text
stringlengths
328
398k
நம் தமிழகத்தில் ஏழை எளியவர்களுக்கு பால் ஆதாரமாக காணப்படுகிறது ஆவின் பால். இவற்றை அரசு ஏற்று நடப்பதால் இவற்றின் தரம் மற்றும் விலை மக்களால் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆவின் இனிப்பு வகைகளை குறித்து சில வலியுறுத்திக் கூறியுள்ளார். அதன்படி தீபாவளி இனிப்பு வழங்கும் பட்சத்தில் அனைவரும் ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று இறையன்பு வலியுறுத்தியுள்ளார். அனைத்து துறையின் அரசு செயலாளர்களுக்கு எழுதிய அந்த கடிதத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார். துறை சார்ந்த அலுவலக கூட்டங்களிலும் இனிப்பு வழங்கினால் கூட ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் பொருட்டாக இவை அமையும் என்று தமிழக செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.இதனால் ஆவின் இனிப்புகளை வழங்குவதன் மூலம் ஆவின் தரம் உயர்த்தப்படுவதோடு மட்டுமில்லாமல் பால் வினியோகிக்கும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி உருவாகும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Pundai kathai,tamil aunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal – இருந்தாலும், களையாக இருப்பாள். பிராமின் மாமிகளுக்கே உண்டான வாழை தண்டு போன்ற தொடைகள். கொலுசு போட்டு கொண்டு இருக்கும் அந்த கணுக்கால்களை பாரத்தாலே தொடை, தொடை இடுக்கு பற்றி சரியாக கணித்து விடலாம். அந்த வயது பிராமின் மாமிகளை போலவே, கொஞ்சம் தொங்கிய முலைகள். மற்ற மாமிகளை போலவே, மாமாக்கள் கண்டபடி முலையை பிசையும் போது சும்மா இருந்து விட்டு,. இப்போது தொங்கி போச்சே என்று கவலை படும் ஆயிர ் தொங்கும் முலைகள் மாமிகளில் அகிலாவும் ஒருத்தியே. மாமிக்கு இதில் அதிகஆசை என்று எப்படி என்று எதிர் வீட்டில் இருக்கும் அன்புக்கு தெரியும். ஒரு நாள் அவர்கள் தெரு கோடியில் இரண்டு சேரி பெண்களுக்கு நடந்த சண்டையை ஜாடையாக பார்த்து, ரசித்து, யார ும் தன்னை பார்க்கவில்லை என்று உறுதி பண்ணிக்கொண்டு, அவர்கள் சண்டையில் யூஸ் பண்ணிய அத்தனை கெட்ட வார்த்தைகளையும் மீண்டும் நினைவு கூர்ந்து, அதன்தாக்கத்தால் தொடை நடுவில் ஏற்பட்ட பூகம்பத்தை தெரு என்று கூட பார்க்காமல், புடவையை சரி பண்ணுவது ப;ல் பாசாங்கு பண்ணி, புடவையுடன் புண்டையை அமுக்கி இன்பம் கண்டதை, அன்பு பார்த்தான். துடித்த பூளை வீட்டுக்கு உடனே வந்து, அகில மாமியின் புண்டையை கற்பனை பண்ணி, வெள்ளையனை வெளி ஏற்றினான். மாமி கொஞ்சம் குண்டு. தொங்கும் முலைகள். அழகான தொடைகள். முடி அடதபுண்டை. என்று கற்பனை பண்ணினான். மாமியின் அந்தரங்கத்தை பார்க்க அவனும் அவன் பூளும் துடித்தன. மாமியின்சாமான் இப்படிதான் இருக்கும் என்று எண்ணினான். அன்று மே மாத சுட்டு எரிக்கும் வெயில். சுமார் ஒரு மணிக்கு அன்பு வீட்டின் காலிங் பெல்லை மாமி அடித்தாள். ©tamildirtystories|அன்பு வந்து என்ன மாமி என்றான்.எங்க வீட்டில் யாரும் இல்லை. லாப்டில் ஒரு பாத்திரம் இருக்கு. அதை கொஞ்சம் எடுத்து கொடு என்றாள். லுங்கிடன் புறபட்டான் அன்பு. ஏணி போட்டு லாப்டில் இருக்கும் பாத்திரத்தை இறக்கினான். வாங்கி அதை கீழே வைத்து விட்டு, அன்பு நீயும் எங்காத்து மாமா போல தான் இருக்கிறாய் என்றாள். என்ன அகிலா மாமி சொல்றேள் என்றுகேட்டான். ஒன்னும் இல்லைடா. மாமா ஆதில் இருக்கும்போது உள்ளே எதுவும் போட்டுக்க மாட்டார். நீயும் அதே மாதிரி தான் போல இருக்கு. உனக்கு உள்ளே ஒன்னும் இல்லை. அதை தான் சொன்னேன். அன்புக்கு ஆச்சர்யம்.ஆனால் சந்தேகம். அகில 006; மாமி என்னா இப்படி பேசராள்ன்னு. என்னமாமி இந்த மாதிரி எல்லாம் என்றான். போடா. அதில் என்ன தப்பு. இருப்பதைத்தானே சொன்னேன். ஆனால் மாமாவோடத்தை விட உனக்கு கொஞ்சம் பெரிசு அவ்வளவுதான். ஐயோ மாமி இப்படியாசொல்லுவா, அன்பு கேட்டான். பின்னே எப்படி சொல்லணும். மாமாவை விட ஒன்னோடது இன்னும் கொஞ்சம் பெரிசு.தடியாவும் இருக்குன்ன 09;, சொல்லட்டுமான்னு மாமி கேட்டாள். மாமி நம் வழிக்கு வருகிறாள் என்று புரிந்து கொள்ள அன்புவுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. என்னடா அப்படி பாக்கறே. போன வாரம் நம்ம தெருக்கோடியில் ரெண்டு பேர் சண்டை போட்டுகொண்டு, அசிங்க அசிங்கமா ராத்திரி ரூம்லே நடக்கறதை ஓபனா போட்டு ஒடச்சாளே அதை கண& #3021;டுக்காத மாதிரி கேட்டே. அப்போ உன் பேண்டை பார்த்தேன். மாமாவுக்கு மூணு மாசத்துக்கு ஒரு முறை தான் ரொம்ப ரசிச்சு பண்ணினா, அத்தனை பெரிசாகும். உனக்கு என்னடான்னா,அவா பேசறதை கேட்டாலே பெரிசாச்சு. இப்போ ஏணி மேலே ஏறி நிக்கும்போது பாத்தவுடன், அன்ன 07;க்கி நினச்சது சரிதான்னு பட்டது என்று சொல்லி சிரித்து விட்டு, அது சரி சும்மா இருக்கும்போது இப்படி இருக்கே, மாமா மாதிரி மூடு வந்தப்போ எவ்வளு பெரிசாகும் அன்பு என்றாள். அன்பு நெளிந்தான். அவன் தம்பி விஸ்வரூபம் எடுத்தான். மாமியின் அடியில் அக்டோபர் மாசத்து மதுராந்தகம் ஏறி போல், நீர் நிரம்பி வழியும் நிலைக்கு வந்து விட்டது. இந்த விசயத்தில் மாமி கொஞ்சம் கெட்டிகாரி. அன்பை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம்என்ற 09; எண்ணி, அன்பு நீ நல்ல பையன். உங்க அம்மா சொலி இருக்கா.நான் தான் இப்படி சொல்றேன். நீ அதை பத்தி ஒன்னும் மனசில் வெச்சுகாதே. உன்மேல் எனக்கு ஒருகண்.இப்போ உன்னோடதை பார்த்தவுடன், ஒன்னும் முடியலே போ. சரி. சரி. சீக்கிரம் வா. வந்து இந்த அகிலா மாமியை கொஞ்சம் சம 006;தான படுத்து என்று சொல்லி, அவன் லுங்கியை அவிழ்த்தாள். ஈட்டி போல் நின்ற அவன் பூளை பிடித்து கொஞ்சி அதை உருவி விட்டாள். இந்த மாதிரி ஒன்னு இருந்தா நன்னா இருக்குமேன்னு நினச்சேன். நல்ல வேலை ஒன்னோடது கிடைத்தது. சரி வா என்று சொல்லி உள்ளே பெட் ரூமுக&# 3021;கு கூடி கொண்டு போய் அவனை பெடில் ஒக்கரவைத்து, அன்பு உன் லுங்கியை நான் அவிழ்த்தேன் இல்லே. அது போல இந்த மாமி வஸ்த்ரத்தை நீயே அவிழ் என்று சொன்னாள். அன்புக்கு கேக்கவா வேண்டும். அவனுக்கு பெருத்த சந்தேகம். இதெல்லாம் கனவா அல்லது நினைவா. எந்த மாமியைினைத்து யாருக்கும் தெரியாமல் கை அடித்தேனோ, அதே மாமி வலிய வந்து தன் சாமானை காட்டறாள். சரி இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி, ம்மமியின் தொங்கிய முலைகளை ரவிக்கையுடன் சேர்ந்துபிசைந்து, பின் ரவிக்கையை கயட்டி,முலைக்கு சற்றும் பிட் ஆகாத போ ட்டு இருந்த ப்ராவையும்கயட்டினான். மாமாவுக்கு எது இருக்கோ இல்லையோ கண்ணா பின்னா என்று பிசைந்து இருப்பார் என்று புரிந்தது. ஷேப்பே இல்லாமல் மாமியின் கருப்பு முலைகள் தரையை நோக்கிய வண்ணம் தொங்கின. அந்த முலைகளை விடாமல் மாரி மாரி சப்பி கொண்டĭ 5; அன்பு கேட்டான் என்ன மாமி இது இப்படி இருக்குன்னு , எண்டா கேக்கறே. அந்த பிராமணன் பண்றதை. கீழே ஒன்னும் பன்னவிட்டாலும், தினமும் சப்பாத்திக்கு மாவு உருட்டினா தான் தூக்கமே வரும் அவருக்கு. எத்தனையோ தடவை சொல்லிபார்த்து விட்டேன். நீங்க மேலே பன்னரது லே கால் வாசி கீழே பண்ணினால் நன்னா இருக்கும்ன்னு. அவருக்கு பயம். ஒண்ணுதான் போறும்ன்னு முடிவு பண்ணி விட்டோமே. அப்பறோம் என்னடி கீழே என்ன பண்ண வேண்டி கிடக்கு. பேசாமா சும்மா இரு. கொஞ்ச நாழி அமுக்கி விட்டு தூங்கறேன்ன்னு சொல்லுவார். அந்த வினை தா ;ன் இது. இம்ம். நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான். இப்போ புரியறதா உனக்கு உன்னை எதுக்கு கூப்பிட்டேன்னு புரியுது மாமி எனக்கு நன்னா. மாமி சொன்னா: புரிஞ்சா மட்டும் போறதுடா அன்பு. அங்கே காட்டனும் வேலையை. சரி, சரி நீ கீழே போக மாட்டே போல இருக்கு. நானே அவுக்கறேன்னு சொல்லி, மாமி தன் புடவையை அவிழ்த்தாள். பாவாடை நாடாவை அவிழ்த்து, அப்படியே அதை நழுவ விட்ட&# 3006;ள். இப்போது அகிலா மாமி தன் அந்தரங்கத்தை காட்டி கொண்டு எதிர் வீட்டு அன்பின் அன்புக்காக காத்து கொண்டு இருந்தாள். அகிலா மட்டும் காத்துகொண்டு இருக்கவில்லை. அகிலாவுதும் அன்பே அன்பே என்று ஆவலுடன் எதிர் பாத்து கொண்டு இருந்தது. மாமியின் ஊசி இல்லை காட்டை பார்த்து ரசித்து, மாமி என்ன இது கண்ணா பின்ன என்று இருக்கு. கொஞ்சம் கூட தெரியாம மயிர் மூடி இருக்கு. இப்படி இருக்கறதுனால தான் மாமா அங்கே போக மாட்டார் போல இருக்கு. வாசபடி தெரியவே இல்லை மாமி. ஏய்.இது என்னடா வீட்டு நிலைபடியாட. வாசல், படி அது இதுன்னு சொல்றே. இந்த இடம் பின்னே எப்படி இருக்குமா ;. எல்லோருக்கும் இருக்கிற மாதிர் தாண்ட இதுவும்.புருஷாள் எல்லாம் சலூன் போவாளே,அதுபோல எங்களால் போக முடியாதுடா. அப்படிதான் இருக்கு, எல்லோருக்கும் அப்படிதான். பச்சயா சொல்லனும்ன்ன, ஏன் உங்க அம்மாக்கு கூட அப்படிதான். முடியை பாக்காமல், படியை பாரĬ 9;ன்னா. மாமி உங்களுக்கு தெரியாதா என்னா. இந்த காலத்து பொம்மனாட்டிகள் எல்லோரும் அங்கே சுத்தாமா வழித்து போட்டுடறா. நான் நிறைய ப்ளூ பிலிம் பார்த்து இருக்கேன். இந்த கோடை காலத்துக்கு இப்படி கரடி குட்டி மாதிரி இருந்தா, வேர்வை தாங்காது. அன்னிக்கி அவ சண 21;டையை பார்த்து விட்டு, புடவையோட சேர்த்து அமுக்கினேலேஅது போல இருபத்தி நாலு மணி நேரமும் கை அங்கே தான் இருக்கணும். டேய் போறும்டா உன் வியாக்யானம். ஆக வேண்டிய வேலையைபாருடா. நான் என்னோவோ, மாமாவை விட ரொம்ப பெரிசா இன்னிக்கி வர ப்ரசாதமா கிடைத்து இருக்குன்னுசந்தோஷப்பட்டு கொண்டு இருக்கேன். நீ என்னடான்னா, உபதேசம் பன்னரே. போறும்டா. என்னால தாங்க இனி முடியாது. மாம& #3006; பயனை அழைத்துக்கொண்டு ஊருக்கு போய் இருக்கா. வர ஒரு வாரம் ஆகும். அது வரை இது உனக்கு தான். ஒன்னும் சொல்லாம, பண்ணு என்று அவன் பூளை பிடித்து தன் ஆப்பத்தில் வைத்தாள். மாமி இன்னும் கொஞ்சம் காலை அகட்டிகோங்கோ சொல்லி, அவள் காலைஅன்பே விரித்து, தன் எட்டு இன்ச் பூளை சுன்னிக்காக மாதக்கணக்கா ஏங்கும் அந்த கருப்பு காட்டில் செலுத்தினான். நிஜமாகவே மாமியால் அவன் கட்டையை தாங்க முடியவில்லை. ஐயோ மெதுவாடான்னு கத்தின 006;ள்.மாமி கொஞ்சம் பொறுத்துக்குங்கோ. சரியா போய்டும். மாமா மட்டும் உழுங்காஉழுது இருந்தால், இப்படி துரு பிடிச்சு போனது போல ஆய் இருக்குமா. கிணறு துந்து போனது போல உங்க புண்டை துந்து போச்சு மாமி. இனிமேதான் கொஞ்சம் கொஞ்சம்ம ஆழப்படுத்த வேண்டும். ட்டி அட்டிதான் மாமி அகலபடுதவும் முடியும். நீங்க கொஞ்சம் வலிய பொருத்து கொண்டு சும்மா இருங்கோ என்று சொல்லி மீண்டும் பச்சுன்னு அன்பு அவன் பூளை இன்னும் உள்ளே செலுத்தினான். போடா. என் உயிரே போய்டும் போல இருக்கடா. ஆனால் வேணும் போலையும் இருக்கĬ 9;. மெதுவா விடுடா. சண்டாளா. எதுத்தாதுலே ரூம் போட்டாலே. அப்போ ரூப் போட உபயோகபடுத்தின பன்னிரண்டு எம்.எம். அயரன் ராடு போல இருக்குடா உன் சாமான். மாமி ஏதோ சொல்லி கொண்டே இருந்தா. அன்பு தன் பூள் முழுவதையும் அகிலா மாமியின் அலுகுளில் சொருகிவிட்டான். இப&# 3021;போ ஒக்க வேண்டும். மாமியின் கண்கள்விரக தாபத்தில் சொருகினா. வாய் முனு முணுத்தது . ஆனால் முகத்தில் கிடைக்க போகும் சுகத்தின் அறிகுறி நன்கு தெரிந்தது. அன்பு மாமியின் கால்களை கொஞ்சம் விரித்தும் தூக்கி பிடித்தும் ஆங்கில லெட்டர் வீ மாதிரி மாமியின் கால்கள் வானத்தை நோக்கி இருக்கும்படி தன் இரு கைகளாலும் பிடித்துகொண்டு முட்டி போட்டுகொண்டு மாமியின் புண்டையில் தன் கை வேலையை – இல்லை இல 021;லை பூள் வேலையை – காட்டினான். ஐயோ அம்மா அப்பா என்று மாமி கத்திக்கொண்டு இருந்தாள்.கொஞ்ச குத்தளுக்குபின், மாமியின் சொர்க்கபூமி நன்கு பதபட்டு, வெண்ணை இளகினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது. மாமி போன்றவர்களுக்கு சம்பிரதாய முறை படி – மாமி ; கீழ மாமி மேல் – தான் ஒக்க தெரியுமே தவிர, இந்த காம ஜாலங்கள் தெரியாது. அன்பு என்னோவோ பண்ணுகிறான். நன்னா இருக்கு என்று எண்ணி அதை அனுபவித்தாள். இப்போது அன்புவின் அம்பு எளிதாக போய் வருவதால், மாமிக்குபுண்டையில் வலி கொஞ்சம் குறைந்தது. அவன் பூள் போய் வருவதை தலையை கொஞ்சம் தூக்கி பார்த்தாள். மாமிக்கு நம்பவே முடியவில்லை. இப்படி கூடஒப்பாளான்னு. யார் பண்ணிய புண்ணியமோ, மாமா ஏதோ சுமார பண்ணி, ஒரு பிள்ளை பிறந்தது. அதுக்கு அப்புரம் அவ்வளவுதான்.மாமியின் கோபுர வாசல் பாதி நாள் மூடியே தான் இருக்கĬ 9;ம். கொஞ்சம் கூட கழ்டபடாமல் இத்தனை பெரிய சுன்னி எப்படித்தான் நம் புண்டையில் இவ்வளவு ஈசியாக போய் வருகிறதோ என்று ஆச்சர்யபட்டு, அந்த எதிர் வீட்டு அன்புவின் அன்பான ஒக்கலை ரசித்து கொண்டு இருந்தாள். அன்பு சொல்லாமலேயே, மாமியே தானாகவே, அன்புவின் குதĮ 1;தலுக்கு ஏற்ப, தன் குண்டியை தூக்கி கொடுத்தாள். மேலும் ரொம்ப ஈசியாக ஒப்பதால்,தன் தொடைகளை இன்னும் கொஞ்சம் நெருக்கி கொண்டு, புண்டையை டைட்டாக வைத்து கொண்டு அந்த குத்தலை வாங்கி கொண்டாள்.பாவம் அன்பு எவ்வளவு நேரம் தான் தாக்கு பிடிப்பான். மாமி என்று கத்தி கொண்டே, தன் கஞ்சியை மாமியின் பெட்டகத்தில் பீச்சினான். ஒரு வழியாக தன் சுன்னியை உருவிக்கொண்டு, மாமியின் கால்களை கீழே போட்டு, மாமியின் அருகில் ஒக்கந்துகொண்டு, மாமி எப்படி இருந்தது. என்ஜாய் பண்ணினேளா என்றான். பொய் சொன்னா மகா பாவம்டா. அதும் இந்த மாதிரி இடத்தில் பொய்யே சொல்ல கூடாது. அதுனாலதான் சொல்றேன். எங்காத்து மாமா இத்தனை வரும் ஒத்ததை,நீ ஒரே தடவையில் பண்ணி காமிசுட்டே. பலே கெட்டிகாரண்டா நீ. . மாமி. சாரி. ஒரு தப்பு நடந்து போச்சு என்றான். என்னடா நீ சொல்றே. எதுத்தாது பையன் நீ. உனக்கு நான் புடவையை அவிழ்த்து போட்டுவிட்டு, புண்டையை காட்டி கொண்டு இருக்கேன். நீயும் அகிலா மாமியை ஆசை தீர ஓத்து இருக்கே. இவ்வளவு ஆனபின், மாமி தப்பு ஆச்சுன்னு சொ ;ல்றே. நாம பண்ணியது எல்லாமே தப்புதாண்டா. சும்மா இரு.அதை பத்தி ஒன்னும் சொல்லாதே. மாமி உங்களுக்கு ஒரு இழவும் புரியலை. மாம் உங்களை ஏன் ஒக்க மாட்டேங்கறான்னு கேட்டதுக்கு, நீங்க என்ன சொன்னேள். போறும் ஒரு குழந்தை. நாம பண்ணினானல் இன்னும் பிறக்கும் வேண்டாம்ன்னு தானே மாமா சொன்னார். ஆமாம் இப்போஎதுக்குடா அந்த பிராமணனை பத்திஞாபக ப்தறே. இப்போ என்ன அதுக்கு. அன்பு சொன்னான்: மாமி நாம ரெண்டு பேருமே ஒக்கார மும்முரத்தில், நான் உங்க புண்டைக்குள் என் கஞ்சியை விடலையா. அது சரியா. தப்புஇல்லையா. ஐயோ. என்ன ஆளுடா நீ. எனக்கு தெரிஞ்சது கூட உனக்கு தெரியாது போல இருக்குடா. ஒக்கர்தின் சாராம்சம் என்னடா. அந்த வெள்ளை திராவகம் பொம்மன்னாடிகள் புண்டைக்குள் போக வேண்டாமா. அதுனாலதான் நான் வாய்திறக்க வில்லை. என் புண்டை தான் திறந்து இருந்தது. இப்ப என்ன ச்சு. ஒன்னு கிடக்க ஒன்னு ஆயடுமேன்னு தானே நீ பயப்படறே. ஒரு பயமும் வேண்டாம். கோடி ஆத்து பொண்ணு மாலதிஆஸ்பத்திரியில் நர்சாஇருக்கா. எத்தவது ஆச்சுன்ன, அவ கிட்டே மாத்திரை வாங்கி போட்டுகிறேன். நீ கவலை படாமல் போன தடவை போலவே இன்னும் ஒரு முறை இந்த மாமியை ண்ணுடா. ஓகே. மாமி. பண்றேன். அதுக்கு முன்னாலே ஒன்னு சொல்றேன். உங்களை மாதிரி நடுத்தர வயது பொம்மனாட்டிகள் எல்லாம் ஒரு மாதிரி தான் பண்ணுவேள். செக்ஸில் புண்டைக்குள் சுன்னியை விட்டு குத்தி கஞ்சியை கொட்டினால் மட்டும் போறாது மாமி. இன்னும் பல விசயம் இருக்கு. அதன் படி பண்ணினால், ரெண்டு பேருமே ரொம்ப என்ஜாய் பண்ணலாம். இப்போ அதுல நான் ஒன்னு பண்ணறேன். நீங்க சரின்னுசொல்லுங்கோ. என்னடா. புதிர்போடறே. நீ என்ன பண்ண போறே, எப்படி பண்ண போறேன்னு கூட சொல்லவில்லை. அதுக்கு முன்னாலே, சரின்னு சொல்லுங்கோன்னு மட்டும் கேக்கறே. சரின்னு சொல்றேன். நீ இந்த அகிலா மாமியோடபுண்டையில் என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனால் ஒன்னும் மட்டும் நன்னா ப ுரிஞ்சுகோ. இந்த மாமாவை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. அது உண்கும் நல்ல தெரியும். அதுனால, நான் எப்போ எப்போ கூபிடறேனோ, நீ வந்து என்னோட படுத்து சந்தோஷபடுத்தனும். மாமி. கரும்பு தின்னா கசக்குமா. நீங்க கூப்பிடறதுக்கு முன்னாலேயே வரேன். கவலை படாதேள். நீங்க உங்க புண்டையை மட்டும் தூக்கி காட்டினால் போறும், பாக்கியை நான் பாத்துகறேன். இப்போ நீங்க நன்னா மல்லாக்க படுத்துக்கொண்டு உங்க கால்களை நன்னாஇறுக்கி வ 14;ச்சுக்குங்கோ. நான் உங்க புண்டையில் என்னோடரெண்டு விரலை விட்டு குத்தி, பூள் ஒக்கார மாதிரி ஓக்கறேன்.நான் பண்ணியதுக்கு அப்புரம் சொல்லுங்கோ எப்படி இருந்தது என்று. மாமி தயாராக இருந்தாள். அன்பு நெருக்கமாக இருந்த மாமியின் கால்களை கொஞ்சம் பிரித்து,கருப்பு முடி அடர்ந்த அந்த பிரதேசத்தில் தன் இடது கையால், அந்த பெரிய முடிகளை கொஞ்சம் நீக்கி, மெதுவாக ரெண்டு விரலை மாமியின் கூதியில் சொருகினான். அதே சமயம் தன்இடது கையால், மாமியின் பண்டையை ு பருப்பை நன்கு பிடித்து கில்லின்னான். மாமி கத்தினாள். நெளிந்தாள். உளறினாள். அன்பு விடவே இல்லை. வெகு வேகமாக மாமியின் புண்டையில் விரலால் ஓத்து கொண்டு இருந்தான். மாமி இதை சமாளிக்க முடியாமல்,தன் புண்டையை அப்படியே தூக்கி தூக்கி கொடுத்தா ள். ஆறு நிமிழம் கூட பண்ணி இருக்க மாட்டான். ஐயோ ராமான்னு கத்தி கொண்டே மாமி ஜூசை கக்கினாள். ஒருவழியாக அன்பு தன் விரல்களை வெளியே எடுத்து அந்த பிசு பிசுப்பை மாமியின் கொங்கைகளில் தடவினான். பின் அந்த பாச்சிகளை சப்பி அந்த தேனை குடித்தான். மாமிக்க 009; நம்பவே முடியவில்லை.அன்பு இப்படி கூட பண்ணுவாளா. அந்த பாழா போன பிராமணனுக்கு ஒரு எழவும் தெரியவில்லை. சும்மா நக்கு நக்குன்னு என் மாரை போட்டு பிசயவேண்டியது. அவ்வளுதான், குறட்டை விட்டு தூக்கம். நீயும் இருக்கியே. பொதுவா சொல்லுவா. நூறு வயசு வரை வியாதியோட இருக்கனுமா அல்லது வியாதி இல்லாமல் பதினாறு வயசு மார்கண்டேயன் போல இருக்கணுமான்னு. இங்கேயும் அது மாதிரிதான். இந்த மாமாவோட முப்பது வருசம் ஓக்கறதுக்கு பதில், ஒன்னோட மூனே வருஷம் ஒத்தால் ப 19;றும். மாமி உங்க பேச்சு உங்க புண்டை போலவே சூபரா இருக்கு. எங்க அம்மா சொல்லுவா. அகிலா மாதிரி யாராலும் பேச முடியாதுன்னு. எங்க அம்மா சொல்றது நூத்து நூறு உண்மை. போறும்டா உன் புகழ். இந்த வயசுலே இந்த மாதிரி ஓத்து சுகம் தரே. உன்னை மாதிரி யாரும் ஒக்க முடியாதுன்னு நான் உனக்கு சர்டிபிகேட் தரேன். Tags: amma magan kamakathaikal, Anni Tamil kamakathaikal, pundai kathai, tamil aunty kamakathaikal, tamil aunty stories, Tamil Kamakathaikal, tamil kamakathi, Tamil Kamaveri kathai, tamilsex, teacher kamakathaikal, wife kamakathaikal
குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் (GSHSEB) 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகளில் வழக்கத்திற்கு மாறான உயர்வைக் கண்டறிவதற்காக சிசிடிவி காட்சிகள் மற்றும் மையங்கள் முழுவதும் உள்ள முடிவுகளை ஆய்வு செய்யும். “GSHSEB முந்தைய ஆண்டை விட அதிக முடிவுகளைப் பெற்ற தேர்வு மையங்களை தேர்வு செய்யும் செயல்முறையைத் தொடங்கும். மேலும், மிகக் குறைந்த முடிவுகளைக் கொண்டவர்கள் அவர்களின் முந்தைய ஆண்டுகளின் முடிவுகளுடன் அடையாளம் காணப்படுவார்கள், ”என்று வாரியத் தலைவர் ஏஜே ஷா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். உதாரணமாக, ஜூன் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒப்பீட்டளவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்வு மையமான பனஸ்கந்தாவின் கோட்டா கடந்த கல்வியாண்டில் 21 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்ந்துள்ளது. 52 சதவீதம். 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மொத்தம் 329 மாணவர்களில் 244 பேர் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மாறாக, மாவட்டம் 2020 இல் 64 சதவிகிதம் மற்றும் 2019 இல் 68 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 67 சதவிகிதம் ஒட்டுமொத்த முடிவைப் பதிவு செய்துள்ளது. எக்ஸ்பிரஸ் பிரீமியத்தில் சிறந்தது பிரீமியம் பிரீமியம் பிரீமியம் பிரீமியம் சிசிடிவி காட்சிகளை மாநிலக் கல்வி வாரியம் பெருமளவில் நகலெடுப்பதைக் கண்காணிக்கும் நிலையில், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாநில வாரிய முடிவுகளில் பெரும் மாறுபாட்டைப் புகாரளித்த பல தேர்வு மையங்களில் கோட்டாவும் ஒன்றாகும். சிசிடிவி கேமராக்கள் மூலம் கிட்டத்தட்ட 100 சதவீதம் கண்காணிப்பு கவரேஜ் இருந்தபோதிலும், 10 ஆம் வகுப்பு தேர்வுகளின் போது மொத்தம் 907 நகல் வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 255 தேர்வர்களின் முடிவுகள் “தொழில்நுட்ப காரணங்களால்” ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதே போன்ற மற்ற எடுத்துக்காட்டுகளில் தபி மாவட்டத்தில் உள்ள கட்டாவும் அடங்கும், அங்கு தேர்ச்சி சதவீதம் 20 முதல் 76 சதவீதம் வரை உயர்ந்துள்ளது – இரண்டு வாரியத் தேர்வுகளில் 56 சதவீத மாறுபாடு. தேர்வெழுதிய 321 மாணவர்களில் 245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பழங்குடியினர் மாவட்டமான தாஹோட் பல தேர்வு மையங்களைக் கொண்டுள்ளது, அவர்களின் தேர்ச்சி சதவீதத்தில் பெரிய முன்னேற்றம் உள்ளது. தேர்வெழுதிய 1270 மாணவர்களில் 654 பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் சஞ்சேலியின் தேர்ச்சி சதவீதம் 19ல் இருந்து 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிங்வாட் தேர்வு மையங்களில் தேர்ச்சி சதவீதம் 43ல் இருந்து 82 சதவீதமாக இருமடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல சுண்டடி முடிவுகள் 56ல் இருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாறாக, பைபெரோ மையத்தின் முடிவு 78ல் இருந்து 51 சதவீதமாகக் குறைந்தது. பாவ்நகர் மாவட்டத்தில் சோங்காத் தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது – 2020 இல் 44 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 85 சதவீதமாக உள்ளது. சிசிடிவி காட்சிகளின் ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு, இந்த மையங்கள் வாரியத்தால் “உணர்திறன்” மற்றும் “அதிக உணர்திறன்” வகைகளின் கீழ் வகைப்படுத்தப்படும். “இந்த மையங்கள் வாரியத்தின் நிலையான கண்காணிப்பில் இருக்கும், மேலும் சமீப காலங்களில், மோசமான செயல்பாடுகளைக் கொண்ட இதுபோன்ற மையங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று ஷா கூறுகிறார். இந்த மையங்களில் பெருமளவில் நகல் எடுப்பது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வாரியம் ஆலோசிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. GSHSEB 10 ஆம் வகுப்பு முடிவுகளை ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதமான 65.18 சதவீதத்துடன் அறிவித்தது, இது மார்ச் 2020 இல் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதமான 60.64 சதவீதத்திலிருந்து சுமார் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் 2021 இல் மாணவர்கள் பெருமளவில் பதவி உயர்வு பெற்றதால், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வாரியம் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு தேர்வுகளை நடத்தியது. கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 37 தேர்வு மையங்களில், பதினொரு தேர்வு மையங்கள் தேர்ச்சி சதவீதத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. உதாரணமாக, ஆலிடர் மையத்தில், முடிவுகள் 2020 இல் 32 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 77 சதவீதமாக மேம்பட்டுள்ளன. இதேபோல், மெஹ்சானா மாவட்டத்தில், மொத்தமுள்ள 50 தேர்வு மையங்களில், 24ல் தேர்ச்சி சதவீதம் 46 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் வெகுஜன நகலெடுப்பு வழக்குகளைப் புகாரளிப்பதற்காக ஏற்கனவே குழுவின் கண்காணிப்பில் இருந்த பழங்குடியினர் பெல்ட்டில், பஞ்சமஹாலில் உள்ள டெலோலின் முடிவுகள் 35 முதல் 72 சதவீதமாக உயர்ந்தது. இதேபோல், தாஹோடின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 10 சதவீதத்திற்கும் மேலாக மேம்பட்டது – 2020 இல் 47 சதவீதத்திலிருந்து 2022 இல் 58 சதவீதமாக இருந்தது. சோட்டா உதேபூரின் புள்ளிவிவரங்கள் அதே காலகட்டத்தில் 47 முதல் 61 சதவீதமாக மேம்பட்டன. 19 சதவீதத்தில் இருந்து, சோட்டா உடேபூரில் பெசாவாஹியின் முடிவுகள் 66 சதவீதமாக உயர்ந்தது. பாவி ஜெட்பூரில், உயர்வு இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது – 30 முதல் 65 சதவீதம் வரை. படான் 2019 ஐ விட 54 சதவிகிதம் குறைவான முடிவைப் பதிவுசெய்தாலும், வடவாலி தேர்வு மையத்திலும், வாயாடிலும் 77 முதல் 38 சதவிகிதம் வரை முடிவுகள் குறைந்துவிட்டன, பாதிக்கு மேல் 62 முதல் 26 சதவிகிதம் வரை.
அண்ணாநகர்: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவவிநாயகம் (41), பிரபல கொள்ளையன். இவர், மீது விருகம்பாக்கம் நொளம்பூர் உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 7க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குள் நிலுவையில் உள்ளன. விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய வழக்கில் கடந்த 4ம் தேதி, விருகம்பாக்கம் போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சிவ விநாயகத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பெற்றனர். அதன்படி விசாரணை நடத்தி, இவரது கூட்டாளிகள் யார், திருட்டு நகைகளை எங்கு விற்பார், கொள்ளையடிக்க திட்டமிடுவது எப்படி என விசாரணை நடத்தினர். மேலும், சிவ விநாயகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 சவரன் நகையை மீட்டனர். பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர். Related Stories: தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. சிப்காட் இருந்தாலும், இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை: அமைச்சர் ரகுபதி திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது: டிஜிபி அறிவுறுத்தல் ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பல் மருத்துவ சிகிச்சை: சென்னை மாநகராட்சி ஏற்பாடு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகள் 200 பேருக்கு பொற்கிழிகள்: அமைச்சர் வழங்கினார் அரசியல் செய்வதற்கு ஏதுவும் கிடைக்காததால் மதத்தை வைத்து குறைகளை திமுக ஆட்சி மீது சொல்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தது: 6 அடுக்குகள் கொண்ட நிறுத்துமிடத்தில் 2150 கார்களை நிறுத்தலாம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு குறித்த வழக்கில் தீர்ப்பு: தமிழக அரசின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் டிஎன்பிஎஸ்சி சார்பில் வனதொழில் பழகுநர் குரூப்-4 பதவிகளுக்கான போட்டி தேர்வு தொடங்கியது தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு ஊனமாஞ்சேரி சினிமா ஷூட்டிங்கில் பரபரப்பு ரோப் கயிறு அறுந்ததில் உதவி ஸ்டண்ட் மாஸ்டர் பலி: போலீசார் விசாரணை
நிதித் துறையில் வேலை பார்க்க விரும்புகிறேன். தற்போது பி.ஏ., படித்து முடிக்கவுள்ளேன். அடுத்து என்ன படிக்கலாம்? இன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா? பி.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்தவர்கள் எம்.எஸ்சி. படிப்பது அவசியமா? எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். குவைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்? மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty on contract basis for Marine Engineering. Apply on or before 16-... Posted On :05-12-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Natural Products, Assistant Professors in Natural Products... Posted On :30-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the department of Archit... Posted On :29-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022
உக்ரைன் தலைநகரில் பல இடங்கள் மீது ரஷ்யா திங்கட்கிழமை காலை ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது அவை ஈரானியத் தயாரிப்பு வகைகளைச் சேர்ந்த “கமிஹாஸி” எனப்படும் தற்கொலை ட்ரோன்கள் (“kamikaze” drones) என்று உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைன் போரில் இரண்டு தரப்புகளுமே ட்ரோன்களைப் பயன்படுத்தி எதிரி நிலைகள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்திவருகின்றன. ஆனால் தலைநகரில் அதிகம் மக்கள் நெருக்கமாக வதியும் இடங்களில் அவ்வாறு ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை ஆகும். ஒரே சமயத்தில் நாலாபுறமும் இருந்து பறந்துவந்த ட்ரோன்கள் பல இடங்களிலும் தாக்கி வெடித்துப் பெரும் பீதியைக் கிளப்பின என்று செய்திகள் வெளியாகியுள்ளன. நகரின் மேல் பறக்கும் ட்ரோன்களை நோக்கிப் பொலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. பல இடங்களில் குடியிருப்புக் கட்டடங்கள் போன்ற சிவிலியன் இலக்குகள் மீதும் ட்ரோன்கள் மோதி வெடித்துள்ளன. மின் நிலையங்கள் போன்ற உட் கட்டமைப்புகளும் தாக்கப்பட்டுள்ளன. அதனால் மின் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டன. தலைநகருக்கு சுழற்சி முறையிலேயே மின் விநியோகம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் முனைகளில் முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலையில் மொஸ்கோ சமீப நாட்களாக உக்ரைனில் சிவிலியன் இலக்குகளைத் தாக்குகின்ற புதிய உத்தியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது என்று அவதானிகள் கூறுகின்றனர். தலைநகர் போன்ற இடங்களில் சிவிலியன்கள் மீது தாக்கி உக்ரைன் மக்களின் மனத் திடத்தை உடைப்பது அதன் நோக்கம் என்று போரியல் வல்லுநர் ஒருவர் குறிப்பிடுகிறார். கீவ் புற நகரில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றை ட்ரோன் தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதனை ஒரு “போர்க் குற்றம்” என்று அமெரிக்கா கண்டித்திருக்கிறது. ஈரான் ட்ரோன்கள் உட்படப் போராயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கி வருகிறது என்று உக்ரைனும் மேற்கு நாடுகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. ஆனால் தெஹ்ரான் அதை மறுத்து வருகிறது. ஈரானின் “ஷாஹத்-136″(Shahed-136) என்ற நவீன ட்ரோன்கள் வான் பாதுகாப்பு ரடார்களுக்குத் தப்பிவிடக் கூடியவை என்பதால் அவற்றின் மூலமான தாக்குதல்களை எதிர்கொள்வதில் உக்ரைன் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 லட்சம் அரசு ஊழியர்கள் செவ்வாயன்று (ஆக.22) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; அதுவரை 1.1.2016 முதல் 20விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பூதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.இதுதொடர்பாக 80 அமைப்புகளை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் திங்களன்று (ஆக.21) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்காக்கும் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி ஆக.22 ஆம் தேதி நடக்கும். இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். 2003ம் ஆண்டு நடைபெற்ற போராட் டத்தில் பணிநீக்கம், 8 மாதம் ஊதியம் பறிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் ஏவப்பட்டது. அதனையே எதிர்கொண்டோம். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் தொகுப்பூதியம் போன்ற நிலைகளில் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலைமைச் செயலாளர் எச்சரித்துள் ளார். அதனையும் எதிர்கொள் வோம்.அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, முன்னாள் முதலமைச் சர் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோருகிறோம். புதிய கோரிக்கை எவற்றையும் எழுப்பவில்லை. கோரிக்கைகளில் உடன்பாடு உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வார்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கும். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நவ.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். தலைமைச்செயலாளர், நிதித்துறைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் போன்றோர் கூட்டமைப்பை அழைத்துப் பேசுவதற்கு தயங்குவது ஏன்? வேலை நிறுத் தத்தையொட்டி சென்னையில் டிபிஐ வளாகத்திலும், மாவட் டங்களில் வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இச்சந்திப்பின் போது தமிழ் நாடு தலைமை செயலக சங்க செயலாளர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மு.அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஓய்வூதியர்கள் கண்டனம் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஜாக்டோ -ஜியோ தலைவர்களை அழைத்து பேசாமல், தலைமைச்செயலாளர் மூலமாக மிரட்டுகின்ற போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், ஆக.22 அன்று நடைபெறும் வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற அனைத்து வகையான உதவிகளையும் செய்வோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் 188 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் Ada Derana BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். தற்போது இரண்டு உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதிய சூழ்நிலையால் மருந்து தட்டுப்பாடு பாதித்துள்ளது,” என்றார். குறிப்பாக, டாலர் பற்றாக்குறையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக, WHO மருத்துவ சேவை வழங்குவதற்காக $73 மில்லியன் வழங்கியுள்ளது. மேலும், ADB 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது மற்றும் அது செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 126 மில்லியன் டாலர் கடன் திட்டத்திலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். தற்போது நம் நாட்டில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு இரண்டு தட்டுப்பாடு உள்ளது. ஒன்று ரேபிஸ் சீரம். மற்றொன்று ஸ்ட்ரெப்டோகைனேஸ். அது எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது. ஸ்ட்ரெப்டோகினேஸுக்கு சிறந்த மாற்று உள்ளது. மேலும் நாளை ரேபிஸ் சீரம் கிடைக்கும். மேலும், 188 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த இடைவெளியை நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, கடன் கடிதங்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும் எனவும் ஆனால் இறக்குமதி செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் தனஞ்சய சமரசிங்க தெரிவித்தார். Hizam A Bawa See author's posts Tags: guru tamil news guru tamil news in sri lanka guru tv guru tv news jvp tamil news sri lanka tamil news tamil news in sri lanka
இந்நாட்டின் மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படும் வரை காத்திருந்த சிலர், இம்முறையும் மத்திய வங்கியை கொள்ளையடியக்க முடியாமல் போகும் போது, ஏதாவதொரு வகையில் தாம் சார்ந்த கையாட்களை நியமிக்க முயல்வதாகத் தெரிகிறது மத்திய வங்கியின் ஆளுநர் அடங்களாக மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுவதான போலிச் சாட்டுகளை சுமத்திப்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். - Advertisement - மத்திய வங்கியை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு, அந்தப் பணிக்குப் பொருத்தமான உற்ற நட்பு வட்டார கையாட்கள் கும்பலை நியமிப்பது தங்களுக்கு இலகுவானது என அவர்கள் அறிந்து வைத்திருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தேசிய பட்டியல் ஊடாக பாக்கியத்தால் நியமிக்கப்பட்ட சிலரும் இதற்கு துணைபோவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய வங்கி கொள்ளையடிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்தை Replay செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடையச் செய்ய முன்நின்ற பிரதான காரண கர்த்தாக்கள் சகலரும் செம்கம்பள வரவேற்புக்கும் மேலாக மிகவும் பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதாரத்தை வக்குரோத்தடையச் செய்த ஒருவர் புத்தகம் எழுதுகிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரத்தை வக்குரோத்தாக்கிய மற்றொரு நபர் சாம்பலிலிருந்து மீண்டும் எழ முயற்சிப்பதாகவும், இன்னும் சிலர் அவ்வாறு எழ முயற்சிப்பவர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி... 2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்) யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு... நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும் இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்த...
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது ட்விட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், இனி ட்விட்டர் ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது. கொரோனா பெருந்தொற்று காலமெல்லாம் முடிந்துவிட்டது. அதனால், இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லவே இல்லை. இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் வேலைக்கு வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்கலாம். ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார். சர்வதேச அளவில் இந்நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70 சதவீதம் வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள். இதன் தொடர்ச்சியாக எஞ்சியிருக்கும் ஊழியர்களை நேரில் சந்தித்த மஸ்க், முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து வெளியேறிவரும் சூழலில் விரைவில் ட்விட்டர் திவாலாகும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
பனூ முஸ்தலக் குடும்பத்தில் புகழ் பெற்றிருந்த ஹாரித் இப்னு அபீளர்ரார் என்பவரது மகளார் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். இஸ்லாத்தைத் தழுவ முன்னர் அதே கோத்திரத்தைச் சார்ந்த மஸாபிஃ இப்னு ஸப்வான் என்பவர் அன்னையரை மணம் முடித்திருந்தார். ஜுவைரியா அம்மையாரின் தந்தையும், கணவனும் இஸ்லாத்தை முழு மூச்சுடன் எதிர்த்து வந்தனர். ஒருமுறை ஹாரித் முஸ்லிம்கள் மீது போர்தொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி அண்ணலாருக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே ஹிஜ்ரி 05ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் இஸ்லாமியப் படையினர் மதீனாவிலிருந்து புறப்பட்டு “முறைசிஃ“எனுமிடத்தில் தங்கினர். இஸ்லாமியப் படை வந்திருக்கிறது என்பதறிந்த ஹாரிதின் கூலிப்பட்டாளம் திசைக்கொன்றாக சிதறி ஓடியது. எனினும் முறைசிஃ நகரத்தார் முஸ்லிம்களோடு போரிட்டு தோற்றோடினர். இப்போரில் முஸ்லிம்கள் 600க்கு மேற்பட்ட எதிரிகளை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு மதீனாவிற்கு கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவர்தாம் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும்! இவர்களின் முந்தைய கணவர் முஸாஃபிஹ்> இவரும் இந்தப் போரில் கொல்லப்பட்டார். அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா, தாபித் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை அவர்களுக்குப் பகரமாக ஒரு தொகையை வழங்கி அன்னாரை விடுவித்து, அம்மையாரின் முழுச்சம்மதத்துடன் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.அப்போது அன்னையாருக்கு வயது 20.அத்தோடு அப்போரில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அன்னையவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயரான “பர்ரா“என்பதை மாற்றி ஜுவைரியா எனும் பெயரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சூட்டினார்கள். அன்னை ஜுவைரியா அவர்களைக் குறித்து அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் “ஜுவைரியா பேரழகியாகவும், இனிமையான குரலுமுடையோராகவும் இருந்தார்“என்று கூறியுள்ளார்கள். தமது 65வது வயதில் ஹிஜ்ரி 50ல் ரபீயுல் அவ்வல் மாதத்தில் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) அப்போது மதீனாவின் ஆளுனராக இருந்த மரவான் ஜனாஸா தொழுகை நடத்தி வைக்க, ஜன்னத்துல் பகீஃல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (மதாரிஜுன் நுபுவ்வத்) அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உயர் குலத்துப் பிறந்த மங்கை நல்லவராக இருந்து மிக்க எளிய வாழ்வை மேற்கொண்டிருந்தார்கள். ஒரு துறவிபோன்றே அவர்களது வாழ்வு அமைந்திருந்தது. ஒருநாள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைக் காண அதிகாலைப் பொழுதில் வந்தபோது அன்னையவர்கள் துஆச் செய்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். திரும்பிச் சென்ற நபியவர்கள் உச்சிப் பொழுதில் மீண்டும் வந்தபோது அப்போதும் அன்னை அவர்களை காலையில் கண்ட நிலையிலேயே நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டு, மனமகிழ்ந்து அன்னையாருக்காக துஆச் செய்தனர். செல்வச் செழிப்பும், அந்தஸ்த்தும் மிகுந்த குடும்பத்தில் பிறந்த அன்னையவர்கள் விரும்பி இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் அழிந்துபோகும் இம்மை வாழ்வை விரும்பாது மறுஉலகின் அழியாப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து காட்டியதோடு, அருமைக் கணவர் அவனியின் தூதர் அண்ணல் பெருமானாரின் மனங்கவர்ந்த மனைவியாகவும் வாழ்ந்து சென்றனர். எனவே உம்முல் முஃமீனீன் நன் நம்பிக்கையாளர்களின் அன்னை என்ற சிறப்புத்தகுதியோடு இன்றும் அன்னாரது திருநாமம் உச்சரிக்கப்படுகிறது.
நவம்பர் 13 முதல் 20 வரை இத்தாலியில் டுரின் நகரில் நடைபெறவுள்ள 'ஏடிபி' இறுதிப் போட்டி, உலகளாவிய டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'ஏடிபி' என்றால் என்ன? கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் மற்றும் பிற அனைத்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளும் 1968 க்கு முன்பு மட்டுமே அமெச்சூர் போட்டியாளர்களுக்கு திறக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டில், ஃபாரஸ்ட் ஹில்ஸில் நடந்த யுஎஸ் ஓபனில், முன்னணி வல்லுநர்கள் இணைந்து டென்னிஸ் தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தை உருவாக்கினர் (Association of Tennis Professionals - ATP). 'ஏடிபி' அமைப்பின் குறிக்கோள் ஆண்கள் தொழில்முறை டென்னிஸின் உலகளாவிய ஆளும் குழுவாக, ஏடிபி இன் நோக்கம் டென்னிஸுக்கு சேவை செய்வதாகும். ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் துவங்கும் ஏடிபி கோப்பை முதல் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா வரை, ஏடிபி மாஸ்டர்ஸ் 1000, 500 மற்றும் 250 நிகழ்வுகள் மற்றும் கிராண்ட் ஸ்லாம்களில் போட்டியிடும் அனைத்து தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரர்களும் போட்டியிடுவது நல்ல ஏடிபி தரவரிசைக்கு தான். அவர்களது இறுதி குறிக்கோள் நிட்டோ ஏடிபி இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கோப்பையை ஜெயிப்பது. இது இத்தாலியின் டுரினில் நடைபெறும் மதிப்புமிக்க சீசன் இறுதிப் போட்டியாகும். உலகின் சிறந்த எட்டு தகுதி பெற்ற ஒற்றையர் ஆட்டக்காரர்கள் மற்றும் இரட்டையர் அணிகள் மட்டுமே இடம்பெறும் இந்த போட்டியானது, டென்னிஸில் இறுதி சாதனையான ஏடிபி உலக நம்பர் 1-ன் அதிகாரப்பூர்வ மகுடத்தை ஆண்டு இறுதியில் சூட்டுகிறது. இறுதிச் சுற்றில் தேர்வான ஒற்றையர்கள் நோவக் ஜோகோவிச் விம்பிள்டனில் பெற்ற வெற்றியின் விளைவாக கிராண்ட் ஸ்லாம் தகுதி விதியின் கீழ் டுரினில் இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றார். கார்லோஸ் அல்கராஸ், ரஃபேல் நடால், காஸ்பர் ரூட், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் டேனியல் மெட்வடேவ், ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸ்ஸிமே மற்றும் ஆண்ட்ரே ரப்ளேவ் ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். தற்போதைய நம்பர் 1 கார்லோஸ் அல்கராஸ் காயம் காரணமாக நிகழ்விலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் டெய்லர் பிரிட்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டி நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர் 20 வரை நீடிக்கும், அப்போது சாம்பியன்ஸுக்கெல்லாம் சாம்பியன் பட்டம் சூட்டப்படும். கோப்பை யாருக்கு ? ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் இருவரும் ஒரே நிட்டோ ஏடிபி பைனல்ஸ் குழுவில் இடம்பெற மாட்டார்கள் என்று வியாழக்கிழமை டிராவில் தெரியவந்துள்ளது. நடால் ஐந்தாவது முறையாக ஆண்டு இறுதி சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்தார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் ரோலண்ட் கரோஸ் சாம்பியனான ஸ்பெயின் வீரர், சீசன் இறுதிக் கோப்பையை முதல்முறையாக கைப்பற்ற முயற்சிக்கிறார். காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோருடன் நடால் 'பச்சை' குழுவில் தேர்வாகியுள்ளார். ஏழாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் இம்முறை வரலாறு படைக்க முயற்சிப்பார். ஐந்து முறை சாம்பியனான ரோஜர் பெடரரின் ஆறு நிட்டோ ஏடிபி பைனல்ஸ் பட்டங்களை சமன் செய்ய அவரால் முடியும். ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜோகோவிச், டேனியல் மெட்வெடேவ் மற்றும் ஆண்ட்ரே ரப்ளேவ் ஆகியோர் 'சிவப்பு' குழுவில் தேர்வாகி உள்ளனர். மூன்று முன்னாள் நிட்டோ ஏடிபி வெற்றியாளர்கள் இம்முறை களத்தில் உள்ளனர். ஜோகோவிச், மெட்வெடேவ் மற்றும் சிட்சிபாஸ். இந்நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
வாகனத்தின் மேற்கம்பிகளைப் பிடித்து எம்பி வெளியே குதித்து, சிரித்தபடி ஒரு இளைஞன். அட அது பிரபாகரன். இராணுவச் சீருடையோ, பிரமுகர்களைச் சந்திக்கும் பிரத்தியேக உடையோ அணியாமல் சாதாரண கோடு போட்ட சேர்ட்டுடனும், சாம்பல் நிற நீள் காற்சட்டையுடனும் சிரித்துக் கொண்டே வந்தார். இருக்கையில் இருந்து எழுந்து கொண்டோம். „முதலிலை மன்னிக்கோணும். அரை மணித்தியாலம் லேற்றாப் போச்சு“ ஒரு தலைவனின் பேச்சின் கண்ணியம் தெரிந்தது. „பொடிபில்டிங் செய்யிறீங்கள் போலை' எனது மூத்த மகனைப் பார்த்துக் கேட்டார். எனது இரு மகன்களும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு தருணம் வரும் என்று எதிர்பார்திருக்க மாட்டார்கள். இங்கே அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு அவர்களது வயதுக் கேற்ப சமீபத்தில் வெளி வந்த ஆங்கிலப் படங்கள், இசை அல்பங்கள், விளையாட்டுக்கள் என அவர்களுடன் பிரபாகரன் உரையாடிக் கொண்டிருந்தார். மீண்டும் சந்திப்பதலான மகிழ்ச்சியை கொல்கர் பிரபாகரனுடன் பகிர்ந்து கொண்டான். கையோடு கொண்டு வந்த செல்வாவின் கையை அவர் முன்னால் இருந்த மேசையில் வைத்து அதன் செயற்பாடுகளை விளக்கினான். கொல்கர் சொல்வதை ஸ்ராலின் மொழி பெயர்த்து பிரபாகரனுக்குச் சொன்னான். „கனக்கப் பேர் இஞ்சை வந்திருக்கினம். அது செய்யிறம் இது செய்யிறம் எண்டு சொல்லிப் போட்டுப் போவினம். பிறகு ஆக்களைக் காணக் கிடைக்காது. நீங்கள் விதிவிலக்கு. சொன்ன நேரத்துக்கு வந்திருக்கிறீங்கள். சொன்னதைச் செய்து கொண்டும் வந்திருக்கிறீங்கள்“ தனது மகிழ்ச்சியை பிரபாகரன் வெளிப்படுத்த, அந்த வார்த்தைகள் எனது உச்சியில் போய் நின்று உடலெல்லாம் குளிர வைத்தன. „கொல்கர் வாறான் எண்டால் இஞ்சை „வாறான்“ எல்லாம் ஓடி ஒளிஞ்சிடுதுகள்“ கொல்கரைப் பார்த்து நகைச்சுவையோடு பிரபாகரன் சொன்னார். „வாறான் „ என்ற வார்த்தையை மறக்காமல் அவர் வைத்திருந்தார். „நீங்கள் பகிடிக்காரன் எண்டு கஸ்ரோ சொன்னான்“ சிரித்துக் கொண்டே என்னைக் கேட்டார். „நீங்கள் சொன்ன „வாறான் „ பகிடியை கஸ்ரோ கேட்டால் உங்களையும் பகிடிக்காரன் எண்டுதான் சொல்லுவார்“ சிரித்துக் கொண்டே சொன்னார், „வாங்கோ சாப்பிடுவம்' மண்டபத்தில் வெண்புறா உறவுகளுக்கு உணவு உட்கொள்வதற்கான இடம் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. பிரபாகரன், தமிழ்ச் செல்வன், கொல்கர், எனது குடும்பம் இணைந்து சாப்பிட இடம் தனியாக ஏற்பாடாகி இருந்தது. சாப்பிடும் பொழுது பலதைப் பேசிக் கொண்டோம். தங்களுக்குத் தரப்பட்ட மாம்பழத்துண்டுகளையும், பலாப்பழச் சுளைகளையும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த எனது இளைய மகனின் தட்டில் பிரபாகரனும், தமிழ்ச்செல்வனும் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்தார்கள். „எல்லாத்தையும் அவனுக்குக் குடுத்தால் உங்களுக்கு...?' „எங்களுக்கு எப்பவும் இது கிடைக்கும்“ „யேர்மனியிலை கிடைக்கிறதுக்கு வாய்ப்பிருக்காது“ என ஆளாளுக்கு காரணம் சொன்னார்கள். சர்க்கரை வருத்தம் இருவருக்கும் இருப்பது எனக்கும் தெரியும். பழங்களை அவர்கள் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். „நீங்கள் தன்னை வந்து பாக்கேல்லை எண்டு சூசை குறைப் பட்டுச் சொன்னான். நாளைக்குப் போய்ப் பாருங்கோ. அதற்கான ஏற்பாட்டை ரேகா செய்வான். பிரபாகரன் இன்னும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அரசியல் பேச்சுக் குழுவை சந்தித்து வழி அனுப்பும் வேலை பிரபாகரனுக்கு அன்று இருந்தது. சாப்பாடு எடுத்துக் கொண்டதன் பின்னர் தமிழ்ச்செல்வனை அவர்களிடம் செல்லும் படியும் தான் பின்னர் வருவதாகவும் சொன்னார். தமிழ்ச் செல்வன் எங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டார். „வாங்கோ. உங்களோடை கதைக்கோணும்' என்னைத் தனியாக பிரபாகரன் அழைத்தார். பிரபாகரனும் நானும் ஒரு அறைக்குள் சென்றோம். „கொல்கர் என்ன சொல்லுறான்?' „எதுவுமே சொல்லேல்லை. ஆனாலும் இது அவன் எதிர்பார்க்காதது. அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் இது ஏமாற்றமாகத்தான் இருக்கு' „எனக்கு இந்த விசயம் முதலிலை தெரியாது. பிரச்சினை எண்டு வந்தாப் போலைதான் எனக்கு சொல்லிச்சினம். இப்ப உங்களிட்டை சொல்லச் சொல்லி என்னைக் கேட்டிருக்கினம்' „நாட்டுக்கு சேவை செய்யிறதுக்கு எல்லோருக்கும் பங்கிருக்கு. அதிலையும் சிக்கல் சிதறல் சீண்டல்கள் இல்லாமல் செய்யோணும்' „லண்டனிலை இருந்து வந்து பட்டறை ஒண்டு வைக்கினம் எண்டுதான் எனக்கு முதலிலை தகவல் வந்தது. ஆனால் வெண்புறா நிறுவனம் எண்டு ஆரம்பிச்ச பிறகுதான் சிக்கல் என்னவெண்டு தெரிய வந்தது“ „கால் பொருத்துற எங்கடை செயற் திட்டத்தை யேர்மனியரிட்டையும் கொண்டு செல்லவதற்கான வேலைத்திட்டங்களையும் நாங்கள் ஆரம்பிச்சிட்டம். போன தடவை நாங்கள் இஞ்சை வந்து செய்த சேவையைப் பற்றி யேர்மனியப் பத்திரிகைகளிலையும் வந்திருக்கு. எல்லாம் ஒழுங்கா போய்க் கொண்டிருக்கக்கை ஒரு தடங்கல் வந்திருக்கு“ „நீங்கள்தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லோணும்“ பிரபாகரன் என்னை அப்படிக் கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். 1990இல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கான சேவைகளை நாங்கள் மேற் கொண்டிருந்த பொழுது, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது `தமிழர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்´ மூலமான சேவைகளும் ஐரோப்பிய நாடுகளில் மேற் கொள்ளப் பட்டிருந்தன. தமிழர்களுக்கு இரண்டு புனர்வாழ்வு நிறுவனங்கள் அதுவும் சிறு அளவிலான பெயர் மாற்றத்துடன் சேவை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், ஒருங்கிணைந்த பங்களிப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அறிவித்திருந்தோம். தமிழர் புனர் வாழ்வுக் கழகம் பேராசிரியருடன் உரையாடிய பொழுது நிலைமையைப் புரிந்து கொண்ட அவர் தனது அமைப்பின் செயற்பாட்டை தானகவே உடனே நிறுத்திக் கொண்டார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது அன்றைய நிலைப்பாட்டை பிரபாகரனிடம் நினைவூட்டி விட்டுச் சொன்னேன், „பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சொன்ன வழிதான் பிரச்சினை இல்லாதது. அதைத்தான் நாங்களும் செய்யோணும்“ „அப்பிடியெண்டால்..?' „டொக்டர் மூர்த்தியே செய்யட்டும். நாங்கள் ஒதுங்கிக் கொள்ளுறம்“ நான் அப்படிச் சொன்னது பிரபாகரனுக்கு கவலையைத் தந்திருக்கலாம். „அப்பிடிச் சுலபமா விடேலாது' என்றார் பிரபாகரன். „சுலபமில்லைத்தான். வெண்புறா நிறுவனம் 1995இலை யாழ்ப்பாணத்திலை இருக்கக்கையே நாங்கள் யேர்மனியிலை வெண்புறாவுக்கான வேலைத்திட்டத்தை தொடங்கிட்டம். நீண்டகாலச் செயற்பாடு எங்களுடையது. இதுதான் யேர்மனிக் கிளையின் முக்கியமான செயற்பாடாகவும் இருந்தது. இவ்வளவு தூரம் எங்கடை செயற்பாடு வளர்ந்த பிறகு திடீரென மாற்றம் வந்தால் எங்களது செயற்பாட்டில் ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். லண்டன் TRO கிளிநொச்சியில் கால் பொருத்திற வேலையைச் செய்தால் நாங்கள் முல்லைத்தீவிலை செய்யலாம் எண்டுதான் முதலிலை நினைச்சனாங்கள். ஆனால் வெண்புறா என்ற ஒரு குடைக்கு கீழை இரண்டு செயற்பாடு சரிவராது. ஆகவே மூர்த்தியரே அதைச் செய்யட்டும். அவருக்கு ஐபிசி றேடியோ மூலமாக ஐரோப்பா முழுதும் இதைப் பிரச்சாரம் செய்யிறதுக்கும் உதவிகள் பெறுறதுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கு“ „அப்ப நீங்கள் என்ன செய்யப் போறீங்கள்?' „இப்போதைக்கு செல்வாக்கு கை பொருத்திற வேலை இருக்கு. அது முடிய ஏதாவது ஒண்டு செய்வம்“ எனக்கிருந்த கவலையை நான் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அது பிரபாகரனின் முகத்தில் பிரதிபலித்தது. வெண்புறா நிறுவனத்திற்கான உழைப்பு என்னுடையது மட்டும் அல்ல. பலரது உழைப்பு அங்கே இருக்கிறது. ஒரு விடயத்தை ஆரம்பிப்பது வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் அதற்கான ஆயத்தங்கள், திட்டமிடல்கள், செயற்பாடுகள், நடைமுறைப்படுத்தல்கள் என ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன. ஓடும் குதிரைக்கு மேல்தானே எல்லோரது பார்வையும். அதில் ஏறிச் சவாரி செய்யும் ஆசை பார்ப்பவர்களுக்கு வருவதுதானே இயல்பு. சிறிது நேரம் பிரபாகரன் பேசாமல் இருந்தார். „நீங்கள் புதுசா ஏதாவது செயற்திட்டத்தை ஆரம்பிக்கிறதுக்கு பணஉதவி தேவை எண்டால் நான் தாறன்' பிரபாகரன் அப்படிச் சொல்வார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனது சேவையை அவர் விரும்பி இருக்கிறார் என்பது அப்பொழுது எனக்குப் புரிந்து போனது. பிரபாகரன் சொன்னது போல் நின்று விடாமல் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். „எந்த நேரமும் சேவைகள் செய்ய நீங்கள் இங்கு வரலாம். உங்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம். கொல்கர் போன்றவர்களின் சேவையும் இங்கு அவசியமானது. அவரையும் சமாதானம் செய்யுங்கோ. அவர் நொந்து போகக் கூடாது“ நாங்கள் பேசிக் கொண்டதில் பிரபாகரன் திருப்பதி அடைந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வில்லங்கங்கள் என்றால் தூர ஓடிவிடும் எனது குணம் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாங்கள் கதைத்தக் கொண்டிருந்த இடத்தில் இருந்த மேசையில் இருந்த தமிழ் கார்டியன் பத்திரிகையை பிரபாகரனிடம் காட்டி அதற்கு நான் கார்டூன் வரைவதை அவரிடம் சொன்னேன். லண்டனில் மாதம் இருமுறை வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை அது. அதன் புதிய பதிப்புதான் அங்கே இருந்தது. வன்னிக்கு நான் வர வேண்டி இருந்ததால் அவசரமாக நான் வரைந்து கொடுத்திருந்த கார்டூனில் ஒரு பிழை இருந்தது. அதை நான் பிரபாகரனிடம் சொன்னேன். அரசாங்கத்தை படகுபோல் வரைந்திருந்தேன். ஜனாதிபதியான சந்திரிகா கையில் சாட்டை வைத்திருக்கிறார். படகின் துடுப்பை பிரதமராக இருந்த ரணில் வலித்துக் கொண்டிருக்கின்றார். நான் வரையும் பொழுது சந்திரிகாவின் வலது கையில் இருக்க வேண்டிய சாட்டையை தவறுதலாக இடது கையில் வரைந்திருந்தேன். இதைத்தான் பிரபாகரனிடம் சொன்னேன். பத்திரிகையைப் புரட்டிப் பார்த்த பிரபாகரன், „அடிச்சடிச்சு அம்மையாருக்கு கை நொந்திருக்கும். அதுதான் இப்ப இடது கைக்கு மாத்திட்டா போலை“ எனது தவறை சுட்டிக் காட்டாமல் ஒரு விமர்சனத்தில் சரியாக்கி விட்டிருந்தார். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். பாலாண்ணையவையள் பாத்துக் கொண்டிருப்பினம். பிறகு சந்திப்பம்' என்று வாகனத்தில் ஏறிக் கையசைத்து விடை பெற்றுக் கொண்டார்.
This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, and has been providing quality doohickeys to the public ever since. Located in Gotham City, XYZ employs over 2,000 people and does all kinds of awesome things for the Gotham community. As a new WordPress user, you should go to your dashboard to delete this page and create new pages for your content. Have fun! Search Search Recent Posts சில்க் சிமிதாவாக மாறிய ச ர் ச் சை நடிகை…!!அட கடவுளே இவர் பேசினால் அனைவரும் பயப்படுவார்களே…!! யார் இந்த நடிகை தெரியுமா…?? வைரல் வீடியோ உள்ளே…!! பிரபல நடிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய இயக்குனர்…!!அட கடவுளே இவர் அந்த நடிகரின் தந்தை ஆச்சே…!! படப்பிடிப்பு தளத்தில் நிலவிய பரபரப்பு…!! பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை…!! வைரல் வீடியோ உள்ளே…!! இணையத்தில் வைரலாகும் நடிகர் சூரி நடித்த நாடகம்…!! ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் வைரல் வீடியோ உள்ளே…!! ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய உச்ச நடிகர்…!!அட கடவுளே இவர் கலை குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் ஆச்சே…!! 7 வருடத்தில் 100 படங்கள் நடித்த நடிகர் யார் தெரியுமா…?? அடக்கடவுளே இவர் சினிமாவில் உள்ள வரலாற்றை மாற்றிய நடிகர் ஆச்சே…!! அனைத்து கலைஞர்களுக்கும் பிடித்த ஒரே நடிகர் இவர் மட்டும்தான்…!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக சிறப்பு ஆசிரியர்களின் காலியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TNTRB தேர்வு நுழைவுச்சீட்டு 2020 : தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்கள் பணிக்கு கடந்த 23.09.2017 அன்று தேர்வு நடத்தப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்து 13.08.2018 அன்று முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சோதனைகள் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பானது வரும் 15.12.2020 முதல் 18.12.2020 அன்று வரை நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பு கடிதம் (தேர்வு நுழைவுச்சீட்டு) ஆனது தற்போது வெளியாகியுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி தங்களின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து உரிய தேதியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் : இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (SSLC Certificate) மேல்நிலைக் கல்விச் சான்றிதழ் (HSC Certificate) தொழிற் கல்விச் சான்றிதழ் (உடற்கல்வி படிப்பு – பட்டயம் / பட்டச் சான்றிதழ்கள்) வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்த பதிவு அட்டை. தமிழ்வழி இட ஒதுக்கீட்டின் கீழ் பயின்றதற்கான அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் பெறப்பட்ட சான்றிதழ் (PSTM Certificate) முன்னாள் இராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுபவர்கள் முன்னாள் இராணுவத்தினர் என்பதற்குரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
அளவிற்கு அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும், பெண்மைக்கு ஆதாரமாக விளங்கும் கருப்பையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் உடல் அமைப்பிலும் ஹார்மோன் சுரப்பதிலும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன. கணவரின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அதிக அளவில் தாம்பத்ய உறவு மேற்கொள்ளும் பெண்கள் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றனராம். மேலும் இளமை காலத்திலேயே முதுமையான தோற்றம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிக அளவு தாம்பத்திய உறவு மேற்கொள்ளும் பெண்களுக்கு பலவகையான நோய்களும், அமைதியில்லாமையும், அதிருப்தியும், எரிச்சலும், விரக்தியும், சிடுமூஞ்சித்தனமும் அடைகின்றனராம். இதனால் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கூட அவர்களுக்கு அக்கறை குறைகிறது. எனவே எதிலும் கட்டுப்பாடு வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். அதேபோல் ஆடைகள் அணியும் போதும் இறுக்கமாக எதையும் இடுப்பில் கட்டக்கூடாது. கனமான உள் பாவாடைகளை அணியக்கூடாது. குதிகால் உயர செருப்புகளை அணியக்கூடாது என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இடுப்புவலி, முதுகுவலி, ஆகியவை வராமல் தடுக்கலாம். நரம்புக் கோளறுகள், கருப்பைக் கோளாறுகள் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது. டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார். தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்மணி அடுத்த குண்டைப் போட்டார். அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார். வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலை திடீரென்று மாறியது. கனமழையுடன், கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது. இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கர புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார். அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதான பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும், உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணி கூறினார். பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார். தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துக் கிடந்தது. ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி பன்னிப் பன்னி மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்த தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார். அவர் நிறைய பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார். அந்தக் குறிப்பிட்ட பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார். அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்: “அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகை புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்கு சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.” இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. “அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர். திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மகா பெரியவன், மகா கருணையாளன்…!” அந்த மின்னஞ்சல் இத்தோடு நிறைவுற்றது. மின்னஞ்சலின் இந்தக் கடைசி வரிகளைப் படித்தவுடன் என் கண்கள் குளமாயின. பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை! கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்! தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான். (நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186) “பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம். பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான். பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. “இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ) அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம். “அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ) “என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும். “என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும். “இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ) பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும். “துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ) “மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள். பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். “அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்) பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும். “தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ) “நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ) பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்: 1. நோன்பு துறக்கும்பொழுது. 2. லைலத்துல் கத்ர் இரவு. 3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்). 4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி. 5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில். 6. அரஃபா தினத்தில். 7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில். 8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது. 9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது. “உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம். ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்) “ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். (அதில் கேட்கப்படும் பிரர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு) தகுதியுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) 10. சேவல் கூவும் பொழுது. “சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். அது மலக்கைக் காணும்போதுதான் கூவுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ) 11. பிரயாணி தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ) 12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது. “ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாகக் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு, “இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக” எனவும் பிரார்த்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தந்த கருணை நபிகள் (ஸல்) அவர்கள் எப்படி பிரார்த்திக்கக் கூடாது என்றும் கற்றுத் தந்துள்ளார்கள். “உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்து விடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிராக அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், நூல் : முஸ்லிம்) இரத்த உறவைத் துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்கக் கூடாது. “யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தைத் துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் மூன்றில் ஏதேனும் ஒரு விதத்தில் இவ்வாறு பதில் அளிக்கிறான்: 1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான், 2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான், 3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம்” என்றார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), நூல் : ஹாகிம்) ஆக, நாம் கேட்கும் எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. நமது பிரார்த்தனைகளை ஒன்று அல்லாஹ் உடனே ஏற்று பதில் தருவான். அல்லது நாம் பிரார்த்தனை செய்த அளவுக்கு நன்மை மறுமையில் நமக்கு வந்து சேரும். அல்லது நமக்கு ஏற்படும் தீங்குகள் அகற்றப்படும். அந்தத் தீங்குகளின் அளவு நாம் செய்யும் பிரார்த்தனையின் அகல, ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் பன்னிப் பன்னி மன்றாடிக் கேட்கும் துஆக்கள் கபூல் ஆகவில்லையென்றால் அந்த அளவுக்கு நமக்கு வரப் போகும் வேறு பல துன்பங்களை அல்லாஹ் அகற்றி விடுவான் என்று பொருள். ஆதலால் எத்தனை காலம்தான் பிரார்த்திப்பது, ஒன்றும் நடக்கவில்லை என்று நாம் சலித்துக்கொள்ளவோ, நிராசையடையவோ தேவையில்லை. விடாமல் நமது தேவைகளை அல்லாஹ்வின் மன்றத்தின் முன் வைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது தட்டுகின்ற இடத்தைத் தட்டி, முட்டுகின்ற இடத்தை முட்டும். அல்லாஹ் அதில் கண்டிப்பாக மேற்கண்ட மூன்றில் ஒரு பலனை வைத்திருப்பான். கருணையுள்ள ரஹ்மான் திருக்குர்ஆனில் நமக்கு பல பிரார்த்தனைகளைக் கூறியுள்ளான். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அழகிய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனைகளைக் கவனித்தீர்கள் என்றால் அங்கே ஓர் அழகு மிளிர்வதைக் காண்பீர்கள். சுருக்கமான வார்த்தைகளில் அதிகப் பொருட்கள் அடங்கியவையாக அவை இருக்கும். எனவே நாமே சுயமாக வார்த்தைகளைப் போட்டு பிரார்த்திப்பதை விட இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டால் அதிகப் பலன்கள் விளையும். பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும். “உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். ‘நீ விரும்பினால் தா!’ என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.” (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரீ) மனிதனுக்கு பிரச்னைகள் அதிகாமாகும்பொழுது அதனை மனதிலேயே போட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டிராமல் இன்னொரு மனிதரிடம் அந்தப் பிரச்னைகளைச் சொன்னால் மனதின் பாரம் இறங்கிப் போகும். இந்த மனக்குறைகளை யார் யாரிடமோ சொல்வதை விட வல்ல இறைவனிடம் இறக்கி வையுங்கள். மனச் சுமையும் நீங்கும். பிரார்த்தனை வணக்கம் என்பதால் நன்மையும் கிட்டும். அதற்குத் தகுந்த பலன்களும் பலிக்கும். இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக! Thanks: http://kayalpatnam.com/columns.asp?id=55 1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். 2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! 3 உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். 4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. 5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
ஒரு புத்தம் புதிய கேம்கேர்ள் காட்சிக்கு வந்தாள், அவள் பெயர் ரோமி சேஸ்! நீங்கள் அவளைப் போன்ற பிற தளங்களில் பார்த்திருக்கலாம் Chaturbate or MyFreeCamsகேம்சோடாவில் இந்த அழகான வயது வந்தோருக்கான பொழுதுபோக்கை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால், நீங்கள் உண்மையிலேயே தவறவிட்டீர்கள். ஆன்லைனில் எந்த லைவ் கேம் கேர்ள் தளத்திலும் நீங்கள் காணக்கூடிய சிறந்த உடல்களில் ஒன்று அவளிடம் உள்ளது, எனவே இன்றிரவு முழு நிர்வாணமான வயது வந்தோருக்கான பொழுதுபோக்கைப் பார்க்கும் மனநிலையில் நீங்கள் இருந்தால், ரோமி சேஸைத் தவறவிடாதீர்கள்! ரோமி சேஸ் மற்றொரு நிர்வாண கேம் ஷோவிற்கு திரும்பியுள்ளார் ரோமி சேஸ் தனது கேம் நிகழ்ச்சிகளில் ஒன்றைச் செய்து சிறிது நேரம் ஆகிவிட்டது, ஆனால் அவர் இறுதியாக திரும்பி வந்து கிண்டல் செய்யத் தயாராகிவிட்டார். இந்த அழகி தனது நிகழ்ச்சியில் இன்னும் நிர்வாணமாக இல்லை, ஆனால் அவள் நிர்வாணமாக இருப்பாள் என்று நீங்கள் நிச்சயமாகச் சொல்லலாம். இயக்கத்தில் முழுமை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்க்க விரும்பினால், அவரது கேம் ஷோவைப் பார்க்குமாறு நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம். ரோமி சேஸின் நிர்வாண நேரடி கேம் செக்ஸ் நிகழ்ச்சியை நீங்கள் ஏன் விரும்புவீர்கள்? நீங்கள் ரோமி சேஸின் ரசிகராக இருந்தால், இன்றிரவு அவரது லைவ் கேம் ஷோவை நீங்கள் தவறவிட மாட்டீர்கள். அவர் ஒரு மாடல் மற்றும் கேம்சோடாவின் உறுப்பினர்களுடன் அரட்டையடிக்கும் மற்றும் செயல்படும் ஒரு ஆபாச நட்சத்திரம், அங்கு அவர் உள்ளாடை மாடலிங், வெளிப்படையான கிளிப்புகள் மற்றும் பல போன்ற கவர்ச்சியான விஷயங்களை இடுகையிடுகிறார். உண்மையில், நீங்கள் அவரது வயது வந்தோருக்கான வீடியோக்களில் ஒன்றைப் பார்க்க விரும்பினால், அவர் தனது அரட்டை அறையில் நிறையப் பதிவிட்டுள்ளார், இதன் மூலம் இந்த வம்பு என்ன என்பதை நீங்கள் பார்க்கலாம். ஆனால், திரைக்குப் பின்னால் சென்று, உனக்காக அவள் நிர்வாணமாக இருப்பதைப் பார்க்க இதோ ஒரு வாய்ப்பு. தவறவிடாமல் இருங்கள்!
ஃபோர்டு நிறுவனம், இந்தியாவை முக்கிய ஆடுகளமாக முன்னிறுத்துகிறது என்பதற்கு 'ஈக்கோஸ்போர்ட்’ அறிமுகமே சாட்சி! எப்போதுமே டெட்ராய்ட் ஆட்டோ ஷோ அல்லது ஜெனீவா ஆட்டோ ஷோவில் தனது புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு நிறுவனம், இந்த முறை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உலகத்துக்கான புதிய தலைமுறை காரை அறிமுகப்படுத்தியது. ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஆலன் முல்லாலி, ஈக்கோஸ்போர்ட் காரை அறிமுகப்படுத்துவதற்காகவே டெல்லி வந்திருந்தார். ''2015-ம் ஆண்டுக்குள் ஃபோர்டு அறிமுகப்படுத்தும் எட்டு கார்களில், ஃபியஸ்டா காரை அடுத்து இரண்டாவது கார் ஈக்கோஸ்போர்ட். புதிய கார்களுக்காக சென்னைத் தொழிற்சாலையில் 750 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறோம்'' என்றார் ஆலன் முல்லாலி. புதிய ஃபியஸ்டா தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கிறது ஈக்கோஸ்போர்ட். ஆஸ்திரேலியாவில் தற்போது விறபனை செய்யப்பட்டு வரும் 'டெரிட்டரி’ காரைப் போலவே இருக்கிறது ஈக்கோஸ்போர்ட். முன் பக்கம் நான்முக கிரில் வடிவமைப்பு, ஈக்கோஸ்போர்ட்டை போட்டி கார்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது. ஹெட் லைட் மிகவும் சிறிதாக, தட்டையாக இருந்தாலும் பவர்ஃபுல் வெளிச்சத்தை உமிழும் என்கிறது ஃபோர்டு. முன் பக்கமும் சரி, பின்பக்கமும் சரி ஒரு முழுமையான எஸ்யூவி காரைப் போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். 1 லிட்டர் 'ஈக்கோபூஸ்ட்’ பெட்ரோல் இன்ஜினை முதன்முறையாக இந்த கார் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. 1 லிட்டர் இன்ஜின் என்றாலும், இது 1.6 லிட்டர் இன்ஜினுக்கு இணையாக, 118 bhp சக்தியை வெளிப்படுத்தும். 1.2 லிட்டர் பெட்ரோல், அதனைத் தொடர்ந்து 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மாடல்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு. ஈக்கோஸ்போர்ட்டின் நீளம் 4 மீட்டருக்கும் அதிகம் என்பதால், இது சின்ன கார் வரையறைக்குள் வராது. இதில் வெறும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலை மட்டுமே அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு. ஈக்கோஸ்போர்ட் காரை ஃபியஸ்டா போல அல்லாமல், 7-9 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது ஃபோர்டு. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதவாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!
தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தங்களுடன் பணியாற்றவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். அதுபோல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற 10 ஜோடிகளை பார்க்கலாம். கமலஹாசன், சரிகா: நடிகர் கமலஹாசனின் முதல் மனைவி வாணியுடன் சில காலம் வாழ்ந்து வந்தார். அதன்பிறகு, அவருடன் நடித்த சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர் மகள்கள் வளர்ந்தவுடன் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. அதன்பிறகு கமலஹாசன் நடிகை கௌதமியுடன் சில காலம் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகாமலே இருவரும் பிரிந்து விட்டனர். பார்த்திபன், சீதா: புதிய பாதை படத்தில் நடித்ததன் மூலம் பார்த்திபன், சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. சில கருத்து வேறுபாட்டினால் சீதா பார்த்திபனிடம் இருந்து விவாகரத்து பெற்றார். ராமராஜன், நளினி: ராமராஜன் 80களில் முன்னணி நடிகையாக இருந்த நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். பிரதாப் போத்தன், ராதிகா: ராதிகா 1985ம் ஆண்டு இயக்குனர் பிரதாப்பை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்பு 1990ம் ஆண்டு ரிச்சர்டு கார்டி என்பவரை லண்டனில் திருமணம் செய்து 1992ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின்பு 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். ரகுவரன், ரோகினி: ரகுவரன் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்துவிட்டார்கள். பிரகாஷ்ராஜ், லலிதா: நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை லலிதா குமாரி என்பவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், மகனும் உள்ளார்கள். பிரகாஷ்ராஜ் அவருடைய முதல் மனைவி லலிதாவை 2009ல் விவாகரத்து செய்து விட்டு, 2010ம் ஆண்டு போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுரேஷ் மேனன், ரேவதி: நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது. சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 27 வருடங்களுக்குப்பின் சில கருத்து வேறுபாடால் விவாகரத்தானது செல்வராகவன், சோனியா அகர்வால்: இயக்குநர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வால் இருவரும் சேர்ந்து பல படங்களில் பணியாற்றியதன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் செல்வராகவன் அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கீதாஞ்சலியைத் திருமணம் செய்து கொண்டார். ஏ எல் விஜய், அமலாபால்: தெய்வத்திருமகள் படத்தின் மூலம் இயக்குனர் ஏ எல் விஜய்யும், நடிகை அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான ஒரு வருடத்திற்கு உள்ளேயே இருவரும் பிரிந்து விட்டனர். ஏ எல் விஜய் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யா, சமந்தா: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான நான்கு ஆண்டுகளில் சில கருத்து வேறுபாடுகளால் கடந்த அக்டோபர் மாதம் இவர்களுக்கு விவாகரத்தானது. Continue Reading Related Topics:அமலாபால், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், ஏ எல் விஜய், கமல்ஹாசன், சமந்தா, சரிகா, சினிமா செய்திகள், சீதா, சுரேஷ் மேனன், செல்வராகவன், சோனியா அகர்வால், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், நளினி, நாக சைதன்யா, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரதாப் போத்தன், ரகுவரன், ராதிகா, ராமராஜன், ரேவதி, ரோகினி
பிரபல தொலைக்காட்சி தொடரான வாணி ராணி தொடர் பிரபலம். இதனை தயாரிப்பவர் சுகுமாறன் என்பவர். சென்னை ஆழ்வார் திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் சுகுமாறன். அவரது மனைவி குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. You might also like “உன்னை கல்யாணம் பண்ணிட்டான்,என்னை ‘பண்ணிட்டான் “-சமந்தா எதற்கும் துணிந்தவன் பட முன்னோட்டம் . ‘புஷ்பா’ திரைவிமர்சனம்! இந்த நிலையில் வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராயுடன் சுகுமாறனுடன் கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளதாக கூறபடுகிறது. அப்போது இருவருக்கும் பணம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் சுகுமாறன், சபீதாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல, ஆத்திரமடைந்த சபீதா, சுகுமாறனுடன் பணம் கேட்டு, வாசலிலேயே நின்று சண்டையிட்டுள்ளார். சுகுமாறன் சபீதா ராயின் தலைமுடியை இழுத்து போட்டு அடிக்க, பதிலுக்கு சுகுமாறனின் சட்டையை கிழித்து தாக்கியுள்ளார் சபீதா ராய். சின்னத்திரையை சேர்ந்த இருவரும் நடுத்தெருவில் நள்ளிரவில் சண்டைபோட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தை யாரோ செல்போனில்ப டம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் இவிவகராம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்ற முறை நாம் இத்தாலியிலுள்ள உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் கண்டு களித்து வந்தோம். இன்று நாம் எங்கே செல்லவுள்ளோம் தெரியுமா? சுனாமிக்கு பூகம்பத்திற்கும் பிரசித்தி பெற்ற நாடு இது. ஒழுக்கத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெயர் போன நாடு இது. இன்னும் தெரியவில்லையா? புல்லெட் ரயில் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் நாடு எது? ஆம், ஜப்பான் நாட்டிற்கு தான் இன்று நாம் விஜயம் செய்ய உள்ளோம். ஆங்கிலம் இன்றி உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிறைக்க முடியாது என்று கூறி கொள்ளும் யாவரும், இந்த நாட்டிலிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறையவே உள்ளது. அணுகுண்டு தாக்குதலில் முற்றிலும் தன்னை இழந்த போதும், இன்று உலக அரங்கில் ஓர் பெரும் சக்தியாக எழுந்திருப்பது ஆச்சர்யமே. அதற்கு அந்நாட்டு மக்களின் ஒழுக்கமும், சுறுசுறுப்பும் மட்டுமல்ல, அவர்களது நாட்டுப்பற்றும் ஓர் மிக முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. அப்படி முன்னிற்கு வர இவர்களுக்கு ஆங்கில மொழி தேவைப்படவில்லை. தங்கள் தாய்மொழியிலேயே இன்றும் இவர்கள் பற்று கொண்டுள்ளனர். அதன் மூலமே படித்து இன்று பல கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர்களாக உள்ளனர். நாம் தான் இன்னும் ஆங்கில மோகத்தினுள்ளே இருந்து வெளிவர மறுக்கின்றோம். அது மட்டுமல்ல, எனது பல வருட ஜப்பான் பயண அனுபவத்தில் மற்றும் ஒரு முக்கியமான விஷயம், இங்கு நான் ஒரு பிச்சைகாரர் கூட பார்த்தது இல்லை. ஆம், மற்றவரிடம் கை ஏந்துவதையே ஒரு இழுக்காக எண்ணுபவர்களே இங்கு அதிகம். அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு தான் நாம் இன்று சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளோம். சரி இப்பொழுது நாம் நமது பயண கட்டுரைக்கு வருவோம். ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோ [Tokyo] அருகில் உள்ள ஒரு புத்த கோவிலை தரிசிக்கவே இன்று நாம் செல்லவுள்ளோம். கமக்குரா [Kamakura] என்றழைக்கப்படும் இந்த புத்த கோவில் டோக்கியோ நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. கடற்கரையின் அருகில் அமைந்துள்ளதால், இவ்விடம் கோடை காலங்களில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. டோக்கியோ நகரத்து கூட்ட நெரிசலில் இருந்து தனித்து இருக்க விரும்பினால் கமக்குரா மிக பொருத்தமானதாக இருக்கும். ஜப்பான் நாட்டை பொறுத்தவரை நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் ரயிலே மிக சிறந்த போக்குவரத்து. டோக்யோவிலிருந்து கமக்குரா செல்ல ரயிலில் சுமார் 2 மணி நேரம் வரை ஆகும். டோக்கியோ ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக இங்கு செல்ல ரயில் வசதி உண்டு. ஜப்பானை பொறுத்தவரை, நீங்கள் கண்ணை மூடி கொண்டு உங்கள் பயண சீட்டில் குறிப்பிட்டுள்ள மணிக்கு எந்த ரயில் நிலையத்தில் நிற்கிறதோ, அங்கே இறங்கி விடலாம். ஜப்பான் நாட்டு ரயில் சரித்திரத்தில் தாமதம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவ்வளவு துல்லியமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் யோகோஹாமா [Yokohama] அல்லது அதை சுற்றியுள்ள இடங்களில் தங்க நேர்ந்தால் முதலில் நீங்கள் சிஞ்சுக்கு [Sinjuku] என்னும் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு ரயில் மாற வேண்டும். கமக்குரா-வில் இருந்து எனொடேன் [Enoden] ரயில்வே லைன் மூலமாக, மூன்றாவது ரயில் நிலையத்தில் நீங்கள் இறங்க வேண்டும். இந்த நிலையத்தின் பெயர் ஹாசே [Hase]. தங்கள் வசதிக்காக அந்த ரயில் நிலையத்தின் ஆங்கில பெயரும் அடங்கிய வரைபடத்தை இங்கே அளித்துள்ளேன். ஹாசே ரயில் நிலையத்திலிருந்து சுமார் பத்து நிமிட நடையில் நீங்கள் இந்த புத்த கோவிலை அடைவீர்கள். தாய்புட்சு [Daibutsu] என்ற பெயரால் வழங்கப்படும் இந்த புத்தர் சிலைதான் ஜப்பான் நாட்டிலேயே இரண்டாவது உயர்ந்த சிலை. 1252ம் வருடம் கட்டப்பட்ட இந்த சிலை முழுவதுமாக வெண்கலத்தால் ஆனது. இது ஒரு பெரிய கோவிலின் உள்ளே அமையப்பெற்றிருந்தது. 13 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையின் எடை சுமார் 121 டன். 1498ம் வருடம் வந்த ஒரு சுனாமியின் காரணத்தால் அந்த கோவில் முழுவதுமாக அழிந்து விட்டது. அதிஷ்டவசமாக இந்த சிலை மட்டுமே தப்பியது. பின் 1923ம் வருடம் இந்த இடம் ஒரு பெரும் பூகம்பத்தால் தாக்கப்பட்ட போதும் இந்த சிலைக்கு ஒரு சேதமும் இல்லை, ஆனால் இதன் தளம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. தொடர்ந்து இது போன்ற இயற்க்கை இன்னல்கள் தோன்றியதால் பிற்காலத்தில் இதன் அடிப்பகுதி சீரமைக்க பெற்று, இன்று நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வகையில் சீர்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையை காண நேர்ந்தால் நீங்கள் நிச்சயம் அதன் உள் சென்று வர வேண்டும். ஆம், இந்த சிலையின் வெளிப்புறம் மட்டுமே வெண்கலங்களினால் ஆனது. ஆனால், இதன் உள்ளே, ஏதும் இன்றி மக்கள் உள்ளே சென்று பார்வை இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல சிறிய கட்டணமும் வசூலிக்கப்படுகிறது, ஆனால் அது மிக மிக குறைவு. நமது ரூபாய் மதிப்பில் 150 ரூபாயை விட குறைவு. கோடை காலங்களில் இதன் உள்ளே சென்றால், உங்கள் சட்டை வியர்த்து தான் நீங்கள் வெளியில் வருவீர்கள். நமது ஊரின் அக்னி நட்சத்திரத்தையே கண்டு வந்த நமக்கு இது ஒரு பெரிய பொருட்டே இல்லை என்பது வேறு விஷயம். நேரமிருப்பின், அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று சிறிது காலை நனைக்கலாமே? ஆம், சுத்தமான கடல் நீரில் சிறிது விளையாடிய பின் நீங்கள் அங்கிருந்து வெளியேறினால் உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெரும் இல்லையா? என்ன வாசகர்களே, இன்றைய ஜப்பான் பயணம் எப்படியிருந்தது? நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது போன்ற மேலும் பல சுவாரசியமான சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஆசையா? அப்படியென்றால் தவறாமல் இந்த வலை தளத்தை குறித்து கொள்ளுங்கள்.
