வாழ்க்கையில் மம்முட்டி புரிந்த சாதனைகளும் வாங்கிய விருதுகளும் ஏராளம். இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்து 3 தேசிய விருதுகள், 7 கேரள மாநில விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கியுள்ள மம்முட்டி , 1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருதையும் பெற்றுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் மம்முட்டி என்ற கலைஞன் பிறந்த நாள் செப்டம்பர் 7. இந்த நேரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சூரியன் FM தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும், ஓணம் திருநாள் வாழ்த்துக்களையும் காற்றலையில் தூது அனுப்புகிறது.
இந்திய ஜனதா கட்சியின்; தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியுடன் நடாத்திய நேர் காணல் சம்பந்தமாக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன். அதிகளவில் சர்ச்சைக்குரிய அரசியல் அறிக்கைகள் எழுதியே பிரபல்யமடைந்த சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பரவலாக அறிமுகமானவர். அவரது மிகவும் வெளிப்படையானதும், துணிச்சலுமானதுமாகிய பதில்களை உங்களது கேள்வி மூலம் பெற்றிருந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும். இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னரும், பின்னரும் தேசிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவே இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்று வரை கணிக்கப்பட்டு வருவது ஓர் சர்வதேச கவனத்துக்குரிய அரசியல் விவகாரமாகும். இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் தேயிலை, ரப்பர், தென்னை உற்பத்தியில் பிரதான பங்களிப்பைச் செய்து வரும் ஒரு தொழிலாளர் பிரிவினராக மலையகத் தமிழர்கள் இருந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு தொழிற்சங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் குறிப்பிட்டு பேசும் அளவுக்கு தூர நோக்கு கொண்ட தலைமைகள் இன்றுவரை உருவாக வில்லை என்பதை வருத்தமுடன் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். தேசிய ரீதியில் இந்த மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வு நிலையை அவதானிக்கின்ற போது, மனித உரிமைகள் அத்தனையும்; மறுக்கப்பட்ட மக்களாகவே இம் மக்கள் இருந்து வருகின்றனர். இவர்களின் தலைமைகள் என்று மதிக்கப்படும் தொழிற்சங்கப் பிரமுகர்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் இன்று வரை இந்த மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட வில்லை. தொழில் ரீதியிலான உரிமைகளையோ, தொழிலுக்கேற்ற ஊதியத்தையோ பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வாழ்வதோடு, அரசியல் ரீதியில் காணி, நிலம், வீடு என்னும் தேசிய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடிய உரிமையையும்; பெற்றுக் கொள்ளவில்லை. இந்த நாட்டில் இவர்களைத் தவிர்ந்த ஏனைய சமூகத் தலைமைகள் தங்களது இனத்துக்குரிய அடிப்படை உரிமைகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்திருந்த போதும், இவர்கள் மட்டும் வேடிக்கை மனிதர்களாக இன்று வரை தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தனது உரையாடலின் போது, தமிழக அரசியல்வாதிகள், இந்திய மத்திய அரசியல்வாதிகளின் கைக் கூலிகளாகவே செயற்படுகின்றனர் என்று தோலுரித்துக் காட்டி இருப்பதைப் போலவே, மலையக அரசியல்வாதிகளும் தங்களது சுய நலன்களுக்காக ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருந்து வருவதை நாம் அறிய முடிகின்றது. எமது தலைமைகள் இந்த மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசுடன் பேசக் கூடியவர்களாகவும், அழுத்தம் கொடுக்கக் கூடியவர்களாகவும் இல்லாமல், தங்களது தகுதிகளை இழந்து கிடப்பதையும் நாம் உணர முடிகின்றது. தமிழக அரசியல்வாதிகள் மக்கள் நலன்களை கெடுக்கும் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாக அறிய முடியவில்லை. இந்த ஒரு அம்சத்தில் மலையக அரசியல்வாதிகள் அவர்களையும் மிஞ்சி இருப்பதை நாம் அறியலாம். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை மத்திய அரசு விதிக்க வேண்டும் என பிரேரணை கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருந்தார். இந்தப் பிரேரணை மத்திய அரசையும், இலங்கை அரசையும் பயமுறுத்தியது. இந்த பிரேரணை சர்வதேச கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆனால், மலையக அரசியல்வாதி ஒருவர் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க ஜெயலலிதா யார் என்று முதலறிக்கை விட்டிருந்தார். இவரைப் போன்றே இன்னுமொரு மலையக அரசியல்வாதி ஐ.நா. நிபுணத்துவ கமிட்டிக்கு இலங்கை உள் விவகாரங்களில் தலையிட என்ன உரிமை இருக்கின்றது.. என்று முதலாவது அறிக்கை விட்டிருந்தார். இவர்கள் இவ்வாறு சிங்கள தலைவர்களுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு அறிக்கை விடுவதன் நோக்கம் பிரதியமைச்சர் பதவிகள் பெறுவதற்காகவே என்பது யாவரும் அறிந்ததே..! இப்படி இருக்கும் போது, சுப்பிரமணிய சுவாமியைப் போன்றவர்களின் வெளிப்படையான அரசியல் பேச்சு மனதுக்கு நிம்மதியைக் கொடுக்கின்றது. இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்தியா செய்த துரோகத்தை மிகவும் துணிச்சலாக இடித்;துக் காட்டியுள்ளார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா - இந்திரா ஒப்பந்தம் போன்றவைகளால் இந்த மக்களை நாடற்றவர்களாக்கியது இந்தியாவின் முட்டாள்தனம் என்றும், இவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யாமல் இருந்திருந்தால், 40 பேர் வரையிலான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறுகின்றார். இந்தியாவின் பச்சைத் துரோகம் நாளைய இளைய பரம்பரையினருக்கும் தெரிந்திருத்தல் அவசியம். இந்தியா, இலங்கையில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழருக்காகவும் பேச வேண்டும். ஆனால் இந்தியா, நடைமுறையில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழரைத் தவிர்த்து, வட பகுதி தமிழ் மக்களுக்காக மட்டுமே பேசுவதாகத் தெரிகின்றது. என்று டாக்டர் சுட்டிக் காட்டி இருப்பதையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய இந்த அரசியல் சூழலில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் விவகாரங்கள் பற்றி ஆராய்வு செய்வதற்கு, சர்வ தேச மகாநாடு ஒன்றை தமிழ் நாட்டில் விரைவில் நடத்த இருப்பது, மலையகத் தமிழர்களைப் பொறுத்த அளவில் “ஒரு புத்தம் புதிய முதல் அரசியல் காலடி” என்று உணர வேண்டியுள்ளது. இப்படியான ஒரு சர்வதேச மாநாடு இந்த மக்களின் 200 ஆண்டு கால மௌனத்தையும், உறக்கத்தையும் கலைப்பதாக இருக்கும் என்றும் உணரலாம். இலங்கைத் தமிழரின் உரிமைகளை நோக்கிய அனைத்து அகிம்சைப் போராட்டங்களும் அவமதிக்கப்பட்டப் பின்னர், இளைய சமூகத்தினரின் இயக்கப் போராட்டங்கள் உருவெடுத்தன. ஒரு முப்பதாண்டு கால இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்தது. 200 ஆண்டு காலமாக தங்களுக்கு நடந்து வரும் அரசியல் ரீதியிலான அட்டூழியங்களையும், அவமானங்களையும் பொருட்படுத்தாமல், பாமரத்தனமாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு ஒரு மூன்றாவது மனிதரின் தலைமை வழிகாட்டவிருப்பது , இந்த காலத்தின் அதிஸ்டமாகும். இம் மாநாட்டில் கலந்துக் கொண்டு, அரசியல் தகவல்கள் சமர்ப்பிப்பதற்கு மலையகத்திலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இருக்கும் அறிவு ஜீவிகளையும், சிவில் சமூகத்தினரையும், சமூக நலன் விரும்பிகளையும் கலந்துக்கொள்வதற்கு தாங்கள் முன் நின்று செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றேன். இலங்கை வாழ் இந்தியத் தமிழரின் தேசிய நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் பிரித்தானிய அரசுக்கும், இந்திய அரசுக்கும் கடமையும், பொறுப்பும் இருக்கின்றது. வரலாற்று ரீதியாக இந்த இரண்டு நாட்டு அரசுகள் புரிந்த தவறுகளே இந்த மக்களின் இன்றைய அரசியல், சமூகத் துயர நிலைமைகளுக்கு காரணங்களாகும். இந்த இரண்டு அரசுகளும் சர்வதேச பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்கப்பட வேண்டியவர்கள்..! இவர்களது பிரசன்னம் இம் மாநாட்டுக்கு முக்கியமானதாகும். மலையகத்தில் ஒரு கால் நூற்றாண்டு கால சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஓர் அரசியல் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவனாக இருந்தும், செயலாளனாக செயல்பட்டும் காலப் போக்கில் தலைமை குடை சாய்ந்து, அதுவும் சராசரி தேர்தல் கட்சியாகத் திசை மாறியதால், கட்சி அரசியலில் தோல்வியடைந்தவன் என்றாலும், சமூக அரசியலில் இன்று வரை ஆதங்கத்தோடு செயல்பட்டு வரும் எனக்கும் உங்களின் இந்த புதிய முயற்சி, எமது சமூகத்தின் புதிய அரசியல் மாற்றத்தை பெற்றுத் தரும் என்ற பூரண நம்பிக்கையுடன் இக் கடிதத்தை முடிக்கின்றேன்.
பழைய கடன்களை காரணம்காட்டி பயிர்க்கடன் வழங்க மறுப்பதா? : கூட்டுறவு வங்கிகளால் கொதிக்கும் விவசாயிகள் சங்கம் கூட்டுறவு வங்கிகள் பழைய கடன்களை காரணம் காட்டி புதிய கடன் வழங்க மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. Prem Kumar Updated on : 11 July 2020, 11:50 AM தமிழகத்தில் விவசாயம் பயிரிடும் காலத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் பணிகளை துவக்கினர். அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடும் வகையில் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களை தர மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் வாங்கிய கடனை கட்டவில்லை என்றும் கூடுதல் கடன் விவசாயிகள் பெயரில் இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி கடன் தர மறுக்கின்றனர். இதனால் தண்ணீர் திறக்கப்பட்டும் வேளாண்மைப் பணிகளை தொடர முடியாமல் விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர். அதிலும் நகைக்கடன் அனுமதி வழங்கும் அதிகாரம் இப்போது மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பதால் அதுவும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லாமல் இருக்கிறது. விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும், ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட அனைத்து விவசாய சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைக்கு மத்திய – மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் பழைய கடன்களை காரணம் காட்டி புதிய கடன் வழங்க மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. எனவே, சாகுபடி பணிகள் பாதிக்காத வகையில் நிபந்தனைகளை தளர்த்தி கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கவும் விவசாய நகைக்கடன் கடந்த காலத்தைப் போலவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளே வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியறுத்துகிறது. அத்துடன், ஏற்கனவே விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து கடனிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்யுமாறு மத்திய- மாநில அரசுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜுலை 17ந் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். Also Read “ரிசர்வ் வங்கியைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கி தொகையையும் சுருட்ட மோடி அரசு சதி”- சிபிஐ(எம்) குற்றச்சாட்டு! farmers AIKS கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் cooperative banks Farmers Union bank loans Trending சட்டையை கழட்டி காவலருக்கு மிரட்டல்.. வைரலான வீடியோ.. பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது! YOUTUBE-ல் அதிகம் TREND-ஆன வீடியோ பட்டியல் வெளியீடு.. இதில் இடம்பிடித்த ஒரே தமிழ் வீடியோ என்ன தெரியுமா? நகைக்காக 80 வயது மூதாட்டி கொலை.. உடலை வீட்டின் அலமாரியில் ஒளித்து வைத்த பெண்: பெங்களூருவில் அதிர்ச்சி! இந்திய அளவில் அசத்திய 'அரபிக் குத்து' வீடியோ.. YOUTUBE டாப்-10 வீடியோக்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை! Latest Stories ராகுல விடுங்க, கேட்ச பிடிக்காம இவர் என்ன செய்தார் என்றே புரியல- தமிழக வீரரை விமர்சித்த தினேஷ் கார்த்திக்! கூடுதல் விலைக்கு மது விற்பனை.. 852 பணியாளர்கள் சஸ்பெண்ட்: அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி! இந்திய அளவில் அசத்திய 'அரபிக் குத்து' வீடியோ.. YOUTUBE டாப்-10 வீடியோக்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!
ஒரு ஃப்ளாஷ்பேக்... 'பாய்ஸ்' பட வேலைகள் துவங்கியபோது, அதில் நடிக்க தமிழகம் முழுக்க இளைஞர்களை விண்ணப்பிக்கக் கேட்டனர். லட்சங்களில் குவிந்த விண்ணப்பங்களில் தேர்வானார்கள் சித்தார்த், நகுல், பரத், மணிகண்டன், தமன் ஆகியோர். சினிமா சொந்தங்கள், சிபாரிசுகள் என்று பலப்பல காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் தேர்வு பெற்றதற்கு மிக முக்கியமான காரணம்.. தனித் திறமை! பரத், மணிகண்டன், நகுலுக்கு நடனம், தமனுக்கு இசை, சித்தார்த்துக்கு நடிப்பு, பாடும் திறன் என ஒவ்வொரு விதமான தனித் திறன். 'பாய்ஸ்' பட விளம்பரம் பார்த்து, அவர்கள் தங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை. சிறு வயது முதலே தனது மனதுக்குப் பிடித்த ஒரு செயலில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனம் செலுத்தி வளர்த்த திறமை அது. பொழுதுபோக்காக நேரம் செலவழித்த விஷயம் இன்று அவர்களது வாழ்நாள் அடையாளமாக, அங்கீகாரமாக மாறிவிட்டது. ஓ.கே! உங்களின் தனித்திறமை என்ன? கைரேகைகள் பிரத்யேகமாக அமைந்திருப்பதுபோல, நடனம், பாட்டு, ஓவியம், கிடார், வீணை, புல்லாங்குழல், மிமிக்ரி, கவிதை-கதை எழுதும் திறமை, நடிப்பு எனக் கலை சார்ந்த ஏதேனும் ஒரு தனித் திறமை ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும். இயல்பாகக் கைவரும் அந்தத் திறமை என்ன என்பதை மிக இளம் வயதிலேயே கண்டுபிடித்து நாம் மெருகூட்டுகிறோமா? இன்று திறமையாளர்களுக்கு திக்கெட்டும் சிவப்புக் கம்பள வரவேற்புகள். பாரதியார் அன்றே சொன்னதுதான். 'காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு தரும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று நீ வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..!' அதை வெள்ளைக்காரன் 'எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி' என்று சொன்னதும் நாம் என்னவோ ஏதோ என்று பின்பற்றத் தொடங்கினோம். 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' என்பதை 'தனித்திறன் நடவடிக்கைகள்' என்று அழகுத் தமிழில் விளிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பாடங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத வேறு சில நடவடிக்கைகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதுதான் இது. இன்று உலகின் அனைத்துப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், ஏன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட இந்த 'தனித்திறன் நடவடிக்கை'களுக்காக உரிய மதிப்பும், மரியாதையும் தருகின்றன. எப்போதும் எல்லோராலும் தேடப்படும் ஒரு நபராக நீங்கள் இருக்க வேண்டுமா..? உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நீங்கள் வித்தியாசப்படுங்கள். அதற்குப் பல தளங்களில் உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். 'Involvement makes you important' என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ஒரு விஷயத்தைப்பற்றி ஆர்வம் இல்லாதபோதுதான் நமக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ஆர்வத்துடன் செயல்பட்டால் எந்த விஷயத்திலும் நம்மால் 'எக்ஸ்பர்ட்' ஆகிவிட முடியும். மதுரையைச் சேர்ந்த நிசார் அப்படிக் கவனம் திருடியவர்தான். ஏழ்மை மட்டுமே ஒரே சொத்தாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்த நிசாருக்கு சென்ற இடத்தில் கிடைத்ததெல்லாம் அவமானங்களும், சங்கடங்களும்தான். ''எனக்கு டான்ஸ்னா அவ்வளவு ஆசை. ஆனா, அதை வேடிக்கை பார்க்கக்கூட நேரம் இருந்ததில்லை. ஸ்கூல் முடிஞ்சதும் அப்பாவோட வாழைப்பழ வண்டியைப் பார்த்துக்க ஓடணும். ராத்திரி ரெண்டு மணி வரை வியாபாரத்தைப் பார்த்துட்டு மறுநாள் ஸ்கூலுக்கு ஓடணும். அப்பல்லாம் ஸ்கூல் கல்ச்சுரல்சுக்கு பசங்க பிராக்டீஸ் பண்ணும்போது நான் அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தாலே என்னை விரட்டுவாங்க. கூனிக் குறுகிப்போயிடுவேன். ஆனா, அதுக்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லணும்னு மட்டும் நினைச்சேன். ப்ளஸ் டூ-வில் அடிச்சுப் பிடிச்சு 1023 மார்க் வாங்கினதும் முதல் வேலையா நான் அட்மிஷனுக்கு போய் நின்னது டான்ஸ் ஸ்கூல்லதான். அங்கே எனக்கு டிஸ்கோ, பாப், ராக் ஸ்டைல் டான்ஸ் ஆட வருமான்னு ரொம்ப யோசிச்சாங்க. நொந்துட்டேன். ராத்திரி வாழைப்பழக் கடை வியாபாரத்தைக் கவனிச்சுட்டே பிளாட்ஃபார்ம்ல மைக்கேல் ஜாக்ஸனோட 'திரில்லர் ஆல்பம்' ஸ்டெப்ஸ் போட்டுப் பழகிட்டே இருந்தேன். மறுநாள் டான்ஸ் ஸ்கூல்ல அந்த ஸ்டெப்ஸைப் போட்டுக் காட்டவும், டான்ஸ் மாஸ்டர், 'நல்லா ஆடுறடா நீ... எதிர்பார்க்கவே இல்லை'ன்னு பாராட்டுனாங்க. வாழ்க்கையில் முதல் பாராட்டு வார்த்தைகள். அதுக்கப்புறம் நான் ஓய்வே எடுக்கலை. இப்போ அந்த டான்ஸ் ஸ்கூல்ல நானும் ஒரு டான்ஸ் மாஸ்டர். சல்ஸா, ஹிப்ஹாப் பயிற்சிகள் என் ஸ்பெஷல். நல்ல வருமானம் கிடைச்சாலும் சின்ன வயசுல இருந்து நான் ஏங்கித் தவிச்ச அங்கீகாரம் ரொம்ப முக்கியம்ங்க. அதுதான் என்னை இப்போ ஒவ்வொரு நாளும் இயக்கிட்டு இருக்கு!'' என்று பெருமிதம் பேசுகிறார் நிசார். சுமார் 49 வருடங்களாக மாணவர்களுக்கு இலவசமாகக் கூடைப்பந்தாட்டப் பயிற்சி அளித்து வரும் சிரில் தனித்திறன் மேம்பாடு என்பது இளமைப் பருவத்தில் தவிர்க்க முடியாத அம்சம் என்கிறார். ''பலப் பல காரணங்களை அடுக்கினாலும் பொதுவாகக் கோடை விடுமுறை நாட்களில்தான் பெற்றோர்களும் மாணவர்களும் இந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர்பற்றி சிந்திக்கிறார்கள். ஒரு மாதம், இரண்டு மாத அவகாசங்களில் எந்த ஒரு கலையையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு தொடர் நடவடிக்கை. பொதுவாக எந்த ஒரு வித்தையைக் கற்றுக்கொண்டாலும் அது அடிப்படையில் சுய ஒழுக்கம் மற்றும் நேரம் தவறாமை ஆகிய தகுதிகளை வளர்க்கும். அது போக வெறுமனே மெம்பர்ஷிப் தகுதி உள்ளவராக இல்லாமல், லீடர்ஷிப் தகுதிகள் நிரம்பியவராக ஒருவரை மாற்றும். கூடைப்பந்து, சிலம்பம், கால்பந்து, நீச்சல்போன்ற உடல் சார்ந்த பயிற்சிகள் மூலம் உடல் ஆரோக்கியம் எனும் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்துக்கு அதிபதி ஆவார்கள். இலகுவான உடல் அமைப்புகொண்டவர்கள், நடனம், சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். குரல்வளம், கவிதை, ஓவியம் போன்ற மென்திறன்கள்கொண்டவர்கள் அதற்கேற்ற துறையில் கவனம் செலுத்தலாம். அதே சமயம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்... வழக்கமான பழக்க வழக்கங்களில் இருந்து மாறுதல், சின்ன இளைப்பாறல் போன்ற காரணங்கள்தான் தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வதின் நோக்கம். ஒவ்வொருவரும் அதில் உச்சம் தொட்டுச் சாதனையாளர் ஆக வேண்டும் என்பதில்லை. இந்த விஷயத்தில் பிள்ளைகளைவிட பெற்றோர்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு பயணமே தவிர; பந்தயம் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று முடிக்கிறார் சிரில். கிருபாகரனின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. வீட்டு உறுப்பினர்களாலேயே கண்டுகொள்ளப்படாத அவரது திறமைதான் இன்று அவரது வளமான வருங்காலத்துக்கு அச்சாரம் இட்டிருக்கிறது. ''எங்க வீட்ல எல்லாருமே நல்லாவே ஓவியம் வரைவாங்க. அதனால, நான் வரைஞ்சப்ப யாரும் பெருசா ஆர்வம் காட்டலை. 'சரி... ஓவியம் வரைவது ரொம்ப சாதாரணமான ஒரு விஷயம்தான்போல'ன்னு நினைச்சுட்டேன். ஆனாலும், உள்ளுக்குள் அந்த ஆர்வம் முட்டி மோதிட்டே இருந்தது. ஹோட்டல் மேனஜ்மென்ட் படிக்கும்போது காய்கறி, பழங்களில் ஆர்ட்வொர்க் பண்ணிட்டு இருப்பேன். ஏனோ, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சம்பந்தமான வேலை பார்க்கப் பிடிக்கலை. மதுரை அமெரிக்கன் காலேஜ்ல விஸ்காம் படிப்பில் சேர்ந்தேன். என் கலை ஆர்வத்துக்கு அந்தப் படிப்பு தீனி போட்டுச்சு. நிறைய ஓவியங்கள் வரையத் துவங்கினேன். பல ஆர்ட் ஃபெஸ்டிவெல்களில் என் ஓவியங்களுக்கு இடம் கிடைச்சது. அது போக ஃபேஸ் பெயின்ட்டிங், டாட்டூஸ் வரைவது, ஒருத்தர் முகத்தை அஞ்சு நிமிஷத்துல போர்ட்ரைட் மாதிரி வரைஞ்சு கொடுக்கிறதுன்னு அத்தனை பரிமாணங்களிலும் ஓவியம் வரைஞ்சேன். எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு கையில் காசு புரண்டது. அதையும் ஓவியத்தில்தான் முதலீடு செஞ்சேன். இந்தத் தொடர்புகள் மூலம் கிடைச்ச பழக்கங்கள் குறும்படங்கள் இயக்கும் வாய்ப்பைத் தந்தது. குறும்பட இயக்குநர் அமுதனோடு சேர்ந்து நாங்க தயாரித்த 'வேர்கள்' மலையாளப் படத்தை ஆஸ்திரேலியாவில் ஸ்க்ரீன் பண்ணினாங்க. டிஸ்கவரி சேனலின் தென்பிராந்தியப் பணிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை முடிச்சுக் கொடுக்கும் வேலை கிடைச்சது. திருப்தியா முடிச்சுக் கொடுத்ததில், பேசினதுக்கு மேல 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து தொடர்ந்து சேனலுக்காக வேலை பார்க்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. மதுரையில நடந்த சர்வதேசக் குறும்படத் திருவிழாவின் தேர்வுக் குழு உறுப்பினர் பொறுப்பும் தேடி வந்தது. ஓவியம், கேமரா, இசை, குறும்பட இயக்கம்னு இத்தனை தளங்களில் நான் இயங்குவேன்னு மூணு வருஷம் முன்னாடி கனவுகூட கண்டதில்லை. இப்போ கல்லூரி படிப்பு முடியப்போகுது. இயக்குநர் சிம்புதேவனிடம் அசிஸ்டென்ட்டா சேரப்போறேன். சினிமா இன்னும் பெரிய தளம். இன்னும் திறமைகளை வளர்த்துக்கணும்!'' எனும் கிருபாகரனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் டன் கணக்கில் உற்சாகம். காமர்ஸ் மாணவியான லக்ஷனா பொழுதுபோக்காகத் தேர்ந்தெடுத்த ஒரு பழக்கம்தான் இன்று அவரது அங்கீகார அடையாளம். ''ப்ளஸ் டூ படிக்கிற வரை சங்கீதம் கத்துக்கிறதை ஒரு பொழுதுபோக்காத்தான் வெச்சிருந்தேன். காமர்ஸ் படிச்சு சி.ஏ முடிச்சு ஆடிட்டர் ஆகணும்கிறதுதான் ஐடியா. ஆனா, கடந்த மூணு வருஷத்தில் என் வாழ்க்கையில் கிடுகிடு மாற்றங்கள். திருச்சி கணேசன் மாஸ்டரும், வீணை சிவக்குமார் மாஸ்டரும்தான் என்னோட ப்ளஸ் பாயின்ட்டை எனக்கு அடையாளம் காட்டினாங்க. 'எல்லாருக்கும் நல்ல குரல் வளம் இருக்கிறதில்லை. உனக்கு அது இயற்கையா அமைஞ்சிருக்கு. அதை வீணாக்காதே'ன்னு சொல்லிச் சொல்லியே என்னை ஏழு ஸ்வரங்களுக்குள் மூழ்கடிச்சிட்டாங்க. ஏரியா ஸ்டேஜ் ஷோவில் ஆரம்பிச்சு ஆல் இண்டியா ரேடியோ, டி.வி ஷோ, மேடைக் கச்சேரிகள்னு இப்போ நான் கிட்டதட்ட மினி செலிபிரட்டி. காமர்ஸ் படிச்ச நான் அடுத்ததா படிக்கப் போற பி.ஜி படிப்பு இசை. எதிர்காலத்தில் இசையில் பிஹெச்.டி பண்ற திட்டமும் இருக்கு!'' என்று கண்கள் நிறையக் கனவுகள் பிரதிபலிக்கிறார் லக்ஷனா. உங்களுக்குள் இருக்கும் அந்த சகலகலா வல்லவரை நீங்கள் தட்டியெழுப்பும் நாள் எந்நாள்? ''தனித்திறமை அவசியம்!'' விஜய் டி.வி சூப்பர் சிங்கர் சீனியர் சீஸன் 2-ல் வெற்றிபெற்ற அஜீஸ் அசோக் மிக சராசரி குடும்பத்தைச் சேர்ந்த விஸ்காம் மாணவன்.இயல்பான குரல்வளம் பயிற்சியின் மூலம் இனிமை சேர்த்துக்கொள்ள, கல்லூரி இறுதியாண்டு மாணவராக இருக்கும்போதே பின்னணி பாடும் வாய்ப்புகள். ''அப்பா அசோக், அசோக் லேலாண்ட், அம்மா கீதா எல்.ஐ.சி ஊழியர்கள். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சேன்னுதான் சொல்லணும். பத்தாவது படிக்கும்போதே ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில பாடியிருக்கேன். பள்ளி, கல்லூரின்னு எல்லா இடங்களிலும் நிறைய போட்டிகளில் பல பரிசுகள் ஜெயிச்சுருக்கேன். அப்படி சின்னச் சின்ன வட்டங்களில் வளைய வந்துட்டு இருந்த என் மேல பளிச் வெளிச்சம் பாய்ச்சியது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இப்போ சினிமா பின்னணி பாடல் பாடும் வாய்ப்பு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புன்னு உலகம் சுத்திட்டு இருக்கேன். நிச்சயமா இதெல்லாம் எதிர்பார்த்து நான் சங்கீதம் கத்துக்கலை. ஆனா, வாய்ப்பு வந்தப்போ இந்தத் திறமை என்னை அலேக்கா உயரத்துக்கு தூக்கிட்டுப் போயிருச்சு. இந்தப் பயிற்சிகள் கொடுத்த தன்னம்பிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளிலும் எப்பவும் மதிப்பான மதிப்பெண்கள் குவிக்கும் மாணவனாகவும் இருந்தேன். என்னைக் கேட்டா, செல்போனைக் காட்டிலும் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை அவசியம்!'' என்று சிலிர்க்கிறார் அஜீஸ்! ம.கா.செந்தில் குமார் சைக்கோ மெட்ரிக் டெஸ்ட்! பிரபல தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக பணியாற்றும் ஜெஸி ஆலிவர் தனித்திறன் மேலாண்மை குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார். ''பொழுதுபோக்க, தனிமை தவிர்க்க, இயல்பான ஆர்வம் காரணமாக, கேரியராக அமைத்துக்கொள்ள என எந்த எந்த நோக்கத்துக்காக தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்களின் ஆலோசனை போக, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் மூலமும் ஒருவரது விருப்பத்தை தீர்மானிக்கலாம். சைக்கோமெட்ரிக் டெஸ்ட் என்பது மனதை அளவிடும் ஒரு தேர்வு. இன்ட்ரஸ்ட் டெஸ்ட், அச்சீவ்மென்ட் டெஸ்ட், பெர்சனாலிட்டி டெஸ்ட், இன்டெலிஜன்ட் டெஸ்ட் எனப் பல நிலைகள் உள்ளன. இன்ட்ரெஸ்ட் டெஸ்ட் மூலம் ஒருவரது உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஆர்வத்தை அடையாளம்கொள்ளலாம். பொறியியல் மாணவர் ஒருவருக்கு நடனத்தில்தான் ஆர்வம். தொடர்ந்து நடனம் கற்று, தற்போது சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். அதேபோல பல் மருத்துவம் முடித்த மருத்துவர் ஒருவருக்கு மார்க்கெட்டிங்கில் ஆர்வம். உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, எம்.பி.ஏ., படித்து முடித்து தற்போது மார்க்கெட்டிங் துறையில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். விருப்பம் இருக்கும் எதையும் நெருக்கமாக உணர்வீர்கள்!''