பலவீனமானவர்களை பலசாலியாக்கும் பஞ்சமுட்டி கஞ்சி.. எப்படி தயாரிப்பது.. பலன்கள் என்ன... யாருக்கு நல்லது? பாரம்பரியமான உணவுகள் நோய்களை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மிகச்சிறப்பாக உதவும். அப்படியான ஒன்று பஞ்சமுட்டி கஞ்சி. நோயுற்ற காலங்களில் என்றில்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு முறையில் மென்மையான திரவ உணவுகளை தான் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். இவை உடலுக்கு வலுவூட்டவும் உதவும். அதில் ஒன்று பஞ்சமுட்டி கஞ்சி. அதன் தயாரிப்பு மற்றும் பலன்கள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவ நிபுணர் மரு.வி.விக்ரம்குமார்.,MD(S). பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையை குறிக்கும். ஐந்து வித மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் இது பஞ்சமுட்டி கஞ்சி என்றழைக்கப்படுகிறது. நவீன உணவுகள் வந்தாலும் கூட இன்றும் விட்டு பெரியோர்கள் இதை செய்கிறார்கள். பஞ்சமுட்டி கஞ்சி மிகுந்த ஊட்டத்தை கொடுக்கும். உடல் மெலிவு இருப்பவர்களுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து குறைபாடுகளால் அதாவது போதுமான அளவு ஊட்டம் இல்லாதவர்கள் இதை எடுத்துகொள்ளலாம். டிபி, புற்றுநோய் போன்ற நோய்களால் உடல் மெலிவு கொண்டிருப்பவர்களுக்கு போஷாக்கு அளிக்க இந்த பஞ்சமுட்டி உதவும். பஞ்சமுட்டி கஞ்சி தயாரிக்க : உ.பருப்பு - 10 கிராம் து.பருப்பு -10 கிராம் பச்சரிசி -10 கிராம் சிறுபயிறு - 10 கிராம் கடலை - 10 கிராம் இவை அனைத்தையும் எடுத்து மெல்லிய சுத்தமான வெள்ளைத்துணியில் முடிந்து கொள்ளவும். மண் பானையில் நீர் விட்டு, அதில் போடவும். ஒரு லிட்டர் தண்ணீர் விடவும். இதில் நீர் 250 மில்லி லிட்டர் அளவு சுண்டும் வரை வைத்திருக்கவும். அடுப்பு மிதமானதாக இருக்க வேண்டும். பிறகு இறக்கி சிறிது நேரம் கழித்து அந்த முடித்து வைத்த வெள்ளைத்துணியை வெளியேற்றி நீரை எடுக்கவும். இந்த நீரில் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். அல்லது மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். பருப்பு மற்றும் பயறு வகைகளில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் உடலுக்கு கிடைக்கும். இந்த கஞ்சியில் பச்சரிக்கு மாற்றாக சிறு தானியங்கள் சாமை, வரகு, தினை, குதிரைவாலி அரிசியையும் பயன்படுத்தலாம். இவை இன்னும் ஊட்டமளிக்கும். இந்த தானியங்களை கொண்டு கஞ்சி தயாரித்து அப்படியே பருகலாம். இது ஊட்டமளிக்க கூடியது. இதை நீரிழிவு நோயாளிகளும் எடுக்கலாம். இது உடலுக்கு ஊட்டமளிக்க உதவுவதில் முதன்மையானது. இதில் இருக்கும் பருப்பு வகைகள் பயறு வகைகள் எல்லாமே புரதம் நிறைந்தவை. புரதங்கள் தான் உடலை கட்டமைக்க கூடிய மிக முக்கியமானவை. அந்த வகையில் இந்த பஞ்சமுட்டி கஞ்சி புரதச்சத்து நிறைந்தவை. மேலும் இந்த பருப்பு மற்றும் பயறு வகைகளை முளைக்கட்டி பயன்படுத்தினால் புரதச்சத்து கூடுதலாக கிடைக்கும் என்பதை ஆய்வு நிரூபித்துள்ளது. இந்த கஞ்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் நன்மை தரக்கூடியது. குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதே போல் வயதானவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த கஞ்சியை சேர்க்கும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த கஞ்சியை உணவாகவோ அல்லது நண்பகல் வேளையில் சூப் போன்று மிளகு சேர்த்தோ குடித்து வரலாம். சுவையும் மணமும் நன்றாக இருக்கும். இது பலவீனமானவர்களை பலசாலிகளாக ஆக்கும். இந்த பஞ்சமுட்டி கஞ்சி போன்று சிறு தானிய கஞ்சி, கொள்ளு கஞ்சி, அரிசிக்கஞ்சி, ராகி கஞ்சி என பாரம்பரிய உணவுகள் எடுத்துகொண்டாலே ஆரோக்கியம் காக்கலாம்.
அன்னூர் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்‍கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்... நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் நடவடிக்கை வங்கக் கடலில் மாண்டஸ் புயல் - சென்னை பெசன்ட் நகர், பட்டினப்பாக்‍கம் பகுதிகளில் கடல்சீற்றம் மாண்டஸ் புயல் எச்சரிக்‍கை - வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு சென்னைக்‍கு தென்கிழக்‍கே 580 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் - 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் ஹிமாச்சல் தேர்தல்... முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் விக்‍ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியில், 7 ஆயிரத்து 233 வாக்‍குகள் முன்னிலை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி.... வெற்றி அறிவிப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ.க்‍களை ராஜஸ்தான், சத்தீஸ்கருக்‍கு அழைத்துச் செல்ல பிரியங்கா காந்தி திட்டம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. கிரிக்‍கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா முன்னிலை குஜராத்தில் இம்முறையும் காங்கிரசுக்‍கு பெரும் பின்னடைவு... 20க்‍கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே அக்‍கட்சி வேட்பாளர்கள் முன்னிலை குஜராத்தில் 140க்‍கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை... விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்‍கு எண்ணிக்‍கை
01.05.1989 இதே நாள், இதற்கு முதல் நாளில் பருத்தி மண் தன் குதூகலத்தை இழந்து கொண்டது, யாரும் ஏதிர்பார்க்கவும் இல்லை, எனக்கோ வயது பத்து. சப்பாத்தி மணம் எங்களது ஒழுங்கையெல்லாம் மணந்தது. எங்கள் வீட்டு நாய்க்கோ அந்த மணம் பிடிக்காது. ஆனால் யார் வந்தார்கள் என்று சிறு ஏக்கம். பழகியவர்கள்தான் அங்கும் இங்குமாகத் திரிந்தார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல சப்பாத்தியின் வேவுகள். சறம் கட்டியவங்களைக் காட்டிக் கொடுக்கத் திரிந்த கூட்டங்கள். ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டில் சைவம். எனது மூத்த அண்ணா "பின்னேரம் ஜந்து மணியளவில் பத்து பார்சல் சாப்பாடு வேணும்" என்றார். அம்மாவும் "ஓகே, எல்லாம் எங்கள் பிள்ளைகள்தானே" என்று கருவாடும் வெந்தயமும் போட்டு குழம்பும் வைத்து, கூப்பன் மா பிட்டும் அவித்துக் கொடுத்து விட்டார். "அம்மம்மா வீட்ட போறன்" எண்டு சொல்லிப் போன எனது அண்ணா இரவு முழுவதும் வரவில்லை. அப்பா வேலியால் எட்டி எட்டிப் பார்த்து "மூத்தவனை இன்னும் காணேல்லை" எண்டு அம்மாவிடம் புறுபுறுத்தார். இந்த நாள் பின்னேரம், நானும் தம்பியும் ஆத்தியடி ஒழுங்கையில் கிறிக்கற் விளையாடிக் கொண்டு இருந்தோம். தாங்கள் நாளை சாகப்போறோம் என்று தெரிந்தோ தெரியவில்லை. எங்கள் கூட அவர்கள் விளையாடினார்கள். எங்களுக்கு அவர்களைக் கண்டாலே சந்தோசம்தான். மெல்ல மெல்ல நேரமும் ஓடுகிறது. இரகசியமாகச் செய்திகளைச் சப்பாத்திகளின் வேவுகள் கொடுக்க, அடுத்த நாள் திங்கட்கிழமை மே 1ந் திகதி இதேநாள் காலை கிட்டத்தட்ட7:30-8:15 மணியளவில் வெடிச்சத்தம் கேக்குது. எங்கட வேலியெல்லாம் சன்னம் பாயுது. நாங்கள் எல்லாரும் பனைக்குக் கீழை 'ஜயோ, ஜயோ' என்று கத்தியபடி படுத்திட்டம். எனது மூத்த அண்ணாவைக் காணவில்லை. அம்மா கத்துறா 'மூத்தவனே' என்று. 'பிள்ளையாரப்பா, முதலி அம்மா' என்று அம்மா பக்கத்துவீட்டுக் கடவுளுகளை கூப்பிடுகிறா. ஒரே ஜீப் சத்தம். இந்தியன் ஆமி எல்லாற்ற வீடுகளுக்கும் வந்திட்டான். எனக்கோ ஒரு சந்தேகம். அம்மா 'மொறிஸ் அண்ணாக்களுக்கு ஏதோ நடந்திட்டு' எண்டு சொன்னேன். அரை மணத்தியாலம் கழித்து கேள்விப்படுகிறேன் ´அண்ணாக்களை சுற்றிவளைத்து சுட்டு விட்டாங்களாம்´ என்று. அது வேறு யாரும் அல்ல. முதல் நாள் எங்க கூடகிறிக்கற் விளையாடின எனது மண்ணின் உறவுகள். கப்டன் மொறிஸ் அண்ணா வடமராட்சி மண்ணில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர். எல்லோருடனும் பண்பாகவும் பழகுவார். படித்த பண்பான குடும்பத்தில் பிறந்தவர். பல அறிவுரைகள் கூறுவார். இந்தியன் ஆமிக்கு மொறிஸ் எண்டாலே கலக்கும். சில உறவுகளுக்கு அவரைப் பிடிக்காது. அவர்களே சாப்பாத்திக்கு அடிமை ஆகிக் காட்டிக் கொடுத்தார்கள். இதை எழுதும் போதும் கண் கலங்கியே எழுதுகிறேன். இவர்களைப் பற்றி இனிவரும் காலங்களிலும் எழுதுவேன். கப்டன் மொறிஸ், லெப் ரம்போ, வீரவேங்கை சிறி இந்த மூன்று மாவீரர்களும் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு காவியமாகிப் போனார்களே! உங்கள் கல்லறைகளும் கரித்தரிக்கும் உங்கள் கனவுகள் நிறையும் வரை இறுதிவரை உறுதியோடு பயணிப்போம் - குமணன் முருகேசன் சுவிஸ் 01.05.2018 Para Paran: அந்த நாள் போராட்ட அனுபவங்களை மறக்க முடியாது.. மூவருக்கும்.. கூடவே இன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவு கூறுவோம். Rock Senthil :இந்த முரட்டு புலியின் அடியை சிறுவயதில் பார்த்தேன். நான் மணியம் டியுசனில் படித்துக்கொன்டிருந்த சமயம் காலை 1 ம் கட்டை சந்தியில் மறித்து தாக்கிய போது... இன்றும் மறக்கமுடியாது. இந்த வீரம் விளைந்த மண் வடமராட்சி அண்ணா நம் இனமே தலைவணங்கும் Siva Ponna: ரம்போ, சிறி, மொறிஸ் அப்படி அந்தச் சிறு வயதில் கேட்ட ஞாபகம்... ஆனால் இப்போது தான் புரிகிறது அவர்கள் இவ் உலகில் வாழ்ந்த காலமும் நிகழ்த்திய சாதனைகளும் தியாகங்களும். வீர வணக்கம். Rajan Rangan: Our military salutations for the fallen heroes cap Morris,Lt Rambo & the cadre Gopu Gopu: வீரவணக்கம் பருத்தி மண் Umakanthan Sivasubramaniam: எனக்குக்கும் அந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த நாளையும் மொறிஸ் அண்ணாவையும் என்னால் மறக்க முடியாது. நான் அதிகாலை நேரத்தில் ரியுசனுக்கு போகும் போது "தம்பி, இராணுவம் மெயின் றோட்டில நிக்குதா என்று பார்த்துச் சொல்வாயா?" என்று கேட்ட பொழுது. "ஓம் அண்ணா" என்று ஓடிப்போய் பார்த்துவிட்டு. "இராணுவம் ஒன்றும் றோட்டில இல்லை" என்று சொன்னது இப்ப மாதிரி இருக்கிறது. 30 வருடங்கள் ஓடிவிட்டதை நம்பமுடியாமல் இருக்கிறது. அன்றைக்கு சனம் மொறிஸ் அண்ணா வி.ம் றோட்டால 2 துவக்க தோளில் கொழுவிக்கொண்டு போனதாகவும். பின்பு இல்லை 4 துவக்க தோளில் கொழுவிக்கொண்டு என். ம் லேனுக்கால போனதாகவும் கதைத்த போது மனதுக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தது. அவரின் உடல் மந்திகை ஆஸ்பத்திரியில் இருக்கிறது என்ற செய்தி கேட்டபோது நேஞ்சு வலித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது Sockalingam Thavarajah மூவருடனும் பழகிய பசுமையான நினைவுகளை மீட்டு அவர்களுக்கு எனது வீர வணக்கம். Sockalingam Thavarajah ஐயனார்.கலட்டி N.M.lane சந்தியில் மூவரின்வித்துடல்களும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும் போது இந்திய இராணுவத்தின்மீது புலிகளின் பதில் பழிவாங்கும் தாக்குதல், மூவரின் வித்துடல்களும் திக்கமுனையில் தீயுடன் சங்கமாக வீடு திரும்பிய குமாரசாமி நரசிங்க வயிரவகோவில் ஐயனார் காலடியில் இந்திய படையினரின் சூட்டில் பலியான நினைவுகள்... மனதை வாட்டுகிறது. Kumanan Murugesan இவருடன் நானும் எனது குடும்பமும் சென்றவேளை நடந்தது எங்கள் கண்முன்னே குமாரசாமி மாமாவும் இறந்தார் எனது அப்பா மயிர்இளையில் தப்பினார் கண் கலங்கிறது. Rajan Rangan Our military salutations for the fallen heroes cap Morris, Lt Rambo & the cadre Sree.... Ami Amirtharaj - ஊருக்குப் போக விருப்பமில்லை இந்தியத்தால் சிந்திய இரத்தம்" மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்! அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்! வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு, அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன! ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!! கோமகன் பல தடவை முயன்று தோற்றுப் போனவர்களோடு தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது! துரோகம் காட்டிக் கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில், பலநூறு துப்பாக்கி முனைகள் அவனைக் குறிபார்த்து நின்றன! அஞ்சா நெஞ்சன் அவன்..! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!!
இணையத்தின் மிகவும் பிரபலமற்ற வலைத்தளங்களில் ஒன்றான IsAnyoneUp.com இன் கதை, இந்த மாத இறுதியில் Netflix இல் அறிமுகமாகும் வரவிருக்கும் ஆவணத் தொடரின் மையமாகும். இணையத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதர் – இது அதன் தலைப்பை 2012 இலிருந்து கடன் வாங்குகிறது ரோலிங் ஸ்டோன் அதே தலைப்பில் கட்டுரை — 2010 களின் முற்பகுதியில், தனது இணையதளத்தில் கட்டுப்பாடற்ற பழிவாங்கும் ஆபாசத்தைப் பதிவேற்றுவதன் மூலம் ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கிய “தொழில்முறை வாழ்க்கையை அழிப்பவர்” மற்றும் வெப்மாஸ்டர் ஹண்டர் மூரை மையமாகக் கொண்டது. டிரெய்லரில் உள்ள காப்பகக் காட்சிகளில் உள்ள தளத்தைப் பற்றி “யோவ், நான் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும்,” என்று “பழிவாங்கும் ஆபாசத்தின் ராஜா” மூர் கூறுகிறார். மூர் அவர்களின் நிர்வாண புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடுவதன் மூலம் “மீறிய” சில பெண்கள் மற்றும் ஆண்களுடன் நேர்காணல்களை ஆவணப்படங்கள் கொண்டுள்ளது; ஒரு சந்தர்ப்பத்தில், புகைப்படங்களை எடுக்குமாறு மூரிடம் ஒரு பெண் வேண்டுகோள் விடுத்தபோது, ​​அவர் “LOL” என்று பதிலளித்தார். “தங்கள் படங்களை அகற்றப் போராடிய பல பெண்கள் மற்றும் ஆண்கள், வழக்கில் பணியாற்றிய சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் மூரை வீழ்த்த போராடிய சிலுவைப்போர் ஆகியோருடன் கடுமையான, பிரத்யேகமான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன, இந்த மூன்று பகுதித் தொடர் அவரது வருகையை ஆவணப்படுத்துகிறது. இணைய ட்ரோல்களின் இராணுவத்தை விட மிகவும் பயமுறுத்தும் ஒரே சக்தி: ஒரு தாய் தன் மகளைப் பாதுகாக்கிறாள், ”என்று நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியைப் பற்றி கூறினார். FBI விசாரணையைத் தொடர்ந்து, மூர் மோசமான அடையாள திருட்டு மற்றும் ஹேக்கிங் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்; அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். IsAnyoneUp.com மூடப்பட்டது ஆனால் இறுதியில் கொடுமைப்படுத்துதல் எதிர்ப்புக் குழுவால் கையகப்படுத்தப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
கடந்த சனிக்கிழமை எனது நண்பர் திரு ஜோதி ஸ்வாமிகள் அவர்கள் பாடி மக்களுக்கு அர்பணித்த “திருமந்திரம் 3000” ஒலிப்பேழை வெளியீட்டு விழா பூண்டி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஆலயத்தில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் தூவிக் கொண்டிருந்த மழையிலும், சில்லென்று வீசிய மலைக்காற்றின் குளுமையிலும் விழா இனிமையாக நடந்தேறியது. விழாவின் இடையில் விழா மேடையில் ஒவ்வொருவரும் பேசி முடித்த பிறகு பொறுப்பாக கை தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். நூற்றுக் கணக்கான நபர்கள் கூடியிருந்தனர்.விழாவில் கொடுக்கப்பட்ட மிக்ஸர், ஜிலேபி, தண்ணீர் பாட்டில்களை சாப்பிட்டபின் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே குப்பையைப் போட்டு விட்டுச் சென்றனர். விழா முடிந்த பிறகு அங்கு கிடந்த தண்ணீர் பாட்டில், மிக்ஸர் காகிதம் போன்றவற்றை அழகிய இளைஞர் ஒருவர் பொறுக்கி எடுத்து அங்கு வைத்திருந்த குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார். இதோ அந்த இளைஞர் உங்கள் பார்வைக்காக. சரி, இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம். மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? உடம்பிற்குள் செல்லும் பொருட்கள் மற்றும் மனசு (??????) இரண்டைத் தவிர வேறு எந்தக் காரணத்தினாலும் நோய் வரக்கூடிய சாத்தியங்கள் இல்லவே இல்லை எனலாம். ஆனாலும் மூன்றாவதாய் வேறொரு காரணமும் உண்டு. உயிருக்கு உணவே தேவையில்லை என்பார் எனது மாஸ்டர். மூன்றாவது காரணத்தை இங்குச் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால் சமயம் வரும்போது எழுதுகிறேன். முன்னோர்கள் தன் வம்சங்கள் நோயின்றி வாழ எத்தனையோ நல்ல வழிகளை அனுபவித்து உணர்ந்ததை எழுதியும், சொல்லியும் வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாமோ எதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை. உணர்ந்து கொள்வதும் இல்லை. சாஸ்திரங்களில் உணவு உட்கொள்ளும் முறைகளைப் பற்றிச் சொல்லி இருக்கின்றார்கள். ஸ்ரீ வராகி விஜயம் என்ற புத்தகத்தில் விரிவாக எழுதி இருந்தார்கள். அதில் முக்கியமானவை உங்களின் கவனத்திற்காக. மனதில் குறித்துக் கொள்ளுங்கள். ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக அமர வேண்டும் கீர்த்தியை விரும்புவன் தெற்குமுகமாக அமர வேண்டும் சம்பத்தை விரும்புவன் மேற்கு முகமாக உட்கார வேண்டும். சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாக உட்கார்ந்து உணவு வேண்டும். சாப்பிடும் போது அன்னத்தில் மயிர் இருந்தால் அந்த அன்னத்தைக் கீழே வைத்து விட்டு மீதி உள்ளதை புசிக்க வேண்டும். தலைமயிரையும், நகத்தையும், வேஷ்டியில் பிரித்த நூலையும் வீட்டு முன்வாசலில் போடுதல் கூடாது. பின் வாசலில் தான் போட வேண்டும். சாப்பிடும் போது வாயில் மயிர் அகப்படுதல் முன் கூட்டியே வரும் கவலையை உணர்த்துவதாகும். அப்படி வந்தால் அதை உமிழ்ந்து விட்டு ஒரு நெல் சாப்பிட்டு விட்டால் எந்தக் கவலையும் வராது. வந்தாலும் சிக்கல் இருக்காது.
Thennakam Admin 29th January 2017 நடப்பு நிகழ்வுகள் – 29 ஜனவரி 20172017-01-29T14:37:48+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.இறைச்சிக்காக கால்நடைகளை அடித்து கொல்லப்படுவதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.பொது நல வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. உலகம் 1.இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் சாரா ஜேன் ஜங்ஸ்ட்ரம் (35), தன்னுடைய பிரசவத்தை பேஸ்புக்கில் ‘லைவ் வீடியோ’ வசதி வழியாக பகிர்ந்துள்ளார்.மேலும் தனது பெண் குழந்தைக்கு ஈவ்லின் என்று பெயரிட்டுள்ளார். விளையாட்டு 1.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் தோற்கடித்து 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.மேலும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் 2017-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராகும். 2.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார். 3.ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதிகம் பட்டம் வென்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்டெபி கிராபை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார். செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றிய 23-வது கிராண்ட்சிலாம் (ஆஸ்திரேலிய ஓபன் 7, பிரெஞ்சு ஓபன் 3, விம்பிள்டன் 7, அமெரிக்கா ஓபன் 6) பட்டம் இதுவாகும்.இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்க்ரெட் கோர்ட் 24 கிராண்ட்சிலாமுடன் (ஆஸ்திரேலியா ஓபன் 11, பிரெஞ்சு ஓபன் 5, விம்பிள்டன் 3, அமெரிக்கா ஓபன் 5) முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 4.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ்-கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த ஜோடி தன்னை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் சானியா மிர்ஸா-குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடியை 6-2,6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இன்றைய தினம் 1.இன்று உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம் (World Lebrosy Eraication Day). தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். தொழுநோயாளிகள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள் மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை 2006ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. 2.ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறிய நாள் 29 ஜனவரி 1595. 3.கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்த நாள் 29 ஜனவரி 1861. 4.ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்ட நாள் 29 ஜனவரி 1946.
நீங்கள் செய்யவேண்டியது, அதன் தாக்கத்திற்கு உங்களை உட்படுத்த வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே சிறந்தவழி. எங்கு உபாதையெனக் கவலைப்பட வேண்டாம். தியானத்தின் போது , பலரை நான் பார்த்திருக்கிறேன். எங்காவது உபாதையிருந்தால் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை விட்டு விடுங்கள். அது தானாகவே சரிசெய்யப்படும். இது எளிதானது. ஆக நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் தியானமாகும். தியானம் என்பது கடவுளின் அருளுக்கு உங்களை உட்படுத்துவதாகும். அந்தக் கருணைக்கே உங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியும். உங்களை குணப்படுத்தி, உங்களுக்குள் எப்படி தன்னை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியும். […] The Role of Tongue, Sight and Feet in Spiritual Evolution New Delhi (India) வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 2nd, 1976 புதன்கிழமை, ஜூலை 13th, 2022 AuthorLeave a comment ஒரு தாயாகவும் குருவாகவும் இருப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் இரண்டும் மிகவும் முரண்பாடான செயல்பாடுகள். உங்கள் இரட்சிப்பின் பொறுப்பாளராக இருக்க விரும்பும் ஒரு நபருக்கு, விசேஷமான , மோட் க்ஷ தாயினியாக [விடுதலை வழங்குபவர்], இருப்பது மிகவும் கடினம். பாதையானது மிகவும் மென்மையாகவும், ஏமாற்றும் விதமாகவும் இருப்பதால் நீங்கள் அனைவரும் தாங்களாகவே வந்து கடந்து செல்ல வேண்டும். நீங்கள் இந்த பக்கமாகவோ அல்லது அந்த பக்கமாகவோ விழுந்தால் உங்களுக்கு பேரழிவு ஏற்படும். உங்கள் ஏறுதலை நான் கவனித்து வருகிறேன் ஒரு தாயின் இதயபூர்வமான அன்புடனும் குருவின் வழிகாட்டுதலிலும் நீங்கள் மேலே வருவதை நான் காண்கிறேன். பின்னர் மக்கள் கீழே விழும் காட்சிகளைப் பார்க்கிறேன் . […] Copyright © 2022 Nirmala Vidya Amruta. All Rights Reserved. Privacy | Terms of Use | Amruta is supported by the WordPress Multilingual Plugin.
C/O kaadhal (Tamil) Movie Trailer | Sweekar Agasthi | Hemambar Jasti [youtube https://www.youtube.com/watch?v=hIVx795azKI&w=697&h=392] Latest News ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : ‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்! Panakkaran Lyric Video நியூ படம் தமிழ்நாட்டுக்கு..இது இந்தியாவுக்க – Sj Surya & Vadhanthi Team FunFill Interview நான் எப்பவுமே தனி வழி தான் – Interview With Pattathu Arasan Movie Team வரலாற்று கதையில் சூர்யா.. சிறுத்தை சிவா படத்தின் சூட்டிங் எப்போது?? கதை குறித்து வெளியான அசத்தல் அப்டேட்.!! தளபதி விஜய்க்கு அக்காவாக நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நாயகி.‌.. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ.!! அசல் கோளாறுடன் காதலா?? உள்ள நடந்ததே வேற.. உண்மைகளை போட்டு உடைத்த நிவாசினி – என்ன சொல்கிறார் பாருங்கள் இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த சோதனை.. காவியாவை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகும் நடிகை – ஷாக் அப்டேட்.!! ABOUT US A Complete Tamil Cinema and Tamil Cinema News Official Portal kalakkalcinema.com The most awaited fun filled, entertaining package was launched on 26th Feb 2009.
தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பில், ஆயுதப்படை போலீஸ் ஐஜிபி-யாக இருந்த ஜெ.லோகநாதன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி. கணேஷ்மூர்த்தி ஹெட் குவார்ட்டர்ஸ் ஐஜிபியாகவும், திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன் காவலர் தேர்வு பள்ளியின் எஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக இருந்த டி.பி.சுரேஷ்குமார் திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்படுவதாகவும், காவலர் தேர்வு பள்ளியின் எஸ்பியாக இருந்த எஸ்.செந்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் ஆக நியமனம் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. Share Article: Tags: Chief Secretary Chief Secretary of Tamil Nadu Chief Secretary S.K. Prabhakar cinema news tamil Five IPS officers transferred IAS officers IPS officers latest news in tamil latest tamil news live news tamil new Chief Secretary news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil nadu Tamil Nadu government tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video TNPSC Selection Board today news in tamil today news tamil today tamil news todays news in tamil
அதிக உணவு பணவீக்கம் காரணமாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிலர் வெளியூர்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளுராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் பயிரிடுவதற்காக வெளி மாகாணங்களில் இருந்து நிலத்தை வாங்க ஆசைப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வெளி மாகாணங்களுக்கு இடம்பெயர்பவர்களில் பெரும்பாலானோர், நகர்ப்புறங்களில் விவசாயம் செய்ய இடமில்லாத சொத்துக்களில் வசிப்பவர்கள், சிலர் கொழும்பில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொழும்பில் உணவுப்பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்துள்ளது. கொழும்பு சந்தையில் விறகுத் துண்டில் இருந்து சகல பொருட்களையும் கொள்வனவு செய்து கொழும்பில் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளதாக வெளி மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களையே இந்தப் பிரச்சினை அதிகளவு பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் 25 நாட்கள் நடைபெறும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 13 ஆம் திகதி கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி சப்பைரதத் திருவிழாவும் 17 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 18 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த திருவிழாவில் பங்குகொள்வதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் அதிகளவானோர் வருகை தருகின்றமை வழமை. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பங்கேற்பு இருக்காது என்றே கூறப்படுகின்றது. Facebook Twitter Pinterest WhatsApp Email Print Previous articleஇலங்கையில் தமிழர்களுக்கும் சம உரிமை உள்ளதை வலியுறுத்தும் ஒரேகட்சி கூட்டமைப்பே- இரா.சாணக்கியன்
1. முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள்; குழம்பு வாசனையாக இருக்கும். - எஸ்.சடையப்பன், காளனம்பட்டி 2. பச்சை சோளத்தை 2 மணி நேரம் ஊற வைத்து வழக்கமான தோசை, இட்லி மாவுடன் கலந்து அரைத்து தோசை, இட்லி தயாரித்தால் சுவை அள்ளும்; சத்தானதும்கூட. - ராஜேஸ்வரி வெங்கட், சென்னை - 82 3. காய்கறி ஜூஸ்களை உணவு வேளைக்கு முன்பாக குடிப்பது நல்லது. பழ ஜூஸ்களை காலை உணவு வேளைகளில் அருந்துவது நல்லது. மேலும், எந்த ஜூஸாக இருந்தாலும் தயாரித்தவுடன் குடிப்பது நல்லது. - எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை 4. பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்த பிறகு செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும். - கவிதா பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி 5. ஜாதிக்காயை நெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு லட்டு, பர்ஃபி, அல்வா செய்யும்போது ஒரு சிட்டிகை சேர்த்துக்கொண்டால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.
ஐக்கிய தேசிய முன்னணியை அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு கடந்த வாரம் இடம்பெறவிருந்த போதும் இன்று வரையில் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு ஏதுவான 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலையில் எழுந்ததும் நாம் செய்யும் சிறு விஷயம் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். குறிப்பாக காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான நன்மைகளைத் தரும் என்பது தெரியுமா? தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் பல உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உங்கள் உடலுக்கு காலையில் எழுந்ததுமே நீரேற்றம் செய்வது தான் உங்களுக்கு நீங்களே செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம். பொதுவாக நாம் காலையில் எழுந்ததும், ஒருவித தாகத்தை உணர்வோம். ஏனெனில் இரவு நேரத்தில் நாம் தூங்கும் போது, நமது உடல் ஒருசில வேலைகளைத் தவறாமல் செய்கிறது. பொதுவாக நாம் விழித்திருக்கும் போது, அவ்வப்போது நீரைக் குடிப்போம். ஆனால் தூங்கும் போது அவ்வாறு இல்லை. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை செம்மைப்படுத்த உதவுகிறது. சொல்லப்போனால் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலை ரீசார்ஜ் செய்கிறது மற்றும் மற்ற அனைத்து செயல்பாடுகளையும் உடல் சிறப்புடன் செய்யத் தொடங்குகிறது. இப்போது நாம் காலையில் எழுந்ததும் குறைந்தது 1 நிமிடம் கழித்து ஏன் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம். காலையில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமானத்தை 24% தொடங்க உதவுகிறது. செரிமான செயல்பாடு காலையிலேயே சிறப்பாக இருந்தால், அஜீரண பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மனித உடலில் சிறுநீரகங்கள் தான் உடலில் உள்ள நச்சுக்களை இரத்தத்தின் மூலம் எடுத்து சென்று வெளியேற்றுகின்றன. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் போது, இந்த செயல்பாடு இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. எனவே நாள் முழுவதும் போதுமான நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். சில சமயங்களில் தாகத்தை தவறுதலாக புரிந்து கொண்டு நாம் சாப்பிடுவோம். பசிக்காமல் சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கும். எனவே காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் உங்கள் தாகத்தை தணித்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டிவிடும். அதோடு தண்ணீர் குடிப்பதால் காலையிலேயே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது. காலையில் எழுந்ததும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது, நிணநீர் கட்டமைப்பின் நல்வாழ்வுக்கு உதவும். இது உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீர் குடிப்பது, சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும், மிருதுவாகவும் மாற்றும். எனவே நீங்கள் அழகாக காண ஆசைப்பட்டால், முதலில் இந்த பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதனால் தானாக உங்கள் அழகு மேம்படும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, பெருங்குடலில் சேரும் கழிவுகளில் இருந்து குடலானது தண்ணீர் உறிஞ்சும். இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் பெருங்குடல் சிறப்பாக செயல்பட நினைத்தால் மற்றும் மலச்சிக்கலைத் தவிர்க்க விரும்பினால், காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் தானாக மேம்படுவதைக் காண்பீர்கள்.
தொழுநோய் ஒரு கொடிய நோய் என ஒரு காலத்தில் கருதப்பட்டது. தொழுநோய் கண்டவர்களை ஊருக்கு வெளியே தனிமையில் விட்டுவிடும் வழக்கம் உலகின் பல நாடுகளில் இருந்திருக்கிறது. அது ஒரு தொற்றநோய், அருவருக்கத்தக்க நோய், கைகால்களை முடக்கி விகாரப்படுத்தும் நோய் என்றெல்லாம் கருதப்பட்டது. நோய் கண்டவர்களை தனிமைப்படுத்துவது தான் அப்போதிருந்த ஒரே வழி. ஏனெனில் குணப்படுத்த மருந்து கிடையாது. பைபிள் புதிய ஏற்பாட்டில் தொழுநோயாளியை இயேசு கிறிஸ்து சுகப்படுத்துவதாக ஒரு தகவல் உள்ளது. எம். ராதா நடித்து புகழ்பெற்ற இரத்தக் கண்ணீர் நாடகம் பின்னர் அவர் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது. பணக்கார மைனர் பேர்வழியான எம்.ஆர். ராதா பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர். அவருக்கு இறுதியில் தொழுநோய் ஏற்படுகிறது. படம் வெற்றி பெற்றாலும் தவறான ஒரு தகவலை அது சொல்லியிருந்தது. விபசாரி வீடுகளுக்கு செல்வர்களுக்கு தொழுநோய் வரும் என்பதுதான் அந்தச் செய்தி. மக்கள் அதை நம்பினார்கள். ஆனால் பல பெண் தொடர்புக்கும் தொழு நோய்க்கும் இடையே எந்தத் தொடர்பு இல்லை என்பதை நம்பும் வகையில் எடுத்துச் சொல்வதற்கு மருத்துவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நீண்ட காலம் எடுத்தது. தொழுநோயாளர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி வைக்க வேண்டும் என்பதால் தான் மட்டக்களப்பு வாவியின் ஒரு பகுதியில் அதாவது மாந்தீவில் தொழுநோயாளர்களுக்கான ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டது. தொழுநோயாளர்களை படகில் ஏற்றி இத் தீவில் உள்ள ஆஸ்பத்திரியில் விட்டு விடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் திரும்பி வருவது சாத்தியமில்லை. அங்கேயே தமது வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டியிருககும். எப்படியோ ஒரு வழியாக சுகமாகி திரும்பி வந்தாலும் குடுபத்தார் அவர்களை ஏற்றுக் கொள்வது அரிது. இந்த மாந்தீவு இன்றைக்கும் வெளியார் செல்ல முடியாத இடமாகத்தான் உள்ளது. இத்தீவில் உள்ள வைத்திசாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் இயந்திரப்படகு மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மாந்தீவு வைத்தியசாலைக்கு சென்று வருகிறார்கள். வேறு எவரும் செல்வதற்கு அனுமதி இல்லை. இத் தீவு கடற்படையின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. மீனவர்களும் இத் தீவு பக்கமாக ஒதுங்குவதில்லை. கடற்படைக்கு பயந்தல்ல; நோய் தொற்றி விடுமோ என்ற குருட்டுப் பயம்தான் காரணம். மாந்தீவு சுமார் நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. தொழுநோய் சிகிச்சைக்காக இலங்கையில் இரண்டு மருத்துவ மனைகளே உள்ளன. முதலாவது ஹெந்தளையில் அமைந்துள்ளது. 1708ம் ஆண்டு டச்சுக்காரர்களால் ஹெந்தளை மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. மாந்தீவு மருத்துவமனை 1921இல் பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் இருந்த இரண்டு கிலோ மீட்டர் படகு பயண தூரத்தல் மாந்தீவு உள்ளது. இதன் மேற்கு பக்கமாக படுவான்கரை உள்ளது. மாம்பழத்துக்கும் இத்தீவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு காலத்தில் இங்கே மான்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும் அதனால் இத் தீவுக்கு மான் தீவு என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாந்தீவில் நிறைய குரங்குகள் உள்ளன. மாந்தீவு தொழுநோய் மருத்துவமனை ஆரம்பிக்ப்பட்டு நூறு வருடங்களாகின்றன. இது பெரிய கட்டடங்களைக் கொண்ட ஒரு ஆஸ்பத்திரி அல்ல. ஆனால் முன்னர் விசாலமானதாக இருந்திருக்க வேண்டும். முன்னர் அதாவது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே நிறைய நோயாளர்கள் இருந்தனராம். அப்போதெல்லாம் நோயாளர்கள் நன்றாக அதாவது சரியான முறையில் கவனிக்கப்பட்டிருப்பார்கள் என்று கருத முடியாது. ஏனெனில் காச நோயாளரையும் தொழுநோயாளர்களையும் தீண்டத்தகாதவர்களாகத்தான் சமூகம் ஒதுக்கி வைத்திருந்தது. ஆங்கிலேயர்கள் 1901ஆம் ஆண்டு தொழுநோய் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார்கள். பின்னர் 2018இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் பழைய சட்டத்தை நீக்கி விட்டது. ஏனெயில் இப்போது இரு ஒரு மோசமான நோய் அல்ல. முற்றாகக் குணப்படுத்தக் கூடிய நோய். மாந்தீவில் தற்போது இரண்டே இரண்டு நோயாளர் மட்டுமே தங்கியிருக்கின்றனர். நீண்ட காலமாகவே இங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் ஹக்மன வெலியத்தையை சேர்ந்தவர். மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர்களில் ஒருவர் மாந்தீவு வரும்போது ஒன்பது வயது. இப்போது 65வயதாகிறது இவருக்கு. தொழுநோயாளர்களுக்கான ஒரு தீவாக மாந்தீவு இருக்கின்ற போதிலும் மாந்தீவு ஒரு பசுமைத் தீவு. சுத்தமான காற்று வீசும், மரங்கள் அடர்ந்த இத்தீவை எதிர் காலத்தில் உல்லாச பயணிகளுக்கான உல்லாச தீவாக மாற்றியமைக்க முடியும் என்ற எண்ணமே இத்தீவைப் பார்க்கும் போது எழுகிறது. மாந்தீவு தொடர்பான தகவல்களை சேகரித்தபோது எமக்கு அறிமுகமானவரே மருத்துவ நிபுணர் தமிழ் வண்ணன். இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சரும நோய்களுக்கான மருத்துவ நிபுணர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவரை அணுகி சில விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டோம். "தொழு நோயை முற்றாகக் குணப்படுத்தலாம். நோய் வீரியத்தைப் பொறுத்ததாக ஆறு மாதம் முதல் 12மாத காலத்தில் நோயைக் குணப்படுத்தலாம். 1983இல் தொழுநோய்க்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு விட்டன. உயர் தரத்திலான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன" என்று எம்முடன் அவர் பேசத் தொடங்கினார். "இது ஒரு தொற்று நோய், இது நோயாளியின் மூக்கிலிருந்து வெளிவரும் கசிவினால் நோய் பரவ முடியும். இக்கசிவிலுள்ள சிறு துணிக்கைகளிலிருந்து நோய்க் கிருமிகள் காற்றில் பரவி சுகதேகிகளைப் பீடிக்கிறது. இது பக்றீரியா கிருமியால் ஏற்படுகிறது. ”MYCOBACTERIUM LEPRAE” என்பது அதன்பெயர். இது நோயாளரின் உடலை விகாரமடையச் செய்கிறது ஆனால் உயிரைப் பறிக்காது. ஆரம்பத்தில் இதன் குணக்குறிகள் பாரதூரமானதாக இருக்கமாட்டாது. ஆரம்பத்திலேயே இந்தநோய் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால் முற்றிலுமாக சுகப்படுத்திவிட முடியும். காலம் பிந்தி மருத்துவரை நாடும்போது, அதனை சுகப்படுத்துவது சிரமமாகி அங்கங்கள் பழுதடைவதற்கு காரணமாகிவிடும். நோயின் ஆரம்பத்திலேயே மருத்துவரை நாடினால் அங்கவீனம் வராமல் தடுக்க முடியும். காலம் செல்லச்செல்ல இந்த நோயினால், நரம்பும், சருமமும் பாதிப்படையும். தோலில் தடிப்பும் திரட்சியும் ஏற்படும். நரம்பகள் உணர்வற்றுப் போகும். இந்த நிலையானது பாரதூரமானதொரு நிலையாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் தோலில் நோவில்லாத காயங்கள் உருவாகும். தோல் உணர்ச்சி குறைந்த நிலையில் இருக்கும். தோல் நிறம் குறைந்தும் காணப்படலாம். நரம்புகள் பாதிக்கப்படுவதால்தான் நோவில்லாத காயங்கள் உருவாகின்றன. இந் நோய் கண்டவர் அதிலிருந்து முழுமையாக மீட்சி பெறுவது நோயின் வீரியத்தைப் பொறுத்தது. சராசரியாக கூறினால் 6மாதம் முதல் 12மாத காலத்துக்குள் நோயை சுகப்படுத்திவிட முடியும் என்றவரிடம் நோயாளர் குணமான பின்னர் திருமணம் செய்யலாமா? என்று கேட்டோம். இது பரம்பரை நோய் அல்ல என்பதால் தாராளமாகத் திருமணம் செய்யலாம் என்றவர் தற்போது நோயாளர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. என்ற நல்ல சேதியையும் சொன்னவர், இப்போது ஒரு வருடத்தில் 100என்ற அளவிலேயே நோயாளர் எண்ணிக்கை காணப்படுவதாக கூறினார். மக்கள் மத்தியில் இந்த நோயைப்பற்றிய போதிய தெளிவில்லை. பயங்கர நோயாகவே இதைக் கருதுகிறார்கள். நோயின் தாக்கம். அது பரவும் வழிவகைகள், அது உடலைப்பாதிக்கும் தன்மைகள் என்பவைகளை மக்கள் புரிந்து வைத்திருந்தால். நோயின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். பூரண சுகம் பெறவும் முடியும். தொழுநோய் பற்றிய அறிவை எமது மக்கள் போதிய அளவில் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை. இந்த நோயாளர்களுக்கு ஒவ்வாத உணவு என்று எதுவும் கிடையாது தாராளமாக எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். போசாக்கு நிறைந்த உணவுவகைளை உட்கொள்வது நல்லது. இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் என்று சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டார் மருத்துவர் தமிழ் வண்ணன். சந்தித்தவர் : புளியந்தீவு தவபாலன் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles யாழ்ப்பாணத்தை உலுக்கும் போதை அரக்கர்கள் “எனது வாழ்க்கையே அழியும் என நான் நினைக்கவில்லை” ஆரம்பத்தில் கஞ்சா பத்துவதற்கு நண்பர்கள் பழக்கிவிட்டார்கள். சிறிது நாட்களின்... GSP சலுகைகளை தொடர்ந்தும் தக்க வைக்குமா இலங்கை கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் உலக நாடுகளின் பொருளாதாரம் மூன்று விதமான அதிர்ச்சிகளை சந்திக்க நேர்ந்தது. முதலாவது உலகளாவிய... ஆட்சியை நிராகரிப்பது பெரிய விடயமல்ல; அதை ஈடு செய்யக் கூடிய எதிர்த்தரப்பு எது? “வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய முடியவில்லை. சம்பளத்தை அதிகரியுங்கள். அல்லது இடைக்கால உதவிக் கொடுப்பனவைத் தாருங்கள்” என்று அரச... சீனாவுக்கு அருகே நெருங்கி கூட்டு இராணுவப் பயிற்சி! அமெரிக்காவுடன் சேர்ந்து அதிரடி கூட்டு இராணுவப் பயிற்சியை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக இந்தியா உத்தியோகபூர்வமாகத்... அரசியல் ரீதியில் ஒற்றுமை இன்றேல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வே இல்லை! சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான 22 ஆவது திருத்தச் சட்டம் அனைத்துக்... கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுங்கள்! கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுமாறு வனவளத் திணைக்களத்திடம் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர்... வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? பிறப்பிடத்தால் வலிகளைச் சுமந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? கரடு முரடான பாதைகளில் கட்டி... மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படும் தொல்லியல் திணைக்களம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்... சட்டக் கல்லூரி பரீட்சைகள் இனிமேல் ஆங்கிலத்திலா? இதுவரைகாலமும் சட்டக் கல்லூரியின் பரீட்சைகளுக்கு தாம் விரும்பிய மொழியில் மாணவர்கள் தோற்றுவதற்கு இடமளிக்கப்பட்டு வந்த நிலையில்... இன்பம் தரும் தீபாவளி இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன்... அரசாங்கத்தின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ள 22 ஆவது திருத்தம்! அரசியலமைப்புக்கான இருபத்திரண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில்... மக்கள் வழங்கும் ஆதரவை ஆற்றில் கரைத்த புளியைப்போல கரைத்துவிடும் தமிழ் தலைமைகள் “தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது? எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து...
2017 இல் மறைந்த கவிஞர் ஓ என் வி குரூப்பின் பெயரில் துபாய் மலையாளிகள் கவிதைக்கான சர்வதேச விருது ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். முதல் விருது பெறும் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நண்பர் சேரன். அதையொட்டி விழாவில் வாசிக்கவும் அறிமுகக் குறி்ப்பில் இடம் பெறவும் எனச் சேரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருடைய கவிதைகள் சிலவற்றை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கோ ஐந்தோ கவிதைகளை மொழியாக்கம் செய்தேன். அவற்றுள் விருது விழா மேடையில் வாசிக்கப்பட்ட கேள்வி என்ற கவிதைக்கான மொழிபெயர்ப்பு எல்லார் கவனத்தையும் ஈர்த்தது. அதைக் கருத்தில் கொண்டு மேலும் சில கவிதைகளை மொழிபெயர்த்து மலையாளத்தில் ஒரு தொகுப்புக் கொண்டுவருவது சாத்தியமா என்று சேரன் கேட்டிருந்தார். அன்றைய மனநிலையில் சாத்தியம் என்று ஒப்புக்கொண்டேன். ஆனால் அது நடைமுறையில் எளிதாக இருக்கவில்லை. முன்பே ஏற்றுக் கொண்டிருந்த பணிகள், ‘பெருவலி’ நாவலுக்கான தரவுச் சேகரிப்பு, களப்பயணம், கொரியாவில் எழுத்தாளர் உறைவிட வாசம், நாவல் எழுத்து என்று தொடர்ந்த வேலைகளால் மலையாள மொழியாக்கம் பின்னுக்குச் சென்றது. இது தொடர்பாகச் சேரன் விசாரித்த சந்தர்ப்பங்களிலெல்லாம் குற்ற உணர்வு மேலிட்டது. அதை மறைத்துக் கொண்டு இந்த மாத இறுதிக்குள் முடித்து விடலாம்,. இந்த ஆண்டு முடிவதற்குள் முடித்து விடலாம் என்று சாக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். எனினும் திட்டம் ஓர் அங்குலம் கூட முன்னேறவில்லை. சேரன், அம்புலிமாமாக் கதையில் வரும் விக்கிரமாதித்தியனைப்போல மனம் தளராமல் காத்திருந்தார். இதற்கிடையில் கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் பங்கேற்க வந்து நட்புவலை வீசிக் கணிசமான மலையாளக் கவிஞர்களைப் பிடித்து வைத்திருந்தார் சேரன். அனிதா தம்பி, ஓ பி சுரேஷ், டி அனில்குமார் போன்ற கவித் தோழர்களின் ஒத்துழைப்புடன் சில கவிதைகளுக்கு மலையாள உருமாற்றம் பெற்றிருந்தார். அவை உதிரி எண்ணிக்கையிலானவை; ஒரு தொகுப்பாகத் தேறும் அளவு இல்லாதவை. எனவே மீண்டும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட நேர்ந்தது. இந்த முறை அனிதா தம்பி துணைக்கு வந்தார். ‘கவிதைகளை ஒருவரே மொழியாக்கம் செய்வது விரைவான பலனைத் தராது. தோழமைக் கவிஞர்கள் சிலரைத் துணைக்கு அழைப்போம். கவிதைகளைப் பங்கிட்டு அளிப்போம். மலையாள மொழிபெயர்ப்புக் கைக்குக் கிடைத்ததும் இருவரும் மேற்பார்வை யிட்டுச் செம்மைப்படுத்தி இறுதி வடிவத்தை உருவாக்கலாம்’. இப்படித் திட்டமிட்டதும் காரியம் சீக்கிரம் கைகூடி விடும் என்று தோன்றியது. அனிதா தம்பி ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். பிற கவிஞர்களும் அவரவர் நிலையில் பணி நெருக்கடி மிகுந்தவர்கள். திட்டம் மீண்டும் சண்டிக் குதிரையானது. இரண்டு ஆண்டுகள் பாய்ந்து ஓடின. பதிப்பாளரான டி சி புக்ஸிடம் தொகுப்பைத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்த சேரன் இருதலைக் கொள்ளி எறும்பானார். ஆனாலும் இருவருக்குமான தொலைபேசி உரையாடல்களில் ‘சுகு, அவசரமொண்டும் இல்லை. எப்போ முடியுமோ அப்போ வரட்டும்.ரவி டி சி, சச்சிதானந்தன் ரெண்டு பேரிடையும் நான் சொல்லிக் கொள்ளுகிறேன்’ என்று சொல்வது குற்ற உணர்ச்சியைக் கிளப்பும்; சேரனின் ராஜதந்திரமும் விளங்கும். ஒரு தேசத்தின் ராஜ தந்திர நிபுணர் ஆக இருக்க வேண்டியவர் பேராசிரியராக இருக்கும் துரதிர்ஷ்டத்தை யோசித்து வருத்தமும் ஏற்படும். இதை முடித்து விட்டுத்தான் அடுத்த ஜோலி என்று சபதம் மேற்கொள்ளத் தூண்டும். அதுவும் எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை. எனக்கு வேலைப்பளு இல்லாதபோது அனிதா அகப்பட மாட்டார். அவர் தேடும்போது நான் சிக்க மாட்டேன். இந்த இழுபறி நிலையை இருவரும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சந்தித்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வந்தோம். முன்பே மொழியாக்கம் செய்யச் சொல்லிக் கேட்டிருந்த கவிஞர்களிடமும் புதிதாகச் சிலரிடமும் பொறுப்பை ஒப்படைத்தோம். விளைவு உற்சாகம் அளிப்பதாக அமைந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் மலையாள வடிவம் பெற்றன. ஒரு தொகுப்புக்கு ஐம்பது கவிதை தாராளம் என்று எண்ணியிருந்த நிலையில் மேலும் கவிதைகள் மொழியாக்கம் பெற்றன. பி.ராமனும் வி என் கிரிஜாவும் அன்வர் அலியும் அபார வேகத்தில் புதிய மொழியாக்கங்களை அளித்தனர். ஏறத்தாழ எழுபத்தைந்து கவிதைகள் மலையாளத்தில் பெயர்க்கப்பட்டன. அது தொகுப்புப் பணியை மேலும் சிக்கலாக்கியது. ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த கவிதையையே ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் மொழியாக்கம் செய்திருந்தார்கள். யாருடைய மொழிபெயர்ப்பைச் சேர்ப்பது, யாருடையதை நீக்குவது? கவிஞர்களின் சாபத்துக்கு ஆளாகாமல் எப்படி இதைச் சமாளிப்பது? எண்ணிக்கையை எப்படிச் சீராக்குவது? இந்தக் கேள்விகள் குழப்பத்துக்குள்ளாக்கின? மூத்த கவிஞர்களான ஆற்றூர் ரவிவர்மாவும் சச்சிதானந்தனும் ஏற்கனவே சேரனின் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தார்கள். தமிழ்க் கவிதைகளின் மொழிமாற்றத் தொகுப்பான புது நானூறுக்காக சேரனின் நான்கு கவிதைகளை ஆற்றூர் மலையாளப் படுத்தியிருந்தார்.’ பல லோக கவிதை’ திரட்டில் சச்சிதானந்தன் 22 கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார். இந்தக் கவிதைகளைத் தொகுப்பில் சேர்க்க வேண்டுமா? என்ற யோசனை முளைத்தது. ஆற்றூரும் சச்சி மாஷும் மூத்த கவிஞர்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்வந்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சச்சிமாஷின் கவிதையில் சம்ஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கம் இருந்தது. ஆற்றூரின் கவிதையில் தமிழுக்கு இணையான மலையாளச் சொற்கள் இருந்தன. சச்சிதானந்தன் மொழியாக்கத்தில் சேரன் பறக்கவிட்ட வண்ணத்துப் பூச்சி ‘சித்ர சலப’மாக வளைய வந்தபோது ஆற்றூர் ரவிவர்மாவின் மொழிமாற்றத்தில் அது ‘பூம்பாற்ற’யாகச் சிறகடித்தது. இவற்றில் மொழிச் சீர்மையைக் கொண்டு வருவது இயலுமா? என்ற சந்தேகமும் எழுந்தது. எனினும் ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன் இருவரின் மலையாள மொழிபெயர்ப்புகள் இல்லாமல் சேரன் தொகுப்பைக் கொண்டு வருதல் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.சேரனை மலையாள வாசகர்களிடம் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆற்றூர் ரவிவர்மா. அவரைச் சர்வதேசக் கவிஞராக முன்வைத்தவர் சச்சி மாஷ். அவர்களது பங்களிப்பு அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு அனிதாவும் நானும் வந்தோம். இதிலும் சிக்கல் இருந்தது. மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சச்சிதானந்தனின் பல லோக கவிதை தொகுப்பில் இருபத்திரண்டு கவிதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறாகவே மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அதாவது இரண்டு கவிதைகளுக்கு நான்கு மொழிபெயர்ப்பு வடிவங்கள். அவற்றில் இரண்டை மட்டும் தேர்ந்தெடுத்தோம். சச்சிதானந்தன் சில கவிதைகளைச் சேரனுடன் கலந்து பேசியும் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து அப்படியேயும் மொழிபெயர்த்திருந்தார். அவற்றைத் தமிழ் மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது பொருட் பேதங்கள் தெரியவந்தன. அதை அவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது. மொழிபெயர்ப்பின் சீரமைப்புக்கு அதை எடுத்துச் சொல்வது தவிர்க்க இயலாததாகவும் இருந்தது. நேர்ச் சந்திப்பில் இதைச் சுட்டிக் காட்டியதும் சச்சி மாஷ் வெளிப்படுத்திய பெருந்தன்மை நெகிழச் செய்தது. தமிழ் மூலத்தை வாசித்துக் காட்டச் செய்தார். பொருளை உள் வாங்கினார். ஆங்கிலம் வழி மேற்கொண்டதால் புகுந்து விட்டிருந்த மொழிக்குறைகளைத் திருத்திக் கொடுத்தார். அவ்வாறு ஒன்பது கவிதைகள் இறுதி வடிவம் பெற்றன. இந்த மொழியாக்கப் பணியின்போது அனிதாவுக்கு எனக்கும் கிடைத்த மறக்க முடியாத அனுபவம் சச்சி மாஷின் இந்த வாத்சல்யம் நிறைந்த ஒத்துழைப்பு. சச்சிதானந்தனின் செயல், மொழியாக்கத்தின் சீரமைப்புக்குத் துணை செய்தது. ஆற்றூர் ரவிவர்மா தமிழ் மூலத்திலிருந்தே சேரன் கவிதைகளை மலையாளத்துக்கு மாற்றியிருக்கிறார். இப்போது சச்சிதானந்தனின் திருத்தப்பட்ட மொழியாக்கங்களும் தமிழ் மூலத்தை ஒட்டியே மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே சேரனின் இதர கவிதைகளையும் தமிழ் மூலத்தை ஒட்டியே சீரமைப்பது என்று முடிவு செய்தோம். மலையாளக் கவிஞர்களான அன்வர் அலி, பி.ராமன், வி.எம், கிரிஜா, பி.பி.ராமச்சந்திரன் ஆகியோருடன் தொடர்ந்து நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களும் மின் அஞ்சல், வாட்ஸ் ஆப் பரிமாற்றங்களும் கவிதைகளைச் செம்மைப் படுத்த உதவின. இந்தக் கவிஞர்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் பார்த்தபோது அடுத்த கவிதையைத் தமிழில் எழுதுவார்களோ என்று எனக்குச் சந்தேகம் வந்தது. ஏற்கனவே மலையாளத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்த ஐந்து கவிதைகளில் நான்கை என்னால் மீட்க முடியவில்லை. முன்சொன்ன கேள்வி என்ற கவிதை மட்டும் கணினிச் சேமிப்பில் கிடந்தது. அத்துடன் அனிதாவுடன் அமர்ந்து உரையாடி இருவருமாகச் சேர்ந்து 8 கவிதைகளை மலையாளத்துக்கு மாற்றினோம். இதில் பெரும் பங்கு அனிதாவுடையது. இருவரும் ஏழெட்டு முறைகளுக்கு மேல் பல மணி நேரங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி 63 கவிதைகளைத் தேர்ந்தேடுத்துத் தொகுத்தோம். அவற்றை மொழிபெயர்ப்பாளர்களின் மொழி நடை சிதையாமல் செம்மைப் படுத்தினோம். அவற்றின் இறுதிப் படியைப் பார்வையிட்ட சச்சிதானந்தன் ‘ பலர் மொழிபெயர்த்தவை என்று சொல்ல முடியாதவகையில் மலையாள மொழியாக்கம் அமைந்திருக்கிறது’ என்று மின் அஞ்சலில் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது. சேரன் கவிதைகள் மலையாளத் தொகுப்புப் பணி, மொழிபெயர்ப்ப தொடர்பாகச் சில அம்சங்களை, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கவனத்துக்குக் கொண்டு வந்தன. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு என்பவறை விடவும் மொழிமாற்றம் என்ற வினைப்பெயரே பொருத்தமாகப் பட்டது. தமிழிலும் மலையாளத்திலும் இன்றும் புழக்கத்திலிருக்கும் சொற்களை அப்படியே வைத்துக் கொண்டோம். மலையாளத்தில் வாசித்தாலும் தமிழ் வாசிப்பின் பொருளைத் தரும் சொற்களைத் தமிழாகவே பயன்படுத்தினோம். சம்ஸ்கிருத வார்த்தைகளைக் கூடுமானவரை தவிர்த்தோம். கவிதை வரிகளையும் தமிழில் உள்ளவைபோலவே எடுத்தாண்டோம். இந்தச் செயல்கள் மூலத்திலிருந்து அதிகம் விலகி விடாத மொழியாக்கப் பிரதியை அளித்தன. தமிழ் மலையாள மொழிபெயர்ப்பில் இந்த முயற்சியை முன்னெடுத்தவர் ஆற்றூர் ரவிவர்மா. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக மொழிமாற்றம் என்பதை முன் மொழிந்தவரும் அவரே. எனவே அவருக்கு மறைமுகமான அஞ்சலியாகவும் இந்த முயற்சி அமைந்தது. இந்நூலுக்கு சச்சிதானந்தன் எழுதிய முன்னுரைக் குறிப்பு ஆற்றூரின் கவிதை – மறுவிளி – உடன் தொடங்குகிறது. அந்தத் தற்செயல் ஒற்றுமை மகிழ்ச்சியளித்தது. அந்த மகிழ்ச்சியின் விளைவாகவே நூலுக்கான தலைப்பையும் சேரன் கவிதை ஒன்றுக்கு அளித்த மொழிமாற்றத்திலிருந்து எடுத்துக் கொண்டோம். ‘காற்றில் எழுதல் ( காற்றில் எழுதுதல் ). இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது நண்பர் சேரனின் சமர்ப்பணம். தனது கவிதைகளின் மலையாள மொழியாக்கத் தொகுப்பை அவர் ஆற்றூர் ரவிவர்மாவின் நினைவுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார். அது மிகவும் பொருத்தமானது. ஈழத்தின் மானுட அவலம் பற்றி மலையாளத்தில் எழுதிய முதல் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா. அந்த வகையில் இது ஒரு கைம்மாறு காட்டலும்தான். ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன், சி.எஸ்.வெங்கிடேசுவரன், வி.எம்.கிரிஜா, அன்வர் அலி, பி.பி.ராமச்சந்திரன், பி.ராமன், அனிதா தம்பி, ஓ.பி.சுரேஷ், டி.அனில்குமார், சுகுமாரன் ஆகிய பதினொரு மொழிபெயர்ப்பாளர்களின் உற்சாகக் கூட்டுறவுடன் சேரனின் அறுபத்து நான்கு கவிதைகள் ‘காற்றில் எழுதல்’ மலையாளத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மலையாள ஆக்கங்கள் உருவாயின. இந்த நூலாக்கத்தில் ஒவ்வொருவருடைய பங்கும் முக்கியமானது. நூலை டி சி புக்ஸ் வெளியிடுகிறது. தமிழ்க் கவிஞர் ஒருவர் மலையாளத்தில் இத்தனை இயல்பாகவும் மதிப்புடனும் வரவேற்கப்படுவது இது முதன்முறை என்று எண்ணுகிறேன். மொழியைக் கடந்தது கவிதை என்பதற்கு இது அசலான எடுத்துக் காட்டு. @ Posted by vaalnilam at முற்பகல் 9:57 கருத்துகள் இல்லை: Labels: ஒரு தகவல் பகிர்வு திங்கள், 13 ஜனவரி, 2020 பாப்லோ நெரூதா கவிதைகள் --- இரண்டாம் பதிப்பின் முன்னுரை பாப்லோ நெரூதாவின் மறைவுக்கு பின்பு எழுதிய நினைவுக் குறிப்பில் கவிஞரும் நெரூதாவின் மாணவரும் நண்பரும் அண்டை வீட்டவருமான நிக்கனார் பாரா இவ்வாறு எழுதினார்: ‘ நான் நெரூதாவின் திடீர் வாசகன் அல்லன். பகுத்தறியக் கற்றுக்கொண்டது முதலே நெரூதா என்னை ஈர்த்திருந்தார். ஒருமுறையாவது அவரைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருநாளும் கடந்து சென்றதில்லை’. பாராவின் தகுதியோ நெரூதாவுடன் அவருக்கிருந்த அணுக்கமோ எனக்கு இல்லை. எனினும் மேற்கோள் வாசகங்களை என்னுடையவையாகவும் சொல்லிக் கொள்ளும் உரிமை இருப்பதாக நம்புகிறேன். இந்த நூலின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் ‘கவிஞனாக எனது ஆதார அக்கறைகளைப் பக்குவப்படுத்தியதிலும் மனிதனாக எனது தார்மீக உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியதிலும் செல்வாக்குச் செலுத்திய ஆளுமைகளில் நெரூதாவும் ஒருவர்’ என்று உரிமை பாராட்டிக் கொண்டதும் அந்த நமபிக்கையில்தான். பாராவைப்போல ஒரு நாளைக்கு ஒருமுறை நினைக்கிறேனோ இல்லையோ கவிதையெழுத்தின் தருணங்களிலும் கவிதை பற்றிச் சிந்திக்கும் வேளைகளிலும் கவிதை மீதான உரையாடல் பொழுதுகளிலும் நெரூதா நினைவு எழாமல் இருந்ததில்லை. இந்த நூலின் முதல் பதிப்பு 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதுவரை நெரூதா மீதும் அவர் கவிதைகள் மீதும் கொண்டிருந்த மோகம் மொழியாக்கப் பணிக்குப் பின்னர் முன்னை விடவும் அதிகமாயிற்று. எப்போதும் தொடர்ந்து வாசிக்கும் ஆசைக்குரிய கவிஞராக நிலைபெற்றார். இது என் தனியனுபவம் மட்டுமல்ல. உலகெங்குமுள்ள கவிதை வாசகர்களின் பொது அனுபவம். 2004 இல் நெரூதாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது பெயர் இலக்கிய முக்கியத்துவம் பெற்றது. அவரது கவிதைகள் புதிய பதிப்புகளைக் கண்டன. புதிய மொழிபெயர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. மறைவுக்குப் பின்னான கவிதைகள் தொகுக்கப்பட்டன. அதுவரை வெளியாகியிராத கவிதைகள் கண்டுபிடிக்கப் பட்டன. நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ‘பாப்லோ நெரூதா – வாழ்வுக்கான வாஞ்சை’ ஆடம் ஃபெயின்ஸ்டீனால் எழுதி வெளியிடப்பட்டது. நெரூதாவின் மனைவி மெட்டில்டே உருஷியா எழுதிய ‘பாப்லோ நெரூதாவுடன் என் வாழ்க்கை’ என்ற தன் வரலாற்று நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. நெரூதாவின் மரணத்தைத் துப்பறியும் கதையோட்டமாக விவரிக்கும் ராபர்ட்டோ அம்புயேரோவின் நாவல் – ‘தி நெரூதா கேஸ்’ – வெளியிடப் பட்டது. 2004 - 2019 ஆண்டுகளின் இடைவெளியில் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை இந்த நூல்கள். இவற்றின் உள்ளடக்கங்கள் நெரூதா மீதான என் பித்தை முற்றச் செய்தன. மானுடப் பெருவாழ்வின் ஒவ்வொரு அணுவையும் உயிர்ப்புடன் சித்தரித்த, முடிவற்ற காலத்தின் ஒவ்வொரு நொடியையும் கவிதையின் ஓயாத் துடிப்பாக்கிய, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் தனது அசைவாக மாற்றிக் காட்டிய பேராளுமையின் பிடிக்குள் சிக்குண்டு கிடப்பது பேறல்லவா? அந்தப் பேறு வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்பதே என் பேராசை. இந்த இரண்டாம் பதிப்புக்கான தூண்டுதல் அந்தப் பேராசையே. ‘எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்’ என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிட்டார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல; இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர். நெரூதா மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆகிறது. இந்தக் கால அளவில் அவர் அளவுக்கு உலகளாவிய செல்வாக்குப் பெற்ற ஒரு கவிஞரின் பெயரைக் கேள்விப்படவில்லை. அவரை விடவும் தேர்ந்த மொழியிலும் நுண்ணிய தளங்களிலும் புதுமை நோக்கிலும் எழுதிய கவிஞர்களும் எழுதும் கவிஞர்களும் வெவ்வேறு மொழிகளில் இருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் கொண்டாடும் கவிஞராக ஒருவரும் இல்லை. இது அவரைக் காலத்தின் கொடையாகப் போற்றச் செய்கிறது. பைபிள் தொகுப்பாசிரியர்களுக்குப் பின்னர் மிக அதிகமான மொழிகளிலும் மிக அதிகமான முறையும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி நெருதாவாகத்தான் இருக்க முடியும். இன்று கிடைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மேலோட்டமாகப் பார்த்தாலேயே இது விளங்கும். குறைந்தது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இலான் ஸ்டாவன்ஸ் தொகுத்துப் பதிப்பித்திருக்கும் ‘பாப்லோ நெரூதாவின் கவிதை’ பெருந்திரட்டில் முப்பத்தேழு மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களில் தொண்ணூற் றொன்பது வீதமானவர்களும் கவிஞர்கள். கவிஞர்கள் என்ற தகுதியால் புகழ்பெற்றவர் கள். கவிஞர்களால் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் பாப்லோ நெரூதாவாக இருக்கலாம். இது அவரது கவியிருப்புக்கு மதிப்பைக் கூட்டுகிறது. கூடவே கவிதை களுக்குப் பல வண்ணங்களையும் அளிக்கிறது. தனது கவிதைகளுக்குப் பலருடையதும் பலவகையுமான மொழியாக்கங்கள் வருவதை நெரூதாவும் மனமுவந்து அனுமதித்திருக்கிறார். சில கவிதைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆங்கில ஆக்கங்கள் உருவாகியுள்ளன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டிருப்பதும் கவனத்துக்குரியது. ‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’ என்ற நெரூதாவின் பரந்த கவனம் பெற்ற கவிதையை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஸ்பானிய உள்நாட்டுப் போரின் கொடூர விளைவைச் சித்தரிக்கும் இந்தக் கவிதையை அவர் 1947 இல் எழுதினார். அதே ஆண்டு மூல மொழியில் வெளியான ‘மூன்றாவது வசிப்பிடம்’ ( டெர்ஸெரா ரெசிடென்சியா ) தொகுப்பில் இடம் பெற்றது. இதன் முதலாவது ஆங்கில மொழியாக்கம் நதானியேல் தார்னால் மேற்கொள்ளப்பட்டது. நெரூதாவின் சரிபார்ப்புக்குப் பின்னர் 1970 இல் வெளிவந்த பென்குவின் கவிதை வரிசை – ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’ நூலில் சேர்க்கப்பட்டது. ‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’ ( I am explaining a few things ) என்று தலைப்பிட்ட கவிதையின் தொடக்க வரிகள் இவ்வாறு: ‘நீங்கள் கேட்கப் போகிறீர்கள் எங்கே போயின லைலாக் மலர்கள்? எங்கே பாப்பி மலரின் இதழ்கள் கொண்ட ஆன்மீகம்? எங்கே மீண்டும் மீண்டும் சொற்களைச் சிதறடித்து அவற்றில் துளையிட்ட மழை? எங்கே பறவைகள்? பாப்லோ நெரூதா அறக்கட்டளையுடன் இணைந்து, 2004 ஆம் ஆண்டு, மார்க் எய்ஸ்னெர் வெளியிட்ட தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பிலும் இதே கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மொழிபெயர்ப்பு புதிது. தலைப்பும் ‘நான் சிலவற்றை விளக்குகிறேன்’ ( I explain some things ) என்று மாற்றம் கண்டது. முன்னர் குறிப்பிட்ட அதே வரிகள் புதிய மொழிபெயர்ப்பில் பின்வருமாறு அமைந்திருக்கின்றன. நீங்கள் கேட்பீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே? பாப்பி மலர்களால் நகாசு செய்யப்பட்ட ஆன்மீகம் எங்கே? எப்போதும் வீசியடிக்கும் மழை துளைகளாலும் பறவைகளாலும் நிரப்பும் அவனது சொற்கள் எங்கே? இந்த எடுத்துக்காட்டு ஒரே கவிதைக்கு வாய்த்திருக்கும் இரண்டு மொழியாக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்த்தபோதும் கவிதை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக அமைந்தி ருப்பதை அலசிப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. இந்த அலசல் சில சிந்தனைகளைத் தூண்டின. எந்த மொழிபெயர்ப்பும் இறுதியானது அல்ல; மூலப் பிரதிக்கு ஈடுநிற்பதும் அல்ல. நெரூதாவின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அலெய்ஸ்டர் ரெய்ட் குறிப்பிடுவதுபோல ‘மொழிபெயர்ப்பு மூலப் படைப்பை நெருங்குவதற்கான நடைமுறை; ஒருபோதும் மூலத்தை நெருங்கிவிட முடியாது என்று தெரிந்தே மேற்கொள்ளப்படும் நடைமுறை’ என்பதை நெரூதா மொழிபெயர்ப்பு எனக்குக் கற்றுக் கொடுத்தது. கூடவே இத்தனை மொழிபெயர்ப்பு களுக்குப் பின்னரும் அடியும் முடியும் துலக்கமாகக் காட்டாத கவிதையின் புதிரான அழகை வியக்கவைத்தது. ஒவ்வொரு மொழியாக்கமும் இன்னொரு தனிப் படைப்பாக மாறும் உயிர்வினையைப் புரிந்துகொள்ளச் செய்தது. ஒவ்வொரு கவிஞரின் மொழியாக்கத்திலும், கண்ணாடிப் பேழை மீது அதைப் பற்றியிருக்கும் விரல்களின் ரேகை பதிவதுபோல, அந்தக் கவிஞரின் அடையாளம் பதியும் விந்தை இயல்பை உணர்த்தியது. எனது மொழியாக்க நூல் – பாப்லோ நெரூதா கவிதைகள் – வெளிவந்த வேளையில் சிறிதும் பெரிதுமாகப் பலரது மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. அவற்றுடன் ஒப்பிட்டு எனது மொழிபெயர்ப்பும் பேசப்பட்டது. கணிசமாக விமர்சிக்கப்பட்டது. அதே சமயம் வெகுவான பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உள்ளானது. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன் அல்லன். என்னைக் கவர்ந்த படைப்பை மேலதிகமாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் இலக்கிய மேன்மை காரணமாக சக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன். சுயநலம் நிறைந்த பொதுச் செயல்பாடு இது. எனவே முன்சொன்ன விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் சுணங்கவோ பூரிக்கவோ இல்லை. ஆனால் உறுதியான ஆசை இந்த மொழியாக்கத்தில் எனக்கு இருந்தது. அழுக்குப் படிந்ததோ சீரற்றதோ ஆக இருந்தாலும் என்னுடைய விரலடையாளமும் அந்தக் கண்ணாடிப் பேழையில் பதிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதற்குக் காரணம் பாப்லோ நெரூதா மீதான எனது குறையாக் காதல். நூலின் முதல் பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது.மனுஷ்யபுத்திரன் அளித்த உற்சாகமும் ஊக்கமுமே நெரூதா கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல் வடிவம் பெற உதவியவை. அவரது தூண்டுதல் இல்லாமலிருந்தால் இவை என் தனி வாசிப்புக்கான கைப்பிரதியாகவே எஞ்சியிருக்கும். முதல் பதிப்புக்கு மெய்ப்புப் பார்த்துச் செம்மையாக்கம் செய்தவர் நண்பர் யுவன் சந்திரசேகர். மொழியாக்க வேளையில் கடலுக்கு அப்பாலிருந்து இருவர் உதவினார்கள். முதலாமவர் - ‘ தி எசென்ஷியல் நெரூதா: செலக்டட் போயம்ஸ்’ நூலைத் தொகுத்துப் பதிப்பித்த மார்க் எய்ஸ்னெர். அந்த நூலை இந்தியாவுக்கு அனுப்பபடும் முதல் பிரதி என்று குறிப்பிட்டு அனுப்பினார். சில சந்தேகங்களுக்கு மின் அஞ்சல் வழியாக உடனுக்குடன் பதில் அளித்தார். பாப்லோ நெரூதா நினைவாகத் தொடங்கிய ரெட் பாப்பி ஆர்ட் ஹௌஸின் சுற்றிதழில் தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிக் குறிப்பையும் வெளியிட்டார். இரண்டாமவர் – பிரசீலைச் சேர்ந்த ஜாஸ் இசையமைப்பாளரும் பாடகியுமான லூசியானா சோஸா. நெரூதா கவிதைகளுக்கு இசையமைத்துப் பாடியிருப்பவர். அவர் அனுப்பி உதவிய ஒலிவட்டு கவிதையின் புதிர் அமைப்பை விளங்கிக் கொள்ள உதவியது. இரண்டாம் பதிப்பு வெளிவரும் தருணத்தில் இவர்கள் அனைவரையும் மிக்க நன்றியுடன் நினைவு கூர்கிறேன். முதல் பதிப்பு வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. அச்சில் இல்லாமலும் ஏறத்தாழ அதே அளவு காலம் ஆகியிருக்க வேண்டும். தொடர்ந்து பலரும் நூல் கிடைக்கவில்லை என்று குறையாகவும் கிடைக்குமா என்று சந்தேகத்துடனும் விசாரித்து வந்தார்கள். இரண்டாம் பதிப்புக்காகப் புதிய பதிப்பாளரை அணுகவும் தயக்கமாக இருந்தது. குறையைத் தீர்க்கவும் சந்தேகத்தைப் போக்கவும் தாமாக முன்வந்தவர் பரிசல் செந்தில்நாதன். புத்தகங்களின் அருங்காதலரான அவரை விட இந்தப் பதிப்பை வெளியிடத் தகுதியானவர் இல்லை. என்னிடமே இல்லாமற் போன நூலை ‘மீட்டெடுத்து’ வெளியிடுகிறார். மெய்ப்புப் பார்த்து உதவியவர்கள் தி. பரமேசுவரியும் கிருஷ்ண பிரபுவும். அண்மைக் காலமாக எனது புத்தகங்கள் அனைத்தையும் மேற்பார்வையிட்டுச் பிழை நீக்கி அளிப்பவர் செல்வராஜ் ஜெகதீசன். இந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. திருவனந்தபுரம் 31 டிசம்பர் 2019 சுகுமாரன் மேற்கோள் நூல்கள்: 1. Pablo Neruda – A Passion for Life, Adam Feinstein, Bloosbury, Great Britain, 2004 2. My Life with Pablo Neruda – Matlde Urrutia ( Alexandra Giardino Tr ), Stansford University Press, California, 2004
கீழே உள்ள விதிமுறைகளை உங்களது வலைப்பதிவு பின்படுத்தாவிட்டால், உங்களது வலைப்பதிவு இத்தளத்திலிருந்து எந்த அறிவிப்பின்றி நீக்கப்படும். 1. எழுத்து இணையதளத்தின் சேவைகளை முழுமையாக உபயோகிப்பதற்கு இந்த இணையத்தளத்தில் உறுப்பினர் கணக்கும் கடவுச் சொல் ஒன்றும் அவசியம். இவற்றினைப் பெறும்போது இன்னொருவரின் பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ அவரின் முன் அனுமதியின்றி வழங்கக் கூடாது. 2. ஒரு உறுப்பினரின் கணக்கினை இன்னொருவருக்கு மாற்றவோ விற்கவோ கூடாது. 3. எவ்வாறான முன் அறிவிப்புமின்றி உறுப்பினர்களின் கணக்குகளை முடக்கவும், நீக்கவும் நிர்வாகத்திற்கு முழு அனுமதி உண்டு. 4. 13 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்த சேவையினை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். 5. எழுத்து இணையதளத்தினை சட்டதிற்கு புறம்பான வகையில் பயன்படுத்தக் கூடாது. 6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது. 7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும். 8. குழந்தைகளுக்கு எதிரான/தவறுதலான கவிதைகளை எழுதுதல் கூடாது. 9. இந்திய சட்டத்திற்கு இந்த தளம் உற்பட்டது. சட்டத்திற்கு எதிராக உள்ளவற்றை அனுமதிக்கப்படமாட்டாது. 10. விளம்பரங்களை மட்டும் நம்பி பதிவுகள் இருக்கக் கூடாது. 11. பணம் சம்பாதிக்கும் வழிகளை மட்டும் நம்பி பதிவுகள் இருக்க கூடாது. 12. எழுத்து உறுப்பினர்கள் தத்தம் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு எதிரான விடயங்களை பதிவு செய்வதினை தவிர்க்கவும். 13. எழுத்து விதிமுறைகளை மீறும் பதிவுகளையும், பிற உறுப்பினர்களினால் விரும்பப்படாத பதிவுகளையும் நீக்குவதற்கு நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. 14. தோழர்கள் எழுத்தில் தங்களது கவிதைகளை சமர்ப்பிக்கும் போது, தங்களது தொலைபேசி எண்ணையோ அல்லது இணையதள இணைப்பையோ கொடுக்க அனுமதி கிடையாது. அவ்வாறு கொடுத்தால் அந்த கவிதையை நிராகரிக்கும் உரிமை எழுத்துக்கு உண்டு. 15. அதேபோல் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கும் போதும் தங்களது தொலைபேசி எண்ணையோ அல்லது இணையதள இணைப்பையோ கொடுக்க அனுமதி கிடையாது.
குறுகிய சுவர் 1.5 ″ (38.1 மிமீ) அகலம், ஒரு நீர் சுவரில் ஒற்றை குழாயை பெவலிங் செய்ய மூன்று பரிமாற்ற மோட்டார் தேர்வுகள், நியூமேடிக், எலக்ட்ரிக் மற்றும் பேட் ... TOA130 திறந்த வகை வெல்ட் தலை TOA திறந்த வெல்ட் தலைகள் நிரப்பு கம்பி அல்லது இல்லாமல் சுற்றுப்பாதை TIG வெல்டிங்கிற்கான கருவியாக கருதப்படுகின்றன. பற்றவைக்கப்பட வேண்டிய குழாய்களின் விட்டம் ஒரு ராவை உள்ளடக்கியது ... TC76 இணைக்கப்பட்ட வெல்ட் தலை இந்த தொடர்கள் மூடிய அறை சுற்றுப்பாதை TIG வெல்டிங் தலைகள் குழாய் இருந்து குழாய் பட் கூட்டு வெல்டிங் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் உருவாக்க ... ETP60 குழாய் முதல் குழாய் தாள் வரை நாம் ... இந்த வெல்டிங் ஹெட் என்பது கார்பன் ஸ்டீல் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்குப் பயன்படுத்தப்படும் குழாய்/டியூப்-ஷீட்டுக்காக வடிவமைக்கப்பட்ட டிஐஜி வெல்டிங் ஹெட் ஆகும். போய் விண்ணப்பம் ...
ஆர்கானிக் காய்கறி கழுவலால் குழந்தைகளை நச்சுகள் மற்றும் வேதிப்பொருட்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள் ஆர்கானிக் காய்கறி கழுவலால் குழந்தைகளை நச்சுகள் மற்றும் வேதிப்பொருட்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள் 1 Apr 2020 | 1 min Read 1 Apr 2020 | 1 min Read Medically reviewed by Author | Articles Follow உங்கள் வீட்டில் கை குழந்தை அல்லது குறுநடை போடும் குழந்தை இருந்தால், அவருக்கு அளிக்கப்படும் உணவுப் பொருட்களை நன்றாக கழுவி சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை அறிவீர்களா? பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் பலவிதமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் கண்டுபிடித்துள்ளனர், அவை புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் வாழவும் வளரவும் முடியும். எனவே, இந்த உணவுப் பொருட்களின் சத்தான மதிப்பு இருந்தபோதிலும், அவை சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு அவற்றை விடாமுயற்சியுடன் சுத்தம் செய்வது அவசியம். இளம் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளது, இது ஒப்பீட்டளவில் பலவீனமானது மற்றும் பெரியவர்களை விட குறைவாக வளர்ந்தது. ஆகையால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு உணவைத் தயாரிக்கும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், கழுவப்படாத பொருட்கள் எதுவும் உணவில் சேர்க்கவில்லை என்பதை உறுதிசெய்யவும். ஏனென்றால், லிஸ்டீரியா, சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நீங்கள் சந்தையில் இருந்து வாங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மேற்பரப்பில் வாழக்கூடும், மேலும் அவை உங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு பலவிதமான வியாதிகளையும் நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். ஒரு கரிம காய்கறி கழுவலின் முக்கியத்துவம் குழந்தைகளுக்கான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்வது மிக முக்கியமானது என்றாலும், இந்த நோக்கத்திற்காக நீங்கள் பயன்படுத்தும் சுத்தப்படுத்தியின் வகை உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான சோப்புகள் மற்றும் சுத்தப்படுத்திகளில் பாரபென், ஃபார்மால்டிஹைட், சல்பேட் மற்றும் செயற்கை சாயங்கள் போன்ற கடுமையான, செயற்கை இரசாயனங்கள் உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் நச்சுத்தன்மையுடையவை மற்றும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும், இதனால் டிஸ்ப்னியா, தலைவலி மற்றும் மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனால்தான் புதிய பெற்றோர்கள் தேவையற்ற இரசாயனங்கள் (மேலே குறிப்பிட்டுள்ளவை போன்றவை) ஏற்படுத்தும் அபாயத்தைத் தடுக்க உயர் தரமான, ஆர்கானிக் வெஜ் கழுவலில் முதலீடு செய்ய வேண்டும். நச்சுத்தன்மையற்ற மற்றும் ரசாயனமில்லாத காய்கறி கழுவல் முற்றிலும் குழந்தை-பாதுகாப்பானது மற்றும் கர்ப்பம்-பாதுகாப்பானது, இது புதிய மற்றும் எதிர்பார்க்கும் பெற்றோரின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், இதுபோன்ற ஒரு தயாரிப்பு குழந்தைகளுக்கு இரட்டை பாதுகாப்பை வழங்கும் – கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளிடமிருந்தும், தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் ரசாயனங்களிலிருந்தும் பாதுகாப்பாக வைத்திருக்கும். புதிய பெற்றோர்களுக்கான சிறந்த ஆர்கானிக் வெஜ் வாஷ் நாடெங்கிலும் உள்ள புதிய பெற்றோரின் தேவைகளுக்கு பதிலளிக்க, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே குழந்தை-பாதுகாப்பான பிராண்டான பேபி சக்ரா, புரட்சிகர பழம், காய்கறி மற்றும் டாய்ஸ் வாஷ் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது – எலுமிச்சை போன்ற கரிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் 100 சதவீத இயற்கை மற்றும் சைவ சுத்திகரிப்பு சாறுகள், கற்றாழை மற்றும் மாம்பழம். இந்த இயற்கை பழம் மற்றும் காய்கறி கழுவல் முற்றிலும் கொடுமை இல்லாதது மற்றும் விலங்கு பரிசோதனை மூலம் உருவாக்கப்படவில்லை. இந்த நச்சு இல்லாத பழம் மற்றும் காய்கறி கிளீனர் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் இதில் பராபென், சல்பேட் அல்லது ஃபார்மால்டிஹைட் போன்ற செயற்கை சேர்க்கைகள் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, பேபி சக்ராவிலிருந்து பழம், காய்கறி மற்றும் டாய்ஸ் வாஷ் ஆகியவற்றின் உற்பத்தி செயல்பாட்டின் போது இயற்கை பாதுகாப்புகள் மற்றும் கரிம பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன, இது சந்தையில் கிடைக்கக்கூடிய மிகவும் நச்சு இல்லாத மற்றும் குழந்தை-பாதுகாப்பான சுத்தப்படுத்தியாக அமைகிறது. இறுதி எண்ணங்கள் பேபி சக்ராவிலிருந்து தோல் பரிசோதிக்கப்பட்ட பழம், காய்கறி மற்றும் டாய்ஸ் வாஷ் என்பது நாடு முழுவதும் உள்ள புதிய பெற்றோர்களால் நம்பப்படும் ஒரு தயாரிப்பு ஆகும், இந்த இயற்கையான காய்கறி கழுவல் பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் ரசாயனங்களை கழுவுவதற்கான கரிம வழிகளில் ஒன்றாகும் உங்கள் குழந்தையின் உணவு மற்றும் பொம்மைகள். இந்த குழந்தை-பாதுகாப்பான பழம் மற்றும் காய்கறி கிளீனரை நீங்கள் இங்கே ஆர்டர் செய்யலாம் மற்றும் உங்கள் சிறியவரை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கலாம்!
Afrikaans Azərbaycan Dili Bisaya Bosanski Dansk Deutsch English Español Estonia Euskara Français Gaeilge Galego Indonesia Italiano Kiswahili Kreyòl Ayisyen Latviešu Valoda Lietuvių Kalba Magyar Malti Melayu Nederlands Norsk Oʻzbekcha Polski Português Română Shqip Slovak Slovenščina Suomi Svenska Tagalog Tiếng Việt Türkçe isiXhosa Íslenska Čeština Ελληνικά Башҡортса‎ Беларуская Мова Български Македонски Јазик Русский Српски Українська Мова Қазақша עִבְרִית اَلْعَرَبِيَّةُ اُردُو فارسی नेपाली मराठी मानक हिन्दी বাংলা ਪੰਜਾਬੀ ગુજરાતી தமிழ் తెలుగు ಕನ್ನಡ മലയാളം සිංහල ไทย ລາວ မြန်မာ ქართული ენა አማርኛ ភាសាខ្មែរ ᠮᠣᠩᠭᠣᠯ ᠬᠡᠯᠡ ᮘᮞ ᮞᮥᮔ᮪ᮓ 日本語 繁體中文 ꦧꦱꦗꦮ 한국어 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ன GamesSexGay? GamesSexGay ஒரு பெரிய விளையாட இலவச ஆபாச விளையாட்டுகள் சுற்றி ஒரு சிறந்த விளையாட்டு சமூகங்கள் துவக்க! ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து GamesSexGay ஆராய நமது பல்வேறு காட்சிகள், தனிப்பயனாக்க தங்கள் செக்ஸ் எழுத்துக்கள் மற்றும் முடிக்க முயற்சி அனைத்து எங்கள் இலவச கவர்ச்சியாக தேடல்கள். நான் பணம் விளையாட GamesSexGay? GamesSexGay உள்ளது விளையாட இலவச மற்றும் எப்போதும் இருக்கும். எங்கள் அணி உள்ளது, என்று உறுதி உறுதி எங்கள் தலைப்பு முற்றிலும் கருப்பொருள் சுற்றி ஒரு ஃப்ரீமியம் மாதிரி, ஆனால் அனைத்து கொள்முதல் இருப்பது முற்றிலும் விருப்ப. எனவே, குறுகிய காலத்தில், நீங்கள் எதையும் வாங்க வேண்டும், ஆனால் நீங்கள் எங்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால். ஏன் நீங்கள் செய்ய வேண்டும் என் கடன் அட்டை விவரங்கள்? நாம் கடமைப்பட்டிருக்கிறோம் மூலம் பல்வேறு விளையாட்டு உரிமம் உடல்கள் உலகம் முழுவதும் ஒரே வழங்க எங்கள் விளையாட்டு யார் மக்கள் 18 வயதுக்கு மேல். எதிர்த்து வராத தனிநபர்கள் அணுக முயற்சி GamesSexGay, நாம் பயன்படுத்த ஒரு தனிப்பட்ட கடன் அட்டை அங்கீகாரம் அமைப்பு சரிபார்க்க வயது அனைத்து வீரர்கள். அங்கு உண்மையான வீரர்கள் உள்ளே GamesSexGay? நீங்கள் விளையாட முடியும் GamesSexGay இருவரும் ஒரு மல்டிபிளேயர் மற்றும் ஒற்றை வீரர் வடிவம்! பெரும்பாலான நம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது ஒற்றை வீரர் அனுபவம், ஆனால் நாம் வெளியிட திட்டமிட்டுள்ளது புதிய அம்சங்களை ஒரு கொத்து மற்றும் கருவிகள் அதிகரிக்க multiplayer gameplay மிக தொலைவில் இல்லை எதிர்காலத்தில் காத்திருங்கள்! நான் விளையாட முடியும் iOS மற்றும் மேக் சாதனங்கள்? ஆமாம். அத்துடன் ஆதரவு iOS மற்றும் Mac, GamesSexGay திறன் உள்ளது மக்கள் Android சாதனங்களில் விளையாட. எனவே நீண்ட நீங்கள் அணுக வேண்டும் குரோம், சபாரி அல்லது Firefox, நீங்கள் எந்த பிரச்சினைகள் வரை ஏற்றும் GamesSexGay பயன்படுத்தி என்ன சாதனம், நீங்கள் மிகவும் ஆசை. அது அற்புதமான விஷயங்கள் – அது உண்மையில் ஆகிறது! என்ன பற்றி விருப்ப செக்ஸ் டிப்ஸ்? நாம் விரிவான ஆதரவு அனைத்து வகையான மாற்றங்களை, அதே போல் ஒரு கருவி மற்றும் வழிகாட்டி என்று கூட உறவுகள் உருவாக்குநர்கள் சுற்றி விளையாட முடியும் எங்கள் இயந்திரம் மற்றும் வெளியே முயற்சி வெவ்வேறு விஷயங்கள். PMM நேசிக்கிறார் modding சமூகம் மற்றும் நாம் கூட ஒரு அமைப்பு குழு அவர்களை. நான் என்ன செய்ய வேண்டும் ஒரு இணைய இணைப்பு விளையாட? நீங்கள் விரும்பினால் பயன்படுத்த எங்கள் உலாவி பதிப்பு, நீங்கள் வேண்டும் ஒரு செயலில் இணைய இணைப்பு வரை ஏற்ற அனைத்து கோப்புகளை, ஆனால் பின்னர் நீங்கள் செல்ல முடியும் ஆஃப்லைன். எனினும், நாம் ஒரு முழுமையான வாடிக்கையாளர் விண்டோஸ் மற்றும் மேக் ஒரு உண்மை ஆஃப்லைன் அனுபவம் உங்கள் சொந்த கணினியில். நான் இந்த விளையாட்டு விளையாட பல சாதனங்களில்? மேலே குறிப்பிட்டுள்ள, GamesSexGay தற்போது அனுமதிக்கிறது யாரையும் இணைக்க விளையாட்டு என்றால், அவர்கள் பயர்பாக்ஸ், சபாரி அல்லது குரோம் எந்த சாதனத்தில். அது பாதுகாப்பான மற்றும் ஆகும்? ஆமாம். இணைப்பு GamesSexGay வழங்கப்படும் வழியாக HTTPS. நாங்கள் மட்டும் வைத்து உங்கள் மின்னஞ்சல் முகவரி, பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை புல பதிவு – அது தான். நான் நிறுவ வேண்டும் எதையும் விளையாட GamesSexGay? இல்லை. நீண்ட நீங்கள் வேண்டும் என ஒரு பயர்பாக்ஸ், சபாரி அல்லது குரோம் உலாவியில், நீங்கள் விளையாட முடியும் GamesSexGay எதையும் பதிவிறக்கி இல்லாமல் உங்கள் சாதனம். நான் ஏன் அனுப்பி வேறு பிறகு உள்ளிடல் என் பதில்கள்? நாம் வேலை பல பங்காளிகள் வழங்க நீங்கள் சிறந்த விளையாட்டு அனுபவிக்க முடியும். இந்த சில நேரங்களில் தேவைப்படுகிறது மூன்றாம் தரப்பு விளையாட்டு சொத்து ஏற்றுதல்.