பாதாளக் குழு ஒன்றின் தலைவராக கருதப்படும் அங்கொட லொக்காவினால், போதைப்பொருள் விநியோகத்திற்கு பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று நேற்று (30) மீட்கப்பட்ட நிலையில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கழுகு, அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீகொட- நாவலமுல்ல மயான வீதி பிரதேசத்திலுள்ள அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு பண்ணையிலிருந்து பொலிஸாரால் குறித்த கழுகு மீட்கப்பட்டது. ‘குச எலி முதுது உகுஸ்ஸா’ என அழைக்கப்படும் குறித்த கடல் கழுகு, சுமார் 15 கிலோகிராம் பாரத்தை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாக கருதப்படுகின்றது. இவ்வகையான கழுகுகளுக்கு, உத்தரவுகளுக்கு அமைய வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்க முடியும் என, வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். Facebook Twitter WhatsApp Previous articleவிக்னேஸ்வரனை அச்சுறுத்தும் உந்துருளி படையணி? Next articleமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்ககூடியவர்களுக்கு வாக்களியுங்கள் – தமிழ் மக்கள் பேரவை!
வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு பொங்கு!! பொக்கம் pokkam , n. < பொங்கு-. 1. Abundance; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 2. Eminence, height; உயரம். Loc. 3. Bloom, splendour; பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திரு வுலா.). பொலிவையும் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் குறியீடாக, பொங்கல். வாழ்வில், வேளாண்மையில், தொழிலில் பொங்கிவர வாழ்த்தி, விழுமுதலைக் கொண்டு ஆடுதல், பொங்கல் விழாக் கொண்டாட்டம். வேளாண்மை, தொழில், வாழ்வு யாவற்றுக்குமான‌ இயற்கையின் சிறப்பாகக் கதிரவன். கதிரவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்வு. வழக்காறாக, மனிதன் மரத்தை வணங்கினான். ஆற்றை வணங்கினான். மலையை வணங்கினான். கடலை வணங்கினான். கதிரவனையும் வணங்குகின்றான். பொங்கும் கதிரோன் நாள்!! கூட்டமாக வாழத்தலைப்பட்டவன். மனம் தனிமையையும் நாடும். அதேபோல இன்னபிறரின் அணுக்கத்தையும் நாடும். கூட்டுக்களிப்பும் உண்டாட்டும் எந்த உயிரினத்துக்கும் உரித்தானது. அதன்நிமித்தம் பொங்கல் விழாக் கொண்டாட்டத்திலும் கலை இசை பங்கு கொள்கின்றது. நட்புபாராட்டிக் கெழுமை கொள்கின்றான் மனிதன். உறைவிடத்தைத் தூய்மைப்படுத்துகிறான். தொழுவம் பேணுகின்றான்.அழகூட்டுகிறான். உடனுறை விலங்குகளைச் சிறப்பிக்கிறான். புதுவிளைச்சலை வரவேற்க, 'புதுயீட்டுப் பொங்கல்' வைக்கிறான். உடன்படு உயிரினங்களுக்கும் படைக்கிறான். சமயமில்லை. பேதமில்லை. பொங்கலோ பொங்கலெனக் கூவிக் குதூகலம் கொள்கின்றான். பின்னாளில் தனித்துவம் கொள்ள விழைந்தான். அரசியல் பழகினான். செப்புமொழி முன்வைத்து நடைபோட்டான். வள்ளுவரை முன்னிறுத்தினான். திருவள்ளுவரை முன்னிறுத்தினான். தற்காப்புக்கலை பழக்குவித்தான். இணக்கம் முகிழ பாரிவேட்டை நடத்தினான். உளம் மகிழ கரிநாளில் கள்ளு உண்டாட்டு சேவற்கோச்சை!! கூட்டுக்களி(இசை, நடனம், ஆடல், பாடல், கதை, கலை, விளையாட்டு), உண்டாட்டு, இதனூடாக அரவணைப்பு. உறுதிகொள்ள ஊக்கம்கொள்ள மேம்பட இவைதாம் அடிப்படை. நிறுவனம் செய்து கொடுத்தால் உழைப்புக்கு ஊட்டம். சாமியார் செய்து கொடுத்தால் பணத்துக்கு ஊட்டம். மனிதனுக்கு மனிதனே செய்து கொண்டால் அது பொங்கல். உவகை ஈகை நாடல் பேணல் பொங்க நண்பர்களைச் சந்திக்கலாம்,மூத்தோரைச் சந்திக்கலாம்;ஏக்கம் தாக்கம் அளவளாவிக் கொள்ளலாம்.பிணக்குகள் தீரும்.பகைமை ஒழியும். ஒழிக்க உறுதியும் இறுகும். மொத்தத்தில் தைப்பொங்கல் நம்மனத்துக்கும் புதுயீடுதான். பொங்கல்நல்வாழ்த்தும் வணக்கமும்! Cheers!! பழமைபேசி. 1 comment: பணிவுடன் பழமைபேசி 1/07/2020 போராட்டம் வெட்டிவேலை சார்! அப்படியா?! There may be times when we are powerless to prevent injustice, but there must never be a time when we fail to protest - Elie Wiesel. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே பேச்சுரிமையும் அதன்வழி மேற்கொள்ளப்படும் போராட்டவுரிமையும்தான். எங்கெல்லாம் போராட்டம் மறுக்கப்படுகின்றதோ, கீழ்மைப்படுத்தப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்களாட்சிக் கோட்பாடு தோற்றுக் கொண்டிருக்கின்றதென்றே பொருள். அப்படியானால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து குறைகூறவே கூடாதா? கூறக்கூடாதுதான். ஏனென்றால், ஒருவனுக்கு எது குறித்தும் போராடுவதற்கு முழு உரிமையுண்டு என்பதுதான் அரசியல் சாசனம். 1966 பன்னாட்டுக் குடிமை, அரசியலுரிமைக் கோட்பாட்டு(ICCPR) உடன்படிக்கையில் ஏராளமான நாடுகள் பங்கு கொண்டுள்ளன. தத்தம் நாட்டு அரசியல் சாசனத்திலும் இதற்கான உரிமைகளைக் கொடுத்தேயிருக்கின்றன. வேண்டுமானால், போராட்டத்துக்கான காரணத்தை கேள்விக்குள்ளாக்கலாம். அது எதிர்த்தரப்பின் உரிமையாகக் கருதப்பட வேண்டும். இருந்தும், சில போராட்டங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதும் உண்டு. எனவே, அதற்கான உளவியற் பின்னணி குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. அடையாளப்போலிகள்: உரிய கொள்கை, கோட்பாடு, அவற்றின்பாலான பற்றுதல் இருப்பவர்கள் அதனதன் இயக்கங்களில், அமைப்புகளில், கட்சிகளில் பங்கேற்று தொடர்ந்த பங்களிப்பினைத் தத்தம் அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் கொடுத்து வருவர். அப்படியல்லாதோருக்கு, அவ்வப்போது தம்மீதான மதிப்பீட்டின் மீது ஐயமேற்படும். தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தம் இருப்பினை வெளிக்காட்டிக் கொள்ளவும் ஏதொவொன்று தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் போராட்டம் ஒரு கருவியாக எடுத்தாளப்படுகின்றது. நாட்டைக் காக்கின்றேன், மொழியைக் காக்கின்றேன், பண்பாட்டைக் காக்கின்றேனெனப் போராட்டங்கள் நடத்துவதும் பணம் திரட்டுவதுமெனக் கிளம்பிவிடுவர். போராட்டம் எனும் கூற்றினைச் சிதைக்க வேண்டுமென்பதற்காயும் செயற்படுவோர் உண்டு. பிறநலம்நாடிப்போலிகள்: எந்தவொரு விழிப்புணர்வுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாமல் ஆட்டுமந்தையினுள் மற்றுமொரு ஆடெனச் சாமான்யனினும் பிறிதாய் இருந்து கொண்டிருப்போருக்குத் தம்மீதான நம்பிக்கைகூட இருந்திராது. ’அவர் சொல்கின்றார், செய்யாவிடில் அவரது நட்புப் பறிபோகும்; அறிவார்ந்த அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்; இதைச் செய்தால் அது கிடைக்கும்’ போன்ற காரணங்களுக்காகப் போராட்டத்தின் காரணத்தினையே அறியாமற் செயற்படுவது. ஒட்டுண்ணிப்போலிகள்: தத்தம் வலுவைக் காண்பிக்கவும் தலைவராக உருவெடுக்கவும் நிலைநாட்டிக் கொள்ளவும் வேண்டும். அதிகாரசக்திக்கும் வணிகசக்திக்கும் ஊன்றாய் இருந்திடல் வேண்டும். மடைமாற்றுப் போராட்டங்களின் வழி, ஒரே கல்லில் இரு கனிகள் கிடைக்குமுகமாய்ப் போராட்டங்கள் வழியாகத் தன் படைகளைக் கொள்தல். போக்கிடப்போலிகள்: வெறுமையாய் உணரும் போது ஏதோவொடு கொழுகொம்பு தேவையாய் இருக்கின்றது. கூட்டமாக வாழ இயைந்தவன் மாந்தன். அந்நிலையில், களிப்புக்காகவேணும் பங்கு கொள்வது. எதிர்விளைவுகளென ஏதேனும் தென்பட்டால் மட்டுப்படுத்திக் கொள்வது அல்லது பின்வாங்கி விடுவது. ஏதுபெறுப்போலிகள்: வெற்றியெனும் தருவாயில் தம்மையும் இணைத்துக் கொள்வது. அல்லது, வெற்றியெனும் பிம்பத்திற்காகவே அதிகாரமயத்தோடு இணைந்து நடத்தப்படும் போராட்டங்களில் பங்கு பெறுவது. சட்டத்தை திரும்பப் பெறச் செய்யும் போராட்டத்தில், சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமாயென விவாதிக்க அதிகாரமயம் கூடுகின்றதென்பதைத் தெரிந்து கொண்டு வெகு ஆர்ப்பாட்டத்துடன் களமிறங்கிச் செயற்படுவது. இப்படியான உளவியலோடு போராட்டத்தைக் கையிலெடுப்பவர்கள்தாம் போராட்டவுரிமைக்கே வேட்டு வைப்பவர்கள். இந்த எதிர்த்தரப்பினர், இத்தகைய உளவியலோடுதாம் அவர்கள் செயற்படுகின்றனரெனும் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; ஏனென்றால் அவர்களின் ஆழ்மனத்தில் என்னமாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை அறியாததாக இருப்பர். அல்லது, திட்டமிட்டே உள்நோக்கத்தோடு செயற்படுத்தும் கூர்நோக்கர்களாய் இருப்பர். சமுதாய, குடிமைநலம் போற்றிடப் போராடும் முதற்தரப்பினர், இவர்களை எதிர்த்தும் போராட வேண்டிய நிலைக்கு ஆட்பட்டிருக்கின்றனர். ஏனென்றால், கொள்கைவழிப் போராட்டங்கள் இத்தகு போலிப்போராட்டங்களால் நீர்த்துப் போகவும், சிதைந்து போகவும், கண்டனத்துக்காட்படவும் நேரிடுகின்றது. ஆகவே, போலிகளைச் சுட்டுவது காலத்தின் கட்டாயம். போலித்தனத்தின் கருவறுப்புக்கிடையே தத்தம் கொள்கைவழிப் போராட்டங்களையும் முனைப்போடு ஒரு மாந்தன் ஏன் முன்னெடுக்க வேண்டும்? அதன் தேவை என்ன?? விழிப்புணர்வு: எல்லாக் குடிமக்களுக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்கின்ற அவசியமில்லை. அத்தகு சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வுக்காகவேணும், கவன ஈர்ப்புக்காகவேணும் போராட்டங்களை, இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது. மக்கள்சக்தி: ஒவ்வாத சட்டங்களோ, பழக்கவழக்கங்களோ தலையெடுக்கும் போது, அதற்கான எதிர்வினையென்ன என்பதை ஒருமுகப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை எந்தவொரு சமூக ஆர்வலனுக்கும் உண்டு. அதற்காகவேணும், ஓர் ஊர்வலத்தையோ, கூட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்திக் காட்டியாக வேண்டியுள்ளது. ஒற்றுமைப்படுத்தல்: மாந்தனையப் பெருவெள்ளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்புநலம், கூறுகள், விருப்பு வெறுப்புகள், கலைநயம் போன்றவை இருக்கும். எடுத்துக்காட்டாக, மூன்றாம் பாலினம் என வைத்துக் கொள்வோம். பெருவெளியில் எங்கெங்கோ ஒருவர் இருக்கக் கூடும். அப்படியான ஒருமித்தவரின் ஒற்றுமைக்குப் போராட்டங்கள், இயக்கங்கள் தேவையாக அமைகின்றன. ஒருங்கிணைவு: செயலூக்கம் பெறவும், மேன்மை கருத்திச் செயற்படவும் ஆங்காங்கே இருப்போர் ஓரிடத்தில் சங்கமித்து கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளப் போராட்டங்கள் வழிவகுக்கின்றன. தீர்வுபெறல்: எல்லாப் போராட்டங்களும் எல்லாக் காலங்களிலும் வெற்றியை ஈட்டிக் கொடுக்குமெனச் சொல்ல முடியாது. ஆகவே, மாற்றுத்தீர்வு குறித்து ஆயவும் அதற்கான படிப்பினையைப் பெறவும் போராட்டங்கள் வழிவகுக்கின்றன. இத்தகு தேவைகளுக்கும் அப்பாற்பட்டு, ஒருவர் ஏன் போராட்டவுரிமையை வலியுறுத்தியும், போராட்டவுரிமைக் கொச்சைப்படுத்துதலை எதிர்த்தும் செயற்பட வேண்டும்?? போராட்டவுரிமை என்பது ஒவ்வொரு மாந்தனின் அடிப்படை அரசியலுரிமை, குடியுரிமையாகும். மக்களாட்சித் தத்துவம் தழைத்தோங்க எதிர்க்குரலும் எதிர்வினையும் இருந்தேயாகவேண்டும். மனிதனுக்குத் தன் ஆற்றாமையை இறக்கி வைக்க ஏதோவொரு வடிவில் ஓர் இடம் இருந்தே தீர வேண்டும்; அல்லாவிடில் அடிமைத்தனத்துக்கே அது வழிவகுக்கும். சமூகத்தில் வெகுவாகத் தெரிந்திராத சில பல பிரச்சினைகளை வெளிப்படுத்த போராட்டங்கள் ஏதுவாகும். எந்தவொரு மேன்மையும் மாற்றத்தினைக் கொண்டே இடம் பெறுகின்றது. அத்தகைய மாற்றங்களுக்குப் போராட்டங்கள் வித்திடுகின்றன. எதிர்மறையான மாற்றங்களை மட்டுப்படுத்துகின்றன. பாரதூர விளைவுகளைச் சார்ந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு இடையேயான ஒற்றுமைக்கு வித்திடுகின்றது போராட்டம். அதிகாரவரம்புமீறல், கொடுங்கோன்மை, முறைகேடு போன்றவற்றை அம்பலப்படுத்துகின்றன போராட்டங்கள். அரசு, அமைப்பு, நிறுவனங்கள் போன்ற குடிமை மையங்களுக்கிடையேயான சீரின்மையைக் களைந்து நல்வழிக்கு வித்திடுகின்றன போராட்டங்கள். எதிர்முகாம், மாற்றுமுகாம், பிறர்மனது என மற்ற சமூகச் சிந்தனைகளையும் இணக்கத்தையும் இனம் காணச் செய்கின்றன போராட்டங்கள். எதையுமே செய்யாமல் குறைசொல்லிக் கொண்டிருப்பதற்கு மாற்றாக, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இட்டுச் செல்கின்றது போராட்டவடிவம். உலகின் எந்தநாட்டு மூலையிலிருந்தாலும், அவரவருக்கான சவால்களும் பிரச்சினைகளும் அல்லல்களும் இருந்தேதானிருக்கும். சோர்ந்திருந்து, குறைசொல்லிப் புலம்புவதாலும் நம்பிக்கையிழந்து போய் இருப்பதாலும் மேன்மை கிட்டிவிடாது. தரக்குறைவான அரசியல், முறைகேடு, ஊழல், தடித்தனம், காமுகத்தனம், வெறுப்பியக்கம், பிரித்தாளும் போக்குயென எல்லாமும் இருக்கும்தான். இவையெல்லாம் இயல்பானதே. எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்; ஒவ்வொரு குடிமகனும் இவற்றை இனம் கண்டு தத்தம் கடமையைச் செய்ய முற்படும்போது. தீர்வு கிட்டியே தீரும். தலைவர்கள், கொள்கை கோட்பாடு கருதிச் சித்தாந்தங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். அவற்றின்வழிப் பயணிக்க முற்படும் தருவாயில் நமக்கான தீர்வு அமைந்தே தீரும். உணர்வுகளுக்கு முந்தையதாக சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடல் வேண்டும். ஒரு மனிதனின் மதிப்பீடு, அளவீடு என்பது அவன் வசதியாகவும் இன்பத்தோடும் இருக்கும் போது பெற்றிருப்பது அல்ல. மாறாக, சவால்களை எதிர்கொள்ளும் போதும் போராட்டங்களுக்கு ஆட்படும் போது எத்தகையவனாய் இருந்தான் என்பதேயாகும். குரல்கொடுக்க வேண்டிய இடத்துக் குரல் கொடுத்தானா? செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலாற்றினானா?? சீராகப் பணி செய்கின்றானா?? இவைதாம் மனிதனின் மாண்புகள். போராடுவதென்பது நம் கலாச்சாரம் பண்பாடு இனத்தின் கூறா, அல்லவாயென்பதல்ல; மாறாக, போராடுவதென்பது எந்தவொரு உயிருக்குமானதான அடிப்படைத் தேவை. அதற்கு செவிமடுப்பதும் மதிப்பளிப்பதும் நல்லதொரு மனிதனுக்கு அழகு. குரல் கேட்கப்பட வேண்டும்! கொள்கை தரிப்போம்! உரிமை கொள்வோம்!! -பழமைபேசி, pazamaipesi@gmail.com. No comments: பணிவுடன் பழமைபேசி காடடையும் படைக்குருவிகள் தென்னிந்தியாவின் மான்செச்டர் என அழைக்கப்பட்டது கோயமுத்தூர் மாநகரம். ஒன்றிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில்தாம் ஏராளமான நூற்பாலைகள் இருந்தன. அந்த நூற்பாலைகளின் உற்பத்தியின் தேவைக்கேற்ற பருத்தி சாகுபடியும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இடம்பெற்று வந்தது. இந்த சூழ்நிலையில்தாம் 1980ஆம் ஆண்டு வாக்கில் என்றுமில்லாதபடிக்கு பருத்தியின் பூக்களும் காய்களும் புதுவிதமான புழுக்களால் சூறையாடப்பட்டன. மாலையில் பருத்திக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய விவசாயி, காலையில் காடெங்கும் உதிர்ந்தும் சிதைந்துப் போனதைக் கண்டு மனம் வெதும்பினான். இரவோடு இரவாக ஒரு பூ, காயைக்கூட விடாமல் தின்றுவிட்டுக் கொழுத்துக் கிடந்தன ‘புரோட்டினியா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் புழுக்கள். கடன் வாங்கிப் பயிரிட்டு, பேணிவளர்த்து, அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் பல தூக்கிட்டுக் கொண்டனர். பறக்கும் பூச்சிகளில் இருந்துதாம் புழுக்கள் உருவாகின்றனயென்பதைக் கண்டு கொண்ட வேளாண் அறிஞர்கள் இனக்கவர்ச்சிப் பொறியைக் கண்டுபிடித்து ஏக்கருக்கு இத்தனை பொறிகள் என அமைத்தனர். இரவு நேரத்தில் பொறியில் எரியும் விளக்கின் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்பட்டு அதிலிருக்கும் புனலில் வீழ்ந்து மடிந்தன அத்தகைய பூச்சிகள். இருந்தாலும் நிலைமை கட்டுக்கடுங்கவில்லை. பருத்திக் காடுகள் சுடுகாடுகள் ஆகிக் கொண்டிருந்தன. விபரமறிந்த விவசாயிகள் பருத்திக் காடுகளுக்குள் ஆழமாக வாய்க்கால்கள் வெட்டினர். புழுக்கள் அத்தகைய வாய்க்கால்களுக்குள் விழுந்து மறுபக்கம் செல்ல ஊர்ந்து போகத்தலைப்படுகையில் செறிவாக குழிகளுக்குள் காணப்பட்டன. அவற்றையெல்லாம் சாக்குப்பைகளில் சேகரம் செய்து காட்டுக்கு வெளியே கொண்டு போய்க் கொட்டித் தீவைத்துக் கொழுத்தினர். என்றாலும் அவற்றின் சூறையாடல் நின்றபாடில்லை. அந்த நேரத்தில்தாம் எங்கிருந்தோ வந்தன படைக்குருவிகள். கண்ணிமைக்கும் நேரத்தில் காடெங்குமிருந்த புழுக்களை கொத்திக் கொண்டு போயின அவை. விவசாயி பெருமூச்சு விட்டான். பின்னாளில், இத்தகைய காய்ப்புழுக்களை அழித்தொழிப்பதற்கென்றே சிறப்புக் கொல்லிமருந்துகள் சந்தைக்கு வந்து சேர்ந்தன. எனினும், இன்றும் இந்த படைக்குருவிகளின் பங்கு தனியொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. புளோரிடா மாகாணத்தில் ஓர்லேண்டோ நகரில் பணியும் சிண்டி எனும் பெண்மணிக்குக் கடந்த இருநாட்களாக இதே சிந்தனை அவ்வப்போது வந்து போகின்றது. ”தன் வீட்டுக்கு அருகேயிருக்கும் பிறிதொரு வீட்டில் இருக்கும் அந்தக் குழந்தையைக் கடைசியாக நான் எப்போது பார்த்தேன்? அவள் ஏன் முன்னைப் போல வெளியே விளையாடவே வருவதில்லை??’, இப்படியான வினாக்கள் வந்து போய்க்கொண்டே இருந்தன. வீட்டில் தனியாக வசிக்கும் சிண்டி, அவ்வப்போது வீட்டு முன்றலில் இருக்கையைப் போட்டமர்ந்து அண்டை வீட்டுச் சின்னன்களின் விளையாட்டுகளைப் பார்த்து இன்புறுவது வாடிக்கை. அதன்நிமித்தம்தான் இந்தச் சிக்கல். ஒருகட்டத்தில், தயக்கத்தையும் தம் மனத்தடையையும் விட்டொழித்து ஊக்கத்துடன் சென்று அந்த வீட்டிலிருப்பவர்களிடம், அந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்கின்றார் சிண்டி. கிடைத்த மறுமொழிகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. ஐயமுற்றவர், அவர்களுடைய கார்களையும் வீட்டையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக உணர்ந்தார். உடனே, 9-1-1, அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்து, கடந்த ஒரு மாதமாகவே அக்குழந்தையைத் தாம் கண்ணுறவில்லையென்றும், வீட்டாரைக் கேட்டால் மழுப்புகின்றார்களென்றும் கூறி அழுதார். குழந்தையின் அழகையும் அறிவையும் தாம் மிகமிக மதித்துப் பார்த்துக் கொண்டிருந்த நாட்களைச் சொல்லிப் புலம்பினார் சிண்டி. சட்டம் ஒழுங்கு அலுவலர்களும், துப்பறியும் அலுவலர்களும் தத்தம் விசாரணையை மேற்கொண்டனர். அவர்களுக்குக் கிடைத்த பதில்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. 2008ஆம் ஆண்டு ஜூலை பதினைந்தாம் நாள் பதியப்பட்ட முறையீட்டின் நிமித்தம், 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தச் சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணைகளும், நீதிமன்ற நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்தன. 2008ஆம் ஆண்டு ஜூன்மாத வாக்கில் குழந்தையை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டனர் என்பதாக முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக, நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்து போனதாகவும், அதன்பின்னர் குடும்பத்தினர் அவர்களின் வீட்டுப் பிறவடையில் வைத்துத் தகனம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இரு மாதங்களுக்குப் பின்னர், குழந்தையின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு வரையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளும் விசாரணைகளும் இடம் பெற்றன. விசாரணை அலுவலர்கள், உரிய சான்றுகளைக் கட்டமைப்பதில் வெகுவாகத் திணறினர். கடைசியாக, 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து கொண்டிருக்கின்ற படைக்குருவிகள் கொந்தளித்துப் போயின. இந்த படைக்குருவிகள், மனிதகுலத்துக்கு இன்னல் நேரும் போதெல்லாம் குரல் கொடுப்பர். அவர்கள் இந்த ஊரில், இந்த மாநிலத்தில், பொதுவாக ஒரு இயக்கத்தின்பாற்பட்டோ, கட்சியின்பாற்பட்டோ, அமைப்பின்பாற்பட்டோ இயங்குபவர்கள் அல்லர். அவர்கள் எல்லாருமே சாமான்யத் தனிமனிதர்கள், எளியனும் எளியர்கள். தன் பசியாற்ற, தன் குடும்பத்தின் பசியாற்ற, ஐந்துக்கும் பத்துக்குமாக உழைக்கும் பொதுமனிதர்கள்தாம் அவர்கள். குழந்தையின் சாவுக்கு இவர்கள்தாம் காரணமென அலுவலர் தரப்பினால் நிறுவமுடியவில்லை. விசாரணையின் போது, முன்னுக்குப்பின் முரணாகப் பொய் சொன்னது மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. அதன்நிமித்தம், கொலைக் குற்றச்சாட்டிலிருந்து முற்றுமுழுதுமாக விடுதலை செய்யப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். படைக்குருவிகளால் தாங்கமுடியவில்லை. ஒரு குழந்தை யாதொரு காரணமுமின்றி நம்மிலிருந்து விடுபட்டுப் போயிருக்கின்றார். இன்னொரு குழந்தை இதுபோன்ற நிலைக்கு ஆட்படாமலிருக்கச் செய்வது நம் வேலையென வெகுண்டெழுந்தனர். தனிமனிதர்கள்தாம். ஒத்த மனநிலை கொண்டோரிடம் செய்தியைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். தத்தம் மனக்கொந்தளிப்பினை வெளிப்படுத்தினர். ஒன்றுகூடி குரலை வெளிப்படுத்தினர். ஆக்ககரமான உரையாடலை மேற்கொண்டனர். உரிய சட்டங்கள் வரவேண்டுமென ஆர்ப்பரித்தனர். விளைவு, கேய்லிச்சட்டம் (caylee's law) அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தை இறந்து போனால், ஒருமணி நேரத்துக்குள்ளாக உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், குழந்தையின் பெற்றோர், வளர்ப்புப் பொறுப்பாளர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆவர். குழந்தை காணாமற்போனால், 24 மணி நேரத்துக்குள் உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், பெற்றோர்/பொறுப்பாளர் தண்டனைக்குரியவர் ஆவார். அமெரிக்காவில் எத்தனையோ சட்டங்கள், பாதிக்கப்பட்டவரின் பெயராலேயே இடம் பெற்று வருகின்றன. அல்லாவிடில், படைக்குருவிகள் சும்மாயிருப்பதில்லை. அதுதான் அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தேநீர், அப்பம் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படாத போதும், கொத்து ரொட்டி மற்றும் உணவு பொதிகளின் விலைகளை 10 ரூபாயால் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு வரி மற்றும் உணவுப் பண்டங்களுக்கான உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சாதாரண தேநீர் மற்றும் அப்பம் போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படாத போதும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், நாளைய தினம் சமையம் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் பங்களிப்பை பொருத்து உணவுப் பண்டங்களின் விலைகள் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவியா என சொல்லக்கூடிய வகையில் அவரது செயல்பாடு உள்ளதாக திருமாவளவன் மதுரையில் காட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த தும்பைபட்டியில் தியாக சீலர் கக்கனின் 114- வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கக்கன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அக்னிபத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன். 10 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் எனக் கூறிய ஒன்றிய அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வீடு சேதப்படுத்தப்படுவதை கண்டித்து வரும் 22-ம் தேதி தனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார். மேலும், "தமிழக ஆளுநர் முழுநேர ஆர்.எஸ்.எஸ்காரர் போல, ஆளுநர் ஆர்.என் ரவியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவியா? என சொல்லக்கூடிய வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றது. அவர் தனது பதவியில் இருந்து விலகிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பணியை மேற்கொள்ளலாம். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் நாட்டின் பன்முக தன்மைக்கு இது எதிரானது" என்றார்.
இங்கு நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.. உங்களது மேலான எண்ணங்கள் என்னிடத்திலும் எனது சில எண்ணங்கள் உங்களிடத்திலும் சில கருத்து சிதறல்களை விட்டு செல்லட்டும்.. சிதறல்கள் ஒன்றிணைந்தால் நமக்கு நல்லது தானே... Saturday, December 25, 2010 ஹிட்லர் பாகம் - 4 -சுட்டுத் தள்ளுங்கள் நாய்களை.. ஹிட்லர் பற்றிய முந்தைய பதிவுகளில் படித்தவர்க்கு ஹிட்லரின் புத்திசாலித்தனம் ஓரளவுக்கு புரிந்திருக்கும. ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன் செய்த சாதனை என்ன தெரியுமா.. 'ஜெர்மனி' என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட் நாடு' ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை.. அரசு அதிகாரிகள் யாவரும் மனிதாபிமானம், இரக்கம், குற்ற உணர்வு யாவும் மறந்து மிருகங்களாக, கொலைக் கருவியாக மாறி மும்முரமாக இயங்கினார்கள். யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய 'ஐக்மன்' பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம் கூறியது என்ன தெரியுமா.. ' ஐம்பது லட்சம் யூதர்களை நாங்கள் கொலை செய்தபோது, இனம்புரியாத ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. மரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக் கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்' என்றானாம்.. இவ்வாறு பலர் ஹிட்லரை கண்மூடித்தனமாக நம்பினார்கள். நாஜி அதிகாரிகள், 'விஷவாயுக் குளியலறைகளை' சொர்கத்தின் பாதை என்று வர்ணித்தனர். ஒவ்வொரு ஆயிரம் யூதர்களை கொன்றபின்னரும் 'அறுவடை திருவிழா' என்ற பெயரில் ஷாம்பெயின் பாட்டில்களுடன் கொண்டாடினார்கள் அரசு அதிகாரிகள். யூதர்களை நிற்க வைத்து நெற்றியில் சுட்டால் பரிசு என்கிற ரீதியில் 'துப்பாக்கி சுடும் போட்டி' கூட நடத்தினார்கள், கொலை செய்வதில் புதுமையை விரும்பிய சில அதிகாரிகள். இறந்தவர்களின் பற்கள், எலும்புகள் துகள்கள் ஆக்கப்பட்டு நாஜிகளால் உரமாகவும், சிமெண்ட் கலவையோடு கலக்க பட்டு, நடைபாதைகள் அமைக்கவும் பயன் படுத்தப்பட்டன. 'யூதர்கள் மனிதர்கள் அல்ல.. அழிக்கப் படவேண்டிய விலங்கினங்கள்! ' என்று அதிகாரிகள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். 'ஆடு மாடுகளின் தோலைக் கொண்டு பைகள் செய்வதைப் போன்ற ஒரு செயல் தான் இதுவும்' என எல்லோரும் நம்பினார்கள். இரும்பு இதயத்துடன் செயல் படுவது பெருமையான விஷயம் என்று அதிகாரிகளுக்கு திரும்ப திரும்ப ஹிட்லரால் எடுத்து சொல்லப்பட்டது. ஒருமுறை அனைத்து அதிகாரிகளையும் தங்கள் செல்ல நாய்களை கூட்டி வரச்செய்தார் ஹிட்லர். அவற்றை தன் கைகளால் சுட்டுத் தள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். காரணம், 'weakness' என்பதே கூடாது என்பது தான் நாஜி தத்துவமாம். இத்தனையும் மீறி பல அதிகாரிகள் குற்ற உணர்வினால் அவதிப் பட்டார்கள் என்பதும் உண்மை. நியாயம் - அநியாயம் பற்றிய சுய நினைவோடு, பகுத்தறிவோடு எடை போடும்போது தான், மிருகத்தன்மை அகன்று, 'மனிதன்' தலை எடுக்கிறான்! அப்படி ஓர் சம்பவமும் ஆவ்ச்விட்ஸ் சிறைச் சாலையில் நிகழ்ந்தது. விஷவாயு செலுத்தப் பட்டு இறந்துப் போன ஆயிரக் கணக்கானவர்களின் உடல்களை நாஜி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். அப்போது 'Gas Chamber' இல் பல உடல்களுக்குக் கீழே பதினாலு வயதுப் பெண் கிடந்தாள், உயிரோடு. பல உடல்கள் அவள் மேல் விழுந்து, விஷவாயு வீச்சிலிருந்து அவளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். உடனே அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். ஒருவர் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்தார். பிறந்த மேனியோடு கிடந்த அந்த பெண்ணை தூக்கிவந்து, போர்வையால் ஆதரவோடு மூடினார் ஒருவர். சரேலென்று அனைவரிடமும் ஒரு மாற்றம். மிருகம் அழிந்து மனிதம் துளிர்த்தது. அந்தப் பெண்ணை தங்கள் குழந்தை போல் பாவித்து சிலர் கண் கலங்கினார்கள். அப்போது அங்கே நுழைந்தார், சிறைச் சாலையின் தலைவர் மஸ்பெல்டு. விஷயத்தை மற்றவர்கள் விவரிக்க, நடுங்கியவாறு அமர்ந்திருந்த பெண்ணைப் பல நிமிடங்கள் தீர்க்கமாகப் பார்த்தார். அவரது உதடுகள் லேசாகத் துடித்தன. விரல்கள் நடுங்க, கைத்துப்பாக்கியை எடுத்து, எல்லோரும் வேண்டாம் வேண்டாம் எனக் கெஞ்சியதை காதில் வாங்காமல், அந்தப் பெண்ணை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றார். கொன்றதும் அவர்க் கூறியது என்ன தெரியுமா.. 'இந்தத் தகவல் தெரிந்தால் தலைவரால் நம் அத்தனை பேரின் கதியும் என்னவாகும் என்று தெரியுமா உங்கள் அனைவருக்கும்' என்றானாம். ஆம். இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும் எமத தூதர்களாக செயல் பட்டனர். அந்த அளவுக்கு, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது. வரும் பதிவுகளில் உலகப்புளுகன் கோயபல்ஸ் பற்றியும், ஹிட்லரின் கடைசி காலக் காதல் பற்றியும், அவரின் வீழ்ச்சிப் பற்றியும் காணலாம். ( நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.. தொடர்ந்து பதிய முயற்சிக்கிறேன்..)
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் முதலாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் முதல் அவதார வடிவமே “சைலபுத்ரி”. இவர், சதி, பவானி, பார்வதி அல்லது ஹேமாவதி என்றும் அழைக்கப்படுகிறார். முதல் நாள் வழிபாட்டை நிறைவாகச் செய்து முடித்தால், வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை இல்லாத, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி பிறக்கும். நமக்கு எதிரி, கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் ஏற்படும் என்பது நம்பிக்கை! நவராத்திரியின் முதல் 3 நாட்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் மூன்றாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “சந்திரகாண்டா”. இவருடைய கிருபையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல், மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது. இவளை வணங்குவதால் நம் மனது சாந்தி அடைந்து எதிர்மறை எண்ணங்கள் விலகி வாழ்க்கையில் முன்னேறலாம். நடுவில் உள்ள (இவ்வருடம்) இரண்டு நாட்கள் ஞானசக்தியின் தோற்றமான இலட்சுமியின் ஆட்சிக்காலம். இன்றும் நாளையும் (4 மற்றும் 5ஆம் நாள்) இலட்சுமிக்கு உரியது. அதிலும் நாலாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “ஸ்கந்தமாதா”. தன் பக்தர்களுக்கு சக்தி மற்றும் செல்வத்துடன் ஆசீர்வதிக்கக்கூடிய தெய்வம். வணங்குவோரை கைவிட மாட்டாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்வார் என நம்பப்படுகின்றார். மற்ற தேவிகளுக்கு இல்லாத சிறப்புகள் இவருக்கு உண்டு. இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசி நமக்கு கிட்டுகின்றது. திடமான நம்பிக்கையுடன் நம் குறைகளைக் களைந்து இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடிவந்தால் இல்லத்தில் சுபீட்சம் பொங்கும், திருமகள் கண் திறப்பாள். செல்வம் பெருகவும், கடன்தொல்லை தீரவும் உதவும். நேற்றும் இன்றும் (4 மற்றும் 5ஆம் நாள்) ஞானசக்தியின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் ஐந்தாம் நாளான இன்று வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “காத்யாயனி”. கன்னியர் மனம் விரும்பும் படி, மணாளனை கொடுத்து கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். காத்யாயனி தேவியை வழிபடுவதால், திருமணம் தொடர்பான எல்லா பிரச்சனைகளும் தீருவதாக நம்பப்படுகிறது. மாங்கல்ய தோஷம் போன்ற கடுமையான தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் சக்தி தேவி காத்யாயனிக்கு உள்ளது. தேவி காத்யாயனியை வழிபடுபவர் இல்லத்தில் அமைதியும் செல்வமும் தழைத்து வளரும். நவராத்திரி வழிபாட்டில் இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். ஆறாம் நாளான இன்று வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “காளராத்திரி”. அம்மனின் இந்த வடிவம் தீய சக்திகள், பேய்கள், பிசாசுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வடிவத்தில் உள்ள துர்கை அம்மனை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர். காளராத்திரி தேவியின் வாகனம் கழுதை. இவரது பார்வை பட்டாலே பாவம் நீங்குவதுடன், கெட்ட சக்திகள் அஞ்சி ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர் சரசுவதி அந்தாதியை தினமும் அல்லது சரஸ்வதி பூஜை அன்றோ பாராயணம் செய்பவர் வாழ்வில் சகல விதமான ஞானங்களும், செல்வமும் நிறையும். அண்மைய செய்திகள் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021 கல்முனை டூகே போய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக போட்டி ! அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில் அதாஉல்லா எம்.பியின் பங்கேற்புடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ! கந்தளாய் புகையிரத கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் மரணம் காரின் சாரதி படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் மாத்தளை மாவட்டத்தில் 670 வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது – ஆளும் தரப்பு பிரதம கொறடா , நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! – இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதில் மு.கா. தலைமைத்துவத்தை மாற்ற கிழக்கில் முயற்சியா..? ஹக்கீமை விடத் தகுதியானவர் இல்லை என்கிறார் கல்முனை மேயர் றகீப்..! திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்பு. இடி தாங்கி விற்பனை செய்ய மோசடியாக பணம் சேகரித்த பொலிஸ் அதிகாரி உட்பட 9 பேர் கைது அருவி பெண்கள் வலையமைப்பினால் பாடசாலைகள் துப்பரவுப் பணியுடன், சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள் வழங்கி வைப்பு… கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் Click here to cancel reply. Tue, Oct 12 Mon, Oct 11 Sun, Oct 10 Fri, Oct 8 Thu, Oct 7 Wed, Oct 6 Tue, Oct 5 சிறப்புச் செய்திகள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து! உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ) தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்
பட்டியல் சமூகத்தவர்கள் கிறிஸ்தவராக மாறினாலும் தங்கள் சாதி சான்றிதழில் இந்து பட்டியல் சமூகத்தவர் என்றே பெற்று அரசுப் பணியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் அங்கு தங்களுடைய சுயத்தை (கிறிஸ்தவ சார்பை) மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்கின்றனர். இவர்களே கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்று ஒருவர் பலபேர் முன்னிலையிலே ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இது சரியா? இது தவறான விளக்கம். கண்டிக்கத்தக்கதும்கூட. பட்டியல் சமூகத்தவர்கள் அல்லாமல் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் கூட அரசு பணியில் உள்ளவர்கள் தங்களுடைய (கிறிஸ்தவ சார்பு) சுயத்தை மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்துகொண்டு வருகின்றனர். இவர்களும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்தான். அரசு பணியில் இல்லாத சீமான், திருமுருகன் காந்தி, கௌதமன், பல கம்யூனிஸ்டுகள் தங்களுடைய (கிறிஸ்தவ சார்பு) சுயத்தை மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்து வருகின்றனர். இவர்களும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்தான். கிரிப்டோ பிராமணர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிராமணர்கள் முதற்கொண்டு அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் வரை இந்து என்று சான்றிதழ் வைத்துக்கொண்டுதான் இந்து மதத்தை அழிக்க வேலை செய்தனர். இவர்கள் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்றுகூட சொல்லலாம். ஆனால் இப்படி ஒரு சாதியை மட்டுமே வைத்து கிரிப்டோ கிறிஸ்தவர்கள், கிரிப்டோ பிராமணர்கள் என்று வரையறை செய்யக்கூடாது. அவர்கள் எந்த சாதியாக கூட இருக்கலாம். தங்களுடைய சுயத்தை (கிறிஸ்தவ சார்பு) மறைத்து இந்து மதத்தை அழிக்க, ஒழிக்க நினைப்பவர்கள் எல்லோருமே கிரிப்டோ கிறிஸ்தவர்கள்தான். அவர்களின் முகமூடியை கிழிக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு முன்புவரை துணைவேந்தர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் உரிமையில்தான் இருந்தது. கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உரிமையைப் பறிகொடுத்தது.மீண்டும் மாநில அரசின் அதிகாரத்துக்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் – பொறுப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழ்நாடு அரசிடம்தான் இருந்தது. கடந்த ஆட்சியினர் மாநில உரிமையைப் பறிகொடுத்து, வாய்மூடி மவுனியாக இருந்தனர். அதை சென்ற ஆளுநர் புரோகித் அவர்கள் கையில் எடுத்துக்கொண்டு, தன்னிச்சையாக நியமனங்களை – அவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுள்ளவர்களா – ஏ.பி.வி.பி. என்ற ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார அமைப்புகளில் ஒன்றான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்பு எவ்வகையிலாவது உடையவர்களா என்று தேடிக் கண்டுபிடித்து, பிற மாநிலத்திலிருந்தும், உயர்ஜாதிக்காரர்களைத் தேடியும் துணைவேந்தர்களாக நியமனம் செய்வதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த கடந்த 4 ஆண்டுகளாக இப்படி மாநில உரிமையைப் பறிகொடுத்து, வாய்மூடி மவுனியாக இருந்ததோடு, மாநில அரசின் இந்த உரிமை பறிபோகக்கூடாது என்று வாதிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் தனது அமைச்சர்களைவிட்டு, ஆளுநரின் இந்த உரிமைப் பறிப்பை நியாயப்படுத்தி சப்பைக் கட்டுக் கட்டினார்கள். ஆளுநர் பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருப்பது என்பது Ex-officio என்ற தகுதியின்மூலம்தான். அதன்படி அவரது அதிகாரம் அமைந்ததால்தான் அதற்குமுன்பு, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த காலம்வரை, தமிழ்நாடு அரசு கருத்துப்படியே அதன் அதிகாரத்திற்குட்பட்டே துணைவேந்தர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது. பல துணைவேந்தர்கள்மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும், ஒழுங்கீனங்களும் நடைபெற்றன இந்த நடைமுறை மாற்றத்தினால் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள்கூட பல்கலைக் கழகங்களின் மாண்புகளைக் குலைக்கும் வகையில் நடைபெற்று அவமரியாதையும், அவற்றிற்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிலையும் உள்ளது! ஆளுநரால் அப்படி நியமிக்கப்பட்ட பல துணைவேந்தர்கள்மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும், ஒழுங்கீனங்களும் நடைபெற்றன என்பதும் கடந்தகால மறுக்க முடியாத வரலாறு. இந்த நடைமுறை மாற்றத்தினை – அதாவது ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், கல்வியைக் காவிமயமாக்கிட இப்படி ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துவது மிகவும் தவறான நடவடிக்கையாகும்! மக்கள் கிளர்ச்சியே வெடித்தாலும் வியப்பில்லை! பெரியார் பெயரில் சேலத்தில் நடைபெறும் ஒரு பல்கலைக் கழகத்தை அப்படி நியமிக்கப்பட்ட துணைவேந்தர் எப்படியெல்லாம் நடத்துகிறார் என்பது குமுறும் எரிமலையின் சீற்றமாகி உள்ளது. விரைவில் மக்கள் கிளர்ச்சியே வெடித்தாலும் வியப்பில்லை! கடந்த 4 ஆண்டுகளாக முன்பிருந்த ஆட்சி (அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்ட மடியில் கனம் காரணமாக) ஆளுநரின் இந்த அதீத நடவடிக்கையை எதிர்த்து மூச்சு விடக்கூட அஞ்சியது அகிலம் அறிந்த ஒன்று. இரண்டு வகை ஆபத்துகள் இவை ஏதோ ஒரு சில நியமனங்கள்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது; கூடாது. காரணம், இரண்டு வகை ஆபத்துகள் இதன்மூலம் ஏற்படுகின்றன. 1. மாநில அரசின் உரிமை பறிக்கப்படும் கொடுமை 2. உயர்கல்வியைக் காவி மயமாக்கும் உபாயம். ஆகவேதான் நாடு தழுவிய எதிர்ப்பு மலைபோல் கிளம்பியுள்ளது! கேரளாவில், மேற்கு வங்கத்தில் மட்டும் எதிர்ப்பல்ல; நமது உயர்கல்வித் துறை அமைச்சர் நேற்று (6.1.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூறியபடி, இன்றைய பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோதுகூட, ஆளுநர், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் – நடைமுறை கூடாது; அது மாநில முதலமைச்சர்களின் அதிகாரம் என்ற நிலைப்பாட்டினை எடுத்ததுபற்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் அறிவிப்பு – வரவேற்கவேண்டிய காலத்தின் கட்டாய அறிவிப்பு! நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு – ‘’மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தை அந்தந்த மாநில அரசுகளே மேற்கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை அடுத்து வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்‘’ என்ற அறிவிப்பு வரவேற்கவேண்டிய காலத்தின் கட்டாய அறிவிப்பாகும்! ‘’உறவுக்குக் கை கொடுத்தாலும் – உரிமைக்கு என்றும் குரல் கொடுக்க தி.மு.க. தயங்காது’’ என்பதைப் பலருக்குப் பிரகடனப்படுத்தும் நல்ல அறிவிப்பாகும்.
முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | புரவலர் பக்கம் | தொடர்புக்கு பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்! ரூ.590 (3 வருடம்) | ரூ.944 (6 வருடம்) | புதிய உறுப்பினர் : Murugeswari. K | மொத்த உறுப்பினர் : 406 | உறுப்பினர் விவரம் வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168 IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம் கி.ரா.கோபாலன் தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு கி.ரா. கோபாலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; நல்ல கவிஞருமாவார். சித்திரக் கலையிலும் மிகுந்த அனுபவம் உள்ளவர். "காட்டூர் கண்ணன்" "கோணல்" "துதிக்கையார்" முதலிய புனைபெயர்களில் நீண்ட காலமாகக் கல்கி பத்திரிகையில் எத்தனையோ கவிதைகளையும், ஹாஸ்யக் கட்டுரைகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளையும் ராணி மாதவி, ராஜாளி மடம், அபலை அஞ்சுகம் முதலிய அருமையான பெரிய நாவல்களையும் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருப்பார்கள். "மாலவல்லியின் தியாகம்" என்ற சரித்திரத் தொடர்கதை கல்கியில் வெளிவந்த போது படித்துப் பாராட்டாதவர்கள் இல்லை. பின்னால் இந்தக் கதையில் அவர் எழுதி வைத்திருக்கும் திடுக்கிடும் சம்பவத்தைப் போலவே திரு. கி.ரா. கோபாலன் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அனைவரையும் திடுக்கிடும்படி செய்துவிட்டு மறைந்துவிட்டார். அவருடைய இளம் மனைவியையும் எட்டு வயதிலிருந்து மூன்று மாதக் குழந்தை வரையில் இருக்கும் உலகம் தெரியாத ஐந்து குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு சென்ற அவரின் மறைவு வேதனை அளிப்பதாகும். அவருடைய மறைவு தமிழ் நாட்டுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய நஷ்டமாகும்.