சீனாவின் ஊகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரானா வைரஸ், ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. சீனாவில் மட்டும் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவில் 1,700 பேர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடான ஈரானில் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதன் அண்டை நாடான பாகிஸ்தானில் இருவருக்கு கொரானா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஈரானுடனான எல்லைகளை அந்நாடு மூடியுள்ளது. மேலும் ஈரானுடனான விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்துள்ள பாகிஸ்தான், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையே வரலாற்றில் முதல்முறையாக சவுதி அரேபிய அரசு, இஸ்லாமிய புனித தலமான மெக்கா மதினாவுக்கு வெளிநாட்டினர் புனித பயணம் மேற்கொள்வதற்கு தடை விதித்துள்ளது. அதேசமயம் உள்நாட்டு மக்கள் அந்த புனித தலங்களில் வழிபாடு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரானா வைரசால் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளை மூட அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே ஒசாகா பகுதியில் பெண்ணொருவருக்கு 2வது முறையாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 7 நாட்களில் மேலும் 20 நாடுகளுக்கும் கொரானா வைரஸ் பரவியுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இத்தாலி, ஈரானை சுற்றி அமைந்திருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது. மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். செவ்வாழைப் பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
Albanian / Amharic / Arabic / Bengali / Bosnian / Chinese / Dutch / English / Finnish / French / German / Hindi / Indonesian / Malay / Persian / Oromo / Russian / Swedish / Somali / Tamil / Telugu / Thai / Turkish / Urdu 2020 ரமளான் - சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 – 'கிறிஸ்தவம்' பாகம் 6 முந்தைய கட்டுரைகளின் தொடுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: குர்‍ஆன் - கேள்விகள் பதில்கள் (1 - 30 வரை) - பாகம் 1 குர்‍ஆன் - கேள்விகள் பதில்கள் (31 - 60 வரை) - பாகம் 2 பைபிள் - கேள்விகள் பதில்கள் (61 90 வரை) - பாகம் 3 முஹம்மது - கேள்விகள் பதில்கள் (91 120 வரை) - பாகம் 4 அல்லாஹ் & யெகோவா - கேள்விகள் பதில்கள் (120 150 வரை) - பாகம் 5 இந்த ஆறாவது தொடரில் 'கிறிஸ்தவம்' என்ற தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் கண்போம். இதுவரை பார்த்த தலைப்புகள், புத்தகங்கள் பற்றியது, நம்மோடு இப்போது வாழாதவர்கள் பற்றியது, ஆனால் இந்த கட்டுரையில் கேள்வி பதில்கள் நம்மைப் பற்றியது, அதாவது கிறிஸ்தவர்கள் பற்றியதாகும். பாகம் 6 - 'கிறிஸ்தவம்' கேள்விகள் பதில்கள் 151 - 180 வரை கேள்வி 151: "கிறிஸ்தவம்" - ஒரு வரியில் விளக்கமுடியுமா? பதில் 151: உலகில் உள்ள எந்த மதத்தையும் ஒருவரியில் விளக்கமுடியாது, அப்படி விளக்குபவர்கள் அதன் ஒரு பகுதியைத் தான் விளக்குகிறார்கள் என்று பொருள். கிறிஸ்தவம் என்றுச் சொன்னால், அது மூன்று வகையாக பார்க்கப்படுகின்றது என்று நான் நினைக்கிறேன். பைபிள் காட்டும் கிறிஸ்தவம் கிறிஸ்தவர்கள் காட்டுகின்ற‌ கிறிஸ்தவம் ஊடகங்கள் காட்டும் கிறிஸ்தவம் பைபிள் காட்டும் கிறிஸ்தவம்: இயேசு தம்மை எப்படி பின்பற்றவேண்டுமென்றுச் சொன்னார்? தம்மை எப்படி தொழுதுக்கொள்ள வேண்டுமென்றுச் சொன்னார்? முக்கியமாக புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் பைபிள் சொல்லும் கிறிஸ்தவம். கிறிஸ்தவர்கள் காட்டுகின்ற‌ கிறிஸ்தவம்: பைபிளில் சொல்லப்பட்ட கிறிஸ்தவமும், கிறிஸ்தவர்களை பார்க்கும் போது அவர்கள் மூலமாக வெளிப்படும் கிறிஸ்தவமும் ஒன்றில்லையா? என்று கேட்க வேண்டாம். ஏனென்றால், பைபிள் என்பது பல நூறு சட்டங்கள், மத சடங்குகள் அடங்கிய புத்தகமில்லை. இதோ, நீ கிறிஸ்தவனாக வாழவேண்டுமென்றால் "இந்த சட்டங்களுக்கு கீழ்படி அது போதும்" என்று பைபிள் சொல்வதில்லை. கிறிஸ்தவனாக வாழ்வது என்பது, கண்மூடிக்கொண்டு மந்திரங்களைச் சொல்லி, அனைத்து மத சடங்குகளை இயந்திரங்களைப் போல செய்யும் வாழ்க்கையுமல்ல. ஒரு உண்மையான கிறிஸ்தவனை அவனது உடை அளங்காரத்தை பார்த்து கண்டுபிடிக்கமுடியாது. பைபிள் நாகரீகமான உடையை அணியச்சொல்கிறது, வெளிப்புற மாற்றம் தேவையற்றது. கிறிஸ்தவம் என்பது நாம் இயேசுவோடு கொண்ட உறவு முறைக்கும், அன்புக்கும் பெயர் தான் கிறிஸ்தவம். அவர் மீது கொண்டுள்ள அன்பை, மற்றவர்கள் மீது காட்டி மகிழ்ச்சி அடையும் ஒரு நிலை தான் கிறிஸ்தவம். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்பு செலுத்து, உன் சக மனிதனிடத்தில் அன்பு செலுத்து, கிறிஸ்தவம் பற்றி இது தான் இயேசுவின் இரத்தினச் சுருக்கம். அன்பு என்பது 24 மணி நேரமும் மற்றவர்கள் பார்க்கும்படி காட்டிக்கொண்டு இருக்கமுடியாது. சிக்கல் இங்கே தான் இருக்கிறது. நாம் நம் தகப்பனோடு, தாயோடு கொண்டுள்ள அன்பு, மற்றும் உறவு முறையை மற்றவர்கள் முன்பு எந்நேரமும் காட்டிக்கொண்டு இருப்போமா என்ன? இல்லையல்லவா! ஆகையால், கிறிஸ்தவர்களின் வாழ்க்கை மூலமாக சில நேரங்கள் கிறிஸ்தவம் வெளிப்படும், சில நேரங்களில் வெளிப்படாது. கிறிஸ்தவரல்லாதவரால் இந்த நிலையை புரிந்துக் கொள்வது கடினமே! ஊடகங்கள் காட்டும் கிறிஸ்தவம்: ஊடகங்கள் பரப்பும் செய்திகளைப் பார்த்து மற்றும் ஹாலிவுட் படங்களைப் பார்த்து இது தான் கிறிஸ்தவம் என்று மக்கள் தவறாக எண்ணுவதும் உண்டு. சிலவேளைகளில் சில கிறிஸ்தவர்களின் செயல்கள் பைபிளுக்கு எதிராக இருந்தாலும், அதையும் கிறிஸ்தவம் தான் செய்தது என்று ஊடகங்கள் சொல்லிவிடும். சரி, இதுவரை சொன்ன விவரங்களிலிருந்து, கிறிஸ்தவம் பற்றி ஏதாவது புரிந்ததா? புரியவில்லையென்றால் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரே ஒரு நற்செய்தி நூலை (மத்தேயு/மாற்கு/லூக்கா/யோவான்) படித்துப் பாருங்கள், கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் தெளிவாக புரிந்துவிடும். புதிய ஏற்பாட்டை நாம் படிக்காமல், கிறிஸ்தவம் பற்றி மற்றவர்கள் சொல்லும் விவரங்களை எத்தனை நூறு பக்கங்கள் படித்தாலும், அது குறைவு தான். கேள்வி 152: கிறிஸ்தவம் மேற்கத்திய மார்க்கம் (வெள்ளைக்காரனின் மதம்) என்றுச் சொல்வது சரியா? பதில் 152: மனிதன் தேவ சாயலில் படைக்கப்பட்டான் என்று பைபிள் சொல்கிறது (ஆதியாகமம் 1:27). ஆதாம் தான் முதல் மனிதன். இந்திய வேதங்கள் சொல்லும் மனித படைப்பு கோட்பாட்டை ஆணிவேரோடு தகர்த்தெறியும் சாட்டையடி இது. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் யூதர்களாகவும், ஆசியா கண்டத்தில் உள்ள மத்திய கிழக்கு பகுதியில் வாழ்ந்தவர்களாகவும் இருந்தார்கள். மத்திய கிழக்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் வெள்ளையர்கள் அல்ல. இயேசுவும் நம்மைப்போன்றவர் தான், இயேசு வெள்ளைத்துரையல்ல‌. ஐரோப்பாவும், அமெரிக்காவும் கிறிஸ்தவம் தொடங்கிய இடத்தில் இல்லவே இல்லை. இயேசு உலக மக்கள் அனைவருக்குமான இரட்சகராக இருக்கிறார் (1 யோவான் 2:2). கிறிஸ்தவம் வெள்ளையர்களின் மார்க்கமல்ல என்பதை இயேசுவின் சீடர்கள் மூலமாகவே நிருபிக்கப்பட்டுவிட்டது. ஆஃப்ரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா நாட்டிலிருந்து வந்த ஒரு அரசு அதிகாரிக்கு நற்செய்தியை இயேசுவின் சீடர் பிலிப்பு அறிவித்தார். அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு, ஆஃப்ரிக்காவிற்குச் சென்று, இயேசுவை ஆஃப்ரிக்காவில் அறிவித்தார். ஆசியாவிற்கு வெளியே ஆஃப்ரிக்காவிற்கு தான் சுவிசேஷம் இயேசுவின் சீடர்களால் முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் 8:27. அந்தப்படி அவன் எழுந்து போனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடுத்தபடியாக, இயேசுவின் நற்செய்தி ஆஃப்ரிக்காவிற்குச் சென்றது, ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ அல்ல(அப்போது அமெரிக்காவே இல்லை). அதன் பிறகு இயேசுவின் நற்செய்தி ஆசியாவின் இதர நாடுகளுக்குச் சென்றது. ஆரம்ப கால சபை தலைவர்களான அகஸ்டின்(Augustine), அதனசியஸ்(Athanasius), மற்றும் தெர்துல்லியன்(Tertullian) இவர்கள் அனைவரும் வட ஆப்ரிக்காவில் ஊழியம் செய்தவர்கள். மேலும் இரேனியஸ்(Irenaeus), இக்னாடியஸ்(Ignatius) போன்றவர்களோடு கூட முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் ஆசியாவில் வேரூண்றியது. முஸ்லிம்களின் படையெப்பு வரைக்கும எத்தியோப்பியாவும், லிபியா, எகிப்து மற்றும் மேற்கு ஆசியா அனைத்தும் பலமான கிறிஸ்தவ நாடுகளாக இருந்தன. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், கிறிஸ்தவம் ஆசியா மற்றும் ஆஃப்ரிக்காவில் தான் ஆரம்பத்தில் பரவியது. கிறிஸ்தவம் வெள்ளையனின் மார்க்கமல்ல, இது உலகை ஒரு மனிதனிலிருந்த படைத்த தெய்வத்தின் வழிகாட்டுதல் ஆகும். இது தான் கிறிஸ்தவத்தின் சத்தியம்: அப்போஸ்தலர் 10:34-5. அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். மேலும் அறிய இந்த‌ ஆங்கில கட்டுரையை படிக்கவும்: Is Christianity a white man’s religion? கேள்வி 153: கிறிஸ்தவர்கள் பாவம் செய்து பாதிரியார்களிடம் மன்னிப்பு கேட்டு, மறுபடியும் பாவம் செய்கிறார்களே, இது சரியா? பதில் 153: பைபிளில் எங்கும் இப்படி செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை, இயேசுவும், அவரது சீடர்களும் இதனை போதிக்கவில்லை. இது மனிதர்களின் பாரம்பரியங்கள். இதற்கும் பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரோமன் கத்தோலிக்க சபையில் இப்படி செய்யப்படுகின்றது, ஆனால் இது பைபிளின் போதனை அல்ல மாறாக‌ பைபிளுக்கு எதிரான செயலாகும். பைபிளின் படி நம் பாவங்களை தேவனிடம் தான் அறிக்கையிடவேண்டும், மனிதர்களிடம் அல்ல. 1 யோவான் 1:9: நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். யாக்கோபு 5:16ன் பாடி, நாம் ஒருவருக்கு ஒருவர் நம் குற்றங்களை அறிக்கைவிடவேண்டும், அதாவது நான் என் சகோதரனுக்கு தீமை செய்தால் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் இந்த வசனம் நாம் சுகமடைவதற்கு முன்பு, நாம் யாருக்காவது எதிராக நடந்திருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அதன் பிறகு கர்த்தரிடம் ஜெபிக்கவேண்டும் என்றுச் சொல்கிறது. இது பாதிரியார்களிடம் நம் பாவங்களை அறிக்கையிடச் சொல்லவில்லை? சகோதரனுக்கு தீமை செய்துவிட்டு, பாதிரியாரிடம் சென்று அறிக்கையிட்டால் என்ன பயன்? யாக்கோபு 5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. உன் சகோதரனோடு உனக்கு குறை உண்டானால், அவனோடு முதலில் ஒப்புறவாகு, அதன் பிறகு உன் காணிக்கியை செய்லுத்து, இது இயேசு கற்றுக்கொடுத்தது. பாதிரியாரிடம் வந்து மன்னிப்பு கேள் என்று இயேசு சொல்லவில்லை. மத்தேயு 5:23,24 23. ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், 24. அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. கேள்வி 154: ரோமன் கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கிறார்கள், மற்றவர்கள் வைப்பதில்லை, இது எதனால்? பதில் 154: கத்தோலிக்கர்கள் இந்திய கலாச்சாரத்தில் உள்ள சில பழக்கங்களை பின்பற்றுகிறார்களே தவிர, இது பைபிளின் போதனை அல்ல. கேள்வி 155: கிறிஸ்தவர்கள் எத்தனை பண்டிகைகளை கொண்டாடும் படி பைபிள் சொல்கிறது? பதில் 155: பூஜ்ஜியம் (இப்படியும் ஒரு மார்க்கம் இருக்குமா?) பழைய ஏற்பாட்டில் தேவன் யூதர்களுக்கு சில பண்டிகைகளை கொண்டாடும் படி கட்டளையிட்டார். தேவன் தங்களை எப்படி இரட்சித்தார், எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து காத்தார் போன்றவற்றை மறக்கக்கூடாது என்பதற்காக பண்டிகைகளை நியமித்தார். புதிய ஏற்பாட்டில் இப்படியெல்லாம் பண்டிகையாக கொண்டாடும் ஒரு கட்டளையும் இல்லை. இயேசு தம்முடைய சிலுவை மரணத்தை நினைவு கூறும்படி கூறினார். இது பண்டிகையல்ல, இது ஒரு நினைவு கூறுதல், அதாவது இயேசுவின் சரீரத்திற்கு அடையாளமாக ஒரு ரொட்டித்துண்டு, அவரது இரத்தம் சிந்துதலுக்கு அடையாளமாக, சிறிது திராட்சை ரசத்தை உண்டு அவரது மரணத்தை நினைவு கூறுங்கள் என்றார். கேள்வி 156: அப்படியானால், ஏன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ்ஸையும், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டரை கொண்டாடுகிறார்கள்? பதில் 156: கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு சிறப்பான கோட்பாடு என்ன தெரியுமா? இயேசு நம்மை “நாட்கள், கிழமைகள், மாதபிறப்புக்கள், வருட பிறப்புக்கள், பௌர்ணமி, அமாவாசை, ராகு காலம், எமகண்டம், நல்ல காலம், கெட்ட காலம்” போன்ற அனைத்து காரியங்களிலிருந்தும் விடுதலை செய்ததுதான். யோவான் 8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். கிறிஸ்தவர்கள் விரும்பினால் எந்த ஒரு நாளையும் சிறப்பான நாளாக கருதி, அந்த நாளில் கொண்டாடலாம், குடும்ப நபர்களின் பிறந்தநாட்கள், திருமண நாட்கள் என்று எதை வேண்டுமானாலும் நாம் நம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக கொண்டாடலாம். ரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான். பைபிள் சொல்லவில்லையென்றாலும் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இயேசுவின் சிலுவை மரணத்தை தியானிக்க சில நாட்களை ஒதுக்கி, புனித வெள்ளியை ஆசரிக்கிறோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் நாளை நினைவு கூர்ந்து குடும்பமாக, சபையாக சந்தோஷமாக கொண்டாடுகிறோம். கிறிஸ்தவர்கள் விடுதலையானவர்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைச் செய்ய அவர்களுக்கும் உரிமையும் அதிகாரமும் உண்டு. இந்த உரிமையையும் பைபிளே நமக்கு கொடுத்துள்ளது. கேள்வி 157: முஸ்லிமாகிய நான், திடீரென்று ஒரு ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற வந்தால் அனுமதிப்பீர்களா? பதில் 157: தாராளமாக நீங்கள் ஞாயிறு ஆராதனைகளில் பங்கு பெறலாம். நீங்கள் மசூதிகளில் செய்வது போன்று உளூ (கை கால்களை கழுவுதல்) போன்றவைகளைச் செய்யத் தேவையில்லை. கிறிஸ்தவ திருச்சபையின் ஆராதனையில் பங்கு பெற விரும்புகிற முஸ்லிம்களுக்கு சில ஆலோசனைகள்: ஆலோசனை 1: சபையில் சில நேரங்களில் எழுந்து நின்று துதிப்பார்கள், ஜெபிப்பார்கள். அதனை நீங்கள் விரும்பவில்லையென்றால் நீங்கள் செய்யவேண்டியதில்லை, அதனால் கடைசியில் உட்கார்ந்துக்கொண்டால் இந்த சிறிய சங்கடமும் உங்களுக்கு இருக்காது. ஆலோசனை 2: இந்த ஆலோசனையை தவறாக‌ நினைக்க வேண்டாம். இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது, முஸ்லிம் தீவிரவாதிகள் திருச்சபைகளைத் தாக்கினார்கள், மேலும் இதர நாடுகளில் நடந்துமுடிந்த சில தீவிரவாதிகளின் செய்திகளை சபை மக்கள் கேள்விப்பட்டு இருப்பதினால். ஒரு சபையில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று அனைத்து நிலை மக்கள் இருப்பதினால், ஒரு முஸ்லிம் திடீரென்று சபைக்குள் நுழைந்தால், சில சபை விசுவாசிகள் பயந்துப்போய் வேறு வகையாக நடந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரு சபைக்குள் செல்வதற்கு முன்பு, அந்த சபையின் போதகரையோ, நிர்வாகிகளையோ அழைத்து சபை தொடங்குவதற்கு முன்பு பேசிவிட்டு, அதன் பிறகு அவர்களின் துணையோடு சென்றால் நன்றாக இருக்கும். இதை எழுதுவதற்கு எனக்கு வேதனையாகத் தான் உள்ளது, ஆனால் என்ன செய்வது, ஒரு சில முஸ்லிம் தீவிரவாதிகள் செய்யும் செயல்களினால் எல்லோருக்கும் கெட்டப்பெயர் வந்துவிட்டது. இதற்காக நாம் விசுவாசிகளை குற்றப்படுத்தமுடியாது என்பது தான் தாழ்வான வேண்டுகோள். நான் ஒரு முஸ்லிம் என்று சபைக்கு எப்படித்தெரியும்: முஸ்லிம்களுக்கு என்று தனிப்பட்ட உடைகளுண்டு, முகத்தில் தாடி வைக்கும், மீசை எடுக்கும் முறை கூட நீங்கள் ஒரு முஸ்லிம் என்று மற்றவர்களுக்கு காட்டிவிடும். இதர மக்களைப்போன்று உடை அணிந்தால் யாருக்கும் தெரியவராது. ஆனால், இஸ்லாமிய உடை அணிவதினால் இந்த பிரச்சனையை தவிர்க்க முடியாது. மேலும் முஸ்லிம் பெண்கள் என்றால், ஒருவேளை அவர்கள் புர்கா அணிந்து இருந்தால், வருகிறவர் முஸ்லிம் பெண் என்று தெளிவாக எல்லோருக்கும் புரிந்துவிடும். ஆலோசனை 3: சபை முடிந்த பிறகு ஆண்களும் பெண்களும், உங்களிடம் வந்து உங்களை விசாரிக்கலாம், கைகுளுக்கலாம். இதனை நீங்கள் தவறாக நினைக்கவேண்டாம். இது என்ன, ஒரு பெண் எப்படி ஒரு ஆணிடம் வந்து கைகுளுக்குகிறாள்? என்று எண்ணவேண்டாம், மனதில் கறையில்லையென்றால், கைகுளுக்குவதில் தவறில்லை. மனதில் கறையிருந்தால், பத்து அடிக்கு தூரமாக பெண் இருந்தாலும், பிரச்சனைத் தான். கேள்வி 158: முஸ்லிமாகிய எனக்கு, கர்த்தருடைய பந்தியில் (இரா போஜனம் ரொட்டி, திரட்சை ரசம்) பங்கு பெற அனுமதிப்பீர்களா? பதில் 158: எல்லோரும் சபைக்கு வந்து அமரலாம், ஆராதனையில் பங்கு பெறலாம். ஆனால், ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்கு மட்டும் தான் 'ரொட்டியும், திராட்சை ரசமும்' கொடுக்கப்படும். 'சரி, நான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்கிறேன், எனக்கு ரொட்டித்துண்டும், திராட்சை ரசமும் கொடுப்பீர்களா'? என்று கேட்டீர்களானால், இதுவும் முடியாது ஏனென்றால், ஞானம்ஸ்நானம் எடுக்கும் போது, உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும், நீங்கள் அதற்கு உண்மையான பதில்களைக் கொடுக்கவேண்டும். கேள்விகள்: நீங்கள் இயேசுக் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீர்களா? இயேசுக் கிறிஸ்து உங்களுக்காக இரத்தம் சிந்தி, சிலுவையில் மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? இயேசுக் கிறிஸ்து தேவனுடைய வார்த்தையாகவும், இறைவனாகவும் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? தொடர்ந்து பைபிள் படித்து, ஜெபம் செய்து, திருச்சபையின் அங்கத்தினராக மாறி, சபையின் ஐக்கியத்தில் நிலைத்திருப்பீர்களா? இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட இந்த முடிவை மற்றவர்களின் கட்டாயத்தின் பெயரில் அல்லாமல், சுயமாக நீங்கள் எடுத்துள்ளீர்களா? போன்ற சில கேள்விகளுக்கு பதில் கொடுத்து, இயேசுவை இறைவனென்று விசுவாசித்து, தேவாலயத்திற்கு தொடர்ந்து வருவேன் என்று வாக்கு கொடுக்கிறவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் தான் ரொட்டியும், திராட்சை ரசமும் கொடுக்கப்படும். முஸ்லிம் நண்பரே, மேற்கண்ட கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? உங்களுடைய பதிலைப்பொருத்து தான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும், மேலும் ரொட்டியும் திராட்சை ரசமும் கொடுக்கப்படும். இது ஒரு சாதாரண விஷயமல்ல. ரொட்டித்துண்டு, இயேசுவின் சரீரத்துக்கு அடையாளமாக உள்ளது, திராட்சை ரசம் அவர் சிந்திய இரத்தத்திற்கு அடையாளமாக உள்ளது. இந்த இரண்டையும் நீங்கள் உண்டால், இயேசுவின் சரீரமும், இரத்தமும் உங்கள் சரீரத்திற்குள் செல்வதினால், நாமும் அவரைப்போலவே வாழ முயற்சி எடுக்கவேண்டும், இதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவி புரிவார். இது தான் கிறிஸ்தவர்கள் சபையில் மாதம் ஒருமுறை பின்பற்றுகின்ற "ரொட்டி, திராட்சை ரசம்" பற்றிய சத்தியமாகும். இதனை அலட்சியமாக செய்தால், தேவனின் கோபத்துக்கு ஆளாகி, பல துன்பங்களுக்கு ஆளாகவேண்டி வரும் என்றும் பைபிள் எச்சரிக்கிறது. பார்க்க வசனங்கள்: 1 கொரிந்தியர் 11: 23-31 கேள்வி 159: திருச்சபையில் சிலுவையில் இயேசு தொங்குவது போன்று சிலை வைப்பது சரியா? பதில் 159: விக்கிரகங்கள், சிலைகள் முக்கியமாக‌ தெய்வ உருவ சிலைகள் பற்றியவைகள் திருச்சபையில் இருக்கக்கூடாது என்பது பைபிளின் கட்டளையாகும். தேவனின் 10 கட்டளைகள் மிகவும் தெளிவாக எச்சரித்துள்ளது. யாத்திராகமம் 20:3-4 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; ஆனால், கத்தோலிக்க திருச்சபை மக்களுக்கு தவறான போதனை செய்துள்ளது. திருச்சபையில் சிலைகள், உருவப்படங்கள் நம்முடைய ஆராதனைக்கு உதவும் என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள், ஆனால் அது பைபிளுக்கு எதிரான போதனையாகும். திருச்சபையில் சிலைவகள்/படங்கள் வைப்பது ஆராதனைக்கு உதவி செய்யாது அதற்கு பதிலாக அவைகள் இடறல்களாக இருக்கும்: அ) தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதை அது தடுத்துவிடுகிறது. சிலைகளைப் பார்த்து, அல்லது படங்களைப் பார்த்து ஆராதிப்பது ஆவியோடும் உணமையோடும் ஆராதிப்பதாக அமையாது (பார்க்க: யோவான் 4:23,24). ஆ) தேவன் எப்படி இருக்கிறார் என்று இதுவரை யாரும் கண்டதில்லை, அவருக்கு எப்படி நாம் உருவத்தை கொடுக்கமுடியும்? மேலும் இயேசுவிற்கும் எப்படி உருவம் கொடுக்கமுடியும்? (பார்க்க யோவான் 1:18). ஆவியாக இருக்கும் தேவனுக்கு உருவத்தை எப்படி கொடுக்கமுடியும்? காலங்காலமாக, கத்தோலிக்க திருச்சபைகளில், தொண்டு நிறுவனங்களில், ஸ்தாபனங்களில் பிதா, குமாரன், பரித்த ஆவியானவர், மரியாள், யோசேப்பு, தேவதூதர்கள் என்று அவர்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் சிலைகளையும், ஓவியங்களை வைத்திருக்கிறார்கள். இது பைபிளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். கத்தோலிக்கர்களிடம் இதனை கேட்போமானால், "நாங்கள் சிலைகளை வணங்க வில்லை, ஒரு மரியாதையின் காரணமாக, அவைகளை கனப்படுத்துகிறோம்" என்றுச் சொல்லுவார்கள். சிலைகளுக்கு ஓவியங்களுக்கு மரியாதை செலுத்தி, கனப்படுத்தினாலும் அது தவறு தானே! அது விக்கிர ஆராதனையின் ஒரு பகுதி தானே! முஸ்லிம்களுக்காக: நீங்கள் கத்தோலிக்க சபையில் காணும் சிலைகளை கவனத்தில் வைத்துக்கொண்டு, கிறிஸ்தவத்தை எடை போடாதீர்கள். பைபிளில் சொல்லப்பட்டதற்கு எதிராக யாராவது நடந்துக்கொண்டால் அதற்கு கிறிஸ்தவத்தை குற்றப்படுத்தமுடியாது. கேள்வி 160: ஒருவர் கிறிஸ்துவை பின்பற்ற விரும்பினால், ஏன் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள்? பதில் 160: ஞானஸ்நானம் என்பது, இறைவன் பற்றிய “ஞானம்” வந்த பிறகு எடுக்கப்படும் “ஸ்நானம்” சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும் என்பது தான் இயேசுவின் கூற்று.. நாம் பழைய வாழ்க்கையை விட்டு புதிய வாழ்க்கையை வாழ தெரிவு செய்தோம் என்று காட்டக்கூடிய ஒரு அடையாளம் ஆகும். நம்முடைய பழைய வாழ்க்கையை தண்ணீருக்குள் விட்டுவிட்டு, சரீர அழுக்குகளை கழுவுவது போன்று மன அழுக்குகளை கழுவிவிட்டு, ஒரு புதிய மனிதனாக மாறுவதைத் தான் இது காட்டுகின்றது. ஞானஸ்நானம் ஒரு மத சடங்கு அல்ல, இது மனமாற்றத்தின் அடையாளம். II கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. பொது மொழிப்பெயர்ப்பு 17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின. எடுத்துக்காட்டுகாகச் சொல்வதென்றால், திருமணத்தின் போது, சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், உடன்படிக்கைச் செய்கிறார்கள், அதாவது திருமணம் புரிகின்ற தம்பதிகள் ஒரு புதிய உறவு முறைக்குள் நுழைவதினால், அடையாளமாக திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது போலவே, ஞானஸ்நானம் என்பது ஒரு மனிதன் ஒரு புதிய குடும்பத்துடன் இணைகிறான், தேவனுடைய பிள்ளையாக மாறுகின்றான், பழையவைகளை விட்டுவிட்டு (தண்ணீருக்குள்), புதியவைகளை தரித்துக்கொள்கின்றான். இதனை அடையாளப்படுத்துவதற்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படுகின்றது. ஞானஸ்நானம் (திருமுழுக்கு) பற்றி இன்னும் அனேக சத்தியங்கள் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது, அவைகளை நீங்கள் தனியாக படித்துக்கொள்ளலாம் அல்லது ஒரு போதகரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் கொடுக்கும் ஞானஸ்நானம்: குர்‍ஆனிலும் ஞானஸ்நானம் பற்றி ஒரு வசனம் உள்ளது என்பதை அறிவீர்களா? ஸூரா 2:138 2:138. “(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக). சுருக்கமாக ஒருவரியில் சொல்வதென்றால், ஒருவர் ஒரு பெரிய முடிவு எடுக்கும் போது, அந்த முடிவின் அடையாளமாக ஞானஸ்நானம் கொடுக்கப்படுகின்றது. கேள்வி 161: முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயரில் அறுத்த (ஹலால்) கறியை கிறிஸ்தவர்கள் உண்ணலாமா? பதில் 161: இந்த கேள்வியை கேட்பவர் ஒரு கிறிஸ்தவர் என்று நினைக்கிறேன்! இந்த கேள்வியை கேட்பதற்கு முன்பு, உங்கள் மனதைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள், “இதுவரை நீங்கள் முஸ்லிம்களின் கசாப்பு கடையில் ஒருமுறையும் மாமிசம் வாங்கவில்லையா?”. இயேசுவின் கூற்றுப்படி, வாயிக்குள் போவது மனிதனை குற்றப்படுத்தாது, வாயிலிருந்து (மனதிலிருந்து) வெளியே வருவது தான் அவனை குற்றப்படுத்தும். எனவே உணவு பற்றி எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நீங்கள் சாப்பிடலாம். இதைப் பற்றி மேலும் ஆழமாக அறிய கீழ்கண்ட மூன்று கட்டுரைகளை படிக்கவும்: விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவர்களுக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா? கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா? நான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் ’ஹலால் ஹராம்’ பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது? கேள்வி 162: மற்ற மதங்கள் தங்கள் மதங்களை பரப்பாத போது ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் அதிகமாக பரப்புகிறார்கள்? பதில் 162: இந்த கேள்வியை ஒரு முஸ்லீம் கேட்கக்கூடாது. ஏனென்றால் முஸ்லிம்களும் மார்க்கத்தை பரப்ப வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது. இந்த கேள்வியை ஒரு ஹிந்து சகோதரர் கேட்டார் என்று எண்ணி பதில் எழுதுகிறேன். கிறிஸ்தவத்தைப் பரப்புதல் என்றால் என்ன? இயேசுவின் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்வதாகும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் பெற்ற இன்பத்தை தனக்குச் சொல்லப்பட்ட நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயேசு நமக்கு கொடுத்த பிரதானமான கட்டளையும் இதுதான். மத்தேயு 28:19-20 19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். 1) நற்செய்தி அறிவிப்பது, அன்பின் வெளிப்பாடாகும்: நம்மை நாம் நேசிப்பது போன்று பிறரையும் நேசிக்கவேண்டும் என்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார். நாம் அன்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஒரு அருமையான நற்செய்தி நம்மிடம் இருக்கும் போது, அதை மூடி மறைக்காமல் மற்ற மக்களுக்கும் சொல்வதுதான் அன்பின் வெளிப்பாடு. எனவே இயேசு பற்றிய அச்செய்தியை ஒரு கிறிஸ்தவன் பறைசாற்றுகின்றான், என்று சொன்னால் அவன் தன் அன்பை வெளிக்காட்டுகிறான் என்று அர்த்தம். அவன் மதத்தை பரப்புகிறான் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்புகிறார்கள் என்று மற்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அன்பு செலுத்தி, நற்செய்தியை சொல்கிறார்கள். செல்வ செழிப்புடன் வாழும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீது வைத்த அன்பின் காரணமாக தங்கள் வீடுகள் நாடுகளை விட்டு ஆப்பிரிக்கா காடுகளிலும் கிராமங்களிலும் சென்று ஏன் இயேசுவை பற்றி சொல்ல வேண்டும்? எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் இதர நோயாளிகள் உள்ள அப்படிப்பட்ட கிராமங்களில் ஏன் சென்று ஊழியம் செய்ய வேண்டும்? உண்மையாக மதத்தைப் பரப்ப வேண்டும் என்றால், பட்டணங்களில் சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டு அந்த காரியத்தை செய்யலாமே? ஏன் ஆபத்தான‌ இடங்களுக்கு சென்று தங்கள் உயிர்களை தியாகம் செய்து கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி சொல்லுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில்களைத் தேடும் போது, நமக்கு கிடைக்கும் பதில், அன்பு என்பது மட்டும்தான். இதைப்பற்றி மேலும் அறிய ஆங்கில கட்டுரையை படிக்கவும்: Why should I evangelize? கேள்வி 163: கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் ஏன் வெளிநாடுகளிலிருந்து அதிகமாக பணத்தை வாங்குகிறார்கள்? நீங்களே சொந்தமாக பணம் போட்டு ஊழியம் செய்யமுடியாதா? பதில் 163: எந்த ஒரு நன்மையை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு பணம் தேவை. பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கும் மருத்துவமனைகள் கட்டுவதற்கும், சபைகளை கட்டுவதற்கும் பணம் தேவை. இந்த பணத்தை மக்களிடம் இருந்து தான் பெற வேண்டும். சிலவேளைகளில், வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறவேண்டி இருக்கும். நம் நாட்டிலேயே நமக்குள் நாமே பணத்தைப் போட்டு இப்படிப்பட்ட ஊழியங்களைச் செய்ய முடியும், இப்படிப்பட்ட ஊழியங்களும்இருக்கின்றன. அதே வேளையில் வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் பெற்று செயல்படும் மருத்துவமனைகளும், ஊழியங்களும் இருக்கின்றன. வேலூர் CMC போன்ற மருத்துவமனைகள் மிஷினரி ஸ்தாபனங்களை நாம் கவனிக்கும் போது அதற்கு தேவையான பெரும் தொகை இந்தியாவிலிருந்து சேகரிக்க வேண்டும் என்றால் இது கடினம் தான். எனவே வெளிநாடுகளிலிருந்தும், உள் நாடுகளிலிருந்தும் உதவி பெற்று ஊழியம் செய்வதும் நன்மை செய்வதும் தவறு இல்லை. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன், ஆஃப்ரிக்காவில் உள்ள சில நாடுகளுக்கும், இலங்கை போன்ற நாடுகளுக்கும் நம் இந்திய நாட்டிலிருந்து உதவிகள் செல்கின்றன என்ற விவரம் உங்களுக்குத் தேரியுமா? இதர மதசார்பற்ற தொண்டு ஸ்தாபனங்கள் கூட வெளிநாட்டு உதவியுடனும், உள்நாட்டு மக்களின் உதவியுடனும் தான் நடைபெறுகிறது. கேள்வி 164: கிறிஸ்தவ ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் பண விஷயத்தில் ஏமாற்றுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், இது சரியா? பதில் 164: இந்த கேள்விக்கான பதிலை படிப்பதற்கு முன்பு முந்தைய கேள்விக்கான பதிலை படித்து விடுங்கள். ஆம், கிறிஸ்துவ ஊழியர்களில் சிலர் (பெரும்பான்மையானவர்கள் அல்ல) பணவிஷயத்தில் நேர்மையாக இல்லாமல் இருப்பதை நாம் காண முடியும். இதற்காக எல்லா ஊழியர்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது. இயேசுக்கு உண்மையாக ஊழியம் செய்பவர்கள், பண ஆசை இல்லாமல் ஊழியம் செய்பவர்கள் இருக்கிறார்கள். பணத்தை தவறாக கையாளுகிறவர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டும். கிறிஸ்தவ ஊழியர்கள் என்று பெயர் போட்டு கொண்டு, மக்களை ஏமாற்றுகிற சில ஓநாய்களை கண்டுபிடித்து சட்டம் தண்டிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களின் மூலம் இயேசுவிற்கும் கிறிஸ்தவத்திற்கும் அவ பெயர் வருகிறது. சட்டம் மட்டும் அல்ல, விசுவாசிகளும் தங்களுடைய பணத்தை ஞானமாக கையாள‌வேண்டும். ஊழியத்திற்கு கொடுக்கிறேன், இயேசுவின் சுவிசேஷம் உலகம் அனைத்திற்கும் செல்வதற்கு உதவியாக இருக்கிறேன் என்று நம்பி, சில தீய ஊழியர்களின் கையிலே பணத்தைக் கொடுத்து விசுவாசிகள் ஏமாறக்கூடாது. கிறிஸ்தவர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சபையை தாங்குவதற்கும், மிஷினரி ஊழியம் செய்வதற்கும், சமுதாயத்துக்கு தொண்டு செய்வதற்கும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போது, தீயவர்கள் கையிலே அந்தப் பணம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பண ஆசை பிடித்த சில ஊழியர்கள் உருவாவதற்கு, கேள்வி கேட்காமல் பணத்தை அவர்கள் கையிலே கொடுக்கும் கிறிஸ்தவர்களும் குற்றவாளிகள்தான். ஒரு பாஸ்டரின் கையிலே தசம பாகத்தையும் காணிக்கையும் கொடுக்கும் விசுவாசிக்கு அந்த பணத்தை எதற்காக எப்படி செலவு செய்கிறேன் என்ற சான்றுகளை இந்த பாஸ்டர் விசுவாசிகளுக்கு கொடுக்க வேண்டும். பணத்தை வாங்கிக்கொண்டு, கொடுக்குற வரைக்கும் தான் உன் கடமை, பிறகு கேள்வி கேட்காதே கணக்கு கேட்காதே, என்று யாராவது உங்களிடம் சொன்னால், அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். அவருடைய பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தேவையான சொத்துக்களை உங்கள் பணத்தின் மூலம் அவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இப்படி நான் சொல்லுகிறேன் என்பதனால், எல்லா ஊழியர்களையும் குற்ற படுத்துகிறேன் என்று அர்த்தமில்லை. ஒரு சில‌ ஊழியக்காரர்கள் இப்படி பண ஆசை பிடித்து இருக்கிறார்கள் என்பதை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், கணக்கு கேட்க வேண்டும். இப்படி நாம் கேட்டால் கிறிஸ்துவத்திற்கு கெட்ட பெயரை கொண்டுவரும் ஊழியர்கள் எழும்புவது குறைந்துவிடும். மேலும் மற்றவர்கள் கிறிஸ்துவத்தை குறைகூறும் நிலையும் ஏற்படாது. ஒரு கடைசி குறிப்பு, பணத்தை தவறாக‌ பயன்படுத்துகிறவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவம் மட்டும் ஏன் இப்படி செய்திகளில் அதிகமாக‌ வருகிறது? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்களை குற்றப்படுத்துவதைக் காட்டிலும், நம்மிடத்தில் இருக்கிற குறைகளை சரி செய்வது தான் சரியான தீர்வு என்பதை நாம் மறக்கக் கூடாது. கேள்வி 165: நான் ஒரு கிறிஸ்தவன், ரமளான் என்றால் இஸ்லாமியர்களின் பண்டிகை என்று எனக்குத் தெரியும், ஆனால் அதற்கு மேலாக ஒன்றும் தெரியாது. ரமளான் என்றால் என்ன? சிறிது விளக்கமுடியுமா? பதில் 165: முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானவைகள் இரண்டு பண்டிகைகளாகும், அவை: ரம்ஜான் மற்றும் பக்ரீத் என்பவைகளாகும். சிலர் "ரமலான்" என்று அழைப்பார்கள், வேறு சிலர் "ரமளான்" என்றும், "ரமழான்/ரமதான்" என்றும் அழைப்பார்கள். நாம் இந்த கட்டுரையில் "ரமளான்" என்று பயன்படுத்துகிறோம். இஸ்லாமிய காலண்டர் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாமியர்களின் மாதங்களில் ஒன்பதாவது மாதம் தான் ரமளான் எனப்படுகின்றது. இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் இவைகளாகும்: 1) முஹர்ரம், 2) ஸபர், 3) ரபியுல் அவ்வல், 4) ரபியுல் ஆஹிர், 5) ஜமாத்திலவ்வல், 6) ஜமாத்திலாஹிர், 7) ரஜப், 8) ஷஃபான், 9) ரமளான் (ரமலான்), 10) ஷவ்வால், 11) துல்காயிதா, 12) துல்ஹஜ் ரமளான் என்றுச் சொல்லும் போது, எல்லாருக்கும் ஞாபகம் வருவது "நோன்பு" ஆகும். இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். நோன்பு – இஸ்லாமிய கட்டாய கடமை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளில் (இஸ்லாமிய தூண்களில்) ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கவேண்டும் என்பதும் ஒரு கடமையாகும். இந்த ரமளான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்துவிட்டு, அதன் பிறகு பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுவார்கள். கேள்வி 166: கிறிஸ்தவர்களின் உபவாசம் தான் ரமளான் நோன்பா? இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாங்கள் என்ன? பதில் 166: இஸ்லாமுடைய ரமலான் நோன்பும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த நோன்பும் அல்லது உபவாசமும் ஒன்றல்ல. இவ்விரண்டுக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. இஸ்லாமிய நோன்பிற்கும், கிறிஸ்தவ நோன்பிற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள்: 1. இஸ்லாமிய நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒரு கடமையாகும். அதை தகுந்த காரணங்கள் இல்லாமல் மீறுவது இஸ்லாமிய சட்டத்தின் படிகுற்றமாகும். ஆனால், கிறிஸ்தவத்தில் நோன்பு (உபவாசம்) என்பது நிச்சயமாக கடைபிடிக்கவேண்டிய கடமையல்ல. நம்முடைய தேவையைபொருத்து நாம் கடைபிடிக்கலாம். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு ஆபத்து வந்தாலோ, யாராவது மரித்துவிட்டாலோ யூதர்கள் உபவாசம் இருப்பார்கள். யூதர்களுக்கு மோசேயின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. 2. இஸ்லாமிய நோன்பு என்பது அதிகாலை ஆரம்பித்து, சூரியன் அஸ்தமிக்கும்வரை தொடருகிறது, ஆனால், கிறிஸ்தவ உபவாசம் என்பது நாள்முழுவதும் தொடரும். இத்தனை மணிக்கு ஆரம்பித்து, இத்தனை மணிக்குமுடிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பழைய மற்றும் புதியஏற்பாட்டில் நாள் முழுவதும் உபவாசம் இருந்ததாக அனேகஎடுத்துக்காட்டுகளை காணலாம். இதுமட்டுமல்லாமல், யூதர்கள் தனிப்பட்ட ஒரு நாள் உபவாசம் இருக்கும் போது, ஒரு நாளின் மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலைவரை இருப்பார்கள் (முழூ நாள்). 3. இஸ்லாமில் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதத்தில் 30 நாட்கள்நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளை, ஆனால், கிறிஸ்தவத்திலே வருடத்தின் இந்த குறிப்பிட்ட மாதம் இத்தனை நாட்கள் நோன்புஇருக்கவேண்டும் என்ற கட்டளையில்லை. அவரவருக்கு விருப்பமான நாட்களில், விருப்பமான எண்ணிக்கையில் உபவாசம் இருப்பார்கள். 4. இஸ்லாமிய நோன்பில், அதிகாலையில் எழுந்திருந்து, சாப்பிடுவார்கள்,கிறிஸ்தவத்திலே இப்படி அதிகாலையில் எழுந்து சாப்பிடும்கட்டளையில்லை. 5. முக்கியமாக, இஸ்லாமிலே ஒரு குறிப்பிட்ட மாதம் ஒதுக்கி ரமளான்நோன்பு இருப்பதினால், எல்லாருக்கும் இவர் நோன்பு இருக்கிறார் என்பது தெரியவரும். ஆனால், கிறிஸ்தவத்தில் ஒருவன் உபவாசம் இருக்கிறேன்என்று சொன்னால் தவிர வெளியே தெரிய வழியில்லை. இஸ்லாமியர்களின் ரமளான் நோன்பு மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசுசொன்ன அறிவுரைக்கு எதிராக இருக்கிறது. அதாவது வெளிப்படையான ஒன்றாக இருக்கிறது. 6. இஸ்லாமிய ரமளான் நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாக இருப்பதினால், ஒருவேளை நோன்பு வைக்கமுடியாதவர்கள் அதற்கானபரிகாரங்கள் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவ உபவாசத்தில் இப்படிப்பட்ட பரிகாரங்கள் ஒன்றுமில்லை. 7. ரமளான் மாதம் நோன்பு என்றுச் சொல்கிறீர்களே தவிர, மீதமுள்ளமாதங்களில் உணவுக்கு செலவாகும் பணத்தை விட ரமளான் மாதத்தில் அதிகமாக செலவாகும். அதாவது உணவு பணடங்களின் விற்பனையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆகிறது. ஏதோ அதிகாலையிலிருந்து மாலைவரை நோன்பு இருக்கிறார்கள், மீதமுள்ள பாதிநாள் நன்றாக சாப்பிடுகிறார்கள். இப்படி பாதி நாள் நன்றாக சாப்பிடுவதை நான் தவறு என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட வழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லை என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான். 8. புகாரி ஹதீஸில் "ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவத்தில் உபவாசம் இருப்பதினால் நம்முடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடு இல்லை. (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30,எண் 1901). இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தர் என்பதை நம்பி, மேற்கொண்டு பாவமில்லாத வாழ்க்கையை வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. கேள்வி 167: ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் செருப்பு அணிந்துக்கொண்டுச் சென்று தொழுதுக்கொள்வது, இறைவனை அவமானப்படுத்துவது ஆகாதா? பதில் 167: எல்லா தேவாலயங்களிலும் செருப்பு அணிந்து கொண்டு செல்வதில்லை. உதாரணத்திற்கு, இந்திய தேவாலயங்களில் தரையில் உட்கார்ந்து தேவனை ஆராதிக்கும் இடங்களில் செருப்பை வெளியே விட்டு சென்றுதான் ஆராதிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் குளிர் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் செருப்பு அணியாமல் இருக்கவே முடியாது, மேலும் கீழே உட்காராமல் பெஞ்சுகளில் உட்கார்ந்து ஆராதனை செய்வதினால் செருப்பை அணிந்து கொண்டு தான் உள்ளே செல்கிறார்கள். இது தவறு இல்லை, இது தேவனை அவமானப்படுத்துவதற்கு சமம் இல்லை. தேவன் எல்லா இடங்களிலும் இருக்கின்றார், நாம் வீடுகளில் இருந்தாலும் சாலைகளில் நடந்து சென்றாலும் அங்கும் அவர் இருக்கின்றார் என்று பொருள். செருப்பு அணிந்து கொண்டு சில தேவாலயங்களில் சென்று பெஞ்சுகளில் உட்கார்ந்து ஆராதனை செய்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது ஒரு சபையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஆராதிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அதுவும் பெஞ்சுகளில் உட்கார்ந்து ஆராதிக்கும் போது, அவர்கள் வெளியே செருப்புகளை விட்டு வந்தால், ஆராதனை முடித்துவிட்ட பிறகு வெளியே சென்று தங்கள் செருப்புகளை தேடிக் கொள்வதற்கு அதிக நேரம் செலவாகும். சிறிய சபைகளில் இது சாத்தியப்படலாம் ஆனால் பெரிய சபைகளில் இது சாத்தியப்படாது. தேவனை ஆராதிக்கும் கிறிஸ்துவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிக்கிறார்கள். எனவே, செருப்பு அணிந்து கொண்டு பேச்சுக்களில் உட்கார்ந்து ஆராதிப்பது தவறில்லை. இந்த கேள்வியை முஸ்லிம்கள் கேட்டதனால், இன்னொரு விபரத்தையும் சொல்லி விடுகிறேன். முஸ்லிம்கள் அல்லாஹ்வை தொழும்போது, ஒரே வரிசையில் நின்று, சில குர்ஆன் வசனங்களை சொல்லி, பிறகு குனிந்து மறுபடியும் எழுந்து நின்று, மறுபடியும் உட்கார்ந்து அல்லாஹ்வைத் தொழுது கொள்கிறார்கள். இப்படி பலநிலைகளில் அவர்கள் அல்லாஹ்வை தொழுதுக் கொள்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவ ஆராதனையில், இப்படிப்பட்ட நிலைகள் இருப்பதில்லை. குளிர் பிரதேசங்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கும் சபைகளில் செருப்புகளை அணிந்து கொண்டு, ஷூக்களை போட்டுக்கொண்டு ஆராதனை செய்வது தவறான காரியமல்ல. கேள்வி 168: ஆலயங்களில் ஆண்களும் பெண்களும் அருகில் அமர்ந்துக்கொண்டு ஆராதனை/தொழுகை செய்வது சரியானச் செயலா? இப்படி செய்தால் ஆண்களில் மனதில் பாவமான ஆசைகள் வருமல்லவா? பதில் 168: இந்தக் கேள்வியை முஸ்லிம்கள் தங்கள் மார்க்கம் தங்களது கற்றுக்கொடுத்த, போதனைகளின் படி கேட்கிறார்கள். இஸ்லாமின் படி பெண்கள் போதைப் பொருட்கள் போன்றவர்கள், ஆண்கள் பாவம் செய்வதற்கு பெண்கள் தான் காரணம். எனவே ஆண்களும் பெண்களும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதும், இறைவனை ஆராதனை செய்கிற இடங்களில் ஒன்றாக கூடி ஆராதனை செய்வதும் தவறான செயல் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உண்மையில் இந்த‌ நம்பிக்கை ஆபத்தானதாகும். ஒரு குற்றம் நடந்தால் அதில் ஆணின் பங்கும் இருக்கும். ஆண்கள் தவறுகள் செய்யக்கூடாது என்பதற்காக பெண்களின் முகத்தை மறைப்பதைக் காட்டிலும், ஆண்களுக்கு சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொடுத்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும். இறைவனை தொழுது கொள்ள செல்லுமிடத்தில் தீய எண்ணங்கள் ஒரு ஆணுக்கு வருகிறது என்று சொன்னால், அதற்கு அவன் தான் காரணம். குடும்பமாக சென்று, தாயும் தந்தையும் சகோதரியும் சகோதரனும், சித்தப்பா பெரியப்பா மகனும் மகளும், உறவினர்களும் ஒன்றாக சேர்ந்து ஆராதிக்கும் போது எப்படி ஆண்கள் தீயவைகளை சிந்திப்பார்கள்? தவறு செய்ய வேண்டும் நினைக்கும் ஆண்கள் திருச்சபையில் மாத்திரமல்ல எங்கும் தவறு செய்வார்கள், குடும்பத்திலும் செய்வார்கள் பள்ளிக்கூடங்களிலும் செய்வார்கள். ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் சுய‌ கட்டுப்பாட்டுடன் வாழும் ஆண்கள், எந்த இடத்திலும் பரிசுத்தமாக வாழ்வார்கள். இதற்கும் சில பேர் வாலிபர்கள் மீது குற்றம் சுமத்தி, வாலிபர்கள் காதல் என்று சொல்லி, காதலில் விழுவதற்கு காரணம், வாலிப பெண்களும் சபைக்கு வருவதுதான் என்று சொல்லுவார்கள். இது கூட ஒரு சரியான காரணம் இல்லை, நல்ல நோக்கத்துடன் தேவனை ஆராதிக்கும் போது இப்படிப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் என்று தோன்றாது. மனிதன் என்று சொன்னால், ஒருசில சதவிகித ஆண்கள் அல்லது பெண்கள், சில காரியங்களில் ஈடுபட்டு விடுவதும் உண்டு. அதற்காக பெண்களை தனியாக பூட்டி வைப்போம் என்று சொன்னால், அது சரியான செயலாக இருக்காது. அது பைபிளின் போதனைகளுக்கு எதிரான செயலாக இருக்கும். இயேசு ஊழியம் செய்யும் போது அவருக்கு அனேக பெண்கள் ஊழியம் செய்தார்கள். அப்போஸ்தலர்கள் அதாவது இயேசுவின் சீடர்கள் ஊழியம் செய்யும் போதும், பெண்களும் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். தேவனை ஆராதிப்பது ஒரு ஆணுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. கேள்வி 169: கிறிஸ்தவர்கள் இன்னும் முந்தைய ஜாதிப்பெயர்களை வைத்திருப்பது ஏன்? பதில் 169: இந்தியாவில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்துள்ள இந்த ஜாதி என்ற தீயமரம் இன்னும் அடியோடு வெட்டப்படாமல் இருக்கிறது. இந்து மார்க்கத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொள்கின்ற சிலர் இன்னும் தங்களுடைய முந்தைய ஜாதிப் பெயரையே வைத்துக் கொண்டிருப்பது, ஒரு சங்கடமான செய்தியாகும். பைபிளில் ஜாதி இல்லை. ஒரே ஆண் பெண்ணிலிருந்து உலக மக்களை இறைவன் படைத்தார். ஆனால் இந்தியாவில் மட்டும் முக்கியமாக தமிழ்நாட்டில் இந்த ஜாதி பிசாசை விட்டு மக்கள் வெளியே வராமல் இருப்பதற்கு காரணம், கிறிஸ்தவர்கள் வேதத்தை சரியாக பின்பற்றாமல் இருப்பது தான். கடினமான சட்டங்கள் போட்டு மக்களை திருத்தலாம் என்று சொன்னால், அதற்கு பைபிளும் இடம் கொடுப்பதில்லை. ஆன்மீக விஷயத்தில் அரசு செய்கின்ற படி, அல்லது இஸ்லாம் செய்கின்ற படி கடினமான சட்டங்கள் போட்டு மக்களை கட்டாயப்படுத்த பைபிள் அனுமதிப்பதில்லை. "மனிதனுக்கு சுதந்திரம்" மிகவும் முக்கியமானது என்பதில் கிறிஸ்தவம் திடமாக‌ உள்ளது. இதே சுதந்திரம் தான், மக்கள் சிலருக்கு தாங்கள் விட்டுவந்த தீய ஜாதி பழக்கத்தை விடாமல் பின்பற்றும் படி செய்துள்ளது. இந்த செயல் பைபிளுக்கு எதிரானது என்பதை இவர்கள் அறியவில்லை. சட்டங்கள் போட்டு இவர்களை சரிசெய்ய முடியாது, சரியான போதனைகள் மூலமும், வேத அறிவின் மூலமும் தான் இதை சரி செய்ய முடியும். இதற்காக நாம் கிறிஸ்தவத்தை குற்றம் சாற்றமுடியாது, பைபிள் மீது குற்றம் சுமத்தக்கூடாது. கடினமாக சட்டம் போட்டு, அவன் சுதந்திரத்தை பறிக்க முடியாது. ஆனால் அவனுக்கு நேர்வழியை கற்றுக் கொடுக்கலாம், அன்பாக சொல்லிக் கொடுக்கலாம். இதனை கிறிஸ்தவ சபை ஊழியர்கள் செய்ய வேண்டும். கேள்வி 170: கிறிஸ்தவர்கள் ஏன் ஞாயிறு அன்று ஆராதனைச் செய்கிறார்கள்? பதில் 170: கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவனை ஆராதிக்க வேண்டும் என்று பைபில் கட்டளையிடவில்லை. அதேபோன்று யூதர்கள் சனிக்கிழமை ஆரம்பித்தார்கள், அதை மாற்றி நீங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதியுங்கள் என்றும் பைபிள் சொல்லவில்லை. ஆதியில் இருந்த கிறிஸ்தவ சபை, வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றாகக்கூடி ஜெபித்தார்கள், ஆராதித்தார்கள்.. அப்போஸ்தலர் 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான். மேலும் சபை மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளுக்காக பணத்தை சேகரித்து வையுங்கள், அதுவும் வாரத்தின் முதல் நாள் நீங்கள் ஒன்றாக சேர்ந்து தேவனை ஆராதிக்க நாளிலே அதை செய்யுங்கள் என்றும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. 1 கொரிந்தியர் 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன். இது எதைக் காட்டுகின்றது என்றால், ஆதி திருச்சபை இயேசுவின் உயிர்த்தெழுதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றாக கூடி தேவனை தொழுது இருக்கிறார்கள், சில முக்கியமான தீர்மானங்களை எடுத்திருக்கிறார்கள். எனவே காலப்போக்கில் அந்த நாளிலேயே கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிப்பது ஒரு வழக்கமாக‌ மாறி இருக்கிறது. இது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று நம் மனதிலே நிர்ணயித்துக் கொண்டால், காலம் நேரம் பார்க்காமல், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்காமல் அந்த நாளிலே காரியங்களை செய்ய‌ பைபிள் நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையில், அதாவது இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளிலே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் தேவனை ஆராதித்து கொண்டிருக்கிறோம். இன்னும் பல நாடுகளில் உள்ள கிறிஸ்துவர்கள், அந்த நாடுகளில் எந்த நாள் அரசு விடுமுறை நாளாக இருக்குமோ, அந்தநாளில் தேவனை ஆராதிக்கிறார்கள். உதாரணத்திற்கு அரேபிய நாடுகளில் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை களிலேயே தேவனை ஆராதிக்கிறார்கள். இது பைபிளுக்கு எதிரானதும் கூட அல்ல. கேள்வி 171: ஆரோக்கத்திற்காக கிறிஸ்தவர்கள் விருத்தசெதனம் செய்துக் கொள்ளலாமா? பதில் 171: விருத்தசேதனம் என்பது பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்காக கர்த்தர் கொடுத்த கட்டளையாகும். புதிய ஏற்பாட்டின் படி கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. கிறிஸ்தவர்கள் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள், சரீரத்தில் அல்ல. எனவே விருத்தசேதனம் கிறிஸ்தவர்களுக்கு கட்டளை இல்லை. விருத்தசேதனம் பற்றிய புதிய ஏற்பாட்டின் நிலைப்பாடு மிகவும் ஆழமாக படிக்கவேண்டிய தலைப்பு ஆகும். இங்கு சுருக்கமாகத்தான் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்திற்காக ஒரு கிறிஸ்தவர் விருத்தசேதனம் செய்து கொள்வேன் என்று சொன்னால், அதில் எந்த பிரச்சினையும் இல்லை அவர் செய்து கொள்ளட்டும். இதற்கும் கிறிஸ்தவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. கேள்வி 172: கிறிஸ்தவத்தில் கண்திருஷ்டி உண்ட? பதில் 172: கிறிஸ்தவத்தில் கண்திருஷ்டி என்பது இல்லை. அது ஒரு மூட பழக்க வழக்கமாகும். இஸ்லாமில் கண்திருஷ்டி இருக்கிறது என்று நம்புகிறார்கள், இதனை முஹம்மது கீழ்க்கண்ட புகாரி ஹதீஸில் கூறியுள்ளார்: 5944. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்' என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள் இதை ஏன் நான் மூடப்பழக்கவழக்கம் என்று சொல்கிறேன் என்றால், ஒருவர் மற்றவர் மீது கண் திருஷ்டி வைத்தால், அந்த அடுத்தவருக்கு அதன் மூலமாக தீமை உண்டாகும் என்றால், இந்த தீமையை செய்பவன் யார்? இந்த தீமை செய்யப்படும்போது, அவனைப் படைத்த இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? ஒரு நேர்மையான நல்ல மனிதருக்கு எதிராக, ஒரு தீய மனிதன் கண் திருஷ்டி வைத்தால், அதனால் அவனுக்கு தீமை உண்டாகும் என்று சொன்னால், இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? இப்படி ஒரு நீதிமானுக்கு ஒரு தீய மனிதன் தீமை செய்யும் போது, அதைப் பார்த்துக்கொண்டு இறைவன் ஏன் சும்மா இருந்தான் எந்த கேள்வி எழுகின்றது? இதற்கெல்லாம் இஸ்லாத்தில் பதில் இல்லை? இந்த கண் திருஷ்டியை கண்டு ஹிந்து உலகம் அப்படியே பயந்து போயுள்ளது? இது ஒரு வீணான பயம் என்பதை இவர்கள் அறியார்கள்? ஒருவரைப் பார்த்து இன்னொருவர் நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வதும், அவர்கள் மீது கண் திருஷ்டி வைப்பதோ உண்மையாக இருந்தால், சினிமாவில் கதாநாயகனாக கதாநாயகியாக இருக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் பல தீமைகளுக்கு ஆளாகியிருப்பார்கள்? இவர்களின் அழகையும் நடிப்பையும் பார்த்து கண் வைக்காதவர்கள் சினிமா பார்ப்பவர்களில் யார் இருக்கிறார்கள்? கோடிக்கணக்கான மக்கள் இவர்களின் மீது கண் திருஷ்டி வைக்கிறார்கள், இருந்தபோதிலும் மிக நீண்ட ஆயுளோடு சினிமா நடிகர்கள் நடிகைகள் வாழுகிறார்கள். இவர்கள் மீது கண் திருஷ்டி இல்லையா? எனவே, மேற்கண்ட கேள்விகளுக்கு இஸ்லாமிடமும், இந்துக்களிடமும் பதில்கள் இல்லை. அதனால் தான் சத்தியமார்க்கமாகிய‌ கிறிஸ்தவம் நம்புவதில்லை. கேள்வி 173: கிறிஸ்துவத்தில் விதி என்ற கோட்பாடு உண்டா? பதில் 173: முதலில் ஒரு வரியில் பதில் சொல்லி விடுகிறேன், அதாவது பைபிளின் படி விதி என்பது இல்லை, கிறிஸ்தவம் விதியை நம்புவதில்லை. பொதுவாக விதி என்றால், மனித கட்டுப்பாட்டுக்கு அப்பால், நாம் முயன்றாலும், நம்மால் செய்ய முடியாது ஒன்று தான் விதி என்று நம்பப்படுகிறது. அதாவது நம்முடைய வாழ்க்கையில் இந்த ஒரு நிகழ்ச்சி நடந்த தீருமென்று ஏற்கனவே இறைவன் முடிவு செய்து விட்டால், அதை மாற்றுவதற்கு நான் ஏன் முயல வேண்டும், அதுதான் மாறப்போவது இல்லையே என்ற நம்பிக்கை தான் விதி என்று சொல்லப்படுகிறது. இதனை கிறிஸ்துவம் ஏற்றுக் கொள்வதில்லை. இஸ்லாமும் இந்துத்துவமும் இந்த விதி என்ற கோட்பாட்டை ஆழமாக நம்புகிறது. இஸ்லாமின் படி நீங்கள் எதை செய்தாலும் எந்த பாடுபட்டாலும் உங்கள் வாழ்க்கையில் அல்லாஹ் எதை முடிவு செய்து வைத்திருக்கின்றானோ, அதுதான் நடக்கும். எனவே அவனை நம்பி முழுவதுமாக அவர் மீது சார்ந்து விடுங்கள். இதேபோலத்தான் இந்து மார்க்கத்திலும் விதியினால் பல காரியங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் வேரூன்றி இருக்கின்ற ஜாதி என்ற நிலைக்கு இந்துத்துவம் சொல்லும் விதியும் ஒரு காரணமாகும். விதி என்ற தலைப்பு, மிகவும் ஆழமான தலைப்பு. ஏன் பைபிள் இதை ஒப்புக் கொள்ளவில்லை, என்பதை அறிய கீழ்க்கண்ட கட்டுரையை இப்போதைக்கு படித்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால், இந்த விவரங்களை வேறு ஒரு கேள்வியில் காண்போம். What does the Bible say about fate / destiny? கேள்வி 174: கிறிஸ்தவர்கள் தேவனை தொழுதுக்கொள்ளும் போது ஏன் பாடல்கள் பாடுகிறார்கள், இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்? இதனை பைபிள் அனுமதிக்கிறதா? பதில் 174: ஆம் இசைக்கருவிகளை இசைத்து, தேவனை புகழ்ந்து பாடி அவரை ஆராதிப்பதை பைபிள் அனுமதிக்கிறது. எபேசியர் 5:19. சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, மத்தேயு 26:30. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். இயேசுவும் ஸ்தோத்திரபாடலைப் பாடி அதன் பிறகு கெத்சமெனே தோட்டத்திற்கு கடந்துச் சென்றார். தேவனை பாடுவதற்கென்றே ஒரு புத்தம் (150 பாடல்கள்/அத்தியாயங்கள் கொண்ட புத்தகம்) உள்ளது. தேவனுடைய ஆலயத்தில் பாடல்கள் பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும், சாலொமோன் அரசன் பலரை நியமித்து இருந்தார். தாவீது ராஜாவோ, தேவனுடைய உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக நடனமாடி, பாடிக்கொண்டுச் சென்றார். எனவே, ஆராதனைகளில் பாடல்கள் பாடுவதும் அருவிகள் இசைப்பதும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஊழியர்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வெறும் பாடல் பாடுவதும் இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும்தான் ஆராதனை அல்ல, தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதும் தான் ஆராதனை. இந்த 21 ஆம் நூற்றாண்டு காலத்தில், கிறிஸ்துவ பாடல்கள் பாடகர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆகையால் பைபிளின் சத்தியத்தை மாற்றாமல் எழுதப்படுகின்ற நல்ல பாடல்களை சபையில் அனுமதிக்க வேண்டும். இஸ்லாமியர்களும் ஜபூரும்: தாவீது அரசனுக்கு அல்லாஹ் ஜபூர் என்ற ஒரு வேகத்தை கொடுத்தான், என்று நம்புகின்ற முஸ்லிம்கள், தாங்கள் அல்லாஹ்வைத் தொழுது கொள்ளும் போது, பாடல்கள் இல்லாமல் தொழுதுக் கொள்கிறார்கள். ஜபூர் என்றால் அது சங்கீதங்கள் அடங்கிய புத்தகம் என்பதை முஸ்லிம்கள் அறிய வேண்டும். இஸ்லாமில் இசைக்கு இடமில்லை. தங்கள் இறைவன் தாவீது என்ற தீர்க்கதரிசிக்கு பாடல்களை ஒரு சிறப்புத் தகுதியாக கொடுத்திருந்தான். ஆனால் அதே பாடல்கள் இன்று முஸ்லிம்கள் பாட விரும்புவதில்லை. இந்த கேள்வியை முஸ்லிம்கள் தங்கள் அறிஞர்களிடம் கேட்டு பதில் சொல்லவேண்டும்? குறைந்தபட்சம் முஸ்லிம்கள், அல்லாஹ் கொடுத்த ஜபூர் புத்தகத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து பாடிய பாடல்களையாவது பாடி மகிழலாம். கேள்வி 175: ஒரு நல்ல கிறிஸ்தவ பாடகர், ஊழியர் திடீரென்று கள்ள உபதேசம் செய்கின்றவராக மாறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்? அவர் பாடலை நம் சபைகளில் பாடலாமா? பதில் 175: இந்த காலத்தில், இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வி. தமிழ்நாட்டில் அனேக பாடகர்கள் இருக்கிறார்கள். கர்த்தருடைய பாடல்களை அருமையாக எழுதுகிறார்கள் மற்றும் பாடுகிறார்கள். அந்தப் பாடல்களில் சத்தியமும் உள்ளது, அவைகள் பைபிளுக்கு எதிராகவும் இல்லை. ஆனால் அந்த பாடலை பாடி எழுதியவர், பிரசங்கம் செய்யும் போது பல தவறான உபதேசங்களை போதித்துக் கொண்டிருக்கிறார் என்று காண்கிறோம். இப்பொழுது நமது கேள்வி, இப்படிப்பட்டவர் உடைய பாடலை நம் ஆராதனைகளில் பாடலாமா? இதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலைக் கேட்டால், சபை ஊழியர்கள் இப்படிப்பட்ட பாடகர்கள் பாடுகின்ற பாடலை தங்கள் சபையில் பாடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், அவர் எழுதிய பாடலில் சத்தியம் இருக்கிறது, ஆனால் அவருடைய வாழ்க்கையில் சாட்சி இல்லை, தவறான உபதேசங்களை செய்கின்றார். யார் வேதத்திற்கு புறம்பாக போதனை செய்கிறாரோ, அவருடைய பாடல்கள் நமக்கு எதற்கு? ஒரு வேளை இப்படிப்பட்ட பாடல்களை, சபையில் அனுமதித்தால், சபை விசுவாசிகள் மத்தியில் குழப்பங்கள் வரும். சிலர் சரியானது என்று சொல்வார்கள், சிலர் இது தவறு என்று சொல்வார்கள். எனவே, உண்மையாகவே அந்த பாடல்கள் நன்றாக இருந்தாலும், தேவனுடைய மகிமையை உயர்த்துவதாக இருந்தாலும், அந்த ஊழியர் தவறான உபதேசத்தைக் போதிக்கின்றபடியினால், அவருடைய பாடல்களை பாடாமல் இருப்பதே நல்லது. கள்ள உபதேசக்காரர்களின் பாடல்களை நாம் அங்கீகரித்தால், அவருடைய உபதேசத்தையும் நாம் மறைமுகமாக ஏற்றுக்கொள்வது போல ஆகிவிடும். இதனால் சில விசுவாசிகள் குழப்பமடைய வாய்ப்பு இருக்கிறது. தேவனுடைய ஆராதனையை பொருத்தவரையில், உண்மையும் சத்தியமும் உள்ளவர்களாக ஆராதிக்க வேண்டும். குழப்பத்திற்கு ஒரு சதவிகிதம் கூட இடம் கொடுக்கக் கூடாது. எனவே, தவறான உபதேசம் செய்கின்றவர்களின் பாடல்கள் சபைக்குத் தேவையில்லை. கேள்வி 176: ஆங்கில பாணியில், பழமையான தமிழில் பாடப்பட்ட பழைய பாடல்கள் இன்று சபைக்குத் தேவையா? பதில் 176: சில சபைகளில் இன்னும் பாரம்பரிய‌ பாடல்களை பாடிக்கொண்டு இருக்கிறோம். இதுமட்டுமல்ல, நம்முடைய முன்னோர்களே எழுதிய தமிழ் பாணியில் அமைந்த பாடல்களையும் பாடிக்கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட பாடல்கள் தேவையா இல்லையா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பாடல்களை சபையில் ஆராதனைகளில் இன்று பாடப்படும் போது, கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில்களை நாம் தேடவேண்டும்: 1) பழைய பாடல்கள் சபையில் உள்ளவர்களுக்கு புரிகின்றதா? 2) நம்முடைய வாலிபர்களுக்கு பழைய தமிழ் வார்த்தைகளில், கீர்த்தனைகளில் வரும் வார்த்தைகளின் அர்த்தம் புரிகின்றதா? 3) எத்தனைப் பேருக்கு பழமையான தமிழ் தெரியும்? 4) அர்த்தம் புரியாமல், ஆவியில் ஒரு தெளிவு இல்லாமல், பாடல்களை பாடுவதினால் நம்முடைய விசுவாசம் வளருமா? 5) கோயில்களில் சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை படித்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை என்று நாம் கேள்வி எழுப்புகிறோம். மசூதிகளில் தொழுகின்றவருக்கு புரியாமல் இருந்தாலும், அரபியில் தொழுகை செய்தால் என்ன நன்மை என்று கேள்வி எழுப்புகிறோம். நாம் நமக்கு புரியாமல் பாடல்களை பாடினால் என்ன நன்மை என்று கேட்டு இருக்கின்றோமா? 6) தமிழ் மொழியில் அனேக பழைய வார்த்தைகள் பயன்பாட்டில் இல்லை, அவைகளின் பொருளும் சபையில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு தெரிவதில்லை, எனவே பொருள் தெரியாமல் பாடுவது ஏன்? நாம் ஒன்று செய்யலாம், பாரம்பரிய பாடல்கள் பாடுகின்ற சபை மக்களுக்கு பாடல்களின் பொருளை கற்றுத்தரவேண்டும், அல்லது அர்த்தம் புரிகின்ற பாடல்களை பாடவேண்டும். ஃபாதர் பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்கள், ஆராதனைகளில் எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த பாடல்களின் வெற்றிக்கு காரணம், நமக்கு புரியும் மொழியில், நமக்கு தெரிந்த ராகத்தில் பாடப்பட்ட பாடல்கள் அவைகள் என்பதை நாம் மறுக்கமுடியுமா? எனவே, என்னுடைய கருத்து என்னவென்றால், திருச்சபைக்குள், நமக்கு புரியாமல் எதையும் பாரம்பரியத்திற்காகச் செய்யக்கூடாது. சபைக்கு புரியவில்லையென்றால், சபை மக்கள் சபைக்கு வருவது ஒரு பாரமாக நினைப்பார்கள். எனவே, காலம் மாறிக்கொண்டு இருப்பதினால் சபையின் சில பாரம்பரியத்தை விட்டுவிட்டு புதியவைகளை ஏற்றுக்கொள்வது தான் சரியானது. கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்கொடுங்கள் என்றுச் சொல்லவில்லை, பாரம்பரிய சபையையும் நான் எதிர்க்கவில்லை. என் வேண்டுகோள் எல்லாம் "புரியாமல் பாடாதீர்கள்" என்ப‌து தான். இதே போன்று ஆங்கில பாணியில் அமைந்த பாடல்களையும் புரியாமல் பாடவேண்டாம், சபையில் உள்ளவர்கள் அனைவருக்கும் புரிந்தால் மட்டும் பாடுங்கள். கேள்வி 177: அனேக பாடல்களை எழுதியவர், சபைகளில் அவரது பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டு இருந்தது. திடிரென்று ஒரு பகிரங்க பாவத்தில் விழுந்துவிட்டார் (விபச்சாரமோ, பண ஊழலோ, வேறு எதுவோ), அவரது சாட்சி கெட்டுவிட்டது, அதிலிருந்து அவர் மீளவில்லை. இவரது முந்தைய பாடல்களை ஆராதனைகளில் பாடலாமா? பதில் 177: இந்த கேள்விக்கான பதிலை படிப்பதற்கு முன்பு, மேலே கொடுக்கப்பட்ட 3 கேள்விகளையும் பதில்களையும் படித்துவிடுங்கள். அருமையான பாடல்களை பாடியவர், ஊழியத்தை அருமையாக செய்தவர், திடீரென்று ஒரு பெரும் பாவத்தில் விழுந்து விட்டு, சாட்சியை இழப்பார் என்றால், அவருடைய பாடலை பாடுவது எப்படி? என்பதுதான் கேள்வி. பல ஆண்டுகளாக அந்தப் பாடல்களைப் பாடும் போது, அவர் நேர்மையான தான் இருந்தார். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, இப்பொழுது அவர் பின் மாற்றம் அடைந்து, வெளிப்படையான தவறுகளை செய்திருக்கிறார். இத்தனை ஆண்டுகள் நாம் திருச்சபையில் அவருடைய பாடல்களை, பாடிக் கொண்டு ஆராதித்து கொண்டு தான் இருந்தோம், ஆனால் இப்போது அவைகளை தொடர்வதா அல்லது விட்டுவிடுவதா? என்னுடைய பதில் என்னவென்றால், அவருடைய பாடல்களை நாம் இனி சபையில் பாடாமல் இருப்பதுதான் நல்லது. ஏனென்றால் இப்போது பெரும்பான்மையான விசுவாசிகளுக்கு யார் எந்தப் பாடல்களைப் பாடுகிறார்கள், அந்த ஊழியக்காரர் யார்? அப்படியே தற்போதைய நிலை என்ன? போன்ற விவரங்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே தேவனை ஆராதிக்கும் நேரத்தில், இப்படிப்பட்டவர் உடைய ஒரு பாடலை நாம் தெரிவுசெய்து பாடினால், அந்த பாடலை பாடும் போதே விசுவாசிகளுக்கு அந்த பாடலாசியர் ஊழியக்காரர் பற்றிய இப்போதைய நிலையில் ஞாபகத்துக்கு வரும். தேவனை ஆராதிக்கும் போது ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும், விசுவாசிகளின் மனதிலே பலவகையான ஓட்டங்கள், எண்ணங்களை சிதறடிக்கும் காரியங்கள் வராதபடிக்கு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் சில விசுவாசிகள் அப்படிப்பட்ட பாடல்களை பாடும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக, ஆராதனையில் படாமலேயே சும்மா இருப்பார்கள். இந்த நிலைக்கு விசுவாசிகளை தள்ள முடியாது, தள்ளவும் கூடாது. எனவே சாட்சியை காத்துக் கொள்ளாதவரின் பாடல்களை, ஆராதனைகளில் பாடாமல் இருப்பதே சபைக்கு நல்லது. ஒருவேளை அந்த ஊழியர் கர்த்தருக்குள் மறுபடியும் வந்து, மன்னிப்பைப் பெற்று சிறப்பான ஊழியம் செய்தால், தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன் சாட்சியை மறுபடியும் காத்துக் கொள்வார் என்று சொன்னால், அவருடைய பாடல்களை பாடுவதில் தவறில்லை. சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், "யாருடைய பாடல்களை நாம் பாடினாலும் அவருடைய தற்கால நிலை என்ன என்பதை கவனித்து பாடினால் மிகவும் நன்றாக இருக்கும்". கேள்வி 178: சில பாடல் வரிகளில் தவறான உபதேசம் இருப்பதாக தோன்றுகிறது, அவைகளை சபையில் பாடலாமா? பதில் 178: இந்த கேள்விக்கு உதவியாக இருக்கும் வண்ணமாக, மேற்கண்ட கேள்வி பதில்களை படித்துக்கொள்ளுங்கள். மேலே சொன்ன இரண்டு பதில்களில் "பிரச்சனை, பாடல் எழுதியவர் மீது இருந்தது", "பாடல் பாடியவர் மீது இருந்தது". ஆனால் இந்த கேள்வியில் பாடலில் உள்ள சில வரிகள், தவறான உபதேசத்தை போதிப்பது போன்று தெரிகின்றது. இந்த பாடலை சபையில் பாடலாமா? ஒரு கிறிஸ்தவராக, ஒரு ஊழியராக எல்லாவற்றையும் சோதித்து அறிந்து நலமானது பிடித்துக்கொள்ள நாம் அறிந்திருக்க வேண்டும். கள்ள உபதேசம் செய்கிற நபர்களை நாம் புறக்கணிப்பது போன்று, ஒரு பாடலில் ஒரு வரி நம் வேதத்திற்கு எதிராக இருக்கின்றது என்று நீங்கள் கருதினால், அடுத்த கேள்விக்கே இடமில்லை, அந்த பாடலை புறக்கணிக்க வேண்டியதுதான். அதை எழுதியவரும் அதை பாடியவரும் உலகப் புகழ்பெற்ற பெரிய ஊழியக்காரர் ஆக இருந்தாலும் சரி. அதை நாம் ஏற்க வேண்டியதில்லை. கள்ள உபதேசங்கள் பிரசங்கியார் வடிவில் வந்தாலும் சரி, பாடல் வரிகளில் வந்தாலும் சரி அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். இது தான் பைபிள் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். உதாரணத்திற்கு, ஒரு பாடல் வருகிறது அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்ற கோணத்தில் அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று நாம் கண்டால், இது நம்முடைய அடிப்படை சத்தியத்திற்கு எதிரானது, எனவே இந்த பாடல்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நமக்கு நல்ல பாடல்களுக்கு பஞ்சமா இருக்கிறது? ஆயிரக்கணக்கான அவர்கள் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்டு பாடப்பட்டு கொண்டு இருக்கின்றன. எனவே, எந்த நேரத்தில் நாம் சிலவற்றை கள்ள உபதேசம் என்று கண்டுபிடிப்போம், உடனே அதனை புறக்கணிக்க வேண்டும். கேள்வி 179: தானியேல் எருசலேமுக்கு நேராக திரும்பி (கிப்லாவை நோக்கி) தேவனை தொழுதுக்கொண்டார். எருசலேமின் தேவாலம் நோக்கியே பழைய ஏற்பாட்டில் யூதர்கள் தொழுதுக்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கும் முதல் 12/13 ஆண்டுகளுக்கு மேலாக எருசலேமை நோக்கியே தொழுதுக்கொண்டார்கள். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏன் அது போல செய்வதில்லை. பதில் 179: கிறிஸ்தவர்கள் எருசலேமின் தேவாலயத்தை நோக்கி தொழுது கொள்வதில்லை, என்ற பதிலுக்கு போவதற்கு முன்பாக, பழைய ஏற்பாட்டின் நபர்கள் தீர்க்கதரிசிகள், மற்றும் யூதர்கள் எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பு எப்படி தேவனை தொழுது கொண்டார்கள் என்பதை சில வரிகளில் பார்க்கலாம். a) நோவா முதற்கொண்டு தேவாலயம் கட்டும்வரை எல்லோரும், எல்லா இடங்களிலும் பலிபீடம் கட்டி தொழுதார்கள். ஆதியாகமம் 8:20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். ஆதியாகமம் 12:7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாத்திராகமம் 17:15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு, நியாயாதிபதிகள் 6:24 அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; . . . b) சாலொமோன் ராஜா தேவாலயம் கட்டியபிறகு அவர் ஜெபிக்கும் போது, இந்த ஆலயத்தை நோக்கி, வேண்டுகிறவர்களின் ஜெபத்தை நீங்கள் கேட்டு பதில் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். I இராஜாக்கள் 8:38. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், 39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, c) அதன் பிறகு யூதர்கள், எருசலேமை நோக்கி தொழுதார்கள். d) ஆனால், மேசியாவாகிய இயேசு வந்த பிறகு, பிதாவை உலகில் எல்லா இடங்களிலும் தொழுதுக்கொள்வார்கள் என்றுச் சொன்னார். இங்கு இயேசு தேவாலய திசையை மட்டும் நீக்கவில்லை, தேவாலயத்தையே நீக்கியுள்ளார். யோவான் 4:21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. எனவே, கிறிஸ்தவர்கள் தேவனை தொழுதுக்கொள்ளும் போது, ஒரு இடமோ, திசையோ தேவையில்லை. கேள்வி 180: முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு திண்பண்டங்களை, பழங்களை வாங்கித் தரலாமா? பதில் 180: சிலவேளைகளில் கிறிஸ்தவர்கள் தேவையில்லாத விஷயங்களில் அதிகமாக அக்கரைக்கொண்டு, உலக மக்கள் மீது இயேசுவிற்கு இருக்கும் அன்பை விட, தங்களுக்குத் அதிக அன்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள முயற்சி எடுக்கிறார்கள், அதனால், அனேக பிரச்சனைகளுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். கீழ்கண்ட விவரங்களை நன்றாக கவனியுங்கள். ஒரு முஸ்லிம் பசியாக இருந்தால், அவனுக்கு உணவு கொடு. ஒரு முஸ்லிம் தாகமாக இருந்தால், அவனுக்கு தண்ணீர் கொடு. ஒரு முஸ்லிம் உடையில்லாமல் இருந்தால், அவனுக்கு உடை கொடு. ஒரு முஸ்லிம் வீடு இல்லாமல் இருந்தாலும், உன்னிடம் பணம் அதிகமாக இருந்தால், அவனுக்கு ஒரு வீடு கட்டிக்கொடு. ஒரு முஸ்லிம் வியாதியுள்ளவனாக இருந்தால், அவனுக்கு உதவி செய், அவனை விசாரித்து பராமரித்து, மருந்துகள் கொடுத்து சுகப்படுத்து. ஒரு முஸ்லிம் அநியாயமாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவனை விசாரித்து ஆறுதல் சொல் முடிந்தால் அவன் விடுதலையாக்க முயற்சி எடு. ஒரு முஸ்லிம் அந்நியனாக இருந்தால், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து சேர்த்துக்கொள். ஏனென்றால், உலகில் இன்னொரு மனிதனுக்கு நாம் என்ன செய்கின்றாயோ, அது தனக்கே செய்ததாக இயேசு கருதுகின்றார், இதனை நாம் இயேசுவின் போதனைகளில் பார்க்கமுடியும். அந்த மனிதன் யாராக இருந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால், 1) ஒரு முஸ்லிம் நோன்பு இருந்தால், அந்த நோன்பு சம்மந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் உதவி செய்யாதே, இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும். 2) ஒரு முஸ்லிம் நோன்பு திறப்பதற்கு ஒரு பேரிச்சம் பழம் கூட நீ வாங்கித் தராதே, ஏனென்றால், அவனுடைய இறைநம்பிக்கையை நீ ஆதரிப்பதாக இது கருதப்படும். 3) ஒரு முஸ்லிமின் ஏழ்மையை போக்க உன்னால் முடிந்தால், ஒரு இலட்சம் ரூபாய் செலவு செய், ஆனால், அவன் நோன்பு திறப்பதற்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்க முன் வராதே, ஏனென்றால், அவனது விக்கிர ஆராதனை என்ற பாவத்தில், அந்நிய தெய்வமாக கருத்தப்படும் அல்லாஹ்வை வணங்கும் பாவத்தில் உன்னை நீ இணைத்துக்கொள்வதாக அது கருதப்படும். 4) ஒரு முஸ்லிமுக்கு விபத்து நேரிட்டல், ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்து அவனை காப்பாற்ற முயற்சி எடு, ஆனால், அவனது மார்க்க விஷயங்களில் உன் சுண்டு விரலிலிருந்து ஒழுகும் ஒரு சொட்டு தண்ணீர் கொடுத்து, நீ கர்த்தரின் கோபத்திற்கு உள்ளாகாதே. கிறிஸ்தவர்கள் நன்மை எது, தீமை எது என்பதை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்கள் அன்புக்கும், அறியாமைக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். செய்யப்படும் உதவி எல்லாம் அன்பாக கருதப்படாது. அறியாமையினால் செய்யும் சில உதவிகள் நம்மை அதிகமாக பாதிக்கும். உதவி செய்கிறேன் என்றுச் சொல்லி, நாம் மற்றவர்களின் மார்க்க விஷயங்களுக்காக உதவி செய்யக்கூடாது. முஸ்லிம்கள் சிறுவர்களுக்கு விருத்தசேதனம் (சுன்னத்துச்) செய்கிறார்கள் என்றுச் சொல்லி, நாம் அதற்கு டொனேஷன் தரக்கூடாது. மசூதி கட்டுமானப் பணிக்கு டொனேஷன் தரக்கூடாது. ஆனால், அதே முஸ்லிம் ஏழ்மையில் தவிக்கும் போது, உன் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டாவது, அவனுக்கு நீ உதவி செய்ய மறவாதே. எனவே, ரமளான் மாதத்தில், முஸ்லிம்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு, நாம் ஒரு பேரிச்ச பழத்தையும், ஒரு குவளை தண்ணீரையும் தரக்கூடாது, இப்படி கொடுத்தால், இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும். இஸ்லாம் என்பது பைபிளினால் சபிக்கப்பட்ட இன்னொரு சுவிசேஷத்தைச் சொல்கிறது, இன்னொரு இயேசுவை அறிமுகம் செய்கின்றது. பைபிள் இதனை கடுமையாக கண்டிக்கிறது, எனவே, அதிக நன்மையைச் செய்கிறேன் என்றுச் சொல்லி, நம் தலையில் நாமே நெருப்பை அள்ளி போட்டுக்கொள்ளக்கூடாது. நம் ஊர்களில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்களில் கூழ் ஊற்றுவதற்கும், கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் ஒரு கிறிஸ்தவராக இருந்துக் கொண்டு, நீங்கள் பணத்தை கொடுப்பீர்களா? அதே போலத்தான் இதுவும். முஸ்லிம்களை நேசியுங்கள், ஆனால், அவர்களின் மார்க்க விஷயமாக, கர்த்தருக்கு அறுவருப்பான பாவங்களுக்கு பங்காளிகளாக ஆகாதிருங்கள்.