மேம்போக்கான ஒரு பார்வையில் இஸ்லாத்தை பெருமைப் படுத்தும் இக்கருத்து சரியாகத் தோன்றினாலும் இதிலுள்ள உண்மையையும் பெருமையை இன்னும் சற்று ஆழமாக தேடவேண்டும். இங்கு தர்மம் என்று குறிப்பிடப்படுகிற ஜகாத் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கடமை அல்ல. இஸ்லாத்திற்கு முந்தை தெய்வீக சமயங்களிலும் ஜகாத் ஒரு கட்டாய கடமையாகவே வலியுறுத்தப் பட்டு வந்துள்ளது. அல்பகரா அத்தியாயத்தின் 83 வது வசனம் “தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தை கொடுத்து வர்ருங்கள்” என யூத சமுதாயத்திடம் உறுதி மொழி பெறப்பட்ட்தாக கூறுகிறது. وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىوَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ ஆலு இமரானின் 13 வது வசனத்தின் إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ என்ற வாசகத்துக்கு பொருள் சொல்லுகிற போது திருமறை விரிவுரையாளர்கள். அல்லாஹ்விடமிருந்து மனித குலத்திற்கு வந்தது ஒரே ஒரு மார்க்கமே! அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளும் அடிப்படை வழி பாட்டு வாழ்வியல் சட்டங்களும் ஒன்றாகவே இருந்தன. கால மாற்றத்திற்கு ஏற்ப சில பிரிவுச்சட்டங்கள் மட்டுமே மாற்றம் கண்டன என்று கூறுகிறார்கள். இந்தக் கருத்தின் அடிப்படையில் பாக்கிற போது ஜகாத் என்ற இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையான சட்டமும் முஹம்மது நபி (ஸல்) அவர்களாக் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட கடமை அல்ல, ஒரு தொன்மையான சட்ட்த்திற்கு புதிய வடிவத்தையும் வசீகரத்தையும் மட்டுமே அவர்கள் வழங்கினார்கள் என்பது தெளிவாகிறது. அப்படியானால் ஜகாத் விசயத்தில் இஸ்லாம் செயத புதுமை என்ன? முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் நிகழ்த்திய சாதனை என்ன என்ற கேள்வி எழுகிறது? இந்தக் கேள்விக்கான விடையில் தான் முஹம்மது நபி உருவாக்கிய முஸ்லிம் உம்மத்தின் உன்னதம் அடங்கியிருக்கிறது. இன்றையை யூத கிருத்துவ சம்யத்தின் இறை வழி பாட்டு முறைகள் எதுவும் அவர்களுக்கான இறைத்தூதர்களால் சொல்லித்தரப்பட்டதல்ல. அவர்களுக்கு உண்மையாக தரப்பட்ட உத்தரவுகளை அம்மக்கள் கை கொள்ளவே இல்லை. சம்யப் பெயருக்கும் தூதர்களுக்கும் உரிமை கோரிய அவர்கள் உண்மையான சமயத்தின் நம்பிக்கைகும் கட்டளைகளுக்கும் கட்டுப்படவே இல்லை. தூதர்களின் காலத்திலும் தூதர்களுக்குப்பிறகும் பின்னரும். அதனால் அவர்களுக்கு சொல்லப்பட்ட உத்தரவுகள் காற்றில் கரைந்து காணாமல் போய்விட்டன.. உத்தரவுகள் தரம் குறைக்கப்பட்டு விரும்பினால் செய்யலாம் என்ற வகையில் நற்குணங்களாக மட்டுமே அடையாளப் படுத்தப் பட்டன. ஜகாத் விசயத்திலும் இந்த விபரீதமே நிகழ்ந்த்து. கடமை விருப்பமாகவும் கருணையாகவும் தடம் மாறியது. எனவே மற்ற சமய்ங்களிலும் ஜகாத் கடமையாக்கப் பட்டே இருந்த்து ; அச்சமூக மக்கள் தமது வழிபாட்டுக் கடமைகள் அனைத்தையும் கை விட்ட்து போல ஜகாத் எனும் கடமையையும் தவறவிட்டு விட்டனர். உலக வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்களது ஆற்றல் மிக்க மகத்தான பணிகளில் ஒன்று அவரது சமூகத்திற்கான கட்டளைகளை அவர் நடை முறைப்படுத்தினார். அவற்றில் கூடுதல் குறைவு ஏற்பட்டு விடாமல் உலகின் இறுதித்துளிவரை அவை கடை பிடிக்கப்படுவதற்கான ஏற்பாட்டையும் செய்தார் என்பதாகும் . ஜகாத் விச்ய்த்தில் முஸ்லிம் சமூகத்தின் சிறப்பு எதில் என்றால்? தர்மம் என்ற கடமைய அவர்கள தளர்வுபடுத்தி விடாமல் கடமையாகவே இதுவரை காத்து வருகிறார்கள் என்பதில் தான்! அந்தக் கடமையும் எந்தெந்த வருமானங்களில் ஜகாத் அன்று கணிக்கப்பட்ட்தோ அவற்றிலும் அது மாதிரியான இன்றைய வளர்ச்சியிலும் துல்லியமாக ஜகாத் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு புதிய அம்சத்திலும் 14 நூற்றாண்டுகளுக்கு முந்தை அதே அடிப்படைகள் பின்பற்றப் படுகின்றன. வியர்வை சிந்திய வியாபார வருமானமும் காகிதங்களில் நடக்கிற கணிணி வழி வருமாணமும் ஜகாத்தில் கை கோர்த்துச் செல்கின்றன. இன்றைய நவீன வருமான வழிகளில் ஜகாத் துல்லியமாக அலசப்படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் இரு வகையாக இருக்கின்றனர். ஒரு கம்பனியின் பங்குதாராக அதன் ஏறத்தாழவுகளில் பொறுப்பேற்கும் மனோ நிலையில் பங்கு வைத்திருப்பவர்கள். இவர்கள் உண்மையான பங்குதார்ர்ரகள். இத்தகையோ தமது முதலீட்டிற்கும் ஜகாத்தை கொடுக்கிற போது கம்பெனியின் நிலம் மிஷினரிகளுக்கான தொகையை கழித்துக் கொண்டு மீதிக் கையிருப்புக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது. இன்னொரு வகை ஷேர் ஹோலடர்கள் கம்பனியில் முதலீடு செய்யும் நோக்கம் அவர்களுக்கு இருக்காது. ஷேர்களை வாங்கி விற்பதில் இலாபம் பார்ப்பது மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருக்கும். இத்தகையோ மொத்த முதலீட்டிற்கும் ஜகாத்தை கணித்துக் கொடுக்க வேண்டும் என்று பழமையான சூத்திரங்களின் அடிப்படையில் சட்டம் வகுத்துச் சொல்லப்படுகிறது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வழி பாட்டு உத்தரவாக சொல்லப்பட்ட ஒரு கடமை இன்றைய நவீன் பொருளாதார பிரிவுகளுக்குள் உடுறுவிப் பாய்வது முஸ்லிம் உம்மத் இந்தக் கடமை வாழையடி வாழையாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் காட்டிய அக்கறையை பிரதிபலிக்கிறது. லைலத்துல் கத்ர் அன்று வழங்கமாக ஜகாத் வழங்க பையில் பணக்கட்டுகளை கொண்டு வருகிற ஓரு வியாபாரி கடந்த ஆண்டு பண்ப்பையை மகனிடம் கொடுத்து ஆட்களை தேடிப்பார்த்து கொடுக்குமாறு மகனிடம் சொன்னார். அந்த இளைஞன் கூச்சத்தோடு பணப்பையை காலி செய்த்தை நான் எப்போதும் நினைத்துக் கொள்கிறேன், ஒரு கடமையை தலைமுறைக்கு கட்த்திக் கொண்டு போகிற என்ன அற்புதமான நடைமுறை பாருங்கள்! இதில் முஸ்லிம் உம்மத்தின் இன்னொரு சிறப்பு ஜகாத்தை வழங்குவதில் ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய ஆர்வம் இன்னும் மெருகு குலையாமல் இருக்கிறது. நான் எதிலெல்லாம் கொடுக்க வேண்டும் என்று எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தேடித்தேடிப் பார்க்கிறார்கள் முஸ்லிம் செல்வந்தர்கள். ஓடி ஒளிந்து கொள்ளவே ; கடத்திப் பதுக்கி வைக்கவோ இந்த உம்மத் நினைத்தும் பார்ப்பதில்லை. அரசாங்கத்திடம் காட்டாத கணக்க்களுக்கு கூட அசராமல் ஜகாத் கொடுத்து விடுகிறார்கள், ஜகாத் ஒரு சிறு அறிமுகம். பெருமானாரின் ஹிஜ்ரத்திற்கு முந்தைய 8 மக்கீ வசனங்களில் ஜகாத் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது இஸ்லாமிய பிரச்சாரத்தின் தொடக்கத்திலிருந்தே தர்மத்தை அறிவுறுத்தி வந்தார்கள் என்பதையும், ஜகாத் என்ற வார்த்தையிலேயே அது ஊக்குவிக்கப் பட்டது என்பதையும் இது காட்டுகிறது. ஜகாத் என்ற அரபுச் சொல்லுக்கு அகராதிப்படி தூய்மை வளர்ச்சி என்ற இரண்டு பொருட்கள் பிரபலமாக சொல்லப்படுவதுண்டு. ஹிஜிர் 4 ம் நூற்றாண்டைச் சார்ந்த அரபு மொழி வல்லுனரும் திருக்குர் ஆனின் அருஞ்சொல் திரட்டு வழங்கிய அறிஞருமான் இமாம் ராகிப் இஸ்பஹானி எல்லா வளர்ச்சிக்கும் ஜகாத் என்று சொல்லப்படுவதில்லை. அல்லாஹ்வின் தரப்பிலிருந்து பெருகுகிற ஆத்மீக வளர்ச்சிக்கே ஜகாத் என்று கூறப்படும் அதே போல எல்லா சுத்தத்திற்கு ஜகாத் என்று சொல்லப்படுவதில்லை ஆத்மீக சுதத்திற்கே அவ்வாறு சொல்லப்படும் என்று கூறுகிறார். ஹ்ஜிரி இரண்டாம் ஆண்டுக்கு முன் பொதுவான அனைத்து தர்மங்களுக்கும் ஜகாத் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. ஹ்ஜிரி இரண்டில் கட்டாய தர்மம் என்ற திட்டம் குறிப்பிட்ட வடிவத்தில் அமுல் படுத்தப் பட்ட பிறகு ஜகாத் என்ற வார்த்தை கட்டாய தர்மத்தையும் சதகா எனும் சொல் உபரியான தர்மகாரியங்களையும் குறிப்பாக உணர்த்தி நின்றன. இன்றிலிருந்து 15 நூற்றாண்டுகளுக்கு முன் படிப்பறிவற்ற ஒரு பாமர அரபுச் சமூகத்தில் ஜகாத் என்கிற தர்மம் இனம் பிரித்து வகை பிரித்து பல் வேறு உட்கூறு நிபந்தனைகளுடன் பேசப்பட்ட விதமே மெய் சிலிர்க்கச் செய்கிறது. ஜகாத் யார் கொடுக்கனும்? எந்த சொத்துக்கு எவ்வளவு கொடுக்க வெண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? யாருக்கு கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க வேண்டும்? கொடுக்காவிட்டால் என்ன? .என்ற 7 தலைப்புக்களுக்கான பிரதான செய்திகளும் அதற்கான நியாயங்களும். இவற்றின் உட்பிரிவு சட்டங்களும் விதி விலக்குகளும் படிப்பதற்கே பிரம்மிப்பூட்டுகிறது என்றால் இவற்றை வெற்றிகரமாக அமுல்படுத்திக் காட்டிய முஹம்மது நபிகள் நாயகத்தின் சாதனையை என்ன வென்பது? பெருமானார் (ஸல்) அவர்களது மதீனா பயணத்திலிருந்து தொடங்குகிற ஹிஜ்ரி காலண்டரின் முதல் நூற்றாண்டின் முடிவில் உலகின் மாபெரும் வல்லரசாகப் பரவி இருந்த இஸ்லாமிய பேரரசின் நிலை எப்படி இருந்த்து என்பதை யஹ்யா பின் ஸஈத் கூறுகிறார். அதிபர் உமர் பின் அப்துல் அஜீஸ் என்னை ஆப்ரிக்காவின் ஜகாத்தை வசூலிக்க அனுப்பினார். நான் வசூலித்த தொகையை கொடுப்பதற்காக ஆட்களை தேடினேன், ஒரு ஏழை கூட கிடைக்கவில்லை.. கலீபா உமர் மக்களை அனைவரையும் செல்வந்தர்களாக ஆக்கியிருந்தார். இறுதியில அந்த தொகையில் அடிமைகளை விலைக்கு வாங்கி விடுதலை செய்தேன். فقد روي عن يحيى بن سعيد قوله (بعثني عمر بن عبد العزيز على صدقات افريقيا فاقتضيتها وطلبت فقراء نعطيها ايها لهم فلم نجد فيها فقيرا ولم نجد من يا خذها منا وقد اغنى عمر بن عبد العزيز الناس فاشتريت بها رقابا فأعتقتهم) இன்றைய உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் ஒன்று கூடி ஒரு நூறாண்டுகள் மூளையை கசக்கி யோசித்தாலும் – அதை நிறவேற்ற சக்தி வாய்ந்த வல்லரசுகள் கங்கணம் கட்டி களத்தில் இறங்கினாலும் ஜகாத்தை போல ஒரு அருமையான பொருளியல் பரவல் திட்டத்தை தயாரிக்க முடியாது. வர்க்க பேதமற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஜகாத்தை நடைமுறைப் படுத்தி போல ஒரு திட்ட்த்தை நடைமுறைப்படுத்தவும் யாராலும் இயலாது. சிந்திக்க சிந்திக்க பிரமிப்பு அகலாத ஜகாத் எனும் கடமையின் நுட்பமான அம்சங்கள் அலசுவதற்கும் ஆய்வதற்கும் ஏராளம் இருக்கின்றன. ஜகாத் யார் மீது கடமை ? இதே கருத்தை இன்னொரு வார்த்தையில் இஸ்லாமியப் சமூகத்தில் செல்வந்தன் யார்? என்றும் கேட்கலாம். இந்தக் கேள்வியின் பின்னணியில் ஒரு முக்கிய விவாதம் அடங்கியிருக்கிறது. ஒரு மனிதருடையை அடிப்படைத் தேவைகள் நிறைவேறியது போக – கடனில் பாதிக்கப்படாத நிலையில் ஒரு ஆண்டு முழுவதும் 84 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி அல்லது நாற்பது ஆடுகள் அல்லது முப்பது மாடுகள் அல்லது 5 ஒட்டகைகள் அல்லது 653 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்க கூடிய தானியம் – அல்லது அழுகிப் போகாத பொருட்களின் விவசாயம் – அல்லது அதற்கு நிகரான பணம் ஒருவரிடம் இருக்கும் என்றால் அவர் மீது ஜக்காத் கடமையாகும் விவசாயப் பொருட்கள் ஆடு மாடு ஒட்டகைகளை தவிர்த்து தவிர மற்ற வற்றில் நாறபதில் ஒன்று என்ற சதவீத்த்திலும் விவசாய நிலங்களில் சாகுபடி முறைகளைப் பொருத்து மானாவாரி நிலமாக இருந்தால் விளைச்சலில் பத்தில் ஒரு சதவீத்த்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும். நீர்ப்பாச்சுவதற்கான முயற்சிகள் செய்யப்படுகிற நிலங்களில் மகசூலில் 5 சதவீதமும் ஜகாத்தாக கொடுக்க வேண்டும். விவசாயத்தை பொருத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல் ஒவ்வொரு அறுவடையின் போதும் செலவுவகைகளை கழித்து விட்டு மீதியுள்ளவற்றிலிருந்து கணக்கிட்டு கொடுக்க வேண்டும். ஆடு மாடு ஒட்டகைகளில் எவ்வளவு என்பது ஒவ்வொரு இனத்திற்கும் தனியாக விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 40 முதல் 120 ஆடுகள் வரை இருந்தால் ஒரு ஆடு ஜகாத்தாக கொடுக்க வேண்டும் என்றும், 121 முதல் 200 வரை 2 ஆடுகள் கொடுக்க வேண்டும் என்றுமான அமைப்பில் விதிகள் கூறப்பட்டுள்ளன. இதன் ஒவ்வொரு பகுதிக்கும் சில் துணை விதிகளும் விதி விலக்குகளும் உண்டு. அவை கட்டுரையை நூலாக மாற்றி விடக்கூடியவை, இதில் நாம் விவாத்த்திற்கு எடுத்துக் கொள்வது இன்றைய நடைமுறையில் இருக்கிற பணம் வியாபாரப் பொருட்களுக்கள் மற்ற பட்டியலிடப்படாத பொதுவான சாதனங்களுக்கு எதை அடிப்படையாக கொள்வது என்பதையாகும். 612 கிராம் வெள்ளிக்கு நிகரான பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும் அதாவது 30.600 முப்பதாயிரத்து அறுநூறு ரூபாய் ஒருவரிடம் ஒரு வருடம் முழுவதும் அதிகபடியாக (செலவுகள் கடன் மற்ற தேவைகள் போக எக்ஸ்டிராவக இருக்குமானால் – இதற்கு நிகரான வியாபார பொருளாக இருக்குமானால் அவர் மீது ஜகாத் கடமையாகும். பைத்துல் மால் பைத்துல் மால் என்ற பெயர் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்திலிருந்து இஸ்லாமிய வழக்கத்தில் இடம் பெறுகிறது. இதற்கு பைத்து மாலில் முஸ்லிமீன் “முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களின் களஞ்சியம்” என்றும் பைத்து மாலில்லாஹ் அல்லாஹ்வின் சொத்துக்களின் களஞ்சியம் என்றும் இரண்டு பொருட்கள் சொல்லப்படுவதுண்டு. இரண்டும் பொதுச் சொத்து என்ற கருத்தை தாங்கி நிற்கின்றன, பைத்துல் மால் என்ற வார்த்தைக்கு சரியான கருத்து இஸ்லாமிய அரசின் கஜானா என்பதாகும். ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிற தொகைகள் அனைத்தும் பைத்துல் மாலில் வைக்கப்படும். ஜகாத் , ஹராஜ் - என்கிற நிலவரி – யுத்தங்களிலிருந்து கிடைக்கிற வெற்றிப் பொருட்களான கனீமத் பொருட்கள், அதில் ஆட்சியாளருக்கு ஒதுக்கப்படுகிற கும்சு என்ற ஐந்தில் ஒரு பங்கு, சமாதான உடன்படிக்கைகள் வழியாக கிடைக்கிற பைஉ என்கிற வரவுகள், மாற்றுமத்தவரிடமிருந்து கிடைக்கிற ஜிஸியாக்கள், அரசாங்கத்தின் பொதுச் சொத்த்துக்கள், உரிமையாளன் இன்றி கைவிடப்பட்ட பொருட்கள் , வக்பு சொத்துக்கள் அனைத்தும் பைத்துல் மால் என்ற அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும். இதில் அரசரின் தனிப்பட்ட கொடைகளுக்கான தொகை பைத்து மாலில் காஸ் (بيت مال الخاصة ( என்று குறிப்பிடப்படும். ஆரம்ப காலத்தில் பைத்துல் மால் பள்ளிவாசலை ஒட்டிய பொது இட்த்தில் அனைவருடைய கண்காணிப்பிலும் இருக்கிற வகையில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பாதுகாப்பான தனிக் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பைத்துல் மாலிலிருந்து அதிகாரிகளுகான சம்பளம், இராணுவச் செலவுகள், அணைகள் பாலங்கள் கட்டுவது போன்ற நகரமைப்புத் திட்டங்கள் பள்ளிவாசல்கள் கல்விக்கூடங்கள் மருத்துவ மன்னகள் சிறைக்கூடங்கள் போன்ற சமூக நலத்திட்டங்கள்,ஏழைகள் நலிந்தவர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்படும். உமர் ரலி அவர்கள் காலத்தில் சிரியா இராக் எகிப்து ஆர்மீனியா ஆஜர்பைஜான் போன்ற பகுதிகளிலிருந்து குவியல் குவியலாக பொருட்கள் அரசாங்க கஜானாவிற்கு வந்த போது அழுத படியே அவற்றைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அவற்றை பைத்துல் மாலில் சேர்த்து, ஒரு வருடத்தில் திரள்கிற தொகை அனைத்தையும் அந்த வருடத்திற்குள்ளாகவே செலவு செய்திட உத்தரவிடுவார்கள் என்று இப்னுல் ஜவ்ஸி மனாகிபு அமீரில் முஃமினீன் உமர் பின் கத்தாப் என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஹஜ்ரத் அலி (ரல்) அவர்கள் ஒரு வாரத்தின் வரவுகளை அந்த வாரத்திற்குள் செல்வு செய்திட உத்தரவிடுவார்கள் என்று அபுல் அப்பாஸ் அந்நாஸிரி அல் இஸ்திக்ஸா என்ற நூலில் குறிப்பிடுகிறார். பைத்துல் மாலின் தொகைகளில் எது எந்த விசயத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்? என்பதை தெரிவிப்பதற்காக பைத்துல் மாலிற்கான வழிகாட்டிகளாக சட்ட அறிஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை கூபாவின் ஆளுநராக நியமித்த போது பைத்துல் மால் விசயத்தில் அவருக்கு ஆலோசகராகவும் அமைச்சராகவும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களை நியமித்தார்கள் என்று இப்னு ஸஃது தனது தபகாத்துல் குப்ராவில் குறிப்பிடுகிறார். فقد عين عمر بن الخطاب عمار بن ياسر على إمارة الكوفة، وبعث معه عبد الله بن مسعود على بيت المال، وجعله "مُعلِّمًا ووزيرًا பைத்துல் மாலில் பல தரப்பட்ட பொருட்கள் வந்து சேர்கிற காரணத்தினாலும் ஜகாத் போன்ற உதவிகள் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதனாலும் ஹனபி மத்ஹபின் சட்ட அறிஞர்கள் பைத்துல் மால் அமைப்பை நான்கு பிரிவுகளாக பிரித்தனர். 1. தர்மங்களுக்கான பைத்துல் மால் بيت المال الخاص بالصدقات) 2. வரிகளுக்கான பைத்துல் மால் ( بيت المال الخاص بحصيلة الجزية والخراج) 3. வெற்றிப் பொருட்களுக்கான பைத்துல் மால் بيت المال الخاص بالغنائم 4. அநாமத்துப் பொருட்களுக்கான பைத்துல் மால் بيت المال الخاص بالضوائع (المبسوط: 3/18) qaradawi.net இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கணக்குகள் வைக்கப்பட்டு அதற்குரிய பயனீட்டாளர்கள் முடிவு செய்யப்பட்டனர். பைத்துல் மாலுக்கான தொகைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் கலீபாக்கள் காலத்திலும் ஆட்கள் அனுப்பி வசூலிக்கப்பட்ட்தை நபிமொழிகள் உறுதிப்படுத்துகின்றன. அபூசாலிஹ் (ரலி) அவர்கள் தம்மீது ஜகாத் கடமையான போது ஸஃது பின் அபீவக்காஸ், இப்னு உமர், அபூஸஈத் அல்குத்ரி அபூஹுரைரா (ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் எனது ஜகாத்தை நானே நேரடியாக கொடுப்பதா? அல்லது ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பதா என்று கேட்ட போது அவர்கள் அனைவரும் ஆட்சியாளர் மீது குறை கூறப்பட்டாலும் கூட ஆட்சியாளரிடமே ஒப்படையுங்கள் என கூறினர். இதுவும் இதுமாதிரியான மற்ற பல தகவல்களை தருகிற இஸ்லாமிய மூலங்களும் இஸ்லாமிய நாட்டில் ஜகாத் கட்டாயமாக வசூலிக்கப்பட்டால் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பது கடமை என்பதை மட்டுமே சுட்டி நிற்கின்றன. ஆட்சியாளர் தம்மிஷ்டத்திற்கு செயல்படுபவராக இருந்தாலும் கூட அவரிடமே ஜகாத் நிதியை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்து விட்டால் ஜகாத் கடமையானவரின் பொறுப்பு நீங்கிவிடும் என்றும் அத்தகவல்கள் கூறின. அதே நேரத்தில் ஜகாத் கூட்டாதக்கத்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிற எந்த சமிக்ஞையும் இஸ்லாமிய மூலங்களில் இல்லை. ஷாபி மதஹபின் சட்ட நூலான முஜ்னியில் சதகத்துல் பித்ரின் அளவைப் பற்றிய பாட்த்தில் இப்னு உமர் (ரலி)யின் பிரதான சீடரான ஸாலிம் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் “இபுனு உமர்(ரலி) ஜகாத்தை அரசரிடமல்லவா கொடுப்பார் என்று கேட்க அதற்கவர். ஆம்! ஆனால் நான் அவரிடம் கொடுக்கமாட்டேன் என்று கூறியதாக ஒரு செய்தி இடம் பெற்றிருக்கிறது. سأل رجل سالما فقال ألم يكن ابن عمر يدفعها إلى السلطان ؟ فقال: بلى، ولكن أرى أن لا يدفعها إليه அரசரின் சார்பாக ஜகாத் வசூலிக்கப்படுகிற நிலையிலும் தனியாக ஜகாத்தை கொடுத்தால் அது செல்லும் என்பதை இது காட்டுகிறது. திருக்குர் ஆனில் 27 இடங்களில் ஜகாத் தொழுகையுடன் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. தொழுகையை எப்படி கூட்டாக நிறவேற்ற வேண்டுமோ அப்படித்தான் ஜகாத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் வாதிக்கின்றனர். இரண்டு காரணங்களால் அது சரியல்ல. தொழுகையை கூட்டாக நிறைவேற்ற வலியுறுத்தும் தெளிவான நபி மொழிகள் ஏராளம் உண்டு. ஜகாத் தொடர்பாக அப்படி தெளிவான அறிவிப்புக்கள் எதுவும் இல்லை தொழுகையை கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருந்தாலும் அது தனிக்கடமையே! ஜமாத்துடன் நிறைவேற்றப் பட்டால் சிறப்பு என்பதும் அவ்வாறு நிறைவேற்றப்படாவிட்டால் தனியாக தொழ வேண்டும் என்பதும். ஒரு ஜமாத் தொழுகை நடைபெற்ற மஹல்லாவில் ஒருவர் தனியாக தொழுதால் அது கூடும், ஒரு வர் தனது வீட்டில் தனது குடும்பத்தினரை சேர்த்து வைத்துக் கொண்டு ஜமாத்தாக தொழுதால் அது கூடும் என்றுதான் இஸ்லாமிய சட்டவியல் கூறுகிறது. எனவே தொழுகையுடன் ஒப்பிட்டு ஜகாத்தை கூட்டாக நிறைவேற்றுவது சிறப்பு என்று கூறினால் அது பொருத்தமானது. கூட்டாகத்தான் நிறைவேற்ற வேண்டும் இல்லை எனில் ஜகாத் செல்லாது என்று சொல்வது இஸ்லாமின் சட்டங்களுக்கு இயல்புகளுக்கும் மாற்றமானது ஆகும். ஜகாத்தை பைத்துல் மால்கள் மூலம் நிறைவேற்றுவது சிறப்பு என்பதும் அவ்வாறு நிறைவேற்றினால் ஜகாத் கொடுத்தவரின் கடமை முடிந்து விடும் என்பதும் இஸலாமிய ஆட்சி நடை பெறக்கூடிய பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகும். முஸ்லிம்களின் பொறுப்பாளியாக அரசர் இருப்பதால் அவர் முஸ்லிம்களின் பிரதிநிதியாக அவர்களது ஜகாத்தை செலவிட அதிகாரம் பெற்றவர் என்கிற வகையில் இது சாத்தியமாகிறது. இஸ்லாமிய அரசு நடைபெறாத இடங்களில் பைத்துல் மால் சட்டபூர்வமானதாக ஆகாது. அந்த பைத்துல்மால்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இல்லை. அது மட்டுமல்ல அத்தகைய பைத்துல் மால்கள் மூலம் ஜகாத் நிறைவேற்றப்பட்டால் அது முறையாக செலவிடப்பட்டதா என்பதை அறியாத வரை ஒருவர் தமது ஜகாத் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார் என சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் கூட இப்போது ஜகாத்தை வசூல் செய்து விநியோகிக்கும் சட்டபூர்வ அமைப்புக்கள் இல்லை. இந்நிலையில் மக்கள் தமது விருப்ப்ப்டியே ஜகாத்தை நிறைவேற்றி வருகின்றனர். எகிப்தில் ஜகாத்தை வசூல் செய்யும் சட்ட பூர்வ அமைப்பு ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் தலைமை முப்தி நஸர் பரீத் வாஸில் முன்வைத்த போது வருவாய்த்துறை தலைமை அதிகார் அஷ்ரபுல் அரபி ஜகாத் விநியோக முறையில் உள்ள நுட்பங்கள் காரணமாக திட்டம் நல்லது என்றாலும் தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்று மறுத்துவிட்ட்தாக பத்ரிகை செய்திகள் கூறுகின்றன. எனினும் அரசு சார்பு வங்கிகள் சிலவும் தனியார் அமைப்புக்களும் ஜகாத்தை பெற்று விநியோகித்து வருகின்றன என பத்ரிகை தக்வல்கள் கூறுகின்றன. சேவை அமைப்புக்கள் ஜகாத் வசூலிக்கலாமா ? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்ற தலைப்பில் அர்ரியாழ் அரபுப் பத்ரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்த்து. அதில் ஷைக் அப்துல்லாஹ் சுலைமான் அல் மனீஃ இவ்வாறு குறிப்பிடுகிறார். أن إذن ولي الأمر أو ترخيصه للجمعية ليس كتكليفها من قبله بجباية الزكاة ولهذا لا تعتبر الجمعية نائبة عن ولي الأمر ولا وكيلة عنه، ولهذا لا يلزم المزكي الاستجابة لطلب الجمعية وإن دفع زكاته إليها فهي وكيلة عنه في صرفها في مصارفها الشرعية ولا تبرأ ذمة المزكي في دفعها إلى الجمعية حتى يجري من الجمعية صرفها في مصارفها الشرعية “நற்சேவை செய்யும் ஒரு அமைப்புக்கு அரசர் ஜகாத்தை வசூலிக்க அனுமதி கொடுப்பதோ அல்லது சலுகை அளிப்பதோ ஜகாத்தை வசூலிக்கும் அவ்வமைப்புக்கு அரசர் பொறுப்பேற்றுக் கொண்ட்தாக அர்த்தமாகாது. ஆகையால் அவ்வமைப்பை அரசரின் பிரதிநிதியாகவோ வக்கீலாகவோ கருத முடியாது. அதனால் தான் ஜகாத் கொடுப்பவர்கள் அமைப்புக்களின் அழைப்புக்களுக்கு கட்டுப்பட வேண்டிய கடமையாவதில்லை. ஒரு வேளை அமைப்புக்களிடம் ஜகாத்தை கொடுத்து விட்டால் அவை சரியான் விதங்களில் செலவிட்டனவா என்பதை உறுதி செய்யாத வரை ஜகாத் கொடுப்பவரின் கடமை நீங்கிவிடாது.” உணமையான பைத்துல் மால் என்பது இஸ்லாமி ஆட்சி நடைபெறுகிற நாட்டின் அரசுக் கரூவூலமேயாகும். அதுவே ஜகாத்தை வசூலிக்கும் சட்ட பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பாகும். அங்கு ஜகாத்தை கொடுத்துவிட்டால் கடமை நீங்கிவிடும். அது தவிர மற்ற எங்கு பைத்துல் மால் என்ற அமைப்பு செயல்பட்டாலும் அது பைத்துல் மால் என்ற பெயரைச் இரவலாகச் சூடிக்கொண்டே சமூக சேவை அமைப்பே ஆகும், அதற்கு ஜகாத்தை வசூலிக்கும் சட்டபூர்வ உரிமையோ,அதனிடம் ஜகாத்தை கொடுத்துவிட்டால் ஜகாத்தில் நமது கடமை முடிந்து விடும் என்ற சட்ட அந்தஸ்தோ கிடையாது. சட்ட அறிஞர்கள் இதை இன்னொரு வகையில் விளக்குகிறார்கள். ஒரு சேவை அமைப்பிடம் ஒருவர் ஜகாத் தொகையை வழங்குகிறார். அதை அவ்வமைப்பு தொலைத்து விட்டால் அதனிடம் ஜகாத்தை கொடுத்தவர் தனது கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார். சேவை அமைப்புக்கள் சட்ட பூர்வ அந்தஸ்தை பெற்றவை அல்ல என்பதே இதற்கு காரணம். இத்தகைய சூழலில் ஒருவர் தன்னுடைய ஜகாத்தை கொடுப்பதற்கு தகுதியான நபர்களை தானே கண்டறிந்து கொடுத்து விடுவதுதான் சிறந்த் அமைப்பாகும். அவ்வாறு கொடுத்தால் அது செல்லுபடியாகும் என்பது மாத்திரமல்ல அத்தகைய சூழ்நிலையில் ஜகாத்தை பெற்றுக் கொள்ள தகுதி படைத்த எட்டு பிரிவினரில் ஒரு பிரிவான ஜகாத்தை வசூலிப்போர் எனும் பிரிவு குறைந்து போய்விடும் என்று ஷாபி சட்ட நூலான பதஹுல் முஈனில் கூறப்படுகிறது. ولو فرق المالك الزكاة سقط سهم العامل “ஒருவர் தனது ஜகாத் தொகையை தானே கொடுத்து விட்டால் வசூலகரின் பங்கு விழுந்துவிடும்”. ஜகாத்தை பெற்றுக் கொள்வதற்கு நெருங்கிய உறவினர்களே முதல் தகுதி படைத்தவர்கள். குறிப்பாக சகோதர சகோதரிகள் அவர்களுடைய குடும்பத்தினர். தந்தையின் சகோதர்ர்கள் அவர்களது குடும்பத்தினர் மனைவியின் உறவுக்காரர்கள் பக்கத்து வீட்டுக் கார்ர்கள் தெருவாசிகள் பக்கத்து தெருவாசிகள் என ஜகாத்தை பெறுகிற வட்டம் கொடுப்பவரை நெருக்கமாக வளையம் கொண்டிருப்பதாக சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள். ஷாபி மத்ஹபின் சட்ட நூலான முஜ்னியில் இவ்வாறு கூறப்படுகிற்து. ويقسمها على من تقسم عليه زكاة المال وأحب إلى ذوو رحمه إن كان لا تلزمه نفقتهم بحال وإن طرحها عند من تجمع عنده أجزأه إن شاء الله تعالى. ஜகாத் நிதியை பங்கிடப்படுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரிவினர்களிடையே அதை அவர் பங்கிடுவார். அவரது கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த பந்த உறவுகளுக்கிடையே பங்கிடுவது மிகப் பிரியத்திற்குரியது. அவரைச் சூழ்ந்திருக்கிற ஏழைகளுக்கு கொடுத்தாலும் போதுமானதே! ஜகாத்தை நெருங்கிய உறவினர்களுக்கு கொடுக்கிற போது தரம்ம் செய்த நன்மையும் உறவை பராமரித்த நன்மையும் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உண்மை நில்ல இப்படி இருக்க ஜகாத் பைத்துல் மால்களின் மூலமாக மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோஷம் சமீப காலமாக எழுப்பப் படுகிறது தமிழகத்தின் ஒரு புதிய கோயபல்ஸாக உருவெடுத்த்டிருக்கிற சாயம் போன அரசியல் வாதி எஸ் எம் ஹிதாயத்துல்லாஹ் என்பவர் இது விசயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். நாலு அர்பி வார்த்தைகளை தெரிந்து கொண்டு அவர் அடிக்க்றி கூத்து சகித்துக் கொள்ள முடியாத அளவில் வளர்ந்து வருகிறது. இவரை இப்படியே தொடர அனும்தித்தால் ஒரு புதிய மிர்ஜாவாக இவர் மாறி விடுகிற ஆபத்து இருக்கிறது. மார்க்கத்தை புரிந்து கொள்வதற்கு காலணா அளவுக்கு கூட அக்கறை செலுத்தாத சில அபாக்கியவான்கள் புரட்சிகரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மேடைகளில் இந்தப் புதிய மிர்ஜாவின் கருத்துக்களை அப்படியே பிரதிபலிக்கின்றனர். கொஞ்சம் பணவசதியை பெற்றவுடன் சிலருக்கு மார்க்கத்தில் சுயகருத்துச் சொல்கிற உரிமை வந்துவிட்டதாக ஒரு நினைப்பு வந்துவிடுகிறது. அவர்களுக்கு ஏதாவது ஒரு பொதுக்காரியம் பிடித்துப் போய்விட்டால் அதுதான இஸ்லாத்தின் முதல் கடமை என்ற அளவில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். கொஞ்சம் ஆர்வம் முத்தி விட்டது என்றால் இதை தவிர வேறு எதைச் செய்தாலும் அது இஸ்லாமல்ல என்று பேசத்துணிந்து விடுகின்றனர். தப்லீகில் செல்லாவிட்டால் முஸ்லிம் அல்ல. வாழ்வுரிமை போராட்ட்த்தில் கலது கொள்ளாவிட்டால் முஸ்லிம் அல்ல. தாவா பிரச்சாரத்தில் பங்கேற்காவிட்டால் முஸ்லிம் அல்ல என்று அழுத்தமாக பிரச்சாரம் செய்கின்றனர். அந்த வகையில் ஒரு வியாதிதான் ஹிதாயத்துல்லாஹ்வுக்கும் ஏற்பட்டிருக்கிறது. பைத்துல் மாலுக்கு கொடுக்காவிட்டால் அது ஜகாத் அல்ல என்று அரற்றிக் கொண்டிருக்கிறார். உறவினர்களுக்கு கொடுத்தால் அது ஜகாத் அல்ல; தனியாக கொடுத்தால் அது ஜகாத் அல்ல. பைத்துல் மாலுக்கு ஜகாத் கொடுக்காவிட்டால் தொழுகையே செல்லாது; ஜகாத் தொகையில் கடன் கொடுக்கலாம்; இரண்டாவது தடவை ஹஜ்ஜுக்கு போகக் கூடாது எனற அவரது உளறல்கள் ஆலிம்களை அசரடித்து விட்டது. மூத்த ஆலிம்கள் மயிலறகால தடவிடுவது போல மரியாதையாக விளக்கிச் சொன்னார்கள். இளைய ஆலிம்கள் பலர் இடித்துக் கூறினர். யார் என்ன சொன்னாலும் நான் உங்க்கிட்ட அப்புறம் பேசறேன் என்று அகன்று போய்விடுகிற அரசியல் பேர்வழி தன்பாட்டுக்கு தப்புத்தாளம் போட்டுக் கொண்டிருந்தார். இந்த கிறுக்கு ஓட்டத்தை நிறுத்தியாக வேண்டுமென்ற முடிவில் ஒரு வழியாக தமிழகத்தின் ஒட்டு மொத்த மார்க்க அறிஞர்களும் மாநில ஜமாத்துல் உலமாவின் மூலம் இது பற்றி தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் தமிழகத்தின் புதிய மீர்ஜாவான எஸ்.எம் ஹிதாயத்துல்லாஹ்வின் பைத்துல் மால் அமைப்புக்கும் அவரது திட்டங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அறிவித்துள்ளனர். முஸ்லிம் சமுதாயத்தில் பல நகரங்களிலும் சிற்றூர்களிலிம் ஆலிம்கள் ஜமாத்துக்கள் சமூகப் பிரமுகர்கள் பைத்துல் மால்களை நிறுவி தொன்றுதொட்டு இந்த சேவைகளை செய்து வருகின்றனர், கல்வி திருமணம் மருத்துவ உதவி போன்ற ஏதாவது ஒரு நோக்கத்தை மையமாக வைத்து அவை செயல்பட்டுவந்தன. சில இடங்களில் வட்டியில்லா கடனுதவி செய்யப்பட்டு வந்தது. மிக்ச்சில இடங்களில் ஆதரவற்றோர் முதியோர் நலத்திட்டங்க்ள் செயல்படுத்தப் பட்டு வந்தன. பெரும்பாலும் இவ்வமைப்புக்கள் ஜகாத் விநியோகத்தில் இறங்கவில்லை. ஜகாத் தொகையை செலவழிக்கத் தகுதியான காரியங்கள் இருக்குமானால் அதற்கு என்று தனியாக அக்கவுண்ட வைத்து ஜகாத் தொகையை நிர்வகிக்த்து வந்தன. ஆனால் இத்தகைய பைத்துல் மால் அமைப்புக்கள் எல்லா இட்த்திலும் இருக்கவில்லை. அதே போல தமிழகத்தில் பெரும் அறக்கட்டளைகளை நிறுவி பைத்துல் மாலின் சேவைகளை செய்தவர்களும் பைத்துல் மால் என்ற பெயரைப் அடையாளப் பெயராக பயன்படுத்தியதில்லை. இந்த இடத்தில் ஒரு எதார்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மார்க்கத்தின் கடமையாக அல்லது வலியுறுத்தப்பட்ட ஒரு செயலாக இருக்கிற எந்த ஒரு அம்சமும் முஸ்லிம் சமூகத்தில் வாழையடி வாழையாக அமுல் படுத்தப் பட்டதாகவே இருக்கும். கத்னாவிலிருந்து உமரா வரை எந்த ஒரு மார்க்க அம்சத்தை முஸ்லிம் உம்மத் தவறவிட்டதில்லை. இந்த பைத்துல் மால விவகாரமும் அப்படித்தான். பைத்துல் மால் என்பது கட்டாயமாக வலியுறுத்தப்பட்ட ஒரு அம்சமாக இருந்திருக்கும் என்றால், மஸ்ஜித்கள் தோறும் மதரஸாக்கள் இருப்பது போல பைத்துல் மால்களும் இடம் பெற்றிருக்கும். பைத்துல் மால் என்ற அமைப்பு முஸ்லிம் சமுதாயத்தின் உபகார அமைப்பாக ஒவ்வொரு தளத்திலும் இயங்குவது வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில் பைத்துல் மால பெயரைச் சொல்லி இஸ்லாத்தை ஹைஜாக் செய்ய நினைப்பவர்கள் கத்தரிக்கப்பட வேண்டிய களைகளே!
New Indian-Chennai News & More -> Goa Inquisition - The Epitome of Christian Missionary Violence -> மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Start A New Topic Reply Printer Friendly Post Info TOPIC: மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS (உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன) ஜீலான் (சிலோன்) தீவை விட்டு வெளியேறி, மேற்கு நோக்கி அறுபது மைல்கள் பயணம் செய்தால் நீங்கள் ஒரு மாபார் (மலபார்) என்கிறதொரு பெரிய மாகாணத்தைச் சென்று அடைவீர்கள். இது ஒரு தீவு அல்ல. ஆனால் பெரிய இந்தியக் கண்டத்தின் ஒரு பகுதி. உலகின் மிக உன்னதமான, மிகப் பணக்கார நாடு அது. இந்த நாட்டினை நான் கு மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் சுந்தர பாண்டி எனப் பெயரிடப்பட்டவர். அவரது ஆட்சிக்குட்ட பகுதி மிகவும் மீன் வளம் உள்ளது. ஜீலான் தீவிற்கும் மாபார் நாட்டிற்கும் இடையில் அமைந்துள்ள வளைகுடாவில் முத்துக்கள் அதிகம் விளைகின்றன. அந்த வளைகுடா அதிக ஆழமுள்ளதல்ல. அதிகபட்சம் பத்து முதல் பனிரெண்டு அடி ஆழமிருக்கலாம். சில இடங்களில் இரண்டு அடிகளுக்கும் குறைவான ஆழம் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் மீன்பிடி வணிகம் கீழ்க்கண்டமுறையில் நடத்தப்படுகிறது, பல வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு நிறுவனத்தை உருவாக்கி வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் அந்த நிறுவனத்தின் சார்பாக வெவ்வேறு அளவுகள் உள்ள பல படகுகளை வாங்கிக் கொண்டு அதில் பணி செய்ய பலரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அந்தப் படகுகள் அனைத்திற்கும் வலிமையான நங்கூரங்கள் வழங்கப்படுகின்றன. ஆழ் கடலுக்குள் மூழ்கி முத்துச் சிப்பிகளை எடுத்துவரும் திறமை வாய்ந்த பலரும் அந்தப் படகுகளில் இருந்தார்கள். அவர்கள் தங்களுடன் வலைகளால் செய்யப்பட்ட உறுதியான பைகளைத் தங்களின் உடலுடன் கட்டிக் கொண்டு கடலுக்குள் மூழ்குகிறார்கள். அந்தப் பைகள் நிறையும் வரையில் முத்துச் சிப்பிக்களைச் சேகரித்துப் பின்னர் கடலிலிருந்து வெளிவந்து அவற்றைப் படகுகளில் நிறைக்கிறார்கள். பின்னர் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் கடலுக்குள் மூழ்கி அதேமுறையில் பலதடவைகள் முத்துச் சிப்பிக்களைக் கொண்டு வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் கிடைக்கும் முத்துச் சிப்பிகளில் இருந்து பெறப்பட்ட முத்துக்கள் மிக வட்டமாக, அதிகப் பொலிவுடன் இருக்கின்றன. அதிகமான முத்துச் சிப்பிகள் கிடைக்கும் இடத்தினை கடற்கரையில் வசிப்பவர்கள் பெட்டலா என அழைக்கிறார்கள். இந்த வளைகுடாப் பகுதி முழுவதும் ஒருவகையான பெரிய மீன்கள் இருக்கின்றன. இந்த மீன்களால் முத்துக்குளிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் விளையலாம் என நம்புகிற வணிகர்கள் தங்களுடன் மந்திரங்கள் தெரிந்த பிராமணர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். அந்த பிராமணர்கள் தங்களின் மந்திர வலிமையால் அந்த மீன்களை மயக்கி அவற்றினால் முத்துக்குளிப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த முத்துக் குளிக்கும் தொழில் பகல் நேரங்களில் மட்டுமே நடக்கவேண்டும் என்பது விதி. ஆனால் சிலர் எவருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக முத்துக்குளிப்பதும் உண்டு. அப்படியானவர்கள் சிக்கினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேற்படி மந்திரவாதிகள் இதனையும் தடுத்து அனைவரையும் வசீகரிக்கும் கலைகளில் திறமையானவர்கள். இந்தப் பகுதிகளில் முத்துக்குளித்தல் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே மாதத்தின் நடுப்பகுதிவரையில் தொடர்ந்து நடகிறது. அவ்வாறு கிடைக்கும் முத்துக்களில் பத்தில் ஒருபங்கு அந்த நாட்டின் அரசனுக்கு அளிக்கப்படுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பாகவே இந்தப் பகுதிகளில் உள்ள முத்துச் சிப்பிக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடுகிறது. பின்னர் அந்தப் படகுகள் அனைத்தும் வேறுபகுதிகளை நோக்கிச் செல்கின்றன. அந்தப் பகுதி கரையிலிருந்து ஏறக்குறைய முன்னூறு மைல்கள் தூரத்தில் இருக்கிறது. செப்டம்பர் மாதம் அங்கு செல்லும் இந்த முத்துக் குளிக்கும் படகுகள் அக்டோபர் மாத மத்தியப்பகுதி வரையில் அங்கு இருக்கின்றன. அரசனுக்கு அளிக்கப்படும் பத்தில் ஒருபங்கு முத்துக்கள் அனைத்தும் உயரிய தரத்துடன் இருந்தாக வேண்டுயது அவசியம். நன்கு பெரிய, அழகான வடிவமுள்ள முத்துக்களை மட்டுமே அரசன் தனக்கென தெரிவு செய்துகொள்கிறான். ஆனால் வணிகர்கள் எவரும் அவ்வாறு நல்ல முத்துக்களை அரசனுக்கு அளிப்பதில் தயக்கம் எதுவும் காட்டுவதில்லை. இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் எப்போதும் நிர்வாணமாகவே காணப்படுகின்றனர். மறைக்க வேண்டிய உடல்பாகங்களை மறைக்க ஒரு சிறிய துண்டுத் துணியை மட்டுமே உபயோகிக்கின்றனர். அவர்களின் அரசன் தன் குடிமக்களை விடவும் அதிக ஆடைகளை அணிந்து காணப்படுவதில்லை. ஒரு விலையுயர்ந்த துணி மட்டுமே அவனது உடலை அலங்கரிக்கிறது என்றாலும் உடல் முழுக்க விலையுயர்ந்த ஆபரணங்கள், நகைகள், நீல மணிகள், முத்துக்கள், மரகதங்கள் போன்றவற்றை அணிந்திருக்கிறான். அதன் மதிப்பு மிகவும் அதிகமானது. கழுத்தில் துவங்கி, மார்பகம் முழுக்க பட்டு நூலினால் கோர்க்கப்பட்ட பெரிய, அழகான முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்த மாலைகளில் இருக்கும் முத்துக்களின் எண்ணிக்கை நூற்று நான்கினைத் தாண்டுவதில்லை. அந்த அரசனின் மத நம்பிக்கைகளின்படி அவனது இறைவனின் பெயரைத் தினமும் நூற்று நான்கு முறைகள் அவன் பாராயணம் செய்தாக வேண்டும். அவனது முன்னோர்கள் அனைவருமே அதனைச் செய்தவர்கள். அவனது தினப்படி பிரார்த்தனைகளில் பக்காவுகா(!), பக்காவுகா (pacauca!) என நூற்று நான்கு தடவைகள் அவன் தொடர்ந்து சொல்லுகிறான். அந்த அரசனின் ஒவ்வொரு கையிலும் முத்துக்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தங்கக் காப்புகளை அணிந்துள்ளார்; இரண்டு கால்களின் மூன்று வெவ்வேறு பாகங்களின் மீது தங்கப்பட்டைகள் அலங்கரிக்கின்றன. அவரது கை விரல்களிலும், கால்விரல்கள் ஒவ்வொன்றிலும் விலையுயர்ந்த மோதிரங்கள் அலங்கரிக்கின்றன. தனது ராஜ்ஜியத்தில் கிடைக்கும் இந்த விலையுயர்ந்த முத்துக்கள், வைரங்கள், வைடூரியங்களைக் குறித்து அந்த அரசனுக்கு மிகவும் பெருமிதம் இருக்கிறது. அவருக்கு குறைந்தது ஐநூறு மனைவிகள் மற்றும் காமக்கிழத்திகள் உள்ளனர். வீதியில் செல்லும்போது எந்தப் பெண்ணின் அழகாவது அவரைக் கவர்ந்தால் உடனடியாக அவளை அந்த அரசன் அடைய முற்படுகிறான். இதன் காரணமாகவே அவன் தனது சொந்த சகோதரனின் மனைவியையும் அந்த அரசன் தன்வசம் வைத்திருந்தான். அவர் ஒரு புத்திசாலி மற்றும் விவேகமான மனிதராக இருந்ததால், அதைச் செய்யக்கூடாது என்கிற எண்ணம் எனக்க்கு மேலோங்கியது. மேற்படி ராஜா தனது அரச சபையில் பல மாவீரர்களை வைத்திருக்கிறார். அவரது மாட்சிமையின் அர்ப்பணிப்புள்ள, இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் அவருக்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடைய உண்மையான ஊழியர்கள். அவரது சேவகர்கள், மந்திரிப் பிரதானிகள் அனைவரும் அந்த அரசன் செல்லுமிடமெல்லாம் அவனுடன் செல்லுகின்றனர். அந்த ராஜ்ஜியத்தின் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரம் கணிசமானது. அரசரின் மரணம் மற்றும் நிகழ்கையில் அவரது உடலை எரிக்கும் சடங்கு நடைபெறுகிறது, அவ்வாறு அவனது உடல் எரிக்கப்படும்போது அந்த அரசனுக்குச் சேவை செய்த படைவீரர்களும் அதே தீயில் விழுந்து இறக்கிறார்கள். அரசனுக்கு அடுத்த உலகத்திலும் சேவை செய்வதற்காக அவர்கள் இதனைச் செய்கிறார்கள். ராஜா இறந்தபிறகு ஆட்சிக்கு வரும் அவரது மகன் தன்னுடைய தந்தை சேகரித்து வைத்த சொத்து விவகாரங்களில் தலையிடுவதில்லை. தன்னுடைய தந்தை சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டால் அது தன்னுடைய ஆளுமைத்திறனை பாதிக்கும் என்னும் எண்ணம் பொதுவில் இருப்பதால் அவன் அதனைச் செய்வதில்லை. தானும் தனது தந்தையைப் போல ஆட்சி புரிந்து கருவூலத்தைச் செழுமையாக்க வேண்டும் என்னும் எண்ணமும் அதன் பின்னனியில் இருக்கிறது. இப்படியாகப் பெருமளவு செல்வம் அடுத்தடுத்த தலைமுறைகளினால் குவிக்கப்படுகிறது. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th RE: மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம் - 2 (உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழகச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன) மாபாரிலே குதிரைகள் வளர்க்கப்படுவதில்லை. எனவே மாபார் அரசனும் அவனது மூன்று சகோதரர்களும் அந்த நாட்டிற்கு வரும் குதிரை வியாபாரிகளிடமிருந்து பெரும் பணம் கொடுத்து குதிரைகளை வாங்குகின்றனர். இதன் காரணமாக குதிரைவியாபாரிகள் பலர் பெரும் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய ஐந்தாயிரம் குதிரைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி வரும் குதிரைகள் ஒவ்வொன்றுக்கும் ஐநூறு சகி (பழங்கால அளவீடு) அளவிற்கான தங்கத்தைப் பெறுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரே வருடத்தில் பெரும்பாலான குதிரைகள் இறந்து போய்விடுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தாயிரம் குதிரைகளில் முன்னூறு குதிரைகள் மட்டும் உயிருடன் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு வருடமும் புதிதாக குதிரைகள் வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. என்னுடைய எண்ணம் என்னெவென்றால் இந்த நாட்டில் நிலவும் சீதோஷ்ண நிலை குதிரைகள் வளர்ப்பிற்கு ஏற்றதாக இல்லை என்பதாகும். எனவே இவற்றை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது மிகக் கடினமான காரியம். அதற்கும் மேலாக இந்தக் குதிரைகளுக்கு என்ன உணவு தருவது என்பது இவர்களுக்குத் தெரியாததால் அவற்றிற்கு இறைச்சி கலந்த அரிசிச் சோற்றினையும் இன்னபிற சமைத்த உணவு வகைகளையும் கொடுக்கிறார்கள். இந்தப் பிராந்தியங்களில் அரிசியைத் தவிர வேறெந்த தானியமும் விளைவதில்லை. ஒரு புதுமையான பழக்கம் இந்தப் பகுதிகளில் காணப்படுகிறது. ஏதேனும் ஒரு குற்றம் செய்து அகப்பட்டுக் கொண்ட மனிதனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகையில், கொலையாளியின் கையால் இறக்காமல், தன்னுடைய உடலை ஏதோ ஒரு தெய்வத்திற்குப் பலி கொடுத்துக் கொள்வதாக வேண்டிக் கொள்கிறான். அவ்வாறான வேண்டுதலைக் கேட்கும் அவனது உறவினர்களும், நண்பர்களும் அவனை ஒரு நாற்காலியில் அமரவைத்து அவன் கையில் கூர்மையான பனிரெண்டு வாள்களைக் கொடுத்துப் பின்னர் அவனை ஊர்வலமாகச் சுமந்து செல்கிறார்கள். அந்த நகரமெங்கும் அந்த ஊர்வலம் செல்லுகிறது. அவ்வாறு செல்லுகையில் அவனுடன் இருப்பவர்கள் உரத்த குரலில் மேற்படி குற்றவாளியானவன் தன்னுடைய உடலை தனது இஷ்ட தெய்வத்திற்குப் பலி கொடுக்கப் போகிறான் எனச் சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். அவனுக்கு மரண தண்டனை வழங்கவிருக்கும் இடத்திற்கு வந்தவுடன் அவன் உடனடியாக இரண்டு வாட்களைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு "தனது இஷ்ட தெயவத்திற்குத் தன் உடலை பலியாக்கப் போவதாகச் சொல்லிவிட்டு" உடனடியாக அந்த வாட்களினால் தன் இரு தொடைகள், ஒவ்வொரு கைகளிலும் வாளினால் ஒரு வெட்டு வெட்டிக் கொள்கிறான். பின்னர் தனது வயிற்றில் இரண்டு வெட்டுக்களும், மார்பில் இரண்டு வெட்டுக்களையும் அந்தக் கத்தியினால் வெட்டிக் கொள்ளுகிறான். இப்படியாக அவன் தொடர்ந்து தனது இஷ்ட தெய்வத்தின் பெயரினை உச்சரித்துக் கொண்டே அந்த வாட்களினால் தன் உடலின் பல பாகங்களிலும் வெட்டிக் கொள்கிறான். இறுதியில் தன் இதயத்தை நோக்கிக் குத்திக் கொண்டு உடனடியாக மரணமடைகிறான். அவன் இறந்தவுடன் அவனது உறவினர்கள் அவனது உடலினை எடுத்துக் கொண்டு அதனை எரிப்பதற்காக மிகவும் கொண்டாட்டத்துடன் மயானம் நோக்கிச் செல்கிறார்கள். இறந்தவனின் மீது மிகவும் அன்பு கொண்ட அவனது மனைவியானவள் அவனைப் பிரிந்து உயிர்வாழ விரும்பாமல் அவளும் அதே சிதையின் மீது அமர்ந்து இறந்து போகிறாள். அப்படி இறக்கும் அந்தப் பெண் மிகவும் புனிதமானவளாகக் கருதப்படுகிறாள். அவளது உறவினர்களும், சாதியினரும் அவளை மிகவும் புகழ்ந்துரைக்கிறார்கள். அப்படிச் செய்ய மறுப்பவர்களை அந்த உறவினர்கள் வெறுக்கிறார்கள். அந்த நாட்டில் எவரும் மாடுகளை உண்பதில்லை. ஆனால் கௌய் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை ஆண்கள் இங்கு உள்ளனர். அவர்கள் மாடுகளின் இறைச்சியை உண்ணலாம் என்றாலும், அவர்கள் அதைக் கொல்லத் துணிவதில்லை. அதேசமயம் அவர்கள் ஒரு மாட்டின் சடலத்தைக் கண்டால், அது இயற்கையாக இறந்ததா அல்லது இல்லையா என்பதினை உறுதி செய்துகொண்ட பிறகே அதனை அவர்கள் உண்ணுகிறார்கள். அந்த நாட்டு மக்கள் தங்கள் வீடுகளை பசுவின் சாணத்தால் மெழுகுகிறார்கள். அவர்கள் தரையில் கம்பளங்களை விரித்து அமர்கிறார்கள். அதனைக் குறித்து நான் கேட்டபோது பூமித்தாய் மிகவும் புனிதமானவள் என்றும், நாமெல்லோரும் அதிலிருந்து முளைத்தவர்கள் என்றும், மீண்டும் ஒரு நாள் அங்கு திரும்புவோம் எனவும், அதன் காரணமாக பூமித்தாய்க்குப் போதுமான மரியாதை செய்ய இயலாது என்பதால் அவளை மிகவும் மதித்து நடக்கவேண்டும் எனவும் சொன்னார்கள். மாடுகளின் இறைச்சியைத் தின்னும் கெளய் இனத்தவர்கள் அப்போஸ்தலரான செயிண்ட் தாமசைக் கொலை செய்தவர்களின் வழி வந்தவர்கள் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்த கெளய் இனத்தவன் எவனும் புனித அப்போஸ்தலரின் உடல் வைத்திருக்கும் கட்டிடத்தினுள் நுழைவதற்குத் தகுதியற்றவர்கள். (அதாகப்பட்டது தாமசைக் கொலை செய்தவன் இன்றைக்கு நமக்குச் சொல்லப்படுவதனைப் போல ஒரு பிராமணன் இல்லை என்கிறார் மார்கோ போலோ என்பதனை இங்கு கவனிக்கவேண்டும். பிராமணன் கொலை செய்தான் என்பது கிறி!ஸ்தவ தாசியின் மகன்கள் கட்டிவிடும் கட்டுக்கதை). இந்த நாட்டில் அரிசி மற்றும் எள்ளினைத் தவிர்த்து எதுவும் விளைவதில்லை. போர் புரிவதற்குச் செல்லும் படைவீரர்கள் ஈட்டியையும், கேடயத்தையும் மட்டுமே கொண்டு செல்கிறார்கள். உடைகள் எதுவும் அணியாமல் போர் புரிகிற போர்வீரர்கள் மிகவும் மோசமானவர்கள். அப்படிப் போர் செய்யும்போது அவர்கள் ஒருபோதும் பசுக்களையோ அல்லது வேறெந்த விலங்குகளையோ உணவுக்காகக் கொலை செய்வதில்லை. அதேசமயம் அவர்கள் விரும்பிய சமயங்களில் ஆடுகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவதற்குத் தயங்குவதில்லை. அந்த விலங்குகளைக் கொல்லுவதெற்கெனத் தனிப்பட்ட கசாப்புக்கடைக்காரர்கள் இருக்கிறார்கள். அங்கு ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு இருவேளைகள், காலை மற்றும் மாலை, குளிப்பதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு குளித்து உடலைச் சுத்தம் செய்யாமல் அவர்கள் எதனையும் உண்ணுவதோ அல்லது அருந்துவதோ இல்லை. இதனைக் கடைப்பிடிக்காத ஒருவனை மக்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள். அவர்கள் உணவு உண்கையில் தங்களின் வலது கையை மட்டுமே பயன்படுத்துவதனைக் கண்டிருக்கிறேன். இடதுகையால் அவர்கள் மறந்தும்கூட உணவினைத் தொடுவதில்லை. சுத்தமான அல்லது நுட்பமான வேலைகள் செய்வதற்கு வலது கைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் வேளையில் அசுத்தமான தேவைகளுக்கு அவர்கள் தங்களின் இடது கைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக குடி நீர் அருந்துவதற்கென ஒரு குறிப்பிட்ட வகையான பாத்திரத்தை மட்டுமே உபயோகிக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நபரும் மற்றொரு நபரின் நீரருந்தும் பாத்திரத்தை உபயோகப்படுத்துவதில்லை. அப்படி நீருந்துகையில் அந்தப் பாத்திரம் உதட்டில் படாதவாறு தலையை மேலே உயர்த்திக் குடிப்பதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மதுபானங்கள் குடிக்கிற சமயங்களில் அவரவர் அவர்களின் சொந்த கிண்ணத்தை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அந்தக் கிண்ணத்தில் மதுபானமோ அல்லது தண்ணீரோ ஊற்றப்படுகிறது. இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கடன் வாங்கி அதனைத் திருப்பித் தராதவனுக்குக் கீழ்க்கண்ட மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது, பணம் கடன் கொடுத்தவன், கடனாளியிடம் பலமுறைகள் கேட்டுக் கொண்ட பிறகும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பொய்யான வாக்குறுதுகளைத் தந்து கொண்டே இருந்தால், கடன் கொடுத்தவன் அந்தக் கடனாளியைச் சுற்றி ஒரு வட்டம் வரைகிறான். அப்படி அவனைச் சுற்றி வட்டம் வரைந்த பிறகு அந்தக் கடனாளி தான் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிக் கட்டாமல் அந்த வட்டத்தை விட்டுத் தாண்டவே முடியாது. அப்படி உடனடியாக அவனால் திரும்பக் கொடுக்க முடியாவிட்டால், கடன் கொடுத்தவன் திருப்தியடையும் வகையில் அவனுக்கான பதிலை அவன் சொல்லியாக வேண்டும். அப்படிச் செய்யாமல் அவன் அந்த வட்டத்தைத் தாண்டி தப்ப முயன்றால் அது மரணதண்டனைக் குற்றமாகும். நீதிமன்றத்தில் அவனுக்கு உடனடியாக மரணதண்டனை அளிக்கப்படும். மார்கோ போலோ அந்த நாட்டிலிருந்து தன்னுடைய நாட்டிற்குத் திரும்புகையில் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியைக் காண நேர்ந்தது. அந்த நாட்டின் அரசன் ஒரு வெளிநாட்டு வியாபாரியிடம் ஏராளமான கடன்பட்டிருந்தான். அந்த வியாபாரி பலமுறை அரசனிடம் சென்று தனது பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டபிறகும் அந்த அரசன் அவனுக்குப் பணம் தராமல் நீண்டகாலம் இழுத்தடித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அந்த அரசன் தனது குதிரையில் ஏறி ஊர்வலம் போய்க் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்ட அந்த வியாபாரி அந்த குதிரையைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுவிட்டான். அதனை உணர்ந்து கொண்ட அந்த அரசன் உடனடியாக தனது குதிரையை நிறுத்தி அந்த வட்டத்திலிருந்து தாண்டாமல் நின்று கொண்டான். அதன் பிறகு அந்த வியாபாரிக்குச் சேரவேண்டிய பணத்தை உடனடியாக அவனிடம் ஒப்படைத்த பின்னரே அந்த அரசன் அங்கிருந்து சென்றான். இவையத்தைனையும் நடுத்தெருவில், அந்த நாட்டுக் குடிமக்கள் பலர் பார்க்க நிகழ்ந்தது. தங்கள் நாட்டுச் சட்டத்தை மதிக்கும் தங்கள் அரசன் ஒரு நீதிமான் என அவர்கள் பாராட்டினர். இந்த நாட்டு மக்கள் திராட்சையால் தயாரிக்கப்பட்ட மதுவினை அருந்துவதைத் தவிர்க்கிறார்கள். பொதுவாக பெரும்பாலோர் எந்தவிதமான மதுவினையும் அருந்துவதில்லை. அவ்வாறான மது அருந்தும் குடிகாரன் ஒருவனின் சாட்சியம் அந்த நாட்டு நீதிமன்றங்களில் செல்லுபடியாவதில்லை. அவன் சொல்லும் சாட்சியத்தை நீதிபதிகள் நிராகரித்துவிடுகிறார்கள். இவர்களைப் போலவே கடலுக்குள் முத்துக்குளிக்கச் செல்லுபவர்களின் சாட்சியங்களும் நீதிமன்றத்தில் செல்லுபடியாவதில்லை. கடலுக்கு அடிக்கடி சென்று விலையுயர்ந்த முத்துக்களை எடுப்பவர்கள் பொய் சொல்ல வாய்ப்பிருக்கிறது காரணத்தினால் அவர்களின் சாட்சியமும் மறுக்கப்படுகிறது. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம் - 3 (உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழகச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன) மாபாரின் கோடை மிகக் கடுமையானது. இதன் காரணமாகவே இந்தப் பகுதியின் மக்கள் மிகக் குறைவான ஆடைகளை அணிந்து திரிகிறார்கள். ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடிய பெய்யும் மழைக்கு இடையில் மழை எதுவும் பெய்வதில்லை. அந்த மூன்று மாத மழையின் காரணமாக காற்றில் சூடு தணிந்து காணப்படுகிறது. அது இல்லாவிட்டால் இங்கு மனிதர்கள் வாழ்வதே கடினம். இந்த நாட்டில் பல அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். இயற்கையின் குணங்களைக் கற்பிக்கும் இயற்பியல் மற்றும் மனிதர்களின் குணங்களை அவர்களின் செயல்களின் அடிப்படையில் அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பது போன்ற ஞானத்தையும் அவர்கள் கற்பிக்கிறார்கள். இம்மாதிரியான குணங்களை உடைய ஆண்கள் மற்றும் பெண்களை இங்கு மிக எளிதாக அடையாளம் காண இயல்கிறது. இந்த அறிவியல் நிபுணர்கள் சில விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்பாடுகளைக் கவனித்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதினைக் கணிக்கிறார்கள். அதிலும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் வானத்தில் பறக்கும் பறவைகளை அடிப்படையாக வைத்து நல்லது நடக்குமா, இல்லையா என அறிந்து சொல்லுகிறார்கள். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் சில மணி நேரங்கள் மிகவும் துரதிருஷ்டமானவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் எவரும் எதனையும் வாங்குவதோ அல்லது விற்பதோ இல்லை. பொதுவில் எந்தவிதமான கொடுக்கல், வாங்கல்களையும் அந்த நேரத்தில் இங்கிருப்பவர்கள் தவிர்த்துவிடுகிறார்கள். அப்படியான செயல்கள் வெற்றிகரமாக இருக்காது என்பதே இவர்களின் அடிப்படையான நம்பிக்கை. ஒவ்வொரு நாளின் நேரத்தையும் கணிக்க ஒரு மனிதனை வெயிலில் நிற்க வைத்து அதன் மூலமாக கீழே விழும் அவனது நிழலின் நீள, அகலத்தின் மூலம் நேரத்தைக் கணிக்கிறார்கள். இங்கிருக்கும் ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, அந்தக் குழந்தையின் தகப்பனானவன் அந்தக் குழந்தை பிறந்த நாள், நேரம், நட்சத்திரம், மாதம், வருடம் என அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைக்கிறான். அந்தக் குழந்தையின் ஒவ்வொரு எதிர்காலச் செயலும் அந்த ஜோதிடக் குறிப்பின்படியே நடக்கும் என்னும் நம்பிக்கை இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள். அந்தக் குழந்தை மகனாக இருந்தால் அவனுக்குப் பதின்மூன்று வயதானவுடன் அவனைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறார்கள். அவன் அதற்குமேல் தகப்பனின் வீட்டில் இருக்கத் தேவையில்லை. அவனுக்கு இருபத்து மூன்று groats(?!) (தோப்புகள்? அல்லது ஆடுகள்?) வாங்கும் அளவிற்குச் சமமான பணம் கொடுக்கப்படுகிறது. இப்படிக் கொடுக்கும் பணம் அவன் சுதந்திரமாக அவனது வாழ்வினை அமைத்துக் கொள்வதற்கான அடிப்படையை அளிக்கிறது. அவன் அந்தப் பணத்தைக் கொண்டு ஏதோ ஒருவகையில் வணிகம் செய்து நலமாக இருக்கிறான். அப்படிப் பணம் பெற்றுக் கொண்ட சிறுவன் நாளெல்லாம் அந்த நாட்டின் ஒருபகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வியாபாரம் செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறான். ஓரிடத்திலிருந்து பொருட்களை வாங்கி இன்னொரு இடத்தில் விற்று லாபம் சம்பாதிப்பதனை அவன் நிறுத்துவதே இல்லை. முத்துக்குளிக்கும் காலத்தில் கடற்கரைக்கு அதிகமாக வரும் இந்த இளைஞர்கள் அங்கிருக்கும் மீனவர்களிடமிருந்து ஐந்து அல்லது ஆறு சிறிய முத்துக்களை வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றை அங்கிருக்கும் வியாபாரிகளிடம் கொண்டு சென்று விற்கிறார்கள். அதிக வெயிலின் காரணமாக வீட்டிலேயே உட்கார்ந்திருக்கும் வியாபாரிகளிடம் சென்று தாங்கள் மிகவும் சிரமப்பட்டு மிக அதிக விலைக்கு இந்த முத்துக்களை வாங்கியதாகவும், அதற்கேற்ற விலையை அவர்கள் தரவேண்டும் எனவும் கோருகிறார்கள். அதனை வாங்கிப் பார்க்கும் வியாபாரிகள் அந்த முத்துக்களின் தரத்திற்கேற்ப அந்தச் சிறுவர்களுக்குப் பணத்தை அளிக்கிறார்கள். பெரும்பாலும் அது அவர்கள் வாங்கிய விலையைவிடவும் அதிகமாகவே இருக்கும். இதனைப் போல பலவிதமான பொருட்களை அந்தச் சிறுவர்கள் இளவயதிலேயே வாங்கி, விற்று மிகத் திறமையான வியாபாரிகளாக வளர்கிறார்கள். அன்றன்றைக்கு அவர்கள் சம்பாதிக்கும் லாபப் பணத்தைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு அதனை அவர்களின் அன்னையர்களிடம் தருகிறார்கள். அதனைக் கொண்டு சமைத்த உணவினை மட்டுமே அந்த இளைஞர்கள் உண்ணுகிறார்கள். ஒருபோதும் அவர்களின் தகப்பனின் சம்பாத்தியத்தில் வந்த பணத்தால் அவர்கள் உண்ணுவதில்லை. இந்த ராஜ்ஜியத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்ற விலங்குகளும், பறவைகளும் நமது நாட்டிலிருப்பவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானவை. குயிலைத் தவிர. இந்தியக் குயிலைப் போலவே நமது நாட்டுக் குயில்களும் இருக்கின்றன. மிகப் பெரிய வல்லூறுக்கு இணையான அளவில் வெளவால்களும், காக்கையைப் போலக் கறுத்து வல்லூறுகளும் நமது நாட்டிலிருப்பதனைவிடவும் பலமடங்கு பெரியதாக இருக்கின்றன. மிக வேகமாகப் பறக்கும் இந்த வல்லூறுகள் தாங்கள் குறிவைத்த இரையைத் தப்பவிடுவதேயில்லை. மாபாரில் பல பெரும் ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயங்களில் ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் இருக்கின்றன. இந்தத் தெய்வங்களுக்குப் பெற்றோர்கள் தங்களின் மகள்களைக் காணிக்கையாக அளிக்கிறார்கள். இவ்வாறு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் விஷேஷ நாட்களில் ஆலயங்களுக்கு வந்து இறைவனுக்கு அளிக்கப்படுகிற பூஜை, புனஸ்காரங்களில் கலந்து கொள்ளுகிறார்கள். அப்படியான நாட்களில் இந்தப் பெண்கள் இசைக்கருவிகளை இசைத்து மிக இனிமையாகப் பாடி ஆடுகிறார்கள். இம்மாதிரியான பெண்கள் ஏராளமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். வாரத்தில் பல நாட்களில் இறைவனுக்கென விஷேஷமாகத் தயாரித்த உணவுப் பொருட்களை சுமந்து சென்று தாங்கள் அர்ப்பணிக்கப்பட்ட இறைவனுக்குப் படைத்துவிட்டுப் பின்னர் அதனை பிறருக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள். இந்த மாதிரியான படையல்களைப் படைப்பதற்கெனவே ஆலயங்களில் ஒரு விசேடமான மேசைகள் அமைக்கப்பட்டு, அதில் இந்தப் பெண்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்கள் இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டு வைக்கப்படுகிறது. இறைவனுக்கு முன்னர் அந்தப் பெண்கள் ஒருமணி நேரம் வரையில் நிற்காமல் பாடி, ஆடுகிறார்கள். பின்னர் அந்த உணவுகள் அங்கு வந்திருக்கும் பக்தர்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒவ்வொரு வருடமும் பலமுறை செய்யப்படுகிறது. இளம்பெண்கள் இந்த மாதிரியான பூஜைகளை இறைவனுக்குச் செய்வதற்கான காரணம் இவ்வாறு விளக்கப்படுகிறது, ஆலய பூசாரிகள் தங்களின் கடவுள்கள் கோபமான நிலையில் இருப்பதாகவும், அதன் காரணமாக மானுடர்களிடம் தொடர்பில் இல்லாமல் இருப்பதாகவும், அதனை மாற்றி இறைவனை சாந்தப்படுத்தி மானுட குலத்திற்கு நன்மைகள் செய்விப்பதற்காகவும் இம்மாதிரியான வழிபாடுகளை நடத்தவேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கிறார்கள். இதற்காக ஆண்களும், பெண்களும் தங்களின் இடையில் சுற்றிய ஆடைகளைத் தவிர வேறெதனையும் அணியாமல் அங்கிருக்கும் ஆண், பெண் கடவுளர்களைச் சுற்றி வந்து பல பக்திப் பாடல்களைப் பாடுகிறார்கள். இம்மாதிரி செய்வதன் காரணமாக இறைவனின் கோபம் தணிந்து தங்களின் பக்தர்களுக்கு அருளுவதாக இந்த மக்கள் நம்புகிறார்கள். இந்த நாட்டு மக்களின் படுக்கை மிக மெல்லிய பிரம்புகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு ஒரு கயிற்றினை இழுக்கையில் அந்தப் படுக்கையைச் சுற்றிலும் துணிகளால் ஆன திரை விழுந்து அவர்கள் நிம்மதியாக உறங்க வழி செய்கிறது. இந்த நாட்டில் இருக்கும் பல பூச்சிகள், ஈக்கள், கொசுக்களின் தொல்லையிலிருந்து இந்தத் திரைகள் அவர்களைக் காக்கின்றன. இம்மாதிரியான படுக்கைகள் அந்த சமுதாயத்தின் பணக்காரர்களால் மட்டும் முக்கியஸ்தர்களால் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன. மற்றவர்கள் தெருவில் கிடந்து உறங்குகிறார்கள். __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம் - 4 (போகிற போக்கில் மார்கோ போலோ அவர் பங்கிற்கு தாமஸ் புரட்டுக்களை அவிழ்த்துவிட்டுச் செல்லுகிறார். அவருக்கு யாரோ சொல்லிய புளுகுகளின் அடிப்படையில் அவரது தாமஸ் குறித்தான புளுகுகள் இருக்கின்றன. தாமஸ் புரட்டு குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது முற்றிலும் பொய்யான ஒன்று என இன்றைக்கு நிருபிக்கப்பட்டிருப்பதனை நினைவில் கொள்க). இந்த மாபார் மாகாணத்திலே புகழ்பெற்ற தியாகியான அப்போஸ்தலர் செயிண்ட் தாமசின் உடல் இருக்கிறது. அவரது உடல் ஒரு சிறிய ஊரில் (சென்னைக்கு அருகில்) துயில் கொள்ளுகிறது. ஆனால கிறிஸ்தவ வியாபாரிகள் எவரும் அங்கு அதிகம் செல்லுவதில்லை. ஏனென்றால் அந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை. அதேசமயத்தில் அங்கு பல கிறிஸ்தவர்களும், சரசன்ஸ்களும் (Saracens) பெருமளவு இருக்கிறார்கள். அவர்கள் தாமசை ஒரு பெரும் புனிதராகவும், தெய்வீகம் பொருந்தியவராகவும் அர்த்தமுடையா அனானியா என்கிற வார்த்தையில் அழைத்தார்கள். புனித அப்போஸ்தலரின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்லும் கிறிஸ்தவர்கள் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடத்திலிருந்து மண்ணைச் சேகரித்து எடுத்துச் செல்லுகிறார்கள். அந்த மண் சிவந்த ரத்தத்தின் நிறத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு மிகக் கவனத்துடன் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த மண் பல அற்புதங்களையும் செய்துகாட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த மண்ணை நீரில் கலந்து குடிக்கிற நோயாளிகள் உடனடியாக சொஸ்தமடைவதாகச் சொல்லப்படுகிறது. நமது பிரபுவான ஏசு கிறிஸ்துவின் நாமத்தாலான ஆண்டு 1288 ஆம் வருடம் இந்த மாபார் பகுதியில் இருந்த ஒரு வலிமையான சீமான் ஒருவன் தன்னுடைய வயற்காட்டில் விளைந்த ஏராளமான நெல்லை சேமித்துவைக்க இடமில்லாததால் நமது அப்போஸ்தலர் புதைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் அவற்றைச் சேமித்து வைக்க எண்ணினான். அதன்படியே அங்கு சேமித்தும் வைத்தான். ஆனால் அந்த தேவாலயத்தின் பாதுகாவலர்கள் புனிதரின் உடலைப் பார்க்க வரும் பக்தர்கள் தங்குவதற்குச் சிரமமாக இருப்பதால் அந்த நெல்லை அங்கிருந்து நீக்கக் கோரினர். ஆனால் அந்தச் சீமானானவன் அந்த நெல்லை அங்கிருந்து அகற்ற மறுத்துவிட்டான். அன்றைய இரவே நமது அப்போஸ்தலரானவர் அந்தச் சீமானின் கனவில் கத்தியுடன் தோன்றி, அந்தச் சீமானின் கழுத்தில் அந்தக் கத்தியை வைத்து, "என்னுடைய இருப்பிடத்தை ஆக்கிரமித்து நீ வைத்திருகும் பொருட்களை உடனடியாக நீக்காவிட்டால் நான் உனக்கு மிகக் கொடுமையான மரணத்தை அளிப்பேன்" என மிரட்டினார். இந்த பயங்கரமான கனவிலிருந்து விழித்த அந்தச் சீமான் உடனடியாக தனது படைகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்த நெல்லை அப்புறப்படுத்தினான். அத்துடன் நில்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் தான் தனது கனவில் அப்போஸ்தலரைக் கண்டதாகக் கூறினான். இதனைப் போன்ற பல அற்புதங்கள் அந்த இடத்தில் நிகழ்த்திக் காட்டப்பட்டன. நோயாளிகள் குணமடைவதும், ஊனமுற்றவர்கள் நலமடைவதும் நாளும் நடந்து கொண்டிருக்கிறது. மேற்படி கிறிஸ்தவ தேவாலயத்தைப் பராமரித்துவருபவர்கள் அங்கிருந்த மரங்களில் கிடைக்கும் ஒருவிதமான கொட்டையை வியாபாரம் செய்து அதன் மூலம் பொருளீட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பணத்தில் ஒருபகுதியை அந்தப் பணக்காரச் சீமானுக்கு மாதாந்திர வாடகையாகவும் கொடுத்து வருகிறார்கள். இந்த கிறிஸ்தவ புனிதரின் மரணம் கீழ்க்கண்டவாறு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது, தனது தினப்படி ஆராதனைகளை முடித்துக் கொண்ட அப்போஸ்தலர் தன்னுடைய இருப்பிடத்தில் மயில்கள் புடைசூழ அமர்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் உருவ வழிபாட்டுக்காரனான ஒரு கெளய் (Gaui) இனத்தவன் அந்தவழியே சென்றிருக்கிறான். அங்கு அப்போஸ்தலர் அமர்ந்திருப்பதனை அறியாத அவன் தன்னுடைய அம்பினால் அங்கிருந்த ஒரு மயிலைக் குறி வைத்து தன் வில்லை வளைத்து ஒரு அம்பினை எய்தான். துரதிருஷ்டவசமாக அந்த அம்பு அப்போஸ்தலரின் பக்கவாட்டில் தாக்கியது. கடுமையாக காயமடைந்த அப்போஸ்தலர் இனித் தான் உயிர் பிழைப்பது கடினம் என்பதினை உணர்ந்து கொண்டு, தன்னுடைய தேவனின் ஆசிர்வாதங்களுக்கு நன்றி கூறி அந்த இடத்திலேயே மரித்தார். (இந்தப் புரட்டுக்கதை நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம் மாறுபடுவதனைக் கவனிக்கலாம். தற்போது தாமசைக் கொன்றவன் ஒரு பிராமணன் எனப் புளுகுகள் அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. அதனையும் பொய்யென நிரூபித்திருக்கிறார்கள் இன்றைக்கு) * இந்த மாபார் பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் கறுமை நிறமுடையவர்கள் என்றாலும், மேலும் கறுப்பாவதற்காகச் செயற்கையான கறுப்பு நிற சாயத்தை உடலெங்கும் பூசிக் கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தினமும் மூன்று வேளைகள் எள்ளு எண்ணெயை (நல்லெண்ணெய்) உடலெங்கும் பூசுகிறார்கள். அவர்கள் வணங்கும் கடவுளர்களும் கறுப்பு நிறத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பிசாசுகள் அனைத்திற்கும் வெள்ளை நிறம் உபயோகப்படுத்தப்படுகிறது. அவர்களில் பலர் தங்களின் காளை மாடுகளின் மீது தாளாத பிரியம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் போருக்குச் செல்லுகையில் தங்களின் பிரியப்பட்ட காளையின் உடலிலிருந்து சிறிதளவு ரோமத்தை எடுத்து அதனைத் தங்கள் குதிரைகளின் பிடறியில் கட்டி வைத்துக் கொள்ளுகிறார்கள். அப்படிச் செய்வது தங்களுக்கு எல்லாவிதமான ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பினை அளிக்கும் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாகவே அந்த நாட்டின் காளை மாட்டு ரோமம் மிக அதிகமான விலைக்கு அந்த நாட்டில் விற்கப்படுகிறது. * முர்பிலி அல்லது மொன்சுல் (MURPHILI OR MONSUL) ராஜ்ஜியம் குறித்து: (ஆந்திரா?) மாபார் ராஜ்ஜியத்தைக் கடந்து, வடக்கு முகமாக ஐநூறு மைல்கள் பயணம் செய்தால் முர்பிலி ராஜ்ஜியத்தை அடையலாம். அங்கு வசிக்கும் சிலை வணங்கிகள் எந்த ராஜ்ஜியத்திற்கும் கட்டுப்படாத சுதந்திரமுடையவர்கள். அங்கு அரிசியும், மீனும் பலவைகயான கனிகளும் கிடைக்கின்றன. இந்த ராஜ்ஜியத்தின் மலைகளில் ஏராளமான வைரங்கள் கிடைக்கின்றன. மழைக்காலங்களில் இந்த மலைகளின் முகடுகள், பாறைகளின் இடைவெளி வழியாக நீர் மிகுந்த சக்தியுடன் வழிந்தோடுகிறது. மழை நின்றவுடன் அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாகப் புறப்பட்டு ஆற்றங்கரைகளிலும், குகைகளிலும் வைரங்களைத் தேடுகிறார்கள். ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர்கள் ஏராளமான வைரங்களை பொறுக்கி எடுக்கிறார்கள். வெயில் அதிகமிருக்கும் கோடைக்காலங்களில் அந்த நாட்டு மக்கள் மிகவும் சிரமத்துடன், கொடிய விஷப்பாம்புகளையும் பொருட்படுத்தாமல் அங்கிருக்கும் மலைகளின் உச்சிகளை நோக்கி ஏறிச் செல்லுகிறார்கள். அந்த மலைகளின் உச்சிகளுக்கு அருகில் இருக்கும் பள்ளத்தாக்குகளில் ஏராளமான குகைகள் இருக்கின்றன. அந்தக் குகைகளில் ஏராளமான வைரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அந்தக் குகைகளை சென்றடைவது மிகவும் கடினமான, ஆபத்தானதொரு செயல். மலை உச்சிகளில் ஏராளமான கழுகுகளும், வெள்ளை நாரைகளும் வசிக்கின்றன. அந்தப் பகுதிகளில் இருக்கும் விஷப்பாம்புகளை உண்ணுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கும் அந்த கழுகுகளும், நாரைகளும் மலை உச்சிகளில் தங்களின் கூடுகளைக் கட்டி இருக்கின்றன. வைரங்களை எடுக்கும் ஆசையுடன் அந்த மலைகளின் உச்சிகளுக்குச் சென்றவர்கள் அந்த ஆபத்தான குகைகளின் வாயிலில் இறைச்சித் துண்டங்களைத் தூவி வைக்கிறார்கள். கழுகுகள் அந்த இறைச்சியைத் தூக்கிக் கொண்டு தங்களின் கூட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் அந்த மனிதர்கள் உடனடியாக அந்தக் கூடுகளை நோக்கி இறக்கி அந்தப் பறவைகளை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு அந்த இறைச்சித் துண்டங்களைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பாலான சமயங்களில் அந்த இறைச்சித் துண்டங்களில் பல விலையுயர்ந்த வைரங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை அந்தக் கழுகு அந்த இறைச்சித் துண்டத்தை விழுங்கிவிட்டால் அவர்கள் விடிகாலை வரையில் காத்திருந்து பின்னர் பாறைகளுக்கு இடையில் அந்தக் கழுகின் எச்சத்தைத் தேடுகிறார்கள். அதிலும் அவர்களுக்கு வைரங்கள் கிடைக்கின்றன. அவ்வாறு கிடக்கும் வைரங்களில் பலவும் அந்த நாட்டு ஆட்சியாளர்களைச் சென்று சேர்கின்றன. மேலும், இந்த ராஜ்ஜியத்தில் மிக அற்புதமான பருத்தி விளைகிறது. ஏராளமான மாடுகளும், உலகிலேயே மிகப்பெரிய ஆடுகளும் அங்கிருக்கின்றன. அங்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள் பலவிதமானவை. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 26th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் இந்தியா - 5 லாக் லோயக் அல்லது லார் (LAC LOAC OR LAR ) பகுதி குறித்து: (கேரளா? அல்லது கோவை?) மாபாரிலிருந்து மேற்கு நோக்கிச் சென்றால் லார் என்கிற பகுதியைச் சென்றடைவீர்கள். இங்கிருந்துதான் பிராமணர்கள் இந்தியாவெங்கும் பரவினார்கள். இந்த லார் பகுதியில்தான் உலகத்திலேயே மிக நேர்மையான வியாபாரிகளைக் காணுவீர்கள். அவர்களிடம் எதனை அள்ளிக் கொடுத்தாலும் அதற்காக அவர்கள் பொய்யான செயல்களைச் செய்யமாட்டார்கள். அதில் அவர்களின் வாழ்வே அடங்கியிருந்தாலும் அவர்கள் பொய்களைச் சொல்லுவதில்லை. பிறரை வஞ்சகமாக ஏமாற்றிப் பொருள்களைக் கவர்ந்து செல்பவர்களை அவர்கள் முழுமையாக வெறுத்தார்கள். அதனைப் ஏக பத்தினி விரதர்களான அந்த வியாபாரிகள் பத்தினிகளான தங்களின் மனைவியரைத் தவிர்த்து வேறெந்த பெண்களையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள். வெளிநாடுகளிலிருந்து இந்தப் பகுதிக்கு வரும் வியாபாரிகள் லார் பகுதி வியாபாரிகள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு அவர்களிடம் வியாபாரம் செய்தார்கள். இந்த வெளி நாட்டு வியாபாரிகளின் கணக்கு வழக்குகளை இங்கிருந்த பிராமணர்கள் மேற்பார்வை பார்த்து சிறப்பாக நிர்வாகம் செய்தார்கள். தங்கள் நாட்டுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வியாபாரிகளை ஏமாற்றி அவர்களின் பொருட்களைக் கவரவேண்டும் என எண்ணம் சிறிதும் இல்லாதவர்களாக, அவர்கள் தவறேனும் செயதால் அவர்களை மன்னிப்பவர்களாக இந்த பிராமணர்கள் இருந்தார்கள். அதேசமயம் இந்த பிராமணர்களுக்குத் தேவையான பொருளுதவிகளை அவர்களின் கடமைக்கேற்ப அவர்களின் முதலாளிகள் அளித்தார்கள். லார் பகுதியில் வசிப்பவர்கள் மதுவருந்துவதனையும், இறைச்சியை உண்பதினையும் செய்தார்கள் என்றாலும் அவர்கள் ஒருபோதும் நேரடியாக எந்த விலங்கினையும் கொல்வதனைத் தவிர்த்தார்கள். அவ்வாறு விலங்குகளைக் கொல்வதற்கென்றே முகமதியர்களை வேலைக்கு வைத்திருந்தார்கள். வெளி நாட்டு வியாபாரிகளுக்கு உதவிகள் செய்யும் பிராமணர்கள் தங்களின் அடையாளச் சின்னமாக ஒரு கடினமான பருத்திக் கயிற்றினைத் தங்களின் தோள்களின் வழியாக கைகளுக்கு அடியில் தொங்கும்படி இட்டிருந்தார்கள் (பூணூல்). அவர்களை முன்னாலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ பார்த்தாலும் அந்த நூல் தெளிவாகத் தெரியும்படி தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த நாட்டு அரசன் மிக வலிமையானவன் மட்டுமல்லாமல் மிகுந்த செல்வந்தனுமாக இருந்தான். அவனிடம் ஏராளமான விலையுயர்ந்த வைரக் கற்களும், முத்துக்களும் இருந்தன. மாபாரிலிருந்து வரும் வியாபாரிகள் மிகுந்த தரமுடைய முத்துக்கள், வைரங்களை மட்டுமே அந்த அரசனுக்கு விற்பனை செய்தார்கள். அதனைக் கண்டு மகிழ்ந்த லார் அரசன், அந்த வியாபாரிகள் கேட்கும் விலையை விடவும் இரண்டும் மடங்கு விலையை அவர்களுக்கு அளித்து மகிழ்ந்தான். இந்தப் பகுதி மக்கள் மிக மோசமான சிலை வணங்கிகள். அதற்கும் மேலாக சகுனங்களிலும், அறிகுறிகளிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சந்தையில் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர், வெட்டவெளியில் நின்று கீழே விழும் நிழலினை உற்று நோக்குகிறார்கள். அந்த நிழலின் நீளம் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே அந்தப் பொருளை வாங்குகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்கள் ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்குகையில் சுவற்றில் ஏதேனும் சிலந்தி தென்பட்டால் அந்தச் சிலந்தி எந்தத் திசையிலிருந்து வந்தது என்பதனைக் கவனித்து அதற்கேற்றபடியே வியாபரம் செய்யத் துணிகிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்கையில் யாரேனும் தும்மினால் உடனடியாக அவர்கள் வீட்டுக்குள் திரும்பச் சென்றுவிடுகிறார்கள். பின்னர் வீட்டுக்குள்ளேயே அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களின் உணவுப் பழக்கம் அருவருப்பானது. அவர்களில் பலர் நீண்டகாலம் உயிர்வாழ்கிறார்கள். அவர்களின் பற்கள் ஒருவிதமான கறையால் பாதுகாக்கப்படுகின்றன. அந்தக் கறையானது அவர்கள் தொடர்ந்து மெல்லும் ஒரு விமான இலையினால் உருவானது. அந்த இலை அவர்களுக்கு நல்ல செரிமானத்தைக் கொடுத்து பொதுவில் அவர்களை ஆரோக்யமாக வைத்திருக்கிறது. இந்தப் பகுதியின் மக்களிடையே இவர்களின் மதங்களுக்கென அர்ப்பணித்து வாழும் ஜோகிக்கள் (யோகி) வாழ்கிறார்கள். அவர்கள் மிகுந்த ஆசாரமான, தெய்வீகத்தன்மை கொண்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த ஜோகிக்கள் எந்த உடையையும் அணியாமல் நிர்வாணமாகவே எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள். அதனைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான கூச்ச உணர்வு இல்லை. அடுத்தவர்கள் தன்னைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம் இல்லாமல் அவர்கள் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அவர்களின் மனதில் எந்தப் பாவகரமான எண்ணங்களும் இல்லாததால் அவர்கள் அப்படிச் செய்வதில் எவரும் குற்றம் காணுவதில்லை. லார் பகுதி மக்கள் தங்களின் காளைகளின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்தக் காளைகளுக்குப் பலவிதமான அலங்காரங்கள் செய்து மகிழ்கிறார்கள். அதன் கொம்புகளுக்கு வர்ணங்கள் பூசி, அதனிடையே சிறிய ஆபரணங்களைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இறந்த காளைகளின் எலும்பினை எரித்துப் பஸ்பமாக்கி அதனைத் தங்களின் உடலில் பல பாகங்களிலும் பூசிக் கொள்ளுகிறார்கள். அந்தச் சாம்பலைத் தங்களின் உடலில் பூசிக் கொள்ளுவதனை ஒரு புனிதமான காரியமாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் போகும் வழியில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்தால் அவர்களின் நெற்றியிலும் இந்தச் சாம்பலை மிகுந்த வாஞ்சையுடன் பூசி மகிழ்கிறார்கள். தங்களின் வாழ்நாளில் ஒரு சாதாரண ஈ, எறும்பு அல்லது பேனைக் கூடக் கொல்வது பாவம் எனவும், இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் ஆன்மா இருப்பதாகவும், விலங்குகளைக் கொன்று புசிப்பது பாவத்திலெல்லாம் பெரும் பாவம் எனவும் லார் ராஜ்ஜியத்தின் ஜோகிகள் நினைக்கிறார்கள். அதற்கும் மேலாக, பச்சைக் காய்கறிகளுக்கும் உயிர் இருப்பதாக அந்த ஜோகிகள் நினைப்பதால் அவர்கள் அதனை உண்பதில்லை. அதற்குப் பதிலாக காயவைக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், பழங்கள், வேர்கள் ஆகியவற்றைப் புசிக்கிறார்கள். அதுபோல உணவினை வைத்துக் கொள்வதற்கு எந்தவிதமான பாத்திரங்களையோ அல்லது கரண்டிகளையோ அவர்கள் உபயோகப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக காய்ந்த இலைகளை அவர்கள் உபயோகிக்கிறார்கள். அந்த யோகிகளில் பல நீண்டகாலம் உயிர்வாழ்கிறார்கள். சிலர் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான உடல் நலத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் படுப்பது வெறும் கட்டாந்தரையில்தான். அவர்கள் இறந்ததும் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன. தங்களின் உடல்கள் புதைக்கப்பட்டால் அதில் பல புழுக்களும், பூச்சிகளும் உருவாகும் என்கிற காரணத்தால் அவர்கள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் செய்த பாவங்களை அவர்களின் ஆன்மா சுமக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. * காயில் நகரம் (City of Kael): (காயல்பட்டினம்?) ஓரளவிற்குப் பெரிய நகரமாக காயிலை அஸ்தியர் என்பன் ஆட்சி செய்கிறான். அவன் மாபார் அரசனின் நான்கு சகோதரர்களில் ஒருவன். நாம் ஏற்கனவே சொன்ன மாபார் அரசனின் சகோதரனான இவ கணக்கில்லாத அளவிற்குத் தங்கமும், வைரமும் வைத்திருப்பவன். அவன் நாட்டினை மிகவும் அமைதியான முறையில் மிகச் சிறப்பாக ஆண்டு கொண்டிருப்பவன். இந்தக் காயில் நகரத்திற்குப் பல நாட்டிலிருந்தும் வியாபாரிகள் வந்து குவிந்தார்கள். அவர்களையெல்லாம் காயல் அரசன் மிகவும் மரியாதையாக நடத்தினான். மேற்குலக் நாடுகளான ஓர்மஸ், சிஸ்தி, ஏடன் மற்றும் அரேபியாவின் பல பாகங்களில் இருந்தும் வரும் கப்பல்கள் ஏராளமான பொருட்களுடன் குதிரைகளையும் சுமந்துவந்து இந்தக் காயில் துறைமுகத்தில் இறக்கின. இம்மாதிரியான வியாபாரத்திற்கு இந்தக் காயில் பகுதி மிகவும் உகந்ததாக இருந்தது. இந்தக் காயில் அரசன் ஏறக்குறைய முன்னூறுக்கும் அதிகமான அழகான பெண்களைத் தன்னுடன் வைத்திருந்தான். இந்த நகரத்து முழுவதும் இருக்கிற ஜனங்கள், பொதுவில் இந்தியாவி இருக்கிற அத்தனை ஜனங்களும், காலை முதல் மாலைவரையில் வெற்றிலையைக் குதப்பும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். அதில் கிடைக்கும் இன்பத்திற்காகவும் அவர்கள் இந்தத் தம்பல் (தாம்பூலம்) பழக்கத்தை விடாது செய்து கொண்டிருக்கிறார்கள். நன்றாக வெற்றிலையை மென்றுவிட்டு எச்சிலை கண்ட இடங்களில் துப்புகிறார்கள். இவர்களில் நல்ல வசதி உள்ளவர்கள் கற்பூரம் மற்றும் பல வாசனைத் திரவியங்கள் சேர்த்த வெற்றிலையை மிக நளினமாக மெல்லுகிறார்கள். ஏதேனும் காரணங்களுக்காக இவர்களில் எவருக்கேனும் பிரச்சனைகள் உண்டானால் ஒருவன் மற்றொருவன் முகத்தில் வெற்றிலை எச்சிலை உமிழ்கிறான். இப்படிச் செய்வது மிகவும் கேவலமானதொரு செயலாகக் எண்ணப்படுகிறது. இப்படி எச்சிலால் உமிழப்பட்டவன் உடனடியாக அரசனிடம் ஓடித் தன்னுடயை நியாயத்தைச் சொல்லி அதற்கு நீதி வழங்கும்படி கோரிக்கை விடுக்கிறான். பின்னர் அரசனிடம் தங்களிருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையைச் சண்டையிட்டுத் தீர்த்துக் கொள்வதாக அவரிடம் முறையிடுகிறான். அதன்படி அந்த அரசன் அவர்களிருவருக்கும் தேவையான ஆயுதங்களை, வாளும் கேடயமும், அவர்களுக்கு அளிக்கிறான். பின்னர் அனைவரும் ஓரிடத்தில் கூடி இந்த இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையைக் காணுகிறார்கள். இருவரில் ஒருவன் கொல்லப்படும்வரையி இந்தச் சண்டை நீடிக்கிறது. இரண்டு பேர்களில் ஒருவன் வாளினாலும் காயமடைந்தாலும் சண்டை நிறுத்தப்படுவதில்லை. __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 27th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் இந்தியா - 6 கொவுலம் ராஜ்ஜியம்: (கொல்லம்?) மாபாரிலிருந்து தென்மேற்காக ஐநூறு மைல்கள் சென்றால் கொவுலம் ராஜ்ஜியத்தைச் சென்றடையலாம். இந்த ராஜ்ஜியத்திலே பல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த மொழிகளை இன்றளவும் பராமரிக்கிறார்கள். இந்த அரசன் வேறெந்த நாட்டிற்கும் கப்பம் கட்டாதவன். ஏராளமான சாய மரங்களும், மிளகும் இங்கு ஏராளமாக விளைகின்றன. இந்த ராஜ்ஜியத்தில் காடுகளும், சமவெளிப் பிரதேசங்களும் இருக்கின்றன. மிளகுக் கொடிகளிலிருந்து மே மாதம் துவங்கி ஜூலை மாதம் முடிய மிளகு எடுக்கப்படுகிறது. இந்த மிளகினை விளைவிப்பதெற்கென தனித் தோட்டங்கள் இருக்கின்றன. நல்ல தரமான இண்டிகோவும் (கரு நீலம்) இங்கு ஏராளமாக விளைகிறது. ஒரு குறிப்பிட்ட தாவரத்திலிருந்து இண்டிகோ எடுக்கப்படுகிறது. இந்தச் செடியை வேரோடு பிடுங்கி பெரிய நீர் நிரம்பிய கொப்பரைகளில் ஊற வைக்கிறார்கள். அந்தச் செடி அழுகிய பிறகு அதனைப் பிழிந்து இண்டிகோ தயாரிக்கிறார்கள். அந்த பிழிந்த பசையை சூரிய ஒளியில் வைத்து நன்றாகக் காயவைத்து எடுத்துக் கொண்டு பின்னர் அதனை வில்லைகளாக வெட்டி வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்தப் பகுதியின் கோடைக்காலம் மிகக் கடுமையான ஒன்றாக இருந்தாலும் மன்ஜி ராஜ்ஜியம், அரேபியா போன்ற போன்ற வெளிநாடுகளிலிருந்து இங்கு குவியும் வியாபாரிகள் வெயிலைப் பொருட்படுத்தாமல் இங்கிருந்து ஏராளமான பொருட்களை வாங்கிக் கப்பல்களில் வைத்து எடுத்துச் செல்லுகிறார்கள். அவர்களின் தேசத்தில் இந்தப் பொருட்களுக்கு ஏராளமான லாபம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கொவுலம் ராஜ்ஜியத்தில் இருக்கின்ற விலங்குகள் பிறபகுதி விலங்குகளைவிடவும் வித்தியாசமாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் முழுவதும் கறுமை நிறமுடைய புலிகள் இருக்கின்றன. பலவகையான கிளிகள், அவற்றில் சில பனியைப் போல வெண்மை நிறத்துடனும், கால்கள் மற்றும் மூக்கு சிவந்த நிறத்துடனும் காணப்படுகின்றன. மற்ற பறவைகள் சிவப்பும், நீலமும் கலந்ததொரு கலவையான நிறத்தில் இருக்கின்றன. நமது நாட்டில் இருப்பதனை விடவும் மிகவும் பெரிய, அழகான மயில்கள் இங்கு காணப்படுகின்றன. இதே மாதிரியாகவே பலவிதமான பழங்களும் இந்த ராஜ்ஜியத்தில் கிடைக்கிறது. இந்தப் பகுதியில் நிலவும் கடுமையான சூட்டின் காரணமாகவே இத்தனைவிதமான பழங்கள் இங்கு விளைவதாகக் கூறுகிறார்கள். பனைமரத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரையிலிருந்து மது தயாரிக்கிறார்கள். அந்த மது மிக அற்புதமாக இருப்பதுடன் உடனடியாக போதையை வழங்குகிறது. திராட்சையினால் தயாரிக்கப்படும் மதுவினை விடவும் அதிக போதையை அளிக்கிறது இந்தப் பனை மது. இங்கிருக்கும் காய்கறிகளின் வகைக்கும் அளவில்லை என்றாலும் இந்த ராஜ்ஜியத்தில் அரிசியைத் தவிர வேறெதுவும் விளைவதில்லை. ஏராளமான அரிசி இங்கு விளைகிறது. இந்த நாட்டு மக்களிடையே பல ஜோதிடர்களும், மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் தொழிலில் சந்தேகமில்லாமல் மிகத் திறமையானவர்கள். ஆண்கள், பெண்கள் என எல்லாக் குடிமக்களும் கறுத்த நிறமுடையவர்கள். இடையைச் சுற்றி ஒரு சிறிய துணியை மட்டுமே அணிந்தவர்கள். சிற்றின்பத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்களின் உறவுக்காரப் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்பவர்களாக இருப்பதுடன், இறந்துபோன தங்கள் சகோதரர்களின் விதவைகளையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னபடி இந்தியா முழுமையும் இதுபோலவே ஒழுக்கம் இருக்கிறது. * கொமரி குறித்து (குமரி): ஜாவா தீவில் நம் கண்ணுக்குத் தென்படாத வடக்குதிசை விண்மீன் இந்தக் கொமரியிலிருந்து முப்பது மைல்கள் தொலைவில் கடலுக்குள் தென்படுகிறது. அடிவானத்திலிருந்து ஒரு முழ உயரத்தில் இந்த விண்மீனைப் பார்க்கலாம். இந்த ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி காடுகளால் நிறைந்து காணப்படுகிறது. விவசாயம் அதிகமில்லை. இந்தப் பகுதியின் காடுகளுக்குள் ஏராளமான வனவிலங்குகள், குறிப்பாக குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சில குரங்கினங்கள் மனிதர்கள் அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அதற்கு மேலாக பிற குரங்குகளிலிருந்து மிக வித்தியாசமான நீண்டவால் குரங்குகள், புலிகள், சிறுத்தைகள் போன்றவையும் அதிகம். * டெலி ராஜ்ஜியம் குறித்து (Kingdom of Dely): கொமரியிலிருந்து புறப்பட்டு மேற்குமுகமாக முன்னூறு மைல்கள் பயணித்தால் டெலி ராஜ்ஜியத்தை அடையலாம். இந்த டெலி ராஜ்ஜியத்தின் மொழி மிக வித்தியாசமானது. இந்த ராஜ்ஜியம் வேறேந்த ராஜ்ஜியத்திற்கும் கப்பம் கட்டாத சுதந்திர ராஜ்ஜியமாகும். இந்தப் பகுதி மக்களும் சிலை வணங்கிகிளே. இந்த ராஜ்ஜியத்தில் கப்பல்கள் வந்துசெல்வதற்கான துறைமுகம் எதுவுமில்லை. ஆனால் ஒரு கடலுடன் கலக்கும் ஒரு பெரிய ஆறு கப்பல்கள் நுழைவதற்கான வழியை அமைத்துத் தருகிறது. இந்த நாட்டின் வலிமை அங்கிருக்கும் மக்களின் வீரத்தாலோ அல்லது உழைப்பினாலோ உண்டானதில்லை. எதிரிகள் எவரும் இந்த