இன்றைய சன் நியூஸ் சங்கம் நிகழ்ச்சியில் மாலன், மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் பொதுவாக மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் எழுத்து பற்றியது. இதற்கு முன்னர் நான் பார்த்த சங்கம் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு புத்தகம், அதன் ஆசிரியர் மற்றும் அவர்களைச் சார்ந்தவை என்று போகும். * மலேசியத் தமிழ் எழுத்தில் (ரெ.காவின் எழுத்தில்) இலங்கைத் தமிழின் தாக்கம் இருக்கிறதா என்று கேட்டார் மாலன். (எ.கா: 'கேலி செய்தல்' - தமிழ்நாட்டு வழக்கு; 'பகடி பேசுதல்' - இலங்கை வழக்கு). ரெ.கா இந்தப் பேச்சு மலேசியத் தமிழில் இருப்பதாகவும், அவர்களுக்குள்ளே பேசும்போது இவற்றைப் புழங்குவதாகவும், அதுதான் எழுத்தில் வெளிப்படுகிறதென்றும் சொன்னார். * மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை விளக்கினார். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கூலித் தொழிலாளிகளாகப் போனவர்களில் சிலர் அப்பொழுதே எழுதப் படிக்கக் கூடியவர்களாக இருந்தனர். மலேசியாவில் தொடக்கத்தில் தமிழில்தான் புத்தகங்கள் பதிப்பாயின. அதன்பின்னர்தான் சீன, மலாய் மொழிகளில். தொடக்கத்தில் பதிப்பான புத்தகங்கள் மதங்களைப் பற்றியது (இந்து, கிறித்துவம்). பிறகு இந்திய சுதந்திரம் பற்றிய எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. பின்னர் சீர்திருத்தம் தொடர்பான (பெரியார், திராவிடப் பரம்பரை) எழுத்துக்கள் - தமிழர்களின் வாழ்வு, அது எப்படி சீன, மலாய் மக்களின் வாழ்வை விடப் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பன போன்றவை. * இப்பொழுதும் இவையே இருப்பதாகவும், 'நவீனத்துவம்', 'மாய யதார்த்தம்', 'பின் நவீனத்துவம்' போன்றவகை எழுத்துக்கள் மலேசியத் தமிழில் இல்லை என்றும் சொன்னார். முன்னர் தான் படிக்கும்போது இம்மாதிரியான நவீன எழுத்துக்களை இரு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாது விட்டுவிட்டதாகவும், இப்பொழுது அவைகளைப் படித்து, அவர்கள் கதை சொல்லும் முறையிலும் 'ஏதோ' ஒன்று இருக்கிறது என்று சற்றே புரிந்துகொள்வதாகவும் சொன்னார். 1992 வரை தன் அலுவல் காரணமாக அதிகம் எழுதியதில்லை, எழுத்து பகுதிநேரப் பொழுதுபோக்காக இருந்தது என்றும், இப்பொழுது ஓய்வுக்குப் பின்னர் முழுநேரம் எழுதும்போதுதான் தான் முன்னர் எழுதியதில் உள்ளது மாதிரி இல்லாமல், அடர்த்தியோடு எழுத முயல்வதாகச் சொன்னார். அவரது தற்போதைய சிறுகதைகளில் மாய யதார்த்தம், நவீனத்துவ சாயல்கள் இருக்கும் என்றார். * சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரது எழுத்துக்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். ஜெயகாந்தனது எழுத்துக்களுடன் முன்னமே பரிச்சயம் இருந்தாலும், மீண்டும் அதில் மூழ்கிப் படித்தது கடந்த பத்து வருடங்களில்தான் என்றார். * மலேசியத் தமிழர்கள் பள்ளிகளில் மலாயில்தான் படிக்கிறார்கள். இதனால் தமிழ் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது என்கிறார். (தமிழ்நாட்டில் கூட தமிழ் இக்கட்டான சூழலில்தான் இருக்கிறது. இங்கு பலரும் ஆங்கிலத்தில்தான் கல்வி கற்கிறார்கள்.) * மற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்களாக பீர் முகமது, ஜீவானந்தன் (மற்றும் இரண்டு பெயர்கள், ஆனால் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை) ஆகியவர்களைக் குறிப்பிட்டார். * மாலன் கணினி/இணையம் பற்றி விசாரிக்கையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கணினி/இணையத்தைப் பயன்படுத்துவதில்லை, இவரும், அறிஞர் ஜெயபாரதி (அகத்தியம் குழு) ஆகிய இருவர் மட்டுமே கணினி/இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் சொன்னார். முரசு அஞ்சல் மென்பொருளை முதலில் பயன்படுத்திய தனி நபர் நுகர்வர் இவர்தான் என்றும் சொன்னார். (கணினியில் தமிழில் எழுதப் வகை செய்யும் முக்கிய மென்பொருளான முரசு அஞ்சலை உருவாக்கிய முத்து நெடுமாறன் மலேசியாக்காரர்.) === எழுத்தாளர் ரெ.கா தற்பொழுது தமிழகத்தில்தான் இருக்கிறார். அடுத்த வாரம், 10, 11 தேதிகளில் சென்னையில் நடக்கும் "தமிழ் இலக்கியம் 2004" என்னும் விழாவில் கலந்து கொள்ளப் போகிறார்.
ஒவ்வொரு நாட்டிலும் தங்களுக்கென தனியான கலாச்சாரங்களை கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களும் வியப்பை தர கூடியதாக இருக்கும். இது போன்ற கலாச்சாரங்கள் அந்த நாட்டில் வாழும் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சூழல் ஆகியவற்றை பொறுத்து தான் மாறும். குறிப்பாக துபாய், சீனா, கொரியா, போன்ற பல நாடுகளில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் பரவி உள்ளது. முக்கியமாக உணவு முறையில் பல வேறுபாடுகள் உள்ளது. துபாய் துபாய் கலாச்சாரத்தில் உணவு உண்ணும் போது இடது கையால் சாப்பிடக்கூடாது. எப்போதுமே வலது கையால் மட்டுமே சாப்பிட வேண்டும். இடது கையை இவர்கள் கழிவறையை போன்ற இடங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். தென் கொரியா தென் கொரியாவில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் உண்ணும் உணவின் முதல் பங்கை குடும்ப தலைவர் தான் சாப்பிட வேண்டும். இது ஒரு வித்தியாசமான முறையாகும். சீனா நம் நாட்டில் வெளிப்படையாக ஏப்பம் விட்டால் அதிகமாக உணவு உண்டதாக கிண்டல் செய்வார்கள். ஆனால், சீனாவில் ஏப்பம் விட்டால், ஏப்பம் விட்டவரை பாராட்டுவார்கள். ஏப்ப சத்தம் கேட்டால் அவர் உண்ட உணவு பிரமாதமாக இருந்ததாக கூறுவார்கள். தாய்லாந்து நம் நாட்டில் ஃபோக்கை நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதற்காக பயன்படுத்துவோம். ஆனால் ஃபோக்கை பயன்படுத்தி சாப்பிடக்கூடாது. வாயில் ஃபோக் பயன்படுவதே மிக மோசமான விஷயமாக கருதுகிறார்கள். இத்தாலி இத்தாலி நாட்டில் சாப்பிட்ட பின் காப்பசினோ என்கிற பானத்தை குடித்தால் அது ஆரோக்கியமற்ற பழக்கமாக கருதுகின்றனர். எப்போதுமே இவர்கள் சாப்பாட்டிற்கு பின் பால் சார்ந்த உணவு பொருட்களை உண்ண மாட்டார்கள். கஜகஸ்தான் நம் நாட்டில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு கப் நிறைய டீ கொடுப்போம், அது தான் நம் பாரம்பரியம். ஆனால் பாகிஸ்தானில் கப் நிறைய டீ கொடுக்க கூடாது. ஏனென்றால், அது அந்த விருந்தினரை விரைவாக போக சொல்வதற்கு சமம். பாதி கப் டீ கொடுத்தால் அவர்கள் மீது நமக்கு அதிக அன்பு உள்ளதாம்.
19 வயது பெண்ணின் தலையை தாயின் துணையுடன் சகோதரன் அறுத்து துண்டித்து செல்பி எடுத்து பகிர்ந்ததோடு, பொலிஸில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் அவினாஷ் தோரே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். வாலிபர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி கிர்தி மோட் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்தார். அதோடு கிர்தி மோட் அப்பகுதியில் உள்ள பண்ணையில் வேலைக்கும் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் , கடந்த ஞாயிற்று கிழமை அன்று கிர்தி மோட்டிற்கு போன் செய்த அவரது தாய், நானும், உன் தம்பியும் உன்னை பார்க்க ஆசை படுகிறோம் என கூறியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் கிர்தி மோட் தாயை காண போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அதற்கு சரி என கூற தாயும், மகனும் நேராக மகள் வேலை பார்க்கும் பண்ணைக்கு சென்றுள்ளனர். அப்போது, தாயை பார்த்ததும் உண்டான சந்தோஷத்தில் கிர்தி மோட் கட்டி அணைத்து வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களை உட்காரவைத்துவிட்டு தேனீர் போட சமையலறைக்கு சென்றுள்ளார். அவினாஷ் உடல்நலமில்லாமல் பக்கத்து அறையில் படுத்திருந்தார். சிறிது நேரத்தில், கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்த பெண்ணின் தம்பி, அக்காவை சரமாரியாக தாக்கவே அவர் அலறியுள்ளார். அப்போது மகளின் கால்களை தாய் இறுக்கிப்பிடித்துக்கொள்ள, உடன் வந்த சகோதரன் கிர்தி மோட்டின் கழுத்தை துண்டாக அறுத்து வெளியே எடுத்து வந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் சகோதரனும், தாயும் செல்பி படம் எடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அந்த கொடூரன் அவினாஷையும் தாக்க முயன்றபோது அவர் தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரியிருந்தார். அதேசமயம் அக்காவை கொன்ற பின்னர், அவுரங்காபாத் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாயையும், மகனையும் கைது செய்துள்ளனர். இந்த குடூர சம்பவம் அப்ப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
12pcs Wool Nail Drill Bits Kit 3/32” ஷாங்க் ஃபார் நெயில் ஆர்ட் மெஷின் கிரைண்டிங் ஹெட் ஃபார் நெயில் ஃபைல் பாலிஷ் டூல் 30pcs நெயில் ட்ரில் பிட்கள் செட் பவர் டிரில் பிட்ஸ் டூல்கிட் எலக்ட்ரிக் ட்ரில் ஆக்சஸரிஸ் 2.35 ராட் ஃபைலிங் மெஷின் மெனிக்கூர் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான கருவி நிறைய 6PCS துரப்பணம் பிட்கள் மற்றும் ஆணி துரப்பண மாற்று செட் நெயில் எலக்ட்ரிக் கோப்பு மெட்டல் பிட்களுக்கான சாண்டிங் பேண்ட் எலெக்ட்ரிக் மெனிக்யூர் மெஷின் ஆக்சஸரிகளுக்கான ஹாட் செராமிக் நெயில் ட்ரில் பிட் நெயில் ஆர்ட் டூல்ஸ் எலக்ட்ரிக் நகங்களை கட்டர் ஆணி கோப்புகள் எலெக்ட்ரிக் மெனிக்கூர் டிரில்ஸ் மெஷின் துணைக்கருவிகள் டெட் ஸ்கின் ஆணி கோப்பு போலிஷ் நெயில் ஆர்ட் கருவிகளுக்கான பீங்கான் நெயில் ட்ரில் பிட் மின்சார நகங்களை உருவாக்கும் இயந்திர பாகங்களுக்கான பீங்கான் நெயில் ட்ரில் பிட் நெயில் ஆர்ட் கருவிகள் மின்சார நகங்களை கட்டர் ஆணி கோப்புகள் டங்ஸ்டன் ஸ்டீல் கிரைண்டிங் ஹெட் ஆணி துரப்பணம் பிட் மாற்றக்கூடிய பாலிஷிங் முலாம் பூசுதல் வண்ண நெயில் கலை நகங்களை இயந்திர பாகங்கள் கருவிகள் மாற்றத்தக்க மெருகூட்டல் முலாம் வண்ண நெயில் கலை பாகங்கள் கருவிகள் டங்ஸ்டன் ஸ்டீல் ஆணி கலை துரப்பணம் கை நகங்களை அரைக்கும் தலை 5*11 7*13 10*15 13*19 16*25 ரப்பர் மாண்ட்ரல் கிரிப் நகங்களை பாதத்தில் வரும் காழ்ப்புக்கான கருவிகள் எலக்ட்ரிக் நெயில் ட்ரில் பாலிஷிங் பாகங்கள் சிலிகான் UV ஜெல் 5pcs/செட் நெயில் ஆர்ட் பிரஷ் பெயிண்டிங் செதுக்குதல் மோல்டிங் பேனாவுக்கான சூடான நெயில் பிரஷ்கள் நெயில் ஆர்ட் பிரஷ் லைனர் பெயிண்டிங் பேனா பிரஞ்சு வடிவமைப்பு 3D குறிப்புகள் கை நகங்களை அமைக்கும் கருவிக்கான DIY அக்ரிலிக் UV ஜெல் தூரிகைகள்
ஏராளமான மத்திய கிழக்கு, ஐரோப்பிய பத்திரிகைகளையும் பேட்டிகளையும் பார்த்து, இன்று நடக்கும் நடப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது , இப்படி ஒரு யேசனை தோன்றுகிறது. 1-லிபியா, ஸிரியா, இராக் யெமன் போன்று எகிப்து நாடு அழிவதையும் அல்லாஹ் கிருபையால் ஸிஸி தடுத்தார். ஐரோப்பா, அமெரிக்கா, கட்டார், துருக்கி, ஈரானின் சதிகளை எல்லாம் முறியடித்து, பித்னாவின் மூலவேரான முர்ஸியை மடக்கிப் பிடித்து அடைத்து விட்டார். எதிரியாக இருந்து ஐரோப்பா, அமெரிக்க அதிபர்களை தன் பக்கம் ஈர்த்தெடுத்தார். அதே நேரம் ரஷ்யா, சீனாவின் நட்பையும் பெற்றார். 2-இது வரை பயங்கரவாதத்தை வளர்த்த அமெரிக்காவை, பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு (ட்ரம்பை) மாற்றினார். 3-வஹாபிய்ததின் தந்தையான ஸவூதியையே வஹாபி திவிரவாத வஹாபியத்தை மடக்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டவந்தார். 4-இரண்டு தீவுகள் பற்றிய சர்ச்சையில் ஆரம்பித்து இரு நாட்டு உறவுகளே முறியக்கூடிய நிலைக்கு ஸவூதியுடன் பகைமை வளர்ந்த பின்னரும்கூட, ஸவூதிக்கு வந்து பேசி, ஸவூதி மன்னரை கைக்குள் போட்டு, வஹாபி பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஸவூதியை சிறந்த நண்பனாக மாற்றினார். இதுவரை கட்டாருடன் இணைந்து வஹாபி பயங்கரவாத்தை வளர்த்த ஸவூதியை கட்டாருக்கு எதிராகவுவும் எகிப்துக்கு ஆதரவாகவும் மாற்றினார். 5-எகிப்தில் சீஆ கொள்கையை வளர்க்க வேண்டாம் என்று ஸிஸி பதவிக்கு வந்தது முதல் சொல்லிப் பார்த்தும், ஈரான் அதற்கு அடிபணியாமல் முரண்டு பிடித்ததால், அமெரிக்கா, ஸவூதி, எமிரேட் போன்ற நாடுகள் மூலம் புதிய அணியை அமைத்து ஈரானை பயமுறுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரானில் நடந்த ISIS வஹாபி தக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராக இருக்கின்ற போதும், அத்தாக்குதல், அமெரிக்கா, வளைகுடா கூட்டணியை கோபமூட்டினால், விளைவு பாரதூரமாக அமையுமே என்று ஈரான் சிந்திக்கும் அளவுக்கு, இரானை தர்மசங்கடத்தில் ஆக்கினார். தனது நேசநாடான கட்டாருக்கு ஆபத்தில் எத்தனை விமானம் உணவுப் பொருட்களை ஈரான் (மானத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு) அனுப்பினாலும், ஈரானின் சிந்தனை எல்லாம் "அடடா எங்கட பார்ளிமெண்ட், எங்கட தலைவரின் அடக்கஸ்தலத்திலேயே பயங்கரவாதி கைவரைிசையைக் காட்டிவிட்டானே!!!" என்பதிலேயே இருக்கின்றது. இதுவும் தனது நாட்டில் சீயாவைப் பரப்பி, கட்டாருக்கும் உதவும் ஈரானுக்கு எதிராக ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே. 6-பயங்கரவாதத் தலைவன் கரழாவிக்கு உதவாதே , அரபு நாடுகளின் உள்விவவாரங்களில் தலையிடாதே , எகிப்தின் சினாயில் உள்ள வஹாபி பயங்கரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் எகிப்தில் உள்நாட்டு சண்டையை மூட்டாதே , அல்ஜஸீரா ஊதுகுழல் மூலம் பயங்கரவாதிகளுக்கு பிரச்சார உதவி செய்யாதே, என்று கடந்த பல வருடங்களாக கட்டாருக்கு ஸிஸி பல முறை எச்சரித்தும்கூட, அவ்வெச்சரிக்கையை கட்டார் தூசிக்கும் மதிக்கவில்லை. தொடர்ந்தும் எகிப்தை சின்னாபின்னப் படுத்து போராடும் வஹாபி பயங்கரவாதிகளுக்கு உதவிக்கொண்டே இருந்தது. (இது இலங்கையில் உள்ள வஹாபி பத்திரிகைகளில் வருவதில்லை). அப்படிப்பட்ட மூக்கணம் இல்லாமல் செயல்பட்ட கட்டாரை, அமெரிக்கா முதல் பல அரபு நாடுகளின் உதவியுடன் ஓரங்கட்டினார் ஸிஸி. இது ஸிஸிக்கு கிடைத்த பெரிய ராஜதந்திர வெற்றி. 7-ஸிஸியை அழித்து எகிப்தை பிளவுபடுத்துவதில் இவ்வளவு காலமும் முழுக் கவனத்தையும் செலுத்திய கட்டாரை, இப்போது தன்னையே காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டி நிலைக்கு மாற்றியதும் ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே. 8-நேட்டோ உறவு என்று அமெரிக்காவின் காதலியாக இருந்து பெருமை பேசிய துருக்கி அர்துகானுக்கு, ஸிரிய – துருக்கி எல்லையில் "குர்திஷ்" நாடு அமைக்கும் அமெரிக்க திட்டம் மூலம் , அமெரிக்காவுவுடனான நல்லுறவும் முறிந்துகொண்டு வருகின்றது. தன்னை எதிர்த் துருக்கிக்கு இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்பட்டதும், துருக்கிக்கு எதிராக ஸிஸிக்கு கீடைத்த வெற்றியே. அதனால் தான் ஸவூதியில் நடந்த அரபு இஸ்லாமிய அமெரிக்க மாநாட்டுக்கு அர்துகான் வரவில்லை. 9-ஸிரியாவில் ஆட்சியை மாற்றி வஹாபிகளின் ஆட்சியமைக்க ஒபாமா, துருக்கி, கட்டார், ஸவூதி படாதபாடு பட்டார்கள். ஆனால் ஸிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஸிஸி ஆரம்ப முதலே எதிர்த்து வந்தார். இப்போது "ஸிரிய தலைவர் அஸாதை உடனடியாக மாற்ற வேண்டும்" என்ற நிலைப்பாட்டிலிருந்து, ஸவூதியும் அமெரிக்காவும் "அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றன" இதுவும் ஸிஸிக்கு கிடைத்த வெற்றியே. ஆக இப்போது மத்திய கிழக்கு நடப்புகளை பார்க்கும் போது, ஸிஸியின் ராஜதந்திரம் தான் வேலை செய்வது போல் தோன்றுகிறது. ஸிஸி தான் மத்திய கிழக்கு கதாநாயகன் போல் தெரிகிறது.
தாய்லாந்தில் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா கஞ்சா பீட்சா தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான “கிரேஸி ஹேப்பி பிட்சா” இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியதாவது:- தாய்லாந்தில் உள்ள பிட்சா நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிரேஸி ஹேப்பி பீட்சா கிடைக்கிறது, ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதற்கான இது ஒரு சந்தைப்படுத்தல் பிரசாரம் தான் இது. நீங்கள் பீட்சாவுடன் கஞ்சாவை சுவைக்கலாம், அதனால் உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம். சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக மட்டுமே நாங்கள் இருக்க விரும்புகிறோம் என கூறினார். கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும். கஞ்சா பீட்சா அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள். தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப்பொருள் சட்டங்கள் கடந்த சில வருடங்களாக தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும், கஞ்சா வைத்திருந்தால் அபராதமும் சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும். சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் பெருமூச்சோடு தங்கள் கனவைக் கனவாகவே முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அவ்வாறு செய்யத் தேவையில்லை. துணிந்து திட்டத்தில் இறங்குங்கள் என்கிறது இந்நூல். என் ஸ்டார்ட்-அப் வெற்றி பெறுமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தெரிந்துகொண்டபிறகு என்ன செய்யவேண்டும்? முதலீட்டுக்கு எப்படி நிதி திரட்டுவது? பார்ட்னர் வைத்துக் கொள்ளவேண்டுமா அல்லது தனியாகவே ஆரம்பிக்கலாமா? எப்படி விளம்பரம் செய்வது? எப்படி வாடிக்கையாளர்களைப் பெறுவது? போட்டிகளை எப்படிச் சமாளிப்பது? பயணத்தைத் தொடங்கிய பிறகு படுகுழிகள் தென்பட்டால் என்ன செய்வது? திறமையாக நிர்வாகம் செய்வது எப்படி? நிர்வாகவியல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் ஸ்டார்ட்-அப் உலகம் பற்றிய மிகச் சிறந்த அறிமுகத்தை எளிமையாக அளிக்கிறது. ‘இந்து தமிழ் திசை’யின் இணைப்பிதழில் ‘எண்ணித் துணிக!’ எனும் தலைப்பில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம்.
பூனை, நாய், யானை, கரடி, மயில், குயில், பென்குயின், பட்டாம்பூச்சி இப்படி மென்மையான, கொழு கொழு வென, சாதுவான கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த உயிரினங்களைப் பெரும்பாலான மனிதர்களுக்கு பிடிக்கும். அதேநேரத்தில் பாம்பு, பல்லி, தவளை, வௌவால், சிலந்தி போன்ற உயிரினங்களைப் பார்க்கையில் பெரும்பாலான மனிதர்களுக்கு அருவருப்பு அல்லது ஒரு பயம் ஏற்படும்‌. மனிதர்களின் அழகியல் சார்ந்த (அதாவது உருவம், பன்பு, வண்ணம்) பார்வை இதற்கு மிக முக்கியக் காரணம். அழகியல் பார்வை தாண்டிய உணர்ச்சிகள் ‌சார்ந்து பார்க்கும் பார்வை என ஒன்று இருக்கிறது. கர்ப்பிணியான யானை ஒன்று விபத்தால் இறந்து விட்டால் அதன் மீது பெரும் வருத்தமும் அக்கறையும் ஏற்படும். இது எப்படி நமது இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடும்போது தேசப்பற்று அதிகமாகிறதோ அதுபோல். ஆனால் அதே ஒரு ஆண் யானை விபத்தில் இறந்து போயிருந்தால் அதே வருத்தமும் அக்கறையும் இருக்குமா என்பது சந்தேகமே. எப்படி நமக்குத் தெரிந்த நியாய தர்மங்களை வைத்துக்கொண்டு டிஸ்கவரி தொலைக் காட்சியில் மான்குட்டியை துரத்திக் கொண்டிருக்கும் புலி தோற்றுப் போனால் பெரும் சந்தோஷம் அடைவோமோ அப்படி. இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் உலகில் உள்ள உயிரினங்களை தம் விருப்பு வெறுப்புகளுடன் பார்க்கிறார்கள். இவ்விரண்டுப் பார்வைகளைவிட மனித மேலாதிக்க பார்வை (Anthropocentrism) மிக முட்டாள்தனமான சூழலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியப் பார்வை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் மனிதர்களுக்காக படைக்கப்பட்டது என்றும், பின்பு மனிதர்கள் முடிவு செய்யும் உயிரினங்கள் மட்டும் தான் இந்த உலகில் வாழ வேண்டும் என்று எண்ணுவது. பல நேரங்களில் மதங்களையும் இதற்குத் துணைக்கு அழைத்துக்கொள்வார்கள் இவர்கள். இவர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கப்பட்டு எந்த உயிரினங்களும் இல்லாத தோப்பு மிக அழகாகத் தெரியும். அதேநேரத்தில் பல பூச்சிகளின் வாழ்விடமாக இருக்கும் ஒரு புதர்ச் செடி தேவையற்றதாக தோன்றும். அனைத்தையும் மனிதனை மையப்படுத்தியேப் பார்ப்பது. மூட நம்பிக்கைகளால் சில உயிரினங்களை மட்டும் கடவுளுக்கு நிகராக வைத்துக்கொண்டு, பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக இருக்கும் மலைகளில் கோயில்களைக் கட்டி அங்கு உள்ள உயிரினங்களின் வாழ்வியலில் இடையூறு செய்வதும் இன்னொருவகை. இவை எல்லாவற்றிற்கும் சூழலைப் பற்றிய புரிதல் சரியாக இல்லாததே காரணம். பெருவாரியான மனிதர்களால் வெறுக்கப்படும் வெளவால்களின் மலத்திலிருந்து தான் பிட்சர் எனும் செடி தனக்கான 34 சதவிகித ஊட்டச்சத்தைப் பெருகிறது. தவளைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தின் சிறந்த குறிகாட்டிகளாக இருக்கின்றன. செரிமானத்துக்கு ஏற்றவாறு பற்கள் இல்லாத கிழட்டு புலி அல்லது தாய்ப் புலி தனது குட்டிகளுக்காக மான் குட்டிகளை வேட்டையாடும். பல்லிகள் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகளைச் சாப்பிட்டு அதன் பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க உங்களுக்கு உதவுகிறது. பாம்புகள் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பையும் சூழலையும் அமைக்க உதவுகின்றன. அவை எலிகளை வேட்டையாடி அதன் எண்ணிக்கையை கட்டுக்கோப்புக்குள் வைக்கின்றன. இந்தியாவில், கிட்டத்தட்ட 20% பாம்புகள் மட்டும் தான் விஷம் கொண்டவை, மீதமுள்ள 80% விஷமற்றவை. ஆனால் நாம் பாம்பைக் கண்டாலே, “அடி, பாம்பு விஷம் கொண்டது.” “கொல்லாமல் விட்டால், அது நம்மைப் பழி வாங்கும்” என்று தான் காலம் காலமாக சொல்லி வருகிறோம். குறைந்தபட்சம் நச்சுப் பாம்புகளையும் நச்சற்றப் பாம்புகளையும் பிரித்தறியும் விழிப்புணர்வும் பெறவில்லை. மிருகங்கள் மனிதர்களைப்போல் பழிவாங்குவது இல்லை. பல நேரங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாக்குகின்றன. நாம் வாழும் இந்த பூமியின் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் சூழலின் அமைப்பில் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள், மரங்கள் செடிகொடிகள் என எல்லாவற்றிற்கும் ஒரு புதிரான இணைப்பு இங்கு இருக்கிறது. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களைச் சார்ந்து தான் வாழ்கின்றன. ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை அதிகமானாலோ குறைந்தாலோ அது மற்ற உயிரினத்தின் எண்ணிக்கையைப் பாதிக்கும். தேனீக்கள், யானைகள், கோபர் ஆமை, ஹம்மிங் பறவைகள் போன்ற “ஆதார உயிரினங்கள்” (keystone species) இயற்கைச் சூழலுக்குத் தரும் பங்களிப்பு மிக அதிகம். சூழியலமைப்பு (eco system), உணவுச் சங்கிலி (food chain) போன்றவை பற்றி ஆழமாகத் தெரிந்துகொண்டால் நாம் இந்த இணைப்பை உணரலாம். இதுவே உயிரினங்களின் உயிரியல் சார்ந்த அறிவியல் பார்வைக்கு நம்மை எடுத்துச் செல்லும். மனிதர்களின் பார்வை எப்படியோ அப்படியாகவே “உலகில் உள்ள அனைத்து மிருகங்களும் மனிதனை ஏதோ ஒரு அச்சத்தோடு பார்க்கிறது” என்று சூழலியல் எழுத்தாளர் ஜீயோ டாமின் அவர்களின் வரிகள் மனிதர்களை மௌனமாகவும் வருத்தமாகவும் குற்ற உணர்ச்சியுடன் ஒப்புக்கொள்ள வைக்கும். சூழலைப் பற்றிப் படிப்பது, இயற்கை நேயம் என்பதெல்லாம் பொழுதுபோக்கு என்கின்ற எண்ணம் மாறவேண்டும். டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி சானல்கள் வேடிக்கைக்கானது, குழந்தைகளுக்கானது போன்ற எண்ணங்கள் மாற வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றால்‌ சுயநலம் அற்று இருக்க வேண்டும் என்பதல்ல. மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, பூச்சி இவைகள் நலமாக இருந்தால்தான் நம்மால் நலமாக வாழ முடியும் என்பதை உணர்ந்து சுயநலத்தோடேனும் இயற்கையை நாம் காக்க வேண்டும். புறச்சூழல் அறிவு என்பது மனிதர்களின் செழுமையான வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். இயற்கை மற்றும் உயிரின்ங்கள் பற்றி நுட்பமாகத் தெரிந்துகொள்ள இணையத்திலும் புத்தகங்களிலும் ஏராளமானத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. தியடோர் பாஸ்கரன், எழுத்தாளர் நக்கீரன், கோவை சதாசிவம், ச.முகமது அலி, மா.கிருஷ்ணன் போன்ற இயற்கையியல் எழுதாளர்களின் நூல்கள் காடுகள் காட்டுயிர்கள் பற்றி ஆழமாகத் தமிழில் அறிந்துகொள்ள முக்கியமானவை. சூழல் சார்ந்த கட்டுரைகள் ஆவணப்படங்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்து சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், காடுகளைக்கூட உருவாக்க வேண்டியதில்லை. விலங்குகளை வேட்டையாடுதல், காடுகளை ஆக்கிரமித்தல், காடுகள் அழிப்பு, மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தொந்தரவு கொடுத்தல் போன்ற செயல்களை தவிர்த்தால் அதுவே நாம் சூழலுக்குச் செய்யும் பெரும் பங்களிப்புதான். டோடோ பறவைகள் உட்பட நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் மனிதர்களால் எத்தனையோ உயிரினங்கள் அழிந்து விட்டன. இன்று‌ம்‌ வன விலங்குகளின் எண்ணிக்கை மனிதர்களால் மிகக் குறைந்து கொண்டே வருகிறது. விலங்கு இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இன்னும் 50 ஆண்டுகளில் இல்லாமல் போகலாம் என்கின்றனர் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஒரு நாள் யானைகள் அழிந்துவிடும் அன்று உங்கள் குழந்தையிடம் இதுதான் யானை என்று ஒரு படத்தையோ, ஓவியத்தையோ காட்டிச் சொல்லிக் கொடுக்கும் நேரம் வரும் என்று சூழல் நோக்கிய உங்கள் பார்வையை உணர்ச்சிகளுக்குள் மட்டும் அடக்குவது சூழலுக்கு எந்த வகையிலும் பயன் தராது. அல்லது ஒரு யானை எவ்வளவு அழகாய் இருக்கிறது என்று அழகியல் சார்ந்த பார்வையில் உங்களை விட்டுச் செல்ல விரும்பவில்லை. யானை என்பது கடவுளின் அவதாரம் என்று மதம் சார்ந்த பார்வையில் சிந்தித்தும் பயனில்லை. யானைகள் ஏன் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியம்? யானை ஏன் ஆதார உயிரினம்? யானைகளின் எண்ணிக்கை எதனால் குறைந்து வருகிறது? இது போன்ற சூழலைக் காக்கும் பொறுப்புணர்வோடு சேர்ந்த விசாலமான அறிவியல் பார்வை வேண்டும் என்பது கட்டாயம் இன்று. ஆம் தன்னையும், சூழலையும் காக்க மனிதர்களுக்கு வேண்டும் விசாலமான பார்வை.
தனது மகள்களுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ள சுஸ்மிதா சென் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது . 1994இல் பிரபஞ்ச அழகியாக தேர்வுசெய்யப்பட்டவர் சுஸ்மிதா சென் ,தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சுஸ்மிதா சென் ஐஸ்வர்யா ராய் அளவிற்கு திரைத்துறையில் சாதிக்க தவறியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளாத பிரபலங்களின் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு, 2018 முதல் 2021 வரை ரோமன் ஷாவ்ல் (Rohman Shawl) உடன் உறவில் இருந்த இவர்,இரண்டு பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தொடர் மறுத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு அவரது உடல் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் அதிக வாய்ப்பு இல்லாத போதிலும் ,மாடலிங் துறையில் அதிக அளவில் தென்படுகிறார் சுஸ்மிதா சென் தற்சமயம் மாலத்தீவில் விளம்பர படப்பிடிப்பில் இருக்கும் இவர் தனது மகள்களுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்
By Sufi Manzil 0 Comment February 11, 2010 abdur rahim, delhi, india, mujadidi thareeka, nakshabandi, quadiriya, sah waliullah, sufism ஷாஹ் அப்துர் ரஹீம் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு. நக்ஷபந்தி முஜத்திதி தரீகாவில் 27வது குருமகானாகவும், காதிரிய்யா ஆலிய்யா தரீகாவில் 34வது குருமகானாகவும், குருமகானாகவும் இவர்கள் வருகிறார்கள். ஸெய்யிதினா ஹஜ்ரத் உமர் ரலியல்லா ஹு அன்ஹு அவர்கள் வமிசவழியில் தோன்றிய ஷெய்கு ஷம்சுத்தீன் முஃப்தி அவர்கள் ருஹ்தாக் எனும் ஊரில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் உத்திரப் பிரதேசத்தில் 'புல்த்' எனும் ஊரில் குடியேறினர். இவர்களின் வமிசத்தில் உதித்த ஷெய்கு வஜ்{ஹத்தீன் சிறந்த சூஃபியாக விளங்கினார்கள். இவர்கள் இஸ்லாமிய படையில் சேர்ந்து வீரமரணம் எய்தினர். இவர்களின் மகனார் ஷெய்கு அப்துர் ரஹீம் என்பவர்கள் சிறந்த மார்க்க அறிஞராகவும், மகானாகவும் விளங்கினார்கள். ஓரிரவு இவர்கள் முஹம்மது ஹாதி ஹர்வீயின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு திரும்பும்போது, ஷைகு ஸஅதி ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள் எழுதிய பாடல்களைப் படித்துக் கொண்டு வந்தார்கள். அதில் இறுதிக் கண்ணி மறந்துவிடவே, அவர்களின் வலப்புறத்தில் ஒருவர் திடீரெனத் தோன்றி அந்த பாடல்வரிகளை எடுத்துக் கொடுத்தார்கள். அப்பொழுது அவர்கள் அம்மனிதருக்கு தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களின் பெயரை அவர்கள் கேட்டபோது ஸஅதி என்று கூறிவிட்டு மறைந்தனர் அதைக் கேட்ட அவர்கள் உடல் சிலிர்த்தது. இதே போன்று ஷைகு நஸீருத்தீன் சிராஹ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு. அவர்களையும் கண்டுள்ளனர். மற்றொருதடவை காஜா குத்புத்தீன் பக்தியார் காகி ரலியல்லாஹு அன்ஹு. அவர்களின் அடக்க இடத்திற்குச் சென்றபோது, தம் போன்றவர்களுக்கு உள் செல்ல தகுதியில்லை என்றெண்ணி வெளியே உள்ள மேட்டில் உட்கார்ந்துவிட்டார்கள். அதன்பின் றொருதடவை காஜா குத்புத்தீன் பக்தியார் காகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். இவர்களுக்கு 60 வயதானபோது ஒரு திருமகன் தோன்ற போகும் செய்தியை இறைவன் அவர்களுக்கு உள்ளுணர்வின் மூலம் தெரிவித்தான். அவர்கள் மனைவி மகப்பேறு பெறும் காலக்கட்டத்தை கடந்துவிட்டபோதும இது எவ்வாறு சாத்தியம்? என்று எண்ணினர். அடுத்தகணம் அவர்கள் உள்ளத்தில் இரண்டாவது திருமணம் பற்றிய எண்ணம் துளிர்த்தது. இதை தம் நண்பர்களிடம் கூற அது ஊர் முழுவதும் பரவிவிட்டது. இதை கேட்ட ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் வந்த ஷெய்கு முஹம்மது என்ற நல்லார் தம் மகளை மணம் முடித்துக் கொடுக்க முன் வந்தார். அதன்படி திருமணமும் இனிதே நடைபெற்றது. இவர்களின் மணிவயிற்றில்தான் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் பிறந்தார்கள். ஷெய்கு அப்துர் ரஹீம் அவர்கள் கடுமையான நோய்வாய்பட்டிருக்கும் போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி, 'கவலற்க! நலம் பெற்று விடுவீர்.' என்று நன்மாராயம் பொழிந்து தங்களின் தாடி ரோமங்கள் இரண்டை அவர்களின் கையில் கொடுத்துவிட்டு மறைந்தனர். திடுக்குற்று விழித்தெழுந்தபோது, அந்த ரோமங்கள் இரண்டும் அவர்கள் கையில் இருந்தன. தங்களின் தள்ளாத வயதில் மகனுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். தங்கள் முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த இவர்கள் தங்கள் மகன் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களுக்கு 'பைஅத்' கொடுத்து பின்பு கிலாபத்தும் கொடுத்து, 'வலியுல்லாஹ்வுடைய கை என்னுடைய கை போன்றதாகும்' என்று திரும்பத் திரும்ப கூறினார்கள். தங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடமிருந்து கனவின் மூலம் கிடைத்த இரு ரோமங்களில் ஒன்றை வழங்கி வாழ்த்தினார்கள். இவர்களின் பெயர் ஆலமுல் மலக்கூத்தில் 'அபுல் பையாள்' என்பதாகும்.
நகை வியாபாரி ஒருவரின் கடையில் வருமானத்துறை அதிகாரிகள் நடாத்திய திடீர் சோதனையின் போது நிலத்திலிருந்து, பணத்தையும் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளியையும் மீட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இயங்கிவரும் சாமுண்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் வருமானம் கடந்த 2019-20 நிதி ஆண்டில் ரூ.22.83 இலட்சமாக இருந்த நிலையில் மூன்றே ஆண்டுகளில் இது பன்மடங்கு அதிகரித்து தற்போதைய நிதியாண்டில் ரூ.1764 கோடியாக உயர்ந்துள்ளதை வருமானத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவற்றில் பெரும்பாலான இடங்கள் வணிகத்திற்கான இடங்களாக பதிவு செய்யப்படவில்லை. - Advertisement - இந்தநிலையில் கல்பாதேவி பகுதியில் உள்ள சிறிய அலுவலகம் ஒன்றில் சோதனை செய்தபோது, தரைக்கு அடியில் இருந்து கட்டுக்காட்டாக பணமும், சுவரில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளி கட்டிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 9.78 கோடி பணமும் , 19 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் , பணத்தை எண்ணுவதற்கே அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகியுள்ளது. கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளரும் குடும்ப உறுப்பினர்களும் பணம் மற்றும் வெள்ளி கட்டிகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
இந்திய தண்டனை சட்டமும், சமூக உரிமைகள் பாதுகாப்பு சட்டமும் 1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு முப்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின் இச்சட்டத்தினால் தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் சாதி இந்துக்கள் இழைக்கின்ற கொடுமைகளிலிருந்து தேவையான அளவுக்கு பாதுகாப்பு அளிக்கமுடியவில்லை எனக் கூறி 1989 ஆம்ஆண்டு அன்றை இந்திய சட்ட அமைச்சர் பி. சங்கர் ஆனந்தன் அவர்களால் சாதிய ரீதியிலான துன்புறுத்தல்களிலிருந்து தலித்துகள், ஆதிவாசிகளை பாதுகாக்க வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு இருபதாண்டுகள் கடந்து விட்ட பிறகு வன்கொடுமை தடுப்பு சட்டம் தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் உண்மையிலேயே பாதுகாப்பு அளித்திருக்கிறதா? உதவி இருக்கிறதா? எனில். இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. இந்தியாவில் தலித்தோ, ஆதிவாசியோ இந்தியக் குடியரசு தலைவராக, மாநில முதல்வராகக் கூட வந்து விட முடியும். ஆனால் அவர்களால் சிதம்பரம் கோயிலில் நுழைந்துவிட முடியாது என்பது தான் இந்திய சாதிய சமூகத்தின் எதார்த்தமாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் செல்வி. மாயாவதி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட அன்று உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கூடிய ஆயிரக்கணக்கான தலித்துகள், தங்கள் மீது சாதி இந்துக்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இவர்களின் நம்பிக்கை ஒரு வருட காலத்திற்குள்ளாகவே தவிடு பொடியானது. தனியார் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில், டெல்லியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமர்பித்த அறிக்கை கீழ் கண்டவாறு கூறுகிறது “மாயாவதி பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஒரு மாத காலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் ஏழு தலித்துகள் கொல்லப்பட்டதும், மூன்று தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு சாதி இந்துக்களால் ஆளாக்கப்பட்டதும் நடந்தேறியது. அரசியல் ரீதியாக பகுஜன் சமாஜ் கட்சி ஆதாயம் பெற்ற இடங்களான ரேபரெலி, மோகன்லால் கஞ்ச், லஷ்மிபூர், கேரி, மாகொலா போன்ற இடங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து சாதி இந்துக்களால் நடத்தப்பட்டு வருகின்றன’’ தலித்துகளுக்கு கூடுதல் அதிகாரம் தரவும், நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றை வழங்கவும் செல்வி. மாயாவதி அரசு முயலுமெனில் தலித்துகளுக்கு எதிரான சாதி இந்துக்களின் உணர்வு மேலதிகமாக வெளிப்படுவதோடு மாநில அரசுக்கு எதிராக மாறிவிடும் தன்மை உள்ளதாக அக்கருத்தரங்கம் குறிப்பிட்டு உள்ளது. மேற்கு உத்தரபிரதேச மாவட்டங்களான பாக்பாத், முசாபர்நகர் மற்றும் மீரட் மாவட்ட கிராமங்களில் தலித்துகளுக்கு அரசால் கொடுக்கப்பட்ட பட்டா நிலங்களை சாதி இந்துக்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, தட்டி கேட்டும் தலித்துகளை அடித்து"contentpane">, உதைத்து காயப்படுத்துவதும், நடைபெற்று வருவதாக ஆய்வுக்குழு தெரிவிக்கிறது. நீதித்துறை, காவல் துறை, மாவட்ட அரசு நிர்வாக அமைப்புகள் உத்தரபிரதேசத்தில் சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் அலுவலகத்திலிருந்து வழங்கப்படும் உத்தரவுகள் அனைத்தும் இவ்விஷயத்தில் எந்த பயனும் அளிப்பதில்லை என்பதே எதார்த்தமாகும். தேசியக் குற்றப் பதிவு குழுமம் 2007 ஆம் ஆண்டு தந்த புள்ளி விபரங்களின்படி தலித்துகள் ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் உத்தரபிரதேசத்தில் அதிகபடி உள்ளதாகவும், தலித்துகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் நிறுவன மயமாகியும் உள்ளன. இந்திய அளவில் உத்தரபிரதேசத்தில் தான் மிக அதிக அளவிலான வன்முறைகளும், தாக்குதல்களும் தலித்துகள், ஆதிவாசிகளுக்கு நிகழ்த்தப்படுகின்றன. தேசிய அளவில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான 9,819 வழக்குகளில் 2113 வழக்குகள் உத்தரபிரதேசத்தில் பதிவானவையாகும். இவ்விபரங்கள் இந்திய அளவில் 10.2 சதம் அளவில் தலித்துகள், ஆதிவாசிகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகாரித்துள்ளதாகவும், உத்தரபிரதேசத்தில் 20.3 சதமாக இருப்பதையும் தேசிய குற்றப் பதிவு குழுமம் சுட்டிக் காட்டுகிறது. இச்சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பலவீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயமும், நீதியைப் பெறவும், வன்கொடுமை புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கவும் சிறிதளவே வழியுள்ளது. குற்றங்கள் புரியும் சாதி இந்துக்கள் மிக எளிதாக தண்டனைகளிலிருந்து தப்பிவிடுவதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை மேலும் வலிமையுள்ளதாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இச்சட்டம் தலித்துகள், ஆதிவாசிகளுக்கு எதிராக சாதி இந்துக்கள் செயல்பட்டாலோ, தாக்குதல்களில் ஈடுபட்டாலோ, குறைந்தபட்சம் சாதியின் பெயரை சொல்லி திட்டினாலோ அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. ஆனாலும், நமக்கு கிடைக்கின்ற விபரங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பயனை, நோக்கத்தினை முழுமையாக அடைந்து விடவில்லையென்பதாகவே காட்டுகின்றன. ஏனெனில் நீதி பெறுவது என்பது மிக நீண்டகாலம் இந்திய சமூகத்தில் நீடித்து வருகின்ற சாதியம் நிறுவனமயமாகி அனைத்து துறைகளிலும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உள்ளதால், தலித்துகள், ஆதிவாசிகள் தங்களுடைய உரிமையை, நீதியை பெறுவதில் சாதி அமைப்பு மாபெரும் தடையாக இருந்து வருகிறது. சாதியே இந்தியாவில் வர்க்கமாகவும், வர்க்கமே சாதியாகவும் இருந்து வருகிறது. 80 சதமான தலித்துகள், ஆதிவாசிகள் சாதிய சமூகத்தில் கூலி விவசாயியாக, தொழிலாளிகளாக, ஏழைகளாக நீடித்து இருக்குமாறு வைக்கப்பட்டு வந்துள்ளனர், வருகின்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் மிக சரியாக அமல்படுத்தப்பட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், தனி நீதிமன்றங்கள், அரசு வழக்குரைஞர்கள், மாநிலத் தலைமை அலுவலர், தலித், ஆதிவாசிகள் பாதுகாப்பு துறை, மாநில மாவட்ட அளவில் தலித் _ ஆதிவாசிகள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை இல்லாமல் சிறப்பு தனி அதிகாரியாக மாவட்ட அளவில் மாவட்ட துணை காவல் துறை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இவ்வமைப்புகள் நிறுவப்படாமலோ அல்லது இந்த அமைப்புகள் போதுமான திறனுடனும் செயல்படவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. அரசின் நிர்வாக அமைப்புகளும் நீதித்துறை மற்றும் காவல் துறையாலும் இச்சட்டம் மெத்தனமாகவோ அல்லது அலட்சியமாகவோ கையாளப்படுகிறது. உதாரணமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2002 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பு கீழ்கண்டவாறு உள்ளது. “பெரும்பலான தலித் _ ஆதிவாசிகள் வழக்குகளில் போலிசும் மாவட்ட நிர்வாகமும், வழக்குகளை பதிவு செய்வதில்லை. மேலும், வழக்குகள் பதிவு செய்தாலும் தலித் _ ஆதிவாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைத்துக் காட்டியும், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதிலிருந்து பாதுகாக்கும் விதத்திலும், வழக்குகளிலிருந்து எளிதாக விடுவிக்கும் வகையிலும் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.’’ நீதிக்கான தேசிய தலித் இயக்கம் தலித் உரிமைகள் தேசிய ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றின் கணக்கின்படி 1992 லிருந்து 2007 வரை தலித் _ ஆதிவாசிகள் சாதி இந்துக்களின் வன் முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் 33 சதம் பேர் மட்டுமே, தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என வழக்கை பதிவு செய்துள்ளனர். இதிலும் பெரும்பாலான வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ்தான் பதிவு செய்யப்பட்டன எனவும், தலித் _ ஆதிவாசிகளின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3.3 சதம் வழக்குளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது. எனவும் கூறுகிறது. இச்சட்டத்தை அமல்படுத்துவதில் நீதித்துறையின் செயல்பாடும் போதுமானதாக இல்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 14இன் படி நிறுவப்பட்ட தனி நீதி மன்றங்களில் 80 சதம் வழக்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இதில் 95.1 சத வழக்குகளின் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை. சமூக நீதி அமலாக்க அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் காவல் துறையினர் தலித் _ ஆதிவாசிகள் மீதான தாக்குதல் வழக்குகளை வேண்டுமென்றே உள்நோக்கதுடன் தவிர்த்து விடுவதாகவும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்வதில்லை எனவும் தங்களின் இயலாமையை ஒத்துக் கொள்கின்றன. அகமதாபாத்தில் இயங்கி வருகின்ற சமுக நீதிக்குழு 2004இல் குஜராத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான நானூறு வழக்குகளை ஆய்வு செய்ததில் 320 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளதை கண்டுபிடித்தது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 18வது பிரிவு குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் வழங்குவதை தடை செய்கிறது. என்றாலும் குஜராத் நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் வழங்கியதை என்னென்பது? வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 4(1)இன் பிரிவின் படி பாதிக்கப்பட்ட தலித் _ ஆதிவாசிகளுக்கு உதவக்கூடிய வகையில் அரசு வழக்குரைஞர் ஒருவரும், மாவட்ட அளவில் உள்ள தலித் _ ஆதிவாசிகள் பாதுகாப்பு குழுவும் இணைந்து செயல்பட வேண்டும் என வழிகாட்டி இருக்கிறது. எனினும் மேற்கண்ட எந்தவொரு வழக்கிலும் இம்மாதிரியான நிர்வாக ஏற்பாடு இல்லை. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும் குறைந்த பதவியில் உள்ளவர்கள் இவ்வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்ற சட்ட விதி இருந்தாலும் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறைவான பதிவியில் உள்ளவர்களே விசாரித்துள்ளனர். தலித் பெண்கள் மீது பாலியல் கொடுமைகளை, வன்புணர்ச்சி செய்தவர்களை மிக சாதாரண குற்றவியல் வழக்குகளில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என குஜராத்தின் சமூக நீதிக் குழுவின் அறிக்கை கூறுகிறது. தலித் பெண்கள் தலித்துகள் என்ற முறையிலும், பெண்கள் என்ற வகையிலும் இரண்டு விதங்களிலும் மிக மோசமான ஒடுக்குதல்களுக்கு, தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நீதிக்கான தேசிய தலித் இயக்கம், வெளியிட்டுள்ள கணக்கின்படி ஆந்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மாநிலங்களில் வாழ்கின்ற தலித் பெண்கள் பாலியல், மன ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக 2006இல் வெளியிடப்பட்ட அதன் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. சமூக நீதி அமைச்சகம் நாடெங்கும் தன் நீதி மன்றங்களை நிறுவி குற்றவாளிகளுக்கு தண்டணையும் பாதிக்கப்பட்ட தலித்துகள் ஆதிவாசிகளுக்கு உரிய நிவாரணமும், நீதியும் கிடைக்க ஆவண செய்யவேண்டும். இதன்படி அமைச்சகம் செயல்படுவதற்கு இந்திய அரசும், மாநில அரசுகளும் ஐம்பது, ஐம்பது சதம் நிதியை தங்களுடைய பட்ஜெட்டிலிருந்து ஒதுக்கித் தரவேண்டும். என்றாலும் நிதி ஒதுக்காமல் காலம் கடத்தி வருகின்றன. மேலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வருடம் தோறும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக அமைச்சகம் சரியான அளவில் செயல்படமுடியாமல் நீதி சுமையால் திணறி வருகிறது. தாலுக்கா, மண்டல அளவிலான நிவாரண உதவித் தொகையை மாவட்ட நீதிபதி மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பு வழிப்புணர்வு குழுதான் அமைச்சகம் தரும் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், வழக்குக்கு சாட்சியம் அளிப்பவர்களுக்கும், வழக்கு நடந்துமுடியும் வரை பயணசெலவு, உணவு செலவு ஆகியவற்றிற்கும் நீதி தரப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவையும் அரசே ஏற்க வேண்டும் என சட்டம் தெளிவாக வரையறுத்து இருந்தாலும் நடைமுறையில், செயலாக்கத்தில் இவை சாத்தியமாகவில்லை. மத்திய, மாநில அரசுகள் இச்சட்டத்தினை அமலாக்கப்படுவதற்கு மிக மிகக் குறைவான நிதியைத் தான் ஒதுக்கீடு செய்கின்றன. எடுத்துக்காட்டாக 2007 ஆம் ஆண்டு உத்தரபிரதேச அரசு தேவைப்படும் 1650 கோடி ரூபாய்களுக்கு பதிலாக 950 கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்தது. மற்ற மாநிலங்களின் நிலைமையும் இதுதான். சட்டீஸ்கர் 40 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு 235 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் எவ்வாறு பாரா முகத்துடன் இருந்து வருகின்றன என தெரியவரும். இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை தலித் _ ஆதிவாசிகளிடையே அதிகரிக்கச் செய்வதின் மூலமும், முற்போக்கு இடதுசாரி இயக்கங்களில் அவர்களை அணிதிரட்டுவதின் மூலம்தான் இச்சட்டத்தை மிகச் சரியான திசை வழியில் கொண்டு செல்ல முடியும். மேலும், இவ்வனைத்து பிரச்சனைகளுக்கும் இந்திய சாதிய அமைப்பே காரணமாக இருப்பதால், சாதி அமைப்புக்கு இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பே காரணகர்த்தாவாக இருப்பதால், மேற்கண்ட இவை இரண்டையும் இந்திய பெரு முதலாளித்துவம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் இம் மூன்றையும் ஒழித்து கட்டும்போது தான் தலித் _ ஆதிவாசிகளுக்கு முற்றான முழுமையான விடுதலை கிடைக்கும்.
1 இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் குறைந்தபட்ச தர நியமங்களை அறிமுகப்படுத்துதல் 2 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா 3 விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளிலான ஒத்துழைப்பின் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல் 4 புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை நாவலபிட்டி அல்-சபா ஆரம்ப பாடசாலைக்கு குறித்தொதுக்குதல் 5 இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதன் சார்பில் இலங்கை மற்றும் இந்திய தபால் அதிகாரிகளினால் கூட்டாக முத்திரை வௌியிடுதல் 6 இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரித்தல் 7 இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பினைத் தாபித்தல் முன்னைய பக்கத்துக்கு குறிப்பு : அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.
நவம்பர் புரட்சி நூற்றாண்டு நிறைவுற்றுள்ளது. இக்காலகட்டத்தில் அண்மையில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது தேசிய மாநாடு, ஒரு புதிய வரலாற்றுக் கட்டத்திற்குள் நுழைவதாக அறிவிப்புச் செய்துள்ளது. “புதிய சகாப்தத்திற்கான சீன தன்மையுடன் கூடிய சோசலிசம்” என்று அதனை குறிப்பிடுகின்றனர். 1917 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற நவம்பர் புரட்சி, அக்காலகட்டத்தில் ஏகாதிபத்திய ஆதிக்கப் போர்களையும், காலனியாதிக்கச் சுரண்டலையுமே கண்டுவந்த உலக மக்களுக்கு, ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பாலின சமத்துவம், மக்களாட்சி, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என, மனித நாகரீக வளர்ச்சியில் சோவியத் ரஷ்யா செலுத்திய பங்களிப்பு மிக முக்கியமானது. சோசலிசப் பாதையில் பயணிக்கும் மக்கள் சீனம், இன்றும், ஒளிகுன்றா நம்பிக்கையாக, ஒரு புதிய உலகிற்கான திறவுகோலாக இருக்கிறது. முதலாளித்துவ உலகமோ, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதுடன், நெருக்கடியின் சுமைகளை பாட்டாளிகளின் மீது சுமத்தியும் வருகிறது. வலதுசாரி சக்திகள் அந்த பாதிப்புகளை தீவிரப்படுத்திவருகின்றனர். நெருக்கடியை எதிர்கொள்வதிலும், தன் சொந்த மக்களின் நலன்களைப் பாதுகாத்து முன் செல்வதிலும் செஞ்சீனம் நிகழ்த்திவரும் முன்னேற்றம், உலக மக்களுக்கு, புதிய நம்பிக்கையை அளிப்பதாகும். உலகின் மிகப்பெரிய கட்சி: சீன கம்யூனிஸ்ட் கட்சி, 8 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகத்தின் மிகப்பெரிய கட்சியாகும். அதன் தேசிய மாநாடு பெய்ஜிங்கில் அமைந்த மக்கள் பேரரங்கில் நடைபெற்றது.மாநாட்டுப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்திட கட்சிக்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பகுதி மாநாடுகளை ஒட்டி நடைபெற்ற தேர்தல்களில் 99.2 விழுக்காடு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். அரசியல் பற்றுறுதிக்கும், தூய செயல்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் , உயர் பொறுப்புகள் ஏற்று நடத்தும் 3 பேர் உட்பட 27 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர் என்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட மொத்தம் 2,307 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 33.7 விழுக்காடு அதாவது 771 பேர் உற்பத்தித்துறையில் பணியாற்றுவோர் ஆவர் (198 தொழிலாளர்கள், 86 விவசாயிகள், 283 தொழில்நுட்ப பணியாளர்கள்) சீனத்தில் உள்ள 55 இனம்வழிச் சிறுபான்மையோரில் இருந்து, 44 பிரதிநிதிகளும், 24.1 விழுக்காடு பெண் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பிரதிநிதிகளில் 70.6 விழுக்காடு பேர் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 2000 க்கு பின்னர் கட்சியில் சேர்ந்த இளைஞர்கள் 416 பேர் . 87.8 விழுக்காடு பேர் 1978 ஆம் ஆண்டுக்கு பின் கட்சியில் சேர்ந்தவர்கள். பின் தங்கிய பகுதிகளில் இருந்தும், தொலைதூர சிற்றூர்களில் இருந்தும் பங்கேற்பை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பொது மாநாட்டு நடவடிக்கைகளை, உடனுக்குடன் பல்வேறு மொழிகளில் கேட்கும் வசதியை சீன ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்தன. சாதனைகளைத் தொடரும் சோசலிசம் : கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 12 லட்சம் கோடி யுவான் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 118 லட்சம் கோடி ரூபாய்கள் ) அதிகரித்துள்ள சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 லட்சம் கோடி யுவான் (அதாவது ஏறத்தாழ ரூ.780 லட்சம் கோடிகள்) என்ற அளவை எட்டியுள்ளது. இவ்வகையில் உலகின் இரண்டாவது மிகப்பெரும் பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது சீனா. உலக வங்கி அளவுகோலின்படி பார்க்கும்போது 1981 ஆம் ஆண்டிலிருந்து சீனம் 72 கோடி குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது, வியட்நாமில் 3 கோடிப்பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதாவது, உலகில் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் சாதித்த வெற்றியில் பார்க்கும்பொழுது 85 விழுக்காடு சோசலிச நாடுகள் அடைந்த வெற்றியாகும். 1991 காலகட்டத்தில் இந்தியாவும் சீனாவும் கிட்டத்தட்ட ஒரே தனிநபர் வருமான விகிதங்களைக் கொண்டிருந்தன. தற்போது, சீனா நான்கு மடங்கு வளர்ச்சியை சாதித்திருக்கிறது. (தோராயமாக ஒரு நபர், ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்கள் ). உலகப் பொருளாதார நெருக்கடி சூழலை எதிர்கொண்ட சீனம், 2012 முதல் 2017 வரையிலான ஐந்தாண்டுகளில் (தனது சொந்த அளவுகோலின்படி) 6 கோடி குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டிருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. பல புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதிலும் சீனத்தின் வளர்ச்சி எதிரொளிக்கிறது. நீரில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி திட்டம், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை, சூப்பர் பஸ் சோதனை ஓட்டம், குவாண்டம் அறிவியலுக்கான துணைக்கோள் திட்டம், உலகின் மிகப்பெரிய செயற்கைக் கோள், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட வீடு, உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், உலகின் மிகப்பெரும் விரைவு ரயில் கட்டுமானங்கள் என்று பட்டியலிட்டால், கட்டுரையில் இடம்போதாது. சோசலிச அரசியல் பொருளாதார நோக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும், சீன சமூகத்தில் அது மேற்கொண்டுவரும் இடைவிடாத போராட்டமுமே இந்த சாதனைகளுக்கு அடித்தளமாகும். 1950 முதலே இந்தப் போராட்டத்தை சீனா நடத்திவருகிறது. ‘இடது சக்திகளை ஒன்றுபடுத்துக, வலது சக்திகளை வலுவிழக்கச் செய்க’ என்ற முறையில் சீனா திறம்பட பயணிப்பதாக குறிப்பிடுகிறார் மார்க்சிய ஆய்வாளர் சமீர் அமீன். சோசலிசத்தின் தொடக்க நிலை: சோசலிச சமூகத்தை நோக்கிய நீண்ட பாதையில், சீனா தொடக்க நிலையில் இருப்பதாகவே தோழர் மாவோ அறிவித்திருந்தார். சீனா இப்போதும் அதே தொடக்க நிலையில்தான் இருக்கிறது என்பதையும், உலக அரங்கில் அதுவொரு வளரும் நாடுதான் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு குறிப்பிடுகிறது. அதே சமயம் டெங் ஜியோ பிங் முன்வைத்த மூன்று எட்டு வளர்ச்சி இலக்குகளை, 15 ஆண்டுகள் முன்கூட்டியே அடைந்திடும் நம்பிக்கையை சீன கட்சியின் பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங் வெளிப்படுத்தியுள்ளார். மூன்று எட்டு இலக்குகள் என்பது என்ன ? சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வது மாநாட்டில் மூன்று எட்டு இலக்குகள் குறித்து விளக்கப்பட்டது. முதல் எட்டு, 1980 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்குவது. இவ்வகையில் உணவு மற்றும் உடை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது. இரண்டாவது எட்டு, 20 ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பை (ஜி.என்.பி) இரட்டிப்பாக்குவது. அதன் மூலம் மக்கள் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக்குவது. மூன்றாவது எட்டில், சீன மக்களின் வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், வளர்ந்த நாடுகளுக்கு நிகரான தேசிய உற்பத்தி மதிப்பை உயர்த்துவது. 2050 ஆம் ஆண்டுக்குள் இதனை சாதிப்பது. இதுவே மூன்று எட்டு இலக்குகள் எனப்படும். திட்டமிடலை தொடர்ந்து முன்னெடுக்கும் சீனம் : 19 வது மாநாட்டு முகவுரையில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங் 2020 ஆம் ஆண்டிலிருந்து 2050 வரையிலான இலக்குகளை முன்வைத்து பேசினார். 2020 முதல் 2035 வரையிலான பதினைந்தாண்டுகளில் எல்லாவகையிலும் ஓரளவு முன்னேறிய சமூகமாக சீனத்தை மாற்றியமைப்போம். சோசலிச நவீனமயத்திற்கான அடிப்படைகளை சீனாவில் கட்டமைப்போம். அடுத்த பதினைந்தாண்டுகளில் சீனா ஒரு நவீன சோசலிச தேசமாக, வளர்ந்த, வலிமையான, முன்னேறிய பண்பாட்டுடன் கூடிய, களிப்புமிக்க , அழகிய தேசமாகும்’ எனக் குறிப்பிட்டார். அழகிய சீனம் என்ற பொருளில் அவர் குறிப்பிட்டது இயற்கையும், மனிதனும் இயைந்தும், இணைந்தும் வாழ்வதைக் குறிக்கிறது. தற்போது ஜீ ஜின்பிங் 2035 ஆம் ஆண்டில் ஒரு நவீன சோசலிச கட்டமைப்புக்கான அடித்தளங்கள் உருவாக்கப்படும் என்கிறார். 2050 ஆம் ஆண்டில் அது மனிதகுலத்திற்கு திட்டவட்டமான பங்களிப்பைச் செய்கிற மைய இடத்திற்கு வந்து சேரும் என்கிறார் அவர். திட்டமிடலின் அடிப்படையிலான நீடித்த வளர்ச்சி இந்த இலக்கினை முன்கூட்டியே எட்டும் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஏற்றத்தாழ்வுகளும், உயரும் தேவைகளும்: மேற்சொன்ன உரைகள், தன்னம்பிக்கை உரைகளோ அல்லது ஆரூடம் சொல்வதோ அல்ல. சீனத்தின் திட்டவட்டமான சூழ்நிலைகளை ஆய்வு செய்து, சிக்கல்களை அடையாளம் கண்டு முன்செல்வதை, சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் மார்க்சிய அரசியல் பொருளாதார வழிகாட்டுதல் குறிப்பை அக்கட்சி வரையறுத்தது. அதில் ஒரு வரையறுப்பு, சீன பாட்டாளிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் சரக்கின் மதிப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பதை உறுதி செய்வதைக் குறித்ததானது. ஏன் அதனை ஒரு முக்கிய இலக்காக வைத்தார்கள்? … 1990களுக்கு பிறகு உலகமய சூழலில் நீந்தியே சீனத்தின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில், உலகமயத்தின் தாக்கம் சீனத்தை பாதிக்காமல் இல்லை. 1990 களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53 விழுக்காடாக இருந்த கூலி மதிப்பு, 2007 ஆம் ஆண்டில் 42 விழுக்காடாக மாறியிருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, நிலைமைகளை உணர்ந்து அதற்கேற்ற உத்திவகுத்துச் செயல்படுகிறது. இப்போராட்டம் சாதாரணமானதல்ல. 19வது மாநாடு சீனத்தின் முதன்மை முரண்பாடு குறித்து பேசுகிறது. ‘சீன சமூகத்தில் நிலவுகின்ற சமனற்ற வளர்ச்சி, ஏற்றத்தாழ்வுகளுக்கும் – மக்களிடையே வளர்ந்துவருகின்ற தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடே சீன சமூகத்தின் முதன்மை முரண்பாடாக வளர்ந்திருக்கிறது’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருபக்கம் சீனத்தின் மக்களின் பொருளியல் தேவைகளைத் தாண்டி சூழலியல் கவலைகளும், ஜனநாயக விருப்பங்களும், பண்பாட்டு சூழல் மேம்பாடும் புதிய பரிணாமம் எடுக்கின்றன. அவற்றிற்கு தீர்வுகாண்பதுடன், சமனற்ற சமூக நிலைமையிலிருந்து உடைப்பை ஏற்படுத்தி அதனை மாற்றியமைப்பதும் தேவையாகும். முதன்மை முரண்பாடு என்பது என்ன? ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பல்வேறு முரண்பாடுகள் மேலெழுகின்றன. அதில் ‘முதன்மை முரண்பாடு’ குறித்து தோழர் மாவோ விளக்கியுள்ளார். ‘ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கில், பல முரண்பாடுகள் மேலெழுகின்றன. அவற்றில் ஒரு முரண்பாட்டில் இருப்பும், வளர்ச்சியும் மற்ற முரண்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும், அவற்றின் வளர்ச்சியில், மாற்றத்தில் பங்குகொள்வதுமாக இருக்கும். அதனை முதன்மை முரண்பாடெனக் காணவேண்டும்’ ‘வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும், ஒரு முதன்மை முரண்பாடு, முன்னணிப் பாத்திரம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை. முரண்பாடுகளில் எப்போதும் இரு வேறு சக்திகள் மோதுகின்றன. அவை ஒரே பலத்தோடு மோதுகிறவை அல்ல. சீன கம்யூனிஸ்ட் கட்சி, குறிப்பிட்டிருக்கும் முதன்மை முரண்பாட்டிற்கு, தீர்வுகாண்பதில்தான், சோசலிசத்தை நோக்கிய அவர்களின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு அதுவொரு முக்கியமான பங்களிப்பாக அமையும். சீனத்தின் தனித்துவமான பாதை: சீனத்தின் தனித்துவமான பாதையை நாம் புரிந்துகொள்வது தேவை. ஜீ ஜின்பிங் உரையில், “வீடுகள் கட்டுவது மக்கள் வாழ்வதற்காக, ஊக வணிகத்திற்காக அல்ல’ என்ற நேரடியான விமர்சனம் இடம்பெற்றிருந்தது. தனித்துவமான அணுகுமுறையைப் புரிந்துகொள்ள, இந்த விமர்சனத்தையே பயன்படுத்திக் கொள்வோம். நிலவுடைமைப் சிக்கலில் சீனத்தின் அணுகுமுறை மற்றும் அந்நாட்டின் தொழில் துறை கட்டமைப்பு ஆகியவை குறித்து மார்க்சிய அறிஞர் சமீர் அமீன் ஆய்வு செய்துள்ளார். ‘புரட்சி வெற்றிக்குப் பின் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலத்தை மறு பகிர்ந்தளிப்பு செய்தது. ஆனால் அங்கே நிலம் தனியார் சொத்துரிமையாக மாற்றப்படவில்லை. அது அரசுடைமையாகவே இருந்தது, பயன்படுத்தும் உரிமை மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டது. உலக நாடுகளில், சீனத்திலும், வியட்நாமிலுமே இது கைகூடலானது. அதற்கு காரணம் அந்த நாடுகளின் விவசாயிகளிடையே காணப்பட்ட தனித்தன்மை அல்ல. மாறாக அந்த நாடுகளின் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனித்துவமான அரசியல் நிலைப்பாடும், தெளிந்த் சிந்தனையுமே ஆகும். ரஷ்ய போல்ஷெவிக்குகளின் படிப்பினையை கவனித்து, தனது சொந்த நிலைப்பாட்டை வகுத்துக் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் நிலைப்பாடுதான், அந்த நாட்டுக்கு ‘சிறப்புத்தன்மையை’ கொடுத்தது. அது முதலாளித்துவ சமூகத்தைப் போல் அல்லாமல், நிலத்தை தனிச்சொத்தாக மாற்றுவதிலிருந்து தடுத்தது. ஜீ ஜின்பிங் உரை, வீட்டு வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஊக பாணி விலை நிர்ணயிப்பை, தீவிர சிக்கலாக அரசு கவனித்துவருவதை சுட்டிக்காட்டுகிறது. மேலும், சீனத்தின் தனித்தன்மையோடு, முதலாளித்துவ சந்தை நலன்கள் மோதிவருவதையும் காட்டுகிறது. 1970 ஆம் ஆண்டுவரை சீனத்தின் உள்ளூர் அளவிலான கம்யூன்கள், கூட்டு சமையலறை மட்டுமல்லாது, வேளாண் உற்பத்தி, கூட்டுறவு உள்ளிட்ட முடிவுகளை மேற்கொண்டன. பருவகாலங்களில் ஆலைகளுக்கு தேவையான உழைப்பாளர்கள், உள்ளூர் சமூக நல நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தின் மையங்களாக செயல்பட்டன. பின்னர் அவை நகரசபை போன்ற உள்ளாட்சி ஏற்பாடுகளால் மாற்றிடப்பட்டன. அதன் பிறகு சீனத்தில் நிலவாடகை முறை நடைமுறையாக்கப்பட்டது, அதாவது நிலத்தை விற்க முடியாது, ஆனால் வாடகைக்கு விடலாம். நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்தனர். நகர்ப்புற மக்கள் தொகை 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. நிலம் மற்றும் சிறு உற்பத்தி குறித்து சரியான கொள்கையைக் கடைப்பிடித்ததால், நகரங்களின் உணவுத்தேவை உயர்வுக்கு ஏற்ப உற்பத்தியும் உயர்ந்தது. இவ்விசயத்தில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிற ‘முதலாளித்துவ’ நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீனம் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. உலகின் 6 விழுக்காடு சாகுபடி நிலம் மட்டுமே கொண்டிருக்கும் சீனா, தனது பலவீனத்தை சிறப்பாக சமாளித்தது. உலக மக்களில் 22 விழுக்காடு பேருக்கான உணவை, சீனம் வெற்றிகரமாக உற்பத்தி செய்கிறது. சீன நகரங்களில் வாழும் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும், வீட்டு வசதி கொண்டவர்களாகவும் உள்ளனர். ‘முதலாளித்துவ’ பொருளாதாரங்கள் இத்தோடு ஒப்பிடும் நிலையில் கூட இல்லை என்கிறார் சமீர் அமீன். உலகமய சூழலும், சீனாவும்: சீன நாடு, தனது சந்தையை உலகத்திற்கு மேலும் அகலத்திறக்கும் என்ற அறிவிப்பை 19வது சீன தேசிய மாநாடு வெளியிட்டது. இது வியப்பளிக்கும் செய்தி அல்ல என்கிறபோதிலும், முதலாளித்துவ நாடுகளில் இருந்தபடி, உலகமயத்துடனான இந்த அணுகுமுறையை நாம் எப்படி ஒப்பிட்டுப் புரிந்துகொள்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும். சீனத்தின் வெற்றியும், பிரம்மாண்ட வளர்ச்சியும், உலகமயத்தின் சாதனைகள் என்று முதலாளித்துவ ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன. அது உண்மையல்ல. இதே உலகமயக் கொள்கைகள், இந்தியாவிலோ, பிரேசிலிலோ அப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கவில்லை. சீனத்தில் பராமரிக்கப்படும் தனித்துவமான உள்நாட்டுக் கட்டமைப்பு தான் அவர்களின் வெற்றிக்கான ரகசியமாகும். சந்தைகளைத் திறக்கும்போது சீனா நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவு செய்துகொள்வதை கவனத்தோடு உறுதி செய்கிறது. நிதித்துறை உலகமயத்திற்கு வெளியிலேயே, சீனத்தின் வங்கித்துறை நிறுத்தப்பட்டிருப்பதை இங்கே கவனிக்கவேண்டும். அவர்கள் தங்கள் பணமாகிய யுவானின் மதிப்பை தற்சார்பில் வைத்துள்ளனர். மேலும் உற்பத்தித் துறையில் தனித்தன்மையை பராமரிக்கின்றனர். உலக வங்கியின் பார்வையில் ‘வளர்ந்துவரும்’ பொருளாதாரங்களாக புகழப்படும் நாடுகள், உலகவங்கி கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக வளைந்துகொடுக்கின்றன. ஆனால் சீனா தனது தொழில்துறையை தனித்துவமான முறையில் பராமரிக்கிறது. அதன் மூலமே உலகமயத்தை சூழலையே, தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முடிந்துள்ளது. சீனம் எதிர்கொள்ளும் சவால்கள்: சீனத்தின் சமூக நலத்திட்டங்களில், ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்தில் பார்க்கும்பொழுது 84 கோடி மக்கள் பதிவுபெற்றுள்ளனர். இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது. அத்திட்டங்களில் 95 விழுக்காடு பலனடைகின்றனர். இந்தச் செலவுகள் உயர்வது ஒரு சவாலாக அமையும் என்றபோதிலும், மனித நாகரீகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தனிச் சிறப்பான பங்களிப்பாக இது அமைந்திடும். உலகப் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள, உள்நாட்டு கட்டமைப்புத் திட்டங்களில் பிரம்மாண்ட அரசு முதலீடுகளை சீனா மேற்கொண்டது. அது சீனத்திற்கு சிறப்பான பலங்களையே கொடுத்துவருகிறது திட்டமிட்ட பொருளாதாரப் பாதையில், சீனா தொடர்ந்து நடைபோடும் என்பதையே 19 வது சீன தேசிய மாநாடு காட்டுகிறது. 18 வது மாநாடு முடிந்த 5 ஆண்டுகளில் ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான வெளிப்படையான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். அந்தச் சவால் இன்றும் தொடர்கிறது என்பதையே 19வது மாநாடும் உணர்ந்துள்ளது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் ‘மாஸ்லைன்’ கடைப்பிடித்து முன் செல்வதை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், மேம்படுத்தியும் வருகிறது. அழகிய சீனத்தைக் கட்டமைப்போம் என்ற முழக்கத்தில், சீனத்தின் சூழலியல் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘மனிதனும் இயற்கையும் உடன்கலந்த உறவோடு வாழ்வதை’ உறுதிப்படுத்துவோம் என அறிவித்துள்ளனர். ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளல்: பிற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடும், அதன் போராட்டமும் ஏன் முக்கியம் பெறவேண்டும்? என்ற கேள்வி எழலாம். இன்று நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக முதலாளித்துவம், அதிலிருந்து மீள முயற்சித்துவருகிறது. அந்த முயற்சிகளோ மேலும் மேலும் புதிய நெருக்கடிகளையே வரவழைக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைகிறபோது, வங்கிகள் கடன் அட்டைகளைக் கொடுத்து, சந்தையை ஊக்கப்படுத்தினார்கள். இவ்வகையில் வங்கிகள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டன. அரசாங்கங்கள் அவற்றைக் காப்பாற்ற வரிப்பணத்தை எடுத்துக் கொடுத்தன. பல அரசுகளே திவாலாகின. முதலாளித்துவம் இப்போது சாமானிய மக்களின் சேமிப்பிலும், உரிமைகளிலும் கைவைக்கிறது. மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவே போராடும் நிலையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள சுரண்டலுக்கு எதிரான சக்திகள் மக்களின் இந்தப் போராட்டங்களை முதலாளித்துவ அமைப்பிற்கே எதிராக மாற்ற வேண்டும். சீன கம்யூனிஸ்டுகளின் போராட்டம், முதலாளித்துவ உலகமயத்திற்கு மாற்றைக் கட்டமைக்கும் போராட்டத்தில் மிக முக்கியமானதாகும். இந்த யுகத்தில் (Epoch) , உலகில் மையப் பாத்திரம் வகிக்கும் முரண்பாடு, ‘சோசலிசத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு’ என சரியாகவே குறிப்பிட்டுள்ளது மார்க்சிஸ்ட் கட்சியின் (14 வது காங்கிரஸ், 1992) தத்துவார்த்த தீர்மானம். எனவே நாம் உலகுதழுவிய பார்வையைக் கொண்டிருப்பதும். சர்வதே அளவில் சோசலிச சக்திகள் வலிமையடைவதை ஊக்கப்படுத்துவதும் தேவையாகும். 2006 ஆம் ஆண்டில், சீனத்தை உள்ளடக்கி வைக்கும் (contain) கொள்கை ஒன்றை அமெரிக்கா உருவாக்கியது. ஆசிய பசிபிக் பகுதியில் சீன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உத்தியை வகுத்தது. ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் ராணுவக் கூட்டினை ஏற்படுத்துவதை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்த முயற்சியை எதிர்கொள்வதில் சீனாவும் கவனம் செலுத்திவருகிறது. சீனா தொடங்கியிருக்கும் பட்டுச் சாலைத் திட்டம் (One Belt One Road), சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றேயாகும். 19 வது மாநாட்டின் தொடக்க நிகழ்வில் ஜீ ஜின்பிங் பேசும்போது, ‘பொறுப்புள்ள நாடாக சீனா தொடர்ந்து தனது பாத்திரத்தை வகிக்கும், உலக ஆளுகை அமைப்பு முறைமைகளை சீர்திருத்துவதிலும் வளர்த்தெடுப்பதிலும் தனது பங்களிப்பைச் செலுத்தும்’ என்று பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. ஏகாதிபத்திய சவால்களை சீனா எப்படி எதிர்கொள்ளப் போகிறது, உலக அரங்கில் அது வகிக்கப் போகும் பாத்திரம் என்ன என்பது முக்கியமானதாகும். நாம் சீனத்தில் சோசலிச சக்திகள் மேலும் வலுப்பட்டு முன்னேற வேண்டுமென விரும்புகிறோம். சோசலிச சக்திகளின் இடைவிடாத போராட்டம், உலக அரங்கில் அனைத்து நாடுகளின் பாட்டாளி மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராட்டமாகும்.
22 ஆகத்து 2013: விக்கிலீக்சிற்கு இரகசியங்களைக் கசிய விட்ட பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை 4 சூன் 2013: விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டது குற்றமில்லை, டேனியல் எல்ஸ்பெர்க் 17 ஆகத்து 2012: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது 23 திசம்பர் 2011: பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார் 23 திசம்பர் 2011: விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் இராசதந்திர ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு ஆவணங்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரட்லி மானிங்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பேரணி ஒன்று நடந்தது. டேனியல் எல்ஸ்பெர்க் பிரட்லி மானிங் பேரணியில் அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி டேனியல் எல்ஸ்பர்க் கலந்து கொண்டு உரையாற்றும் போது, "உண்மையை சொல்பவர்கள் மீது அமெரிக்கா போர் தொடுக்கிறது. அரசின் குற்றங்கள், பொய்கள் வெளிவருவதை அமெரிக்கா விரும்புவதில்லை. சனநாயக நாட்டில் உண்மையை அறிய மக்களுக்கு உரிமை இருக்கிறது. இதை அரசு தடுக்கக் கூடாது. தடுத்தால் அது குற்றமாகும். எனவே உண்மையை வெளியிட்ட பிரட்லி விடுதலை செய்யப்பட வேண்டும். அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை பிரட்லி விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதால் இப்போது ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். எனவே பிரட்லி தேசபக்தி மிக்கவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை," என்றார். டேனியல் எல்ஸ்பர்க் கடந்த 1971 ம் ஆண்டு இராணுவத்தில் அதிகாரியாக இருந்தபோது வியட்நாமில் அமெரிக்க ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பான ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்பி வெளியிடச் செய்தார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட வியட்நாமில் அமெரிக்க ராணுவத்தினரின் அத்துமீறல்கள் செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. வியட்நாமில் அப்போது இருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் இணையதளம் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களையும், அமெரிக்கத் தூதர்கள் அனுப்பிய இரகசியத் தகவல்களையும் வெளியிட்டு அமெரிக்காவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (25) என்பவரை அமெரிக்கக் புலனாய்வுத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்க இராணுவ ரகசியங்களையும், அமெரிக்க அரசின் பல்வேறு ரகசிய ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு பிரட்லி மன்னிங் கொடுத்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த தகவல்களால் அரேபிய வளைகுடா நாடுகளில் உள்ள அல்கைதா தீவிரவாதிகள் பயன் அடைந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த வழக்கில் தேடப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். இப்போதும் இவர் எக்குவடோர் தூதரகத்தில் தான் உள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள பிரட்லி மீது அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை கடந்த திங்களன்று தொடங்கியது. விசாரணையின் போது பிரட்லி, நாங்கள் வெளியிட்ட 2 ஆவணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இப்போதும் நம்புகிறேன் என்று தெரிவித்தார். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரட்லிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பிரட்லிக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்தி உள்ளனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்! மூலம்தொகு Bradley Manning trial opens with competing portraits of WikiLeaks whistleblower, த ஸ்டார், யூன் 3, 2013 Supporters of Bradley Manning protest at Maryland’s Fort Meade before WikiLeaks trial, வாசிங்டன் போஸ்ட், யூன் 1, 2013 Bradley Manning supporters protest for his release, சிபிஎசு, யூன் 2, 2013 Bradley Manning goes on trial over leaking secret US files and cables to WikiLeaks, ஏபிசி, யூன் 3, 2013 இச்செய்தியைப் பகிர்க: "https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிலீக்ஸ்_ரகசியங்களை_வெளியிட்டது_குற்றமில்லை,_டேனியல்_எல்ஸ்பெர்க்&oldid=50271" இருந்து மீள்விக்கப்பட்டது
ஒரு படவிழாவில் ‘ஒருதலைராகம்’ படக்குழுவினர் சந்தித்துக் கொண்டனர் ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்து நெகிழ்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினர். இந்த சுவாரஸ்ய சந்திப்பு நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு. ‘ஒருதலை ராகம்’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான சங்கர், தமிழ், மலையாளம் என்று 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ‘ஒருதலை ராகம்’ சங்கர் என அறியப்பட்ட இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்’ இவர் ஏற்கெனவே மலையாளத்தில் படம் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க துயாயில் உருவாகியுள்ள இப்படத்தை டிஜெஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த்குமார் தயாரித்துள்ளார். கௌதம் கிருஷ்ணா, ப்ரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி, சங்கர் நடித்துள்ளனர். ரெனில் கௌதம் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர். வசனம் ஆர்.வேலுமணி . ‘மணல்நகரம்’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இன்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. தான் இயக்கியிருந்ததால் ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்து விழாவுக்கு வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்’ஒருதலை ராகம்’சங்கர். அதன்படி இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா,நடிகர்கள் தியாகு,தும்பு கைலாஷ், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன் ,பி.ஆர்.ஓ.டைமண்ட் பாபு என ஒருதலைராகம் படக்குழுவினர் மேடையை அலங்கரித்தனர். ‘மணல் நகரம்’ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட்டார் ரூபா பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய பலரும் ‘ஒருதலை ராகம்’ படம் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். சங்கர் பேசும்போது ”நான்’ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் நான் ‘ஒருதலை ராகம்’சங்கர் தான். அந்தப்படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது என்னைச் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன். நான் அன்று படத்தில் ரூபாவிடம் பேசியிருந்தால் படமே இல்லை. இன்று ஹைதராபாத்தியிருந்து இதற்காக ரூபா வந்திருக்கிறார். ‘மணல் நகரம்’ கதையை கேட்டவுடன் துபாயில் பல நாட்கள் எடுக்க வேண்டும் என்று பயந்து கைவிட்டு விடலாம் என்றேன். வேறு கதை செய்யலாம் என்ற போது தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார் பிடிவாதமாக இருந்து ஊக்கம் கொடுத்தார். அதனால்தான் துபாயில் 62 நாட்கள் எடுக்க முடிந்தது.” என்றார். ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நடிகருமான (ராபர்ட்) ராஜசேகர் பேசும்போது.. “உன்னை ராஜேந்திரன் என்று அழைக்கலாமா?” என்று டி.ராஜேந்தரிடம் கேட்டார். அவர் ஆமோதித்தார். ” இன்று எங்களை இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி. ‘ஒருதலை ராகம்’ படம் ஒரு சரித்திரம் இதற்கு முன்னும் வர வில்லை.இதற்குப் பின்னும் இனி வர முடியாது. அதன் வித்து ராஜேந்தர் .விதைத்தது ராஜேந்தர். நான் சந்தித்த ஜினியஸ்களில் ராஜேந்தர் ஒருவர். ‘ஒருதலை ராகம்’ படத்தில் 70 பாடல்கள் போட்டுக் காட்டினார். படத்தில் 7 பாடல்கள் தான் வரும். படத்தில் ரூபா பேசவில்லை. கண்ணாலேயே நடித்து இருப்பார். தியாகு என் தம்பி போன்றவர். தும்பு கைலாஷ் கேரக்டரின் பாதிப்பு அவரது ஜோல்னாபை,கண்ணாடி பாதிப்பு அப்போது பலருக்கும் இருந்தது. இந்த ‘மணல் நகரம்’ பாடல் காட்சிகள் க்ளாஸாக இருக்கிறது. மாஸாக இருக்கிறது.சங்கருக்கு வாழ்த்துக்கள்!” என்றார். தியாகு வந்த போதே நெகிழ்ந்தார் ”எனக்கு அழுகையாக வருகிறது ”என்றவர் தொடர முடியாமல் திணறி நிறுத்தினார். ”நண்பா ராஜா” என்று ராஜேந்தரை அழைத்துப் பார்த்தார். ”இங்கேபாரு உன்னைத்தான் ”என்றார் பெருமையுடன். தொடர்ந்து பேசியவர் ”இவன் ராஜா எங்கள் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். பள்ளியில் நாலாம் வகுப்பு படித்த போதே போர்வையை கட்டி நாடகம் போட்டோம். ‘ஒருதலை ராகம்’படத்தை மறக்க முடியாது. அதை வைத்துதான் 34 ஆண்டுகளாக என் சினிமா வண்டி ஓடுகிறது. அப்போது சினிமாவுக்கு வந்ததற்கு போகக் கூடாது என்று வீட்டில் மிரட்டினார்கள். துணிந்து சினிமாவுக்கு வந்தேன். சினிமா என்னைக் கைவிடவில்லை.” என்றார்.. தும்பு கைலாஷ் பேசும் போது. “”ஒருதலை ராகம்’படத்தை வைத்து 90 படங்கள் நடித்துவிட்டேன். நான் இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்.இன்று எங்களை ஒன்றாக இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி.இப்போது என்னால் பேசமுடியவில்லை. கொஞ்ச காலம் முன் எனக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்தது பிழைத்து விட்டேன். இன்றைக்கு 2 வது ஹார்ட் அட்டாக் வந்தது போல இருக்கிறது. உறைந்து போய் நிற்கிறேன். பேசமுடியவில்லை. “என்றார். ரூபா பேசும் போது ” ”இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை. நெகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று நடந்தது போல இருக்கிறது. ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தது. காலேஜ் பிக்னிக் போல போய் வந்தோம். ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் ராஜேந்தர் மியூசிக் போட்டுக் கொண்டே நடக்கவைப்பார். நடிக்கவைப்பார். படத்தில் அருமையான பாடல்கள்.ஆனால் ஒரு குறை எனக்குப்பாட ஒரு பாட்டு கூட இல்லை.’மணல் நகரம்’ மீண்டும் நம்மை இணைத்துள்ளது. இதன் வெற்றிவிழாவில் மீண்டும் சந்திப்போம். அதற்காகவாவது இந்தப்படம் ஓட வேண்டும்.”என்றார். ஜே எஸ் கே சதிஷ்குமார் பேசும்போது ” சமீபத்தில்20 வருஷத்துக்கு முந்தைய பள்ளி நண்பர்களை சந்தித்தபோதே சந்தோஷமாக இருந்தது.தாங்க முடியவில்லை.இது உண்மையிலேயே சந்தோஷமான நெகிழ்ச்சியான தருணம். “என்றார். டி.ராஜேந்தர் பேச ஆரம்பித்ததுமே அரங்கு கரவொலியால் அதிர்ந்தது. தன் ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர் பேச ஆரம்பித்தார். ”நான் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பேசினேன். புயல் வீசியது என்றார்கள். இங்கு. புயலாக வரவில்லை தென்றலாக வீசப் போகிறேன். நான் என்றும் பழையதை மறக்கமாட்டேன். நான் ‘ஒருதலை ராகம்’ எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே இன்றும் விழுந்து கும்பிடுவேன்.34 ஆண்டுகளாக இது வரை அங்குபோனது இல்லை. அங்கு இந்த ஆண்டு போகவுள்ளேன். இன்று எல்லாம் மாறி விட்டது.கேட்டால் ட்ரண்ட் என்கிறான். அன்று நாகரிகமாக காதல் இருந்தது இன்று மாறிவிட்டது. நூன் ஷோவில் பிக் அப் மேட்னியில் பேக் அப் என்று மாறிவிட்டது. அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள் இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்து.ப்பாட்டு வைத்தார்கள்.இன்று வெத்துப்பாட்டு வைக்கிறார்கள். இன்று தமிழ்ச்சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை செண்டி மெண்ட்டை மதிப்பதில்லை .அப்படி வைத்தால் சீரியல் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் .இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை செண்டி மெண்ட்டை மதிக்கிறான். இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான். நான் 108 குரலில் பேசுவேன் இன்றுவரை ஃபீல்டில் இருக்கிறேன். என்னையே கிண்டல் செய்கிறான். பலபேர் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப் படாதே. உன்னிடம் திறமை இருந்தால் கிண்டல் செய்வான். உன் மேல் பொறாமை இருந்தால் கிண்டல் செய்வான்.உன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றால் நீ சடை என்று அர்த்தம். யாரும் உன்னைக் கிண்டல் செய்தால் .கவலைப் படாதே. அன்று’ராகம் தேடும் பல்லவி’யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் குடும்பக்கதை ‘திரிஷ்யம்’ ஓடுகிறது. மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப் என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா? எல்லாரும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்” என்றவர். படக்குழுவினரை வாழ்த்தினார்.படக்குழுவினருக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார். அவர் பேசப் பேச பேச்சின் இடையிடையே ஆங்காங்கே பாடியும், குரல் மாற்றிப் பேசியும் அரங்கை அதிரவைத்தார். மொத்தத்தில் இசை வெளியீட்டுவிழா பார்வையாளர் களுக்கு மறக்க மடியாத அனுபவமாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை அந்நாட்டின் துணைப் பிரதமரான ரிச்சர்டு மார்லஸுக்கு அன்பளிப்பாக வழங்கினார். சமீபத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜெய்சங்கர், அதை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். நேற்று (அக்.10) அந்நாட்டின் தலைநகர் கான்பெர்ராவைச் சென்றடைந்தார். அவருக்கு மூவர்ணக் கொடியுடன் ஆஸ்திரேலியவாழ் இந்தியர்கள் வரவேற்பளித்தனர். அந்நாட்டின் நாடாளுமன்றப் பழைய கட்டிடம் மூவர்ண விளக்கொளிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் ரிச்சர்டு மார்லஸைச் சந்தித்த ஜெய்சங்கர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இதுகுறித்து ட்வீட் செய்த ரிச்சர்டு மார்லஸ், ‘இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கான்பெராவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. கிரிக்கெட் மீதான நமது காதல் உட்பட இரு நாடுகளையும் பல்வேறு விஷயங்கள் பிணைத்திருக்கின்றன. இன்று அவர் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை அளித்து என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். ரிச்சர்டு மார்லஸ் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையையும் கூடுதலாக வகிக்கிறார். அவரிடம் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு குறித்து ஜெய்சங்கர் உரையாடினார். பின்னர் அந்நாட்டின் கல்வித் துறை அமைச்சர் ஜேசன் கிளேரைச் சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், தரமான கல்வியின் அவசியம், உலகளாவிய வேலை வாய்ப்புகளுக்குத் தயாராவது என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
நேற்றிரவு பெரியதாக தூக்கமில்லை. அதிகாலை நான்கு மணி வரை படுக்கையில் விழித்திருந்தது நினைவிருக்கிறது. விடிந்தால் தீபாவளி என்ற மனநிலையில் ஒரு பத்து வயது சிறுவன் எப்படி இருப்பானோ அப்படி படுத்திருந்தேன். மனதுக்குள் அப்படியொரு நிலைகொள்ளாத மகிழ்ச்சி. நேற்றிரவுக்கு முந்தைய மாலை 2015-க்கான இயல் இலக்கிய விருதுகளுக்கு முதல் தடவையாக சென்றிருந்தேன். இயல் விருதுகள் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற ஒரு வெகு திவீரமான தமிழார்வல அமைப்பால் காத்திரமான படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளவில் வழங்கப்படுவது. குறிப்பாய் ‘இயல் விருது’ எனப்படும் முத்திரை விருது ஒரு தமிழ்ப்படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தரப்படுவது. அது இந்த வருடம் ஜெயமோகன் அவர்களுக்கு. என்னைப் போன்ற ஃபேஸ்புக் பதிவனுக்கு இந்த திவீர இலக்கிய அமைப்பில் இடமோ, ஜோலியுமில்லை. எனினும், சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடும் பெருந்தவத்தை செய்து வரும் திருமூர்த்தி ரங்கநாதன் புண்ணியத்தில் (”நல்லா எழுதுறீங்க, நீங்க இந்த இலக்கிய சர்க்கிள்க்குள்ள வரணும்”) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். எனக்கு திருமூர்த்தி, தமிழறிவிலறிஞர் வெங்கட்ரமணன் தவிர ஒருவரையும் தெரியாது வேறு. சற்று பயந்துகொண்டே தான் விழா நடக்கும் ஹோட்டலுக்கு போனேன். பயந்தது போலவே தான் சூழலும் இருந்தது. விருது விழா நடந்த இடம் ஒரு மூன்று/நான்கு நட்சத்திர ஹோட்டல். விருது அழைப்பிதழில் Semi formal எனக்குறிக்கப்பட்டிருந்ததை பறைசாற்றும் வகையில் பலரும் கோட்சூட்டில் வந்திருந்ததை ரிசப்ஷனிலேயே பார்த்தேன். நான் சட்டையை இன் கூட செய்யாது போயிருந்தேன். நல்லவேளை என் அலைபேசியை காரில் மறந்திருந்தேன். அதை எடுக்க போகும்போது காரில் எதற்கும் இருக்கட்டுமென வேலைக்காக வைத்த ப்ளேசர் ஆபத்பாந்தவனாய் கைகொடுக்க, சட்டையை இன் செய்து அதை அணிந்துகொண்டு உள்ளே போனேன். பெயரை சரிப்பார்த்துக்கொண்டு சட்டையில் ஒட்டிக்கொள்ள பெயர் அட்டை எல்லாம் தந்தார்கள். விழா அரங்கு கிட்டத்தட்ட நிறைந்திருந்தது. எனக்கு சற்று பின்னால் தான் உட்கார இடம் கிடைத்தது. விருதுகள் கவிதை,மொழிபெயர்ப்பு என பல துறைகள் சார்ந்து தரப்பட்டுக்கொண்டிருந்தது. ராணுவ ஒழுங்கோடு ஒவ்வொரு விருதுக்கும் ஓரிரு நிமிட அறிமுகம், விருது வழங்குதல்,இரண்டு நிமிடம் தாண்டாத ஏற்புரை என விழா விறைப்பாக நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் agenda அச்சடிக்கப்பட்டிருக்க, அதற்கு இம்மி பிசகாமல் விழா நடக்க எனக்கு ஏக வியப்பு. என் கண்கள் ஜெயமோகன் அவர்களை தேடியது. மேடையேறிய சிலர் “ஜெயமோகனுக்கு வணக்கம்” என கீழே முன்வரிசையை பார்த்து சொன்னது பார்த்தேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. கடைசியாக விழாவின் முத்தாய்ப்பான இயல் விருது வழங்கும் தருணத்துக்கு வந்தது. ஆனால் ஜெயமோகன் உடனே மேடையேறி விடவில்லை. அவரை பற்றிய ஒரு சம்பிரதாய அறிமுகம் (”இவர் நாகர்கோவிலில் ..வருடம் பிறந்தார்” போல) மற்றும் ஜெமோவின் படைப்புகளை பற்றிய ஒரு சிறப்புரை, பரிசு தர வந்திருந்த வெள்ளைக்கார எழுத்தாளரை பற்றிய ஒரு அறிமுகம், அதற்கு பின் அந்த வெள்ளைக்காரரின் உரை என தொண்ணூறுக்கும் நூறுக்கும் இடையேயான டெண்டுல்கரின் இன்னிங்ஸ் போல் சற்றே நீண்டது. எனக்கோ தாகம். அரங்கின் பின்னால் தண்ணீர் இருக்குமா தெரியவில்லை. வெள்ளைக்காரர் எப்படியும் 2 நிமிடங்கள் பேசுவார் என தெரிந்ததால் பின்னால் போய் தாகத்தை தணித்து வந்தமரவும், ஜெமோ அவர்கள் மின்னல் போல் எங்கிருந்தோ மேடையில் தோன்றவும் சரியாக இருந்தது. அவருக்கு இயல் விருதும், கனேடிய பாராளுமன்ற விருதும் (ஆசியாவுக்கு வெளியேயான முதல் தமிழ் எம்பி ராதிகா சித்சபேசன் வழங்க) பெற்றுக்கொண்டார். சம்பிரதாய புகைப்பட தருணங்கள் முடிந்து தன் ஏற்புரையை துவங்கினார். மெல்லிய குரல் தான் ஜெயமோகனுக்கு. ஒரு சம்பிரதாயமான தமிழ்ப்பேச்சாளருக்கான உசத்திய குரலோ, gait அல்லது உடல்மொழியோ கிடையாது. ஆனால் அதில் என்னவோ நம்மை கட்டிப்போடும் த்வனி. மிருதுவான குரலில் மிகத்தெளிவான பேச்சு. ஜெயமோகனின் பேச்சின் ஆதாரப்புள்ளி தன்னிறைவு, தன்முனைப்பு, தன்மகிழ்ச்சி. இதை இரு விஷயங்களை தொட்டு விளக்கினார். முதலாவதாக, எழுத்தாளர் ஆகுமுன் நாடோடியாக வடக்கு ட்ரைன்களில் செல்கையில் கிருஷ்ணமரபில், ஆட்டம்பாட்டத்தோடு, நித்யமகிழ்ச்சியோடு இருக்கும் கிருஷ்ணபக்தர்கள் தன்னை எவ்வாறு பாதித்தனர் எனக்கூறினார். பிறகு தன் பெற்றோர்களை இழந்து சிரமப்பட்ட வருடங்களில் தற்கொலை செய்துகொள்ள தண்டவாளத்தில் கிடந்த தருணத்தில், அவர் கண்ணில் பட்ட ஒரு புழு வாழ்வுக்கான அவர் பார்வையை எப்படி முற்றிலும் மாற்றியது என விளக்கினார். “ஒரு மிகச்சிறிய புழு தன் சர்வைவலுக்கான போராட்டத்தை கூர்மையாக செய்யும்போது, தன்னால் முடியாதா” என அன்றிலிருந்து ஒரு வலிந்து எடுத்த முடிவாக (conscious decision) "இனி என் வாழ்வில் துயரம் என்பது வெளியிலிருந்து இல்லை. என்னை ஒரு வெளிக்காரணி துக்கப்படுத்தவோ, சங்கடப்படுத்தவோ முடியவே முடியாது” என முடிவெடுத்து அது 25 வருடமாக எப்படி தன்னை இயக்குகிறது என அற்புதமாக விளக்கினார். தன் பழைய டைரிகளை புரட்டுகையில் எப்படி தன் ஒவ்வொரு நாளும் எவ்விதத்திலோ உருப்படியாக கழிந்திருக்கிறது, ஒன்று எழுதியிருக்கிறேன், இல்லை எழுத்துக்காக படித்திருப்பேன், பயணித்திருப்பேன் என்பதில் தனக்கு எத்தனை பெருமிதம். நான் எழுதுவதை யாரும் படிக்கவே போவதில்லையென்றாலும் எப்படி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பேன் என்றார். என் எழுத்து இங்கு தோற்றுப்போகிறது. இந்த செய்தியை ஜெயமோகன் சொன்ன விதத்தில் நூறில் ஒருபங்கை கூட மேலே நான் எழுதிய பத்தி சொல்லவில்லை என நானறிவேன். அவர் பேசப்பேச அத்தனை நெகிழ்ந்தேன். கைத்தட்ட சற்றே சங்கோஜப்பட்ட கூட்டமானதால் சில இடங்களில் தொடர்க்கைத்தட்டல்களை முடுக்கி வைத்தேன். நேர்த்தியாக பெய்யும் மழையாக தொடர்ந்த அவரது பேச்சு, மழை நின்று வெயில் எட்டிப்பார்ப்பது போல் ஒரு எதிர்பாராத தருணத்தில் சட்டென முடிந்தது. நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன். இப்படியொரு அற்புத பேச்சை நான் கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை. தொடர்ந்த சுருக்க நன்றியுரையுடன் (8.30க்கு முடியவேண்டிய விழா 8.31 கூட அல்ல .8.30க்கே) முடிய கூட்டம் எழுந்து நகரத்துவங்கியது. நான் ஜெயமோகன் அவர்களின் குறுநாவல் தொகுப்பு ஒன்றை எடுத்துப்போயிருந்தேன். மேடையிலிருந்து இறங்கி கூட்டத்தோடு அளவளாவ துவங்கினார். புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது மட்டுமே என் குறிக்கோளாய் இருந்தது. வரிசையில் எனக்கான அவரின் கவனம் கிடைத்த போது கைகுலுக்கினேன். புன்னகைத்தார். “இதுல ஆட்டோகிராஃப் சார்” இப்போது யோசிக்கையில் ஆட்டோகிராஃப் கேட்க அது அசந்தர்ப்ப தருணம். இருந்தும் பொறுமையாய் நின்றுகொண்டே போட்டார். “சார் நான் ரசனை ஸ்ரீராம்ன்னு” ”நீங்கதானா அது? இங்கயா டொராண்ட்டோலயா இருக்கீங்க?” சத்தியமாய் இதை எதிர்ப்பார்க்கவில்லை நான். ”உங்க பத்ரி சேஷாத்ரியோட புத்தக விவாதத்துல நான் கூட ஒரு பதிவு போட்டேனே. உங்களை கவனிச்சிருக்கேன்” எனத்தொடர்ந்து “இது என் வொய்ஃப் அருண்மொழி” என அறிமுகப்படுத்தினார். அவர் பேசப்பேச எனக்கு மகிழ்ச்சி கொப்பளிப்பு. என் இத்தனை நாள் கிறுக்கல்களுக்கான ஒரு அங்கீகாரத்தருணமாக உணர்ந்தேன். ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு யாரிடம் எடுக்கச்சொல்ல என விழிக்க வெங்கட்(ரமணன்) அதை புரிந்து அவர் கேமராவிலேயே எடுத்தார். பின்னால் கூட்டம் நான் வழிவிட காத்திருக்க முகமன் கூறி விலகினேன். என்னால் இப்பொழுதும் இது நிகழ்ந்ததென நம்பமுடியவில்லை. எனக்கு வேறு யாரையும் வெகுவாய் தெரியாதென்பதால் சற்று எட்ட நின்று அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன். சகஜமாய் பேசுவதை வலிந்து செய்யவில்லை அவர். ஒவ்வொருவரிடமும் ஒரு சிறுகுழந்தையின் உற்சாகத்தோடு, முகபாவனைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சுபாவத்திலேயே இயல்பானவராக, நிறைவானவராக இருக்காவிடில் இது சாத்தியமில்லை. சற்று நேரம் கழித்து அவரை சுற்றிய கூட்டம் சற்றே விலக மெல்ல அரங்கின் நடுவில் அவர் நடந்து வர நான் நிற்கும் இடத்திற்கருகில் வந்தார். மறுபடி என்னை பார்த்து அதே புன்னகை. மறுபடி அவரிடம் பேசும் சந்தர்ப்பம். “சார், இங்க உங்களுக்கு எல்லாம் சௌரியமா இருக்கா? உங்களுக்கு, ஃபேமிலிக்கு என்ன வேண்ணாலும் சொல்லுங்க சார்” இப்போதும் ஏன் இதை கேட்டேன் எனத்தெரியவில்லை. பதட்டமோ என்னவோ உளறிவைத்தேன். ஊரிலிருந்து வந்த களைப்பு இன்னமும் இருக்குமே, அவருக்கான மற்றும் அவரது மனைவிக்கான உணவு, இதர தேவைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா, என்னால் ஏதும் சிறிதாய் செய்யமுடியுமா என்கிற ஆவலாதி. அவல் எடுத்துக்கொண்டு போன ஒரு குசேலன் மனநிலை எனக்கு. “எல்லாம் நல்லா பார்த்துக்கறாங்க ஸ்ரீராம்” என்றார் புன்னகைத்துக்கொண்டே. தொடர்ந்து வெங்கட் அவர் வீட்டுக்கு என்னை அழைத்திருக்க, கிளம்பலாமா என கேட்க, நானும், வெங்கட்டும் ஜெயமோகன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றுக் கொண்டோம். ஜெயமோகன் அவர்களை நான் நிரம்ப வாசித்தது இல்லை. அறம் சிறுகதைகள், வெகுசில குறுநாவல்கள், இணைய கட்டுரைகள் தாண்டி அறிந்தது இல்லை. அவரின் ஒரு தேர்ந்த,திவீர வாசகன் மனநிலையில் நான் இயல் விருதுகளுக்கு செல்லவும் இல்லை. ஆனால் ஒருவரின் ஐந்து நிமிட பேச்சு, சுபாவம் இத்தனை நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும் சாத்தியம் உண்டா எனில் வெகு நிச்சயமாக ஆமென சொல்வேன். ஜெயமோகன் எழுத்துக்களின் பன்முகத்தன்மை, விஸ்தீரணம், அதில் உள்ள செய்திகளின் அடர்த்தி பற்றி பலருக்கு வியப்புண்டு. ஆனால், எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள செய்தியை விட பெரிய செய்தியாக தெரிவது, அவர் வாழ்க்கையே. அவர் வாழ்க்கையை அணுகும் விதமே. வாழும் முறையே. His life is his biggest message. ++++++++++++++++ Posted by Nat Sriram at 10:49 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: NRI வாழ்க்கை, அனுபவம், புத்தகம், வாழ்க்கை Saturday, June 13, 2015 எச்சத்தாற் காணப்ப படும் ஒரு கையகல அட்டை. போஸ்ட்கார்ட் அளவில். குட்டிகுட்டியாய் ஸ்டாம்ப் குத்த ஏதுவாய் கட்டங்கள். பொக்கிஷமாய் இதை தன் ஸ்கூல் பேகின் குட்டி zipக்குள் வைத்திருப்பாள் குஷி. பொதுவாய் இதை கையில் இறுக்கமாய் பிடித்திருப்பாள். இங்கு இன்னமும் கோடை காலம் சரியாய் வராத, மிதமான குளிரும், சிலுசிலுவென காற்றும் நிறைந்த காலைவேளைகள். எங்கள் வீட்டையும், பள்ளியையும் பிரிக்கும் பெரிய பார்க்கின் ஊடே நடக்கையில் பறந்துவிடப்போகிறதே என பயம் எனக்கு. பைக்குள்ளே வைத்திருந்து, பள்ளி வந்தவுடன் எடுத்துத்தருகிறேன் என்றால் கேட்பாளில்லை. பள்ளியின் க்ரில்கம்பி போட்ட காம்பவுண்டுக்குள் நுழையும்போதே பரபரப்பாவாள். கண்கள் ஸ்டாம்ப் கேர்ளை தேடும். தேடிக்கண்டுக்கொண்டவுடன் எனை மறப்பாள். ‘வர்றேன்ப்பா’ ‘பை’ கூட வராது. பல பொடிசுகள் சூழ நிற்கும் சிறுமி கர்மசிரத்தையாக ஒவ்வொருத்தரிடமும் அட்டையை வாங்கி, ஒரு முத்திரையை குத்துவாள். ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல் குழந்தைகள் தத்தம் கிளாசுக்கு போகும். எதற்கிந்த கூத்து? பள்ளி குழந்தைகள் நடந்து பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க. குறிப்பாய் குளிர், உறைபனிகாலத்தில் பள்ளிச்சாலையில் வரிசையில் நின்று குழந்தையை இறக்கிவிடுவதற்குள் அத்தனை கார்க்கூட்டம் இருக்கும். கோடையிலாவது நெரிசல் குறையட்டுமே, குழந்தைகள் நடக்கட்டுமே என ஒரு அட்டையை கொடுத்து, நடந்துவரும் அன்றெல்லாம் ஒரு ஸ்டாம்ப் கிடைக்கும். சரி, மொத்தமாய் அட்டை முழுதும் ஸ்டாம்ப் கிடைத்தால் என்ன பரிசு கிடைக்கும்? ஒன்றுமில்லை. நல்லவேளை, குஷிக்கு அந்த கேள்வி வருவதேயில்லை. முடிந்தவரை, காலை மீட்டிங் இல்லாத நாட்களில் அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு நடப்பது வழக்கம். அவள் கந்தாயத்தில் என் உடற்பயிற்சி வாட்ச்சில் 2 கிமீ நடைப்பயிற்சி கணக்கு ஏறும் என்பதால் எனக்கும் உவப்பே. பத்தாதற்கு அவளுடன் பேசிக்கொண்டே போகலாம். நமக்கு மிகச்சிறியதாய் தோன்றும் விஷயங்களை, கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பேசிக்கொண்டே வருவாள். “Don't you know about the Earth project? Seriously" என பெரியமனுஷித்தனத்தோடு எதையாவது சொல்லிக்கொண்டே வருவாள். நான் கேட்டுக்கொண்டே, அவளின் பின்க் கலர் பேகை லஜ்ஜையின்றி என்னவோ அதற்காகவே ஜென்மம் எடுத்தாற்போல் என் முதுகில் மாட்டிக்கொண்டு நடப்பேன். சந்தோஷ மனநிலையில் இருந்தால் மெலிதாய் துள்ளிக்குதித்துக் கொண்டே வருவாள். எதற்கோ ஒரு ஸ்கிப்பிங் கயிறு போன்ற ஒன்றையும் எடுத்துவருவாள். தெருவில் துள்ளிக்குதித்து நடப்பது நின்ற வயதில் நாம் பெரியவர்களாகிறோம். பல நாட்கள் பள்ளிக்கு நடந்து போனாலும் ஸ்டாம்ப் கிடைக்காது. பல இடையூறுகள். பள்ளிக்கு வகுப்பு வாரியாக பல வாயில்கள் என்பதால், ஸ்டாம்ப் கேர்ள் எங்காவது போய் நின்றிருப்பாள். குஷி தன் தோழி யாரையாவது ஆள் சேர்த்துக்கொண்டு அவளை தேடுதேடு என தேடுவாள். நான் அங்கேயே மருகுவேன். ‘நீ கிளம்பு’ என்பதுபோல் பார்ப்பாள். குஷி பள்ளிக்குள்ளே போகும்வரை எனக்கு நிம்மதியில்லை. இல்லை, சில நாட்கள் ஸ்டாம்ப் கேர்ள் இருக்கமாட்டாள். அல்லது நாங்கள் கொட்டுவாயில் பள்ளிக்கு போய் சேர்ந்திருப்போம். நேரமாகிவிட்டது என வகுப்புக்கு கிளம்பியிருப்பாள். குஷி உன்னால் தான் நான் தாமதமாய் வந்தேன் என என்னை முறைப்பாள். அவள் ஏழரை மணி வரை தூங்கியது, பாத்ரூமில் கனவு கண்டது, ஒரு டம்ளர் பாலை அரைமணிக்கூர் குடித்தது போன்றவற்றை சொல்வதில்லை நான். அன்பிற்குரியவர்களிடம் தர்க்கம் தேவைப்படுவதில்லை. நேற்றும் இப்படித்தான். 8.25 ஆகிவிட்டது. இனி பள்ளிக்கு நடந்துசெல்ல வாய்ப்பில்லை. ஆனால் குஷி அன்று நடந்து செல்வதை வெகுவாக எதிர்ப்பார்த்திருந்தாள். அவள் அட்டை நிரம்ப அவளுக்கு தேவை ஒரேயொரு ஸ்டாம்ப். முதல்நாள் இரவிலிருந்தே அதை பற்றிய நினைப்பு . இன்று நடந்து செல்வது சாத்தியமில்லை என உணர்ந்தவுடன் அழத்தயாராய் இருந்தாள். கண்கள் சட்டென கலங்கிவிடும் இயல்பினள். “சரி, அப்பா உன்ன ஸ்கூல் பின்னாடி இருக்குற இடம் வரை பாதி தூரம் கார்ல கொண்டுவிடுவார். அங்கருந்து நடந்துபோவியாம். நேரத்துக்கு போயிடலாம். நடந்தமாதிரியும் இருக்கும்” மனைவி எனக்கு ஜாடை கொடுத்துக்கொண்டே சொன்னாள். பலநேரங்களில் ஆபத்பாந்தவனாய் காத்துவிடுவாள். குஷி அரைமனதாய் சம்மதித்தாள். ஒரு கிலோமீட்டர் தான் என்பதால் சடுதியில் காரை பள்ளி மைதானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தெரு முக்கு ஓரத்தில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். அதுவரை பள்ளிக்கு நடந்து வந்தவர்கள் வரும் பாதையில் நாங்களும் இணைந்தோம். பள்ளி காம்பவுண்டுக்குள் நுழைந்தோம். பரவாயில்லை நேரத்துக்கு வந்தாயிற்று. எப்போதும் போலான காலை எட்டரை மணி பரபரப்பு. ரெயின்கோட் அணிந்துகொண்டு, பள்ளிக்கு வரும் கார்களை திறந்துவிட்டு ‘ஜருகண்டி’க்கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். ”சீக்கிரம் சீக்கிரம்”என நடத்திக்கூட்டிக்கொண்டு வரும் பெற்றோர்கள். ஆங்காங்கே விளையாடிக்கொண்டு, அரட்டை அடித்துக்கொண்டும், பள்ளிக்குள்ளே நுழையும் கடைசி நிமிடம் வரை விளையாடும் ஆசையில் குழந்தைகள். ஸ்டாம்ப் கேர்ள் இன்னமும் இருந்தாள். குஷியின் கண்களில் திடீர் மலர்ச்சி. "There she is" என ஓட்டமாய் ஓடினாள். நான் அவள் பையை தூக்கிக்கொண்டு பின்னாலேயே நடந்தேன். ஸ்டாம்ப் சிறுமியிடம் என்னவோ பேசினாள், சிரித்தாள். அப்போது தான் ஸ்டாம்ப் அட்டையை மறந்துவிட்டாளே என உறைத்தது. நான் ஸ்கூல்பேகை திறந்து அந்த அட்டையை எடுத்து குஷியையும், அந்த சிறுமியையும் நெருங்கினேன். ”வெயிட்..அதெதுக்கு? உள்ள வைப்பா” என சற்றே கடுக்கடுத்து குஷி அவளிடமிருந்து விலகினாள். ”அவள் என் கிளாஸ் தாம்ப்பா. அதான் போய் பேசினேன்” ”சரி ஸ்டாம்ப் வாங்கிக்கலையா குஷி?” “நான் தான் இன்னிக்கு முழுசா நடக்கலையே” குழந்தைக்கு நேர்மையை கற்றுத்தர வேண்டாம் நாம். இருப்பதை.. குஷி பள்ளிக்குள்ளே போய்விட்டிருந்தாள். நான் அவள் போன திசையை பார்த்துக்கொண்டிருந்தேன். +++++++ Posted by Nat Sriram at 8:13 AM 3 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: NRI வாழ்க்கை, அனுபவம், சிறுகதை (மாதிரி ;)) Tuesday, June 9, 2015 தங்க்லீஷ் என்றோர் இனமுண்டு ஆங்கில காமிக்ஸ் உலகில் The Bizarro World என ஒரு பாப்புலரான சிரீஸ் உண்டு. அதாவது நமது உலகை போலவே, ஆனால் வேறு முகம் கொண்டு இயங்கும் தனி உலகம். ஒரு தலைகீழ் Parallel Universe என சொல்லலாம். போலவே தமிழ்நாட்டில் இருந்து சோஷியல் மீடியாவில் இயங்குபவர்களில் இரண்டு உலகம் உண்டோ என தோணும். அதாவது, நம்மை போல் தமிழில் எழுதுபவர்கள். இன்னொரு வகை தங்க்லீஷ் க்ரூப்புகள். தமிழ்ச்சூழலில் இயங்குவார்கள். தமிழ்ச்சினிமா, இசை, பிரச்சனைகளை பேசுவார்கள். ஆனால் தமிழில் டைப்படிக்காத தங்க்லீஷ் க்ரூப்புகள். சரி, இருவரும் தமிழர்கள் தானே, டைப்படிக்கும் மொழி தானே வேறு என நினைத்தால் அது தான் இல்லை. ரசனை, விருப்பு வெறுப்பு சார்ந்து பல நுண்ணிய வேறுபாடுகள் உண்டென தெரிகிறது. சுருக்கமாய் தங்க்லீஷ் என ஒரு இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு. 1. Macha என டைப்புவார்கள் மச்சானுக்கு. இந்த ‘மச்சா’ கலாச்சாரம் எங்கிருந்து வந்ததென புரியவில்லை. நானும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து பல ஊர்களில் சென்னை வரை வசித்திருக்கிறேன். ’மச்சா’ என யாரும் விளித்து கண்டதில்லை. (ஐ)ஐடி என வந்து செட்டிலான வட இந்திய க்ரூப்களிருந்து வந்ததென நினைக்கிறேன்.. 2. பொதுவாய் சென்னையை தாண்டி (அதுவும் மத்திய,தென்சென்னை) கண்டுகொள்ளமாட்டார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை ‘Chennai is a city. Madras is an emotion' பகிர்வார்கள். 10 things Chennaiites should not miss போன்ற Buzzfeed, Scoopwhoop லின்க்குகளை பகிர்வார்கள். அதில் ஃபில்ட்டர் காப்பி, மெரினா பீச், ஸ்ட்ரீட் கிரிக்கெட் படங்கள் கட்டாயம் இருக்கும். 3. NRI என்றால் ஊருக்கு லீவுக்கு போன முதல் வாரம் “Reading The Hindu with filter coffee in Balcony. #Bliss" இல்லை பெசண்ட் நகர் பீச்சில் பானிபுரி, கரும்புஜூஸ், பன்னீர் சோடாவோடு ஸ்டேடஸ் போடுவதன் சாத்தியக்கூறுகள் அதிகம். 4. கிரிக்கெட்டில் இங்கிலாந்து - கென்யா டெஸ்ட் மேட்ச்சை தேடிப்பிடித்து ஸ்கோர் பகிர்வார்கள். இல்லை கங்குலி காலத்தில் க்ரெக் சேப்பலோடு வந்த சண்டை பற்றிய cricinfo கட்டுரையை அலசுவார்கள். IPL என்றால் ’விசில் போடு’ போன்ற அரதப்பழசான ஸ்லோகன்களோடு CSKவை சப்போர்ட் செய்வார்கள். 5. விளம்பர தட்டிகளில் உள்ள ஆங்கிலப்பிழைகளை ஃபோட்டோ எடுத்து வைரலாக பரப்புவார்கள். “Satish BEDS Deepika" ஷேர் செய்து கெக்கெபிக்கே ஸ்மைலி போடுவார்கள். ஊர்ப்பக்க ஹோட்டல் மெனுக்களில் உள்ள பிழைகளை (Gopi Manjuri) எடுத்துப்போடுவார்கள். ஹிந்தியும் தெரிந்தவர்களாக இருந்தால், எப்படி அது GoPi இல்லை GoBi என ரகுதாத்தாவாக கிளாஸ் எடுப்பார்கள். 6. ஊர்ப்பக்கம் ஏதும் ட்ரைவ் போனால் திருமண வாழ்த்து, காதுகுத்து ஃப்ளெக்ஸ் போர்டுகளை ஃபோட்டோ பிடித்துவைத்துக்கொள்வார்கள். அதில் வரும் “Super Boy's" "Lover Boy's" ”Thala Army" போன்ற டெர்மினாலஜிகளை ஷேர் செய்து கிகிள் செய்வார்கள். 7. பொதுவாய் எல்லா கமல் படங்களையும் Classic, WhyKamalIsGod என கொண்டாடுவார்கள். அதுவும் மைக்கேல் மதனகாமராஜன், நாயகன் காலம் தான் விருப்பம். வயது சற்றே கம்மி இல்லை யூத்தாக காண்பிக்க வேண்டுமென்றால் “THALAIVAR ROCKS IN LINGAA" என்பார்கள். அஜீத், தனுஷை ஏற்றுக்கொள்வார்கள். அதென்னவோ விஜய்யை ரொம்ப சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். 8. ரஜினியை கொண்டாடினாலும், நார்த்தீஸ் பரப்பும் Chuck Norris வகை ரஜினி குறட்டை விட்டால் பூகம்பம் வரும் டைப் மொக்கை காமெடி, கார்ட்டூன் படங்களை பரப்பி அகமகிழ்வார்கள். 9. காமெடியை ரசிப்பார்கள். ஆனால் கவுண்டரை தாண்டி வரமாட்டார்கள். #WhyGounderIsGod ஒரு உசிதமணி டேக். அதிலும் கவுண்டரின் ரேர் காமெடிக்குள் எல்லாம் புகுந்து புறப்படமாட்டார்கள். மேலோட்டமாய் வாழைப்பழ காமெடி, சத்தியசோதனை என்பதற்குள் முடித்துக்கொள்வார்கள். கொஞ்சமாய் வடிவேலுவை சேர்த்துக்கொள்வார்கள். கிரேசிமோகனை எவர்க்ரீனாய் கொண்டாடுவார்கள். 10. சமீப காலங்களில் இவர்களுக்கு தக்காளி தொக்காய் இருப்பது விஜயகாந்த். அவரின் சமீபத்திய வீடியோக்களை விட நரசிம்மா காலத்து சீன்கள், ஃபைட்டு வீடியோக்களை #Gaptun என மறவாது டேக் போட்டு மகிழ்வார்கள். டீ.ஆர் மீம்கள், gifகளும் மேலதிக விருப்பத்தோடு பகிர்வார்கள். 11. திடீரென சனிக்கிழமை காலை Chennai Streetfood culture என SLRஉடன் கிளம்பிவிடுவார்கள். மயிலாப்பூரில் ரோஸ்மில்க் விற்கும் கடை, கற்பகாம்பாள் மெஸ், ராயர் மெஸ், அடையாரில் பஜ்ஜி போடுமிடம் என தென்சென்னைக்குள்ளேயே ஜோலியை முடித்து ஃபில்ட்டர் காபி ஆவியுடன் இன்ஸ்டாகிராமில் படம் போடுவார்கள். 12. அவ்வபோது Am at Landmark quiz, Singer Karthik rocks at #IITSaarang, Amish Tripathi at CrossWord என ஸ்டேடஸ் போடுவார்கள். ஜஸ்டின் டிம்பர்லேக், ப்ரூனோ மார்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய சிங்கிள்ஸ் வந்தால் Vevo லின்க் ஷேர் செய்து சிலாகிப்பார்கள். 13. வகிடெடுத்து வாரிய, புட்டிக்கண்ணாடி போட்ட பீட்டர் என நினைத்துவிடக்கூடாதே, நாங்களும் தரைலோக்கலு என காட்டவேண்டுமென #WuthaDei என கொஞ்சம் பேட்வர்ட்ஸ் பேசுவார்கள் (அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ). 14. அநாதையான நாய்க்குட்டிகள் சாரி Puppies தத்தெடுத்துக்கொள்கிறீர்களா ஒன்லி 25000 என சின்ன காக்காய் முட்டை போல் நெட்டில் கடைவிரிப்பார்கள். ஆனால் ஒருவர் கூட அவர்களே தத்தெடுத்து நான் பார்த்ததில்லை. 15. அரசியல் என்றால் மோடியை சிலாகிப்பார்கள். ராகுலை பப்பு என்பார்கள். பிஜேபிக்கு எதிரி ஆனதிலிருந்து கேஜ்ரிவாலை வைவார்கள். பொதுவாய் கலைஞரை தாத்தா என அழைப்பார்கள். பொதுவாய் ஈழம், இடஒதுக்கீடு, கூடங்குளம், காவிரி, முல்லைப்பெரியாறு, ஊழல் வழக்கு எந்த சமூக, அரசியல் பிரச்சனையானாலும் சரி, ’அம்மா சரி, கலைஞர் தவறு’ என்ற ஒற்றைவரி நிலைப்பாடுக்குள் அடக்கிவிடுவார்கள். +++++++ Posted by Nat Sriram at 9:11 AM 1 comment: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) Popular Posts அரைக்கிழவனின் வியாக்கியானம் ஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய ... நாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை சிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை. இப்பாடல், ராஜாவின் ... கார்த்திண்ணா ”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வ... தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1) அடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ... உயிர்நீப்பர் மானம் வரின் எண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பா... தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல் பாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, ... மூக்கால பாடும் ராஜா சார்.. இண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார... காக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்.. பொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை. நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான்... தேசி என்றொரு இனமுண்டு “650 ஸ்கொயர்ஃபீட் 50 லட்சமாம் வெஸ்ட் மாம்பலத்துல” “நம்ம டௌண்டவுனை விட காஸ்டிலியா இருக்கே ரேட்டு” “அட 2 பெட்ரூம் வாடகை இருபத்தஞ்சாய...
[25.2.2009 தேதியிட்ட ஆனந்த விகடனில் "ப்போ... பொய் சொல்றே...!" என்றபெயரில் தாமிரா எழுதிய இந்த சிறுகதை எனக்கும் கடவுளுக்குமான உறவைபற்றி தெளிவாக சொல்வது மட்டுமில்லாமல் என் நிஜவாழ்க்கையை உரசிச்செல்வதால் இதனை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.] "என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்" என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது. "ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ...? இருக்கிற கடவுள்களுக்குள் நடக்கற எழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை உருவாக்கப் போறாராம் இவரு. "சரக்கப் போடுறா... சரக்கப்போடு!" என்றபடி மீண்டும் குடிக்கத் துவங்கினான். "எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே சமயம் நான் நாத்திகனும் இல்லை. ஆனாலும், எனக்குள்ள இருக்கிற பக்தியைச் செலவழிக்க ஒரு கடவுள் வேணும்." - தீர்க்கமாக இதைச் சொன்னபடி, மிச்சமிருந்த சரக்கை ஒரே மடக்காக எடுத்துக் குடித்தேன். "நாட்ல எத்தனை கடவுள், அதுல எத்தனை சப் டிவிஷன்ஸ், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன், ஆல்கஹால், நான் ஆல்கஹால்னு." "எந்தக் கடவுளையும் எனக்குப் பிடிக்கலை. எனக்கு கம்பர்ட்டபிளா ஒருகடவுள் வேணும்." "எப்படிப்பட்ட கடவுள். புரியலடா...?" "பிரெண்ட்லியா இருக்கணும்." "அப்ப என்னைக் கடவுளா ஏத்துக்க. டெய்லி ரெண்டு பீர் பாட்டில் படையல் சாத்து. அருள் பாலிக்கிறேன்" என்றபடி சைட் டிஷ்ஷுக்காக டேபிளைத் தடவினான். இனி, இவனிடம் பேசினால் எனக்குள் இருக்கும் கடவுளைக் கருக்கலைத்துவிடுவான். நான் எழுந்துக்கொண்டேன். அறைக்குத் திரும்பியபோது என்னுள் கடவுளின் தேவை அதிகரித்திருந்தது. ராகவனின் கேள்வி உள்ளே முட்டித் திரிந்தது. "எப்படிப்பட்ட கடவுள் வேணும்...?" அந்தக் கேள்வியில் பயணமானேன். 'என் கடவுளின் பெயர் என்ன...? நிறம்என்ன...? அதன் சக்தி என்ன...? என் கடவுள் ஆணா... பெண்ணா...?' - கேள்விகள் சங்கிலித் தொடராக நீண்டன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் டீப்பாய் மீது கடவுள் அமர்ந்து இருந்தாள். பச்சை நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள். கறுப்பென்றாலும் களையான முகம். குட்டிக்குட்டிக் கை விரல்கள். அதில் சின்னதாக சோம்பலில் வளர்ந்த நகம். எண்ணெய் வாராத ஒற்றைக் கூந்தல். சிரித்தால் பளீரெனத் தெரியும் பல்வரிசை. இவள் யார் என்கிற குழப்பத்தையும் மீறி, அவளை எனக்குப் பிடித்திருந்தது. நான் அவளைக் குழப்பமாகப் பார்த்தேன். அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்தாள். என் கடவுள் ஒரு பெண் என்று நான் தீர்மானித்திருக்கவில்லை. ஆனாலும், அவள் பெண்ணாக வந்தது நன்றாகத் தான் இருந்தது. "முகம் கழுவிட்டு வா... டீ சாப்பிடலாம்" - அது கடவுள் எனக்கிட்ட முதல்கட்டளை. நான் அவசரமாகப் புறப்பட்டேன். இருவரும் சாலையில் இறங்கி நடந்தபோது, இரவு பெய்த மழையால் சாலை ஈரமாக இருந்தது. இருவரும் அமைதியாக நடந்துகொண்டு இருந்தோம். அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என் கடவுள் எப்படி இருக்குமென நானே தீர்மானிக்குமுன் வந்து நிற்பவளிடம் என்ன பேசுவது? அவள் பேசினாள். "நான் வேணும்னு ஏன் நெனைச்சே...?" "எனக்கே எனக்குன்னு ஒரு கடவுள். அது என் பிரார்த்தனையை மட்டும்தான் கேக்கணும். என் வழிபாட்டை மட்டும்தான் ஏத்துக்கணும். பாரதி, காளியைக் கொண்டாடின மாதிரி, கண்ணம்மாவைக் கொண்டாடின மாதிரி நானும் கொண்டாடனும்." அவள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் தயக்கமாக, "இப்ப இப்படித் தோணுது. கடவுள் வேணும்னு நினைச்சப்போ இதெல்லாம் யோசிக்கலை" என்றேன். அவள் சிரித்தாள். அதில் தெய்வீகம் இருந்தது. இருவரும் டீ சாப்பிட்டோம். நான் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன். "எனக்கும் ஒன்னு குடு" என்றாள். "ஐயையோ! கடவுள் சிகரெட் பிடிக்கலாமா?" "அப்ப நீயும் பிடிக்காத" என்றபடி என் உதட்டில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி எடுத்துப்போட்டாள். எனக்கு அந்த இயல்பு சினேகமாக இருந்தது. பிடித்திருந்தது. அவள் கடவுள் என்கிற நம்பிக்கை வந்தது. "சந்நிதி ஏதும் அவளுக்கில்லை - அவள் சாத்திரம் பேசும் கடவுளில்லை. ஐம்பெரும் பூதப் பெருங்கலவை - இந்த அவனியில் அவள் போல் தெய்வமில்லை" என நான் கவிதை சொன்னதும், அவள் "என்ன இது?" எனக் கேட்டாள். நான்முதல் முறையாக அவள் முன் சிரித்தேன். "கடவுள்னா ஒரு துதிப் பாடல் வேணும்ல" என்றேன். அவள் ஒரு முறை அந்தக் கவிதையை முணுமுணுப்பாகச் சொல்லிப்பார்த்துவிட்டு, "எனக்குப் பிடிக்கலை" என்றபடி வேகமாக நடக்கத் துவங்கினாள். கடவுளுக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் முரண் அது. "ஏன் பிடிக்கலை?" "உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கலைன்னாபிடிக்கலை. அவ்ளோதான்" என்றபடி போய்க்கொண்டே இருந்தாள். அந்தக் கோபம் எனக்குப் பிடித்திருந்தது. அன்று மாலை வரை இருவரும்எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாலையில் அவள் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தாள். கன்னத்தில் கை வைத்து உதடு சுழித்து அவள் படித்த விதம் அழகாக இருந்தது. "இந்த போஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே" என்றேன். சட்டெனத் திரும்பிஎன்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, "நான் தேவதையா... கடவுளா...?" என்றாள். அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒருசின்னத் தடுமாற்றம் எழுந்தது. கடவுளை உருவாக்குவதில் ஏதோ தவறு நேர்ந்து, தேவதையை உருவாக்கிவிட்டேனோ என்ற சந்தேகம் எழுந்தது. "என்ன முழிக்கிறே...? சொல்லு, தேவதையா... கடவுளா? "தேவதைக் கடவுள்!" "ப்போ... பொய் சொல்றே" என்றாள். ப்போ எனக் கண் சிமிட்டித் தலைசாய்த்துச் சொன்னபோது அவள் மீது பேரன்பும் பெருங்காதலும் ஏற்ப்பட்டது. அந்தக் கணத்திலிருந்து நான் ஆண் ஆண்டாளாக மாறி இருந்தேன். சட்டெனஅனிச்சையாக அவள் பாதம் தொட்டேன். விசுக்கேனக் காலைஇழுத்துக்கொண்டாள். "இது எனக்குப் பிடிக்கலை... ப்ளீஸ்!" "ஏன்? கடவுள்னா பாதம் தொட்டுக் கும்பிடணும்ல?" "இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி இல்லேன்னு தோணுது." "இருக்கு. நீ கடவுள்.!" அவள் மெளனமானாள். அந்த மெளனம் ஆழமானதாக இருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகு, "அந்தக் கவிதை நல்ல கவிதை... சந்நிதி ஏதும் அவளுக்கில்லை... அவள் சாத்திரம் பேசும்... திரும்பச் சொல்லேன்" என்றாள். நான் கவிதை சொன்னதும் அவள் என் விரல்களை கோத்துக்கொண்டாள்.கடவுளின் முதல் ஸ்பரிசம். மெல்லத் தோள் சாய்த்து அரவணைத்துக்கொண்டாள். கடவுளின் முதல் அரவணைப்பு. அதன்பின் கடவுளுக்கும் எனக்கும் இணக்கமான சூழல் ஏற்ப்பட்டது. நான் எங்கு சென்றாலும் கடவுளோடு தான் சென்றேன். எதைத் துவங்கினாலும், அவள் பாதம் தொட்டுத்தான் துவங்கினேன். அடுத்து வந்த பெருமழைக்காலம் முழுவதும் நானும் அவளும் சேர்ந்தே இருந்தோம். அது தாய்மையும் கருணையும் பெருகிப் பெய்த காலம். மழை பெய்யும்போதெல்லாம் ஒரு பறவையின் சிறகுகள் அவள் விலாப்புறத்தில் முளைக்கும். ஏகாந்தமாக கைகளை அகல விரித்து நனைவாள். ஒவ்வொரு துளியும் அவளுக்கு ஒவ்வொரு மழை. துளித்துளியாய் தொட்டு நனைவாள். மழை அழகு. அவள் நனையப் பெய்கிற மழை பேரழகு. ஈரம் சொட்டச் சொட்ட அவள் வந்து அமர்கையில், அவள் கூந்தலிலிருந்து மழை பொழியும். அந்த தண்ணீர்த் தருணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. நனைந்து திரும்பும்போதெல்லாம் அவளுக்கு ஒரு கறுப்புத் தேநீர் தேவைப்படும். நான் ஊற்றிக் கொடுக்க, அந்தக் கோப்பையை மழையில்ஏந்தி இரண்டொரு துளிகளோடுதான் தேநீர் அருந்துவாள். "இதென்ன பழக்கம்?" எனக் கேட்டேன். "மழைத் தேநீர்டா!" என்பாள். இந்தக் கேள்வியும் பதிலும் எங்களுக்குள் நிலையானது. "மழை பற்றிஏதாவது சொல்லேன்" என்றாள் ஒரு நாள். அது மழையற்ற நாள். சூரியன் உச்சியில் எரித்த நேரம். "இப்ப எதுக்கு மழைபற்றிச் சொல்லணும்?" எனக் கேட்டேன். "சொல்லேன்" என்றாள் என் ராக மனுஷி. "உலர்ந்து போய்விட்டன முன்னர் பெய்த மழை ஈரங்களும் நம் முத்தங்களும்" என்றேன். சட்டெனக் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிட்டாள். அது அவள் எனக்களித்த முதல் முத்தம். அந்த முத்த அதிர்ச்சியில் நான் உறைந்துபோயிருந்தேன். அவளது இரண்டாவது முத்தம் உயிர் கொடுத்தது. "இந்த ஈரம் காயரதுக்குள்ள மழை பெய்யும் பாரு" என்றாள். பெய்தது. அது அவள் மழை. கடவுள் மழை. கடவுளுக்கும் எனக்குமான ஸ்பரிச பந்தம் அன்றிலிருந்து துவங்கியதுதான். அடுத்து நான் எழுதிய கவிதை தொகுப்பு முழுக்க மழையாக இருந்தது. அவளாக இருந்தாள். மழை சகி, மழை ரட்சகி, மழை ராட்சசி என்று எழுதியதில் அவளுக்கு அநேக கோபம் எழுந்தது. அந்த ராட்சச அன்புக்குக் கட்டுப்பட்டவனாக நான் இருந்தேன். எனக்கான நண்பர்கள் வட்டம், உறவுச் சங்கிலிகள் எல்லாம் அறுந்து, என் உலகம் ஒற்றை மனுஷியால் ஆனது என்றாகிவிட்டது. அவளைத் தவிர்த்து வேறுயாரிடமும் பேச எனக்கு எதுவும் இல்லாமல் இருந்தது. பெருநகர வீதிகளில்அவளோடு நடந்தால், அந்தச் சந்தடி சாலையில் நாங்கள் இருவர் மட்டும் இருப்போம். ஒரு நாள் கோயிலுக்குப் போகலாம் என அழைத்தான் ராகவன். "நான்தெய்வத்தோடுதான் இருக்கிறேன்" என்றேன். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. அவள் சிரித்தாள். "ஏன் சிரிச்சே?" என ராகவன் போனதும் கேட்டேன். "உன் கடவுள் உனக்குள்ள இருக்கிற ரகசியம். அவன்கிட்ட தெய்வத்தோடு இருக்கிறேன்னு சொன்னா உன்னைப் பைத்தியமாப் பார்ப்பான்" என்றாள். அவள் பேச்சின் உண்மை என்னை மெளனமாக்கியது. பகிர்ந்துகொள்ள இயலாத சந்தோஷங்களும் துயரங்களும் எத்தனை வலிமிக்கவை எனஉணர்ந்துகொண்டேன். யாரிடமாவது கடவுள் பற்றிச் சொல்ல வேண்டும்என்று தோன்றியது. நண்பர்களற்ற இன்றைய நிலையில் நான் யாரிடம் சொல்வது? என் குழப்பத்தை அவள் ரசித்தாள். "நான் உனக்குப் பெரிய இம்சையா இருக்கிறேன்" என்றாள். இல்லையென வெளிப்படையாக மறுத்தாலும், இவள் ஓர் அவஸ்தை என உள்மனம் உணர்த்தியது. என்னுள் மெள்ளப்படர்ந்து என்னை ஆக்கிரமித்தவள், என் எழுத்துக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டாள். அவளைத் தவிர்த்து எழுத என்னுள் எதுவும் இல்லை. என் கடவுள் என்னை முடக்கிவிட்டது என்றே தோன்றியது. இதை அவளிடம் சொன்னபோது, "நான் போகிறேன்" என்றாள் மூர்க்கமாக. பக்தர்களைக் கடவுள் நிராகரிக்கலாம். கடவுளை பக்தர்கள் நிராகரிக்க இயலுமா? நான் மீண்டும் அவளிடம் சரணடைந்தேன். கூப்பித் தொழுத என்கை விரல்களில் கூடக் கண்ணீர் கசிந்தது. எதுவும் பொருட்டில்லை அவளுக்கு. எழுந்து நடந்தாள். ஒரு யாசகப்பயணமாக நான் அவளைப் பின்தொடர்ந்தேன். நீண்ட நடைக்குப் பின் சற்று நின்று திரும்பிப் பார்த்தவள்... "கடவுள் கடவுள்னு கொண்டாடுறியே... எனக்கு ஒரு பேர் வெச்சியா?" என்றாள். நான் ஓடிச் சென்று அவள் எதிரே போய் நிற்க, அருகில் இருந்த மைல் கல் மேல் அமர்ந்தாள். "சரி வா, உனக்கு ஒரு பேரைக் கண்டுபிடிப்போம்." "மாட்டேன் போ. எனக்கு பேர் வெச்சிட்டுக் கூப்பிடு. வர்றேன்." என்றாள். சாலையில் வாகனங்கள் இரைச்சலுடன் கடந்து சென்றுகொண்டு இருந்தன. வானம் கருமேகமாக திரண்டு மழைக்கான ஆயத்தங்களில் இருந்தது. மழைபெய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. மழைக்கு என் கடவுள்சாந்தமாகும். இவளுக்கு மழையைத்தான் படையல் சாத்த வேண்டும். மனசுக்குள் மழைப்பிரார்த்தனை தொடங்கியது. நான் கண்களை மூடிக்கொள்ள, அவள் பேசத்துவங்கினாள். "மழை பெய்யப்போகுது. என் மேல் முதல் துளி விழறதுக்குள்ள என் பேர்என்னன்னு சொல்லிரனும். இல்லன்னா போயிட்டே இருப்பேன்." "பிரைடா காலா" என்றேன். "ஐய..." "காலி, மாரி, அம்மான்னு ரொட்டீனா வேணாமேன்னு பார்த்தேன். பிரைடாகாலான்னா, ஒரு பெண் ஓவியரோட பேர்." உதடு பிதுக்கிப் பிடிக்கவில்லை என மறுத்தாள். அவள் மேல் முதல் துளிவிழுந்த கணத்தில், "லிவ் உல்மன்" என்றேன். அவள் முகம் பிரகாசமாகியது. 'லிவ் உல்மன்' - ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டாள். "நல்லா இருக்குடா. யார் இவங்க?" என்றாள். "ஒரு பெரிய நடிகை" என்றேன். தலையைக் கம்பீரமாகச் சாய்த்து எழுந்து, "நானும் பெரிய நடிகை. எல்லாஉணர்ச்சிகளையும் எப்படி வெளிப்படுத்தறேன்னு பாரு" - சட்டென மாறிய பாவனைகள் அழகாக இருந்தன. அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டு, "என் மேல கோபப்படாத. என்னைவிட்டுப் போயிடாத. உன்னைப் பிரியற மனசும் தெம்பும் எனக்கு இல்லை" என்றேன். இதைச் சொல்லும்போது நான் ஒரு குழந்தையாகி இருந்தேன். இருவரும் நனைந்தபடியே நடந்தோம். "என் பேரை ஒரு தடவி சொல்லு." "லிவ் உல்மன்..." "நீ என்னை எப்படிக் கூப்பிடுவே?" "லிவ்னு கூப்பிடுறேன். ப்ளீஸ்! ஆல்வேஸ் லிவ் வித் மீ லிவ்" என்றுசொல்லவும் கலகலவெனச் சிரித்தாள். அவள் பற்களில் மழைத்துளிகள் பட்டுத் தெறித்தன. அந்தக் கணத்தில் கடவுளை நான் ஒரு ரசனைமிக்க குழந்தையாக பார்த்தேன். அவள் விரல்கள் மழையில் தாளமிட்டபடி வந்தன. மழைச்சத்தத்தையும் மீறி அதில் ஓர் இசை தெறித்ததாக உணர்ந்தேன். நாங்கள் எங்கள் தேநீர்க் கடையைத் தாண்டினோம். "ஒரு மழைத் தேநீர் அருந்தலாமா?" கேட்டேன். அவள் அண்ணாந்து வாய்திறந்து மழை குடித்தபடி "மழையையே அருந்தலாம்" என்றாள். "லிவ்" என்றேன். ஆயிரம் வார்த்தைகளின் அழுத்தம் அந்த ஒற்றைஅழைப்பில் இருந்தது. அவள் தலை கவிழ்த்து என்னைப் பார்த்தாள். நான் அவளிடம் சொல்லஇயலாத ஒரு தடுமாற்றத்தோடு நின்றேன். முகத்திலிருந்த மழை நீரை வழித்து துடைத்தாள். பறவைகள் சிறகு உலுப்புவது போல் உடலை ஒருமுறை உலுக்கிக்கொண்டாள். நான் அவளையே பார்த்தபடி இருந்தேன். என் அருகில் நேருக்கு நேராகப்பார்த்தபடி, "வாட் மேன்?" என்றாள். நான் அமைதியாக இருந்தேன். "இப்ப நீ எதுவும் பேச மாட்டே. எனக்குத் தெரியும்." அவள் சொல்வது சரி. இப்போது நான் எதுவும் பேசமாட்டேன். என்னுள் வார்த்தைகள் பாறையாக உறைந்து போயிருந்தன. எங்கள்இருவருக்குமிடையே மழை பேசிக்கொண்டு இருந்தது. நான் நிற்பதா... நடப்பதா என்ற கேள்வியோடு இருந்தேன். ஈரநடுக்கம் என் இதயம் வரை பரவி நின்றது. துளித் துளியாகப் பெய்தது துக்க மழை. என்னை ஊடுருவிக் கடக்கும் பார்வையுடன் அவள் நின்றாள். அந்தப்பார்வை எனக்குள்ளிருந்த பக்தியையும் பேரன்பையும் வருடித்தான் சென்றிருக்கும். வலது கையை என் தோளில் வைத்தபடி பேசத் துவங்கினாள். "உனக்குத்தேவைப்பட்டது கடவுள் இல்லை... காதல். காதல் வேற, கடவுள் வேற. காதல், கடவுளாக முடியாது. கடவுள், காதலியாக முடியாது. ஒரு நல்ல பெண்ணாத் தேடிக்கோ" என்றபடி நடந்தாள். என் தேவை கடவுள்தான். நான் காதலைக் கடந்து வந்தவன் என்பதைஅவளுக்கு உணர்த்த முடியவில்லை. அல்லது, அவள் உணரவில்லை. இப்போதும் என் எதிரிலேயே இருக்கிறாள். குறுக்கும் நெடுக்குமாக என்னைக் கடந்தும் செல்கிறாள். அவள் முகத்தில் பழைய ஒளி இல்லை. புன்னகை இல்லை. அவளுள் எதையோ பறிகொடுத்த துயரம் உறைந்துகிடக்கிறது. என்னை நோக்கி நகர யத்தனிக்காத வைராக்கியம் அவளுள் நிரம்பித் தளும்புகிறது. இன்னும் அவள் எனக்குக் கடவுளாக இருக்கிறாள். ஆயினும், நான் கடவுளற்ற மனிதனாக இருக்கிறேன்...! என்றும் அன்புடன், NR PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 01:13:00 வயாகரா... ச்சே... வகையறா: படித்ததில் பிடித்தது Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 1 பேர் கருத்து சொல்லியிருக்காங்க 2 February 2009 வரவேற்பறை அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இது என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்வதற்கான இடம். பல்வேறு நாளேடுகளிலும், வாரமலர்களிலும் நான் படித்த நல்ல கருத்துக்களையும் அன்றாட உலகில் நான் கற்ற நல்ல விஷயங்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தகவல்களும் கருத்துகளும் இங்கே இடம் பெறும். என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை.என் இணைய வீட்டுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி.
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
இப்போதெல்லாம் நேர்வித உளவியலைப்பற்றிப் பலரும் பேசுகிறார்கள். 'மகிழ்ச்சி' என்ற சொல்லைக்கொண்ட புத்தகங்கள் அதிகமாகிவிட்டன. முன்பெல்லாம் கல்விசார்ந்த சஞ்சிகைகளில்மட்டுமே காணப்பட்ட எதிர்த்துநிற்கும் திறன், நலன், நன்றியுணர்வு, மனமுழுமை போன்ற சொற்களெல்லாம் இப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலும் தென்படுகின்றன. அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் (என்னுடைய பல்கலைக்கழகம் உள்பட) இந்தத் துறையில் படிப்புகளை வழங்குகின்றன. இந்தத் துறைபற்றிய கட்டுரைகளை வெளியிடும் புதிய தொழில்முறைப் பத்திரிகைகளும் தோன்றியுள்ளன. உதாரணமாக, 'மகிழ்ச்சி ஆய்வுகள் சஞ்சிகை' போன்றவற்றைக் காண இயலுகிறது. இந்தத் திடீர் ஆர்வத்தால், இத்துறைசார்ந்த ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும்மேலாக, உளவியல் கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகிய இரண்டுமே செயல்திறன் கோளாறுகள், மனநலப் பிரச்னை, உணர்வுச் சேதத்தைச் சரிசெய்தல் போன்றவற்றில்தான் கவனம் செலுத்தின. இதில் நாம் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. காரணம், இத்துறையில் சிறந்து விளங்கிய சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்றோர் மருத்துவர்கள், இவர்களுக்கு நோய்க்கூறுகளை எப்படிக் கண்டறிவது என்பதில்தான் பயிற்சி அளிக்கப்பட்டது, ஆரோக்கியத்தைக் கண்டறிவதில் அல்ல. பிறகு, 1998ல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மார்ட்டின் செலிக்மன் ஒரு மாற்றத்தைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் அமெரிக்க உளவியல் கழகத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பதவியைப் பயன்படுத்தி, அவர் ஓர் அறிவியல் ஆய்வை முன்னிறுத்தினார். அதனை அவர் 'மனித பலங்கள் மற்றும் நல்லொழுக்கங்களின் ஆய்வு என்று அழைத்தார். இதில் கருணை, ஆர்வம், படைப்புணர்வு, தைரியம், மன்னித்தல், நம்பிக்கை, பேரார்வத்தோடிருத்தல், தலைமைக்குணம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. 'நேர்வித உளவியல்' என்ற சொல்லை உருவாக்கியவர் செலிக்மன்தான், ஆனால், அவருக்கு 60 ஆண்டுகளுக்குமுன்பாகவே இன்னொரு பிரபலமான அமெரிக்க உளவியலாளர் 'ஒருவரிடம் எது சரியில்லை என்பதைக் கவனிக்காதீர்கள், அவரிடம் எது சரியாக உள்ளது என்பதைக் கவனியுங்கள்' என்றார். அவர்: ஆப்ரஹாம் மாஸ்லோ. ஆளுமை, ஊக்கம் போன்ற துறைகளில் பல வருங்காலச் சாத்தியங்களைக்கொண்ட ஆய்வுகளை நிகழ்த்தியவர் அவர். சுய-இயல்பாக்கம், உச்ச-அனுபவம் மற்றும் ஒத்திசைவு போன்று அவர் முன்வைத்த கொள்கைகள் இப்போது தினசரி ஆங்கிலத்திலேயே கலந்துவிட்டன. நேர்வித உளவியலின் இரண்டு முக்கிய அம்சங்களில்மட்டுமே நாம் இப்போது கவனம் செலுத்தவிருக்கிறோம். அவை: ஓட்ட அனுபவங்கள், நம் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய ஒருவரின் இருப்பு தினசரி வாழ்க்கையில் ஓட்டத்தைக் கண்டறிதல் ஒருவர் ஏதோ ஒரு வேலையை ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில், அவர் 'தன்னைத்தானே மறந்துவிடுகிறார்', காரணம், அவர் அதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதுதான். அந்த வேலையைச் செய்கிறபோது, நேரம் அதிவேகமாக ஓடுவதுபோல் அவர் உணர்கிறார். இதுவே ஓட்ட அனுபவம் எனப்படுகிறது. இதனைத் தனிப்பட்டமுறையில்/ நிறுவனரீதியில் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று பலரும் ஆராய்ந்துவருகிறார்கள். குறிப்பாக, தொழில்துறைத் தலைவர்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், ஒரு நிறுவனத்தில் இத்தகைய தருணங்களை உருவாக்கினால், ஊழியர்கள் மிகவும் ஆர்வத்துடன் வேலை செய்வார்கள், அவர்களது செயல்திறன் அதிகரிக்கும். அவர்களுடைய நோக்கம் என்ன? தினசரி நடவடிக்கைகளில் ஓட்ட அனுபவங்களைத் தூண்டுவதற்கும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் உதவுதல். முன்பு 'ஓட்டத்தோடு செல்லுங்கள்' என்று ஒரு பிரபலமான வாசகம் இருந்தது. அதற்கும் இந்த உளவியல் கொள்கைக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் பலரும் ஆச்சர்யப்படுவார்கள். உண்மையில் இந்தக் கொள்கை பல ஆண்டு ஆராய்ச்சிக்குப்பிறகு உருவாக்கப்பட்டது. டாக்டர் மிஹல்யி சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து ஆராய்ச்சி செய்து இதனைக் கண்டறிந்தார். டாக்டர் மிஹல்யி சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி 1934ல் ஹங்கேரியில் பிறந்தவர். அவரது குழந்தைப்பருவத்தின்போதுதான் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஆகவே, அவர் மிகுந்த சிரமங்களை அனுபவித்தார். அப்போது, அவருக்கு மகிழ்ச்சி தந்த ஒரு விஷயம், சதுரங்கம். அந்த விளையாட்டில் ஈடுபடும்போது, அவரால் தனது துயரங்களை மறக்க இயன்றது. வேறோர் இடத்துக்குச் சென்றுவிடுவதுபோல் உணர்ந்தார் அவர். இதுபற்றிப் பின்னர் ஒரு பேட்டியில் டாக்டர் சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி கூறியது, "அது ஓர் அற்புதமான அனுபவம். அந்த விளையாட்டு என்னை ஒரு வித்தியாசமான உலகத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு இடமே இல்லை. ஆகவே, நான் மணிக்கணக்காக அந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன். தெளிவான விதிமுறைகள், இலக்குகளைப் பின்பற்றி விளையாடி மகிழ்ந்தேன்.” பின்னர், சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி பதின்பருவத்தில் நுழைந்தபோது, அவருக்குப் படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதுவும் அவரைச் சட்டென்று உள்ளிழுத்துக்கொண்டது. 1965ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி, கலைஞர்கள், பிற படைப்பாளிகளைப்பற்றிய பல முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தினார். இந்த ஆய்வுகள்தான், பின்னர் 'ஓட்டம்' என்ற கோட்பாட்டை உருவாக்க உதவின. இதன் வரையறை, "ஓட்ட நிலையில் உள்ள ஒருவர் ஒரு செயலில் மிகவும் ஆழ்ந்துவிடுகிறார், அவருக்கு வேறு எதுவும் முக்கியமாகத் தோன்றுவதில்லை. அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஆகவே, அவர் தனக்கு எந்த இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, இதைச் செய்வதுதான் முக்கியம் என்று கருதுகிறார்." ஒருவர் ஓட்ட அனுபவத்தில் இருக்கிறார் என்பதை எப்படி உணர்வார்? டாக்டர் சிக்ஸ்ஜென்ட்மிஹல்யி இதற்காக 8 அம்சங்களை அடையாளம் கண்டுள்ளார்: 1) செயலும் விழிப்புணர்வும் கலந்த நிலை, அதன்மூலம் ஒருவர் செயலுக்கு 'உள்ளே' முழுமையாகச் சென்றுவிடுகிறார்; 2) தன்னிடமுள்ள பணியில் முழு கவனம் செலுத்துவார், எதிலும் கவனம் சிதறமாட்டார்; 3) கட்டுப்பாட்டை இழப்பதுபற்றிக் கவலைப்படமாட்டார்; 4) தன்னுணர்வை இழந்துவிடுவார், அவரது ஈகோ அமைதியாக்கப்பட்டிருக்கும், அல்லது, அவரைவிடப் பெரிய ஒன்றுடன் இணைந்திருக்கும்; 5) நேரம் ஓடுவதே தெரியாது, ஒன்று, 'நேரம் வேகமாகச் சென்றுவிடும்', அல்லது, 'நேரம் மிக மெதுவாகச் செல்லும்'. 6) இந்த அனுபவம் 'ஆட்டோலெடிக்' என்பப்படும். அதாவது, இதைச் செய்பவர் இதனால் தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்கமாட்டார், இதைச் செய்வதில்தான் முழு கவனம் செலுத்துவார். 7) இது ஒரு செயல்திறன் தேவைப்படும் வேலையாக இருக்கும். குறிப்பாக, ஒருவர் இயல்பாக எந்தத் திறனுடன் செயல்படுவாரோ, அதிலிருந்து சற்றே அதிகத் திறனுடன் செயல்படவேண்டிய சவால் அவருக்கு இருக்கும்.8) இந்த வேலையில் தெளிவான இலக்குகள் இருக்கும், ஒருவருடைய செயல்பாட்டுக்கு உடனடி விமர்சனம் கிடைக்கும். அதாவது, தான் என்ன செய்யவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும், தான் அதைச் செய்கிறோமா என்று குழப்பத்தில் இருக்க நேராது. உங்களுக்கு ஒரு நம்பிக்கையான நண்பர் இருக்கிறாரா? 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பழகுமுறை அறிவியலாளர்கள் நட்பு மற்றும் நலன் இடையே உள்ள ஓர் அளவிடக்கூடிய இணைப்பை உறுதிப்படுத்திவருகிறார்கள். ஆனால், இது ஒரு புதிய கருத்து அல்ல. பழங்கால கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டாட்டில் மூன்றுவிதமான நட்புகளை அடையாளம் கண்டார்: தொழில்முறை நட்பு (தொழில் நன்மைக்காக), மகிழ்ச்சிக்கான நட்பு (ஒரேமாதிரியான ஆர்வங்கள்) மற்றும் நல்லொழுக்க நட்பு (உணர்வுசார்ந்த அக்கறை மற்றும் பராமரிப்பு). தினசரி வாழ்க்கையில் மனிதனுடைய நலனில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குவது நல்லொழுக்கங்களின் அடிப்படையிலான நட்புதான் என்றார் அவர். பின்னர், மத்திய காலகட்டத்தில், அரிஸ்டாட்டிலின் பார்வையை மோசஸ் மைமொநிடெஸ் என்பவர் மேலும் நீட்டித்து எழுதினார். இவர் ஸ்பெயின், எகிப்தில் வாழ்ந்த புகழ்பெற்ற மதகுரு, மருத்துவர் ஆவார். நட்பு என்பது ஒருவருடைய நலனுக்கு மிகவும் அவசியமானது என்பதே அவருடைய கொள்கை. "ஒருவருடைய வாழ்நாள்முழுக்க நண்பர்கள் தேவை" என்றார் அவர். "ஒருவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது, செல்வச்செழிப்புடன் இருக்கும்போது, அவர் நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறார். அவருக்குப் பிரச்னை வந்தாலும், அவர் நண்பர்களையே தேடுகிறார். வயதாகும்போது, அவரது உடல் பலவீனமடைகிறது. அப்போதும் நண்பர்கள் அவருக்கு உதவுகிறார்கள்." சரித்திரத்தில் அரிஸ்டாட்டில், மைமொநிடெஸ் போன்ற சிந்தனையாளர்கள் நட்புக்கும் நலனுக்கும் இடையிலுள்ள ஒரு தெளிவான பிணைப்பைக் கண்டார்கள். ஆனால், அறிவியல்ரீதியில் இது உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கான சான்றுகள் இப்போதுதான் தோன்றத்தொடங்கியுள்ளன. இதற்காகப் பல ஆய்வுகள் கருத்தில் கொள்ளப்பட்டன, இவற்றில் வட அமெரிக்கப் பதின்பருவத்தினர் மத்தியில் போதைப்பொருள் பழக்கம், மனச்சோர்வு தொடங்கி, மெக்ஸிகோ ஆண்கள் மத்தியில் ஆரோக்கியப் பழக்கவழக்கங்கள்வரை பலவும் ஆராயப்பட்டன. இவற்றைத் தொகுத்துப்பார்த்தபோது, திரும்பத் திரும்பத் தெரியவந்த விஷயங்கள், ஒரு நம்பிக்கையுள்ள நண்பர் இருந்துவிட்டால், ஒருவர் எந்தவிதமான ஆபத்திலோ, தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் முயற்சியிலோ சிக்குவதில்லை. அத்துடன், யாருக்கெல்லாம் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்களோ, அவர்களுடைய ஒட்டுமொத்த நலனும் சிறப்பாக உள்ளது என இந்த ஆராய்ச்சிகளின்மூலம் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இதயப் பிரச்னை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட மருத்துவப் பிரச்னைகள் வரும் வாய்ப்பும் குறைவு எனத் தெரிகிறது. அதேபோல், ஒரு நெருங்கிய நண்பரைக் கொண்டுள்ள ஒருவர் அதிகம் எதிர்த்துநிற்கும் திறனைக் கொண்டுள்ளார், அவருக்கு மனச்சோர்வு வரும் ஆபத்து குறைகிறது. பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் பால் சர்டீஸ், கேம்பிரிட்ஜில் உள்ள ஸ்ட்ரேஞ்ச்வேஸ் லெபாரட்டரியில் அதீத உடல்பருமன்பற்றி ஓர் ஆய்வை நிகழ்த்தினார். அதில் ஓர் ஆணுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இல்லாவிட்டால், அவரது செயல்வயது நான்கு ஆண்டுகள் அதிகரித்துவிடும், அதேபோல் ஒரு பெண்ணுக்கு ஒரு நெருங்கிய நண்பர் இல்லாவிட்டால், அவரது செயல்வயது ஐந்து ஆண்டுகள் அதிகரித்துவிடும் என்று தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும், நேர்வித உளவியல்பற்றிய உடனடி அறிவியல் விவரங்களை நான் உங்களுக்கு வழங்குவேன். என்னுடைய அடுத்த பத்தி, நமது தினசரி நலனில் நன்றியுணர்வு மற்றும் மன்னித்தலின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசும். ​எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர் ஆவார். உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான அவர், உளவியல் மற்றும் அதுதொடர்பான 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி/தொகுத்துள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்தலின் அறிவியல் என்ற நூலை எழுதியுள்ளார். இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகை போன்றவற்றின் ஆசிரியர் குழுக்களில் பங்கேற்கிறார். நீங்கள் அவருக்கு எழுத, இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org
தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள் ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனை வியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ் வை மேற்கொள்ளப்போகும் அவள் மன நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறி ந்து கொள் ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன் பம் காண அவசரப்படுதல் கூடாது. அணுகும் முறை ;- பெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன் மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிரு துவாகக் கையாளவேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூ டாது. முதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. தனது வீரத்தை அல் லது பலத்தைக்காட்ட அதுவ ல்ல நேரமும் இடமும். முதன் முறையான கலவியில் பெண் ணை பல வந்தப் படுத்தினால் அவள் கலவியையே வெறுக் கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண் வர் க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக் கூடும். எனவே புதுப்பெண் ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென் மையாக நட ந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளு டைய நம்பிக்கையை முற்றி லும் பெறாத வரையில் கலவி க்கு முதற்படியான புறத்தொழி ல்களில் கூட ஈடுபடு தல் கூ டாது. அப்போ துள்ள சூழ்நிலை க்குத் தகுந்தவாறு நடந்து கொ ண்டு முத லில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வே ண்டும். முதலாவது கட்டம் ;- இளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப் படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்ய வே ண்டும். அதிக நேரம் தழுவிக் கொண்டே இருந்தால் அது பெண்ணிடம் வியப்பு உண ர்ச்சியைக் கிளப்பி விட்டு வி டும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால் பெ ண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழு வவேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதி ப்பாள். பெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டு கள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாக வும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவ லாம். ஆனால் இளம் பெண் ணாகவும் அதிக அறிமுகமில் லா தவளாகவும் இருக்கும் பட் சத்தில் இருட்டிலேயே த ழுவுதல் நல்லது. அதுதான் அவ ளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விரு ப்பத்தோடு ஈடுபடச் செய்யும். இரண்டாவது கட்டம் ;- ஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூ லத்தை (இன்றைய காலத்தில் ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடைய இதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்த மிட வேண்டும். மூன்றாவது கட்டம் ;- இந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதை ப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட் பது இத ற்கு ஏற்ற முறையாகும். ‘’என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’’ என்பது போன்ற கேள்விக ளைக் கேட்க லாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தி னால் தலையை மட்டும் ஆட்டு வாள். தன் வாயைக் கிளறுவ தற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்து வி டக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படி யான எண்ணம் அவளுக்கு உண்டாகும் பட்சத்தில் அவளிடமி ருந்து திருப்திகரமான பதிலும் உடன் பாடும் கிடைக்காமல் போகக்கூடும். நான்காவது கட்டம் ;- வெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத் தை எடுத்து எதுவும் பேசாமல் அவ னுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் முலைகளை அவன் லே சாக வருட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உட னே மெல்ல விரல்களால் அவள் முலைகளைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன் னை அவள் அணைத்துக் கொண்டால் மீண்டும் அவ்வா று செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்ய வே ண்டும். அப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உட லை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வே ண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத்தூக்கி தன் மடி யில் இருத்திக் கொண்டு தனங்களை வருட வேண்டும். அவ்வப் போது முத்தங் களும் கொடுத்தல் வேண்டும். முதல் புணர்ச்சி ;- மனைவியாய் அமையப் பெற்ற பெண்ணானவள் சிறு வயதின ளாகவும், கலவி பற்றி போதிய அறிவின்றி மிரட்சியுடனும் இருக் கும் பட்சத்தில் முதல் இரவி லேயே கலவியில் ஈடுபடுதல் கூடாது. முதல் இரண்டு மூன்று இரவுகள் மேற்சொன்னபடி நட ந்து கொண்டு மனைவியின் வெ ட்கத்தைப் போக்கி முதலில் அவளுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தினங் களில் பெண்ணின் உடல் முழுவ தும் தன் கையினால் தடவி பல்வேறு பாகங்களிலும் முத்த மிட வேண்டும். பின்பு அவள் தொடையை மெல்லத் தேய்த்து விட வேண்டும். அப்படியே கையை மெல்ல மேலே கொண்டு போய் அடி த்தொடைகளைப் பிடித்துவிட வேண்டும். இதற்கு அவள் மறுத் தாலோ அல்லது கையினால் தடுத்தாலோ மூச்சுத் திணரும் அள வுக்கு முத்தங்களைப் பொ ழிந்து அவளது தனங்களைத் தட்டுவது அல்லது கசக்கு வது போன்ற செயல்களைச் செய்து அவளது உணர்ச்சி யைக் கிளற வேண்டும். தொடைகளைப் பிடித்து விடு வதில் அவள் இன்பத்தை அடை யத் தொடங்கும் போது அவளுடைய யோனியை மிருதுவாகத் தடவிக் கொடுத்து அவள் உடலைப் பிடித்து விடும் சாக்கில் புடவையை அவிழ்த்து தன்கை யினாலேயே நிர்வாணமாக்கி விடவேண்டும். ஏதாவது சாக்கை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்வது அவசியம். கலவி யில் நேரடியாக இறங்கி விடக்கூடாது. பெண்ணின் உடலும் உள் ளமும் பக்குவ மடைந்து அவள் தயாராகும் வரை கல வியில் ஈடுபட முயற்சிக்கவே கூடா து. அவள் பருவமடையாமலோ அல்லது கல விக்குத் தயாராகாமலோ இருந்தால் அவ சரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொள் ளக் கூடாது. அவளுடைய வெட்கம் முழு வதும் மறைந்து காதல் விளையாட்டு களில் இயல்பாக ஈடுபடும்போதே அவளு டைய மனதில் அதிர்ச்சி ஏற்படாத வகை யில் கலவியை அறிமுகப்படுத்த முடி யும். முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்? என்ற கேள்வி எழலாம். சில காரணங்கள் உண்டு… # ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளு டைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக் கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமை யாகவும் ஆகிவிடுவாள். # அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட் படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவி லேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவி டுவாள். கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழை ப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக் கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. # பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவே இருப்பான். # பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவ ளை அனுப விக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தை யும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான். # ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தை யும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவ ள் அந்த ஆணையும் அவ னின் கலவி யையும் வெறுக்கத் தொடங்கும் நிலை உண் டாகிறது. பெண்மையின் காம இச்சை ;- ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப் பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப் படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும். அவை ;- 1.உடல் தளர்தல் 2.கண்களை மூடிக்கொள்ளுதல் 3.வெட்கம் மறை தல் 4.இன்பத்தொனி எழுப்புதல் பெண்ணுக்கு காம இச்சை பெருகுவ தை அறிய மேற்சொன்ன அடையா ளங்கள் உதவுகின்றன. ஆணுக்கு காம இச்சை பெருகும் போது லிங்கம் முழு வதுமாய் விரைத்துக் கொள்கிறது. அப்போது அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு லிங்கத்தை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த ஒத்துழைப்பாள். அவளுடைய காமம் உச்சக் கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள். உடல் வியர்க்கும். அவனைக் கடிப்பாள். தன் மேலே யிருந்து எழுந்திரு க்க வி டாமல் அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுவாள். யோனியிலிருந்து லிங்க த்தை எடுத்துவிட கொஞ் சமும் சம்மதிக்காத வ கையில் நடந்து கொள்ளு வாள். பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள் ;- கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில் லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன. தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய் வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென் றால் புறத் தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அத ன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடு படுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவச ரப்பட்டால் அத னால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சம யம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவ னிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணு டைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும். பெண்ணை உச்ச கட்டத்தை அடையச்செய்வது எப்படி? ;- பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்ட த்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடு தல் அல்லது கசக் குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டு தல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போ ன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடு படுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய் யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிக ரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூ ட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனி க்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலு த்தலாம். யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரி ந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனி யின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம். 1.தாமரை இதழ் போன்று மென்மையானது 2.முண்டும் முடிச்சு மானது 3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது 4.பசுவின் நாக் கைப் போல சொர சொரப்பானது. யோனியானது தொடுவதற்கு மென்மை யாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட் டத்தை அடைந்து விடு வார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய் த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன் று வகையான யோனி உடையவர்களு க்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழை ந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடை வார்கள். பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடு பட்டிருக்கும் போது பெண் ணின் பார்வையானது உட லின் ஏதாவதொரு பாகத் தின் மீது விழலாம். அப் பொழுது அந்தப்பகுதி யில் ஸ்பரிசத்தை அவள் விரு ம்புகிறாள் என்று அர்த்த மாகும். இதை யெல்லாம் கவனித்து ஆண் புத்திசா லித்தனமாக நடந்து கொ ண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும். கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணி னுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய் தால் விந்து வெளிப்படுவ தைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடை யும் வரை பெண் இப்படியே தட் டிக் கொண்டிருந்தால் இருவ ரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும். கலவிக்குப் பின் ;- கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படு க்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத் தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செ ல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக் கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சி யளித்தால் இருவருக்குமே ஒரு வர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறை ந்துவிடும். இதற்காகத்தான் கலவி முடி ந்ததும் ஒருவரையொருவர் பார்க் காமல் சென்று குளித்து விட்டு வர வேண்டும் என்பது. குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும். பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண் டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடா ன பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளை யும் அல்லது தங்களுக்கு விருப்பமான பான ங்கள் எதையும் பருகலாம். ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண் டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூ ட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.
Tamil Sex Story – என் பெயர் ராஜா வயது 25 மற்றும் என் மனைவி பெயர் ராணி எனது அண்ணியின் பெயர் கார்த்திகா என் மனைவி நான் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்தோம். என் அண்ணி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள். அதனால் நாங்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது வழக்கம் அவ்வாறு செல்லும் போது நிகழ்ந்த சம்பவங்களை விரிவாக சொல்கிறேன். நாங்கள் மூவரும் சேர்ந்து விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றோம். நாங்கள் ஒரு காட்டு பகுதியை அடைந்தோம். அது மிகவும் தனிமையான பகுதி எவ்வளவு கத்தினாலும் வெளியே உள்ளவர்களுக்கு கேட்காது. காட்டின் நடுவே இரவு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தோம். பின்னர் அருகில் உள்ள அருவியில் குளிக்க ஆரம்பித்தேன். என்னை பார்த்ததும் என் மனைவியும் குளிக்க வந்தாள். நன்றாக ஆடி பாடி குளிக்கஆரம்பித்தோம். என் அண்ணி ( என் மனைவியின் அக்கா )பாவமாக பார்த்தால். சிறிது நேரத்தில் நான் ஆடைகளை களைந்து ஜட்டியோடு நின்றேன். என் மனைவிக்கு வெட்கம் முதல் முறையாக வேறு ஒரு பெண்ணின் முன் ஜட்டியோடு நின்றேன். பின்னர் அவளும் அரை நிர்வாணம் ஆனாள். என் அண்ணியின் முன்பு இருவரும் முத்த மழை பொழிந்தேன். அண்ணி அழுதுகொண்டே நின்றாள். அதை கண்ட உடன் நான் அவள் அருகில் சென்று அவளை அப்படியே கட்டி பிடித்து முத்தம் கொடுத்தேன். அவள் என்னை இறுக்கி அணைத்து கொண்டாள். என் மனைவிக்கு கோபம் கொண்டு வந்து எனக்கு பலார் என் அறைந்தாள். ஆனால் என் அண்ணி அடிக்க ஆரம்பித்தாள். இருவரும் சண்டை போட்டு கொண்டனர். அப்போது என் மனைவி அவள் ஆடையை கிழித்து அவளை நிர்வாணம் ஆக்கினாள். பதிலுக்கு அவளும் என் மனைவி யை நிர்வாணம் ஆக்கினாள். இருவரும் கோபத்தில் அனைத்து ஆடைகளை அருவியில் வீசினர். இப்பொழுது மூவரிடமும் மாற்று துணிகள் இல்லை. இருவரும் அமைதி ஆணார்கள். ஆனால் என் மனைவி நிர்வாணமாக நடக்க தொடங்கினாள். நான் அவளை தடுக்க வில்லை. அண்ணி உடன் மீண்டும் முத்தம் கொடுத்தாள். நான் அவளின் புண்டைக்கு நேராக வாய் வைத்து சப்பினேன். அப்போது என் மனைவி யை நான்கு ரவுடிகள் தூக்கி வந்தனர். அதில் ஒருவன் உருட்டு கட்டையால் தாக்க தொடங்கினான் நான் ஒரு நிமிடம் நிலை உடைந்து போனேன். என் மனைவி கதறி விட்டாள். என் மனைவி யை சூத்தில் ஓங்கி உதைத்தான். அண்ணி தப்பிக்க முயல அவளை அப்படியே கட்டி பிடித்து தூக்கினான். ஆனால் அவள் அவன் சுன்னியின் மேல் உதைத்தாள். அவனுக்கு கோபம் வர அவளை ஓங்கி அடித்தான். அவளும் நிலை குலைந்தால். நான் தடுக்க செல்ல சுன்னியின் மேல் கட்டையால் அடித்தான் அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது. நான் ஆண்மை இழந்து விட்டேன். நான் பாதி மயக்கத்தில் இருக்க என் மனைவியும் அண்ணியயும் நாள் வரும் ஓக்க ஆரம்பித்தனர். என் நிற்க கூட இயல் வில்லை. அப்போது தூரத்தில் இருந்து உருவம் தெரிந்தது. நான் ஆடி போனேன். அவன் என் எதிரி என் அம்மாவையும் அக்காவையும் அம்மனமாக இழுத்து வந்தான். அவர்களை மிக சித்ரவதை செய்து இருந்தான். நான் அழுதுகொண்டே அவன் கால்களை பிடித்து அவர்களை விட்டு விட சொல்லி கெஞ்சி கூத்தாடினேன். அனைவரும் எங்களை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள். என்னை பார்த்து அவன் சுன்னியியை ஊம்பிவிடுடா பொட்ட பயலே. நான் ஊம்ப ஆரம்பித்தேன். என் மனைவி யை சூத்தில் ஓங்கி அடித்தான் என் கண் முன்னே. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். என் அண்ணி யை ஓத்து கொண்டு இருந்தான். என் அம்மா வின் புண்டையில எறும்பு களை விட்டு கடிக்க வைத்தார். என் அக்காவின் மேல் தேணிக்களை விட்டு கடிக்க வைத்தார். என் மனைவி மின் மேல் அனைவரும் மூத்திரம் பெய்ய ஆரம்பித்தனர். நான் அவன் சுன்னியியை ஊம்பி கொண்டு இருந்தான். பின்னர் பாருடா உன் குடும்பத்தை என்றான். கண்ணீர் பெருகியது. பிறகு எங்களை அம்மனமாக எங்கள் இருப்பிடத்திற்கு இழுத்து வந்தான். ஊர் மக்கள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தனர். என் மனைவி அனைவரின் கால்களை பிடித்து காபாத்துமாறு கெஞ்சினாள். ஆனால் யாரும் வர மாட்டார்கள். ஆம் அவர்கள் பெரிய ரவுடிகள். எதிர்ப்பவர்களை முடித்து விடுவார்கள். ஆம் எங்களை யும் கொலை செய்ய தான் இங்கே கொண்டு வருகிறான். ஊர் மக்கள் அனைவரும் எங்களை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள். எங்களுக்கு மிகவும் கேவலமாக இருக்கிறது என்று நான் கூறினேன். அதற்கு அவன் என் மனைவி யை நடு ரோட்டில் படுக்க வைத்தான். வெப்பம் தாளாமல் துடித்தாள். அனைத்து மக்களும் வரிசையில் வந்து என் மனைவி க்கு வாயில் ஊம்ப கொடுக்க ஆரம்பித்தனர். சிலர் அவள் வாயில் மூத்திரம் செய்தனர். என் அண்ணி அக்கா அம்மா அனைவரும் அது போல செய்தனர். அனைவரும் தேவிடியாளாக மாறினார் கள்.வ வந்து வந்து போகும் போகும் போகும் போகும் போகும் போகும் போகும் போகும் போகும் நான் நான் பல வகையான பக்கங்கள் மற்றும் மற்றும் மற்றும் மற்றும் பழுது பார்த்தல். பார்த்தல் பார்த்துக்கொண்டு ழபபபமமமமமமமமமமமமமமளளழவவவவறமமமபவவவலவவவநநப ழஸழ ஸஸஸழஸபஸழஸழஸழஜஜஸஜஜ. பின்னர் மற்றும் மற்றும் பழுது பழுது பார்த்தல் பார்த்தல் ழபபபமமமமமமமமமமமமமமளளழவவவவறமமமபவவவலவவவநநப பக்கங்கள் மற்றும் மிகவும் பிரபலமான மற்றும் மற்றும் மற்றும் மற்றும் மற்றும் மற்றும் பழுது சமையலறை மற்றும் மிகவும் மிகவும் பிரபலமான வீடியோக்கள் வீடியோக்கள் வீடியோக்கள் வீடியோக்கள் வீடியோக்கள் பூமி ழபபபம மமமமம மமமமம மமமளள ழவவவவ றமமமப வவவலவவ வநநப ழபபபமம மமமம மமமமமமமமளள ழவவவவறமம மபவவவ லவவவநநப ழபபபம மமமமமம மமமமமமம ளளழவவவ வறமமமபவவ வலவவவநநப ஜவுளி வியாபாரம் ஜ மனைவி நான் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்தோம். என் அண்ணி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள். அதனால் நாங்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது வழக்கம் அவ்வாறு செல்லும் போது நிகழ்ந்த சம்பவங்களை விரிவாக சொல்கிறேன். நாங்கள் மூவரும் சேர்ந்து விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றோம். நாங்கள் ஒரு காட்டு பகுதியை அடைந்தோம். அது மிகவும் தனிமையான பகுதி எவ்வளவு கத்தினாலும் வெளியே உள்ளவர்களுக்கு கேட்காது. காட்டின் நடுவே இரவு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தோம். பின்னர் அருகில் உள்ள அருவியில் குளிக்க ஆரம்பித்தேன். என்னை பார்த்ததும் என் மனைவியும் குளிக்க வந்தாள். நன்றாக ஆடி பாடி குளிக்கஆரம்பித்தோம். என் அண்ணி ( என் மனைவியின் அக்கா )பாவமாக பார்த்தால். சிறிது நேரத்தில் நான் ஆடைகளை களைந்து ஜட்டியோடு நின்றேன். என் மனைவிக்கு வெட்கம் முதல் முறையாக வேறு ஒரு பெண்ணின் முன் ஜட்டியோடு நின்றேன். பின்னர் அவளும் அரை நிர்வாணம் ஆனாள். என் அண்ணியின் முன்பு இருவரும் முத்த மழை பொழிந்தேன். அண்ணி அழுதுகொண்டே நின்றாள். அதை கண்ட உடன் நான் அவள் அருகில் சென்று அவளை அப்படியே கட்டி பிடித்து முத்தம் கொடுத்தேன். அவள் என்னை இறுக்கி அணைத்து கொண்டாள். என் மனைவிக்கு கோபம் கொண்டு வந்து எனக்கு பலார் என் அறைந்தாள். ஆனால் என் அண்ணி அடிக்க ஆரம்பித்தாள். இருவரும் சண்டை போட்டு கொண்டனர். அப்போது என் மனைவி அவள் ஆடையை கிழித்து அவளை நிர்வாணம் ஆக்கினாள். பதிலுக்கு அவளும் என் மனைவி யை நிர்வாணம் ஆக்கினாள். இருவரும் கோபத்தில் அனைத்து ஆடைகளை அருவியில் வீசினர். இப்பொழுது மூவரிடமும் மாற்று துணிகள் இல்லை. இருவரும் அமைதி ஆணார்கள். ஆனால் என் மனைவி நிர்வாணமாக நடக்க தொடங்கினாள். நான் அவளை தடுக்க வில்லை. அண்ணி உடன் மீண்டும் முத்தம் கொடுத்தாள். நான் அவளின் புண்டைக்கு நேராக வாய் வைத்து சப்பினேன். அப்போது என் மனைவி யை நான்கு ரவுடிகள் தூக்கி வந்தனர். அதில் ஒருவன் உருட்டு கட்டையால் தாக்க தொடங்கினான் நான் ஒரு நிமிடம் நிலை உடைந்து போனேன். என் மனைவி கதறி விட்டாள். என் மனைவி யை சூத்தில் ஓங்கி உதைத்தான். அண்ணி தப்பிக்க முயல அவளை அப்படியே கட்டி பிடித்து தூக்கினான். ஆனால் அவள் அவன் சுன்னியின் மேல் உதைத்தாள். அவனுக்கு கோபம் வர அவளை ஓங்கி அடித்தான். அவளும் நிலை குலைந்தால். நான் தடுக்க செல்ல சுன்னியின் மேல் கட்டையால் அடித்தான் அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது. நான் ஆண்மை இழந்து விட்டேன். நான் பாதி மயக்கத்தில் இருக்க என் மனைவியும் அண்ணியயும் நாள் வரும் ஓக்க ஆரம்பித்தனர். என் நிற்க கூட இயல் வில்லை. அப்போது தூரத்தில் இருந்து உருவம் தெரிந்தது.
பெரியார் பிஞ்சுகள் மட்டுமல்ல, பிள்ளைகள், சிறுவர்கள் அனைவரும் இளம் வயதிலே ஒரு கருத்தை ஆழ உள்ளத்தில் பதிவு செய்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். அது என்ன? தனக்குள்ள உணர்வுகள் பிறருக்கும் உண்டு. நம் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருப்பதுபோலவே, பிறர் உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும், கடமையும் நமக்கு வேண்டும் என்பதே அக்கருத்து. இதுதான் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கை. தன் மதிப்பு (சுயமரியாதை) என்பதன் விரிந்த பொருள் ஒவ்வொருவரும் மதிக்கப்பட வேண்டும் என்பதே. “இவர் உயர்ஜாதிக்காரர், இவர் உயர் குடும்பத்தில் பிறந்தவர், இவர் உயர் பதவியில் இருப்பவர் ஆகிய இவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்; கழிவு அகற்றும் பணியாளர், கூலி வேலை செய்பவர், ஏழைகள், கீழ்ஜாதிக்காரர் எனப்படுவோரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்” என்ற எண்ணம் மதத்தின் பெயரால், சாஸ்திரங்களின் பெயரால் இந்த நாட்டில், இந்த சமுதாயத்தில் பல நூற்றாண்டு காலம் இருந்தது. இதை அறவே ஒழிக்க பெரியார் கண்ட இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். “உன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள்’’ என்றார் பெரியார். இது மனித நேய மலர்ச்சி. ஒழுக்கம் என்பதும், பண்பாடு என்பதும் இதுவே. இந்தப் பண்பாடு இளம் வயது முதலே நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. அண்மையில் அப்துல்கலாம் என்ற ஒரு சிறுவனைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. நமது தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் அச்சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டினார். அச்சிறுவனிடம், “உங்கள் வாழ்க்கையில் பிடிக்காத நபர்கள் இருக்கிறார்களா?’’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அச்சிறுவன், “யாரையும் பிடிக்காதுனு சொல்லாதீங்க. என்னையே எல்லோரும் ‘பல்லா’னுதான் கூப்பிடுவாங்க. அதுக்காக நான் ஏன் பிடிக்காதுனு சொல்லணும். எல்லோருமே நண்பர்கள்தான். நம் நாடு ஒற்றுமை நாடுனு சொல்றோம், உலகத்துல எல்லோருமே சமம், எல்லோருமே நம்மள மாதிரிதான், சிலருக்குக் கஷ்டம் இருக்கும். அதை வெளியில் காட்டமாட்டாங்க...’’ என மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்திச் சொன்ன பதில் மாஸ் வைரலானது. ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதே ஆன மாணவன் இந்த அளவிற்கு மனிதநேயத்தையும் ஒற்றுமை உணர்வையும் வற்புறுத்தியது பலரையும் கவனிக்க வைத்தது. உடனே அந்த மாணவனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அழைத்துப் பாராட்டினர். அப்போது முதலமைச்சரிடம் அப்துல்கலாமின் பெற்றோர், வீடு இல்லாமல் தவிப்பதைச் சொல்லி கோரிக்கை வைக்க, முதல்வரின் உத்தரவுப்படி அவருக்கு உடனடியாக நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டது. அவனது அம்மா தில்ஷாத் பேகம், தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் இவன் பேசியது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த இச்சிறுவன், “இந்த உலகத்துல எல்லோருமே சமம். அப்புறம் ஏன் நாம சண்டை போட்டுக்கிறோம்...? இருக்கிறவரைக்கும் ஒற்றமையாவும் மனிதநேயத்துடனும் இருப்போம். யாரையும் வெறுக்க வேண்டாம். இதைத்தான் என் அப்பாவும், அம்மாவும், பள்ளி ஆசிரியர்களும் எனக்குக் கத்துக் கொடுத்தாங்க. அவங்ககிட்ட இருந்து நிறைய படிச்சிருக்கேன். அதையே யூடியூப்ல சொன்னேன்’’ என்றான். அப்துல்கலாம் என்ற இந்த மாணவன் மேலே சொல்லியவற்றுள் ஒன்றை, பிஞ்சுகளும் பெரியவர்களும் மறவாமல் மனதில் கொள்ள வேண்டும். அதாவது, “அப்பாவும், அம்மாவும், பள்ளி ஆசிரியர்களும் இதை எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்” என்ற கருத்து முதன்மையானது. அவன் கூறியவர்களோடு பெரியவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்பாடுகளைக் கற்றுத் தர வேண்டும், பிள்ளைகள் அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். பண்பாடு மட்டுமல்ல; வாழ்வியலையும் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். எடுத்துக்காட்டாக, தனது மகளை பள்ளிக்கு நாள்தோறும் அழைத்துச் செல்லும் தந்தை ஒருவர் என்ன செய்தார் என்பதை அறிய கீழே படியுங்கள்... “மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும், பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போதும் வழியிலுள்ள கடைகளுள் ஏதாவது ஒரு கடையின் பெயர்ப் பலகையைக் காட்டி அவரைப் படிக்கச் சொல்வார். வீட்டிற்கு வந்ததும் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை மகளுக்கு விளக்குவார். அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறைகள் என்று மகளுக்கு விளக்கிக் கூறுவார். எடுத்துக்காட்டாக, ஒரு தேநீர்க் கடை என்றால்... "என்னுடைய நண்பர்தான் இந்தக் கடைக்காரர். இங்கே 10 ஆண்டுகளா தேநீர்க்கடை வச்சிருக்கார். நாள்தோறும் காலையில் 5:00 மணிக்கே கடையைத் திறந்துவிடுவார். அதுக்காக, 4:00 மணிக்கே எழுந்துவிடுவார். இரவு 10:00 மணிவரைக்கும் கடை இருக்கும். ஒரு நாளைக்கு 17 மணிநேரம் வேலை செய்கிறார். அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேதான் இருப்பார். “நீ வகுப்புல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் அலுவலகத்துல உட்கார்ந்து வேலை செய்வேன். ஆனால், இவர் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. நின்ற--படியே வேலை செய்தால்தான் வேலை நடக்கும். சுறுசுறுப்பா தேநீர் கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.” இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் என எல்லாவற்றையும் சொல்வார். அவர் செல்ல மகளும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பார். அவற்றுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லுவார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையைப் பற்றிச் சொல்வார். ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது. உடனே எழுந்த அந்தப் பெண், அதுபற்றித் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கோர்வையாகச் சொல்லிக்- -கொண்டே போனார். அது மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அந்த வகுப்பு ஆசிரியருக்கும் தெரியாத பல செய்திகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், அவர்களின் பொருளாதாரச் சூழல் ஆகியவை வெளிப்பட்டன. இதன் மூலம் எல்லாப் பணிகளும் சிறந்த பணிகளே என்கிற எண்ணம் பிஞ்சுகள் மனதில் பதிந்தது. சில பணிகள் உயர்ந்தவை, சில பணிகளைச் செய்வோர் கீழானவர் என்கிற எண்ணம் வரக்கூடாது என்பதும் புரிந்தது. இந்த உணர்வுகள் வந்தால் மற்றவர்களை மதிக்கும் பண்பாடும் தானே வரும்! ஒவ்வொருவரும் மற்றவரை மதித்து நடப்பர். இதனால் ஒற்றுமையும், நல்லிணக்கமும் வளரும். < முன்பு அடுத்து > © Copyright 2018 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai. Mail us: webmaster@viduthalai.in
Veeramae Vaagai Soodum, Vishal 04/02/2022 : ஹீரோ விஷால் போலீஸ் எஸ்.ஐ பதவிக்கு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். இவரின் அப்பா மாரிமுத்து போலீஸ் ஏட்டாக வேலை செய்கிறார். விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்து வருகிறார். ரவீனாவை ஊரில் இருக்கும் பிரபல ரவுடி பாபு ராஜ்ஜின் தம்பி காதலிக்கிறார். ஆனால், ரவீனா அந்தக் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடையும் ரவுடியின் தம்பி ரவீனாவை மிரட்டி காதலை சொல்ல வைக்கிறார். இது விஷாலுக்கும், ரவுடிக்கும் தெரிந்து தம்பியை அசிங்க படுத்துகிறார்கள். இதனால், ரவீனாவை கடத்த முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராத முகமாக இன்னொரு கும்பல் ரவீனாவை கடத்தி விடுகிறார்கள். இறுதியில் தங்கை ரவீனாவை விஷால் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? ரவீனாவை கடத்தியோர் யார்? ஏன் கடத்தினார்கள்? என்பதே மீதிக்கதை. படத்தில் ஹீரோ விஷால் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். சாதாரண மனிதனின் கோபம்,தங்கை பாசம், சமுதாயத்தின் மீதான அக்கறை என நடிப்பில் பிரகாசிக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வழமை போலவே தூள் கிளப்புகிறார்.ஹீரோயின் டிம்பிள் ஹயாதி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்து உள்ளார். தங்கை ரவீனா நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார். மலையாள வில்லன் பாபு ராஜ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் நடித்துள்ளார். மாரி முத்துவும் அனுபவ நடிப்பை காட்டியிருக்கிறார். யோகி பாபு காமெடியில் இடையிடையே சிரிக்க வைத்திருக்கிறார். சாதாரண மனிதனின் கோபத்தை கருவாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் து.ப.சரவணன். வெவ்வேறு திசையில் நகரும் மூன்று துணைக் கதைகளை ஒன்றாக சேர்த்து திரைக்கதை உருவாக்கியுள்ளார். வழமையான கமர்ஷியல் படத்திற்கேயான விடயங்களை வைத்தே திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு வலுச்சேர்க்கிறது. இடைவேளையின் பின் எதிர்பாக்கும் படியான காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்திற்கு சற்று குறையாகவுள்ளது . கவின் ராஜின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பக்க பலமாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் தனது பெயரை பொறித்துள்ளார். Tags: Dimple Hayathi Veeramae Vaagai Soodum Vishal Yuvan Shankar Raja Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
بَاب ‏ ‏النَّهْيِ عَنْ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَعَنْ الْمُخَابَرَةِ وَبَيْعِ الثَّمَرَةِ قَبْلَ بُدُوِّ صَلَاحِهَا وَعَنْ بَيْعِ الْمُعَاوَمَةِ وَهُوَ بَيْعُ السِّنِينَ முஹாகலா, முஸாபனா, முகாபரா ஆகிய வியாபாரங்களுக்கும், மரத்திலுள்ள செங்காய்களை விற்பதற்கும், மரத்தின் பல ஆண்டுகள் விளையும் கனிகளை முன்னதாக விற்பதற்கும் (முஆவமா) தடை அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2860 ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحُ بْنُ أَبِي مَعْرُوفٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ وَعَنْ بَيْعِهَا السِّنِينَ وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தரிசு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கும், பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதற்கும் (முஆவமா), மரத்திலுள்ள கனிகள் (கனிந்து) நல்ல நிலையை அடைவதற்கு முன் விற்பதற்கும் தடை விதித்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2859 ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏وَسَعِيدِ بْنِ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُعَاوَمَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏قَالَ أَحَدُهُمَا بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ وَعَنْ ‏ ‏الثُّنْيَا ‏ ‏وَرَخَّصَ فِي ‏ ‏الْعَرَايَا ‏ ‏ و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ لَا يَذْكُرُ بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’, ‘முஆவமா’, ‘முகாபரா’ ஆகியவற்றையும், ‘ஒரு பகுதியைத் தவிர’ என்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள். ‘அராயா’வில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) குறிப்பு : இதன் அறிவிப்பாளர்களுள் அபுஸ் ஸுபைர் (ரஹ்), ஸயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் ‘ ‘முஆவமா’ என்பது, பழங்களின் பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதாகும்’ என்று கூறினார். இஸ்மாயீல் பின் உலையா (ரஹ்) வழி அறிவிப்பில் ‘முஆவமா என்பது, பழங்களின் பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதாகும்’ எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2858 ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُشْقِحَ ‏ ‏ قَالَ ‏ ‏قُلْتُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏مَا تُشْقِحُ قَالَ تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஸாபனா’, ‘முஹாகலா’, ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும் கனிவதற்கு முன் (மரத்திலுள்ள செங்) கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) குறிப்பு : நான் ஸயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், ‘கனிதல்’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்பதற்கு ஏற்றவாறு மஞ்சளாக / சிவப்பாக மாறுவது’ என விடையளித்தார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலீம் பின் ஹய்யான் (ரஹ்) கூறுகின்றார். அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2857 ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْوَلِيدِ الْمَكِّيُّ ‏ ‏وَهُوَ جَالِسٌ عِنْدَ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏وَأَنْ ‏ ‏تُشْتَرَى النَّخْلُ حَتَّى ‏ ‏تُشْقِهَ ‏ ‏وَالْإِشْقَاهُ أَنْ يَحْمَرَّ أَوْ يَصْفَرَّ أَوْ يُؤْكَلَ مِنْهُ شَيْءٌ وَالْمُحَاقَلَةُ أَنْ يُبَاعَ الْحَقْلُ بِكَيْلٍ مِنْ الطَّعَامِ مَعْلُومٍ وَالْمُزَابَنَةُ أَنْ يُبَاعَ النَّخْلُ بِأَوْسَاقٍ مِنْ التَّمْرِ وَالْمُخَابَرَةُ الثُّلُثُ وَالرُّبُعُ وَأَشْبَاهُ ذَلِكَ ‏ ‏ قَالَ ‏ ‏زَيْدٌ ‏ ‏قُلْتُ ‏ ‏لِعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَذْكُرُ هَذَا عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’, ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், கனிவதற்கு முன் மரத்(திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். ‘கனிதல்’ என்பது, பழம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். ‘முஹாகலா’ என்பது, (கதிரிலுள்ள) பயிர்களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும். ‘முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். ‘முகாபரா’ என்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை(க் குத்தகைக்கு)க் கொடுப்பதாகும். அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) குறிப்பு : நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘இந்த ஹதீஸை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) ‘ஆம்’ என்றார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸைத் பின் அபீ உனைஸா (ரஹ்) கூறுகின்றார். அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2856 ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَخْلَدُ بْنُ يَزِيدَ الْجَزَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُخَابَرَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُطْعِمَ وَلَا تُبَاعُ إِلَّا بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ إِلَّا ‏ ‏الْعَرَايَا ‏ ‏ قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏فَسَّرَ لَنَا ‏ ‏جَابِرٌ ‏ ‏قَالَ ‏ ‏أَمَّا الْمُخَابَرَةُ فَالْأَرْضُ الْبَيْضَاءُ يَدْفَعُهَا الرَّجُلُ إِلَى الرَّجُلِ فَيُنْفِقُ فِيهَا ثُمَّ يَأْخُذُ مِنْ الثَّمَرِ وَزَعَمَ أَنَّ الْمُزَابَنَةَ بَيْعُ الرُّطَبِ فِي النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا وَالْمُحَاقَلَةُ فِي الزَّرْعِ عَلَى نَحْوِ ذَلِكَ يَبِيعُ الزَّرْعَ الْقَائِمَ بِالْحَبِّ كَيْلًا அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முகாபரா’, ‘முஹாகலா’, ‘முஸாபனா’ ஆகிய வியாபாரங்களையும், உண்ணும் பக்குவத்தை அடையாத (மரத்திலுள்ள) செங்காய்களை விற்பதையும் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள) செங்கனிகளை தீனாருக்கும் திர்ஹத்திற்கும் விற்கலாம்; வேறு வகை விற்பனைக்கு அனுமதியில்லை – ‘அராயா’வில் தவிர (என்றும் உத்தரவிட்டார்கள்). அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) குறிப்பு : “முகாபரா என்பது, ஒருவர் தரிசு நிலத்தை மற்றொருவருக்குக் கொடுக்க, அவர் செலவு செய்து (மரம் நட்டு) அதன் கனிகளில் சிலவற்றை இவர் எடுத்துக்கொள்வதாகும்; முஸாபனா என்பது, மரத்தில் உள்ள செங்காயை, அளக்கப்பெற்ற உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக விற்பதாகும்; வேளாண்மையில் முஹாகலா என்பது, ‘முஸாபனா’வைப் போன்றதாகும்; பயிரில் நிற்கும் தானியக் கதிர்களை, அளக்கப்பெற்ற தானியங்களுக்குப் பதிலாக விற்பதாகும்” என்று ஜாபிர் (ரலி) எங்களிடம் விளக்கமளித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அதா உ(ரஹ்) கூறுகின்றார். அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2855 ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَلَا يُبَاعُ إِلَّا بِالدِّينَارِ وَالدِّرْهَمِ إِلَّا ‏ ‏الْعَرَايَا ‏ ‏ و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏وَأَبِي الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِهِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’ மற்றும் ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், மரத்திலுள்ள செங்காய்களை விற்பதையும் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள) செங்கனிகளை தீனாருக்கும் திர்ஹத்திற்கும் விற்கலாம்; வேறு வகை விற்பனைக்கு அனுமதியில்லை – ‘அராயா’வில் தவிர (என்றும் உத்தரவிட்டார்கள்). அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) குறிப்புகள் : முஹாகலா = அறுவடை செய்த தானியத்திற்கு பதிலாக, கதிரில் உள்ள தானியத்தை விற்பது. முஸாபனா = பேரீச்ச மரத்தில் உள்ள செங்கனிகளை, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்குப் பதிலாக விற்பது/பண்டமாற்றிக் கொள்வது முகாபரா = விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயிடம் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தை குத்தகைக்கு விடுவது. அராயா = ஹதீஸ் 2835இன் அடிக்குறிப்பில் காண்க. மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
நீண்ட காலமாகவும் கடினமாகவும் வேலை தேடுபவர்கள் அல்லது "கனவு வேலை" பெறுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு விண்ணப்பம் எழுதுவது பற்றி எல்லாம் தெரிந்திருக்கலாம். இந்த ஆவணத்திற்கான கவர் கடிதம் என்னவென்று அவர்கள் அறிந்திருக்கலாம். இருப்பினும், அங்கு என்ன பேசுவது என்பது அனைவருக்கும் தெரியாது. கட்டுரையில் மேலும், விண்ணப்பதாரர்களுக்கும் முதலாளிகளுக்கும் இந்த ஆவணம் தேவையா, அதைத் தொகுப்பதற்கான முக்கிய விதிகள் என்ன, விண்ணப்பதாரர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஒரு கவர் கடிதத்தில் என்ன எழுத வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம். பயோடேட்டாவிற்கான கவர் கடிதம் - அவசர தேவையா அல்லது ஃபேஷனுக்கு அஞ்சலியா? பல வேலை தேடுபவர்கள், விண்ணப்பத்துடன் ஒரு கவர் கடிதத்தை (கவர் லெட்டர்) இணைக்குமாறு முதலாளியின் கோரிக்கையால் குழப்பமடைந்துள்ளனர். அத்தகைய ஆவணத்தை எவ்வாறு எழுதுவது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை இணையத்தில் காணலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அவை அனைத்தும் குறிப்பிட்ட நபர்களால் தொகுக்கப்பட்டவை மற்றும் ஒரு குறிப்பிட்ட காலியிடத்திற்கு ஏற்றவை, ஒருங்கிணைந்த ஆவணங்கள் அல்ல. மேலும் இது போன்ற சேர்க்கை கட்டாயம் இல்லை என்பதன் காரணமாக, வேலை தேடுபவர்கள் பெரும்பாலும் அதை தங்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். நீங்கள் அவர்களைப் புரிந்து கொள்ள முடியும் - எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தங்களைப் பற்றிய தேவையான அனைத்து தகவல்களையும் ஏற்கனவே அமைத்துள்ளனர், ஏன் மீண்டும் மீண்டும் அதே விஷயத்தை மீண்டும் எழுத வேண்டும், ஆனால் ஒரு புதிய வழியில்? உண்மையில், அத்தகைய சிந்தனையில் உண்மையின் தானியம் உள்ளது, ஆனால் ஒரு எச்சரிக்கையுடன். சுயமாக, ஒரு விண்ணப்பம் என்பது ஒரு உலர்ந்த மற்றும் ஆள்மாறான ஆவணமாகும், மேலும் அது விண்ணப்பதாரரின் ஆளுமையின் ஒரு பகுதியை சுவாசிக்கக்கூடிய மற்றும் போட்டியில் இருந்து ஒதுக்கி வைக்கும் அட்டை கடிதமாகும். ஆனால் இது சரியாக தொகுக்கப்பட்டால் மட்டுமே நடக்கும். எனவே, பயோடேட்டாவில் கவர் லெட்டரில் என்ன எழுதுவது என்ற கேள்விக்கான பதிலுக்கு நாங்கள் வந்துள்ளோம், அது உறுதியானதாகவும் அசலாகவும் இருக்கும். நிபுணர் கருத்து: CV உடன் "சுய விளம்பரத்தை" இணைப்பது அவசியமா ஹெட்ஹன்டர்ஸ், ஒரு கவர் கடிதம் எழுதுவது அவசியமா என்று விவாதிக்கும் போது, ​​பெரும்பாலும், அத்தகைய ஆவணம் ஒரு விண்ணப்பத்தில் மிதமிஞ்சியதாக இருக்காது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், தகுதிகளை விவரிக்கும் நிலையான படிவத்தில் அதைச் சேர்க்க முதலாளி நேரடியாகக் கேட்காவிட்டாலும் கூட. , விண்ணப்பதாரரின் பணி திறன் மற்றும் அனுபவம். இருப்பினும், வேட்பாளர் நேர்காணல் மறுக்கப்படுவதற்கு அல்லது பணியமர்த்தப்படாமல் இருப்பதற்கு அவர் இல்லாதது காரணமாக இருக்க முடியாது என்பதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் அவர்கள் உறுதியளிக்கிறார்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் ஒரு விண்ணப்பத்தில் கவர் கடிதத்தில் என்ன எழுத வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள், இதனால் ஒரு தேர்வாளரின் பார்வையில் அது ஒரு வேட்பாளருக்கு பிளஸ் ஆகிவிடும். கவர் லெட்டர் என்பது உங்கள் குறிப்பிட்ட திறமைகளை வெளிப்படுத்தும் மற்றும் உங்கள் தனித்துவமான வெற்றிகளைப் பற்றி சொல்லக்கூடிய ஆவணமாகும். எடுத்துக்காட்டாக, எண்கள் மற்றும் குறிப்பிட்ட உண்மைகளைப் பற்றி "பெருமை": "... ABV இல் ஒரு முன்னணி விற்பனை மேலாளராக பதவி வகித்து, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அறிக்கையிடல் காலத்திற்கான வருவாயை 18% அதிகரித்துள்ளேன்..."; “... கடந்த ஆண்டு டிசம்பரில், எனது ஆங்கிலப் புலமையை மேம்படுத்தவும், தொழில்நுட்ப சொற்கள் பற்றிய எனது அறிவை மேம்படுத்தவும் எக்ஸ்பிரஸ் படிப்புகளை முடித்தேன், இது உங்கள் நிறுவனத்தில் என்னை உணர உதவும், மேலும் வெளிநாட்டு கூட்டாளர்களுடன் வணிக தொடர்புகளை எளிதாக்கும்…”; “... மகப்பேறு விடுப்பு எனக்கு ஓய்வு மற்றும் தகுதி இழப்பு நேரமாக மாறவில்லை, மாறாக, இந்த காலகட்டத்தில் நான் புதிய தணிக்கைத் திட்டங்களில் தேர்ச்சி பெற்றேன், A மற்றும் B நிறுவனங்களில் தொலைதூரத்தில் பணிபுரிந்தேன், இதற்கு நன்றி நான் இப்போது அறிந்திருக்கிறேன் சமீபத்திய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், சட்டமன்ற கட்டமைப்பில் மாற்றங்களை நான் பின்பற்றுகிறேன் ... ". வேலை தேடுபவர்கள் ரெஸ்யூமுக்கு கவர் லெட்டரை சரியாக எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்று வேலைவாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆவணம் சுருக்கமாகவும், கட்டமைக்கப்பட்டதாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அதை நன்றாக எழுத முடியும் என்று உறுதியாக தெரியவில்லை என்றால், உங்கள் விண்ணப்பத்தை வேடிக்கையான அல்லது ஃபார்முலாக் கவர் லெட்டரால் கெடுக்காமல் இருப்பது நல்லது. எதைப் பற்றி எழுதுவது? விண்ணப்பத்தை முதலாளிக்கு ஒரு கவர் கடிதம் எழுதும் முன், நீங்கள் ஒரு சாத்தியமான பணியாளராக உங்கள் பலவீனங்களையும் சிக்கல்களையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஒரு கவர் கடிதம் உங்கள் ஸ்லீவ் வரை உங்கள் சீட்டாக இருக்கலாம். அதன் உதவியுடன், வேலை அனுபவமின்மை அல்லது அதன் முழுமையான இல்லாமை போன்ற ஆபத்துகளைச் சுற்றி வருவது மிகவும் எளிதானது. இளம் தொழில் வல்லுநர்களுக்கு, ஒரு கவர் கடிதம் தங்களை நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும், அவர்களின் தொழில்முறை பொருத்தம் மற்றும் உருவாக்க தயாராக உள்ளது. செயல்பாட்டுத் துறையை மாற்ற முடிவு செய்பவர்களுக்கும் இது உதவும். இங்குதான், இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில், ஆடை உற்பத்தியின் தலைசிறந்த தொழில்நுட்பவியலாளர் ஏன் கிராஃபிக் டிசைன் துறையில் தன்னை முயற்சி செய்ய விரும்பினார் என்பதையும், அவருடைய புதிய வேலையைச் சிறப்பாகச் சமாளிக்க என்ன உதவும் என்பதையும் ஒருவர் விளக்கலாம். கவர் கடிதம் தேவைகள்: தொகுதி, நடை, அமைப்பு இந்த ஆவணம் பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அளவின் அடிப்படையில் இது ஒரு லாகோனிக் உரை - அதிகபட்சம் A4 வடிவத்தின் அரை தாள். ஒரு கவர் கடிதம் பொதுவாக 2-3 வாக்கியங்களைக் கொண்ட 3-4 பத்திகளாகப் பிரிக்கப்படுகிறது. உரையின் பாணி வணிகமானது, ஏனென்றால் முதலில் இந்த கடிதம் விண்ணப்பதாரரின் தொழில்முறை பற்றி சொல்ல வேண்டும். ஆனால் அவர் ஏதேனும் ஆக்கபூர்வமான காலியிடத்திற்கு தன்னை முயற்சித்தால், நீங்கள் சில மொழியியல் சுதந்திரங்களை வாங்கலாம். மேலும், பயோடேட்டாவை அனுப்பும்போது கவர் கடிதத்தை எங்கு இணைக்க வேண்டும், என்ன விளக்கம், உடல் மற்றும் உள்ளடக்க அட்டவணையை எழுத வேண்டும் என்பது சிலருக்குத் தெரியும். வணிக கடிதத்தை நடத்துவதற்கான விதிகள் கடிதத்தின் உடலில் உரை இருக்க வேண்டும் என்று கூறுகின்றன, மேலும் விண்ணப்பம் இணைப்பில் செருகப்படுகிறது. கவர் கடிதத்தின் கட்டமைப்பு முழுமையடைய, பின்வரும் தகவல்கள் உரையில் காட்டப்பட வேண்டும்: வாழ்த்து மற்றும் அறிமுகம்; விண்ணப்பதாரர் எந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்கிறார் மற்றும் ஏன், அவரது கருத்தில், அவர் அதற்கு தகுதியானவர் என்பதற்கான அறிகுறி; முந்தைய நிலைகள், ஆய்வுகள் அல்லது சமூக நடவடிக்கைகளில் வெற்றிகள் மற்றும் சாதனைகள் பற்றிய கதை; உந்துதல் விளக்கம்; நீங்கள் உடனடியாக உங்கள் போர்ட்ஃபோலியோ, பரிந்துரைகள், இணையதளம் அல்லது வலைப்பதிவை இணைக்கலாம். முடிவில், ஒரு கவர் கடிதத்தில், நீங்கள் உங்கள் தொடர்பு விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் நீங்கள் ஒரு உரையாடலுக்குத் தயாராக உள்ளீர்கள் என்பதை முதலாளியிடம் நிரூபிக்க வேண்டும். சார்பு கவர் கடிதம் பல இளம் தொழில் வல்லுநர்கள் வேலை அனுபவமுள்ளவர்கள் ஒரு புதிய இடத்தில் வேலை தேடுகிறார்கள் என்று நம்புகிறார்கள் - வெறும் துப்பினால். உண்மையில், நம்பிக்கைக்குரிய மற்றும் அதிக ஊதியம் பெறும் பதவிகளில் பணியாளர்கள் மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, மேலாளர்களும் கவர் கடிதங்களை எழுத வேண்டும், மேலும் ஒரு விண்ணப்பத்திற்கான கவர் கடிதத்தை எவ்வாறு எழுதுவது என்பதற்கான எடுத்துக்காட்டு இங்கே. மாதிரி: “வணக்கம், இவான் இவனோவிச்! என் பெயர் பீட்டர் பெட்ரோவ், எனக்கு 33 வயது, எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் விநியோக வர்த்தகத்தில் 15 வருட அனுபவமுள்ள "விற்பனையாளர்". உங்கள் நிறுவனத்தில் தின்பண்டக் குழுமப் பொருட்களுக்கான விற்பனைத் துறைத் தலைவர் (NTO) பணியிடம் காலியாக இருப்பதை நான் அறிவேன், அதை மாற்றுவதற்கான எனது வேட்புமனுவை உங்களுக்கு வழங்குகிறேன். எனது செயல்பாட்டுக் கடமைகளை நிறைவேற்ற, என்னிடம் அனைத்தும் உள்ளன: ஒரு தலைவராக பணி அனுபவம் - ஒரு மேற்பார்வையாளர், பின்னர் ProdMarket நிறுவனத்தில் துணை NTO. இந்த நேரத்தில், நான் விற்பனைத் துறையின் பணிகளை முடிந்தவரை திறம்பட ஒழுங்கமைத்தேன், இதற்கு நன்றி என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையங்களை கிட்டத்தட்ட நூறு சதவீத கவரேஜ் செய்தோம் மற்றும் விற்பனையை 38% அதிகரித்தோம். சந்தை அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர் அடிப்படை பற்றிய அறிவு, பிராந்தியத்தில் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. போதுமான நடைமுறை மற்றும் தத்துவார்த்த பயிற்சி - நான் உயர் பொருளாதாரக் கல்வியை நிறைவு செய்துள்ளேன், சுய வளர்ச்சியில் தொடர்ச்சியான பயிற்சிகளை நிறைவேற்றினேன் (ஆட்சேபனைகளை சமாளித்தல், விற்பனைக்கு ஒரு முறையான அணுகுமுறை, ஊழியர்களின் உந்துதல்). வெற்றிகரமான மேலாளராக எனது திறனை வெளிப்படுத்த உங்கள் நிறுவனம் எனக்கு ஒரு வாய்ப்பாகும். நான் ஒரு தனிப்பட்ட சந்திப்பை எதிர்நோக்குகிறேன், அதில் என்னைப் பற்றிய விடுபட்ட அனைத்து தகவல்களையும் வழங்குவேன். உண்மையுள்ள, பீட்டர்." பணியிடத்தில் ஒரு புதியவருக்கு என்ன எழுத வேண்டும் வேலை அனுபவமில்லாத ஒரு நபருக்கு விண்ணப்பத்திற்கான கவர் கடிதத்தை எவ்வாறு எழுதுவது என்பது பற்றி இப்போது பேசலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், பயப்படக்கூடாது, புதிய ஒன்றைத் திறக்க உண்மையான விருப்பத்தைக் காட்டவும், அறிவை உறிஞ்சவும், நெகிழ்வான மற்றும் கற்றுக்கொள்ளக்கூடிய திறனை நிரூபிக்கவும். உண்மையில், பல முதலாளிகள் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க தயாராக உள்ளனர், குறிப்பாக அவர்கள் நபரின் திறனைப் பார்த்தால். “நல்ல மதியம், அன்புள்ள சிரியஸ் கம்பெனி! என் பெயர் கோகுட் எகடெரினா. உங்கள் நிறுவனத்தில் HR மேலாளராக வேலை பெறுவதே எனது குறிக்கோள். துரதிர்ஷ்டவசமாக, எனக்கு இதுவரை இந்த சிறப்பு அனுபவம் இல்லை. இருந்தபோதிலும், பல காரணங்களுக்காக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நான் வெற்றிகரமாகச் சமாளிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதலாவதாக, இந்த நிபுணத்துவத்தில் (மரியாதைகளுடன்) நான் ஏற்கனவே டிப்ளோமா பெற்றுள்ளேன். இரண்டாவதாக, நடைமுறையில் எனது நிறுவன திறன்களை சோதிக்க முடிந்தது. ஒரு மாணவராக, அவர் குழுவின் தலைவராக இருந்தார், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தினார், குழுவின் நிதி சிக்கல்களைக் கையாண்டார். மூன்றாவதாக, எனது மாணவர் இன்டர்ன்ஷிப்பின் போது, ​​​​நான் ஒரு அலுவலக மேலாளராக பணிபுரிந்தேன், இதற்கு நன்றி நான் இந்த வேலையின் பிரத்தியேகங்களைப் புரிந்துகொண்டேன் மற்றும் அதை "உள்ளிருந்து" அறிவேன். கூடுதலாக, நான் இளமையாக இருக்கிறேன், வலிமையும் ஆற்றலும் நிறைந்தவன், எனவே அடுத்த சில வருடங்களை எனது தொழிலை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். எனது சுயவிவரத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு என்னை நேர்காணலுக்கு அழைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உண்மையுள்ள, எகடெரினா." கவர் கடிதம் மற்றும் விண்ணப்பம்: நிரப்பு ஆனால் பரஸ்பர பிரத்தியேக ஆவணங்கள் அல்ல ஒரு கவர் கடிதத்தை தொகுக்கும்போது, ​​விண்ணப்பதாரர் கடிதம் ஒரு விண்ணப்பத்தை மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அது ஒரு துணை இயல்புடையது மற்றும் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தகவலை பூர்த்தி செய்கிறது. இருப்பினும், நீங்கள் மீண்டும் மீண்டும் அதே தரவை அங்கேயும் அங்கேயும் எழுதக்கூடாது. ஒரு கவர் கடிதம் உங்கள் கவனத்திற்கு சில மணிநேரம் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் அதன் உரையை திறன்மிக்கதாகவும், சுவாரஸ்யமாகவும், மிகவும் கவர்ச்சியாகவும் மாற்ற வேண்டும். டெம்ப்ளேட்டை நிறுத்து! எனவே, ஒரு விண்ணப்பத்தில் ஒரு கவர் கடிதத்தில் என்ன எழுத வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம், இறுதியாக, நீங்கள் சேர்க்க வேண்டும் - அதை எழுத ஆயத்த மாதிரிகளைப் பயன்படுத்த வேண்டாம். உரையானது விண்ணப்பதாரரை ஒரு நிபுணராக மட்டுமல்லாமல், திறமையான, பொறுப்பான மற்றும் அற்பமற்ற நபராகவும் அதிகபட்சமாக வெளிப்படுத்த வேண்டும். முதலாளிகள் பொய்யைப் பார்க்கிறார்கள், ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் கேள்வித்தாள்கள் மற்றும் ரெஸ்யூம்கள் அவர்களால் கடந்து செல்கின்றன, ஆனால் அனைத்து வேட்பாளர்களிடமும் அவர்கள் நினைவில் வைத்து, தங்கள் தனிப்பட்ட குணாதிசயங்களைக் காட்டக்கூடிய மற்றும் எளிய அச்சிடப்பட்ட உரையின் உதவியுடன் நம்பிக்கையைத் தூண்டக்கூடிய சிலரைத் தேர்வு செய்கிறார்கள். ரெஸ்யூமுடன் இணைவதால் கிடைக்கும் நன்மைகள் விண்ணப்பதாரரைப் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட, இலவச வடிவத்தில் உருவாக்கப்பட்ட, வெளியிடப்பட்ட காலியிடத்திற்கு பதிலளிக்கும் வகையில் அனுப்பப்படும் ஆவணம் ஒரு விண்ணப்பத்திற்கான கவர் கடிதம் ஆகும். எனவே, கவர் கடிதம், விண்ணப்பதாரரைப் பற்றிய அடிப்படைத் தகவலை, விண்ணப்பதாரரின் விரிவான ஆய்வுக்கு உட்படாமல், அவரது சுயவிவரம் வருங்கால பணியாளரின் சுயவிவரத்துடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதை மதிப்பிடவும், அது கருத்தில் கொள்ளத்தக்கதா என்பதை தீர்மானிக்கவும் முதலாளியை அனுமதிக்கிறது. எதிர்காலத்தில் அத்தகைய வேட்பாளர். இந்த வழக்கில், கவர் கடிதம் முதலாளிக்கான முக்கிய தகவல்களைக் கொண்டுள்ளது, மேலும் விண்ணப்பம் ஒரு முறையான ஆவணம் மட்டுமே, இது தேவையான தகவல்களைப் பெற உங்களை அனுமதிக்கிறது. இந்த வழக்கில், கவர் கடிதத்தின் அளவு அதிகரிக்கலாம் - இருப்பினும், அது ஒரு நிலையான A4 தாளை விட அதிகமாக இல்லை என்று இன்னும் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு விண்ணப்பத்தை அனுப்பும்போது ஒரு கவர் கடிதம் இருப்பது பெரும்பாலும் கட்டாயத் தேவையாகும் - சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக அதன் அனுப்புதல் ஒரு காலியிடத்தால் நேரடியாக வழங்கப்பட்டால், கவர் கடிதம் இல்லாத விண்ணப்பங்கள் கொள்கையளவில் கருதப்படுவதில்லை. இருப்பினும், அத்தகைய ஆவணத்தின் இறுதி முக்கியத்துவம் நேரடியாக வேலை செய்யும் நிறுவனம் மற்றும் தனிப்பட்ட பணியமர்த்துபவர் இரண்டையும் சார்ந்துள்ளது. தனித்துவம், பாணி உணர்வு மற்றும் வணிக கடிதத்துடன் பணிபுரியும் திறன், உங்களை முன்வைக்க மற்றும் பொதுவாக, பல பதவிகளுக்கு சில முக்கிய குணங்கள் இருப்பதை முதலாளிக்குக் காட்ட கடிதம் உங்களை அனுமதிக்கிறது. பணியாளரைப் பற்றிய தேவையான தகவல்களை முதலாளி உடனடியாகப் பெற முடியும் - எனவே வேட்புமனு உடனடியாக அவருக்கு ஆர்வமாகத் தோன்றினால் நேர்மறையான முடிவை எடுக்கவும். அல்லது நேர்மாறாக - அவர் பதிலுக்கு பதிலளிக்க மாட்டார் மற்றும் நேர்காணல்களில் விண்ணப்பதாரரின் நேரத்தை வீணடிக்க மாட்டார், அதன் விளைவு எதிர்மறையாக இருக்கும். விண்ணப்பத்திற்கான அட்டை கடிதம் கவர் கடிதம் காரணமாக, காலியிடத்தின் முறையான தேவைகளுடன் முரண்பாடு இருந்தபோதிலும், உங்கள் நன்மைகளை உடனடியாக வெளிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பணி அனுபவம் இல்லாத ஒரு பணியாளரிடம் முன்வைக்க பொதுவாக, ஒரு கவர் கடிதம் இருப்பது வேலைவாய்ப்புக்கு தீங்கு விளைவிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் அது இல்லாதது. எனவே, அத்தகைய கடிதத்தைத் தயாரிப்பதை புறக்கணிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, பொதுவாக இந்த கடிதங்கள் மிகச் சிறியவை மற்றும் முடிந்தவரை விரைவில் தொகுக்கப்படலாம், குறிப்பாக முடிக்கப்பட்ட ஆவணத்தின் சரியான எடுத்துக்காட்டுகள் மற்றும் மாதிரிகள் இருந்தால். வணிக பாணி. கவர் கடிதத்தின் முறைப்படுத்தலின் அளவு சுருக்கத்தை விட மிகவும் தாழ்வானது என்ற போதிலும், அதில் ஒரு வணிக பாணியைப் பயன்படுத்தவும், வணிக நெறிமுறைகளின் விதிகளைப் பின்பற்றவும் பரிந்துரைக்கப்படுகிறது. நிச்சயமாக, படைப்புத் தொழில்களின் பிரதிநிதிகளுக்கு, இந்த விதி சில தளர்வுகளைக் கொண்டிருக்கலாம் - இந்த விஷயத்தில், கவர் கடிதம் கூடுதல் படைப்பாற்றலை அனுமதிக்கிறது, இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒரு கவர் கடிதத்தை எவ்வாறு எழுதுவது என்பதை நன்கு புரிந்து கொள்ள, அத்தகைய ஆவணத்தின் ஆயத்த மாதிரிகளுடன் உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது, இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மற்றும் உங்கள் சொந்த கடிதத்தை எழுதுவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாக மாறும். பணியாளருக்கு தனது சொந்த வார்த்தைகளில், விண்ணப்பத்தின் கடுமையான முறையான கட்டமைப்பின்றி, முதலாளிக்கு தனது முக்கிய நன்மைகளை விவரிக்கவும், வெற்றிகரமான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. முதலாவதாக, கவர் கடிதத்தில், விரும்பிய நிலைக்கு பொருத்தமான பணியாளரின் தொழில்முறை அல்லது தனிப்பட்ட குணங்கள் இருப்பதைக் காட்டும் நடைமுறைத் தகவலைக் குறிப்பிடுவது அவசியம். எடுத்துக்காட்டாக, நிதித் துறையின் பணியாளருக்கு, குறிப்பிட்ட நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள அனுபவம், ஏதேனும் திட்டங்களைச் செயல்படுத்துதல் அல்லது நிதியைக் கையாள்வதில் திறன்களைக் கொண்டிருப்பது போன்றவற்றைக் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும், எடுத்துக்காட்டாக, ஒரு குழுவின் தலைவராக அல்லது மாணவர் அமைப்பாளராக இருப்பது கடந்த கால நிகழ்வுகள். பொதுவாக, கவர் கடிதம் ரஷ்ய கூட்டமைப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆவணம் அல்ல. அதே நேரத்தில், நடைமுறையில், ஒரு கவர் லெட்டரின் பயன்பாடு விரும்பிய துறையில் வேலை பெறவும், உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட குணங்களை ஒரு குறுகிய வடிவத்தில் நிரூபிக்கவும் பெரிதும் உதவும். முடிவுரை ஏன் கவர் கடிதம் எழுத வேண்டும்? இந்த ஆவணம் எந்த வகையிலும் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை மற்றும் பின்பற்ற வேண்டிய எந்த நிறுவப்பட்ட வடிவமும் கொள்கைகளும் இல்லை. அதே நேரத்தில், பின்வரும் வெளிப்படையான நன்மைகள் காரணமாக இது வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவும்: நீட்டிக்கப்பட்ட கவர் கடிதம் படிவம் ஒரு கவர் கடிதம் எழுதுதல், ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு இலவச வடிவத்தில் நடைபெறுகிறது. அதே நேரத்தில், அத்தகைய ஆவணத்தைத் தயாரிப்பதற்கு உதவும் சில அடிப்படை பரிந்துரைகள் உள்ளன, இது ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதில் ஒரு பயனுள்ள கருவியாக மாறும், ஆனால் ஒரு விண்ணப்பத்திற்கு முறையான கூடுதலாக அல்ல: கவர் கடிதம் என்றால் என்ன? சுருக்கம். ஒரு கவர் கடிதத்தின் உகந்த நீளம், வரவேற்பு மற்றும் இறுதிப் பகுதிகளைக் கணக்கிடாமல், இரண்டு அல்லது மூன்று பத்திகள் உரையின் இரண்டு அல்லது மூன்று பத்திகள் ஆகும், இது விண்ணப்பதாரரை சுருக்கமாக விவரிக்கிறது மற்றும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட காலியிடத்திற்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு வேலையைப் பெறுவதற்கான அவரது விருப்பத்தை சுருக்கமாக விவரிக்கிறது. மூல அறிகுறி. ஒரு கவர் கடிதத்தை தொகுக்கும்போது, ​​​​காலியிடத்தைப் பற்றிய தகவலின் மூலத்தைக் குறிப்பிடுவது விதிமுறை - எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட தளம் அல்லது ஒரு குறிப்பிட்ட வெளியீடு, அல்லது நிறுவனத்தின் ஊழியரிடமிருந்து தகவல்களைப் பெறுதல். இது கவர் கடிதங்களின் நிலையான வடிவமாகும், இது ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் மற்றும் அவரது விருப்பத்தைப் பற்றிய தகவல்களின் சுருக்கமான சுருக்கமாகும். மின்னஞ்சலின் உடலில் உள்ள உரை. வழக்கமாக, மின்னணு வடிவத்தில் ஒரு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது, ​​கடிதத்தின் உடலில் ஒரு கவர் கடிதம் குறிக்கப்படுகிறது, மேலும் விண்ணப்பங்கள் மற்றும் பிற ஆவணங்கள் தனி இணைப்புகளாக இணைக்கப்படும். கவர் கடிதம் எழுதும் அம்சங்கள் வெற்றிகரமான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பும் ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தை கவர் கடிதம் என்றால் என்ன, அதை எப்படி எழுதுவது என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒரு விண்ணப்பத்திற்கான அட்டையில் என்ன எழுத வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, விளக்க எடுத்துக்காட்டுகள் அல்லது ஆயத்த டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துதல். கவர் கடிதங்களை எழுதுவதற்கான அனைத்து அம்சங்களையும், வேலைவாய்ப்பு உறவின் கட்டமைப்பிற்குள் அத்தகைய ஆவணங்களைத் தொகுக்கும் பிற நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளுங்கள். குறுகிய கடிதம் முதலாளிக்கு பயனுள்ள தகவலின் குறிப்பு. நீங்கள் நிலையான வார்த்தைகள் மற்றும் க்ளிஷேக்களை தவிர்க்க வேண்டும், மேலும் அந்த குணங்கள் மற்றும் உண்மையான திட்டங்களை மட்டுமே விவரிக்க வேண்டும், அவை முதலாளிக்கு ஆர்வமாக இருக்கலாம். முதலாவதாக, உயர் மட்ட போட்டியுடன் கூடிய காலியிடங்களுக்கு கவர் கடிதம் இருப்பது முக்கியம், இதற்கு சில தனிப்பட்ட குணங்கள் தேவை. தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட பணியாளர்களுக்கு, ஒரு கவர் கடிதம் பொதுவாக தேவையில்லை. மறுதொடக்கம் அறிவிப்பு. அட்டை கடிதத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாத விண்ணப்பத்திற்கு கவர் கடிதம் எழுதுவது எப்படி? ரெஸ்யூம்களுக்கான கவர் கடிதங்களின் எடுத்துக்காட்டுகள் அனுபவம் இல்லாமல் ஒரு வேலையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற கேள்வி பல ரஷ்ய கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த விஷயத்தில், ஒரு கவர் கடிதத்தின் இருப்பு வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும் - ஏனெனில் அதில் ஒரு குறிப்பிட்ட வேலை தேடுபவரை பணியமர்த்துவதன் மூலம் முதலாளிக்கு கிடைக்கும் நன்மைகளை நீங்கள் சுருக்கமாக விளக்கலாம். முதலாளி சரியான முடிவை எடுக்க உதவும் பிற தகவல்களையும் நீங்கள் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் நிலையைப் பற்றிய உங்கள் புரிதல் மற்றும் சரியான அனுபவத்தைப் பெறுவதற்கு பயிற்சியாளராக அல்லது உதவி நிபுணராகப் பணிபுரியத் தயாராக இருப்பதைப் பற்றி புகாரளிக்க. கேரியர் தொடக்கம். நீங்கள் இன்னும் ஒரு நிபுணராக அறியப்படவில்லை, மேலும் நீங்கள் முதலாளிக்கு வழங்குவதற்கு இன்னும் சிறிதும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு கடிதம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். ரெஸ்யூமில் இதுவரை பெரிய சாதனைகள் அல்லது நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் இல்லையென்றாலும், கவர் கடிதத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொழில்முறை துறையில் உங்கள் ஆர்வத்தைக் குறிப்பிடலாம், உங்களை நேர்மறையான வழியில் வகைப்படுத்தும் கல்வி சாதனைகளைப் பற்றி சுருக்கமாகப் பேசலாம். இளம் தொழில் வல்லுநர்கள் ஒரு கவர் லெட்டரை கூடுதல் ஆதாரமாகப் பயன்படுத்தி, சாத்தியமான வேலை வழங்குபவருக்குத் தெரிந்த தேர்வு நிலையை நம்ப வைக்கலாம். பட்டதாரிகளுடன் பணிபுரியும் மிகப்பெரிய ஆபத்து குறுகிய கால ஒத்துழைப்பு மற்றும் இளம் நிபுணர் செயல்பாட்டின் திசையை மாற்ற முடிவு செய்வார் என்ற அச்சம். ஒரு கவர் கடிதம் உங்கள் வேட்புமனுவின் கவனத்தை ஈர்க்கவும், முதலாளியின் பார்வையில் மிகவும் உறுதியானதாகவும், அதன்படி, நிராகரிப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும். Polina Brezhneva, ரெடி ரெஸ்யூம் சேவையின் நிபுணர் தொழில் மாற்றம். நீங்கள் செயல்பாட்டுத் துறையை மாற்ற முடிவு செய்தால், ஒரு கவர் கடிதம் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலைமை ஒரு தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தைப் போன்றது, ஆனால் நீங்கள் மிகவும் "சுத்தமான ஸ்லேட்" இல்லை என்ற வித்தியாசத்துடன், உங்கள் முந்தைய தொழிலில் உங்கள் அனுபவம் புதிய பாதையில் சில பயன்களை அளிக்கும். முக்கிய விஷயம் அதை சரியாக முன்வைக்க வேண்டும். விண்ணப்பம் முந்தைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும், மேலும் புதிய செயல்பாட்டுத் துறைக்கான இந்த அனுபவத்தின் முக்கியத்துவத்தை கடிதத்தில் நீங்கள் விளக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆவணங்களுடன் பணிபுரியும் போது கவனிப்பு மற்றும் துல்லியம், பல பணிகளுக்கு இடையில் விரைவாக மாறக்கூடிய திறன், வலுவான தகவல் தொடர்பு திறன் ஆகியவை தொழில்முறைத் துறையைப் பொருட்படுத்தாமல் மதிப்பிடப்படுகின்றன. உயர் பதவி. நீங்கள் தற்போது வைத்திருப்பதை விட உயர் பதவிக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறீர்கள் என்றால், அட்டை உரை மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் பொறுப்பின் பகுதியை நீங்கள் எவ்வாறு விரிவுபடுத்தலாம், உங்களுக்கு ஏற்கனவே என்ன நிர்வாக அனுபவம் உள்ளது மற்றும் உங்கள் முந்தைய வேலையில் என்ன பணிகளைத் தலைவராக மதிப்பிடலாம் என்பதைப் பற்றி பேசுவது மதிப்பு. இங்கே, கவர் லெட்டரின் நோக்கம், அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்குத் தேவையான அனைத்து குணங்களும் உங்களிடம் உள்ளன என்று சாத்தியமான முதலாளியை நம்ப வைப்பதாகும். வேலை தேவைகளுடன் முழுமையற்ற இணக்கம். நீங்கள் காலியிடத்தை மிகவும் விரும்புகிறீர்கள், செயல்பாடு உங்களுடையது என்று நீங்கள் உணர்கிறீர்கள், ஆனால் காலியிடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தேவைகளையும் முறையாக நீங்கள் பூர்த்தி செய்யவில்லை. நாங்கள் வலியுறுத்துகிறோம்: உங்களுக்கு பொருத்தமான அனுபவம் இல்லாதபோது இது வழக்கு அல்ல (முதலாளிகள் அத்தகைய பதில்களை உடனடியாக நிராகரிக்கிறார்கள்). காலியிடத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிறந்த வேட்பாளரின் உருவப்படத்துடன் நீங்கள் ஓரளவு மட்டுமே பொருந்தாத சூழ்நிலையைப் பற்றி. சில நேரங்களில் முதலாளிகளுக்கு அதிகப்படியான தேவைகள் இருப்பதால், ஒரு வாய்ப்பு உள்ளது. ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் தோல்வியுற்ற தேடல்களுக்குப் பிறகு, அத்தகைய அனுபவமும் திறமையும் கொண்ட வேட்பாளர்கள் யாரும் இல்லை என்பதை முதலாளி உணர்ந்து, எதிர்பார்ப்புகளின் பட்டியைக் குறைக்கிறார். இந்த நிலைக்கு உங்கள் அனுபவம் எது சிறந்தது, உங்களுக்கு என்ன திறன்கள் இல்லை, அதை ஏன் மாற்றலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் (உதாரணமாக, இது இரண்டு மாதங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளத் தயாராக உள்ள திறமை) என்பதை சுருக்கமாக உங்கள் அட்டையில் பட்டியலிடுங்கள். படைப்புத் தொழில்கள். படைப்புத் தொழில்களுக்கான விண்ணப்பதாரர்களுக்கு, உங்களைப் பற்றிய இலவச விளக்கம் மற்றும் ஒரு போர்ட்ஃபோலியோ ஒரு விண்ணப்பத்தை விட முக்கியமானதாக இருக்கும். "உங்கள் சொந்த பாணி மற்றும் படைப்பாற்றலை நிரூபிக்க, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப வடிவமைப்பிற்கு அப்பால் செல்ல ஒரு கடிதம் உங்களை அனுமதிக்கிறது" என்று ரெடி ரெஸ்யூம் சேவையின் நிபுணரான போலினா ப்ரெஷ்னேவா விளக்குகிறார். காலியிடமானது உரைகளுடன் (பத்திரிகையாளர், PR மேலாளர், நகல் எழுத்தாளர்) பணிபுரிவதை உள்ளடக்கியிருந்தால், உங்கள் திறன்களைக் காட்ட ஒரு கவர் கடிதம் ஒரு நல்ல வாய்ப்பாகும். சில நேரங்களில் முதலாளிகள் நேரடியாக வேட்பாளர்களைப் பற்றிய தகவலுக்காக இலவச வடிவத்தில் காத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆர்டெமி லெபடேவ், தனது ஸ்டுடியோவில் உள்ள காலியிடங்களுக்கு, முந்தைய வேலைகளை பட்டியலிடும் நிலையான ரெஸ்யூம் வடிவில் உள்ள பதில்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்று கூறினார். வேலையின் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளுக்கான இணைப்புகளுடன் உங்களைப் பற்றிய ஒரு சிறுகதை மற்றும் நன்கு செயல்படுத்தப்பட்ட சோதனைப் பணி போதுமானது. உயர் பதவி. ரெடி ரெஸ்யூம் சேவையின் நிபுணரான போலினா ப்ரெஷ்னேவாவின் கூற்றுப்படி, மூத்த நிர்வாக பிரிவில் உள்ள காலியிடத்திற்கு பதிலளிக்க பாரம்பரியமாக ஒரு கவர் கடிதம் தேவைப்படுகிறது, இது சொல்லாமல் போகும் ஒன்று. மேலாளர் தன்னை முன்வைக்க வேண்டும். "சில நேரங்களில் உயர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் மிகவும் விரிவான கடிதங்களை எழுதுகிறார்கள்," போலினா கூறுகிறார். "ஆனால் உண்மையில், ஒரு நல்ல மேலாளரின் கடிதத்தில் ஆக்கபூர்வமான தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும்: அவர் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிடவும், மேலும் இந்த திட்டங்களில் அவர்கள் அடைய முடிந்த அளவு குறிகாட்டிகளை எண்களில் கொடுக்கவும்." வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பணிபுரியாத சில்லறை வணிகம் மற்றும் செயல்பாட்டுத் தொழில் வல்லுநர்களுக்கு, ஒரு கவர் கடிதம் தேவையில்லை. உதாரணமாக, ஒரு கால் சென்டர் ஆபரேட்டர் உங்களைப் பற்றிய கூடுதல் கதை இல்லாமல் ஒரு விண்ணப்பத்தை மட்டும் அனுப்பினால் போதும். வெகுஜன ஆட்சேர்ப்பு என்பது கவர் கடிதங்கள் மூலம் வேட்பாளர்களை மதிப்பீடு செய்வதை உள்ளடக்குவதில்லை. ஒரு பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலி ஒரே நேரத்தில் 70 காசாளர்களை வேலைக்கு அமர்த்தினால், மேலாளர்களை பணியமர்த்துவது முதலில் பொருத்தமான அனுபவம் மற்றும் பாதுகாப்பு சேவையிலிருந்து கருத்துகள் இல்லாதது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கவர் கடிதங்களைப் படிக்கும் உடல் திறன் கூட அவர்களுக்கு இருக்காது. எனவே, அத்தகைய நிலைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் போது உங்களைப் பற்றிய கூடுதல் கதை தேவையில்லை. உங்கள் வழக்கு கவர் கடிதம் மிகவும் விரும்பத்தக்கதாக இருந்தால், அது இல்லாமல் நீங்கள் நிச்சயமாக செய்யக்கூடியவற்றில் ஒன்று இல்லை என்றால், அது உங்களுக்கு கூடுதல் கூடுதலாக பயனுள்ளதாக இருக்கும். முதலாவதாக, இது மிகவும் சுருக்கமாக முக்கிய வாதங்களை பட்டியலிட வேண்டும், இந்த காலியிடத்திற்கு உங்கள் அனுபவம் ஏன் பொருத்தமானது. ஆம், நிச்சயமாக, பணியமர்த்துபவர் உங்கள் விண்ணப்பத்தில் உள்ள விரிவான தகவலிலிருந்து இதை ஏற்கனவே மதிப்பீடு செய்யலாம். ஆனால் அத்தகைய கடிதம் பணியமர்த்துபவர் உங்கள் விண்ணப்பத்தை மிகவும் கவனமாக படிக்க வைக்கும், ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே முக்கிய விஷயத்தை முன்னிலைப்படுத்தியுள்ளீர்கள். கவர் கடிதங்களை அனுப்பாத அல்லது "எனது வேட்புமனுவை பரிசீலிக்கவும்!" போன்ற பொதுவான சொற்றொடர்களுக்கு வரம்பிடாத பெரும்பாலான விண்ணப்பதாரர்களிடமிருந்து இது உங்களை வேறுபடுத்தும். அல்லது "நான் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறேன்." "இந்த காலியிடத்திற்கு நான் பொருத்தமானவன், ஏனென்றால் ..." என்ற உணர்வில் ஒரு அர்த்தமுள்ள கடிதம், காலியிடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தேவைகளை நீங்கள் கவனமாகப் படித்து அவற்றை உங்கள் அனுபவத்துடன் தொடர்புபடுத்தியுள்ளீர்கள் என்பதைக் காட்டுகிறது, அதாவது நீங்கள் உணர்வுபூர்வமாக பதிலளிக்கிறீர்கள். இது ஒரு நன்மையாகும், ஏனென்றால் பல விண்ணப்பதாரர்கள் அனைத்து காலியிடங்களுக்கும் விண்ணப்பங்களை இறுதிவரை படிக்காமலேயே அனுப்புகிறார்கள். இரண்டாவதாக, விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாத இந்த காலியிடத்திற்கு முக்கியமான உங்கள் அனுபவத்தின் விவரங்களைக் குறிப்பிட கடிதம் ஒரு வாய்ப்பாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் விண்ணப்பத்தை இந்த நிலைக்குத் தனிப்பயனாக்க உங்களுக்கு நேரம் இல்லை. உங்கள் கடிதத்தில் முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடவும். ஒரு எடுத்துக்காட்டு உதாரணம் ஒரு சாதாரண கணக்காளர். அனைத்து கணக்கியல் அனுபவமும் திறன்களும் ஒரு விண்ணப்பத்தில் விவரிக்கப்படலாம் என்று தோன்றுகிறது, ஒரு கணக்காளரிடம் ஆக்கப்பூர்வமாக தன்னை முன்வைக்கும் திறன் வேலைக்குத் தேவையில்லை - எனவே அவருக்கு ஏன் கவர் கடிதம் தேவை? இது பற்றி தெளிவுபடுத்தலாம், எடுத்துக்காட்டாக: பணியமர்த்தும் நிறுவனத்தின் அளவு (பிராந்திய, கூட்டாட்சி, சர்வதேசம்), பணியாளர் அளவு, வணிக வரி மற்றும் வரிவிதிப்பு வடிவம்; சுயவிவரத்தில் உங்கள் பணி அனுபவத்தின் மொத்த காலம்; நீங்கள் ஒரு ஹோல்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்தால் அல்லது பல ஃப்ரீலான்ஸ் வாடிக்கையாளர்களை நிர்வகித்திருந்தால், ஒரே நேரத்தில் எத்தனை சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு சேவை செய்தீர்கள்; நீங்கள் எதிர்கொண்ட இரண்டு அல்லது மூன்று அற்பமான பணிகளும், காலியிடத்தின் அடிப்படையில் ஆராயவும், இந்த நிலையில் நடைபெறுகின்றன. இது புதிய மென்பொருள் அல்லது அதன் புதிய பதிப்பிற்கு மாறுதல், கணக்கியலை மீட்டமைத்தல் அல்லது புதிதாக தொடங்குதல் மற்றும் பலவாக இருக்கலாம்; நிலையான கணக்கியல் பணிகளுக்கு கூடுதலாக நீங்கள் செய்த கூடுதல் செயல்பாடுகள், வேலைக்கு முக்கியமானதாக இருந்தால் (சொல்லுங்கள், பொருளாதார திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு). மூன்றாவதாக, ஒரு கடிதத்தில் பொதுவாக விண்ணப்பத்தில் எழுதப்படாத ஒன்றைப் பற்றி எழுதுவது பொருத்தமானது. எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்த செயல்பாடுகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அல்லது இந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு உங்களை ஈர்ப்பது எது. எந்த ஆன்லைன் எழுத்துப்பிழை மற்றும் நிறுத்தற்குறி சரிபார்ப்பு எழுத்தறிவுக்கு உதவும். கவர் கடிதத்தின் உள்ளடக்கத்துடன், நிலைமை மிகவும் சிக்கலானது. குறிப்பாக கதை சொல்லும் துறையில் ஒரு திறமையைப் பற்றி பெருமை கொள்ள முடியாதவர்களுக்கு - அவர்களில் பெரும்பாலோர். பல்வேறு ஆன்லைன் ஆதாரங்களில் எளிதாகக் காணக்கூடிய டெம்ப்ளேட்களைப் பயன்படுத்த வேண்டுமா? தொடக்கப் புள்ளியாக இல்லாவிட்டால், அதில் இருந்து உங்கள் உரையை எழுதுவீர்கள். "கடிதம் உயிருடன் மற்றும் தனிப்பட்டதாக இருக்க வேண்டும். இது அதன் முக்கிய மதிப்பு, இந்த விஷயத்தில் மட்டுமே இது நம்பிக்கைக்குரியது மற்றும் உண்மையில் வேலை செய்கிறது" என்று ரெடி ரெஸ்யூம் சேவையின் நிபுணரான போலினா ப்ரெஷ்னேவா விளக்குகிறார். - கடிதம் உங்கள் நேரடி பேச்சு. நீங்கள் அதை ஆய்வறிக்கையில் எழுத வேண்டும், ஆனால் கவர்ச்சியுடன் மற்றும் அதே நேரத்தில் தேவையற்ற பாடல் வரிகள் இல்லாமல். வெற்றிகரமான சொற்றொடர்களை உருவாக்கும் திறனில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, என்ன அறிவுரை கூறலாம்: உங்கள் விஷயத்தில் குறிப்பாக கவர் கடிதத்தில் என்ன தகவல் தேவை என்பதைப் பற்றி சிந்தியுங்கள் (திட்டம் போன்ற ஒன்றை வரையவும்), பின்னர் பல வேறுபட்ட விருப்பங்களை முயற்சிக்கவும். தகவல்களை உருவாக்க முடியும். நீங்கள் நம்பும் ஒருவரிடம் உரையை புறநிலையாக மதிப்பீடு செய்து சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவும். எடுத்துக்காட்டு 8: இது சம்பந்தமாக, சுகாதார மற்றும் கால்நடை கட்டுப்பாடு, முடிக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் மூலப்பொருட்களின் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை செயல்படுத்துவது தொடர்பான காலியிடத்திற்கான எனது வேட்புமனுவை பரிசீலிக்க நான் வழங்க விரும்புகிறேன். இறைச்சி மற்றும் பால் மூலப்பொருட்களை வாங்குவதில் ஒரு நிபுணரின் நிலையிலும், சுகாதார கட்டுப்பாட்டு சேவையின் தலைவர் பதவியிலும் எனது அறிவும் பணி அனுபவமும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆவணம் ஒரு தனி தாளில் வழங்கப்பட வேண்டும்; தொகுக்கப்பட்ட தேதி, தலைப்பு, கையொப்பம், பெறுநரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வணிக கடிதங்களை வடிவமைப்பதற்கான விதிகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப வைக்கப்பட வேண்டும். அன்புள்ள வலேரியா, நன்கு அறியப்பட்ட பெயருடன் (பிராண்ட்) ஒரு தீவிர நிறுவனத்திற்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பினால் எடுத்துக்காட்டு 5: குறைந்த புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பம், தனித்தனி தாளில் வைக்காமல், கடிதத்தின் உடலில் நன்கு எழுதப்பட்ட உரையுடன் இணைக்கப்படலாம். நான் தற்போது உற்பத்தித் துறையில் B2B சந்தையில் 6 ஆண்டுகளுக்கும் மேலான நேரடி விற்பனை அனுபவத்தையும், கடந்த இரண்டு வருட பணிக்காக இந்தத் துறையில் தலைமைப் பதவியில் இருந்த அனுபவத்தையும் பெற்றுள்ளேன். சந்திப்பதற்கான வாய்ப்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் எனது திறன் மற்றும் பணி அனுபவத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் கூறுவேன். நீங்கள் என்னை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்... நீட்டிக்கப்பட்ட கவர் கடிதம் நல்ல மதியம், அனஸ்தேசியா. நீங்கள் ஆர்வமுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் மற்றும் காலியிடங்களின் வகைகளுக்கும் கவர் கடிதம் உலகளாவியது அல்ல. எனது கடைசி வேலையின் விற்பனைத் தலைவராக, B2B (அழகு மற்றும் மருத்துவ உபகரணங்கள்) துறையில் விற்பனைத் துறையின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு நான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றேன். ஒரு கவர் கடிதத்தை தொகுக்க மிக உயர்ந்த தேவைகள் உள்ளன. 5. தொடர்பு விவரங்கள். உங்கள் இணையதளத்தில் உள்ள தகவலைப் படித்த பிறகு, இறைச்சி மற்றும் பால் மூலப்பொருட்களின் சுகாதாரக் கட்டுப்பாட்டுத் துறையில் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை உங்கள் நிறுவனம் திறந்திருப்பதாக அறிந்தேன். அன்புள்ள இவான் இவனோவிச், எடுத்துக்காட்டு 3 உண்மையுள்ள, பெட்ரோவா எலெனா, தொலைபேசி. 8-917-121-12-12 கணினி நிர்வாகி, தகவல் தொழில்நுட்பத் துறையின் துணைத் தலைவர் பதவிக்கான எனது விண்ணப்பத்தை தயவுசெய்து பரிசீலிக்கவும். மாநில சுங்க மற்றும் கால்நடை ஒழுங்குமுறை அதிகாரிகளின் அமைப்பில் நான் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வெற்றிகரமாக பணியாற்றி வருகிறேன், எனக்கு ஒத்துழைப்பு அனுபவம் உள்ளது மற்றும் முன்னணி உள்நாட்டு உணவு தொழில் நிறுவனங்கள் மற்றும் முக்கிய வெளிநாட்டு சப்ளையர்களுடன் உறவுகளை நிறுவியுள்ளது. இணைக்கப்பட்ட விண்ணப்பம் எனது சாத்தியமான வாய்ப்புகள், தகுதிகள் மற்றும் தொழில்முறை அனுபவம் பற்றிய யோசனையை வழங்கும். (இது பணியாளர் மேலாண்மை பாணியை வெளிப்படுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது) இதேபோன்ற திட்டத்தின் படி தொகுக்கப்பட்டுள்ளது. கவர் கடிதத்தின் உடலில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம்: கவர் கடிதத்தின் குறுகிய பதிப்பு இது போல் தெரிகிறது (எடுத்துக்காட்டுகள் 1-3): உங்களிடமிருந்து நேர்காணலுக்கான அழைப்பைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைவேன். "சம்பளம் மற்றும் வேலைகள்" இதழில் வெளியிடப்பட்ட "மொத்த வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் வல்லுநர்" என்ற உங்கள் காலியிடத்திற்கு பதிலளிக்கும் வகையில், எனது விண்ணப்பத்தை அனுப்புகிறேன். தேவைப்பட்டால், எனது வேட்புமனுவை பரிசீலிப்பதற்காக கூடுதல் தகவல்களை வழங்க நான் தயாராக இருக்கிறேன். எடுத்துக்காட்டு 6: கடிதத்தின் முகவரியாளர் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெவ்வேறு நபர்களாக இருப்பதால், கடிதத்தின் உரையும் மாறுபடும், ஆர்வமுள்ள ஒவ்வொரு காலியிடத்திற்கும் ஏற்ப, அது சற்று மாறும். நீங்கள் ஆர்வமாக இருந்தால் நேர்காணலின் போது உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்... உங்கள் நேரத்திற்கு முன்கூட்டியே நன்றி. 4. நிறுவனத்தில் தனிப்பட்ட நேர்காணலுக்கான உங்கள் தயார்நிலை, இதன் போது உங்களைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவீர்கள். பெட்ரோவா எலெனா, தொலைபேசி. 8-917-121-12-12 3. உங்கள் விருப்பம் மற்றும் திசையின் நிலையில் சுட்டிக்காட்டப்பட்ட பகுதியில் வேலை மற்றும் தொழில்முறை வளர்ச்சியை திருப்பி கொடுக்க விருப்பம், மற்றும் சிறந்தது - இந்த நிறுவனத்தின் சுவர்களுக்குள். கவர் கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு கூடுதல் ஆவணமாகும். எடுத்துக்காட்டு 4: மனமார்ந்த வாழ்த்துக்கள், 2. விண்ணப்பத்தின் மிகவும் சுருக்கமான, ஆனால் தகவல் மற்றும் துல்லியமான சுருக்கம், இது நீங்கள் விண்ணப்பிக்கும் காலியிடத்துடன் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை குணங்களின் இணக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விண்ணப்பம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டால், கவர் கடிதம் முறையே வேர்ட் ஆவண வடிவத்தில் இணைக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு 7: அதே நேரத்தில், தொடர்புத் தகவல், முதலெழுத்துக்கள் (அல்லது முதல் மற்றும் கடைசி பெயர்) மற்றும் கடைசி பெயர் காணப்பட வேண்டும். ஒரு கவர் கடிதம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையை குறிக்கிறது. கவர் கடிதம் மாதிரி எனது அனைத்து தொழில்முறை திறன்கள் மற்றும் அறிவு, அத்துடன் மேலும் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புகள், வாடிக்கையாளர்களுடன் பணிபுரியும் துறையில் உள்ளன மற்றும் நேரடி விற்பனை (நிர்வாக மற்றும் நிர்வாக மட்டங்களில்). 1. பதவியின் தலைப்பு (தலைப்பு) (ஒப்புக்கொள்ளக்கூடியது - இரண்டு ஒத்த அல்லது தொடர்புடைய நிலைகள்), அதற்காக விண்ணப்பம் அனுப்பப்படுகிறது; எந்த மூலத்திலிருந்து (இணையதளம், செய்தித்தாள்) நீங்கள் காலியாக உள்ள பதவியை (கள்) பற்றி அறிந்து கொண்டீர்கள் என்பதைக் குறிப்பிடுவதும் விரும்பத்தக்கது; தன்னை ஒரு வேட்பாளராக வழங்குதல். ரெஸ்யூம்க்கான கவர் கடிதம் எடுத்துக்காட்டு 1. உண்மையுள்ள,… கடிதத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பக் கோப்பில். நான் கடன் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறேன். காலியிடத்தைப் பற்றிய தகவல்கள் வேலைகள் மற்றும் வேலைகள் என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது, உங்கள் விண்ணப்பத்தை கவனமின்றி விட்டுவிடாவிட்டால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். 2.2 இந்த வேலைக்கு உங்களை ஈர்த்தது என்ன என்பதை விளக்குங்கள்: ஒரு சுவாரஸ்யமான தயாரிப்பு, புதிய அம்சங்கள் அல்லது சிக்கலான பணிகள்; வேறு வார்த்தைகளில் அட்டை கடிதத்தில் உங்கள் அனுபவத்தை நகலெடுக்க வேண்டாம். எனது தொழில்முறை அனுபவமும் இதில் அடங்கும்: வீட்டு உபயோகப் பொருட்களுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு இல்லை என்பதை இப்போதே கவனிக்க விரும்புகிறேன், ஆனால் பெரும்பாலான வேட்பாளர்களைப் போலல்லாமல், எனக்கு பின்வரும் பலம் உள்ளது: பெரும்பாலான பொறியியல், மருத்துவம், வங்கியியல், ஆலோசனை மற்றும் பிற முதலாளிகளுக்கு, மேலே விவரிக்கப்பட்ட அனுபவமிக்க வணிக பாணி உதவும். இணையத்தில் வெளியிடப்பட்ட 95% காலியிடங்களுக்கு இது வெற்றி-வெற்றி. இது மிகவும் எளிதான மற்றும் தகவலறிந்த எழுத்து வடிவத்தால் வேறுபடுகிறது: ஒரு எளிய அமைப்பு, சொற்களஞ்சியம், சிக்கலான துணை மற்றும் சிக்கலான வாக்கியங்கள் இல்லாதது. Aleksey Kh, பரஸ்பர ஆர்வத்தில், உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அழைக்க நான் முன்மொழிகிறேன். முக்கிய வாடிக்கையாளர்களுக்கு பெறத்தக்க கணக்குகளை மூடுதல். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெறுநரின் பெயர் தெரியவில்லை என்றாலும், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சிந்தனைமிக்க சிகிச்சையைக் கவனிப்பது மிகவும் முக்கியம். நகலெடுக்கப்பட்ட டெம்ப்ளேட் கவர் கடிதம் உங்கள் விண்ணப்பத்தை படிக்காமல் விட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். hh.ru க்கு சாத்தியமான முறையீடுகள் பின்வருமாறு: “எக்ஸ் நிறுவனத்தின் அன்பான மனிதவளத் துறை”, “எக்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் அன்பான பணியாளர்கள்”, “எக்ஸ் நிறுவனத்தின் அன்பான மனிதவள மேலாளர்”, “விற்பனைத் தலைவர் பதவியை நான் கவனமாகப் படித்தேன். நவீன வர்த்தக சேனலின் துறை, முதலியன. டி." 30 நபர்களிடமிருந்து விற்பனை பிரதிநிதிகள் மற்றும் மேற்பார்வையாளர்களின் குழுக்களின் பிரியாவிடை மேலாண்மை; டெம்ப்ளேட் கடிதங்கள் டெல். கிரியேட்டிவ் எழுத்து மற்றும் நகைச்சுவையின் முக்கிய பகுதி "இரினா, நல்ல மதியம், நெட்வொர்க்கில் அதிக போட்டித்தன்மை கொண்ட வகைகளில் (பால் பொருட்கள்) புதிய தயாரிப்புகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல். வாசகரின் ஆர்வத்தை உடனடியாகக் கொல்லும் ஒரு பொதுவான தவறு - வணக்கம் தனிப்பயனாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது பெறுநரின் பெயர் தெரியவில்லை என்றால், குறிப்பிட்ட துறையில் உள்ள நிபுணரைப் பார்க்கவும். அசல் மற்றும் நகைச்சுவை அவர்களின் தொழில்முறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றும் உள் பெருநிறுவன கலாச்சாரத்துடன் தொடர்புடைய சிறிய சதவீத முதலாளிகளில் கேள்விக்குரிய நிறுவனம் இருந்தால் மட்டுமே பொருத்தமானது. உண்மையுள்ள, 2.3 உந்துதலில் இருந்து அனுபவத்திற்கு சுமூகமாக நகர்த்தவும் மற்றும் விண்ணப்பத்தில் விவரிக்கப்படாத திட்டங்களின் பட்டியல், ஆனால் இந்த காலியிடத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்; 2.4 பதவிக்கான உங்கள் உந்துதலை மீண்டும் நினைவூட்டுங்கள். பத்தி 2.3 இன் உள்ளடக்கம் தேவையான அனுபவத்தில் இருந்து, மேலும் தேவையான பத்தி 2.4. அட்டை கடிதத்தை 10 வினாடிகளில் படிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துரதிர்ஷ்டவசமாக, ரஷ்ய கலாச்சாரத்தில் ஒரு பொதுவான நடைமுறை, காலியிடத்துடன் எந்த தொடர்பும் இல்லாத கவர் கடிதத்தில் முற்றிலும் அனைத்து திட்டங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைச் சேர்ப்பதாகும். இத்தகைய கடிதங்கள் நிறுவனத்தில் நிலை மற்றும் அதன் பங்கு இரண்டின் மொத்த தவறான புரிதலை வெளிப்படுத்துகின்றன. 2.1 நீங்கள் பணிபுரியும் பணிக்கான விண்ணப்பத்தை முதலாளிக்கு அனுப்பினால், நீங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைக் கூறவும். நீங்கள் இதை hh.ru இல் செய்ய வேண்டியதில்லை; 2.3 ஐத் தவிர அனைத்து புள்ளிகளும் பல வருட பயிற்சியில் வெற்றிகரமான வேட்பாளர்களால் உருவாக்கப்பட்ட நன்கு நிறுவப்பட்ட கிளிச்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவை நிலையானவை, வெளிப்படையானவை, கவர் கடிதங்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது ஏற்கனவே ஆசாரம், ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் புதிய உள்தள்ளப்பட்ட பத்தியிலிருந்து கண்டிப்பாக எழுதப்பட்டவை. ("வணக்கங்கள்", "மரியாதையுடன்") மற்றும் நகல் தொடர்பு விவரங்கள் மூத்த மற்றும் நடுத்தர மேலாளர்களிடையே கவர் கடிதங்களை எழுதும் நடைமுறை மிகவும் பொதுவானது. இந்த நிலைகளில், கடிதத்திற்கு அடிப்படையில் வேறுபட்ட தரம் தேவைப்படுகிறது. வெற்றிகரமான கவர் கடிதங்களின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். (“அன்பே [பெயர்/தலைப்பு]”, “[பெயர்], நல்ல மதியம்”, “அன்புள்ள [பெயர்]”) சிறந்த கவர் கடிதங்களின் ரகசியம் என்ன? அவை கட்டமைக்கப்பட்டவை, அளவு சிறியவை, ஆனால் மிகவும் திறன் கொண்டவை, நிறுவனத்தின் கலாச்சாரத்திற்காக பகட்டானவை மற்றும் பிழைகள் இல்லை. மற்றும் மிக முக்கியமாக, அத்தகைய கவர் கடிதங்கள் நிறுவனத்தின் நலன்களில் கவனம் செலுத்துகின்றன, ஆனால் வேட்பாளரின் தனிப்பட்ட ஆர்வத்தில் அல்ல. நிறுவனத்திற்கு என்ன தேவை மற்றும் எப்படி உதவுவது என்பது உங்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டுங்கள். தரமான தகவலுடன் ஒரு சிறிய ஆனால் தகவல் மற்றும் பயனுள்ள கடிதத்தை எழுத முயற்சிக்கவும். . ஒரே தகவலை இரண்டு முறை படிக்க யாரும் கூடுதல் நேரத்தை செலவிட விரும்பவில்லை. "நவீன வர்த்தக சேனலின் விற்பனைத் துறைத் தலைவர்" காலியிடத்தைப் பற்றி நான் உங்களுக்கு எழுதுகிறேன். . ஒரு பதவிக்கான போட்டியில் பங்கேற்பதற்கான இந்த விண்ணப்பம் உங்கள் கடிதத்தை நகலெடுக்கும் அளவுக்கு பொதுவானதாக இருந்தால், பெறுநருக்கு நீங்கள் சமமான பொதுவான வேட்பாளராக மாறுவீர்கள். விண்ணப்பத்தின் பகுப்பாய்விற்கு முன் அட்டை கடிதங்கள் படிக்கப்படுகின்றன, எனவே அவை அடுத்தடுத்த தகவல்களின் விளக்கம் மற்றும் உணர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடிதம் நிச்சயமாக சரியாக இயற்றப்பட வேண்டும், பின்னர் அது வாசகரை வென்றெடுக்கும் மற்றும் விமர்சன உணர்விலிருந்து திசைதிருப்பப்படும். சரியான விண்ணப்பத்தை கூட குப்பையில் வீசுவதற்கு ஒரு மோசமான கடிதம் ஒரு காரணம்: 36% மனிதவள மேலாளர்கள் தவறான அட்டை கடிதங்கள் காரணமாக விண்ணப்பதாரர்களை நிராகரித்ததாக ஒப்புக்கொண்டனர். ஒரு பெரிய மேற்கத்திய FMCG நிறுவனத்தின் விற்பனைத் துறைத் தலைவரின் கடிதத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இது மிகவும் நீளமானது, ஆனால் ஒரு நிர்வாக பதவிக்கு இது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. மீதமுள்ள 5% - ஹைடெக் பகுதிகள், படைப்பாற்றல், IT ஸ்டார்ட்-அப், தனியார் மற்றும் சிறிய நிறுவனங்கள் முக்கிய தயாரிப்புகள் - அதிக இலவச மற்றும் உணர்ச்சிகரமான முறையீட்டை அனுமதிக்கின்றன. கவர் கடிதத்தின் பாணி நிறுவனத்தின் தொழில் மற்றும் பெருநிறுவன கலாச்சாரத்துடன் ஒத்துப்போக வேண்டும். கவர் கடிதம் கொண்டுள்ளது: உயர் அதிகாரிகளின் மட்டத்தில் ஃபெடரல் நெட்வொர்க்குகளுடன் பணிபுரியும் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்; இந்த நிலையின் விவரிக்கப்பட்ட கடமைகள் மற்றும் நோக்கங்கள் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றுகின்றன. நான் எப்போதும் சிக்கலான மற்றும் லட்சிய திட்டங்களுக்கு ஈர்க்கப்பட்டேன். வாழ்த்துக்கள் உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், என்னை (495)1111111 இல் அழைக்கலாம்″ பணி அனுபவம் பற்றிய தகவல்கள் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது வேட்புமனுவில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி (495) 5555555. அதை சரியாக முடிப்பதும் முக்கியம். இந்த ஆவணத்தை எவ்வாறு எழுதுவது என்று நீங்கள் பார்த்தால், அதை வார்த்தைகளுடன் முடிப்பது நல்லது என்பதை நீங்கள் காண்பீர்கள்: "அன்புள்ள ஏஞ்சலினா விக்டோரோவ்னா!" தற்போதைய போக்குகளில் ஒன்று, ஒரு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு விளக்கக் குறிப்பை உருவாக்குவதன் படி, பல விண்ணப்பதாரர்களை குழப்புகிறது. இது எந்த வகையான ஆவணம் என்பதைப் புரிந்து கொள்ள, விண்ணப்பம் மற்றும் எங்கள் பரிந்துரைகளுக்கான கவர் கடிதத்தின் உதாரணத்தைப் பார்க்க பரிந்துரைக்கிறோம். ரெஸ்யூமை படிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. எடுத்துக்காட்டு 1: கவனித்தமைக்கு நன்றி. உண்மையுள்ள, செவன்கோவா இரினா. நன்கு எழுதப்பட்ட கடிதம், ஆட்சேர்ப்பு செய்பவரின் நேரத்திற்கு உங்கள் மரியாதையைக் குறிக்கிறது. உங்கள் விண்ணப்பத்தை இன்னும் விரிவாகப் படிக்க வைப்பதன் மூலம் இது கவனத்தை ஈர்க்கும். "மரியாதையுடன், நிகிதா செர்ஜிவிச் சேவ்லியேவ், தொலைபேசி (495) 2222222"; தொலைபேசி (495)4444444″ சிறு குறிப்பு "மதிய வணக்கம்! "வணக்கம்! "வணக்கம்!" நீங்கள் மற்றொரு விருப்பத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டு 2: ட்ரூட் செய்தித்தாளில், உங்கள் நிறுவனத்தில் ஒரு பொருளாதார நிபுணருக்கான திறந்த காலியிடத்தைப் பற்றி அறிந்தேன். இந்தப் பதவிக்கான எனது வேட்புமனுவை உங்களுக்கு வழங்குகிறேன். விடாமுயற்சி, மன அழுத்த சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன், வேலையின் நுணுக்கங்களை சரியான நேரத்தில் ஆராய்வது மற்றும் உலோக தயாரிப்பு விற்பனை சந்தையில் முன்னணியில் இருக்கும் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் விருப்பம் ஆகியவை இதேபோன்ற அனுபவமின்மையை ஈடுசெய்ய உதவும். மேலும், உயர் பொருளாதாரக் கல்வி மற்றும் கணக்காளராக இரண்டு வருட பணி அனுபவம் இருப்பதால் நான் விரைவாக வேலையில் இறங்க முடியும். உண்மையுள்ள, ஸ்டோலெஷ்னிகோவ் கான்ஸ்டான்டின். தொலைபேசி (495)9999999″ காத்ரோவிக் ஏஜென்சியில், மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு உங்களிடம் திறந்த காலியிடம் இருப்பதாக எனக்குத் தகவல் வழங்கப்பட்டது. நான் இந்தத் துறையில் சான்றளிக்கப்பட்ட நிபுணன், எனவே இந்தப் பதவிக்கான எனது வேட்புமனுவை நான் முன்மொழிகிறேன். அதை யார் சரியாகப் படிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை இப்படி எழுதுவது நல்லது: "ஹலோ, வலேரி பெட்ரோவிச்!" "மதிய வணக்கம்!" அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களுக்கு பதிலளிக்க நீங்கள் திட்டமிட்டால், கடிதங்களின் பல பதிப்புகளை உருவாக்கி அவற்றை ஒவ்வொன்றாக அனுப்ப முயற்சிக்கவும். அதே நேரத்தில், ஒவ்வொரு விருப்பத்திற்கும் பெறப்பட்ட பதில்களின் உண்மையான எண்ணிக்கையை பதிவு செய்யவும். எனவே, நீங்கள் சிறந்த கடிதத்தை சோதித்து எதிர்காலத்தில் அதைப் பயன்படுத்தலாம். http:bb.ru/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு மெக்கானிக்கின் காலியிடத்திற்கு எனது விண்ணப்பத்தை அனுப்புகிறேன். எனது வேட்புமனுவை பரிசீலிக்க தேவையான கூடுதல் தகவல்களை வழங்க நான் தயாராக இருக்கிறேன். எனது விண்ணப்பத்தை நீங்கள் புறக்கணிக்காவிட்டால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். சமர்ப்பிக்கும் முன், உங்கள் விளக்கத்தை முதலாளியின் கண்களால் பார்க்க முயற்சிக்கவும். உறவினர்கள் அல்லது நண்பர்கள் இதற்கு உதவலாம். பெரும்பாலும் கவர் கடிதங்களில் சாதாரண பேச்சில் இல்லாத செயற்கைத்தன்மை உள்ளது அல்லது சொற்றொடர்களின் கட்டுமானம் மிகவும் பாசாங்குத்தனமாக தெரிகிறது, இது வாசகருக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் அச்சிடப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறீர்கள் என்றால், கடிதம் ஒரு தனி தாளில் இருக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும் போது, ​​அதை செய்தியின் உடலில் அச்சிட்டு, சுருக்கத்தை தனி இணைக்கப்பட்ட கோப்பாக அனுப்பலாம். அனுப்பும் படிவத்தைப் பொருட்படுத்தாமல், தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப மறக்காதீர்கள். உண்மையுள்ள, Belgorodov Vitaly Igorevich. எதைக் குறிப்பிடுவது "கவனித்தமைக்கு நன்றி. முழு விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கும் போது, ​​நிலையைப் பற்றி நீங்கள் எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள் என்பதைக் குறிப்பிடவும். அவள் உங்கள் மீது ஆர்வமாக இருப்பதாகவும் எழுத வேண்டும். கண்டுபிடிக்க கடினமான விஷயம் நேற்றைய பட்டதாரிகள். பணி அனுபவம் இல்லாத ரெஸ்யூமுக்கு கவர் லெட்டர் எழுத பயப்படுகிறார்கள். மாறாக, சிறப்புக் கல்வியைத் தவிர வேறு எதுவும் உங்களிடம் இல்லை என்றால், ஒரு சிறிய விளக்கக் குறிப்பை எழுதுவது நல்லது. "அன்புள்ள ஐயா!" மற்ற வேட்பாளர்களிடமிருந்து தனித்து நிற்க முடிவு செய்யும் போது, ​​சுருக்கமாக இருப்பது சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடிதத்தில், குறிப்பிட்ட வேலையைப் பெறுவதற்கான உங்கள் விருப்பத்தை நீங்கள் வலியுறுத்தலாம் மற்றும் உங்களைப் பற்றிய தேவையான தகவலை முன்னிலைப்படுத்தலாம். உண்மையுள்ள, ரைப்கினா அனஸ்தேசியா. டெல். (495)7777777″ ஒரு கவர் கடிதம் எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும். அதன் இருப்பு பணியமர்த்துபவர் மீதான மரியாதையைக் குறிக்கிறது. "வாழ்த்துக்களுடன் வெட்ரோவ் மாக்சிம், தொலைபேசி (495) 3333333." முதல் வேலைவாய்ப்பு கடிதம் இலவச வடிவத்தில் இருக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை மிகவும் கவனமாகப் படிக்க ஆர்வமும் ஊக்கமும் முக்கிய குறிக்கோள். இது ஒரு வணிக கடிதம் என்பதை நினைவில் கொள்க, எனவே இது அனைத்து நிறுவப்பட்ட விதிகளின்படி வரையப்பட வேண்டும். எனது திறமைகள் மற்றும் சாதனைகள் பற்றிய விரிவான தகவல்களை CV இல் காணலாம். எனது அனுபவம், திறன் மற்றும் திறன்களைப் பற்றி பேசவும், பேசவும் அழைக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். “வணக்கம், அலெக்சாண்டர் வாசிலியேவிச்! உண்மையுள்ள, Vyacheslav Prikhodko. நீங்கள் சரியாக என்ன எழுத வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க, பின்வரும் மாதிரி உரை உங்களுக்கு உதவும். “அன்புள்ள இகோர் போரிசோவிச்! எடுத்துக்காட்டு 5: உங்கள் விண்ணப்பத்துடன் நீங்கள் ஒரு சிறிய அல்லது நீண்ட கடிதத்தை எழுதுகிறீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல், அதைச் சரியாகத் தொடங்குவது முக்கியம். இந்த ஆவணங்களை யார் சரியாக மதிப்பாய்வு செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், தனிப்பட்ட முறையீட்டைச் செருகுவது நல்லது: கத்ரி நாளிதழில், உங்கள் நிறுவனத்தில் விற்பனை மேலாளர் பதவிக்கான போட்டி அறிவிக்கப்பட்டதைக் கண்டேன். நான் வேலை வாய்ப்பில் ஆர்வமாக உள்ளேன். நான் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறேன், ஏனென்றால் எனக்கு இதே நிலையில் ஐந்து வருட அனுபவம் உள்ளது. பேச்சுவார்த்தை செயல்முறையை திறமையாக உருவாக்கும் திறன் மற்றும் சந்தையின் பிரத்தியேகங்களைப் பற்றிய அறிவு உடனடியாக வேலைக்குச் செல்ல அனுமதிக்கும். எனது விண்ணப்பத்தை படிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. நிறுவப்பட்ட வடிவமைப்பு விதிகள் நான் உங்களுக்கு அனுப்பிய CVயை பரிசீலித்து, அதைப் படிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூடுதல் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளீர்கள். தொலைபேசி (495) 6666666 மூலம் என்னுடன் சந்திப்பை ஏற்பாடு செய்யலாம். கவர் கடிதத்தில் அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடித்தால், எல்லாம் அவ்வளவு கடினம் அல்ல. நீங்கள் செயல்பாட்டுத் துறையை மாற்ற விரும்பினால், அதை இந்த வழியில் எழுதுவது நல்லது: உங்கள் நேரத்திற்கு நன்றி. உங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் தயாரிப்புகளின் தரக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ள துறைத் தலைவரின் காலியிடத்தைப் பார்த்து, எனது விண்ணப்பத்தை அனுப்ப முடிவு செய்தேன். நான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக QCD இன் தலைவராக இருக்கிறேன், எனவே வேலையின் அனைத்து நுணுக்கங்களையும் நான் ஏற்கனவே அறிவேன். உயர் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட பணிகளை நான் தெளிவாக நிறைவேற்றுகிறேன், மக்களின் பணிகளை திறம்பட ஒழுங்கமைக்க முடியும் மற்றும் ஒவ்வொரு தளத்திலும் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்க முடியும். எனது முந்தைய வேலையில், கட்டுப்பாட்டு செயல்முறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் OTC உற்பத்தித்திறனை 12% அதிகரிக்க முடிந்தது. எடுத்துக்காட்டு 3: சேர்க்க மறக்க வேண்டாம்: உங்கள் தொழில்முறை சாதனைகளை பட்டியலிடுங்கள், ஆனால் உங்கள் முழு பணி அனுபவத்தையும் பட்டியலிட வேண்டாம். உங்கள் விண்ணப்பத்தை நகல் எடுக்க வேண்டாம். உண்மையுள்ள உங்களுடையது, இலியா". எனவே, ஒரு கவர் கடிதத்தின் தேவையான கூறுகளை நாங்கள் கண்டுபிடித்தோம். இப்போது மற்ற முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம். உங்கள் விண்ணப்பத்தை அல்லது அதன் பகுதிகளை உங்கள் கவர் கடிதத்தில் நகலெடுக்க வேண்டாம். அதே நேரத்தில், கவர் கடிதம் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் முரண்படக்கூடாது. கவர் கடிதம் எழுதுவதற்கு முன், நீங்கள் வேலை செய்ய விரும்பும் நிறுவனத்தைப் பற்றி படிக்கவும். உன் வாழ்க்கை வரலாற்றை சொல்லாதே. சம்பள அளவுகள் மற்றும் வேலை நேரம் போன்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம். இந்த விஷயங்கள் ஒரு நேர்காணலில் விவாதிக்கப்பட வேண்டும். சம்பிரதாயங்கள் மற்றும் ஹேக்னிட் கிளிச்களைத் தவிர்க்கவும், எடுத்துக்காட்டாக: “நல்ல மதியம்! எனது CVயை விற்பனை மேலாளர் பதவிக்கு அனுப்புகிறேன். அன்புடன், மிகைல்". அல்லது: வணக்கம்! தயவு செய்து எனது விண்ணப்பத்தை பாருங்கள். டாட்டியானா". அல்லது: "நான் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கும். நான் வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன் மற்றும் ஒரு குழுவில் எப்படி வேலை செய்வது என்று எனக்கு தெரியும். வேலையுடன் பொருந்தாத குணங்கள், பொருத்தமற்ற அனுபவம் அல்லது மோசமானது, நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை மாற்று விமானநிலையமாக பார்க்கப்படுகிறது என்று எழுத வேண்டாம். எடுத்துக்காட்டாக, பின்வரும் உள்ளடக்கத்துடன் மார்க்கெட்டிங் காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு கவர் கடிதத்தை அனுப்புவது ஒரு பெரிய தவறு: எனது தொழில்முறை செயல்பாடுகள் பற்றிய விரிவான தகவல்களை எனது விண்ணப்பத்தில் காணலாம். எனது வேட்புமனுவுக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. நான் ஆங்கிலம் பேசுகிறேன் (இடைநிலை நிலை), தற்போது நான் அதை தொடர்ந்து படிக்கிறேன். "வணக்கம்! உங்கள் ஆன்லைன் வெளியீட்டில் இன்டர்ன்ஷிப் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். நான் அத்தகைய பல்கலைக்கழகத்தின் விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு பீடத்தில் 5 ஆம் ஆண்டு மாணவன். எனக்கு பகுப்பாய்வு மனப்பான்மை மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை உள்ளது. மாணவர் திருவிழா அமைப்பில் பங்கேற்று, விளம்பர பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். ஒரு நாளிதழில் கோடைகாலப் பயிற்சியும் செய்தார். உண்மையுள்ள, மாக்சிம். விற்பனை பிரதிநிதி பதவிக்கான குறுகிய அட்டை கடிதத்தின் எடுத்துக்காட்டு: உண்மையுள்ள, இவான். போலி கவர் கடிதத்தை உருவாக்க வேண்டாம். விண்ணப்பதாரர்கள் கவர் லெட்டர் புலத்தில் புள்ளிகள், ஆச்சரியக்குறிகள் அல்லது "குட் மதியம்" என்று எழுதுவது அசாதாரணமானது அல்ல . நேர்மையாக இரு! வணிக ஆசாரம் பற்றிய அறிவை நிரூபிக்கவும். நகைச்சுவையாக இருக்க முயற்சிக்காதீர்கள், முதலாளியுடன் ஊர்சுற்றுங்கள் மற்றும் ஒரு கவர் கடிதத்தை எழுதுங்கள்: "வணக்கம்! இங்கே என்ன எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை, எனவே நான் தேவையற்ற அடக்கம் இல்லாமல் எழுதுவேன்: நான் நன்றாக இருக்கிறேன். பதிலுக்காக காத்திருக்கிறேன், வாஸ்யா. வணிக பாணி பரிச்சயம் மற்றும் பரிச்சயத்தை அனுமதிக்காது. பரிதாபத்திற்காக தள்ள வேண்டாம். கவர் கடிதம் நேர்மறை மற்றும் நம்பத்தகுந்ததாக இருக்க வேண்டும். கவனமாக இரு! எழுத்துப்பிழை மற்றும் நிறுத்தற்குறிகளை எப்போதும் சரிபார்க்கவும். உங்கள் அறிவு உங்களுக்குத் தெரியாவிட்டால், எழுத்துப்பிழை மற்றும் நிறுத்தற்குறி நிரல்களைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் கடிதத்தைச் சரிபார்க்க உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களைக் கேட்கவும். படிப்பறிவற்ற உரையை விட மோசமானது எதுவுமில்லை! *இங்கே மற்றும் கீழே: எடுத்துக்காட்டுகளில் உள்ள அனைத்து எடுத்துக்காட்டுகள் மற்றும் பெயர்கள் கற்பனையானவை, உண்மையான சூழ்நிலைகளுடன் எந்த ஒற்றுமையும் தற்செயலானவை. மேலும் வேலை தேடல் குறிப்புகள் உங்கள் நிறுவனத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மாநாடுகளில் உங்கள் பேச்சுகள் மற்றும் வழக்கு ஆய்வுகளை கேட்பது, சமூக வலைப்பின்னல்களைப் படிப்பது, அதன் வடிவத்தை நான் அசாதாரணமாகவும் சுவாரஸ்யமாகவும் காண்கிறேன். PR ஐடியாக்களை உருவாக்குவதற்கும், மீடியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், உயர்தர உரைகளை உருவாக்குவதற்கும் உங்கள் குழுவில் அங்கம் வகிக்க விரும்புகிறேன். புதிய எல்லாவற்றிலும் ஆர்வம். பயிற்சி பெற எளிதானது. எனது தொழில் வாழ்க்கையில், நான் விற்பனையில் அனுபவம் பெற்றேன். எனக்கும் தலைமைத்துவ அனுபவம் உண்டு. நானும் பணத்தில் நிறைய வேலை செய்தேன். நிர்வாகப் பதவி அல்லது உயர் நிர்வாகப் பதவி எனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நான் நிரந்தர வேலை தேடுகிறேன், எந்த வேலை வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ள தயாராக இருக்கிறேன். நான் உங்கள் நிறுவனத்திற்கு அருகில் வசிக்கிறேன். உண்மையுள்ள, ஆலிஸ். டெல். …, மின்னஞ்சல்…”*. "வணக்கம்! "மாலை வணக்கம்! என்னால் ஜெர்மன் ஆசிரியராக வேலை கிடைக்கவில்லை, அதனால் ஜெர்மன் மொழியுடன் தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத பிற சலுகைகளைப் பார்க்கிறேன். "எனது படைப்பாற்றல், நெட்வொர்க்கிங் திறன்கள் மற்றும் பொறுப்பு ஆகியவை உங்கள் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும் என்று நம்புகிறேன்." அல்லது: உங்கள் நிறுவனத்தின் "விற்பனை பிரதிநிதி" காலியிடத்தில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன், மொபைல், தொடர்புகளை ஏற்படுத்தவும், கார் ஓட்டவும், நகரத்தை நன்கு அறிந்திருக்கவும் முடியும். சில்லறை விற்பனையில் எனக்கு விரிவான அனுபவம் உள்ளது, ஒரு வணிகர் மற்றும் விற்பனை பிரதிநிதி உட்பட, எனக்கு ஒதுக்கப்பட்ட திட்டம் மற்றும் பணிகளை எப்போதும் திறம்பட நிறைவேற்றுகிறேன். "மதிய வணக்கம்! நீங்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் ... நான் மார்க்கெட்டிங் மற்றும் PR இல் உயர்கல்வி பெற்றுள்ளேன், அத்துடன் சந்தைப்படுத்துபவராக வெற்றிகரமான அனுபவத்தையும் பெற்றுள்ளேன். அவர் கட்டுரைகளை எழுதுதல் மற்றும் திருத்துதல், அத்துடன் விளம்பரம், பதவி உயர்வு, வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வது, நிகழ்வுகள் மற்றும் விளக்கக்காட்சிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார். நான் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்கப் பழகிவிட்டேன், எனக்கு என்ன தேவை என்பதை விரைவாகப் புரிந்துகொள்கிறேன். ஒரு மேலாளராக எனக்கு சிறந்த தயாரிப்பு வழங்கல் திறன் உள்ளது. நான் ஒரு PR மேலாளர் பதவியில் ஆர்வமாக இருந்தேன், ஏனெனில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனத்தில் நான் விரும்புவதைச் செய்ய விரும்புகிறேன். முர்தாசினா டாட்டியானா ஒரு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு கவர் கடிதத்தை எழுதுவது எப்போதும் விரும்பத்தக்கது, ஆனால் சில சந்தர்ப்பங்களில் இது வெறுமனே அவசியம். கவர் கடிதம் எப்போது தேவைப்படுகிறது? - காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு கவர் கடிதம் தேவை என்று வேலை வழங்குபவர் காலியிடத்திற்கான தேவைகளில் எழுதினால். சில ஆட்சேர்ப்பு செய்பவர்கள் வெவ்வேறு தந்திரங்களுக்கு செல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, சில நேரங்களில் அவர்கள் வேலை விண்ணப்பதாரர் வேலைத் தேவைகளை கவனமாகப் படித்திருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார்கள். இந்த வழக்கில், கவர் கடிதத்தில் ஒரு குறிப்பிட்ட குறியீட்டு வார்த்தை அல்லது சொற்றொடரை எழுத அவர்கள் உங்களிடம் கேட்கலாம். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பதவிக்கு விண்ணப்பித்தால். நீங்கள் செயல்பாட்டின் நோக்கத்தை மாற்ற விரும்பினால். கவர் கடிதம் பிரதிபலிக்க வேண்டும்: உங்கள் உந்துதல்; தொடர்புடைய பணி அனுபவம்; இந்த நிலையில் வெற்றிகரமான வேலைக்குத் தேவையான திறன்கள் மற்றும் தனிப்பட்ட குணங்கள்; வேட்பாளராக உங்கள் மற்ற நன்மைகள். கவர் கடிதத்தின் அளவு குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இது குறுகிய மற்றும் நீண்டதாக இருக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், இது காலியிடத்திற்கான தேவைகளுடன் பொருந்தக்கூடிய குறிப்பிட்ட தகவலைக் கொண்டுள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு கவர் கடிதம் முறையான வணிக பாணியில் எழுதப்பட வேண்டும். நீங்கள் படைப்பு வேலைக்கு விண்ணப்பித்தால் விதிகளில் இருந்து விலகல்கள் சாத்தியமாகும். இந்த விஷயத்தில், நகைச்சுவை மற்றும் படைப்பாற்றல் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் இங்கே, விகிதாச்சார உணர்வு அவசியம். நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், கவர் கடிதம் எழுதுவதற்கு உலகளாவிய டெம்ப்ளேட் இல்லை. எந்தவொரு கவர் கடிதத்திற்கும் ஒரு தனிப்பட்ட அணுகுமுறை தேவை. எனவே, அதன் உருவாக்கம் ஓரளவு படைப்பு செயல்முறை என்று அழைக்கப்படலாம். ஒரு கவர் கடிதத்தை எழுதுவதற்கு முன், வேலை விளக்கத்தை கவனமாகப் படித்து, இந்த பதவிக்கான சிறந்த வேட்பாளரை முன்வைக்க முயற்சிக்கவும். உங்கள் அனுபவத்துடன் வேலைக்கான தேவைகளை ஒப்பிட்டு, கடிதத்தில் தொடர்புடைய திறன்களில் கவனம் செலுத்துங்கள். உரையின் உணர்வை எளிதாக்க, அட்டை கடிதம் தெளிவான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். கவர் கடிதத்தின் அமைப்பு பின்வருமாறு இருக்கலாம்: ஆட்சேர்ப்பு செய்பவருக்கு வணக்கம் சொல்லுங்கள். நீங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள். இந்த நிலையில் நீங்கள் ஏன் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை விளக்குங்கள். பொருத்தமான அனுபவத்தை விவரிக்கவும், இல்லையெனில், இந்த நிலையில் வெற்றிபெற தேவையான திறன்கள் மற்றும் தனிப்பட்ட குணங்களை விவரிக்கவும். முதலாளிக்கு ஆர்வமாக இருக்கக்கூடிய பிற தகவல்களைச் சேர்த்து, உங்களைத் தேர்ந்தெடுக்கும்படி அவரை நம்பவைக்கவும். உங்கள் அனுபவமும் திறமையும் உங்களை ஏன் வெற்றிகரமாக வேலை செய்ய அனுமதிக்கும் என்பதை நியாயப்படுத்துங்கள். உங்கள் கவனத்திற்கு நன்றி. ஒரு கையொப்பத்தை விட்டு, நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய தொடர்பு விவரங்களை வழங்கவும். வேலைத் தேவைகளில் ஒரு போர்ட்ஃபோலியோவின் தேவையைப் பற்றி முதலாளி எழுதினால், உங்கள் பணிக்கான இணைப்புகளுடன் கூடிய குறிப்புடன் கவர் கடிதத்தை நிரப்பவும். எடுத்துக்காட்டாக, PR மேலாளரின் காலியிடத்திற்கான கவர் கடிதம் எப்படி இருக்கும் என்பது இங்கே: எனது தொடர்பு தொலைபேசி எண் .... உங்களுக்கு பொருத்தமான அனுபவம் இல்லையென்றால், என்ன திறன்கள் மற்றும் ஆளுமைப் பண்புகள் உங்களில் சிறந்ததைக் கொண்டு வர முடியும் என்பதைப் பற்றி சிந்தித்து, நீங்கள் அந்த பதவிக்கு சரியானவர் என்பதை ஆட்சேர்ப்பு செய்பவரை நம்பவைக்கவும்.
கடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும் கணினி அறை திறப்பு விழாவில் நானும் ஒரு விருந்தினனாய் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. அரியலூர் மாவட்டத்திற்கே இந்த முயற்சினை முன்னுதாரணமாக கூறலாம். படிப்பிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பெயரெடுத்த எங்களது மண்ணினை மாற்ற முனைந்திருக்கும் இளையோருக்கு அன்பு கலந்த நன்றியும், பாராட்டுக்களும். முதல் விதையாக தங்களது சொந்தக்கிராமமான செட்டித்திருக்கோணம் அரசுப் பள்ளியை தேர்வு செய்து இணைய வசதியோடு கூடிய கணினி அறையும், சிறிய நூலகம் ஒன்றையும் அமைத்து தந்திருக்கிறார்கள். வெளிநாடு வாழ் நண்பர்களின் பொருளாதார பங்களிப்போடு, உள்ளூரில் இருக்கும் சில நண்பர்களின் உழைப்பில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். யாருக்கோ?, யாரோ செய்யும் உதவி என்பது போல், இன்றைய தலைமுறையினர் சிலர் அலட்சியப்படுத்தி கடந்தாலும், அவர்களும் உணர்ந்து வருங்கலாத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சமூக மாற்றம் வேண்டுமெனில் அது மாணவ சமுதாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும் என்பதை மிகச் சரியாக உணர்ந்து, அந்த இடத்தில் விதையினை பதியமிட்டிருக்கிரார்கள், அதற்கான பலனை கண் கூடாக காணலாம் என்று சர்வ நிச்சயமாக நம்புகிறேன். தங்களது கிராமத்திற்கு என கூகுள் செயலி, இணையப் பக்கம் என்று எந்தவொரு பிரதிபலனும் பாராமல் பலரின் உழைப்பின் வாயிலாக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம் விரைவில் அரியலூரின் மற்ற கிராமங்களுக்கும் பரவும் என்றே நம்புகிறேன். இத்தோடு நின்றுவிடாமல் தங்களது அடுத்தக் கட்ட முயற்சியினை அவர்கள் விவரிக்கையில், அவர்களின் தோள் சுமையை நாமும் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கிளம்பியிருக்கிறது. ஆக்கப் பூர்வமற்ற வெட்டிப் பேச்சுகளோடு, எதிர்கால சந்ததிகளின் மீது பெரிய அக்கறை இல்லாமல், வெறுமனே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் எங்களது சுண்ணாம்பு கிராமங்களின் முகம் மாற தொடங்கியிருக்கிறது என்பதே சற்று நம்பிக்கையை தந்திருக்கிறது. எவன் எவனோ, எங்கிருந்தெல்லாமோ வந்து, என் பாட்டனையும், அப்பனையும் ஆசை வார்த்தைக்காட்டி எங்களது வாழ்வாதரமான விவசாயப்பூமியை குறைந்த விலைக்கு வாங்கி, மண்ணுக்கடியில் இருக்கும் கனிம வளத்தை சுரண்டி... சுரண்டி... இன்றளவும் தின்று கொழுத்துக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் எங்களிடம் போதிய படிப்பறிவும், தெளிவான அரசியல் பார்வையும் இல்லாமல் போனது தான். இன்றளவும் தனியார் ஆலைகள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்க ஆளில்லாமல், துணிவில்லாமல், அவர்கள் இடும் ஏவலுக்கு காத்து நிற்கும் கூலிகளாகவே இருக்கின்றோம். வளரும் தலைமுறைகளுக்கு, விழிப்புணர்வு தந்து, வாசிப்பை நோக்கி ஈர்க்க முன்னெடுப்புகள் செய்யாமல் வெறும் விளம்பரப் பிரியர்களாகவே இருக்கின்றனர் எங்களது மாவட்டத்தின் பேரமைப்பு நண்பர்கள். ஒரு சமூகம் மேம்பட்ட சமூகமாக இருக்கவேண்டுமெனில், பள்ளிக் கல்வியோடு சேர்ந்த பொது வாசிப்பும் அவசியம் தேவை. அதற்கான முன்னுதாரணமாக செட்டிதிருக்கோணம் நண்பர்களின் முயற்சினை பார்க்கிறேன், பெரிதும் பாராட்டுகிறேன். உங்களது ஒவ்வொரு செயலையும் நுணுக்கமான திட்டமிடுதலோடு செய்யுங்கள் நண்பர்களே, நானும் சில பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், சில நெருடல்களும், உரசல்களும் இருக்கத்தான் செய்யும், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கடந்து வெளிவாருங்கள் உங்களை ஊரே கொண்டாடும்...
மதுரை: பயணிகளுக்கு பெருத்த கஷ்டத்தைக் கொடுத்த சைட் மிடில் பெர்த் வசதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. மோகனின் முயற்சியால் பயணிகளுக்கு மோட்சம் கிடைத்துள்ளது. எம்.பி. மோகன் அவர்களை முன்மாதிரியாக்கொண்டு இனி எல்லா அரசியல்வாதிகளும் செயல் பட வேண்டும் என்பதே மக்கள் அவா. நன்றி மோகன். வளர்க உம் மக்கள் தொண்டு. இது குறித்து எம்.பி. மோகன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்ற ஆண்டு நவம்பரில் பாண்டியன் அதி விரைவு ரயில் வண்டிப் பெட்டிகளில் நெடுக்குவாட்டில் கீழ் மற்றும் மேல் படுக்கைகளுக்கு நடுவில் மூன்றாவது படுக்கை ஒன்றை ரயில்வே நிர்வாகம் பொருத்தியது. தமிழக கல்லூரிகளில் பிற்பட்டோர் அனைவருக்கும் இலவச கல்வி! இதனால் ஒரு பெட்டிக்கு 9 படுக்கை வசதிகள் கூடுதலாக கிடைத்தன. இதன் காரணமாக லோயர் மற்றும் மிடில் பெர்த்துகளுக்கு இடையே உள்ள இடைவெளி வெறும் 52 சென்டிமீட்டர் ஆகக் குறைந்தது. இதனால் பயணிகளுக்கு போதுமான வெளிச்சம், காற்று கிடைக்கவில்லை. இடித்துக் கொள்ளாமல் புரண்டு படுக்க முடியாது. படுத்தவர்கள் எழுந்து உட்கார முடி யாது. இவைகளை நேரில் சென்று கண்டறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன், புதிதாகப் பொருத்தப்பட்ட மிடில் பெர்த்தை உடனடியாக அகற்றச் சொல்லி ரயில்வே நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதினார். அவருடைய கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று, அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ரயில்வே நிர்வா கத்திற்கு மோகன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்பு ணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மிதுனம்:உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். கடகம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள். கன்னி: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள். துலாம்:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றிக்கு வித்திடும் நாள். விருச்சிகம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உற்சாகமான நாள். தனுசு:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள்-. மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள். மகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள். கும்பம்:எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.
வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு. 29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக செயல்பட வைப்பதே இவரது வேலை. நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே இந்த வேலையை அவர் செய்து வருகிறார். ஆஸ்திரேலியா, கனடா, துபாய், மலேசிய நாடுகளில் மோடிக்கு தந்த வரவேற்பு களுக்கான திட்டமிடல் எல்லாம் இங்கிருந்துதான் கண்காணிக் கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டன. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்பு களும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகம் முழுதும் வாழும் இந்திய தொழிலதிபர்களின் சேமிப்பு 44 பில்லியன் டாலர் என்றும், இதில் 70 பில்லியன், இந்தியாவுக்கு திருப்பிவிடப்படுகிறது என்றும் உலக வங்கியின் மதிப்பீடு கூறுகிறது. இவர்களில் பெரும் பகுதியினர் பார்ப்பனர்கள்-பனியாக்கள். இந்தியாவின் பாரம்பர்ய பெருமைகளைக் காப்பாற்றும் மோடியின் இந்துத்துவா கொள்கைக் காகவே, நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்கிறார் நரேந்திர தாக்கரார் என்ற பிரிட்டனில் வாழும் இந்திய தொழிலதிபர். “ஒரு பக்கம் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு மதப் பெருமைகளையும் காப்பாற்றி வருவதுதான் மோடிக்குரிய பெருமை” என்கிறார், பிரிட்டனில் வாழும் மற்றொரு தொழிலதிபதிரான மேக்நாத் தேசாய். இந்த பார்ப்பன பனியா தொழிலதிபர்கள், அந்நாட்டு அரசுகளுடனும் நெருக்கமாகி அதிகாரத்தில் பங்கெடுத்து வருகின்றனர். பிரிட்டனில் நடந்த 2015 தேர்தலில் 10 இடங் களையும், கனடாவில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் 20 இடங்களையும் இந்த இந்துத்துவ பார்ப்பன-பனியாக்கள் பிடித்துள்ளனர். அமெரிக்கக் காங்கிரசில் 3 பேர் உறுப்பினர்களாக இருப்பதோடு, இரண்டு மாநிலங்களில் ஆளுநர் களாகவும் இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு பயணமாகும் மோடி, அந்நாட்டின் பிரதமர், அதிபர் களிடம் இந்த பார்ப்பன-பனியா தொழிலதிபர் களுக்காக பேசுகின்றார். இவர்களுக்கு இந்தியா விலும் ஓட்டுரிமை வழங்க முடிவு செய்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மோடி, தனது செல்வாக்கையும் புகழையும் வெளிப்படுத்திக் கொள்வதை விரும்பாத நாடுகளும் உண்டு. கடந்த நவம்பர் 24ஆம் தேதி சிங்கப்பூரில் இதேபோல் அங்கே வாழும் ‘இந்தியர்கள்’ வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் இந்திய குடியுரிமை கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட இந்தியர்கள் பங்கேற்கக் கூடாது என்று சிங்கப்பூர் அரசு அறிவித்து விட்டது. இந்திய கடவுச் சீட்டை சான்று காட்டி, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மோடி விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மோடியின் ‘இனவாத’ப் பேச்சுகள் சிங்கப்பூரில் பல்வேறு இனமக்களின் நல்லுறவை பாதித்து விடக்கூடும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது. இதுவே இந்த கெடுபிடிகளுக்குக் காரணம் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. துபாயிலும் இதே போன்ற அரசின் கெடுபிடிகளை மோடிக்காக விழா நடத்துவோர் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. அதே நேரத்தில் மோடிக்கு எதிர்ப்புகளும் இருக்கவே செய்தன. இலண்டனில் பிரதமர் கேமரூனிடம் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே மாளிகைக்கு வெளியே காஷ்மீரிகள், பஞ்சாபிகள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட் டங்களை நடத்தினர். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் வெளி நாடுகளில் வாழும் பார்ப்பன-பனியா தொழி லதிபர்கள் மேலும் தங்களின் செல்வாக்கையும் அதிகாரங்களையும் உறுதி செய்து வருகிறார்கள். இதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து செயல்படுகிறது.
June 28, 2022 June 28, 2022 Web Editor - AK 0 Comments Douglas Devananda, Kankesanthurai, Medicines, Ministry of Defense, Pondicherry, Shipping Service, Tamil Nadu தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை வரை கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. மக்களுக்குத் தேவையான எரிபொருள், பசளை, பால்மா, மருந்துப்பொருட்கள் என்பவற்றை நியாயமான விலையில் வழங்க இது துணைபுரியும். ← இந்தியாவில் இருந்து ஒரு டீசல் கப்பலும் சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையும் சாத்தியம் எரிபொருளுக்காக செலுத்த வேண்டிய பணத்தை ஒரு திட்டத்துடன் செலுத்த ஏற்பாடு → You May Also Like இலங்கைக்கும் – துருக்கிக்கும் இடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை January 29, 2022 Web Editor - AK 0 அரசியல் அமைப்பின் 21ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவிப்பு
இமையம். தொண்ணூறுகளில் தொடங்கி இன்று வரை தனி அடையாளத்துடனும் வீரியத்துடனும் எழுதிவருபவர். பின்நவீனத்துவம், கட்டுடைப்பு முதலான கோட்பாட்டு விவாதங்களும் தலித் இலக்கியம் முதலான இயக்கங்களும் முனைப்புப் பெற்றிருந்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய இவர், இவை எதிலும் பட்டுக்கொள்ளாமல் தன் படைப்புகளை எளிமையாக முன்வைக்கத் தொடங்கினார். இவரது கதைகளில் பிரதிபலிக்கும் யதார்த்தத்தின் வலிமையும், அனுபவங்களின் வீரியமும் புனைவின் செழுமையும் இவரைத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. நான்கு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள் ஆகியவற்றை வெளியிட்டிருக்கும் இவர் இலக்கியம், மொழி ஆகியவை குறித்த அலாதியான, அழுத்தமான கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறார். நேரிலும் மின்னஞ்சல் மூலமாகவும் அவருடன் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணி பற்றிச் சொல்லுங்கள். விவசாயக் குடும்பம். அப்பாவுக்குப் படிக்கத் தெரியும். அந்தக் காலத்தில் எட்டாவதுவரை படித்தவர். அம்மாவுக்குத் தன் பெயரைக்கூட எழுதத் தெரியாது ‘தனிப்பட்ட வாழ்க்கைப் பின்னணி’ என்பது எனக்கு மட்டுமல்ல எந்த மனிதனுக்குமே சாத்தியமில்லை. என்னுடைய குடும்பத்தார்கள், தெருக்காரர்கள், ஊர்க்காரர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதுதான் என் பின்னணி. ‘பத்து விரலால் பாடுபட்டு ஐந்து விரலால் அள்ளித் தின்ன வேண்டும்’ என்பது என்னுடைய குடும்பத்தினுடைய, தெருக்காரர்களுடைய, ஊர்க்காரர்களுடைய வாழ்க்கை நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம்தான் என்னுடைய வாழ்க்கைப் பின்னணி. எழுத்துக்கு அறிமுகமானது எப்போது? எப்படி? பிளஸ் டூ படிக்கும்வரை நான் செய்தித்தாள்களைக்கூடப் படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றியதுமில்லை. செய்தித்தாளைப் படிக்க வேண்டும் என்று யாரும் எனக்குச் சொன்னதுமில்லை. பிளஸ் டூ முடிக்கிற சமயத்தில் ஒன்றிரண்டு செம்மலர் இதழ்களைப் பார்த்திருக்கிறேன். பெயருக்கு விலங்குப் பண்ணை (Animal Form) நாவலைப் படித்தேன். நான் படித்த முதல் கதைப் புத்தகம் தாய் நாவல். திருச்சியிலிருந்த NCBH புத்தகக் கடை மூலம் நிறைய ரஷ்ய நாவல்களைப் படித்தேன். திருச்சியிலிருந்த ‘நவீனம்‘ புத்தகக் கடையின் மூலம் சிற்றிதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன். எழுத வேண்டும் எனத் தோன்றியது எப்போது? ஏன்? கொடைக்கானலில் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்தாளர் பயிற்சி முகாமில் 1985-ல் கலந்துகொண்டதன் விளைவாக எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்தப் பயிற்சி முகாம்தான் இலக்கிய உலகத்தை எனக்குக் காட்டியது. அப்போதுதான் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களையும், அவர்களுடைய புத்தகங்களின் பெயர்களையும் அறிந்துகொண்டேன். இந்திய, உலக எழுத்தாளர்களையும், அவர்களுடைய நூல்களையும் அறிந்துகொண்டேன். எடுத்த எடுப்பில் நாவல் எழுதுகிறீர்கள். இதற்கான உத்வேகம் எப்படி வந்தது? நாவல் எழுதுவதற்கு முன் கொஞ்சம் கவிதைகள் எழுதினேன். ஒன்றுகூடக் காதல் கவிதை இல்லை. எல்லாம் புரட்சிக் கவிதைகள். மார்க்சிய ஈடுபட்டால், படிப்பால் புரட்சி சார்ந்த பிரமாண்டமான கனவு அப்போது எனக்கும் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே நாவல் எழுத வேண்டுமென்ற ஆசையோ, திட்டமோ இல்லை. ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் மைய பாத்திரமான ஆரோக்கியம், ஒரு நள்ளிரவில் அழுதுகொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அந்த அழுகுரல்தான் கோவேறு கழுதைகள் நாவலை எழுதத் தூண்டியது. அன்றிரவே நாவலை எழுத ஆரம்பித்தேன். நாவல் வடிவத்திற்கு எதை முன்னோடியாகக் கொண்டீர்கள்? எதுவுமில்லை. உண்மையைச் சொன்னால் அப்போது நாவல் வடிவம் குறித்து, நாவல் கலை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அப்போது நான் நிறைய நாவல்களைப் படித்திருக்கவுமில்லை. நாவல் எழுதுவதுப் பற்றி எனக்கு எந்தப் புரிதலும் இல்லை. எழுத வேண்டும் என்ற மன வேகம். அவ்வளவுதான். எழுதிவிட்டேன். அறிவின் பலத்தில், கற்பனையின் பலத்தில் எழுதப்பட்டதல்ல. நிஜமான வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதப்பட்டது. எழுதி முடித்தபோது எனக்கு வயது 23. முதல் நாவலுக்கான வரவேற்பு / எதிர்ப்பு எப்படி இருந்தது? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்? 1994-ல் வெளியிடப்பட்டதிலிருந்து இன்றுவரை கோவேறு கழுதைகள் நாவலுக்கான வரவேற்பு நல்ல விதமாகத்தான் இருக்கிறது. 22 ஆண்டுகள் கழிந்த பிறகும் அந்த நாவல் விற்பனையில் சோடை போகாமல் இருப்பது ஆச்சரியம்தான். க்ரியா பதிப்பகம் வெளியிட்டது, முதல் விமர்சனத்தை சுந்தர ராமசாமி எழுதியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. தலித் இலக்கியம் குறித்த உரையாடல் உச்சத்தில் இருந்த காலம். தலித்களின் உள்சாதி முரண்களைப் பேசுவதற்கான நேரம் இதுவல்ல என்றார்கள் சிலர். ‘கோவேறு கழுதைகள்’ நாவலும், நானும் ‘தலித்‘ இலக்கியப் போக்கிற்கு எதிராகச் செயல்படுவதாகவும் பார்ப்பனர்களின் அடிவருடி என்றும் பேசப்பட்டது. நாவல் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைவிட க்ரியா ராமகிருஷ்ணின் மீதும், வெங்கட் சாமிநாதன் மீதும், சுந்தர ராமசாமி மீதும்தான் அதிக விமர்சனங்களை வைத்தார்கள். அவையும் அவர்களுடைய சாதியின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களாகவே இருந்தன. சுந்தர ராமசாமி, “மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிரிவுகளின் சகல கீழ்மைகளையும் மனந்திறந்து கலைபூர்வமாக முன் வைத்து மனித துக்கத்தை இந்த அளவுக்குத் தேக்கியதிலும் சரி, அதன் அனுபவப் பரிமாற்றத்தில் பெற்ற வெற்றியிலும் சரி, இதற்கு இணையாகச் சொல்லத் தமிழில் மற்றொரு நாவல் இல்லை…” (காலச்சுவடு – அக்டோபர் – 94) என்று எழுதியதற்காகவும், இதற்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்க வேண்டும் என்று ‘அசைட்’ என்னும் இதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னதற்காகவும் அதிகமான விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்கள், கண்டனங்கள் என்னை பாதிக்கவே இல்லை. அந்த விமர்சனங்கள் செத்துவிட்டன. நாவல் உயிரோடிருக்கிறது. ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமான அரசியலை முன்வைத்த நாவல் என்று சொல்லப்பட்டதுகுறித்து? நாவல் எழுதும்போது, ஒரு கதையை, வாழ்க்கையை எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் எனக்கு இருந்தது. அப்போது எனக்கு மார்க்சியம், தி.க., தி.மு.க. சார்ந்த அரசியல் பார்வைதான் இருந்தது. அதுவும் கொஞ்சம்தான். சாதி சார்ந்த அரசியல் பார்வை அப்போது மட்டுமல்ல, இப்போதும் இல்லை. சாதி உள்முரண்களை, சாதி சார்ந்த அரசியலைப் பேசுவதற்காக நான் நாவல் எழுதவில்லை. அது ஒரு நாவலாசிரியனின் வேலையும் அல்ல. நிஜ வாழ்விலிருக்கும் உண்மையை எழுத வேண்டும் என்ற திட்டம், ஆசை இருந்தது. தலித்களின் உள்முரண்களைச் சொன்னதன் மூலம் ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமான அரசியலைநாவலில் வெளிப்படுகிறது என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில் என்ன? என்னுடைய ஊரிலிருந்த சாதிய உள்முரண்கள்தான் தமிழ்ச் சமூகத்தின் முரணாகவும் இருந்திருக்கிறது. உள்முரண்கள் பிராமணர்கள் உள்பட எல்லாச் சாதிகளிலும் உள்ளன. ஒரு படைப்பாளி தன் அனுபவத்துக்கு உட்பட்ட யதார்த்தத்தைத் தன்னுடைய கலைத் திறனுக்கு ஏற்பப் படைப்பாக்குகிறான். படைப்பு எழுத்தாளனின் திட்டமிடலையும் தாண்டிப் பல பரிமாணங்கள் கொண்டு வெளிப்படும். பல விதமாக வாசிக்கப்படும். எல்லா வாசிப்புகளுக்கும் படைப்பாளி பதில் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் என் அனுபவத்துக்கு நேர்மையாக இருக்கிறேன். அவ்வளவுதான். உங்கள் முதல் நாவலை ‘க்ரியா’ வெளியிட்டதால் ஏற்பட்ட சாதக, பாதக அம்சங்கள்? பாதகமான அம்சம் என்று எதுவுமில்லை. க்ரியா நேர்த்தியாக வெளியிட்டதால் பல எழுத்தாளர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. தங்களுடைய புத்தகங்கள் இவ்வளவு நேர்த்தியாக வரவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. க்ரியா வெளியிட்டதால் உடனடியாக நாவலுக்கு கவனம் கிடைத்தது. என்னுடைய மற்ற நூல்களுமே வெளியான உடனேயே கவனம் பெறுவதற்கும் ‘க்ரியா‘தான் காரணம். க்ரியா வெளியிட்டாலே எந்த நூலையும் வாங்குவதற்கென்று சில வாசகர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இது வேறு எந்த புத்தக வெளியிட்டு நிறுவனத்திற்கும் இல்லாத பெருமை. செடல் எழுதப்பட்ட பின்னணி என்ன? கோவேறு கழுதைகள் நாவலின் மையப் பாத்திரமான ஆரோக்கியம், எங்களுடைய வீடு இருந்த தெருவின் கடைசியில் இருந்தவர். செடல் இரண்டு தெரு தள்ளி இருந்தவர். செடல் தெருக்கூத்து ஆடக்கூடியவர். பொட்டுக்கட்டிவிடப்பட்டவர். நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் செடலினுடைய ஆட்டத்தைப் பார்த்தவன். அழகான பெண். பெரும்பாலும் கிருஷ்ணன் வேஷம்தான் போடுவார். திருவிழா நிகழ்வில் மட்டுமல்ல சாவு விழுந்த வீடுகளிலும் ‘கர்ண மோட்சம்‘ நாடகம் நடக்கும். அதிலும் அவர் ஆடுவார். அவர் மட்டுமல்ல, அவருடைய அண்ணன், தம்பிகள், மாமா, மச்சான்கள், சித்தப்பா, பெரியப்பாக்களுடன் ஆடுவார். அவர்களுடைய குடும்பத் தொழில் அதுதான். ஒரு கரிநாள் அன்று பொங்கல் காசு கேட்பதற்காக வந்த செடல் “மாமன் மகனே பொங்க காசு தாங்க சாமி” என்று கேட்டு காலில் விழுந்து கும்பிட்டு, “பால் பொங்கிடிச்சா?” என்று கேட்டார். அவர் என் காலின் முன் விழுந்து கிடந்த அந்த கணத்தில்தான் தமிழ் நாவல் இலக்கியத்தின் மாபெரும் கதாநாயகி செடல் என்று தோன்றியது. பொங்கல் காசு கொடுத்த மறுகணத்திலிருந்து செடல் என்மனதிற்குள் வாழ ஆரம்பித்தார். என் நாவல்களிலேயே மிகவும் முக்கியமான நாவல் ‘செடல்’. உங்கள் கதைகளில் அனுபவங்களுக்கும் புனைவுக்கும் இருக்கும் இடம் எது? அனுபவத்தை அப்படியே எழுதுவது படைப்பல்ல, வெறும் புனைவு மட்டுமே முழு படைப்பாகாது. அனுபவத்தையும் புனைவையும் தேவை அறிந்து, எந்த அளவிற்கு இணைப்பது என்பது ஒரு திறன். அது கைகூடி வரப்பெற்ற படைப்புகளே மேம்பட்ட படைப்புகளாக இருக்கும். அனுபவம் இல்லாமல் படைப்பு இல்லை. புனைவு இல்லாமலும் படைப்பு இல்லை. பேச்சு வழக்கை உயிர்த் துடிப்புடன் கொண்டுவருவது எப்படிச் சாத்தியமாகிறது? அப்படிக்கொண்டுவந்தால்தான் ஒரு புனைவைப் படைப்பு என்று சொல்ல முடியுமா? அதை நான் முடிவு செய்வதில்லை. கதையும், கதைக்குரிய மனிதர்களும்தான் முடிவு செய்கிறார்கள். உயிர்ப்பற்ற, செத்துப்போன சொற்களை நான் பயன்படுத்துவதில்லை. சத்தற்ற, எழுதி எழுதித் தேய்ந்துபோன சொற்களை மீண்டும் எழுதுவதற்கு ஒரு எழுத்தாளன் தேவை இல்லை. பேச்சு வழக்குக்கென்று ஒரு அழகு, வளம், பெரிய வீச்சு இருக்கிறது. அதனுடைய அழகை, வளத்தை, வீச்சைக் குலைக்காமல் பயன்படுத்த வேண்டும். நானே செயற்கையான ஒரு பேச்சு வழக்கை உருவாக்கக் கூடாது. ஒரு எழுத்தாளனுக்கு ஒவ்வொரு சொல்லும் முக்கியம். பணத்தைவிட, தங்கத்தைவிட முக்கியமானது, மதிப்பானது. அழியாத சொற்களை உருவாக்குபவன்தானே எழுத்தாளன். ஏற்கனவே செத்துப்போன சொற்களை நிஜமான எழுத்தாளன் பயன்படுத்த மாட்டான். நான் பேச்சு வழக்குக்கு மெனெக்கெட்டு முன்னுரிமை கொடுப்பதில்லை. எந்தப் பாசாங்கும் இல்லாமல், எழுத்தாளன் என்ற திமிர் இல்லாமல் மக்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எழுதுவதைவிடவும் கேட்பதுதான், பார்ப்பதுதான் முக்கியமான வேலை. அதை ஒரு எழுத்தாளன் செய்ய வேண்டும். கதையும், கதாபாத்திரமும் எந்தச் சூழலில் இருக்கிறதோ அதற்கான மொழியை உருவாக்க வேண்டும். அதுதான் நம்பகமானது. உண்மையானதும்கூட. பேச்சு வழக்கின் பலம் மட்டுமே ஒரு படைப்பின் பலமல்ல. பல கூறுகளில் அது ஒன்று. அவ்வளவுதான். என்னுடைய பல பாத்திரங்களுக்குப் பேச்சுதான், சோறு, தண்ணீர். பேச்சின் வழியாகத்தான் அன்பையும், கோபத்தையும், ஆற்றாமையையும் தங்களையும் வெளிப்படுத்துகிறார்கள். பேச்சுதான் அவர்களை வாழ வைக்கிறது. சிலருடைய வாழ்க்கையே பேச்சின் வழியாகத்தான் நடக்கிறது. பொதுவாக உங்கள் கதைகளில் புறவயமான கதைமாந்தர்கள்தான் அதிகம். உதாரணம், ஆரோக்கியம், செடல். ஆனால் ‘எங்கதெ’ நாவலில் அகவயமான பயணம் ஒன்று உள்ளது. இந்த மாற்றம் எப்படிஏற்பட்டது? ‘எங்கதெ‘ நாவல் முந்தைய மூன்று நாவல்களிலிருந்தும் வேறுபட்ட ஒன்று. மற்ற நாவல்களுக்குக் கொடுத்த உழைப்பைவிட, கவனத்தைவிட அதிக உழைப்பையும், கவனத்தையும் ‘எங்கதெ’ நாவலுக்குக் கொடுத்தேன். ஒவ்வொரு சொல்லையும் அவ்வளவு ஆசையுடன் எழுதினேன். ‘எங்கதெ’ மனித மனதின் விசித்திரங்களில் ஒன்று. நாம் பலரைப் பார்க்கும்போது, அவர்களுடைய செயல்களைப் பார்க்கும்போது முட்டாள்கள், சோம்பேறிகள் என்று நாம் நம்முடைய கருத்தைத்தான், எண்ணத்தைத்தான் சொல்கிறோம். இது மற்றொரு மனதின் ரகசியத்தை அறியாமல் உளறுவது. ஒவ்வொருவருக்கு ஒரு நியாயம் இருக்கிறது. நம்முடைய நியாயம் மட்டுமே சரியானதல்ல. பணத்திற்காக முன்பின் தெரியாத மனிதர்களைக் கொலைசெய்கிற மனம் கொண்ட மனிதர்கள் இருக்கும்போது, தான் விரும்பிய, ஆசைப்பட்ட, சொத்தாக, பொக்கிஷமாகக் கருதிய ஒரு பெண்ணுக்காக ஒரு மனம் ஏங்குவதில், தவிப்பதில், துடித்துபோவதில், செத்துப்போவதில் குற்றம் இருப்பதாக நான் கருதவில்லை. ‘எங்கதெ’ நாவலில் ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு சாகசத்தை நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை எந்த அளவுக்கு நிறைவேறியது எனக்குத் தெரியாது. நாமும் சரி, நம்முடைய இலக்கியங்களும் சரி மனதின் வலியைப் பற்றி, மனதின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. உடலுக்கென்று ஒரு வாழ்க்கை இருப்பதுபோல மனதிற்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதைத்தான் ‘எங்கதெ’ பேசுகிறது. அந்த நாவலுக்கும் அதன் வாக்கிய அமைப்பிற்கும் அகப்பாடல்கள்தான் முன்னுதாரணம். மனதின் வலி பற்றி இவ்வளவு பேசும் நீங்கள் நாவலில் கமலாவின் வலியைப் பற்றி எதுவுமேபேசவில்லை. கமலாக்களின் கதையை ஏன் நீங்கள் எழுதுவதில்லை? நான் பெண்ணியவாதி அல்ல. ஆணாதிக்கவாதியுமல்ல. எழுத்தாளன் எந்தச் சுழலுக்குள்ளும் சிக்காதவன். வாழ்வை முதன்மைப்படுத்தி எழுதுவதுதான் இலக்கியப் படைப்பு. பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம் என்ற அடையாளங்களை முன்னிறுத்தி எழுதுவது இலக்கியமல்ல. என்னுடைய நான்கு நாவல்களிலும் பெண்தான் மையப் பாத்திரம். என்னுடைய எல்லாச் சிறுகதைகளிலும் பெண்களின் அக, புற நெருக்கடிகள்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. குடும்பம் என்ற நிறுவனமும், சமூகம் என்ற நிறுவனமும் பெண்களுக்கென்றே உருவாக்கி வைத்திருக்கிற ஒழுக்க விதிகள், மதிப்பீடுகள்மீது கருணையற்ற விதத்தில் கேள்விகளை எழுப்புதற்காகத்தான் நான் எழுதுகிறேன். கமலாக்களின் கதையை எழுதவில்லை என்பதை ஏற்க முடியாது. ‘எங்கதெ’ விநாயகத்தின் மூலம் சொல்லப்பட்ட கமலாவின் கதைதான். இதை விநாயகமே நாவலில் ஒரு இடத்தில் கூறுகிறான். விநாயகம் பேச்சாளி. கமலா செயல்பாட்டாளர். கமலாவின் மௌனம்தான் விநாயகத்தை ஏங்கவும், புலம்பவும், தவிக்கவும், அழவும், துடிக்கவும், பித்தாகி அலையவும் வைக்கிறது. கமலா பழைய தமிழ்ச் சமூகத்தின் கட்டுப்பெட்டியான பெண்ணல்ல. காதலுக்காக ஏங்குவது, கண்ணீர் விடுவது, காத்திருப்பது, புனிதம் பேசுவது, தற்கொலை செய்துகொள்வது என்ற மரபார்ந்த தன்மைக்கு, இயல்புக்கு எதிரானவள். வாழ்க்கை என்றால், உலகம் என்றால், மனிதர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற புரிதல் கொண்ட பெண் கமலா. காதலிக்கிற காலத்தில் ஆண்கள்தான் அதிகம் பேசுகிறார்கள். பெண்கள் பேசுவதில்லை. மௌனம்தான் அவர்களுடைய மொழி. நாவல் முழுவதும் கமலா பேசுகிறாள். மௌனத்தால். உங்கள் புனைவுகளில் பெண் கதாபாத்திரச் சித்தரிப்பில் அபாரமான நுட்பமும் யதார்த்தமும் உள்ளன. ஆனால், பெண்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களில் பிற்போக்கான தன்மை தென்படுகிறது. பொதுவெளிகளில் அவர்கள் புழங்குவது, தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் பற்றியெல்லாம்ஒவ்வாமையைப் பல விதங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பெண்களுக்கென்று இந்தச் சமூகம்வரையறுத்து வைத்திருக்கும் எல்லைகள் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்த கேள்வியில் ஒரு சீண்டல் இருக்கிறது. தாறுமாறான வார்த்தைகளைச் சொல்லி மலினமான முறையில் பரபரப்பை உண்டாக்கி அதனால் பெரிய எழுத்தாளனாக என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் குறித்த ஒவ்வாமையெல்லாம் என்னிடம் இல்லை. சமூகம் வரையறுத்துவைத்திருக்கும் எல்லைகள் பிற்போக்கானவை என்பதைச் சொல்வதற்காகத்தான் கதை எழுதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு சிறுகதையிலும், ஒவ்வொரு நாவலிலும் அது மிகவும் வெளிப்படையாகவே வெளிப்பட்டிருக்கிறது. போலி, பகட்டு, அகங்காரம் என்னை எரிச்சலடைய வைக்கிறது. பெண்ணியம், தலித்தியம் போன்ற அடையாளங்கள் சில எழுத்தாளர்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன. இந்த அடையாளங்களை நீக்கிவிட்டால் பல எழுத்தாளர்களின் எழுத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது. செத்த பிணம்தான். நவீன தொழில்நுட்பமும், நவீன வாழ்க்கையும் உங்கள் புனைவுகளில் எதிர்மறையாகவேசித்தரிக்கப்படுகின்றன. இதே நவீன வாழ்க்கைதானே விளிம்பு நிலையில் உள்ள பிரிவினருக்குஓரளவேனும் கண்ணியமான வாழ்க்கையையும் பொது வெளியில் அவர்களுக்கான இடத்தையும்சமூக, பொருளாதார அளவிலான வளர்ச்சியையும் தந்திருக்கிறது? நவீன வாழ்க்கையைஒட்டுமொத்தமாக எதிர்மறையாகப் பார்ப்பது சரியா? உங்களுடைய கேள்வி, உங்களுடைய கற்பனையில் உருவானது. என்னுடைய படைப்புகளின் வழியாக அல்ல. கோவேறு கழுதைகள் நாவலில் ஆறுமுகம் சென்னைக்கு எதற்காக ஓடுகிறான்? ஜோசப்பின் மனைவி சகாயம் கணவனை இழுத்துக்கொண்டு சின்னசேலத்தில் லாண்டரிக் கடை வைக்கப் போகிறாள். ஆறுமுகத்தை ஆங்கில வழியில் படிக்க வைப்பதற்காகத்தான் தனபாக்கியம் பாண்டிச்சேரியில் குடியேறுகிறாள். செடல் நாவலில், செடலின் அக்கா மகன் சர்ச் பாதரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறான். ‘எங் கதெ‘ நாவலில் வரும் கமலா பழமைவாதப் பெண்ணா? என்னுடைய நாவல்களின் மையமே பழைய வாழ்க்கைக்கும், நவீன வாழ்க்கைக்குமான மோதல்கள்தான். இந்த மோதல்கள் எப்படி நிகழ்கின்றன என்பதையும், மோதல்களின் சாதக பாதக அம்சங்களையும் வாழ்க்கைச் சம்பவங்களின் வழியே நிகழ்த்திக்காட்டுவதுதான் ஒரு படைப்பின் நோக்கம், அதைத்தான் என்னுடைய நாவல்களிலும், சிறுகதைகளிலும் செய்திருக்கிறேன். பழமை பெருமை வாய்ந்தது, நவீனத்துவ வாழ்க்கை சீரழிவைக் கொண்டு வந்தது என்று சொல்வது என் நோக்கமல்ல. இரண்டையும் எழுதுவது, இரண்டுக்குமான உறவையும், முரணையும் எழுதுவது. நவீனத்துவத்துக்கு நானோ, என்னுடைய படைப்புகளோ எதிரி அல்ல. நேற்று என்பதற்குள் நாம் திரும்ப போக முடியாது என்பதை நான் அறிவேன். உங்களை தலித் எழுத்தாளர் என்று சொல்வதை ஏற்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. என்னை மட்டுமல்ல, எந்த எழுத்தாளனையும் சாதி சார்ந்த, மதம் சார்ந்த அடையாளத்துடன் பார்க்கக் கூடாது. அப்படி செய்வது எழுத்தாளனை அவமதிக்கிற செயல். படைப்பை இழிவு செய்கிற செயல். தலித் இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதுக்கூட தீண்டாமையின் ஒரு வடிவம்தான். இதே கேள்வியை வேறு எழுத்தாளர்களிடம் ஏன் நீங்கள் கேட்பதில்லை. மற்றவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள். அவர்கள் எழுதுவதெல்லாம் இலக்கியம். நான் தலித் எழுத்தாளன். நான் எழுதுவது தலித் இலக்கியம். அப்படித்தானே? ஒரு ஐயர் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளரிடம் இதுவரை யாராவது ஒரு ஆள் ஐயர் இலக்கியத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதுண்டா? பிள்ளைமார், முதலியார், நாடார் என்று நாட்டில் என்னென்ன சாதிகளெல்லாம் உண்டோ. அந்தந்த சாதி எழுத்தாளர்களிடம் எல்லாம் சென்று அந்தந்த சாதி இலக்கியத்தைப் பற்றி ஏன் கேட்பதில்லை? சாதி கூடாது, சாதிய மனோபாவம் கூடாது, சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் கூடாது, சாதிய மேலாதிக்கம் கூடாது என்பதற்காகத்தானே எழுதுகிறோம். நானே எப்படி ஒரு சாதி அடையாளத்தைப் போற்றுவது? சாதிய அடையாளத்துடன் எழுதப்படுவது இலக்கியப் படைப்பே அல்ல. சாதி சார்ந்த மனோபாவத்திற்கு எதிரானது படைப்புச் செயல்பாடு. நீங்கள் உங்கள் எழுத்தைத் தலித் எழுத்து என அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இலக்கியத்திலும் அவர்களுக்கான இடம் கிடைக்காமல் இருந்தது. பெரும்பாலும் மறுக்கப்பட்டுவந்தது. இந்தப் பின்னணியில் தலித் என்னும் அடையாளத்தை முன்னிறுத்துவதும் அதைப் படைப்பில் அழுத்தமாகப் பதிவுசெய்வதும் முக்கியமானவை. உலகம் முழுவதிலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இலக்கியத்தில் தங்கள் அடையாளம் சார்ந்த பிரக்ஞையுடன் உரக்க ஒலித்திருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளுக்கான வரலாற்றுத் தேவையை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. தலித்திய, பெண்ணிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, கறுப்பின இலக்கியங்களை எழுதக் கூடாது என்று நான் சொல்லவில்லை. கட்டாயம் எழுத வேண்டும். இதுநாள்வரை எழுதாமல் இருந்ததே, அதற்கான சூழல் அமையாமல் இருந்ததே பெரும் தவறு. ஆனால், இந்த அடையாளம் கவனம் பெறுகிறது, இதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது என்னும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட அடையாளத்துடன் வரும் எழுத்தைத்தான் கூடாது என்கிறேன். இலக்கியப் படைப்பு எழுதப்பட்ட பிறகு அதற்கு யார் வேண்டுமானாலும் எந்த அடையாளம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். விவாதிக்கலாம். அப்படிப் பல விதமாகவும் அடையாளப்படுத்தவும் விவாதிக்கவும் இடமளிப்பதே நல்ல படைப்பு. அடையாளம் பெரிதாகவும் படைப்பு சாரமற்றும் இருக்கும் எழுத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அடையாளத்தை முன்னிறுத்தாதீர்கள், படைப்பை முன்னிறுத்துங்கள் என்பதுதான் படைப்பாளிகளிடம் என் வேண்டுகோள். சமகால இலக்கியப் போக்குகள் குறித்த உங்கள் மனப்பதிவு என்ன? நிறையப் பேர் எழுதுகிறார்கள். நிறைய எழுதுகிறார்கள். புதுப்புது விஷயங்கள் குறித்தெல்லாம் எழுதுகிறார்கள். வேகவேகமாக, அவசரஅவசரமாக எழுதுகிறார்கள். நிறையப் பேர், நிறையநிறைய எழுதுவது நல்ல விஷயம். வேகவேமாக, அவசர அவசரமாக எழுதுவதும், நூலாக்கி வெளியிடுவதும் நல்ல விஷயமல்ல. ‘இலக்கியப் போக்கு’ என்று எதுவும் இப்போது இல்லை. மார்க்சியம், பெண்ணியம், தலித்யம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், விளிம்பு நிலை இலக்கியம் – என்ற பேச்செல்லாம், இப்போது இல்லை. எந்த இசமும் இல்லாத – வெற்று மைதானமாக இருக்கிறது தமிழ் இலக்கியச் சூழல். முகநூலில் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட பதிவிடுவது, ‘லைக்’ போடுவது, கமெண்ட் போடுவதுதான் தற்போதைய தமிழ் இலக்கியப் போக்கு. பலருக்கும் பரிந்துரைக்க வேண்டிய புத்தகங்கள் என்று சொல்லத்தக்க புத்தகங்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கிறது. படைப்புகளைவிட, படைப்பாளிகளைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிற காலம் இது. ஒன்றுமே செய்யாதபோதும், நிறைய சாதித்துவிட்டதாகக் கற்பனை கொள்கிற காலம். படைப்பாளிகளின் கண் முன்னாலேயே படைப்புகள் செத்துப்போகிற காலம். இதுகுறித்து எந்த அக்கறையும் இல்லாமல் படைப்பாளிகள இருப்பதுதான் கவலையாக இருக்கிறது. மொழி விஷயத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். கட்டுரைகளில் வெளிப்படும்நேர்த்தியான, பிழைகள் அற்ற மொழி என்பதற்கும் படைப்பில் அந்த மொழி தொழிற்படும்விதத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? ஒரு கட்டுரையை நீங்கள் தீர்மானிக்க முடியும். படைப்பை ஒரு அளவுக்கு மேல் நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது தன்னளவில் செயல்பட ஆரம்பித்துவிடும். ஒரு படைப்புக்கான மொழியைப் படைப்பாளன் தீர்மானிக்கிறான் என்பது ஓரளவுதான் உண்மை. ஒரு படைப்பு தனக்கான மொழியைத் தானாகவே உருவாக்கிக்கொள்ளும். கட்டுரைக்கான மொழி வேறு. படைப்புக்கான மொழி வேறு. இரண்டுக்குமான இயங்கு தளங்கள் வேறு. கட்டுரையில் கற்பனைக்கு இடமே இல்லை. கட்டுரைக்கான மொழி என்பது மிகவும் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று. விஷயம் சார்ந்து மட்டுமே சிந்திப்பதற்கானது. கூடுதலாகச் சிந்திப்பதற்கு அதில் எதுவுமே இல்லை. படைப்பு மொழி அப்படிப்பட்டதல்ல. மொழியைப் புரிந்துகொள்வது, அணுகுவது, எப்படி பயன்படுத்துவது, எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பதை க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். படைப்பு மொழி என்பது ஒரு வகையில் கட்டுகள் அற்றது என்பதால் அதில் பிசிறுகளும் மீறல்களும்இருக்கத்தான் செய்யும் அல்லவா? நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது. கட்டுகள் அற்றது என்றாலும், ஒரு கட்டமைப்புக்கு உட்பட்டதுதான். பேச்சுமொழியில் பிசிறுகள், மீறல்கள் இருக்கலாம். மொழியின் வழியாகத்தான் ஒரு காட்சியை, ஒரு சம்பவத்தை, ஒரு வாழ்க்கையை உருவாக்கி அல்ல, நிகழ்த்திக் காட்டுகிறீர்கள். எழுத்துக்கு அடிப்படை ஆதாரமான மொழியே பிசிறுகள் நிறைந்திருந்தால் நீங்கள் உருவாக்கிகாட்ட விரும்புகிற, நிகழ்த்திகாட்ட விரும்புகிற ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு வாழ்க்கை எப்படி முழுமைபெற்றதாக இருக்க முடியும்? மொழிதான் ஒரு சமூகத்தினுடைய அடையாளம். அந்த அடையாளத்தை உருவாக்குகிறவன், ஸ்திரப்படுத்துகிறவன் எழுத்தாளன். ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தை உருவாக்குகிற எழுத்தாளனுடைய ஆயுதம் குறைபாடு உடையதாக இருந்தால் அவன் உருவாக்குகிற அடையாளமும் குறைபாடு உடையதாகத்தானே இருக்க முடியும்? யாரையும்விடவும் ஒரு சமூகத்தில் எழுத்தாளன்தான் முக்கியமானவன். காரணம் அவன் மொழியை உருவாக்குவதால், புதுப்பிப்பதால், செழுமைப்படுத்துவதால். படைப்பில் மொழி எந்த அளவுக்குப் பிசிறற்று இருக்கிறதோ அந்த அளவுக்கு அது ஊனமற்ற படைப்பாகத்தான் இருக்கும். என்னுடைய ஆயுதம் கூர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சிறு வயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள். அதை வெளிப்படையாகவும்காட்டிக்கொள்கிறீர்கள். படைப்பாளியால் ஒரு இயக்கத்தில், கட்சியில் எப்படிச் செயல்பட முடிகிறது? படைப்பாளிக்கான தார்மிக உணர்வும் உங்கள் அரசியல் ஈடுபாடும் ஒருபோதும் முரண்பட்டதேஇல்லையா? இந்தக் கேள்வியை இடதுசாரி இயக்க எழுத்தாளர்களிடம் கேட்பீர்களா? கேட்க மாட்டீர்கள். ஏனென்றால் இடதுசாரி இயக்கம் புனிதமானது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புனிதமானவர்கள். அவர்களுடைய எழுத்தும் புனிதமானது. படைப்பாளிக்கான தார்மீக உணர்வும், அரசியல் ஈடுபாடும் ஒருபோதும் அவர்களுக்கு முரண்படுவதே இல்லை. தி.மு.க.வை ஆதரிக்கிற ஒரு எழுத்தாளனுக்குத்தான் முரண்படும். என்னுடைய அரசியல் ஈடுபாடு நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டது. அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கட்சி சார்ந்த ஈடுபாடும், என் எழுத்து சார்ந்த செயல்பாடும் ஒருபோதும் முரண்பட்டதே இல்லை. கட்சி சார்ந்த செயல்பாட்டை நான் அனுபவமாகவே பார்க்கிறேன். மார்க்ஸியப் படைப்பாளிகள் விமர்சிக்கப்படாமல் இல்லை. முற்போக்கு எழுத்து என்று சொல்லப்படும்எழுத்தின் இலக்கியப் பெறுமானம் குறித்த விமர்சனங்கள் தமிழ்ச் சூழலில் நிறையவே உள்ளன. அந்த விமர்சனங்கள் 1980, 90களோடு முடிந்துவிட்டன. திராவிட இயக்க அரசியல் சார்புடைய எழுத்தாளர்கள் மீது வைக்கிற அளவுக்கு மார்க்சிய அரசியல் சார்புடைய எழுத்தாளர்கள் மீது காட்டமான விமர்சனம் வைப்பதில்லை. பாரதிதாசனுடைய திராவிட இயக்க அரசியல் சார்புதான் அவருடைய எழுத்தின்மீது போதிய வெளிச்சம் விழாததற்குக் காரணம். திராவிட இயக்க அரசியல் சார்பால்தான் பாரதி அளவுக்கு பாரதிதாசனை தமிழ்ச் சமூகம் கொண்டாடவில்லை. திராவிட இயக்க எழுத்துதான் தீவிர இலக்கியவாதிகளால் விமர்சிக்கப்படுகிறது. அந்த வரையறைக்குள் உங்கள் எழுத்து வராது. நீங்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் தீவிரமான படைப்பு மரபில் வருபவர். நான் கேட்க வருவது, அரசியல் இயக்கத்தில் இருந்துகொண்டு படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுவதில் எதிர்கொள்ளக்கூடிய முரண்களைப் பற்றி. இதுவரை எந்த முரணும் ஏற்படவில்லை. எழுத்தையும், எனது அரசியல் சார்ந்த ஈடுபாட்டையும் நான் குழப்பிக்கொள்வதில்லை. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், எழுத்து? பட்டியலிடுவது சிரமம். ஒரு சிலரை, ஒரு சில படைப்புகளைச் சொல்வதன் மூலமாக மற்றவர்களை மறைமுகமாக உதாசீனப்படுத்துவதுபோல ஆகிவிடும். நான் படித்த எல்லா எழுத்தாளர்களுமே நேரிடையாகவும், மறைமுகமாகவும் என்னுடைய எழுத்துக்குள் இருக்கிறார்கள். ஒரே ஒரு புத்தகம் மட்டுமே எழுதிய எழுத்தாளர் முதல், வாழ்நாள் முழுவதும் எழுதிய எழுத்தாளர்வரை பலரும் என் எழுத்தைப் பாதித்திருக்கிறார்கள். என்னுடைய எழுத்துக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புகளைத் தவிர்த்து நான் அதிகம் படித்தது. ரஷ்யா, பிரஞ்சு மொழி இலக்கியங்களைத்தான். இந்திய மொழிகளில் அதிகம் படித்தது. மலையாள மொழி இலக்கியங்களைத்தான். அந்த எழுத்துக்கள் எல்லாம் எனக்குள், என்னுடைய எழுத்துக்குள், நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செய்கின்றன. நான் படித்த எழுத்துக்களின் வழியாகத்தான் என்னுடைய எழுத்தும் உருவாகிறது. இலக்கியத்தில் சாதிக்க வேண்டும் என்ற இலக்கு, ஆசை ஏதாவது உள்ளதா? எதுவுமே இல்லை. தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், திருமூலர், இளங்கோவடிகள், ஆண்டாள், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சங்க காலப் புலவர்கள், சித்தர்கள், இராமலிங்க அடிகள், பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் சாதிக்காததையா நான் சாதிக்கப்போகிறேன்? இந்தப் பட்டியலில் உள்ளவர்களும், விடுபட்டவர்களும், ஒவ்வொருவரும் ஒரு பெரும் கடல். நான் ஒவ்வொரு கடற்கரையிலும் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறவன். கடலை வெல்ல இலக்கு, ஆசை இருக்க முடியுமா? கடலை அறிவதற்கான ஆசை இருக்கிறது. இதுவே பெரிய ஆசைதான். பெரிய இலக்குதான். தி இந்து தீபாவளி மலர் – 2016 – தி இந்து நாளிதழ் – அக்டோபர் – 27. Posted by இமையம் at முற்பகல் 9:24 1 கருத்து: Vignesh 17 ஜூன், 2019 அன்று பிற்பகல் 1:58 Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
4 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஒரு மைல் தூரத்தை நிறைவு செய்த உலகின் முதலாவது வீரர் என்ற உலக சாதனையை புரிந்த இங்கிலாந்தின் ஸ்ரீமத் ரொஜர் பெனிஸ்டர் (Roger Bannister)தனது 88வது வயதில் காலமானார். 1954 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேர்ட் (Oxford) நகரத்தில் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 வினாடிகளின் கடந்து சாதனை புரிந்துள்ளார். பின்னர் 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய போட்டிகளில் அவர் தங்கப்பதக்கத்தை பெற்றார். நரம்பு தளர்ச்சி நோயினால் 2011 ஆம் ஆண்டளவில் பாதிக்கப்பட்ட அவர் ஒக்ஸ்போர்ட்டில் வைத்து காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Related posts: யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கு மானியங்கள் ஆணைக்குழு அங்கீகார... எதிர்வரும் புதனன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட உரை! பெரும்பான்மை பலத்தை அவசியமான தருணத்தில் நிரூபிக்க தயார் – புதிய பிரதமர் ரணில் அறிவிப்பு! Tweet கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா... அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழு - அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோச...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அழகு நிலைய பெண் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முகத்தில் பூசிய பவுடரால் 51 வயது பெண்மணியை காதலித்து சொத்துக்காக திருமணம் செய்த 26 வயது இளைஞர் செய்த விபரீத செயல் பொலிஸ் விசாரணையில் அம்பலமானது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காரகோணம் பகுதியை சேர்ந்த சகாவுக்கு சொந்தமாக சுமார் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வசதி வாய்ப்பாக வாழ்ந்த இவர் வீட்டோடு மாப்பிள்ளைக்காக காத்திருந்ததால் திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வரும் அருண் என்ற 26 வயது இளைஞருக்கும், சகாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேவாலயத்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சமையல் செய்யும் போது தனது மனைவி சகா மின்சாரம் தாக்கி பலியானதாக அக்கம் பக்கத்தினரிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளான் அருண். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சகாவின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு பெண், வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த அருண் கடந்த சில தினங்களாக , சகாவிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அருணை அழைத்துச்சென்று சிறப்பு கவனிப்புடன் விசாரித்த போது மேக்கப் பவுடரால் காதலில் விழுந்து, வாழ்க்கையில் வழுக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சகா 51 வயதிலும் முகத்தில் பவுடர் பூசி பள பளப்பாக இளம் பெண் போல வலம் வந்ததால் அவரது அழகில் ஸிலிப்பாகிய அருண் காதலில் விழுந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன் காதலிக்கும் சகாவுக்கு 51 வயது என்று தெரியவந்ததும் காதலியை கழட்டிவிட திட்டமிட்டுள்ளான். ஆனால் சகா பெயரில் 10 ஏக்கர் நிலம், தினமும் ஆயிரக்கணக்கில் அழகு நிலைய வருமானமும் வருவதால், வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்து சாப்பிடும் யோகம் இருப்பதால் திருமணத்துக்கு சம்மதித்துள்ளான் அருண். ஆனால் அருண் வீட்டில் அம்மா வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனை மீறி தேவாலயத்தில் வைத்து காதலி சகாவை உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார் அருண். திருமணத்திற்கு பின்னர் தன்னை கவனிக்காமல் மனைவி அவரது வயதான தாயை கவனித்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டியதால், அதிருப்பதியான அருண் அடிக்கடி சகாவிடம் சண்டையிட்டுள்ளார். கணவன் சிறுபிள்ளை என்பதால் சண்டையிடுவதாக எண்ணி அதனை பெரிது படுத்தாமல் சகா அழகு நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சகா தனது திருமண புகைபடத்தை முக நூலில் பதிவிட்டு அருணின் நண்பர்களுக்கும் ஷேர் செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அருணை தொடர்பு கொண்ட நண்பர்கள் அவனை பாட்டி ஹீரோ என்று கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், சகாவை கொலை செய்து விட்டு மொத்த சொத்துக்களையும் அடைய திட்டமிட்டுள்ளான். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த சகாவை மின்சார அடுப்பில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளான். அதிர்ஷடவசமாக அருணிடம் இருந்து தப்பிய சகா, தனக்கு நடந்த கொடுமை குறித்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சகாவை அடித்து உதைத்து மின்சார வயரை உடலில் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்து விட்டு அவர் மின்சாரம் தாக்கி பலியானதாக நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், பாட்டி ஹீரோ அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கவனிக்க ஆளின்றி தவித்த சகாவின் வயது முதிர்ந்த தாயை காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese சீன வானொலி சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பைத் துவங்கியது. துவக்கத்தில் ஜப்பானிய மட்டும் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. மேலும் தமிழ்ப் பிரிவு சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் துவங்கியது. நாள்தோறும் இந்தியா மற்றும் இலங்கைக்கு, 4 மணி நேர சிற்றலை ஒலிபரப்பு ஒலிபரப்ப்ப்படுகின்றது.
இலங்கை பொருளாதார ரீதியாகஎதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள்காரணமாக மக்கள் நாளுக்கு நாள்சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக சமையல் எரிவாயு உட்பட எரிபொருட்களுக்குநிலவுகின்ற கடுமையான தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருளை நாட்டுக்குள் போதுமான அளவு கொண்டு வருவதற்கான பிரயத்தனங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்று நெருக்கடி நிலைக்குத் தற்காலிக தீர்வொன்றைக் காண்பதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. அப்பேச்சுகள் இலங்கைக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மைக்கான அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுவதுடன், மத்திய வங்கியில் காணப்படும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக் காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மாத்திரமன்றி பல்வேறு தரப்பினரும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டியது தொடர்பில் கடந்த சில மாதங்களாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கருத்தாடல்களும், கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்று தற்போதைய அரசாங்கம் உருவாகியது. இதற்கு முன்னர் பிரதமராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் அமைச்சரவையில் இருந்தவர்களும் பதவி விலகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்திருந்தனர். அரசாங்கத்தை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், மற்றுமொரு எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பினை எவரும் நேரடியாக ஏற்றுக் கொண்டிராத நிலையில், ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முடியும் என அவர்களில் சிலர் கூறியிருந்தனர். இவ்வாறான பின்னணியில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார். இவருக்குப் பதவி வழங்கத் தீர்மானித்திருந்த நிலையில், தானும் பதவியேற்பதற்குத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். சஜித் பிரேமதாச தாமதமாகவே தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்ற ஒரு சில மாதங்களே கடந்துள்ள நிலையில் பொருளாதார சிக்கல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம், நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தி வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்க ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக தயார் எனில் தனது பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்யத் தயார் எனவும் கூறியிருந்தார். யாராக இருந்தாலும் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, ஆறு மாதங்களுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பெற்று நடத்துவதற்குத் தயார் என்றும், அதன் பின்னர் பொதுத் தேர்தலொன்றுக்குச் சென்று மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியிருந்தார். இது இவ்விதமிருக்க, மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களும், பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளன. குறிப்பாக சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்கும் இடையில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்திலிருந்து விலகி தற்பொழுது எதிர்க்கட்சியில் சுயாதீனமாகச் செயற்படும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 10அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இது விடயத்தில் இணைக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் வழிநடத்தல் குழுவொன்றும் அமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தமது அரசியல் வேறுபாடுகளைக் கைவிட்டு ஓரணியாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத்தின் ஊடாக இதற்கு ஏதாவது தீர்வு எட்டப்படும் என மக்கள் கடந்த மூன்று மாதங்களாக எதிர்பார்த்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பதால் பலரும் அதிருப்தியிலேயே உள்ளனர். அதேநேரம், எரிபொருள் பிரச்சினை மோசமானநிலைக்குச் சென்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் கட்டத்தை அடைந்திருக்கும் சூழ்நிலையில் கூட அரசியல் கட்சிகள் தேசிய அரசாங்கத்தை அமைத்து தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வராவிட்டால் நாடு பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். எனவே, தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பித்துள்ள கட்சிகள் தமது சொந்த அரசியல் நலன்கள் குறித்து அக்கறை செலுத்தாது நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். மறுபக்கத்தில், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த தனிநபர் சட்டமூலம் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பின் அவசியத்தையும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், அரசாங்கம் தயாரித்துள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது மிக விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதிலுள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமையாவிட்டால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியும். சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை நிறைவேற்றி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் அதிகாரம் மீண்டும் அரசியல்வாதிகளிடமும் அரசியல் கட்சிகளிடமுமே காணப்படுகின்றது. அரசியலமைப்புத் திருத்தம் மாத்திரமன்றி பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் வகையில் குழு முறைமைகளை வலுப்படுத்தும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் பொதுமனுக்கள் பற்றிய குழு ஆகியவற்றை பலப்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை திருத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்புலங்களை ஏற்படுத்தி அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையை உருவாக்குவது தேவையான விடயம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான அடித்தளத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே சர்வதேசத்தின் உதவியை இலகுவில் நாட முடியும் என்பதும் நிதர்சனம். சம்யுக்தன் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles சர்வகட்சி அரசை அமைக்கும் தீவிர முயற்சியில் ஜனாதிபதி நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்... நாட்டின் மோசமான பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கமே சரியான மருந்து! அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் சந்திப்பு'நாடு தற்பொழுதுஎதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கம் சரியான... புலம்பெயர் தமிழர்களை அரவணைக்கும் காத்திரமான முயற்சியில் புதிய அரசாங்கம்! இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதாரசவால்களிலிருந்து மீள்வதற்குப் பல்வேறுமாற்றுவழிகள் தொடர்பில் ஆராயப்பட்டுவரும் நிலையில்,... ’அரகல’ போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்! இலங்கையின் அரசியல் களம் கடந்த சில மாதங்களாகப் பரபரப்பு நிறைந்ததாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி காலிமுகத்திடலில்... இருளுக்கு சாபமிட்டுக் கொண்டிருப்பதால் நன்மை எதுவும் விளையப் போவதில்லை! ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவதுகூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமுன்வைத்த கொள்கைப் பிரகடன... அரசியலமைப்பு ரீதியாகத் தேர்வானவர் ரணில் இன்றைய பொருளாதாரப் பிரச்சினைக்கு நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினை தான் அடிப்படைக் காரணம் என்கிறார் யாழ். மாவட்ட... ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்தில் பாராளுமன்றம் கொண்டுள்ள நம்பிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஅரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டமற்றுமொரு பலப்பரீட்சை வெற்றியைப்... நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ள அரசியல் மாற்றம்! இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு... இலங்கையின் அரசியலில் பதற்றம் நிறைந்த நாட்கள்! இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் எதிர்ப்புக் காரணமாக தனது... அரசியல் ஸ்திரத்தன்மை இன்றேல் சர்வதேச உதவிகள் பெறுவது ஐயம்! இலங்கை பொருளாதார ரீதியாகஎதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள்காரணமாக மக்கள் நாளுக்கு நாள்சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.... பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதே இன்றைய காலத்துக்கான உகந்த தீர்வு! இலங்கையில் தற்பொழுது நிலவு கின்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன... பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு? நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது தொடர்பில் அராங்கத்தின் பொருளாதார மீட்சிக் கொள்கைத் திட்டமொன்று...
Tamil Kamakathaikal – நான் இதுவரை நான்கைந்து ஆண்ட்டிகளை மடக்கி ஓத்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்ட்டியும் ஒவ்வொரு விதம். கருப்பு, சிவப்பு, குண்டு, ஒல்லி என்று பல வித்தியாசங்கள் சொல்லலாம். ஆனால் பொதுவான விஷயம், அவர்களின் கொழுத்த முலைகள். ஆண்ட்டிகளின் தொங்கும் முலைகளை கொத்தாக பிடித்து, அதனுள் முகத்தை புதைத்துக்கொள்ளும் சுகம் இருக்கிறதே..!! அப்பப்பா..!! அதை எப்படி வர்ணிப்பது என்று கூட தெரியவில்லை..!! இப்படி ஆண்ட்டிகளின் கொழுத்த முலைகளை சுவைத்து ரசித்து ஓத்த எனக்கு, சில நாட்களாக ஒரு எண்ணம் தோன்றி என்னை பாடாய் படுத்துகிறது. அது என்னவென்றால், சில நாட்களுக்கு முன் சைனிஸ் பிட்டுப்படம் ஒன்றைப் பார்த்தேன். அது ஒரு சின்னப்பெண்ணை ஒரு கிழவன் புணர்வதுபோன்ற படம். அந்த பெண்ணுக்கு எப்படியும் இருபது அல்லது இருபத்திரெண்டு வயசிருக்கலாம். ஆனால் இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், அவளுக்கு தட்டையான முலைகள்..!! பல ஆண்களுக்கு அப்படி இருக்கும் பெண்களை பிடிக்காது. ஆனால் அந்த படத்தில், அந்த கிழவன் அந்த பெண்ணின் தட்டையான முலைகளை தடவுவதையும், நாக்கால் நக்குவதையும், காம்பை பிடித்து இழுப்பதையும் பார்த்துவிட்டு, எனக்கும் அதுபோன்று ஒரு தட்டையான முலையையுடைய ஒரு பெண்ணை ஓக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால் எனக்கு தெரிந்ததெல்லாம், குண்டு முலை ஆண்ட்டிகளைத்தான். கல்லூரியில் எவளையாவது மடக்கலாம் என்று பார்த்தால், அப்படி ஒருத்தியும் சிக்கவில்லை. அப்படியிருக்கையில் என் வீட்டு மேல் போர்ஷனில் ஒரு குடும்பம் குடிவந்தது. அந்த குடும்பத்தில் இருபது வயதில் ஒரு பெண் இருந்தாள். அதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், அந்த பெண்ணுக்கு நான் எதிர்பார்த்ததைப் போன்ற தட்டை முலைகள்..!! அவள் சுடிதார் போட்டாலோ, இல்லை நைட்டி போட்டாலோ, அவளுக்கு முலைகள் இருப்பது போன்ற அறிகுறியே தோன்றாது. அந்தளவுக்கு தட்டையாக இருக்கும். இப்போது இன்னும் சில விஷயங்கள் அவளைப் பற்றி.. அவள் பெயர் தமயந்தி. படிப்பது பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு. அவள் சிவப்பு என்றும் கருப்பு என்றும் சொல்ல முடியாத மீடியமான கலர். ஒல்லியான தேகம். நெடுநெடுவென்ற உயரம். குதிரைவால் தலைமுடி. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், முலைகள் மட்டும் கொஞ்சம் தட்டையே தவிர, மற்றபடி எல்லாம் அம்சமாக இருக்கும், கலையான பெண். என் அம்மா அப்பா இருவரும் காசே குறியாக வேலை பார்ப்பவர்கள். அதனால் இரவு 8 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார்கள். என்னைப்போலவே, அவள் அம்மா அப்பாவும் இரவு 7 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார்கள். ஆனால் அவள் கல்லூரி முடிந்து 4 மணிக்கெல்லாம் வந்துவிடுவாள். நான் 5 மணிக்கு வருவேன். எங்கள் வீட்டுக்கு பெற்றோர் வரும்வரை, அந்த இடைப்பட்ட நேரத்தில் நானும் அவளும் பேசிக்கொள்வோம். அவள் எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு அவளை ஓக்க வேண்டும் என்று மட்டும்தான் தோன்றியது. அதனால் அதற்கான செயலில் இறங்கினேன். அதற்காக அவளிடம் பேசும்போது, அவள் அழகைப் பற்றி புகழ்வேன். அவளுக்கு தேவையானதை வாங்கித்தருவேன். அதனால் விரைவிலேயே நானும் அவளும் நெருக்கமானோம். ஒருநாள் என் மொபைலில் இருந்த ஆண்ட்டிகள் நம்பரை அவள் பார்த்துவிட்டாள். அதுபற்றி என்னிடம் கேட்டாள். நான் எதையும் மறைக்காமல், ஆண்ட்டிகளுடன் நான் போட்ட ஆட்டத்தை பற்றி சொன்னேன். அன்று அவள் எதுவும் பேசவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து என்னுடன் பேசும்போது, “ஏன் உனக்கு ஆண்ட்டிய பிடிச்சுருக்கு..?” என்றாள். நான், “அவங்கலாம் கல்யாணமாகி, குழந்தை பெத்தவங்க.. நல்லா பிசஞ்சு பிசஞ்சு அவங்க முலைங்கலாம் பருத்து தொங்கிப்போயிருக்கும். அது பிடிச்சு பிசைய சூப்பரா இருக்கும்..!!” என்றேன். உடனே அவள் முகம் வாடிப்போனது. நான், “ஏன், என்னாச்சு..?” என்று கேட்டேன். அவள் சொல்ல மறுத்தாள். நான் மறுபடியும் மறுபடியும் கேட்க, அவள் சோகமாக, “எனக்குத்தான் முலைகளே இல்லையே..!! காலேஜ்ல எல்லா பசங்களும் என்ன அயர்ன் பாக்ஸ்ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க..” என்றாள். “ஏன், இப்டி நினைக்கிற..? முலைங்க பெருசா இருந்தா மட்டும் என்ன பண்ணிருப்ப..?” என்று கேட்டேன். அவள், “எல்லா பசங்களும் என்னை சைட் அடிச்சிருப்பாங்க..” என்றாள். “சரி, பசங்க சைட் அடிச்சா நீ என்ன பண்ணுவ..?” என்றதற்கு, “நானும் சைட் அடிப்பேன்..” என்றாள் கூலாக. உடனே, “அடிப்பாவி, இப்படிலாம் பண்ணுவியா..?” என்றேன். அதற்கு, “இன்னும் என்னென்வோ பண்ணுவேன்..” என்றாள். “வேற என்னென்ன பண்ணுவ..?” என்று கேட்க, “அவங்களோட ஊர் சுத்துவேன்..” என்றாள். உடனே நான், “ஏய் அப்படி ஊர் சுத்துனா, உன்ன எங்கையாவது கூட்டிட்டு போய் ரேப் பண்ணிடுவாங்க..” என்றேன். “பண்ணுனா, நானும் எஞ்ஜாய் பண்ணுவேன்..!!” என்றாள். எனக்கு புரிந்துவிட்டது, இவள் ஓலுக்கு ஏங்கிக்கிடக்கிறாள் என்று..!! இனி இவளை மடக்குவது எளிது என்று நினைத்துக்கொண்டேன். அதனால் அவளிடம், “ஓஓ.. இப்படிலாம் ஆசை இருக்கா..?” என்றேன். “ம்ம்.. ஆனா, அதுலாம் நடக்காது..!!” என்று மீண்டும் சோகமானாள். நான் இதுதான் சந்தர்ப்பம் என்று, “நான் ஒன்னு சொல்லட்டுமா..?” என்றேன். “என்ன..?” என்று கேட்டாள். “உனக்கு இந்த முலைதான் சூப்பரா இருக்கு..!!” என்றேன். “சும்மா சொல்லாத.. உனக்குத்தான் ஆண்ட்டிங்க முலை மட்டும்தான் பிடிக்குமே..!!” என்றாள். “ஆண்ட்டிங்க முலை பிடிக்கும்.. ஆனா இந்த மாதிரி முலைங்கள பாத்தா எனக்கு அதவிட ரொம்ப கிக் ஏறும்..” என்றதும், அவள் வெட்கப்பட்டாள். அவள் குனிந்துகொண்டே, “அப்போ என் முலையும் பிடிச்சிருக்கா..?” என்க, நான், “உன் முலையும் பிடிச்சிருக்கு.. உன் உடம்பும் பிடிச்சிருக்கு.. உன்னையும் பிடிச்சிருக்கு..!!” என்று அவள் பக்கம் சென்று அவள் மார்பில் கைவைத்து தடவினேன். அவள் என்னை எதிர்க்கவில்லை. மாறாக எனக்கு ஒத்துழைத்தாள். அது எனக்கு பச்சைக்கொடி காட்டியதுபோல இருந்தது. உடனே அவள் இடுப்பை பிடித்து என்பக்கம் இழுத்து, அவள் உதட்டைக் கவ்வினேன். அப்படியே அவள் உதட்டைக் கடித்து, எச்சிலை உறிஞ்சினேன். பின் அவளிடம், “வா ஓக்கலாம்..” என்றேன். அவள் மறுத்து, “இன்னைக்கு நேரமாகிடுச்சு.. என் அப்பா அம்மா வந்துடுவாங்க. அதனால நாளைக்கு பண்ணலாம்..” என்றாள். அவள் சொல்வதும் சரி என்று தோன்ற, “சரி, அப்போ நாளைக்கு பண்ணலாம்..!!” என்று சொல்லி, அவள் உதட்டில் மறுபடியும் முத்தமிட்டு அவளை அனுப்பினேன். மறுநாள் கல்லூரி முடிந்து வேகவேகமாக வீட்டுக்கு வந்தேன். அவளும் எனக்காக காத்திருந்தாள். அவளை என் வீட்டுக்குள் இழுத்துச்சென்று, அவள் ஆடைகளை உருவிப் போட்டேன். அவளை கட்டிலில் தள்ளி, அவள் மேல் படர்ந்தேன். ஏற்கனவே ஆண்ட்டிகளுடன் அனுபவம் இருப்பதால், அவளை எப்படி கையாளவேண்டும் என்று தெரிந்தது. அதனால் எடுத்ததுமே, முரட்டுத்தனத்தை காட்டாமல், இதமாக பதமாக அவளை கையாள ஆரம்பித்தேன். முதலில் அவள் முகத்தில் முத்தமிட்டு, பின் அப்படியே அவள் கழுத்துக்கு வந்து, பின் அவள் முலைகளை வாயில் கவ்வினேன். அது வயதுக்கு வராத பெண்ணைப் போல, உடலோடு ஒட்டி இருந்தது. ஆனால் நான் சுவைக்க சுவைக்க, அவள் காம்புகள் விரைத்து நீட்டிக்கொண்டது. அவள் முலைகளை கசக்கி பிழியமுடியாது என்றாலும், வாய்க்குள் போட்டு சப்ப சூப்பராக இருந்தது. அதனால், என் ஆசைப்படி அவள் முலைகளை வெறித்தனமாக சப்பினேன். காம்புகளை கடித்து இழுத்தேன். ஆனால் அவள், “ஸ்ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்ம்..” என்று முனகிக்கொண்டு கிடந்தாள். என் ஆசை தீர அவள் முலைகளை நக்கியபிறகு, அப்படியே கிழே போய் அவள் புண்டையை நக்க ஆரம்பித்தேன். அவள் புண்டையை நன்றாக ஷேவ் செய்து பளபளப்பாக வைத்திருந்தாள். அதனால் வெண்ணையை நக்குவதுபோல நக்கினேன். அவள் புண்டை முழுவதையும் நக்கி நக்கி அவளை துடிக்கவைத்தேன். என் என் ஆடைகளை கழட்டிப்போட்டு, அவளுக்கு முன் என் சுண்ணியை ஆட்ட, அவள் என் சுண்ணியைப் பிடித்துப்பார்த்து, நீவி விட்டாள். பின் கைகளில் பிடித்துக்கொண்டு ஆட்டினாள். நான் அவளிடம், “ஊம்புடி..” என்றேன். அனால் அவள், “வேண்டாம்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” என்று மறுத்துவிட்டாள். நானும் அவளை வற்புறுத்தவில்லை. அதனால் மெய்ன் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து, அவள் குண்டிக்கு கீழே ஒரு தலைகாணியை வைத்து, அவள் இடுப்பை கொஞ்சம் உயர்த்தினேன். பின் அவள் கால்களை அகட்டிக்கொள்ளச் சொல்லி, அவள் கூதிவாசலில் என் சுண்ணியை வைத்து தேய்த்தேன். என் சுண்ணி ஆறு இன்ச் அளவுதான் இருந்தாலும், நன்றாக தடியாக இருக்கும். அதனால் மெல்ல மெல்ல அவள் புண்டைக்குள் நுழைத்தேன். அனால் அது நான் எதிர்பார்த்ததைவிட சுலபமாக அவள் கூதிக்குள் இறங்கியது. நான் அவளிடம் இது எப்படி என்க, அவள், “நான் கேரட், முள்ளங்கிய வச்சு சுயஇன்பம் செய்வேன்.. அதனாலத்தான்..!!” என்றாள். என் சுண்ணியை முழுவதுமாக அவள் கூதிக்குள் திணித்து முடித்ததும், அவளை ஓக்க ஆரம்பித்தேன். நான் ஒவ்வொரு முறை குத்தும் போதும், அவள் அதற்கேற்ற மாதிரி சுகமாக முனகிக்கொண்டிருந்தாள். சுமார் ஐந்து நிமிடங்கள் ஓத்ததும், அவள் உச்சமடைய, அடுத்த சில வினாடிகளில் நானும் உச்சகட்டத்தை நெருங்கினேன். உடனே சட்டென்று என் சுண்ணியை உருவி, அவளது முலைகளில் கஞ்சியைக் கொட்டினேன். அவள் அதை தன் முலைகளில் தேய்த்துக்கொண்டாள். பின் இருவரும் அம்மணமாக ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டு இருந்தோம். பின் அவள் அம்மா அப்பா வரும் நேரமானதும், அவள் உடைகளை போட்டுக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள். அதற்கு பிறகு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நாங்கள் ஓல்போடுவோம். அப்போதெல்லாம் காண்டம் வாங்கிக்கொண்டு சென்று, அவள் கூதியில் புகுந்து விளையாடுவேன். ஒருநாள் ஒரு ஆண்ட்டியை ஓக்கச் செல்லும்போது, அவளையும் கூட்டிச்சென்றேன். அங்கே அவளும் அந்த ஆண்ட்டியும் லெஸ்பியன் செய்தார்கள். நான் அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்தேன். பின் அந்த ஆண்ட்டி என் சுண்ணியை ஊம்பிக்காட்டி, தமயந்தியையும் ஊம்பச் சொன்னாள். ஆனால் தமயந்தி ஊம்ப மறுக்க, உடனே ஆண்ட்டி என்னை பாத்ரூமுக்கு அழைத்துப்போய், என் சுண்ணியை சோப்பு போட்டு கழுவிவிட்டு, பின் என் சுண்ணியின் மேல், கேக் கிரீமை தடவி, அவளை சாப்பிடச் சொன்னாள். தமயந்தி தயங்கித் தயங்கி என் சுண்ணியில் வாய் வைத்தாள். கிரீமை நாக்கால் நக்கி நக்கி சாப்பிட்டாள். அவள் நாக்கு என் சுண்ணியில் பட்டதும், எனக்கு சுகமாக இருந்தது. அதேநேரம் நான் ஆண்ட்டியின் முலையிலும் கிரீமை தடவி சப்பிக்கொண்டிருந்தேன். பின்னர் தமயந்தி என் சுண்ணியை வாய்க்குள் விட்டு ஊம்ப ஆரம்பித்தாள். நான் சொர்க்கத்தில் மிதந்தேன். பின் அவளை விலக்கிவிட்டு, ஆண்ட்டி என் சுண்ணியை ஊம்பினாள். பின் தமயந்தி ஊம்பினாள். இப்படியே இருவரும் மாறி மாறி என் சுண்ணியை ஊம்பி என்னை துடிக்க வைத்தனர். பின்னர் ஆண்ட்டியையும், தமயந்தியையும் பக்கத்தில் பக்கத்தில் படுக்கவைத்து, இருவரின் புண்டையையும் மாறி மாறி நக்கினேன். பின் என் சுண்ணியை ஆண்ட்டி புண்டையிலும், பின் தமயந்தியின் புண்டையிலும் மாறி மாறி நுழைத்து அவர்களை ஓத்தேன். கஞ்சிவரும்போது, தமயந்தியை குப்புறப்போட்டு, அவள் குண்டி மேட்டில் என் கஞ்சியை விட்டேன். ஆண்ட்டி அதை அப்படியே நக்கிக் குடித்தாள். அப்படியே மூன்று பேரும் ஆட்டம் போட்டுவிட்டு, பின் தமயந்தியைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அதுமாதிரி பலமுறை நாங்கள் திரி-சம் செய்தோம். எங்களது இந்த விளையாட்டில் கல்யாணத்துக்கு முன்பாகவே, தமயந்தியின் புண்டை கொஞ்சம் லூஸ் ஆகிவிட்டது. ஆனால் அவள், அரிப்பு மட்டும் அடங்காமல் என்னிடம் ஓல் வாங்குவாள். நான் பிசைந்து பிசைந்து அவள் முலைகளும் கொஞ்சம் பருத்துவிட்டன. அவளும் என் சுண்ணியை நன்றாக ஊம்ப கற்றுக்கொண்டு, என் சுண்ணியை ஊம்பி கஞ்சி குடிப்பாள். இப்படி தினம் தினம் புதுவித சுகமாக எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது..!! இது எங்கு சென்று முடியுமென்றுதான் தெரியவில்லை..!! Tags: Mom Tamil Sex Stories, muthaluravu, Pakkathu Aunty Pundai Nakkum, Pakkathu Aunty Pundai Nakkum Tamil Sex Stories, Pakkathu Veetu Akka Sex Stories, penkalukku viraippu piracchani, soodu ethum auntigal, South Indian Aunty Having Sex With Her Boyfriend Tamil Porn, tamil amma kamakathaikal, tamil amma magan sex stories
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. - Advertisement - மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடு என்ற குழுவின் மூலம் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் அட்டவணைகளில் இடு பொருட்களின் அளவு அதிகமாக இருப்பது மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை அளவு அதிகமாக இருப்பது விவசாயிக்கு அதிக வேலையை தருகிறது மற்றும் செலவு அதிகமாகிறது என்ற கோணத்தில் பலர் பல தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம் மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களும் ஒவ்வொரு தொழிலாளியும் தினசரி வருமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையும் ஒரு பயிரை முழுமையாக வளர்ப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடுபொருள் செலவும் அதிகரித்து கொண்டு வரும் சூழலால் ஏற்படும் வாக்கியம் அது. உண்மையில் விவசாயத்தில் அதிக லாபம் பெற வேண்டுமென்றால் மண்ணின் வளத்திற்கு ஏற்ப சரியான இடுபொருட்களை நிலத்தில் கொடுத்தால் மட்டுமே அதிக விளைச்சல் கிடைக்கும் அதிக விளைச்சல் கிடைத்தால்தான் அனைத்து செலவுகளையும் சரிசெய்ய இயலும். குறைவான விளைச்சலையும் அதிகமான செலவுகளையும் வைத்துக்கொண்டு இருந்தால் இது மாதிரியான வாசகங்கள் மட்டுமே நமக்கு ஞாபகத்திற்கு வரும். நமது மண்ணில் அடியுரம் இடுவது தவறான காரியமல்ல மண்ணில் மற்ற பொருள்களை அதிகப்படுத்தி அனைத்து பயிர்களும் அதிக நுண்ணுயிரிகளுக்கு உணவளித்து தங்களுடைய மகசூலை அதிகப்படுத்த அடி உரம் தேவை. பயிரின் பல்வேறு நிலைகளில் பயிருக்கு தேவையான உணவுகளை கொடுப்பது தவறான செயல் அல்ல. பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் உணவு கொடுப்பதும் பல்வேறு கால நிலைகளில் பயிரைத் தாக்கும் பூச்சிகள் ஏற்ப பூச்சிவிரட்டிகள் அடிப்பதும் பெயரை கெடுக்கும் செயல் அல்ல. விவசாயத்தை ஏனோதானோ என்று அலட்சியமாக செய்வதை விடுத்து நீண்டநாள் விவசாயம் இருக்க வேண்டும் என்பதற்காக அது ஒரு லாபகரமான செயல்பாடு என்பதை நிரூபிக்கும் வகையில் மண்ணின் தேவைக்கேற்ப உணவளித்து விவசாயத்தை பெருக்க செய்வது நமது கடமை. இந்தக் குழுவில் தெரிவிக்கப்படும் பயிருக்கான இடுபொருள்கள் மற்றும் பாதுகாப்பு பொருள் கொடுப்பது சரியா தவறா என்பதை நீங்களே முடிவெடுத்து உங்களுக்கு விருப்பம் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல ஆண்டுகளாகப் போராடிய மாணவர்கள் இன்று தங்கள் கல்வி உரிமையினை வென்றெடுத்துள்ளார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது மக்கள், இடதுசாரிய அமைப்புக்கள், முன்னிலை சோசலிசக் கட்சி துணை நின்றார்கள். அதிலும் சில மாணவர்கள் அடக்குமுறைவாதிகளால் ஆதாரம் அற்ற முறையில் கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் மிக ஏழ்மைக் கோட்டில் வாழும் குடும்பத்தினை சேர்ந்தவர்கள். ஏழைகளின் உயிர்கள் மற்றும் பொது மக்களின் உயிர்கள், அரசியல்வாதிகளுக்கும், மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் பண முதலைகளுக்கும் எதுவுமே இல்லாத ஒன்றாகிவிட்டது. மக்களுடைய இழப்புக்களை, கஸ்ரங்களை, துயரங்களைப் பொருட்படுத்தாத அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு என்ன பயன்? புதவியைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை இல்லாது ஆக்குவதும், முடிந்த வகையில் பொதுமக்கள் உழைப்பினை சுரண்டுவது, உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடையாளம் இல்லாது ஆக்குவது, நாட்டினை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை பல வழிகளில் வருத்தி துன்புறுத்தி, கொள்ளை அடித்து உலக முதலாளிகளையும், உலக வங்கியையும் வாழ வைப்பதோடு தாங்களும் கொள்ளை அடிப்பதும் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களுடைய அரசியலும் ஆகும். எதிர்க்கட்சி என்று வந்த கூட்டமைப்பு தமிழ்ப் பகுதிகளில் ஒரு கிராமத்தினை கூட புனரமைத்தது கிடையாது. இன்று மழையினால் எத்தனை கிராமத்து மக்கள் சேறும் சகதியுமாய் போக்குவரத்து சிரமத்தால் அவதிப்படுகின்றார்கள். இது சம்பந்தன் ஐயாவின் கிழட்டுக் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் பதவி எதிhக்;கட்சித் தலைவர். ஒரு கிராமத்து மக்களை வாழவைக்க முடியாத தலைவர் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுத் தருவாராம்.., தமிழ் மக்களை அமைதியாக வாழ வைப்பாராம். சூடு சுரணை இல்லாத வெட்கம் கெட்ட கேவலமான மனிதர்கள். பார்த்தால் வெள்ளை வேட்டியும் சேட்டும். இன்று மாணவர் போராட்டம் வெற்றிபெற்று விட்டது. ஆனால் மக்களின் பல உரிமைப் பிரச்சனைகளில் இது ஒரு சிறிய கடுகளவு தான். புலிகளின் போராட்டத்தின் போதும் போராட்டம் முடிவடைந்த பின்னும் கைது செய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் தமிழ் உயிர்களும், வேதனையில் வாடும் அவர்களின் குடும்பங்களின் துன்பமும் போராட்டமும் தொடர்கின்றது. அன்று லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து இன்று வரை சம உரிமை இயக்கம் இதற்காக குரல் கொடுத்துப் போராடி வருகிறது. ஆனால் தொடர்ந்தும் அரசியற் கைதிகளும் அவர்கள் குடும்பங்களும் எந்தவித தீர்வுமின்றி அவர்களின் துயரம் தொடர்கின்றது. இந்த மக்களின் துயரினை தங்களின் அரசியல் இலாபத்திற்காக சில அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் பயன்படுத்துவதைத் தவிர எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்துவதாக இல்லை. பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் ஒருபோதும் தாங்களாக இவற்றை தீர்த்து வைக்கப் போவதுமில்லை. கடந்தகால இழப்புக்களில் வலுவிழந்து நிற்கின்றது தமிழ் இனம். போரினால் கைகால்களை இழந்து ஊனமுற்று அல்லலுறும் மக்கள், சமுதாயத்தினின்றும் தனிமைப்படுத்தப்பட்ட பெண் போராளிகள், கணவன்மார்களை இழந்த விதவைகள்..., சிறையில் வாடும் அரசியற்கைதிகளின் குடும்பங்கள்.., இப்படி வலிசுமந்து நிற்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆட்சி செலுத்தும் அரசிற்கும் தெரியவில்லை, தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு பெரிய விடையமில்லை. இனித் தேர்தல் நெருங்கும் போது தான் தமிழ் மக்கள் மீது “கரிசனை” வரும், சம்பந்தன் ஐயாவும் அப்போது தான் மயக்கத்தில் (பதவி) இருந்து கண் விழிப்பார். அடுத்த தேர்தலில் வென்றால் தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வு வாங்கித் தருவேன் என்பார். மாற்று வழி இருந்தும் அதை தெரிந்து கொள்ளாத அல்லது நம்பிக்கையில்லாத, ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னொரு தேர்தலில் அவர்களுக்கே வாக்களித்து விட்டு மக்கள் அண்ணார்ந்து பார்த்து கொட்டாவி விட்டபடி இருக்க வேண்டியது தான். மக்களின் அறியாமையும் மௌனமும் தான் அரசியல்வாதிகள் பதவிக்கு வரும் மூலதனம். அதற்கு பக்கபலமாக இனவாதத்தினை தூண்டிவிட்டு மக்களை மோதவிட்டு பதவியினை பாதுகாத்து கொள்வார்கள். இதுதான் நாட்டில் வழமையான அரசியல். எங்கள் இனத்திற்காக போராடி குரல் கொடுத்து சிறையில் வாடும் எம் உறவுகளையும் அவர்களின் குடும்பங்களையும் நாம் இப்படியே மறந்து விடப்போகின்றோமா.., அல்லது ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து அவர்களை விடுவிக்க போராடப் போகின்றோமா..? எம்மை நேசித்து எமக்காக போராடி சிறையில் நாட்களை கழிக்கும் எம் சகோதரர்களை மீட்க அரசுக்கெதிராக இணைந்து குரல் கொடுப்பதே மனிதம்…!
வீட்டிலிருந்து காலையில் கிளம்பி இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் வந்து ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு பேருந்தில் வேலைக்குச் செல்வது வழக்கம். எப்போதும் காலையில் அடித்துப் பிடித்து தான் வருவேன். எனவே கொஞ்சம் வேகமாக வருவேன். எவ்வளவு வேகமாக வந்தாலும் யாராவது லிப்ட் கேட்டால் நிறுத்தி ஏற்றிக்கொண்டுதான் வருவேன். ஒரு நாள் வேலைக்கு வரும்போது சாலையில் ஒருவர் பதட்டமாக கை காட்டி கிட்டத்தட்ட வழிமறித்தார். எங்க போகனும் ஏறுங்க என்றேன். இல்லை எங்கயும் போக வேண்டாம். உடனடியா வண்டியை ஓரம் கட்டுங்க என்றார். எனக்குப் புரியவில்லை. நேரம் வேறு ஆகிவிட்டது. கோபமாக எதற்கு என்று கேட்டேன். அவசரம் வாங்க, அங்க பாருங்க ஒரு மினிடோர் வண்டி நிக்குதுல அதுல கேரளாவிலிருந்து கோழி இறைச்சிக் கழிவெல்லாம் சாக்கு மூட்டைல கொண்டு வந்து இங்க கொட்ட வந்திருக்காங்க. நான் நடந்து போய்ட்டு இருந்தேன் அவங்கள பாத்ததும் நின்னு கவனிச்சேன். அதைப் பார்த்த அவங்க சும்மா பாத்ரூம் போற மாதிரி நடிக்கறாங்க என்றார். வண்டியை ஓரம் கட்டினேன். நேரமானாலும் பரவாயில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இப்படி அந்தச் சாலையில் இரண்டு சாக்கு மூட்டை கோழிக் கழிவுகளைக் கொட்டிச் சென்றுவிட்டனர். ஒருத்தரும் அந்தப்பாதையில் நடக்க முடியவில்லை. குடலைப்புடுங்கும் துர்நாற்றம். நாய்கள் வேறு அவற்றைக் குதறி இழுத்து ஆங்காங்கே சிதறி விடுகின்றன. நோய் பரவும் அபாயம் வேறு உள்ளது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மினிடோர் வண்டிக்காரனிடம் போய் என்ன இது என்று கேட்டோம். ஏதோ ஒரு ஊர் பேரை சொல்லி அங்கே போகிறேன் என்றான். பொய் சொல்கிறான் என்று தெரிந்து விட்டது. அவனிடம் சண்டை கட்டினோம்.( வாய்ச் சண்டை ஒன்லி ) நாங்கள் இருவரும் அவனிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்து இன்னொரு இருசக்கர வாகனத்துக்காரரும் துணைக்கு வந்தார். மூன்று பேரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேசன் போலாம் வா என்று அவனை இழுத்த போது பயந்து விட்டான். அய்யோ சாரே, மன்னிக்கனும், இந்தப்பக்கமே இனி வர மாட்டேன் என்றான். நாங்கள் விடவில்லை. ஆனால், அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சியதாலும், புள்ள குட்டிக்காரன் என்று சென்டிமென்டாகக் கெஞ்சியதாலும் வேறு வழியில்லாமல் அவனை மிரட்டி திரும்ப அனுப்பி வைத்துவிட்டோம். அதற்கு பிறகு மீண்டும் அந்தப்பாதையில் அப்படி எதையும் பார்க்கவில்லை. இதோ இன்று செய்தித்தாளில் பார்த்த இந்தச் செய்தி பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது. கோவை, கேரள எல்லையில் இருப்பதால், கோவை, பொள்ளாச்சி , உடுமலை போன்ற பகுதிகளில் இப்படி கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுவது அதிகம். நம் வீட்டு வாசலை நன்றாகப் பெருக்கி பக்கத்து வீட்டு வாசலில் யாரும் பார்க்காத நேரத்தில் தள்ளிவிட்டு விட்டு வீராப்பாக நடந்து வருவோமே அப்படியான மனநிலையில் நிகழ்த்தப்படுவது. கிட்டத்தட்ட 22 லாரி நிறைய இப்படி இறைச்சி,ரப்பர், தோல் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஒரு தோட்டத்தில் கொட்டி தரம்பிரித்து விற்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இதில் பலருக்குப் பங்கிருந்திருக்கும். பெரும் பணம் கூட கை மாறியிருக்கும். சோதனைச் சாவடி, காவலர்கள் என பலரையும் தாண்டி வந்திருக்கிறது. இரண்டு மாநிலங்களுக்கிடையில் இப்படி தில்லுமுல்லு என்றால், நாடுகளுக்கிடையில் இதைவிட பெரிய தில்லுமுல்லுகள் நடக்கின்றனவாம். மேலை நாடுகளில், குப்பைகளாக சேகரிக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ( E-Waste) , மருத்துவக் கழிவுகள் எல்லாம் டன் கணக்கில், கண்டெய்னர் கண்டெய்னராக கப்பல்களில் வந்து இறங்குகின்றனவாம். அவற்றை இங்கிருக்கும் தரகர்கள் வாங்கி பல்வேறு வகையில் விற்றும் , எரித்தும் , புதைத்தும் காசு பார்க்கிறார்கள். சில சமயங்களில் அவர்களது கடல் எல்லைகளில் கொட்டுவதால் மீன் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால், நமது கடல் எல்லைகளில் கொட்டிவிடவும் நிறையப் பித்தலாட்டம் நடக்கிறதாகப் படித்திருக்கிறேன். அவர்கள் குப்பையின்றி சுகாதாரமாக வாழ நமது நாட்டைக் குப்பைத் தொட்டியாக மாற்றிவிடுகின்றனர். மேலை நாட்டுக்காரனுக்கு நம் நாடு குப்பைத் தொட்டி, அண்டை மாநிலத்தவனுக்கு நம் மாநிலம் குப்பைத் தொட்டி, பக்கத்து வீட்டுக்காரனுக்கு நம் வீடு குப்பைத் தொட்டி.. வாழ்க பாரதம் , வாழ்க நின்புகழ் இடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 12:17 6 கருத்துகள்: செவ்வாய், 25 அக்டோபர், 2016 இளைஞர் எழுச்சி நாள் - அரசுப்பள்ளிகளில் கிணத்துக்கடவு வட்டம் வடசித்தூரில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் தோழர் ஜீவாபாரதி.. அவர் நல்ல அரசுப்பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல வாசிப்பாளர், தொடர்ந்து எங்களது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வருகை தருபவர். பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருபவர். அது மட்டுமல்லாமல் நல்ல சமூக செயல்பாட்டாளர். நிறைய உதவிகள் செய்து வருபவர். அதில் ஒன்று தான், கொலுசு நூலகத்தில் நடக்கும் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவசப்பயிற்சி முகாமில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பெடுக்கிறார். இத்தனை சிறப்பு மிகு தோழர், கடந்த 15-10-2016 அன்று மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அய்யா அவர்களின் பிறந்த நாளை அரசு இளைஞர் எழுச்ச்சி நாளாகக் கொண்டாடுவதையொட்டி மாணவர்களிடம் உரையாற்ற முடியுமா என என்னை அழைத்தார். இதற்கு முன் இரண்டு மூன்று முறை அவர் அழைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது ஆகவே இம்முறை வருவதாக ஒப்புக்கொண்டேன். ஒன்பதிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நிகழ்ச்சியாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரையாக அல்லாமல் ஒரு உரையாடலாக கலாம் அவர்களின் கனவு , நமக்குத் தேவையான சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, முதல் நிலைத் தயக்கத்தைத் தவிர்த்தல், ஆசிரியர்கள் பெற்றோர்களை மதித்தல் போன்ற நல்ல கருத்துகளை கதைகளின் மூலமாகத் தெரிவித்தேன். ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வெகுவாகக் குறைந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை சுட்டிக்காட்டி வாசிப்பின் அவசியத்தை விளக்கினேன். ஆசிரியர்களும் மாணவர்களும் பேசி முடித்தவுடன் நன்றாகத்தான் பேசியதாக சான்றளித்தார்கள். விஸ்தாரமான மைதானம், நல்ல கட்டிடங்கள், சிறந்த ஆர்வமான ஆசிரியர்கள் என , தனியார் பள்ளிகளில் இல்லாத அம்சங்களைக் காண முடிந்தது. மன நிறைவான நிகழ்வாக இருந்தது. முன்னதாக , ஆசிரியர் ஜீவபாரதி என்னை பத்துமணிக்கு மேல் வரச்சொல்லியிருந்தார், எல்லா இடத்துக்கும் தாமதமாகப் போகும் அபார சுறுசுறுப்பு கொண்ட நான் , அன்று வழி தெரியாது என்ற காரணத்தினாலும் , ஆர்வக்கோளாறினாலும் வெகு சீக்கிரமாகவே கிளம்பி 9 மணிக்கே அவர்களது பள்ளியை நெருங்கிவிட்டேன். என்னடா இவ்வளவு நேரமே போய் என்ன செய்யப்போகிறோம் என நினைத்து வண்டியை ஓரம் கட்டினேன். போகும் வழியில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் தான் கவிஞர் பானுமதி அம்மா தலைமையாசிரியராகப் பணிபுரிகிறார். மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலக்கியவட்டத்துக்கு பல்வேறு சமயங்களில் உதவியிருப்பவர் மேலும் தவறாமல் கலந்து கொள்ளக்கூடியவர். அவர் கடந்த இரண்டு கூட்டங்களுக்கு வரவில்லை. சரி, பார்த்து நாட்களாகின்றனவே , போகும் வழிதானே என்று நினைத்து வண்டியை அவரது பள்ளிவாசலில் நிறுத்தி வந்துவிட்டாரா என்று கேட்க அலைபேசினேன். காலை 9.30மணிக்கு துவங்கும் பள்ளி என நினைத்து வந்திருப்பாரா என்ற சந்தேகத்தில் அழைத்தால், நான் ஒரு நாள் கூட தவறாது 8.30 மணிக்கே வந்து விடுவேன் என்று சொன்னவர், பள்ளிக்கு வெளியேவே வந்து முகம் மலர என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நான் சும்மா அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவே வந்தேன் கிளம்புகிறேன் என்றேன். ஆனால் அவரோ விடுவதாயில்லை. வராதவர் வந்திருக்கிறீர்கள் எங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொன்னவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆசிரியர்களை அழைத்து அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் ஒரு அறையில் குழுமச் செய்து இளைஞர் எழுச்சி நாள் ஆகையால் எங்கள் மாணவர்களுடன் ஒரு சிறு உரையை நிகழ்த்தி நல்ல கருத்துகளைச் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். மறுக்க முடியவில்லை. தயாரானேன். அந்தக் குழந்தைகளிடமும் சிறிது நேரம் பேசினேன். பின்னர் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு. மொத்தமே பள்ளியில் எண்பதுக்கும் குறைவான குழந்தைகள் தான் பயில்கிறார்கள் . சிலவருடங்கள் முன்பு கிட்டத்தட்ட 400 குழந்தைகள் படித்த பள்ளி என பானுமதி அம்மா சொல்லும் போது கொஞ்சம் மனது வருத்தப்பட்டது, குற்றவுணர்ச்சிக்கும் ஆளானது. ஆனால், இருக்கும் குழந்தைகள் அனைவரும் அவ்வளவு அறிவாகவும், துருதுருவெனவும் இயல்பான குழந்தைத்தன்மையுடனும் இருக்கிறார்கள். நன்றாகப் பேசுகிறார்கள் , படிக்கிறார்கள்.. ஓரளவு இடவசதியும் கட்டமைப்பும் உள்ள பள்ளிதான் . இடவசதிதான் இருக்கிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் நவீன கல்வியெல்லாம் இம்மாதிரி அரசுப்பள்ளிக்கு வந்து சேர இன்னும் சில தலைமுறைகள் தாண்ட வேண்டியிருக்கும். கோவை பூசாகோ கல்லூரி மாணவர்கள் தன்னார்வலராக இந்தப்பள்ளிக்கு வந்து சில வசதிகளைச் செய்து தந்திருக்கிறார்கள். குழந்தைகள் நல்ல கல்வி கற்க கணிப்பொறி, மற்றும் ப்ரொஜெக்டரைத் தங்கள் சொந்தச் செலவில் வாங்கித் தந்திருக்கிறார்கள். மாணவர்கள் படு சுட்டியாக இருக்கிறார்கள். கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி என அனைத்துப்போட்டிகளிலும் மிகு உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். தனியார் பள்ளிகளில் இப்படியான கலை இலக்கிய ஈடுபாடு மிக மிகக் குறைவாகவும் சுத்தமாகவே இல்லாமலும் இருப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன். கவிதை, கட்டுரை, பேச்சு, இலக்கியம் ஏன் குழந்தைகளுக்கான உரையாடல்கள், கதைகள் எதுவுமே நான் சென்று பார்த்த தனியார் பள்ளிகளில் இல்லை. ஆனாலும் பல்வேறு காரணங்களுக்காக தனியார் பள்ளிகளுக்குத்தான் பிள்ளைகளை அனுப்புகிறோம். தனியார் பள்ளிகளின் கட்டமைப்பும், வசதிகளும், முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இப்போது தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் சில அரசுப்பள்ளிகளும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் மிகத் திறமையாகவும் தன்னார்வத்துடனும் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் நாடகம், கவிதை, கதை, வாசிப்பு, பேச்சு , விளையாட்டு, பொம்மலாட்டம், இன்னும் பல வடிவங்களில் அறிவுசார் குழந்தைகள் நிகழ்வுகளை நண்பர்கள் பலர் சிரத்தையெடுத்து ஒருங்கிணைத்து வழங்குகிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரிய நண்பர்கள் பலர் மிகச் சிறப்பாக இவ்வேலைகளில் தங்களது சுய ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறார்கள். இன்னும் கொஞ்சநாளில் அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அனைத்து விதத்திலும் போட்டியாக சவாலாக வந்து விட வேண்டும். அப்போது தான் கல்வி அனைவர்க்குமாகும், நேர்மையான ஏட்டுக் கல்வியுடன் , கலை, இலக்கிய மற்றும் செயல்முறைக் கல்வியும் கிடைக்கும். வந்துவிடும் இடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 11:39 2 கருத்துகள்: செவ்வாய், 18 அக்டோபர், 2016 பிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு சில விஷயங்களை எழுத ரொம்ப யோசிப்பேன். தயக்கங்களையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு எண்ணம் எழுதச் சொல்லும். அப்படிப் பல முறை யோசித்த பின் தான் இதை எழுதுகிறேன். சமீபத்தில் ஊரில் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். ஊர் பள்ளியில் இரண்டு குழந்தைகள் தவறாக நடந்து கொண்டார்கள் என்று. குழந்தைகள் என்றால் சின்னஞ்சிறு குழந்தைகள் மூன்று, நான்கு வயதிருக்கும். ஊரில் அங்கன்வாடியில் படிக்கிறார்கள். அங்கன்வாடியில் ஏதோ ஒரு இடைவேளையில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் செடிகளுக்குப் பின்னால் ஒதுங்கியிருக்கிறார்கள். இதில் அதிர்ச்சியாக என்ன இருக்கிறது, குழந்தைகள் தானே என நினைத்தேன். பிறகு கேள்விப்பட்டது தான் அதிர்ச்சியான செய்தி. அவர்கள் பெரியவர்கள் உடலுறவு கொள்வதைப்போலான செயல்களைச் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். திடீரென குழந்தைகளைக் காணவில்லையென்று தேடிய ஆசிரியை, அவர்களைக் கண்டு அதிர்ச்சியாகியுள்ளார். சின்னக்குழந்தைகள் , அடிக்கவோ திட்டவோ கூடாதென முடிவெடுத்தவர், அவர்களுக்கு கொஞ்சம் பக்குவமாகச் சொல்லியுள்ளார். பின்னர், ஊர்த்தலைவர் அம்மாவுடன் இணைந்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்துப் பேசியுள்ளார் , அறிவுரை சொல்லி அனுப்பியுள்ளார். இதைக்கேட்டதிலிருந்து மனது என்னவோ செய்தபடியிருக்கிறது. பெரிதாக அதிர்ச்சியடைய , வருந்த எதுவுமற்ற நிகழ்வு என்று கூட சிலர் சொல்லலாம். இந்நிகழ்வின் பின்னணியிலிருக்கும் உளவியலும் , இப்படியான விதிமீறல்களுக்குப் பின்புலக் காரணிகளாக இருக்கும் பல்வேறு சமூகக் காரணிகளும் பல கோணங்களில் சிந்திக்க வைப்பன. உளவியல் , மருத்துவ நிபுணர்களின் சில கருத்துகளைப் படித்த ஞாபகம் . பிறந்த குழந்தைகளுக்குமே பாலுணர்வு இயற்கை. அதன் வெளிப்பாடு தான் கை சூப்புதல், உறுப்புகளை தேய்த்தல், போன்ற பல செய்கைகள். இவையெல்லாம் இயற்கைக் காரணிகள். இவற்றை விட்டு விடலாம். புறத்திலிருந்து நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் வருகின்றன என நினைத்துப் பாருஙகள். இந்தக் குழந்தைகளின் நடத்தையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வந்த தகவல்களில் ஒன்று, இவர்கள் பிற்படுத்தப்பட்ட ஏழ்மையான குழந்தைகள். ஒரே அறையைக் கொண்ட குடிசையில் மூன்று குழந்தைகள் , கணவன் , மனைவி என வசிக்கும் படி வாய்த்தவர்கள். அவர்களுடைய அப்பா, அம்மா இருவருமே குடிப்பார்களாம் , குடித்துவிட்டு போதையில் குழந்தைகள் பார்ப்பதைக் கூட கவனிக்காமல் அல்லது பார்க்கவில்லை என்ற நினைப்பில் உறவில் ஈடுபடுவார்கள் அதைப் பார்த்த குழந்தைகள் நிலை என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள் என்கிறார்கள் . இது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால், இப்படியான வசிப்பிடம் தான் நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது. ஒரே அறையில் குழந்தைகளுடன் தூங்க நேர்கிறது . கணவன் மனைவிக்கு என்று பிரத்யேக அறை இருப்பதில்லை. பெரும்பாலான நடுத்தர வர்க்க தம்பதிகள் குழந்தை உறங்குவதற்காகக் காத்திருக்கிறார்கள் அல்லது விடுமுறை நாட்களில் குழந்தைகள் ஊருக்குப் போவதற்காகக் காத்திருக்கிறார்கள். இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை தங்கள் அப்பா அம்மா அந்நியோன்யமாக இருப்பதைப் பார்க்க நேரிடும் குழந்தைகள் மனதில் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் ? அதை அவர்கள் ஒரு விளையாட்டாக நினைத்து , அதை முயற்சித்துப் பார்க்கும் அபாயம் கூட இருக்கிறதல்லவா. அப்படியும் நடந்திருக்கலாம் மேற்சொன்ன சம்பவம். முக்கியமாக, குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல்களும், பாலியல் வன்முறைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. தாத்தா, மாமா, அண்ணன், தூரத்து உறவு, பக்கத்து வீட்டுக்காரர்களால் சீரழிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் எத்தனை படித்திருக்கிறோம். அவையெல்லாம் செய்தியாக வந்தவை. செய்தியாக வராமல், வெளியுலகுக்குத் தெரியாமல் இன்றும் தொடர்பவை ஏராளம் உள்ளன. இவர்களிடமிருந்தும் குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றவர்களுடையதாகிறது. குடும்பத்தில் நடக்கும் இம்மாதிரியான நிகழ்வுகளை மட்டும் குழந்தைகள் பிரதிபலிப்பதில்லை, நமது சமூக ஊடகங்கள் தரும் பாடமும் இவை தான். சினிமாவும் குறிப்பாக தொலைக்காட்சியும் கற்றுத் தரும் கல்வி பெரும் கல்வி. ( நன்றாக வாசிக்கவும் 'கல்வி' என்று தான் குறிப்பிட்டுள்ளேன் ). கடந்த மாதம், காலாண்டு விடுமுறை சமயம், அண்ணன் மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டுக்கு வந்திருந்தாள். வீட்டில், அவளும், பாரதி(9 வயது), இனியா(5 வயது) மூவரும் இருப்பார்கள். நிறைய கதைகள், புத்தகங்கள் , விளையாட்டு இப்படித்தான் நேரத்தைச் செலவு செய்யச் சொல்லி இருக்கிறேன். இருப்பினும் தொலைக்காட்சி பார்க்காமலா இருப்பார்கள். முந்தைய நாள் , ஒரு நண்பன் நான்கு திரைப்படங்கள் பென் டிரைவில் கொடுத்தான். அதில் ஒரு படத்தைப் பார்த்து விட்டு அப்படியே பென்டிரைவை தொலைக்காட்சிப்பெட்டியிலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். பென்டிரைவில் நிறைய குழந்தைகள் திரைப்படமும் வைத்திருந்தேன். அவர்கள் பார்ப்பதற்காக. நண்பன் எனக்குக் கொடுத்த திரைப்படங்களில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற காவியப்படமும் ஒன்று. நான் அதைப் பார்க்கவேயில்லை. இரண்டு நாட்கள் கழித்து நண்பன் சொன்னான். அண்ணா, திரிஷா இல்லனா நயன் தாரா னு ஒரு படம் அதுல இருக்கும் அதைக் குடும்பத்தோட பார்க்க முடியாது கவனமாகப் பாருங்க என்றான். எனக்கு பகீரென்றது. அப்போது தான் பென்டிரைவ் தொலைக்காட்சியிலேயே இருப்பது உறைத்தது. அன்று வீட்டுக்குப் போனதும் வழக்கம் போல பாப்பாக்களிடம் கேட்டேன், இன்னிக்கு என்னென்ன செய்தீர்கள் என, விளையாட்டு, சைக்கிள் ஓட்டம், படிப்பு என அனைத்துடன் டிவியும் பாத்தோம் என்றார்கள். நான் பதைபதைப்புடன் படம் பார்த்தீர்களா என்றேன். ஆமாம் ரெட் பலூன் பார்த்தோம் என்றார்கள். எனக்கு அப்பாடா என்றிருந்தது. இருந்தாலும் கேட்டேன். த்ரிஷா இல்லனா நயன் தாரானு ஒரு படம் பார்த்தீர்களா என்றேன். அவர்கள் அது நேத்தே பார்த்தோம் ஜோக்காக இருந்தது என்றார்கள். அதிர்ந்து போய், மிகவும் வருத்தப்பட்டேன் . அன்று இரவுதான் அந்தப் படத்தை முழுமையாகப் பார்த்தேன் . குழந்தைகள் பார்த்திருப்பார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டே பார்த்தேன். குப்பையிலும் குப்பை. அத்தனை ஆபாசம் படத்தில், காட்சிகளில், வசனத்தில் என அத்தனையும் ஆபாசம். திரையரங்கத்துக்குச் சென்று குழந்தைகள் இந்த மாதிரிப் படங்களையெல்லாம் பார்க்க மாட்டார்கள் தான். வயது வந்தோருக்கு மட்டும் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டு A முத்திரையுடன் வரும் அது ஒரு வகையில் நிம்மதி. ஆனால், இன்னும் சில மாதங்களில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று அறிவித்தபடி நடுவீட்டுக்கு தொலைக்காட்சியில் வருமே அப்போது யார் தடுப்பது. பெரியவர்கள் கூட இருந்தால் சேனல் மாற்றி குழந்தைகள் பார்க்காமல் தடுக்கலாம். இல்லாவிடில் ??? இது ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான். தொலைகாட்சிகளில் வரும் பாடல்கள், சீரியல்கள் ஏன் விளம்பரங்களைக் கூட கவனித்துப்பாருங்கள் அத்தனையும் ஆபாசம் அத்தனையும் வன்முறை. குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள் ஆபாசமான பாடல்களை முக்கல் முனகல்களுடன் குழந்தைகளைப் பாட வைப்பது, இடுப்பை வளைத்து வளைத்து ஆட வைப்பது, அறிவு ஜீவிகளாகக் குழந்தைகளைக் காட்டுவதாக அசட்டுத்தனம் செய்வது என நமது பேராசைகளுக்கும் புகழ் போதைக்கும் குழந்தைகளைப் பணயம் வைக்கிறோம். இப்படி வீட்டுக்குள்ளேயே விசத்தை வைத்திருக்கிறோமே என்று எத்தனை நாள் நாம் யோசித்திருக்கிறோம். இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தணிக்கை வருமா வராதா ? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆபாசம் ஒரு புறம், அக்கம் பக்கத்தில் மற்றும் சொந்த வீடுகளில் கேட்க, பார்க்கக் கிடைக்கும் ஆபாசங்கள் ஒரு புறமுமாக வளரும் குழந்தைகள் வேறெதைக் கற்றுக் கொள்வார்கள். நவீன காலக் குழந்தைகளை மிக மிக கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது. அவர்களின் கேள்விகளை, நாட்களை, அனுபவங்களை, நடத்தையை கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. அந்தப் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமல்ல பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் இருந்தாலும் நமக்கும் உள்ளது. சிந்திப்போம் இதற்கான தீர்வுகளை நாம் நமது வசம் தான் வைத்திருக்கிறோம். எனது சிற்றறிவுக்கு எட்டியவரை சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறேன் நண்பர்கள் உங்கள் பரிந்துரைகளையும் இங்கு பகிரலாம். அறியாமையை அகற்ற உதவும் குழந்தைகளிடம் பெற்றவர்கள் அதிகமாக உரையாட வேண்டும். அவர்கள் பள்ளியில், வெளியில் தினமும் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கு அவர்கள் என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை தோழமை உணர்வுடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் குழந்தைகளை முடிந்த வரை தனிமையில் விடுவதைத் தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சி , திரைப்படங்கள் பார்ப்பதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். முக்கியமாக செல்பேசியைப் பயன்படுத்தி விளையாடுதல் குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும். நமக்கு பல்வேறு வேலைகள் இருப்பதைக் காரணம் காட்டி அதெல்லாம் கேட்காத போய் விளையாடு, போய் டீவி பாரு என்று அனுப்புவது ஆகாது குழந்தைகளுக்கு குட் டச் எது, பேட் டச் எது என அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்லித் தருதல் அவசியம் மிக முக்கியமான ஒன்று, குழந்தைகளுக்கு நாம் செய்ய மறந்த ஒன்று கதை சொல்லுதல். நீதிக்கதைகளின் மூலம் சிறு வயதிலிருந்தே அவர்களின் மனதில் அறவுணர்ச்சியைத் தூண்டுவது கதைகள் தாம். முடிந்த வரை தினமும் நல்ல கதைகளைச் சொல்ல வேண்டும். குழந்தைகளின் மனங்களில் தீய எண்ணங்கள் வளர்க்கும் செயல்களை, எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் செயல்களைப் பெரியவர்கள் குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாது. இடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 11:36 18 கருத்துகள்: செவ்வாய், 11 அக்டோபர், 2016 மதமா மனிதமா கொலுசு மின்னிதழில் வெளிவரும் எனது கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியான எனது கட்டுரை .. தேநீர் இடைவேளை : 7 மதமா மனிதமா அது ஒரு வெள்ளிக்கிழமை. காலை வழக்கம் போல வேக வேகமாக வண்டியை ஓட்டிவந்து கோவில்பாளையம் ஸ்டேன்டில் நிறுத்திவிட்டு அவசரமாக நடந்துவந்து வந்த அரசுப்பேருந்தில் ஏறிக்கொண்டேன். உக்கடம் சென்று அங்கிருந்து அலுவலகப் பேருந்தைப்பிடித்து கணபதியிலுள்ள அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அப்போதே பேருந்து நிலையத்தில் கசமுசா கசமுசா என வழக்கத்துக்கும் மாறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவசரத்தில் காது கொடுக்கவில்லை. பேருந்திலும் ஒரே சலசலப்பு, நடத்துனரிடம் இரண்டொருவர் விசாரித்தபடியே இருந்தனர். ஏங்க பஸ்ஸெல்லாம் ஓடுதா, எதுவும் பிரச்சினையில்லையா என்று. எனக்குக் குழப்பமாக இருந்தது. இரவு நேரமே தூங்கிவிட்டேன், காலையிலும் அவசர அவசரமாகக் கிளம்பி வந்து விட்டேன் எனவே செய்தி பார்க்கவில்லை. பக்கத்திலிருந்த நண்பரிடம் கேட்டபோது தான் விவரம் சொன்னார். யாரோ இந்து முன்னணி நிர்வாகியை கோவையில் கொன்ருவிட்டார்களாம் என்று. அப்போதுதான், செல்பேசியில் இணையத்தை உயிர்ப்பித்து செய்தியைப்பார்த்தேன். இந்து முன்னணி இயக்கத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையத்தில் யாரோ அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். . பேருந்துகள் பொள்ளாச்சி வழித்தடத்தில் மிகக் குறைவாகவே ஓடுவதை பேருந்தில் போகப் போகத்தான் புரிந்து கொண்டேன். வழக்கமாக உக்கடத்திலிருந்து அலுவலகப்பேருந்து இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அந்தப்பேருந்து வேறு வழியில் சுற்றி அரை மணிநேரம் தாமதமாக அலுவலகம் வந்து சேர்ந்தோம். நாள் முழுவதும் இதே செய்தி தான், இதே பேச்சு தான். அங்கு கலவரம் இங்கு கலவரம் என. கொஞ்ச நேரத்தில், பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன, காரணம் அங்கங்கு பேருந்து மேல் கல் எடுத்து எறிகிறார்கள். அப்பா அழைத்து சீக்கிரம் வந்துவிடச் சொன்னார், இலக்கியவட்டச் சகோதரி சத்யபாமா அழைத்து சுந்தராபுரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டார்கள் இனி பேருந்து ஓடாது, பார்த்து சீக்கிரம் வந்து விடுங்கள் அண்ணா என்றார். கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது எப்படி வீட்டுக்குப் போகப்போகிறோம் என. மாலை அலுவலக நண்பருடன் பைக்கில் கிளம்பினேன். மலுமிச்சம்பட்டி வரை அவர் வருவார். அங்கு மச்சானை பைக் எடுத்து வரச்சொல்லி அவருடன் வீடு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் தான் பார்த்தேன். கடைகள், பேருந்துகள் ஏன் அதிக மக்கள் நடமாட்டம் கூட இல்லாமல் நகரம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கங்கு சாலையோரங்களில் காவலர்கள் பாதுகாப்பில் இருந்தனர். சசிக்குமார் உடல் இறுதியாத்திரை தான் இன்னும் கொடுமையானது. அரசுப்பொதுமருத்துவமனையிலிருந்து கிட்டத்தட்ட பத்துகிலோமீட்டர் இறுதியாத்திரை. எனக்குத் தெரிந்து எவ்வளவு பெரிய ஆளுக்கும் இவ்வளவு தூரம் இறுதி யாத்திரைக்கு அனுமதி தந்ததாகத் தெரியவில்லை. அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலம் கிளம்பும் பகுதியில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி உள்ளது அங்கு இவர்கள் கூச்சலிட்டும் கல்லெடுத்து எறிந்தும் கலவரம் செய்துள்ளனர். வரும் வழியெங்கும் இசுலாமியர்களின் கடைகளில் கல்லெடுத்து எறிவது, பூட்டிய கடைகளை அடித்து நொறுக்குவதுமாக கோர விளையாட்டு விளையாடியுள்ளனர், துடியலூரில் ஒரு செல்போன் கடையில் புகுந்து செல்போன்களை சூறையாடிச் சென்றுள்ளனர் ஒரு போலிஸ் வாகனத்தையே தீக்கிரையாக்கியுள்ளனர் . இதையெல்லாம் காட்சிப்பதிவுகளாகவும், காணொலிப் பதிவுகளாகவும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். நன்றாக கவனித்திருந்தால் ஒன்று புலப்படும். இப்படியான செயல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயது முதல் 28 வயதுவரையான இளைஞர்கள். இதுதான் பெரிய அதிர்ச்சி. இவர்களெல்லாம் பெரும்பாலும் வேலையில்லாதவர்களாகவோ அல்லது கிடைத்த வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிரந்தர வேலையற்றவர்களாகவோ இருப்பார்கள்/ இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் ? இதற்கு பின்னால், அரசியல் ஆதாயம் தேடும் ஒரு சுய நலக் கூட்டம் இருக்கும். அவர்களின் தொடர் மூளை சலவையால் தான் இவர்களது மனதில் இப்படியான வன்மம் விஷமாக ஏறியிருக்கிறது. 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக் கலவரத்தில் அதுநாள் வரைக்கும் கட்டமைக்கப்பட்டிருந்த கோவையின் சாந்த சொரூப முகம் அகோரமானது. அந்த முகத்தின் கோரம் தணியவே சில ஆண்டுகள் ஆயின. அப்போதைய கலவரத்தைத் தொடர்ந்த நாட்களில் கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் படுத்தது, நிறைய கோவைக் காரர்களுக்கு வேலை பறிபோனது, கோவை மாப்பிள்ளை என்றதும் பெண் தரக்கூட மறுத்தனர். பூகோள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கோவைக்கு இருந்த பாதுகாப்பான அம்சங்களைக் கட்டுக்குலைத்தது அந்தக் குண்டுவெடிப்பு. அதற்குப்பிறகு இப்போது மீண்டும் அந்த நிலை வருமோ என அச்சநிலை ஏற்பட்டது. கொலையாளர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், யாரின் சுய ஆதாயத்துக்காகவோ, யாருடைய மனவக்கிரத்துக்காகவோ கொலைகாரர்கள் இசுலாமியர்கள் தான் என ஆதாரமின்றி தகவல்களைப் பரப்பினார்கள். விளைவு, இந்தக்கலவரம். மதம், சாதி போன்ற வஸ்துக்கள் அந்தக்காலத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக, ஏதோ ஒரு நம்பிக்கைகாக , பழக்கவழக்கங்கள் மற்றும் தொழில் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கியிருக்கக் கூடும். அப்போது அது அவர்களுக்குத் தேவையானதாகக் கூட இருந்திருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அவை தேவைதானா என்ற கேள்வி எழுகின்றது. மற்ற நாடுகள் அனைத்தும் பல்வேறு வகையில் விளையாட்டு, தொழில்நுட்பம், அறிவியல் என அனைத்திலும் அசுர வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, , ஆதியிலேயே அறிவியல், மருத்துவம், கல்வி என அனைத்திலும் உலகின் முன்னோடியாக இருந்தவர்கள் இப்போது எல்லாவிதத்திலும் தாழ்ந்து போயிருக்கக் காரணம் அரசியலும் , அதற்காகவே வசதியாக இருக்கும் மத, இன, சாதிப் பிரிவினைகளும் தான். பல நாட்டவர்கள் நம்மை அடிமையாக்கி ஆளவும் இவை தான் காரணமாக இருந்தன என்பது வரலாறு. எத்தனையோ தலைவர்கள் தோன்றி, இவற்றை எதிர்த்து குரல் கொடுத்த போதிலும் அவர்களால் முழுமையாக மாற்ற முடியவில்லை. காரணம், பகுத்தறிவாளர் ஒரே ஒருவர் தலைவராக வந்தால், எதிரில் பத்துத் தலைவர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை மழுங்கடித்துவிடுகிறார்கள். இன்னும் கிராமப்புறத்தில் நாம் பார்க்கலாம். நான் அனுபவித்திருக்கிறேன். வேறு வேறு சாதியினர் ஏன் மதத்தினர் கூட மாமா மச்சான் உறவு முறை போல பழகுவார்கள் அவர்களுக்குள் என்றுமே சாதிச் சண்டை வந்ததில்லை. ரம்ஜானுக்கு பிரியாணியும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் மட்டுமல்ல அவர்களது ஒற்றுமை. அதைத் தாண்டியும் நல்ல உறவு, நல்ல ஒற்றுமை இருந்துதான் வருகிறது. நகரங்களிலும் மாநகரங்களிலும் மதக்கலவரங்கள அதிகமாகின்றன. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பெரும்பான்மை நிலை இது தான். இந்தக் கலவரநிலை அதிகமாகக் காரணங்களில் ஒன்று தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் தான். நன்மைக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் அதனினும் அதிகமாக தீமைகளை விளைவித்தபடியிருக்கின்றன. ஒரே ஒரு நொடியில் உலகம் முழுக்க வலம் வந்துவிடுகிறது ஒரு வதந்தி. அது வதந்தி தானா இல்லையா என்பதை உறுதி செய்யாமலே உணர்ச்சி வேகத்தில் ஊருக்கே தகவல்களை பரிமாறிவிடுகிறோம். அவர்களும் அந்த வதந்தியை உணர்ச்சி வேகத்தில் நம்பி செயல்களில் இறங்கி விடுகிறார்கள். அங்க பஸ்ஸ கொளுத்திட்டாங்களாமா, இங்க பதிலுக்கு ஒருத்தன கொன்னுட்டாங்களாமா, கொலைகாரன் யார்னு தெரிஞ்சுடுச்சாமா, ஒரு கூட்டமே கிளம்பி ஊர்வலம் போறாங்களாமா இப்படி பல வதந்திகளால் நிறைந்து கிடந்தது கோவை மாநகரம் அன்றைய நாளில். அலுவலகத்திலும், வீட்டிலும், இன்னும் பல இடங்களிலும் பதட்டத்துடனும் பீதியுடனும் எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற அச்சத்திலும் பெண்கள் , குழந்தைகள் உட்பட அனைவரும் உறைந்து போயிருந்தனர். காலையிலேயே இந்தப்பிரச்சினைகள் ஆரம்பித்ததால், பால்காரர்கள் வரவில்லை, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தண்ணீரில் பால்பொடி கலந்து கொடுத்து சமாளித்தார்கள். மளிகைக் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. மக்கள் கிடைத்ததை உண்டு சமாளித்தார்கள். நல்லவேளையாக ஒரே நாளில் ஊர் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. கல்வி, இளைஞர்களை அறிவார்ந்த செயல்களைத் தான் செய்யத் தூண்டும். இந்த இளைஞர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பின் வேதனை. அது நமது கல்வியமைப்பின் படுதோல்வி. ஆனாலும், இந்தப் பெரும் சோதனைக்கு ஒரே தீர்வு கல்வி தான். அதன் மூலம் தான் வரும் சந்ததியை இம்மாதிரியான வன்மமற்ற அறிவார்ந்த சமூகமாக மாற்ற முடியும். அப்படியான நேர்மையான கல்வியைத் தர , அரசால் தான் முடியும். தனிமனிதர்கள் தங்கள் மதத்தை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டி நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆபத்தைத் தான் உற்பத்தி செய்யும். மக்களே நாம் மனிதர்கள். மதம் இனம் சாதி என எத்தனை பிரிவுகளால் நாம் பிரிந்து கிடந்தாலும் நமது அடிப்படை உணர்வு மனிதம். அதையும் தொலைத்து விட்டு நாம் ஏன் வாழவேண்டும்.... ? கொலுசு மின்னிதழில் வாசிக்க .. http://kolusu.in/kolusu/kolusu_oct_16/index.html#p=10 இடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 3:51 6 கருத்துகள்: லேபிள்கள்: கட்டுரைகள் புதன், 5 அக்டோபர், 2016 இருக்கற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிடனும் இருக்கற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிடனும் நேற்று மாலை வேலை முடித்து மேட்டுப்பாளையம் சாலை வந்து நான்காம் எண் தனியார் பேருந்தில் ஏறி உக்கடம் வந்து கொண்டிருந்தேன்.ஒரு கையில் லேப்டாப் பை இன்னொரு கையை மேலே பிடித்து நின்றுகொண்டு வந்தேன். வழக்கமாகவே மாலையில் கூட்டமாக இருக்கும். இன்றும் அப்படித்தான். நான் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடியே வந்துகொண்டிருக்கிறேன் ஏதோ நெருடலாக உணர என் சட்டைப்பையிலிருந்து ஒருவன் என் செல்போனை எடுக்கிறான். பார்த்துவிட்டேன். சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. பளாரென அறைந்துவிட்டேன்.கன்னாபின்னாவென நாலுவார்த்தை திட்டியும் விட்டேன் ( கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன். கேட்ட வார்த்தைதான் :-) ). அமைதியாகவே திருதிரு என முழித்தான். பேருந்தில் எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். அவனோ ஐந்து நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு ஏண்ணா அடிச்சீங்க, கை தெரியாம பட்டுடுச்சு, நானெல்லாம் உழைச்சு சம்பாதிக்கறவன் அப்படி இப்படி என பேசிக்கொண்டே இருந்தான். நான் நடத்துனரிடம் போலீஸ் ஸ்டேசனில் வண்டியை நிறுத்துங்க என்று சொன்னேன். அவரோ சண்டை போடறுதுனா இறங்கி சண்டை போடுங்க, இப்ப டிக்கட் வாங்குங்க என்று கடமையில் சற்றும் சறுக்காதவராக காரியத்தில் கண்ணாயிருந்தார். ஒரே ஒருவர் மட்டும் அவனை மிரட்டினார். அவனை நானும் மிரட்டிக்கொண்டே இருக்கும் போதே இன்னொருவன் அவனை கையைப் பிடித்து இழுத்து இறங்குடா நீ என்ன வேலை பண்ணிட்டு இருக்க என்று மிரட்டுவதாக பாவனை செய்து இறக்கிவிட்டான். இறங்கி இரண்டு பேரும் வேகமாக நடந்து போய்விட்டார்கள். ( கூட்டுக் களவாணிகள் ). இப்போதுதான் சுற்றிலும் பார்க்கிறேன். பாதிப்பேர் விறுவிறுப்பான சண்டைக்காட்சியை அவ்வளவு அழகாக ரசித்தபடி வேடிக்கை பார்க்கிறார்கள். இடது பக்க இருக்கையில் இரண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் கேண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். முன்னிருக்கை மாணவிகள் செல்போனில் கதைத்தபடியிருக்க, வலது பக்கத்து மாணவர்களும் செல்போனைத் தேய்த்தபடியிருக்க யாவும் சுபமாக நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஒரே ஒருத்தர் குரல் கொடுத்தார் அல்லவா, அவர்தான் இன்னும் புலம்பியபடியே வந்தார். "என்னங்க யாருமே எதிர்த்து ஒரு கேள்வி கேட்க மாட்டேங்கறீங்க. ஒருத்தராவது சப்போர்ட் பண்ணி பேசினாதானே நாங்க அவன பிடிக்க முடியும். கண்டக்டரும் கண்டுக்கல, மத்தவங்களும் கண்டுக்கல. நானும் அவரும் மட்டும் தான் கத்திட்டு இருக்கோம். இப்படி இருந்தா எப்படி ?? என்னோட சொந்த ஊர் கேரளா. அங்க பப்ளிக்ல எவனாவது இப்படி நடந்திருந்தா எல்லோரும் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க தெரியுமா.? " என்று அங்கலாய்த்தார் என்ன சேட்டா இப்படிக் கேட்டுட்டீங்க, நாங்க சங்கர அரிவாளால வெட்டுறப்பவே ஒரு கல்லெடுத்து வீச துப்பில்லாம லைவ் கொலைய பாத்ததே இல்லை னு பாத்துட்டு இருந்தோம், ஸ்வாதிய வெட்டினப்பவும் அப்படித்தான் இருந்தோம். இதுக்கெல்லாம் அசருவோமா என நினைத்தபடியே வந்தேன். ஒரு தோழர், "பிரதர் , நம்மாளுங்கெல்லாம் சினிமால எவனாவது ஹீரோ மாதிரி தப்ப தட்டிக்கேட்டா கை தட்டுவோம். நிஜத்துல அப்பா படத்துல வர்ற மாதிரி நாமெல்லாம் இருக்கற இடம் தெரியாம கமுக்கமா இருந்துட்டு போயிடனும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார் பேருந்து விட்டு இறங்கியதும். சில மாதங்களுக்கு முன்னர் இதே வழித்தடத்தில், இதே மாதிரி நெரிசலான சமயம். பேருந்தில் வந்து கொண்டிருக்கிறேன். பெண்கள் கூட்டம் அதிகம். ஒரு பெண், திடீரென கத்தினார். நான் பார்க்கும் போது அவனது கை, அந்தப்பெண்ணின் இடுப்பில் இருந்தது. செருப்பால அடிப்பண்டா நாயே , நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா என்ற அந்தப்பெண்ணின் குரல் வேறு என்னை உசுப்பி விட்டது. நானும் அதே டயலாக்கை பேசிக்கொண்டே, ஓங்கி அவனைக் குத்தினேன். நானெல்லம் புல்தடுக்கி பயில்வான். நான் குத்தி வலித்திருக்குமோ என்னவோ ஆனால் எனக்கு இன்னும் கட்டைவிரல் வலிக்கிறது. வேகமாக குத்தியதில் விரல் மடங்கிவிட்டது போலும். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் குத்தியதும், அந்தப்பெண் கத்தியதும் பார்த்த ஒரு பெரியவர் அவனது சட்டையப் பிடித்தார். அரண்டு போனவன் வேகவேகமாக எல்லோரையும் இடித்துத் தள்ளிவிட்டு சிக்னலில் குதித்துவிட்டான். வழக்கம் போல இரண்டு பெரிசுகள் தான் " இடிக்கறதுக்குனே பஸ்சுல வர்றானுக கொள்ளைல போறவனுக " என்றார்கள். நான் அடுத்த சிக்னலில் குதித்துவிட்டேன். அவனைப்பிடித்து இன்னும் நாலு சாத்து சாத்த அல்ல. எனக்கு அந்த சிக்னலில் தான் இறங்க வேண்டும். இறங்கி வந்து விட்டேன். அந்தப்பெண்ணின் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை. கையில் வயர் கூடையுடன் இருந்தார். மில் வேலைக்கோ, கூலி வேலைக்கோ போய் வருபவராக இருக்கக் கூடும். இந்த மாதிரி எத்தனை எச்சைகளைக் கடந்து போய்வருவார் என்று மட்டும் நினைவுக்கு வந்தபடியே இருக்கும் கட்டைவிரல் வலிக்கும் ஒவ்வொரு தருணத்திலும். ஒரு பெரிய பெருமூச்சு ….. டாட். இடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 12:02 9 கருத்துகள்: திங்கள், 3 அக்டோபர், 2016 பத்தே பத்து நிமிஷம் தான் ... ஒரு பத்தே பத்து நிமிஷம் நேரமே கிளம்பிட்டா இந்த உலகம் எவ்வளவு அழகாயிடுது. நாம எவ்வளவு நல்லவனாயிடுறோம். வேக வேகமா நடந்து போற ஒருத்தருக்கு வண்டிய நிறுத்தி லிப்ட் குடுத்து கூட்டிட்டு வர முடியுது பேருந்து ஏற சிரமப்படும் ஒரு குழந்தையை தூக்கி ஏத்தி விட்டு அவசரமில்லாம ஏற முடியுது அவசரத்துல வேகமா இடிச்சுட்டு ஓடுறவன் மேல எந்த வன்மமும் இல்லாம புன்னகைக்க முடியுது சில்லறை இல்லைனு சொல்லிக் கத்தும் நடத்துனரிடம் பரவாயில்லை நாளைக்கு வாங்கிக்கறேன்னு பொறுமையா பதில் சொல்ல முடியுது நிறுத்தம் வந்ததும் முண்டியடித்துக்கொண்டு இறங்கும் கூட்டத்தில் விலகி நின்று பெண்களை இறங்கச் செய்து பின்பு நிதானமாக இறங்க முடியுது சாலையைக் கடக்கக் காத்திருக்கும் முதிர்ந்த ஜோடி ஒன்றுக்கு சாலை கடக்க ஏதுவாக வரும் வாகனங்களுக்குக் கை காட்டியபடி உதவ முடிகிறது அப்போதும் மிக வேகமாக சாலையில் முறைத்துக்கொண்டே செல்லும் இருசக்கர வாகனக்காரனை தீர்க்கமாகப் பார்க்க முடிகிறது யாவற்றுக்கும் மேலாக , ரைம்ஸ் சொல்லியபடி நடக்கும் பள்ளிக் குழந்தைகள், இன்டக்ரேசன் ஃபார்முலாக்களை விவாதித்தபடி பேருந்தில் கடக்கும் கல்லூரி மாணவர்கள், மிக மெதுவாக சாலையின் குப்பைகளை நேர்த்தியாகக் கூட்டும் துப்புறவாளர், பழங்களை முக்கோண வடிவில் அடுக்கி வைத்தபடியே கடையைத் தயார் செய்யும் பழக்கடைக்காரர், என காலை நேரக் காட்சிகளை ஒவ்வொரு சட்டகமாகவும் ரசிக்க முடிகிறது ...
பார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா? பி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா? பட்டப்படிப்பில் சேரவுள்ளேன். படிப்பு முடிந்த பின் நல்ல வேலை ஒன்றைப் பெற என்ன தேவை எனக் கூறவும். தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா? என் பெயர் கலைவாணன். ஆட்டோமொபைல் டிசைன் தொழில்துறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் எவ்வாறு நுழைவது என்பது பற்றியும் தயவுசெய்து கூறுங்கள். மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty on contract basis for Marine Engineering. Apply on or before 16-... Posted On :05-12-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Natural Products, Assistant Professors in Natural Products... Posted On :30-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the department of Archit... Posted On :29-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022
எங்கள் மத்திய அமெரிக்க இருமொழி தரக் காப்புறுதி (QA) திட்டம் உங்கள் அவுட்சோர்சிங் பிரச்சாரத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. உங்கள் அழைப்பு மைய முகவரின் தொலைபேசி திறன்களை ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் முறையான கண்காணிப்பு மூலம் செயல்படுத்தலாம். கோஸ்டா ரிகாவின் கால் சென்டர் உங்கள் பகுப்பாய்வுக்கு உங்கள் BPO அருகிலுள்ள திட்டத்தின் பல்வேறு அம்சங்களை விரிவாக மதிப்பீடு செய்ய உதவுகிறது: சொல்லாட்சி, வழங்கல், வாடிக்கையாளர் கருத்து மற்றும் குறிப்பாக நிலையான கடல் மைய மைய அளவீடுகள். கோஸ்டா ரிக்காவின் அழைப்பு மையம் தனிப்பயனாக்கப்பட்ட QA திட்டத்திற்கான தேவையான BPO அழைப்பு கண்காணிப்பு கருவிகளைக் கொண்டுள்ளது. ஏற்கனவே உங்கள் நிறுவனம் ஒரு QA அமைப்பை வைத்திருந்தால், எங்கள் லத்தீன் அமெரிக்க அழைப்பு நிலையத்திற்கு அவுட்சோர்ஸிங் மூலம் பொறுப்புகளை விரிவாக்க விரும்புகிறேன் என்றால், எங்கள் மென்பொருள் துறையின் சேவையகங்கள் மற்றும் தொலைதொடர்பு உபகரணங்களுடன் வேலை செய்ய உங்கள் மென்பொருளை கட்டமைக்க மிகவும் எளிதான வழிமுறையாக இருக்கும். கடல் QA முதலீடு மூலம், நீங்கள் உங்கள் அர்ப்பணித்து இருமொழி அழைப்பு மைய தொலைபேசி மார்க்கெட்டிங் ஒரு வலுவான தரமான கட்டுப்பாடு வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கால் சென்டர் QA இன் துல்லியத்தை தெளிவாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியம், மேலும் தேவையான முடிவுகளை அடைவதற்கு எதை ஈடுபடுத்தியிருக்கிறது என்பது முக்கியம். QA இன் சரியான முறையானது மிகவும் கவனிக்கத்தக்கது மற்றும் டெலிமார்க்கெட்டிங் அறிக்கைகள் ஏராளமான பரிசோதனை, திட்டமிடல் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. தொலைபேசியில் திறன் மேம்பாட்டின் பகுதிகள் BPO முகவரின் தொலைதொடர்பு அல்லது தொலைத் தொலைபேசியில் வாடிக்கையாளர் சேவையை அதிகரிப்பதற்கான திறனை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான சோதனை மற்றும் பிழை உள்ளது. திறமையான அவுட்சோர்ஸிங் கால் சென்டர் தர உத்தரவாதம் திட்டமானது திறனாக இருக்கும் பொருட்டு நிலையான மற்றும் மீண்டும் மீண்டும் இருக்க வேண்டும். கோஸ்டா ரிகாவின் கால் சென்டர் QA திணைக்களம் தன்னியக்க அழைப்பு பதிவு அமைப்புகளை செயல்படுத்துவதில் டெலிமார்க்கெட்டிங் முகவர்களை மனநிறைவுடன் தயார்படுத்துகிறது, மேலும் அது ஏஜென்ட்டின் தொழில்முறை அழைப்பு மைய வளர்ச்சியின் முக்கிய அங்கமாகும். ஒவ்வொரு அவுட்சோர்ஸிங் பிரச்சாரம் தர கண்காணிப்புக்கான ஒரு தனித்துவமான கலவையை நிறுவுகிறது, மேலும் தொடர்ந்து செயல்முறை அறிய தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. உங்கள் ஊழியர்களுக்கு தரமான முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்டு, உங்கள் அவுட்சோர்ஸ் பிரச்சாரத்தின் வரையறுக்கப்பட்ட இலக்குகளை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவையையும் செயல்திறன் அளவீடுகளையும் மேம்படுத்துவதன் மூலம், இரு தரப்பு அழைப்பு மைய முகவரியானது, உங்கள் நிறுவனத்தை தொலைபேசியில் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, ​​மிக முக்கிய பங்கு வகிக்கும். Follow us Facebook Twitter LinkedIn Instagram Pinterest Notice: JavaScript is required for this content. Address Costa Rica's Call Center. Av 11, Calle 23, Barrio Aranjuez, San José, Costa Rica © 2007 - 2022 Outsourcing Business Services International, Inc. - Costa Rica's Call Center - All Rights Reserved
பேஸ்புக்கில் நேரப் போக்கிற்க்காக எழுதுபவர்கள் மொக்கை போடுபவர்கள் வெட்டிக் கதை அடிக்கிற வேலை வெட்டி இல்லாதவர்கள் நிறைந்த இடம் என்பது போன்ற முன்முடிவு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் பேஸ்புக் தவிர்க்க முடியாத அதிவேக ஊடகமாக மாறி இருக்கிறது அதனை ஆக்கபூர்வமாக கையாளும் நல்லுள்ளம் கொண்டவர்களும் இந்த ஊடகத்தில் நிறைந்து நின்று நம்பிக்கையூட்டுகிறார்கள். அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அப்பு லூனா (வயது 28) இவர் பஹ்ரைனில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவர் தன்னை தனது முதலாளி மகன் கற்பழித்து விட்டதாகவும். தினமும் அடித்து உதைப்பதாகவும் சமூக வலைதளமான பேஸ் புக்கில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை 19 ஆயிரம் பேர் லைக் செய்து இருந்தனர். 78 ஆயிரம் ஷேர் செய்யபட்டு இருந்தது.இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பில்லைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது இதை தொடர்ந்து தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கபட்டார். 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் லூனா கூறியது : தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை கற்பழித்து விட்டதாகவும். மேலும் நான் வெளிவர உதவி செய்யுங்கள், இப்போது வரை, நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். என் பிறப்புறுப்பு காயமடைந்து உள்ளது. நான் தடுத்ததற்காக எனது காலில் அடித்து உள்ளார்கள் அதனால் காலில் காயமாக உள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார். என கூறுகிறார் அவரது முதலாளி அவரது மகன் கற்பழித்ததையும் அடித்து உதைப்பதையும் நம்ப வில்லை. ஓப்பந்தம் மீதம் முள்ள 2 மாதங்களையும் முடித்து விட்டு நீ உன் நாட்டுக்கு போ எனச் சொன்னதாகச் சொல்கிறார். நீ கர்ப்பமாக இருந்தால் கருகலைப்பு செய்து விடு என முதலாளி அறிவுறுத்தியாகவும் சொல்லி அழுகிறார். லூனா இது குறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு ஒரு புகார் அளித்து உள்ளார். பேஸ்புக்கில் பரவலாக செய்தி சென்ற பிறகு மீட்கபட்ட பிறகு அப்பு லூனா வெளியீட்டு இருந்த வீடியோவில் தான் தூதரக பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து பில்ப்பைன்ஸ் தூதரக அதிகாரி கூறும் போது லூனாவை வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அவர் வேலை செய்யும் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளார். ஆதே சமயத்தில் லூனா தாக்கபட்ட குற்றசாட்டை போலீசார் மறுத்து உள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் தூதர துணை அதிகாரி ரிக்கி ஆரகன் தகவல் வெளியீட்டுள்ளார். எது எப்படியே பிடிக்காத இடத்திலிருந்து மீட்ட உதவியிருக்கிறது சமூக வலைத்தளமான பேஸ்புக். பிலிப்பைன்ஸ் நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக அந்நாட்டை சேர்ந்த இலட்சணக் கணக்கான பெண்கள் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை போன்ற பல வேலைகளில் ஈடுபாடுகிறார்கள். இதுபோன்ற பெண்கள் வீட்டுக்குள் முடங்கினாலும் சமூக வலைத் தளங்கள் மூலம் தங்களை தற்காத்துக் கொள்ள முயல்வது ஆரோக்கியமனதுதான் அதே சமயத்தில் தவறான பயன்படுகளுக்கான சாத்தியம் இல்லாமல் இல்லை. (பிலிப்பைன்ஸ் பெண் பேஸ்புக் மூலம் மீட்பு முதலாளியின் மகன் தன்னை கற்பழித்து அடித்து உதைத்ததாக கதறல். நன்றி - மூலச் செய்தி தினந்தந்தி )
கார்த்திக் சுக்லா சாஷ்டி அன்று சன் சஷ்டி என்றும் அழைக்கப்படும் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா தீபாவளியின் ஆறு நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது மற்றும் முக்கியமாக உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. சாத் பூஜையில், சூரியக் கடவுளையும் சத்தி மியாவையும் வழிபடுவது செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பெற உதவுகிறது. கடந்த சில ஆண்டுகளில், நாட்டுப்புற விழாவாக சாத் பூஜைக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. திருவிழா மிகவும் ஆடம்பரமாகவும், காட்சியுடனும் கொண்டாடப்படுவதற்கான காரணம் இதுதான். சாத் பூஜை & சத்தி மியாவின் முக்கியத்துவம் சாத் பூஜை சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சூரியன் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தெரியும் கடவுள், பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்வின் அடிப்படையாகும். சூரிய கடவுளுடன் சேர்ந்து, சத்தி மாயாவும் இந்த நாளில் வழிபடுகிறார். வேத ஜோதிடத்தின் படி, சாதி மியா அல்லது சத்தி மாதா குழந்தைகளைப் பாதுகாக்கிறது மற்றும் அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குகிறது. இந்து மத நம்பிக்கையில், சாஷ்டி தேவி பிரம்மா ஜியின் மனஸ் மகள் என்றும் அழைக்கப்படுகிறார். புராணங்களில், அவர் சாஷ்டி தேதியில் நவராத்திரியில் வழிபடும் மா காத்தியாயானி என்றும் கூறப்படுகிறது. பீகார்-ஜார்க்கண்டின் உள்ளூர் மொழியில் சாஷ்டி தேவி சாத் மாயா என்று கூறப்படுகிறது. சாத் பூஜையின் திருவிழா சாத் பூஜை 4 நாட்கள் நீடித்த ஒரு நாட்டுப்புற விழா. இது 4 நாட்கள் கொண்டாட்டமாகும், இது கார்த்திக் சுக்லா சதுர்த்தியுடன் தொடங்கி கார்த்திக் சுக்லா சப்தமியுடன் முடிவடைகிறது. நஹாய் காய் (முதல் நாள்) இது சாத் பூஜையின் முதல் நாள். இதன் பொருள், குளித்த பிறகு, வீடு சுத்தமாகவும், பழிவாங்கும் போக்கிலிருந்து மனதைப் பாதுகாக்க தூய்மையான சைவ உணவு உண்ணப்படுகிறது. கர்ணன் (2 வது நாள்) சாத் பூஜையின் 2 வது நாள் கர்ணன். கர்ணன் என்றால் நாள் முழுவதும் உண்ணாவிரதம் என்று பொருள். இந்த நாளில், பக்தர்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மாலையில், அவர்கள் குர் கி கீர் (வெல்லம் கீர்), பழங்கள் மற்றும் நெய் நிறைந்த சப்பாத்தி ஆகியவற்றை சாப்பிடலாம். சந்தியா அர்ஜியா (3 வது நாள்) சாத் பூஜையின் 3 வது நாளில், கார்த்திக் சுக்லா சாஷ்டியின் போது சூரிய கடவுளுக்கு ஒரு ஆர்கியா வழங்கப்படுகிறது. மாலையில், ஒரு மூங்கில் கூடை பழங்கள், அரிசி லட்டு மற்றும் தேக்குவா ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு பக்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் சூரியனுக்கு ஒரு ஆர்கியாவை வழங்குகிறார்கள். ஆர்கியாவின் போது, ​​சூரிய கடவுளுக்கு தண்ணீர் மற்றும் பால் வழங்கப்படுகிறது மற்றும் பிரசாத் நிரப்பப்பட்ட ஒரு சூப்பிலிருந்து சாதி மாயா வழிபடப்படுகிறது. சூரியக் கடவுளை வணங்கிய பிறகு, இரவில் சாஷ்டி தேவி பாடல்கள் பாடப்பட்டு, வ்ரத கதைகள் கேட்கப்படுகின்றன. உஷா அர்ஜியா (4 வது நாள்) காலையில் சாத் பூஜையின் 4 மற்றும் கடைசி நாளில், சூரிய கடவுளுக்கு ஒரு ஆர்க்யா வழங்கப்படுகிறது. இந்த நாளில், சூரிய உதயத்திற்கு முன்பு, பக்தர்கள் நதிக் கரைக்குச் சென்று உதய சூரியனுக்கு ஒரு ஆர்கியாவை வழங்க வேண்டும். இதன் பின்னர், சாதி மியாவிலிருந்து குழந்தையின் பாதுகாப்பும், முழு குடும்பத்தினரின் மகிழ்ச்சியும் அமைதிக்காக முயல்கின்றன. வழிபாட்டிற்குப் பிறகு, பக்தர்கள் ஷார்பாத் மற்றும் மூலப் பால் குடிக்கிறார்கள், பரண் அல்லது பரணா என்று அழைக்கப்படும் ஒருவரின் நோன்பை முறியடிக்க சிறிது பிரசாத் சாப்பிடுவார்கள். சாத் பூஜா விதி சாத் பூஜைக்கு முன் அனைத்து சமகிரிகளையும் பெற்று சூரிய கடவுளுக்கு ஒரு ஆர்க்யாவை வழங்குங்கள்: 3 பெரிய மூங்கில் கூடைகள், 3 மூங்கில் அல்லது பித்தளை, தட்டு, பால் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் ஆனது. தேங்காய், விளக்கு, அரிசி, மஞ்சள், சிவப்பு வெர்மிலியன், கரும்பு, சுதானி, காய்கறி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு. தேன், பேரிக்காய், பெரிய எலுமிச்சை, முழு மந்தை, பான், வணிகர்கள், கற்பூரம், சந்தனம் மற்றும் இனிப்பு. பிரசாத் என, தேக்குவா, கீர்-பூரி, ரவை புட்டு, மல்புவா, அரிசி லட்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். சாத் பூஜை அர்யா விதி மேற்கண்ட சாத் பூஜை சமகிரியை மூங்கில் கூடையில் வைக்கவும். முழு பிரசாத்தையும் சுப்பில் வைத்து, விளக்கை சூப்பில் எரிக்கவும். பின்னர், எல்லா பெண்களும் முழங்கால் ஆழமான நீரில் கைகளில் பாரம்பரிய சூப்பைக் கொண்டு சூரியனுக்கு ஒரு ஆர்கியாவை வழங்குகிறார்கள். சாத் பூஜாவுடன் தொடர்புடைய புராணக்கதை சாதி மாயா சாத் திருவிழாவில் வழிபடப்படுகிறது, இது பிரம்ம வைவர்த புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு புராணத்தின் படி, 1 வது மனு சுயம்புவின் மகன் பிரியாவ்ரத் மன்னருக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக, அவர் மிகவும் மனச்சோர்வடைந்தார். மகரிஷி காஷ்யப் அவரை ஒரு யஜ்ஞம் செய்யச் சொன்னார். மகரிஷிகளின் கட்டளைகளின்படி, அவர் ஒரு மகனுக்காக ஒரு யஜ்ஞம் செய்கிறார். இதற்குப் பிறகு, ராணி மாலினி ஒரு மகனைப் பெற்றெடுத்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்து பிறந்தது. இதனால் கிங் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சோகமாக இருந்தனர். அப்போதுதான் மாதா சஷ்டி அமர்ந்திருந்த வானத்தில் ஒரு கைவினை காணப்பட்டது. ராஜா அவளிடம் பிரார்த்தனை செய்யும்போது, ​​அவள் அவளை அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னாள் - நான் பிரம்மா பகவான் சஷ்டி தேவியின் மனஸ் மகள். நான் உலகின் அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்கிறேன், குழந்தைகள் இல்லாத எல்லா பெற்றோர்களுக்கும் குழந்தைகளின் ஆசீர்வாதத்தை அளிக்கிறேன். இதற்குப் பிறகு, தேவி இறந்த குழந்தையை தன் கைகளால் ஆசீர்வதித்தார், அதனால் அவர் உயிருடன் இருந்தார். தேவியின் பரிதாபத்தால் மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், அவர் சஷ்டி தேவி தெய்வத்தை வணங்கினார். இந்த பூஜைக்குப் பிறகு, இந்த திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று நம்பப்படுகிறது. சாத் பூஜையின் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் சாத் பூஜை என்பது ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருவிழா. சூரியக் கடவுளை வணங்கி ஒரு ஆர்கியாவை வழங்கும் ஒரே திருவிழா இதுவாகும். இந்து நம்பிக்கையில் சூரியனை வணங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்தான் நாம் தவறாமல் பார்க்கக்கூடிய ஒரே கடவுள். வேதங்களில், சூரிய கடவுள் உலகின் ஆவி என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் ஒளி பல நோய்களை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது. சூரியனின் சாதகமான விளைவால், நபர் செல்வ ஆரோக்கியத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுகிறார். வேத ஜோதிடத்தில், தந்தை, ஆன்மா, மூதாதையர், மரியாதை மற்றும் உயர் அரசு சேவைகளின் காரணியாக சூரியன் கூறப்படுகிறது. சாத் பூஜையில், குழந்தைகள், இன்பம், நபர் மற்றும் ஆசைக்காக சூரியக் கடவுள் மற்றும் சாஷ்டி மாயா வழிபாடு அடையப்படுகிறது. கலாச்சார ரீதியாக, இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் பாரம்பரியத்தின் எளிமை, தூய்மை மற்றும் இயற்கையின் மீதான அன்பு. சாத் பூஜையின் முக்கியத்துவம் ஜோதிட வழி விஞ்ஞான மற்றும் ஜோதிட பார்வையின் படி கூட சாத் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கார்த்திக் சுக்லா பக்ஷத்தின் 6 வது திதி ஒரு சிறப்பு வானியல் நேரம், சூரியன் பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் வைக்கப்படும் போது. இந்த நேரத்தில், சூரியனின் புற ஊதா கதிர்கள் பூமியில் உள்ள சாதாரண அளவை விட அதிகமாக சேகரிக்கின்றன. இந்த சேதப்படுத்தும் கதிர்களின் நேரடி விளைவு மக்களின் கண்கள், வயிறு மற்றும் தோல் மீது விழுகிறது. சாத் பூஜையில் சூரியனுக்கு வழிபாடு மற்றும் ஒரு ஆர்கியாவை வழங்குவது புற ஊதா கதிர்கள் கொண்ட நபருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது, எனவே சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. சாத் பூஜையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று நம்புகிறோம். டயல் .199 எங்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சாத் பூஜையை வாழ்த்துகிறது!
சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பைலட் சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நிகிதா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த சூழ்நிலையில் லதா மீண்டும் கருவுற்றார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லதாவுக்கு திடீரென ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது லதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கரு கலைந்து விட்டதாக கூறியுள்ளனர். இது லதாவுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது. அதன்பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் லதா வீட்டிற்கு திரும்பி வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த பின்பும் அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் லதாவின் கணவர் வேலைக்கு சென்று விட, லதாவும் அவர்களின் ஒரு வயது குழந்தை நிகிதாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த லதா என்ன நினைத்தாரோ, திடீரென நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார். பின்னர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி அவர் தீ வைத்துக் கொண்டார். லதாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லதாவும், அவரது குழந்தையும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. இந்தநிலையில் குழந்தையும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தது. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்கள். இதற்கிடையே கரு கலைந்ததால் லதா மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளார்கள். கரு கலைந்த விரக்தியில் இருந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தனது ஒரு வயது குழந்தையுடன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தான் அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் உள்ளது. எனவே லதாவின் தற்கொலைக்கு பின்பு வேறு காரணங்கள் எதுவும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் லதாவுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகிறது என்பதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம். Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #FIRE #KID next தொடர்புடைய செய்திகள் ‘அலறல்’ சத்தம் கேட்டு... ‘பதறிப்போய்’ ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘ஒரு வயது’ குழந்தையுடன் தாய் எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்... ‘திறந்து’ கிடந்த கதவு... உள்ளே சென்ற ‘மாமனாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்... ‘மொட்டை மாடியில் கேட்ட அலறல்’.. 8ம் வகுப்பு மாணவி மீது ‘ஒருதலைக்காதல்’.. சென்னை வாலிபர் செய்த கொடுமை..! 'மரத்தின் அடியில் கிடந்த செல்ஃபோன், லேப்டாப்’... ‘கோவில் வளாகம் அருகே’... ‘இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு’... ‘சென்னையில் நடந்த சோக சம்பவம்’! ‘இன்ஜினியரிங்’, மருத்துவ மாணவர்களே ‘டார்கெட்’... ‘பெற்றோருக்கு’ வந்த ‘பதறவைக்கும்’ போன் கால்... ‘சென்னை’ கல்லூரிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த கும்பல்... 'சென்னையில் கல்லூரி மாணவியை’... ‘பாலியல் வன்கொடுமை செய்த’... ‘பிரபல நடிகரின் மகன் கைது’! ‘வெப்பச்சலனம்’ காரணமாக... ‘9 மாவட்டங்களில்’ மழைக்கு வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வுமையம் தகவல்... 'சார் லீவ் வேணும்'... 'நான் ஆபீஸ் வந்தா'?...'மிரட்ட வருகிறான் 'மெட்ராஸ் ஐ'... இத மட்டும் செய்யாதீங்க ! ‘அம்மா என்ன பாரும்மா.. எழுந்துவாம்மா’!.. கதறி அழுத 4 வயது குழந்தை.. கிராமத்தை கண்ணீரில் உறைய வைத்த சோகம்..! ‘என் ஆண்ராய்டு போனையும் 200 ரூபாயும் வச்சிகிட்டு அத கொடுக்குறியா?’.. “ஊர்க்காரன்னு நம்புனதுக்கு வெச்சு செஞ்சுட்டான்!”.. கதறும் இளைஞர்! 'ஹெலிகாப்டர்' சிக்ஸை பறக்கவிட்ட 'தோனி'... பயிற்சியின் போதே 'பட்டையை' கிளப்பும் 'தல'... 'வைரலாகும் வீடியோ'... 'சென்னையில் பரிதாபம்'...'பார்லர்ல இருந்து வீட்டிற்கு வந்த பெண்'... தூங்கி எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி! சென்னை, தேனாம்பேட்டை அருகே 'நாட்டு வெடிகுண்டு' வீச்சு... 'அதிர்ச்சியில்' உறைந்த வாகன ஓட்டிகள்.. கார் 'கண்ணாடிகள்' சேதம்... "உன் மனைவி எனக்கு, என் கணவர் உனக்கு..." துணையை மாற்றிக் கொள்ளும் 'ஆன்லைன்' டேட்டிங்... சென்னையில் பரவும் 'மீ.வீ.' கலாச்சாரம்... 'வாட்ஸ்அப் குரூப்க்கு வந்த மெசேஜ்'... 'டேய் ஒண்ணும் பண்ணிடாத டா'...'பதறிய நண்பர்கள்'! VIDEO: ‘கத்தியை காட்டி ரகளை செய்த வாலிபர்’.. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் பரபரப்பு..! ‘தோனி, தோனி’... மைதானத்தை ‘அதிரவைத்த’ ஆரவாரத்துடன்... ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த ‘தல’ தோனி... வைரலாகும் வீடியோ... இந்த ‘அற்புதமான’ சர்பிரைஸுக்கு நன்றி!... ‘சென்னைக்காரருக்கு’ துபாயில் அடித்த ‘ஜாக்பாட்’... 'அப்பா நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல'...'மனச நொறுங்க வச்ச 4 பக்க கடிதம்'...இளம் நர்சுக்கு நடந்த கோரம்! ‘நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள்’.. ‘ஒரு நொடி சமயோஜிதத்தால் சிக்க வைத்த அமெரிக்க பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai : Woman and kid die after setting herself and kid on fire | Tamil Nadu News.
20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன – என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித பதிவும் இடம்பெறவில்லை எனவும், எனவே, அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உறுதியான தகவல் கிட்டவில்லை எனவும் தெரியவருகின்றது. தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பான தரவுகள் வழங்கும் பொறுப்பு பொது சுகாதார பரிசோதகர்களுக்கே இருக்கின்றது எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் வினவியபோது, மேற்படி தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். எனினும், அவை தொடர்பான தரவுகளை சேமிக்க முடியாமல்போனதால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு மத்தியிலும் சுகாதார பரிசோதகர்களுக்கு தரவுகளை பதிவுசெய்யும் வேலையையும் செய்யவேண்டியுள்ளது. ஒரு தகவலை பதிவுசெய்வதற்கு 4 முதல் 5 நிமிடங்கள்வரை செல்லும். ஒரு சுகாதார பிரிவில் நாளாந்தம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. அப்பணியையும் செய்யும்வேலை ஏனைய பணிகளையும் முறையாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கணினி மற்றும் ஆளணி பலம் வழங்கப்படவில்லை. இதனால் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு பல விடயங்களை செய்யவேண்டியுள்ளது. மக்களுக்கு குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புல்வாமாவில் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை அவர்களின் எல்லைக்குள் சென்று தாக்கினார் அபிநந்தன். இதில் கேப்டன் அபிநந்தன் சென்ற போர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானது. பாராசூட் மூலம் உயிர் தப்பிய அபிநந்தனர் பாக் எல்லையில் விழுந்தார். பாக் பிடியில் சிக்கிய அபிநந்தனை பின்னர் இந்தியாவின் பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் அபி நந்தன். அபிநந்தனின் மீசை இந்தியா முழுவதும் வைரலானது. பாகிஸ்தான் சம்பவத்துக்கு பிறகு அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் வீர தீர செயல்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது கேப்டன் அபிநந்தனுக்கு இன்று வழங்கப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இந்த விருதை வழங்கவுள்ளார். டெல்லியில் எளிமையான முறையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதை பெறுகிறார் அபிநந்தன். For shooting down a Pakistani F-16 fighter aircraft aerial combat on February 27, 2019 Wing Commander (now Group Captain) Abhinandan Varthaman to be awarded the Vir Chakra today by President Ram Nath Kovind in an investiture ceremony. pic.twitter.com/aO4NGdffzf
இது பல விண்டோஸ் பதிப்புகளை எடுத்துள்ளது, ஆனால் Windows 10 இறுதியாக ஒரு PDF மாற்றி தரநிலையாக வருகிறது. கருவியானது அச்சுப்பொறியைப் போலவே செயல்படுகிறது, உங்களுக்கு காகிதம் மற்றும் மை தேவையில்லை, உங்கள் வன்வட்டு மட்டுமே. PDF ஐப் படிப்பது சுய விளக்கமாகும். அல்லது நீங்கள் விண்டோஸ் 10 இல் - எட்ஜ் உலாவியைப் பயன்படுத்துகிறீர்கள். அல்லது இலவச அடோப் ரீடர் போன்ற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிரலை நிறுவலாம். PDF கோப்புகளை உருவாக்க இது உள்ளது. இது விண்டோஸில் கொஞ்சம் குறைவான வெளிப்படையான ஒன்று. அல்லது சிறந்தது: இடுங்கள். ஏனெனில் Windows 10 இல் இருந்து, இந்த இயங்குதளம் இறுதியாக கூடுதல் கருவிகளை நிறுவாமல் இலவசமாக PDF கோப்புகளை உருவாக்கும் விருப்பத்தை கொண்டுள்ளது. மேலும் இது மிகவும் எளிமையாக வேலை செய்கிறது. அச்சிடலை ஆதரிக்கும் எந்த நிரலிலும், அச்சு கட்டளையை வழங்கவும். உதாரணமாக மெனு வழியாக கோப்பு பின்னர் அச்சிடுக. பின் திறந்த மெனுவில் பிரிண்டராக தேர்வு செய்யவும் பெயர் முன்னால் மைக்ரோசாப்ட் பிரிண்ட் டு PDF. கிளிக் செய்யவும் சரி அல்லது அச்சிடுக (சில சமயங்களில் பயர்பாக்ஸில் உள்ளதைப் போல ஒன்றைப் போட வேண்டும் சரி மற்றும் அன்று அச்சிடுக கருவிப்பட்டியில்) மற்றும் உருவாக்கப்பட்ட PDF கோப்பிற்கான சேமிப்பிட இடம் உங்களிடம் கேட்கப்படும். அவ்வளவுதான். காப்பகம் வெளிப்படையாக, PDF கோப்புகளை உருவாக்குவது ஆயிரம் மற்றும் ஒரு சாத்தியங்களை வழங்குகிறது. உங்களுக்கு ஆர்வமுள்ள வலைப்பக்கங்களின் காப்பகத்தை உருவாக்குவது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். ஆன்லைனில் எங்காவது பிடித்தமான பட்டறையை உள்ளூர் PDF கோப்பாக சேமிக்கவும். அல்லது உங்களுக்கு விருப்பமான சில விஷயங்களில் நல்ல ஆனால் சற்று நீளமான கட்டுரை எப்படி இருக்கும்? அதை ஒரு PDF ஐ உருவாக்கவும், பின்னர் அதை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டுக்கு மின்னஞ்சல் வழியாக மாற்றவும், பின்னர் நீங்கள் வேலை செய்ய அல்லது படிக்க ரயிலில் அமைதியாக படிக்கலாம். இணைய இணைப்பு இல்லாவிட்டாலும். மேலும் சாத்தியங்கள் நிலையான மைக்ரோசாஃப்ட் 'PDF பிரிண்டரின்' ஒரு குறைபாடு என்னவென்றால், அது பூஜ்ஜிய அமைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது சம்பந்தமாக கூடுதல் விருப்பங்களை நீங்கள் விரும்பினால், இலவச PrimoPDF ஐப் பார்க்கவும். இந்த கருவி பல ஆண்டுகளாக உள்ளது மற்றும் இறுதி PDF தரத்தின் மீதான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குகிறது. மற்றும் கோப்பு அளவு பற்றி.
حَدَّثَنِي ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَأَنْ ‏ ‏يَغْدُوَ ‏ ‏أَحَدُكُمْ فَيَحْطِبَ عَلَى ظَهْرِهِ فَيَتَصَدَّقَ بِهِ وَيَسْتَغْنِيَ بِهِ مِنْ النَّاسِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلًا أَعْطَاهُ أَوْ مَنَعَهُ ذَلِكَ فَإِنَّ ‏ ‏الْيَدَ الْعُلْيَا ‏ ‏أَفْضَلُ مِنْ ‏ ‏الْيَدِ السُّفْلَى ‏ ‏وَابْدَأْ بِمَنْ ‏ ‏تَعُولُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ أَتَيْنَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاللَّهِ لَأَنْ ‏ ‏يَغْدُوَ ‏ ‏أَحَدُكُمْ فَيَحْطِبَ عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهُ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏بَيَانٍ “உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து (விற்றுப் பிழைத்து), மக்களிடம் கையேந்தாமல் தன்னிறைவுடன் (சுயமரியாதையுடன்) வாழ்வதும் அதிலிருந்து தர்மம் செய்வதும், ஒருவனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுத்தாலும்சரி; மறுத்தாலும்சரி. மேலிருக்கும் கை, கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேலும், உனது வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) குறிப்பு: யஹ்யா பின் ஸஈத் வழி அறிவிப்பு , “உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து விற்பது …” என்று ஹதீஸ் தொடங்குகிறது. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1726 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1728 abdrahuman ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
“சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் தமிழ் மக்கள் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை இழந்து நிற்கின்றனர்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். எனினும், அவர்கள் சுயத்தோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே உறுதிசெய்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்கள் பிட்டும் வடையும் உண்ட நிலையிலிருந்து பீட்ஸா உண்ணும் நிலைக்குக் கொண்டு வந்ததாக யாழ். தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை உரையாற்றிய சிறிதரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழ்ந்த மக்களாவர். அவர்கள் தமக்கே உரிய பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களோடு இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். எனினும், சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது உணவுப் பழக்க வழக்கங்களையே இழந்து, தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகக் காணப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையிலும் தமது பாரம்பரியங்களை இழக்கக்கூடாது என்பதற்காகவே அம்மாச்சி போன்ற உணவகங்கள் மூலம் தமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர். பொலிஸ் அதிகாரியொருவர் எமது மக்களைப் பிட்டும் வடையும் உண்டு கொண்டிருந்த நிலையிலிருந்து பீட்ஸா உண்ணும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம் என்று கூறியிருக்கின்றார். ஆனால், உண்மையில் அவர்கள் எமது மக்களைச் சிதைத்து, படுகொலை செய்து, சின்னாபின்னப்படுத்தியிருக்கின்றார்களே தவிர வேறெந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை. எனவே, அவர்கள் சுயத்தோடும் இறைமையோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே நிலைநாட்டியிருக்கின்றன என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்” – என்றார்.
வெள்ளெருக்கு எருக்கஞ்ச்செடிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகை எருக்கு இருப்பதாக கூறுகின்றனர். சூரியனுடைய மூலிகை சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை இது நுட்பமாக கிரகித்து வளரக்கூடியது . இந்த விசேஷ அம்சம் உடையதுதான் வெள்ளெருக்கு. இந்த வெள்ளெருக்கு செடியின் இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. தான் நினைக்கும் போது இறக்கும் பாக்கியம் கிடைத்தும்கூட துரியோதனனின் பாவசெயலை தடுக்க திராணியின்றி மவுனம் சாதித்த நிலையால் வரம் சாபமாகிறது. அதிலிருந்து விடுபட தன் தந்தையை அழைத்து தன்னை எரிக்க சூரியனை கொண்டு பிழிய சொல்கிறார். அது முடியாது வேண்டுமானால் சூரியனின் ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கஞ்ச்செடி இலையை கொண்டு தகிக்கலாம் என்று வழி கூறுகிறார். அத்தனை சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி. இதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க பயன்படுகிறது. வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும் பண வரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. சைவ உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக நிலை விளக்கம்தான். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம் ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கின்றார்கள். வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில் விநாயகர் செய்துவிற்கின்றாகள். அதனால்அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்து விடுகின்றது. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம்.