நாட்டுக்குள் நுழைவதற்கு மிகவும் சிரமமான காரியம். இந்த தேசத்தில் ஏராளமான இஞ்சியும், மிளகும் விளைகிறது. ஏதாவது ஒரு கப்பல் தெரியாத்தனமாக ஆற்றின் முகத்துவாரம் வழியாக உள்ளே நுழைந்துவிட்டால் அந்த நாட்டு மக்கள் அந்தக் கப்பலைப் பிடித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். பின்னர் அந்தக் கப்பலில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு "எங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்ததன் காரணமாக" அவற்றைப் பறிமுதல் செய்வதாக அறிவிக்கிறார்கள். நல்ல பருவகாலம் முடிவதற்கு முன்பாக மன்ஜி தேசத்திலிருந்து வந்த கப்பல் ஆற்றின் வழியாக டெலிக்கு வந்தது. பருவகாலம் முடிந்தால் ஆற்றில் தண்ணீர் குறைந்துவிடும், பின்னர் கப்பலை வெளியே கொண்டு செல்வது சிரமம் என்பதால் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் ஆழத்தை அறிவதற்குப் பெரிய இரும்பிலான நங்கூரங்கள் அவர்களிடம் இருந்தன. இந்த ராஜ்ஜியத்தில் ஏராளமான புலிகளும் பிற ஆபத்தான விலங்குகளும் இருக்கின்றன. * மலபார் குறித்து: மிகப் பெரிய ராஜ்ஜியமான மலபார், பரந்து விரிந்த இந்திய தேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முக்கியமான இந்தப் பகுதியைக் குறித்து நான் எல்லா முக்கிய விவரங்களையும் எழுதியாக வேண்டும். சுதந்திரமான இந்த ராஜ்ஜியம் ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவன் யாருக்கும் கப்பம் கட்டுவதில்லை. இவர்களுக்கென தனித்துவமான மொழியும் இருக்கிறது. இந்தப் பகுதியில் வடக்கு நட்சத்திரம் கடலிலிருந்து இரண்டு முழ உயரத்தில் தெரிகிறது. குஸ்ஸராத் (குஜராத்) ராஜ்ஜியத்தில் இருப்பதனைப் போலவே இங்கும் பல கடற் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். ஏறக்குறைய நூறு சிறு கப்பல்களில் இந்தப் பிராந்தியத்தின் கடல்களில் திரியும் இவர்கள் அங்கு வரும் வியாபாரக் கப்பல்களைக் கைப்பற்றிக் கொள்ளையடிப்பதனைத் தொழிலாகச் செய்கிறார்கள். அப்படிக் கொள்ளையடிக்கப் போகையில் தங்களுடன் தங்களது மனைவி, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுகிறார்கள். அந்தப் பகுதியில் வரும் எந்தக் கப்பலையும் தப்ப விடக்கூடாது என்கிற காரணத்தால் ஒவ்வொரு ஐந்து மைல்களுக்கு ஒரு கொள்ளையனின் படகு நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்படியாக நூறு மைல்கள் சுற்றளவில் இருபது கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தூரத்தில் வியாபாரக் கப்பல் தெரிய ஆரம்பித்ததும், அதனை முதலில் பார்த்தவன் தனக்கு அடுத்து இருக்கும் கொள்ளைக் கப்பலுக்கு புகைமூட்டம் போட்டு சமிக்ஞை (சிக்னல்) கொடுக்கிறான். அதனைத் தொடர்ந்து அத்தனை கப்பல்களும் நெருக்கமாக நின்று கொண்டு வியாபாரக் கப்பலைப் பிடித்துக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களிடம் சிக்கிய அந்தக் கப்பல் தப்ப முடியாது. வியாபாரக் கப்பல்களில் பயணம் செய்யும் எவருக்கும் எந்தவிதமான தொல்லைகளும் செய்யப்படுவதில்லை. கைப்பற்றப்பட்ட வியாபாரக் கப்பல் கரைக்குக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் அதிலிருப்பவர்கள் இறக்கிவிடப்படுகிறார்கள். வேறொரு கப்பலை வாங்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு அந்தக் கொள்ளைக்காரர்கள் அறிவுரை சொல்லுகிறார்கள். இதன் மூலம் மீண்டுமொருமுறை அவர்களைக் கொள்ளையடிக்க இயலும் என்கிற காரணத்தால். __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: July 27th Permalink Printer Friendly மார்கோ போலோவின் குறிப்புகளில் இந்தியா - 7 மலபார் ராஜ்ஜியத்தில் மிளகும், இஞ்சியும், இலவங்கப்பட்டையும் ஏராளமாக விளைகின்றது. இந்த ராஜ்ஜியத்தில் உற்பத்தியாகும் பருத்திக்கு இணையாக வேறெங்கும் காணமுடியாது. மன்ஜி தேசத்திலிருந்து வரும் கப்பல்கள் வெண்கலத்தினை எடைப்பாரமாக (ballast) உபயோகிக்கின்றன. அந்த வெண்கலத்தை மலபார் ராஜ்ஜியவாசிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கும் மேலாக தங்கத்தால் செய்யப்பட்ட பல அணிகலன்கள், பட்டுத்துணிகள், தங்க, வெள்ளிக் காசுகள் இவற்றுடன் மலபார் தேசத்தில் கிடைக்காத பல மருந்துப் பொருட்களும் அந்தக் கப்பல்களில் வந்திறங்குகின்றன. ஒரு கப்பலைக் கண்டவுடனேயே அது ஏடனிலிருந்து வந்ததா அல்லது அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்ததா எனச் சரியாகக் கணித்துக்கூறும் வியாபாரிகள் பலரும் அங்கு இருந்தார்கள். மலபாரைக் குறித்து இத்தனையும் சொல்லியபிறகு, இந்த நாட்டின் எல்லையாக இருக்கிற குஸ்ஸராத் (குஜராத்) பகுதிக்குச் செல்லுவோம். இந்திய தேசத்திலிருக்கும் அத்தனை நகரங்களைக் குறித்தும் சொல்லுவதென்றால் அதற்குப் பலகாலம் பிடிக்கலாம். சோர்வடையச் செய்யும் வேலை அது. * குஸ்ஸராத் ராஜ்ஜியம்: மேற்குப் பகுதியில் இந்தியக் கடலால் சூழப்பட்ட குஸ்ஸராத் ராஜ்ஜியம், அங்குள்ள ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவர்களுக்கென்று ஒரு பிரத்யேகமான பாஷையும் இருக்கிறது. இந்த இடத்தில் வடக்கு நட்சத்திரம் கடலிலிருந்து ஆறு முழ உயரத்தில் தெரிகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் கடற்கொள்ளைக்காரர்கள் மிகப் பயங்கரமானவர்கள். அந்த வழியாகச் செல்லும் ஏதாவது ஒரு கப்பலை அவர்கள் கைப்பற்றிய பிறகு அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்கு வலுக்கட்டாயமாக கடல் நீரைக் குடிக்க வைக்கிறார்கள். கடல் நீரைக் குடித்தவர்கள் பயங்கரமாக வாந்தியெடுக்கிறார்கள். அவர்கள் வயிற்றிலிருப்பதெல்லாம் வெளியே வந்துவிடுமளவுக்குக் கடுமையான வாந்தி. அதன் மூலம் இந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்து யாரேனும் விலையுயர்ந்த பொருட்களை வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாக இதனைப் பயன்படுத்துகிறார்கள். பல விலையுயர்ந்த ரத்தினங்களும், முத்துக்களும் இதன் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. இங்கும் ஏராளமாக இஞ்சியும், மிளகும், இண்டிகோ நீலச்சாயமும் ஏராளமாக விளைகிறது. இங்கு இருக்கும் ஒருவகையான மரங்களிலில் இருந்து ஏராளமான பருத்தி விளைகிறது. ஏறக்குறைய ஆறடி உயரம் இருக்கிற இந்த மரத்தில் கோடைக்காலத்தில் அதிக பருத்தி விளைகிறது. இந்த மரத்தின் பருத்தியைக் கொண்டு துணிகள் நெய்ய முடியாது. பெரும்பாலும் படுக்கைகளில் மட்டுமே இது உபயோகப்படுத்தப்படுகிறது. அதேசமயம் பனிரெண்டு வயதான மரங்களில் எடுக்கப்படுகிற பருத்தியைக் கொண்டு உயரிய தரத்திலான மெல்லிய மஸ்லின் துணிகளை தயாரிக்கிறார்கள். ஆடுகள், எருமைகள், காட்டு விலங்குகள் போன்றவற்றின் தோல்களை பதப்படுத்தி அவற்றை அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தத் தோல்களினால் செய்யப்படும் மிருதுவான, நீல மற்றும் சிவப்பு நிறப் படுக்கை விரிப்புகளின் ஓரங்கள் தங்க மற்றும் வெள்ளியினால் ஆன நூல்களால் தைக்கப்படுகின்றன. பெரும்பாலும் முகமதியர்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்கிறார்கள். அதனைப் போலவ பறவைகள் மற்றும் விலங்குகளைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்படும் தலையணைகளும், திண்டுக்களும் கிடைக்கின்றன. சில இடங்களில் இவற்றின் விலை ஏறக்குறை ஆறு வெள்ளிப் பணத்தின் அளவு இருக்கிறது. அவற்றில் பொறிக்கப்படும் அழகு வேலைப்பாடுகள் உலகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காதவை. கனான்: இனி நாம் கனான் என்கிற ராஜ்ஜியத்தைக் குறித்துப் பார்க்கலாம். இந்தக் கனான் ராஜ்ஜியம்: (கர்நாடகா?) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறதொரு பெரிய நாடாகும். இதனை ஆளும் இளவரசன் எவருக்கும் கப்பம் கட்டுவதில்லை. இங்கிருக்கும் சிலைவணங்கிகள் ஒரு வித்தியாசமான மொழியில் பேசுகிறார்கள். இந்த நாட்டில் ஊதுபத்திகள் ஏராளமாக உற்பத்தியாகிறது. குறிப்பாக வெண்மை நிறமும், கறுப்பு நிறமும் உடைய ஊதுபத்திகளைத் தயாரிக்கிறார்கள். இந்த நாட்டில் கிடைக்கும் பலவிதமான மருத்துவப் பொருட்களை வாங்கிச் செல்வதற்காகப் வெவ்வேறு நாடுகளின் கப்பல்கள் இங்குவருகின்றன. அந்தக் கப்பல்களில் கொண்டுவரப்படும் ஏராளமான குதிரைகள் இந்தியாவின் பலபாகங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. காம்பே: இதே மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இன்னொரு ராஜ்ஜியம் காம்பே (பாம்பே?). மிகப்பெரிய பரப்பளவுள்ள இந்த ராஜ்ஜியமும் ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவர்களுக்கும் தனித்துவமான மொழி இருக்கிறது. இந்தத் தேசத்தின் மக்களும் சிலைவணங்கிகளே. இந்த நாட்டில் வடக்கு நட்சத்திரம் இந்தியாவின் பிற தேசப்பகுதிகளில் இருந்து மிக உயரத்தில் தெரிகிறது. இங்கு நடக்கும் வியாபாரம் மிக அதிகமானது. இண்டிகோ நீல நிறச்சாயம் ஏராளமாகத் தயாராகிறது. அத்துடன் பருத்தியும், கம்பளியும் உற்பத்தியாகின்றன. பல விலங்குகளின் தோல்களும் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்குமேல் இங்கு சொல்வதற்கு எதுவுமில்லையாதலால் நான் செர்வநாத் குறித்துக் கூறுகிறேன். செர்வநாத்: (சாரநாத்?) இந்த ராஜ்ஜியமும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த, சுதந்திரமானதொரு அரசனால் ஆளப்படுகிற, சிலைவணங்கிகள் நிறைந்ததொரு தேசம். நல்ல வசதியுள்ள மனிதர்கள் வாழும் இந்தப் பகுதிக்கென்று பிரத்யெகமான மொழி ஒன்றும் இருக்கிறது. ஏராளமான வணிகர்கள் இந்த தேசத்தினை நோக்கி வருகிறார்கள். ஏராளமான பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களின் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லுகிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் சிலைவணக்க ஆலயங்களில் பணிபுரியும் பூசாரிகள் உலகத்திலேயே மிகவும் கொடூரமானவர்கள் எனக் கேள்விப்பட்டேன் (இது மார்கோ போலோ எழுதியதுதான். நான் இட்டுக்கட்டவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளனாக அவர் சொன்னதை மாற்றவோ அல்லது மறைக்கவோ எனக்கு உரிமையில்லை). அடுத்து கேஸ்மகோரான் ராஜ்ஜியத்தைப் பற்றிப் பார்க்கலாம். கேஸ்மகோரான் ராஜ்ஜியம்: (காஷ்மீர்?) பரந்துவிரிந்த இந்த ராஜ்ஜியத்தையும் ஒரு அரசன் ஆளுகிறான். அவர்களின் மொழியும் விசித்திரமானது. குடிமக்களில் சிலர் சிலைவணங்கிகள். பெரும்பாலோர் சாராசென்கள் (முகமதியர்?). இங்கும் ஏராளமாக வாணிபம் நடைபெறுகிறது. இவர்களின் முக்கிய உணவு அரிசி, கோதுமை, இறைச்சி மற்றும் பால். இவையனைத்தும் இந்தப் பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கிறது. உலகத்து வணிகர்கள் பலர் தரைவழியாகவும், கடல்வழியாகவும்(?) இங்கு வருகின்றனர். இந்தியப் பெருநிலத்தில் நான் கடைசியாகச் சென்ற பகுதி இதுதான். இங்கிருந்து வடமேற்கு திசையில் சென்றால் மாபாரை (தமிழகம்?) சென்றடையலாம். நான் கடற்கரையோரம் இருந்த பட்டினங்களைப் பற்றிமட்டுமே இங்கு கூறியிருக்கிறேன். உள் நாட்டுக்குள் செல்லுவதென்றால் ஏராளமான நாட்கள் பிடிக்கும். இதற்குப் பிறகு இந்தியத் தீவுகள் பல இருக்கின்றன. அதில் ஒரு தீவு ஆண்களுக்கானது, இன்னொரு தீவு பெண்களுக்கானது. (மாலத்தீவுகள்?) __________________ Page 1 of 1 sorted by Oldest FirstNewest First Quick Reply Please log in to post quick replies. New Indian-Chennai News & More -> Goa Inquisition - The Epitome of Christian Missionary Violence -> மார்கோ போலோவின் குறிப்புகளில் தமிழகம். Narenthiran PS Subscribe Jump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் கடவுள் வணக்கமும் ச...Goa Inquisition - The Epitome o...Thirukkuralஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST? An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் ஆய்வுBuddhism studiesNEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா? -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisதிருக்குறள் ஆய்வு
எதிர்வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறும் நான்காவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டி 2022 இல் பங்கேற்கும் இலங்கை ஸெபக்தக்ரோ அணிக்கு புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ வீரர்கள் மூன்று பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக Amateur Sepaktakraw Association of Sri Lanka (ASTASL) அனுப்பிவைத்த உத்தியோகபூர்வ கடிதம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் ஐ.ஏ. நஜீப் அவர்களின் பார்வைக்கு இன்று (22/11) வழங்கப்பட்டது. இலங்கை ஸெபக்தக்ரோ அணிக்குத் தெரிவுசெய்யப்பட்ட வீரர்களான சகீ அஹமட் அம்ஜுதீன், அதீப் ஹஸன் மற்றும் அஸ்ஹார் ஹுஸைன் (இரட்டை சகோதரா்கள்) ஸாஹிரா தே.க.வின் பழைய மாணவர்களாவர். மேற்படி உத்தியோகபூர்வ கடிதம் பார்வைக்கு வழங்கப்பட்டபோது தனது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் பாடசாலை சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்த அதிபர் நஜீப் அவர்கள், மேலதிக ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பயணத்துக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு பாடசாலை மட்டங்களில் நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகமான Kumpulan Melayu Puttalam முகாமையாளர் சகோதரன் ஷிப்லி மர்ஜான் கலந்துகொண்டார். புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபருக்கும், பாடசாலை முகாமைத்துவத்துக்கும் ஆட்ட வீரர்களும் Kumpulan Melayu Puttalam கழக முகாமையாளரும் தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.
படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு. வெங்கடேஸ், எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன். அவன் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் „பசிக்குதணை. கெதியாச் சமையுங்கோணை“ என்று உரிமையோடு என்னிடம் சொல்லுவான். சமைத்ததும் சாப்பிடுவான். நான் அவனுக்காகவும் அவன் போன்ற மற்றைய போராளிப் பிள்ளைகளுக்காகவும் கடலை, பருப்பு, முறுக்கு... என்று எல்லாம் சுட்டும், பொரித்தும் வைத்திருப்பேன். அவன் வரும் போதெல்லாம் அவைகளை மிகவும் விரும்பி ருசித்துச் சாப்பிடுவான். தன் வீடு போலவே என் வீட்டில் நடந்து கொள்வான். எனது மூக்குக் கண்ணாடியை நான் கழற்றி வைத்தால் போதும், அதை எடுத்துப் போட்டுக் கொண்டு அயர்ண் பண்ணி வைத்திருக்கும் சேர்ட் களில், காசைப் பொக்கற்றினுள் வைத்தால் வெளியில் தெரியக் கூடிய வகையிலான ஏதாவதொரு மெல்லிய சேர்ட்டையும் தெரிவு செய்து எடுத்துப் போட்டுக் கொண்டு, என்னிடம் தாள் காசு தரும்படி கேட்டு வாங்கி அதைப் பொக்கற்றுக்குள் வைத்து விட்டு மொறிஸின் இளையக்காவிடம் „இளையக்கா, இப்ப என்னைப் பார்க்க அறிவாளி மாதிரி இருக்குதோ?“ என்று கேட்பான். அனேகமான சமயங்களில் தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ… என்ற பாடல் கசற்றைப் போட்டு விட்டு, றேடியோவுக்கு முன்னால் அமர்ந்து, மேசையில் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு, பாடலைக் கேட்ட படி அழுது கொண்டிருப்பான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். நான் பலதடவைகள் அதைப் பார்த்து „ஏன் அப்பு அழுகிறாய்?“ எனக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவன் ஒரு நாளும் அந்தப் பாடலுக்கும் அவனுக்கும் இடையிலான துயரத்தைப் பற்றி எனக்கு எதுவுமே சொன்னதில்லை. அன்றும், அதாவது 1988ம் ஆண்டு, மே மாதம், 10ந் திகதி எங்கள் வீட்டுக்கு வந்தவன் அந்தப் பாட்டுக் கசற்றைப் போட்டுக் கேட்டு அழுது கொண்டிருந்தான். „அப்பு ஏனடா அழுகிறாய்? சோல்லனடா“ என்றேன். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு „ஒண்டுமில்லை அம்மா. ஒரு நல்ல ரீ (தேநீர்) உங்கடை கையாலை தாங்கோ“ என்றான். „இரு அப்பு உடனை கொண்டு வாறன்“ சொல்லி விட்டு அடுக்களையை நோக்கி விரைந்தேன். அந்த நேரம் எனது மகன் மொறிஸ் அவசரமாய் வீட்டுக்குள் ஓடி வந்தான். வந்ததும் வராததுமாய் „வெங்கடேஷ், வெளிக்கிடு கெதியாய். கூட ரவாஸ் வருவான். அவனையும் கூட்டிக் கொண்டு போ“ சொல்லிக் கொண்டு ஒரு பையில் ஏதோ பொருட்களைப் போட்டு வெங்கடேஷிடம் கொடுத்தான். „அம்மா ரீ (தேநீர்) கொண்டு வருவா. குடிச்சிட்டுப் போறன்“ வெங்கடேஷ் சொல்வது என் காதில் விழுந்தது. நான் அவசரமாய் தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினேன். ரவாஸ் மிக்ஸரைக் கொறித்துக் கொண்டிருந்தான். „போதுமடா எழும்படா“ மொறிஸின் அதட்டல் எனக்குக் கேட்டது. நான் இருவருக்கும் அவசரமாய் கோப்பைகளில் தேநீரை ஊற்றிக் கொண்டு ஓடி வந்தேன். அவர்கள் இருவரும் எனது வீட்டின் கிழக்குப் பக்கக் கதவால் வெளியில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். „அவங்கள் ரீ யைக் குடிச்சிட்டுப் போகட்டுமன்“ என்றேன். „சும்மா இருங்கோ அம்மா. அவங்களுக்கு இப்ப நேரமில்லை. இரவு வருவாங்கள். உங்கடை ஆசைக்கு எல்லாம் குடுங்கோ“ என்றான். நான் கலக்கத்தோடு வாயடைத்துப் போய் நின்றேன். அவர்கள் „அம்மா போட்டு வாறம்“. „மொறிஸ் சரிதானே…“- என்ற படி பின் கேற்றைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். அவர்கள் போய் கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். பயங்கரமான வேட்டுச் சத்தங்கள் கேட்டன. நாமெல்லோரும் கதி கலங்கி விட்டோம். மொறிஸின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் எங்கோ வெளியில் ஓடினான். நாம் அதாவது நானும், எனது பெண் பிள்ளைகளில் மூவரும் செயல் இழந்து தவியாய்த் தவித்த படி துடித்துக் கொண்டு நின்றோம். இரவு எட்டு மணியளவில் தீராத சோகத்துடன் மொறிஸ் வீடு வந்து சேர்ந்தான். „என்னடா, என்ன நடந்தது?“ நான்தான் கேட்டேன். அவன் குமுறிக் கொண்டு „வெங்கடேஷ் போயிட்டான் அம்மா“ என்றான். தொடர்ந்து „அம்மா ரவாசும்தான் போயிட்டான்“ சொல்லித் தேம்பினான். எனக்குச் சம்மட்டியால் எனது தலையில் யாரோ அடித்தது போல இருந்தது. வெங்கடேஷ் கொண்டு சென்றது முக்கியமானவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய சில மிக முக்கியமான விடயங்கள் என்பதுவும், இந்தியன் ஆமியின் துரத்தலால் ரவாஸ் குண்டடி பட்டு வீழ்ந்ததும், வெங்கடேஷ் ஓடி ஓடி இயலாத நிலையில் ஒரு வீட்டில் புகுந்து தனக்குத் தானே காதுக்குள் வெடி வைத்து மரணித்த கொடிய உண்மையும் பின்புதான் எமக்குத் தெரியவந்தன. அழுதோம். கதறினோம். அவர்கள் வித்துடல் கூட எமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அன்றும், என்றும், இன்றும் ஏன் அவன் அந்தப் பாட்டுக்கு அழுதான் என்ற விடை எனக்குக் கிடைக்கவேயில்லை. விடையைக் கூறாமலே அவன் போய் விட்டான். „ஒரு நல்ல ரீ உங்கடை கையாலை தாங்கோ“ என்று கேட்டவன், அன்று எனது ரீ யைக் கூடக் குடிக்காமல் போய்விட்டான்.
தென்காசி, ஜூன் 10-தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெசானிக் சேவை அமைப்பின் சார்பில் ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள், முகக்கவசம் மற்றும் கையுறைகளை அமைப்பின் தலைவர் .ஐ.ஏ.சிதம்பரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்ததாவது:- டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெசானிக் சேவை அமைப்பின் திருநெல்வேலி மற்றும் தென்காசி கிளைகளின் சார்பில் .6 இலட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்ஸிஜன் செறிவூரூட்டிகள், 50 ஆயிரம் முகக்கவசங்கள் மற்றும் 500 கையுறைகளை ஆரம்ப சுகாதார மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் மருத்துவ உபகரணங்களை அமைப்பின் தலைவர்; வழங்கினார் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். . இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.நெடுமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளர்; மரு.ஜெஸ்லின், அமைப்பின் தலைவர் கோபி குமார், செயலாளர் ரமணி, உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு. மறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு 10:07, 1 திசம்பர் 2022 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும் பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி குறிச்சொல் வடிப்பான்: 2017 source edit Advanced mobile edit Blanking discussiontools (hidden tag) discussiontools-added-comment (hidden tag) discussiontools-source-enhanced (hidden tag) Manual revert MassMessage delivery New redirect New topic PAWS [1.2] Redirect target changed Removed redirect Replaced Reverted Rollback Source SWViewer [1.2] SWViewer [1.3] SWViewer [1.4] Undo Visual edit Visual edit: Switched wikieditor (hidden tag) கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு