text
stringlengths
328
398k
சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக்கூறப்படும் உரத்தின் மாதிரிகளில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இதை தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக் கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயமான இரு பபக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பக்றீரியாக்கள் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதோடு, அவற்றால் ஏற்படக்கூடிய நோய்க்கு மருந்தும் கிடையாது. இவ்வாறான 95 000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவிருந்ததோடு இதற்காக 63 மில்லியன் டொலர் செலவிடப்படவிருந்தது என்றார்.
காலநிலை நடவடிக்கை மற்றும் விவாதங்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வண்ணமயமான படத்தொகுப்பு இணையத்தில் கதையைப் படிக்க அல்லது கூடுதல் புகைப்படங்களைக் காண, news.bahai.org செல்லவும். 27 மார்ச் 2022 (BWNS) — BIC நியூயார்க் – பஹா’யி சர்வதேச சமூகத்தின் (BIC) நியூயார்க் அலுவலகம் சமீபத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா), சிவில் சமூக நடவடிக்கையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து காலநிலை நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் பெண்கள் எவ்வாறு ஒரு தனித்துவ நிலையில் உள்ளனர் என்பதை ஆராய பஹாய் வெளிவிவகார அலுவலகங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது. BIC-யின் ஒரு பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர், மன்றம் சமீபத்தில் வெளியிடப்பட்ட BIC-யினால் முன்வைக்கப்பட்ட “மீள்ச்சித்திறத்தின் மையம்: காலநிலை நெருக்கடியானது சமத்துவ கலாச்சாரத்திற்கான ஒரு வினையூக்கி” என்னும் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் கவனம் செலுத்தியது என விளக்கினார். “அந்த அறிக்கையின் கருத்தாக்கங்கள் மற்றும் கருப்பொருள்களை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இது உலகெங்கிலும் உள்ள பல சமூக நடவடிக்கையாளர்கள், அறிக்கையில் அடங்கியிருந்த யோசனைகளின் அடிப்படையில் ஒருவர் மற்றவரின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதித்தது, “என திருமதி ரமேஷ்ஃபர் கூறினார். பி.ஐ.சி. அறிக்கையில் ஒரு முக்கிய விஷயம் மற்றும் கூட்டத்தின் முக்கிய அம்சம் யாதெனில், அதிகரித்து வரும் காலநிலை அபாயங்களுக்கு மத்தியில், சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களின் தலைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஊக்குவிக்கப்படும்போது மனிதகுலம் பயனடைகிறது. ஐ.நா.வுக்கான செயிண்ட் லூசியாவின் நிரந்தர தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேட் வில்சன், காலநிலை நெருக்கடியில், முடிவெடுக்கும் இடங்களில் அதிகமான பெண்களைச் சேர்க்க வேண்டிய முக்கியமான தேவை குறித்துப் பேசினார். ஏனெனில், விகிதாசாரமற்ற முறையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் சவால்களை எதிர்கொள்வதில் அவர்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டியும் உள்ளது. “பெண்கள் தங்கள் தேசங்களின் தாய்மார்கள் ஆவர். தங்கள் குழந்தைகள் பசியுடன் இருக்கும்போது, அவர்கள் உயிர்வாழ உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். பெண்கள் தொடர்ந்து தீர்வுகளைத் தேடுகிறார்கள், “என்று அவர் கூறினார், கரீபியனில் உள்ள பெண்களின் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி, இயற்கை பேரழிவுகளின் காலங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் அடிக்கடி பாதிக்கப்படும் நாட்டின் கட்டமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முற்படுகிறார்கள். புவேர்ட்டோ ரிக்கோவின் பஹா’யி சமூக நடவடிக்கை குழுவின் மற்றொரு பங்கேற்பாளரான இடாலியா மொராலெஸ்-சிமிகா, சமீபத்திய ஆண்டுகளில், புவேர்ட்டோ ரிக்கோவின் நிலையான விவசாயத்திற்கு பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனர், இது அதன் உணவில் 85%0-ஐ இறக்குமதி செய்யும் ஒரு நாடு. “இரண்டு சூறாவளிகளான பூகம்பங்கள் மற்றும் தொற்றுநோய்களின் விளைவுகளில் இதுவும் ஒன்று. ஒரு தேசிய சமூகமாக, எங்கள் மண் மிகவும் வளமானதாக இருந்தாலும், வெளியிலிருந்து வரும் உணவை நாங்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ளோம்.” இந்த உணர்தல் இளைஞர்களை, குறிப்பாக பெண்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவின் அளவை அதிகரிப்பதற்காக உணவு உற்பத்தி மற்றும் விவசாய வலைப்பின்னல்களின் வளர்ச்சியில் ஈடுபடத் தூண்டியுள்ளது என அவர் விளக்கினார். “சூறாவளியின் போது எல்லோரும் எங்களுக்கு உதவ விரும்பினாலும், இங்கே உணவைக் கொண்டுவர எந்த வழியும் இல்லை, தொங்கா தீவிவிலும் அதே விஷயம் நடப்பதை நாங்கள் இப்போதுதான் பார்த்திருக்கிறோம்.” “பெண்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக குறைந்தபட்சம் இரண்டு முனைகளில் நடவடிக்கை தேவைப்படும்: தலைமைப் பாத்திரங்களில் பெண்களின் பங்கை அதிகரிப்பது மற்றும் பெண்கள் மிகவும் அர்த்தமுள்ள, சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல்” என திருமதி ரமேஷ்ஃபர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி பேசுகையில், CSW இளைஞர் தலைவர்கள் மற்றும் இளம் வல்லுநர்கள் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சயீதா ரிஸ்வி, தலைமைத்துவம் குறித்த ஆழமான கருத்துக்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என விளக்கினார். “[தலைமைத்துவம்] தற்போது ஆண்மை நிலையில் இருப்பது என்றால் என்ன என்ற எண்ணத்தில் மிகவும் வேரூன்றியுள்ளது,” என அவர் கூறினார். “பல வழிகளில், இது ஒரு வலுவான தலைவரையும் அதற்கு எதிர்வினையாக பலவீனமான தலைவரையும் வரையறுக்கிறது. நெகிழ்வான மற்றும் அதிக அனுதாபத்துடன் இருப்பதில் பெண்களின் பலம் ஒரு வலுவான தலைவரின் பண்புகளாக கொண்டாடப்பட வேண்டும்.” துருக்கியில் உள்ள பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் சுசான் கரமன், BIC அறிக்கையைக் குறிப்பிட்டு, “ஒத்துழைப்பு மற்றும் உள்சேர்ப்பை நோக்கிய சாய்வு, கவனிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையை நோக்கிய மனப்பான்மை, நீண்டகால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளுதல்” போன்ற தலைமைக்கு இன்றியமையாத, பெண்மையுடன் தொடர்புடைய சில பண்புகளை எடுத்துக்காட்டினார். பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த சொற்பொழிவில் பி.ஐ.சி நியூயார்க் அலுவலகத்தின் தற்போதைய பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த விவாத மன்றம் இருந்தது, மேலும் பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) ஆணையத்தின் 66- வது அமர்வின் ஒரு பக்க நிகழ்வாகவும் இது நடைபெற்றது. மூலாதாரம்: https://news.bahai.org/story/1589/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 28 மார்ச், 2022 பிரிவுகள் பொதுLeave a comment on BIC நியூயார்க்: காலநிலை நடவடிக்கையில் பெண்களின் முக்கிய பங்கை கருத்தரங்கு முன்னிலைப்படுத்துகிறது.
சந்திராபவன் சிக்னலில் காரில் காத்துக் கொண்டிருந்தேன். கார் கதவை ஒரு குட்டி உருவம் தட்டியது. திரும்பிப் பார்த்தபோது ஒரு ப்ளாஸ்டிக் பையில் நெருங்கக் கட்டிய பூவை வைத்துக்கொண்டு "வாங்கிக்கோங்க சார்..." என்று கெஞ்சினாள் ஒரு சிறிய பெண். "வேண்டாம்" என்று சைகையால் சொல்லியபடி, வள்ளுவர் கோட்டம் நோக்கிச் செல்ல காத்திருக்க... “சார் பசிக்குது சார்” என்ற குரல் மூடிய கதவை மீறி கேடடது, “நான் சாப்பாடு வாங்கித் தரவா?” என்றேன். வெளியே கேட்கவில்லை என்று கத்தி சொன்னாள். கதவைத் திறந்து, "நான் சாப்பாடு வாங்கித் தரேன்" என்று சொல்லும் போதே சிக்னல் விழுந்து விட, குழந்தையின் முகத்தில் நம்பிக்கை ஒளி மறைந்தது. பின்னால் நின்ற கார்கள் ஹாரன் அடிக்க ஆரம்பிக்க, “அந்த திருப்பத்தில் வண்டிய நிறுத்துறேன். வா வாங்கித் தரேன்” என்று சொல்லிவிட்டு சிக்னலில் வலதுபக்கம் எடுத்து வண்டியை பார்க் செய்து, இறங்கி அந்தக் குழந்தையை தேடினேன். அவள் எதிர் சிக்னலிலேயே நின்றிருந்தாள். நான் இங்கிருந்து கை காட்டினேன். என்னை ஆச்சர்யமாய் பார்த்தபடி அவளும் கை காட்டினாள். மிக ஜாக்கிரதையாய் ட்ராப்பிக்-ஐ கடந்து அந்த சிறிய பூப்பையோடு என்னருகில் வந்தாள்.“ஏன் அங்கயே நின்னுட்ட?” என்று கேட்டேன். “இல்ல சார்... எல்லோரும் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு வண்டிய எடுத்துனு போயிருவாங்க. நீங்களும் அப்படி போயிருவீங்கன்னு நினைச்சேன்" என்றாள். நான் எதுவும் பேசாமல் அருகில் இருந்த எஸ்.எஸ்.ஹைதராபாதி பிரியாணி கடையில் ஒரு சிக்கன் பிரியாணி பார்ச்சல் வாங்கிக் கொடுத்துவிட்டு "போதுமா? வீட்டுல யாராச்சும் இருக்காங்களா?" என்று கேட்டதற்கு "இதுவே போதும் சார். நான், ஆயா, என் தம்பி மட்டும்தான்." என்றாள். "வீடு எங்கே?" "இதோ அந்த ரோட்டுல சர்ச் இருக்குல்ல அங்க தான் ப்ளாட்பாரத்துல ஆயாவோட இருக்கேன்." என்று சொல்லிவிட்டு, “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்றவள் மீண்டும் தயங்கியபடி நின்றாள். "என்ன வேணும்?" என்றேன். "ஸ்கூலுக்கு நோட்டு புக் வாங்கித் தறீங்களா?" என்றாள். "படிக்கிறியா?" "ஆமா! ஏழாவது படிக்கிறேன்" "உன் பேரு என்ன?" "மஹாலஷ்மி." "இங்கே புத்தகக் கடை எங்க இருக்கு?" என்று கேட்டபோது பக்கத்தில் ஒரு கடையை காட்டினாள். அங்கு போய் பார்த்தபோது கடை பூட்டியிருந்தது. அவளின் முகம் வாடியது. “சரி விடு நாளைக்கு நான் உன்னைத் தேடி வந்து புக் வாங்கித்தரேன்." என்று சொன்னேன். மிக உற்சாகமாய் தலையாட்டியபடி, “தேங்க்ஸ் சார்.. அந்த சர்ச்சாண்ட தான் இருப்பேன். என் பேரு மஹாலஷ்மி” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். இரவு மீண்டும் அந்த வழியாய் வந்தபோது அந்த சர்ச் அருகே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தபடி வந்தேன். ஆனால் யாருமில்லை!!
و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏فُلَيْحٌ ‏ ‏عَنْ ‏ ‏ضَمْرَةَ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏عَمَّا قَرَأَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي يَوْمِ الْعِيدِ فَقُلْتُ ‏ ‏بِاقْتَرَبَتِ السَّاعَةُ ‏ ‏وَ ‏ ‏ق وَالْقُرْآنِ الْمَجِيدِ “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளி(ன் தொழுகையி)ல் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று என்னிடம் உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நான் “இக்தரபத்திஸ் ஸாஅத்து எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தேன். அறிவிப்பாளர் : அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அத்தியாயம்: 8, பாடம்: 3, ஹதீஸ் எண்: 1477 حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏سَأَلَ ‏ ‏أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ ‏ ‏مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ كَانَ ‏ ‏يَقْرَأُ فِيهِمَا ‏ ‏بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏وَاقْتَرَبَتْ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ உமர் பின் அல்கத்தாப் (ரலி), அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல் லைஸீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள்(தொழுகை)களில் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூவாக்கித் (ரலி), “காஃப் வல்குர்ஆனில் மஜீத் எனும் (50ஆவது) அத்தியாத்தையும் இக்தரபத்திஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர் எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூவாக்கித் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்). மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறைவிதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சு.சித்திரைச் செல்வி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளில் ஒரு பிரிவினர், ஒவ்வோர் முறை விதைப்பு READ MOREREAD MORE மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு! மத்திய அரசின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் தகுதியான READ MOREREAD MORE கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி !கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி ! கீரை, காய்கறிகள் சாகுபடி சிறப்பு களப்பயிற்சி ! சேலம் மாவட்டம், தலைவாசலில் மாதந்தோறும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பவிதமான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கீரை, காய்கறி சாகுபடி
தமிழ் சினிமா ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் படம் எப்படி வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால், வெறும் கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் விருது விழாவிற்கு வந்த லோகேஷ் கனகராஜ் விரைவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்படும் என கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர். படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கெத்தாக நடந்துவரும் காட்சி படமாக்கப்பட்ட போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன. இதில் விக்ரம் வேதா சாயலில் விஜய் சேதுபதி தெரிவதால் கண்டிப்பாக மரண கேங்க்ஸ்டர் படம் ஒன்று உருவாகி கொண்டிருக்கிறது என நம்பலாம். Continue Reading Related Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், மாஸ்டர், விஜய், விஜய் சேதுபதி
கிருஷ்ணா தன்னிடம் காதலைக் கூறிய விஷயத்தை துளசி சுகன்யாவிடம் மறைக்காமல் உரைத்துவிட்டாள். சுகன்யா இது சரியா தவறா என்று ஆராயும் நிலையை எல்லாம் தனது தோழி கடந்துவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாள். எனவே அவள் இதற்கு மேல் துளசியைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை. அதே போலத் தான் விஷ்வாவும். ஆனால் கிருஷ்ணா தனது காதலை துளசியிடம் தெரிவித்த விஷயத்தை விஷ்வாவிடம் கூறியதும் முதல் சாராமாரியாக அவன் கிருஷ்ணாவைத் திட்டத் தான் செய்தான். “டேய் என்னடா பண்ணி வச்சிருக்கிற? ஆர் யூ க்ரேஸி? துரைக்குக் கொஞ்சநாள் வெயிட் பண்ண முடியாதோ? துளசி சின்னப்பொண்ணுடா… இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா… இப்போ போய் லவ்வைச் சொல்லி வச்சிருக்கியே! உன்னை என்ன தான் பண்ணுறது கிரிஷ்?” “நான் என்ன பண்ணுறது விஷ்வா? அன்னைக்கு நான் அவுட் ஆஃப் கன்ட்ரோலா இருந்தேன்… சோ சொல்லிட்டேன்டா.. அது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பு இல்லையே… நான் என்ன நாளைக்கேவா துளசியை மேரேஜ் பண்ணிக்கப் போறேன்? அவ படிச்சு அவளோட ஆசைப்படி அவ ஃபேஷன் டிசைனரா ஆனதுக்கு அப்புறம் தான் நாங்க அதைப் பத்தி யோசிக்கவே போறோம்.. அது வரைக்கும் நாங்க லவ் பேர்ட்ஸ் தான்” என்று சொல்லி விஷ்வாவைச் சமாளித்துவைத்தான் கிருஷ்ணா. நாளாக நாளாக அவர்களின் காதல் இன்னும் வலுவானது. துளசிக்காக கிருஷ்ணா கோயம்புத்தூரை மறந்து ஊட்டி எஸ்டேட்டே கதியென்று கிடந்தான். அதற்காக முழுவதுமாக மற்றவற்றை மறந்துவிடவில்லை. அடிக்கடி கோவைக்குச் சென்று மில் வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தான். துளசிக்குத் தேர்வு ஆரம்பிக்கவிருந்த சமயம் தேர்வுக்குப் படிப்பதற்காகக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று கல்லூரிக்குக் கடைசி நாள் என்பதால் துளசியும் சுகன்யாவும் வெளியே சுற்றிவிட்டுச் சற்றுத் தாமதமாக வீடு திரும்புவோம் என்று ஊர் சுற்றக் கிளம்பினார்கள். இருவரும் சிறியளவில் அவர்களின் சுற்றுவட்டாரத்தினருக்கு உடைகளைத் தைத்துக்கொடுக்க ஆரம்பித்திருந்த சமயம் அது. எனவே அதற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் கடை கடையாக ஏறி இறங்கினர். அச்சமயத்தில் துளசிக்குக் கிருஷ்ணாவிடம் போனில் அழைப்பு வரவே ஆவலுடன் எடுத்தவள் “கிரிஷ் எங்கே இருக்க? நானும் சுகியும் இன்னைக்குத் திங்ஸ் வாங்கிறதுக்காக ஷாப்புக்கு வந்துருக்கோம்” என்று பேச ஆரம்பிக்கவும், சுகன்யா தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்க ஒதுங்கிவிட்டாள். போனில் கிருஷ்ணா அவளைத் தான் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூற துளசி சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனைத் தேடத் தொடங்கினாள். திடீரென்று பின்னே இருந்து ஒரு கரம் அவளது கண்களை மூடவும் அந்தக் கரத்தைப் பற்றியவள் அதில் கிருஷ்ணாவின் பிறந்தநாளுக்காக தான் அளித்திருந்த வெள்ளி மோதிரத்தைத் தடவிப் பார்த்து கண்ணை மூடியது கிருஷ்ணா தான் என்று அறிந்து கொண்டாள். “நான் உன்னைக் கண்டுபிடிச்சுட்டேன் கிரிஷ்… கையை எடு” “ஓ! என் பேபி எவ்ளோ புத்திசாலியா வளர்ந்துட்டா” “நீ என்னை கிண்டல் பண்ணுறியாடா?” “ஐயோ! உன்னைலாம் கிண்டல் பண்ண முடியுமா? நீ யாரு, எப்பிடிப்பட்ட ஆளு!” “அது! இந்தப் பயத்தை எப்போவும் மனசுல வச்சுக்கோ தம்பி… தட்ஸ் குட் ஃபார் யுவர் ஹார்ட் அண்ட் ஹெல்த்” என்று எச்சரித்தவளின் தோளில் கையைப் போட்டான் கிருஷ்ணா. “துளசி! நீ இனிமே முழுசா படிப்புல இறங்கிடுவ… என் கூட ஸ்பெண்ட் பண்ண உனக்கு டைம் இருக்காதுல்ல… சோ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் கூட ஸ்பெண்ட் பண்ணு ப்ளீஸ்… ஐ ப்ராமிஸ் நான் ஈவினிங் ஃபைவ் ஓ கிளாக் முன்னாடியே உன்னை வீட்டுல டிராப் பண்ணிடுவேன்” என்று கழுத்தைத் தொட்டு சத்தியம் செய்ய துளசிக்குமே அவனுடன் இருக்கத் தான் விருப்பம். ஆனால் அவள் சுகன்யாவுடன் வந்திருந்தாளே! எனவே முடியாது என்று அவளது உதட்டைப் பிதுக்கியவள் “நான் சுகி கூட வந்திருக்கேன் கிரிஷ்… அவ என்னை எங்கேயும் போக அலோ பண்ண மாட்டாளே” என்று கூறியவளின் கன்னம் பற்றி கொஞ்சினான் கிருஷ்ணா. “அச்சோ! இந்தக் குட்டிப்பாப்பாவை பூச்சாண்டி பிடிச்சுட்டுப் போயிடுவானோனு அந்தக் குட்டிப்பாப்பாக்கு பயம் போல” என்று கிண்டல் செய்தவனின் செவியில் விழுந்தது சுகன்யாவின் “நான் ஒன்னும் குட்டிப்பாப்பா இல்லை மிஸ்டர் கிருஷ்ணா” என்ற கணீர்க்குரல். கிருஷ்ணா துளசியின் கன்னத்தை விட மனமில்லாதவனாய் அவளோடு சேர்ந்து திரும்பியவன் அங்கே கத்தரிக்காய்க்கு கை கால் முளைத்தது போல நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பார்த்து யாருடா இது என்பது போல வேடிக்கைப் பார்க்க அவளோ அவன் அருகில் நின்ற துளசியைத் தன்னருகில் இழுத்துக் கொண்டாள். கிருஷ்ணாவுக்குப் புரிந்து போயிற்று அவள் யாரென்று. இந்த ஐந்தடி கத்தரிக்காய் தான் துளசி அவ்வளவு தூரம் பயந்த சுகன்யாவா என்று கிண்டலுடன் எண்ணிக்கொண்டான். அவனது குட்டிப்பாப்பா என்ற வார்த்தையில் அவள் எரிச்சலுற்றிருக்கிறாள் என்பதை அவள் முகபாவத்திலிருந்து அறிந்து கொண்டான் அவன். சுகன்யாவிடம் துளசி கிருஷ்ணாவை அறிமுகப்படுத்திவைத்தாள். சுகன்யாவுக்கும் அவனைக் குறை சொல்ல எதுவுமில்லை. பார்ப்பதற்கு கண்ணியமானவனாக இருக்கிறான். தன்னுடன் பேசிய நேரங்களிலும் அவனது பார்வை காதலுடன் துளசியையே சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தும் போனாள் சுகன்யா. இறுதியாகத் துளசியின் கனவுலோகத்தின் ராஜகுமாரன் வந்தே விட்டான் என்பதில் அவளுக்குமே மகிழ்ச்சி தான். எனவே தான் கிருஷ்ணா அவளுக்கு வைத்த “ஜிஞ்சர் பிரட்” என்ற பெயரையும் அவள் பொருட்படுத்தவில்லை. துளசியை ஐந்து மணி வாக்கில் வீட்டில்விட்டு விடவேண்டும் என்ற நிபந்தனையோடு அவளைக் கிருஷ்ணாவுடன் அனுப்பி வைத்துவிட்டுக் கிளம்பினாள் சுகன்யா. துளசி கிருஷ்ணாவின் காரில் அமர்ந்தவள் “நம்ம எங்கே போகப் போறோம் கிரிஷ்?” என்று கேட்க “வேற எங்கே நம்ம பங்களாவுக்குத் தான்” என்று அவன் சொல்லவும் துளசி கண்ணை உருட்டவே “உடனே மிரட்டாதடி… ஜஸ்ட் அங்ககே போய் சாப்பிட்டுட்டு எஸ்டேட்டை ரவுண்ட் வருவோம்னு சொல்ல வந்தேன்… என்னைச் சந்தேகப்படுறதையே வேலையா வச்சிருக்கிற நீ!” விரலை நீட்டி மிரட்டியபடியே காரை அவனது எஸ்டேட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான் கிருஷ்ணா. ஆனால் அங்கே ஒருவன் மறைந்திருந்து அவனையும் துளசியையும் கண்காணித்தது, அவர்களைப் புகைப்படம் எடுத்தது எதையும் கிருஷ்ணா அறியவில்லை. கிருஷ்ணாவின் கார் அங்கிருந்து அகன்றதும் போனை எடுத்து விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான் அவன். “ஹலோ! அகில் சார் நான் தேவா பேசுறேன்… கிருஷ்ணா சார் இப்போ தான் ஒரு பொண்ணோட கார்ல போறாரு… நான் போட்டோ எடுத்துட்டேன் சார்… உங்களுக்கு அனுப்பிடவா?” என்றபடி நகர்ந்தவன் அளித்த தகவல்களோடு கிருஷ்ணாவும் துளசியும் அருகருகே நிற்கும் புகைப்படங்களும் அவனது போனை அடைய அவற்றை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் அகிலேஷ் சக்கரவர்த்தி. அவனது மனதில் ஏஞ்சலினாவின் நினைவு எழுந்தது. “என்னை ஏஞ்சலினா கிட்ட கடைசி வரைக்கும் நெருங்க விடாம பண்ணிட்டு நீ மட்டும் சந்தோசமா காதலிச்சிடுவியா கிருஷ்ணா? நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காதுடா… என் பிஸினஸ்ல, பெர்சனல் லைஃப்ல உன்னால நான் பட்டக் கஷ்டங்கள் அதிகம்… அது எல்லாத்துக்கும் மொத்தமா உன்னைப் பழிவாங்குறதுக்கு இப்போ தான் எனக்குச் சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு” என்று வெஞ்சினத்தோடு உரைத்தவன் யாருக்கோ போன் செய்து பேச ஆரம்பித்தான். “ஹலோ! நீ எப்பிடி இருக்க?” “……………………………………………………….” “இப்போ பிரச்சனை என்னைப் பத்தி இல்லை.. உன்னோட உயிர்க்காதலன் கிருஷ்ணாவைப் பத்தி… ஊட்டியில தான் அவன் இப்போ இருக்கிறான்.. அங்கே அவனையே சுத்தி சுத்தி வர்றா ஒரு பொண்ணு… இப்பிடியே போனா கிருஷ்ணா உன் கனவுல கூட உனக்குக் கிடைக்க மாட்டான்” “……………………………………………………………” “இதை நீ கிருஷ்ணா கிட்ட தான் கேக்கணும்… நீ எந்த விதத்துல குறைஞ்சுப் போயிட்டேனு உன்னை வேண்டானு சொல்லிட்டு அவன் வேற ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிருக்கான்? உன் அழகுல அவ பாதி கூட வர மாட்டா… எல்லாம் உன் கையில தான் இருக்கு… இப்போ விட்டேனா நீ இந்த ஜென்மத்துல கிருஷ்ணாவைப் பத்தி யோசிக்க கூட முடியாது… “………………………………………………………………….” “உனக்காக எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்ய ரெடியா இருக்கேன்… பட் ஏஞ்சலினா தன்னோட மரணப்படுக்கையில கிருஷ்ணாவை கிஸ் பண்ணுன போட்டோ இருக்கு சொன்னியே, அது எல்லாமே எனக்கு வேணும்… நீ அதை மட்டும் எனக்கு அனுப்புஅதை வச்சே கிரிஷ்ஷை அமெரிக்கா வர வைக்கிறேன்… ஓகே! நீ போட்டோவை அனுப்பு… பை.. டேக் கேர்” என்று எதிர்முனையில் இருந்தவளிடம் உரைத்துவிட்டுப் போனை வைத்தான் அகிலேஷ். “கிருஷ்ணா உன்னோட வாழ்க்கையில காதல் அஸ்தமனம் ஆகுற நேரம் வந்துடுச்சுடா… காதலியோட பிரிவை நினைச்சு நீ துடிக்கிறதைப் பார்த்து நான் கண் குளிர ரசிக்கணும்… இனிமே எல்லாமே இந்த அகிலேஷ் சக்கரவர்த்தி நினைக்கிற மாதிரி தான் நடக்கும்” என்று உறுதியுடன் சொல்லிக் கொண்டான் அவன். ***************** எஸ்டேட் பங்களா… கிருஷ்ணா துளசியுடன் மாடி வராண்டாவில் அமர்ந்திருக்க இருவரின் முன்னே சாப்பாடு பரப்பி வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணா தாங்கள் வரப்போகும் விஷயத்தை முன் கூட்டியே கூறிவிட்டதால் பங்களாவின் சமையல்காரரிடம் தகவல் தெரிவித்துவிட அவரும் அவன் சொன்ன அனைத்தையும் சமைத்து தயாராக வைத்திருந்தார். துளசி வரும்போதே பசிக்கிறது என்று சொல்லிவிட வந்ததும் வராததுமாக இருவரும் சாப்பிட அமர்ந்தனர். மாடிவராண்டாவில் வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று துளசி சொல்லிவிடவே கிருஷ்ணா அவளுடன் சேர்ந்து அனைத்தையும் மாடிக்கு எடுத்துச் சென்றான். இருவரும் அருகருகே அமர்ந்தவர்கள் அவர்களுக்கான உணவைத் தட்டில் போட்டுக்கொண்டு கலகலப்பாக உரையாடியபடி சாப்பிட ஆரம்பித்தனர். “கிரிஷ்! நான் உனக்கு ஒரு நிக் நேம் வச்சிருக்கேன் தெரியுமா? அதுவும் உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே” என்று துளசி கூறவும் கிருஷ்ணாவின் புருவங்கள் ஏறி இறங்கியது அழகாய். “என்ன நிக் நேம் பேபி?” என்றவனிடம் “பிரின்ஸ்… நல்லா இருக்கா?” என்று ஆவலுடன் கேட்க “சூப்பரா இருக்கு என் பேபியை மாதிரியே! நானும் உனக்கு ஒரு நிக் நேம் வச்சிருந்தேன்… பட் அதை இப்போ சேஞ்ச் பண்ணனுமே” என்று கவலை போலச் சொன்னவனிடம் “ஏன் கிரிஷ்?” என்று பரிதாபமாக வினவினாள் துளசி. “நான் உனக்கு ஏஞ்சல்னு நேம் வச்சிருந்தேன்.. பட் நீ தான் என்னை பிரின்ஸ் ஆக்கிட்டியே! சோ இனிமே நீ எனக்கு பிரின்சஸ்…” என்று கிருஷ்ணா அழகாய் விளக்க “வாவ் கிரிஷ்! ரெண்டுமே நல்லா இருக்குடா” என்றபடி சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தாள் துளசி. கிருஷ்ணா “நான் உன்னை விட ஆறு வயசு பெரியவன்டி! என்னை வாடா போடானு கூப்பிடுறே” என்று பொய்யாய்க் குறைபடவே “நீ என்னோட பிரின்ஸ் ஆயிட்டல்ல, அப்புறம் மரியாதைலாம் எதிர்பார்க்கக் கூடாது… அன்பானவங்களை மரியாதை கொடுத்து கூப்பிடுறது ஏதோ தூரமா நிறுத்தி வைக்கிற மாதிரி கிரிஷ்” என்று சொல்லிவிட்டு சூப் கிண்ணத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அவன் வாயில் ஊட்டிவிட்டாள் அவள். கிருஷ்ணா சூப்பை குடித்தவன் “அஹான்! அப்போ மிஸ்டர் ராமமூர்த்தியையும் நீ டேய் ராமமூர்த்தினு கூப்பிடலாமே! பிகாஸ் அவரும் உனக்கு அன்பானவரு தானே” என்று கிண்டலாய் சொல்லிக் கண் சிமிட்ட, துளசி தனது தந்தையைக் கேலி செய்ததில் கடுப்பாகி அவனது புஜத்தில் கிள்ளி வைத்தாள். “ஆவ்! வலிக்குதுடி ராட்சசி” என்றபடி கையைத் தடவிவிட்டுக் கொண்டான் கிருஷ்ணா. துளசி “நல்லா வலிக்கட்டும்டா! எங்க அப்பாவை நீ கிண்டல் பண்ணுவியா? கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று விரலை நீட்டி மிரட்ட கிருஷ்ணா “ரொம்ப மிரட்டாதடி! இன்னும் கொஞ்சநாள் தான், நமக்கு மேரேஜ் மட்டும் ஆகட்டும்… எனக்கும் ஒரு மகள் பிறப்பா! நீ இப்போ சொல்லுறியே இதே வார்த்தையை அவ உன் கிட்டச் சொல்லுவா… ஐயோ அந்தக் காட்சியை நினைச்சா இப்போவே உள்ளுக்குள்ள ஆனந்தமா இருக்குதே… அப்போ உன் முகம் போற போக்கை நினைச்சா இன்னமும் ஆனந்தமா இருக்கு” என்று இன்னும் அதிகமாகக் கேலி செய்ய, இருவரும் செல்லமாகச் சண்டையிட்டபடியே சாப்பிட்டு முடித்தனர். துளசி சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவிவிட்டு கிருஷ்ணாவுடன் சேர்ந்து பாத்திரங்களைக் கீழே எடுத்துச் சென்றவள் அவன் உள்ளே வைத்துவிடுவதாகச் சொல்லவும் மாடியில் வைத்துவிட்டு வந்த தனது பேக்கை எடுக்கச் சென்றாள். அங்கே அவளது பேக்கின் அருகில் ரிங்டோன் அடித்தபடி கிடந்தது அவனது மொபைல் போன். எடுத்தவள் யாரென்று பார்க்க ஏதோ வெளிநாட்டு எண் என்று தெரிந்ததும் யாராக இருக்கக் கூடுமென்ற ஆர்வத்துடன் அந்த அழைப்பை ஏற்றாள். “ஹலோ! ஹூ இஸ் திஸ்?” என்று கேட்டவளுக்கு “ஹூ ஆர் யூ?” என்ற அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் இருந்த கேள்வியுடன் கூடிய பெண்குரல் பதிலாக மறுமுனையிலிருந்து வர, யாரோ கிருஷ்ணாவிற்கு தெரிந்தவர்கள் போல என்று எண்ணினாள் துளசி. “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நான் கிரிஷ் கிட்ட குடுக்கிறேன்” என்றவளுக்கு “கிரிஷ்ஷா?…. நீ யாரு அவனோட கரெண்ட் கேர்ள் ஃப்ரெண்டா?” என்று ஏளனத்துடன் கேட்டாள் அந்த மறுமுனையில் அழைத்திருந்த பெண். துளசிக்கு அந்த வார்த்தையும் அவள் பேசிய தொனியும் எரிச்சலூட்ட “எக்ஸ்யூஸ் மீ! கிருஷ்ணா இனி ஜென்மத்துக்கு உன் கூட பேசமாட்டான்… மரியாதையா போனை வை” என்று அந்த எரிச்சலைச் சற்றும் மறைக்காதக் குரலில் கூறிவிட்டுப் போனை வைக்கப் போனவளைத் தடுத்தது மறுமுனையில் கேட்ட அமெரிக்க மங்கையின் குரல். “ஓவரா ஆட்டிட்டியூட் காட்டாதே ஓகே! நேத்திக்கு நான், இன்னைக்கு நீ, நாளைக்கு வேற ஒருத்தி… இது தான் கிருஷ்ணாவோட லைஃப் ஸ்டைல்… இன்னைக்கு நீ என் கிட்டப் பேசுன இதே வார்த்தையை நீ ஒரு நாள் இன்னொரு பொண்ணோட வாயில இருந்து கேப்பே” என்று உரைத்துவிட்டுப் போனை வைத்துவிட்டாள் அந்த அமெரிக்கப் பெண். துளசி பொங்கி வந்த கடுங்கோபத்துடன் “இந்த மாதிரி ஃப்ரெண்ட் கிரிஷ்கு எப்பிடி வாய்ச்சாளோ? சீ! எவ்ளோ சீப்பா பேசுறா? இது கிரிஷ்கு தெரிஞ்சா அவன் மனசு எவ்ளோ கஷ்டப்படும்? என் ஃப்ரெண்டே என்னைப் பத்தி இப்பிடி தப்பா பேசுறாளேனு மூனு நாளுக்கு ஃபீல் பண்ணுவான்… இது அவனுக்குத் தெரியவே கூடாது” என்று எண்ணியவளாய் அவனது போனில் இருந்து அந்த அழைப்பு வந்ததற்கான ஆதாரத்தை அழித்துவிட்டுத் தனது பேக்குடன் கீழே சென்றாள் துளசி. அவளைக் கண்டதும் மலர்ந்த கிருஷ்ணாவின் முகம் சற்று முன்னர் இருந்த கோபத்தை அழித்துவிட துளசியின் முகமும் பூவாய் மலர்ந்தது. ஓடிச் சென்று கிருஷ்ணாவை அணைத்துக் கொண்டாள் துளசி. “நேத்திக்கு நான், இன்னைக்கு நீ, நாளைக்கு வேற ஒருத்தி” என்ற வார்த்தை காதில் ஒலிக்கவும் துளசி கிருஷ்ணாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். “நான் யாருக்கும் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன் கிரிஷ்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டவளின் நெற்றியில் முத்தமிட்டான் கிருஷ்ணா. “எஸ்டேட்டை சுத்திப் பார்ப்போமா பிரின்சஸ்?” என்று கேட்டவனுக்கு உற்சாகமாகத் தலையசைத்துவிட்டு அவனுடன் கிளம்பினாள் துளசி. அந்த அமெரிக்கப் பெண் பேசியதை அப்போதே கிருஷ்ணாவிடம் சொல்லியிருந்தால் தங்கள் வாழ்வில் நிகழப்போகும் அனர்த்தங்களையும் ஆறுவருடப் பிரிவையும் தவிர்த்திருப்பாள் துளசி. ஆனால் விதி என்ற கதாசிரியன் எழுதிய கதையில் துளசியும் கிருஷ்ணாவும் ஆறு வருடங்கள் பிரிந்து வருந்தவேண்டுமென்று தீர்மானித்தப் பிறகு வேறு யாராலும் அதை மாற்ற முடியுமா என்ன!
Colombo (News 1st) 27 இலங்கையர்கள் உக்ரைனில் இருந்து வௌியேற மறுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் பேராசியரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார். உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்களில் 15 பேர் மாணவர்கள் எனவும் ஏனைய 66 பேரில் 39 பேர் தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளதாகவும் G.L.பீரிஸ் கூறினார். அவ்வாறு வௌியேறியவர்கள் போலந்து, ருமேனியா, மோல்டோவா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், எஞ்சியுள்ள 27 இலங்கையர்கள் உக்ரைனிலிருந்து வௌியேற விரும்பவில்லை என G.L.பீரிஸ் குறிப்பிட்டார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதல் 14 ஆவது நாளாகவும் தொடர்கிறது. ரஷ்யா உக்ரைனின் 5 நகரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்துள்ள பின்புலத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர்கள் நாளை (10) துருக்கியில் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பத்திரிகை பணியை மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டமாக வைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே! அவர்களில் முக்கியமானவர் பி.சாய்நாத்! எளிய மனிதர்களின் பாடுகளை சொல்வதற்கும், கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் வாழ்க்கையை பதிவு செய்யவும், மூலை முடுக்கெல்லாம் பயணித்து எழுதியுள்ளார்! பரபரப்பு, மலினமான ரசனைகள்,அரசியல் சார்பு நிலை,லாப நோக்கம் ஆகிய அம்சங்களாக பத்திரிகைதுறை வீழ்ந்துபட்டுள்ள நிலையில் சாய்நாத் போன்ற முன்னோடிகளே இன்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். தற்போது ஜப்பான் நாட்டின் சர்வதேச விருதான ஃபுகுவோகா கிராண்ட் விருதுக்கு தேர்வாகி உள்ளார் பி.சாய்நாத்! தற்போது 64 வயதாகும் பலகும்மி சாய்நாத் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சென்னைவாசி. இந்தியாவின் ஜனாதிபதியான வி.வி.கிரி இவரது தாத்தா! அந்த வகையில் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர் லயோலா கல்லூரியிலும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்திலும் பயின்றார்! படித்தது வரலாறு. பிரபல வரலாற்று ஆசிரியர் ரொமிலா தப்பாரின் மாணவர் என்பது கவனத்திற்கு உரியது. முதலில் யு.என்.ஐயில் நிருபராகத் தான் பத்திரிகை பணியை ஆரம்பித்தார். பிறகு பிளிட்ஸ் (Blitz) என்ற ஆங்கில வார பத்திரிகையில் வேலை பார்த்தார். ஆனால், 1990 களுக்கு பிறகு தான் தன் இதழியல் பணியை அர்த்தமுள்ளதாக்குகிறார் சாய்நாத். அதற்கு முக்கிய காரணம் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் இந்தியா தாரளமயம், உலகமயப் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு நிறம் மாறத் தொடங்குகிறது. 1990 களில் இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு காலம்னிஸ்டாக எழுதும் வாய்ப்பு பெற்ற போது பலரது கவனத்தையும் பெற்றார். இந்திய கிராமங்களில் விவசாயிகள் படும் துயரங்கள் ,விவசாயத்தின் வீழ்ச்சிகள்,கிராபுற பொருளாதார சரிவு,சிறு,குறுந்தொழில்களின் அழிவு,வறட்சி மற்றும் பேரிடர் காலங்களில் விவசாயிகள் சந்திக்கும்பிரச்சினைகள் ஆகியவற்றை தன் எழுத்தில் கவனப்படுத்தினார்.அப்போது தான் இந்திய கிராமங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் ஆரம்பித்தன! அதை உலக அளவில் கவனம் பெற வைத்தார். அப்போது கூட கிராமத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயக் கூலியான ஏராளமான பெண்களை விவசாயிகள் பட்டியலில் அரசாங்கம் சேர்ப்பதில்லை என சுட்டிக் காட்டினார். விவசாயம் குறித்து நான் அதிகமாக எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தான் சாய்நாத் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. எளிய மக்கள் பால் அவர் காட்டும் அக்கறை உண்மையானது. தி இந்து ஆங்கில பத்திரிகையிலும் இவர் பத்தாண்டுகாலம் பணிபுரிந்தார். ஆனால், ஏதோ கருத்து வேறுபாட்டால் 2014 ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அடிப்படையில் இவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தான் அவர் அரசாங்கம் தரும் எந்த விருதுகளையும், பரிசுகளையும் ஏற்பதில்லை என்பதில் உறுதிபாட்டுடன் இருந்தார். ஒரு பத்ம ஸ்ரீ விருது வாங்கிவிட்டால், பிறகு அரசாங்கத்தை நாம் நேர்மையாக விமர்சிக்கமுடியுமா..? என்பதை உத்தேசித்தே அவர் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். இந்தியாவின் குறுக்கும், நெடுக்குமாக பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணப்பட்டு பலதரப்பட்ட எளிய மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தியது தான் இவரது சாதனைகளில் முக்கியமானது. டெல்லியில் சுமார் இரண்டு லட்சம் ஜார்கண்ட் மாநில விவசாயக் கூலி பெண்கள் வீட்டுவேலை செய்து பிழைக்க நேர்ந்ததை பற்றி உருக்கமாக விவரித்தார். பொருளாதார சமமின்மை, உணவு நெருக்கடி, எளிய மனிதர்கள் வேலை தேடி புலம் பெயரும் அவலங்கள் ஆகிவற்றை சலிக்காமல் எழுதி வந்தார்! ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் விவசாயக் குடும்பங்கள் விவசாயம் பொய்த்து நகரங்களை நோக்கி பயணிப்பதை யாருமே பொருட்படுத்தவில்லையே என வருந்தினார். பத்திரிகைகள் தேவையற்ற விவகாரங்களுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால்,தேவைப்படும் விவகாரங்களில் மிக அரிதாகவே கவனம் கொள்கின்றனர் என்றார். தற்போது நமது ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்சட்டங்கள் பற்றி துல்லியமாக மதிப்பீடு செய்து இவர் வேளாண் சட்டமும், உணவு பாதுகாப்பும் என்ற ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார். அந்த புத்தகத்தை கமலாலயன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.பாரதி புத்தகலாயம் வெளியிட்டுள்ளது. Also read மனம் கவர்ந்த நூல்கள்! ஒன்றிய அரசோடு மோதத் துணிந்தது உச்ச நீதிமன்றம்! 2014ம் ஆண்டில் இருந்து ‘கிராமப்புற இந்தியா மக்களை குறித்த தகவல் பெட்டகம்’ என்ற அர்த்தத்தில் ‘People’s Archive of Rural India (PARI)’-ஐ என்ற இணைய ஊடகத்தை நடத்தி வருகிறார். இதில் கிராமபுற கலைஞர்கள், தொழில் விற்பன்னர்கள் ஆகியோர் குறித்த மிக அற்புதமான,அரிய தகவல்களை தந்து கொண்டுள்ளார். ஏற்கனவே மகசேசே விருது, ஐரோப்பிய ஒன்றியத்தின் லொரன்சோ நடாலி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் சாய்நாத். ,தற்போது ஜப்பானின் ஃபுகுவோகா பரிசின் உயரிய பரிசு பெறுவதற்கு பொருத்தமானவரே!
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். செம்மணி குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வந்தநிலையில் இன்று மதியம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். - Advertisement - மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளாக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. Continue reading → இயற்கை விவசாயம் என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியல் கொஞ்சம் பெரிய பதிவானலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் உண்மை *இயற்கை விவசாயம்* என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியலே இவ்வளவுதான்.இதை தெளிவாக புரிந்துகொண்டால் விசமில்லா விவசாயமும்,நோயில்லா சமுதாயமும் சாத்தியமானதே! உயிர் திருஞானசம்பந்தம் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது , இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. நுண்ணுயிர்கள்தாம் இந்த பூமியில் ஆதியில் தோன்றிய முதல் உயிரினங்கள். அவை திடநிலையில் இருந்த ஆக்சிஜனை சுவாசித்துக் கார்பன் -டை-ஆக்சைடை வெளியேற்றின. ஏற்கெனவே பூமியில் தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை இருந்ததால், இந்தக் கார்பன் -டை-ஆக்சைடைப் பயன்படுத்திப் பச்சையம் அதாவது, தாவரங்கள் உருவாயின. அப்படி முதன்முதலில் தோன்றியவைதான் பெரணி வகைத் தாவரங்கள். அவை, கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு வாயு நிலையில் ஆக்சிஜனை வெளியேற்றின. இந்த ஆக்சிஜனை சுவாசிக்ககூடிய நம்மைப் போன்ற உயிரினங்கள் அதற்குப் பிறகுதான் தோன்றின என்கிறது, வரலாறு. தற்போது புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பவை, நுண்ணுயிரிகள்தாம். நுண்ணுயிர்கள் அழிந்தால், தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தும் அழியும். ஒரு கிராம் மன்ணில் நூறு கோடி நுண்ணுயிர்கள், மண்ணுக்கும் உயிரினங்களுக்கும் பயிர்களுக்கும் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் காக்க வேண்டிய பணி நம்முன்னே பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. மண்ணில் உள்ளது போல் நம் உடலும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமுள்ளன. இத்தனை நன்மை செய்யும் நுண்ணுயிர்களை, வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர், சோவியத்ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி, வினகராட்ஸ்கி அவர் கண்டுபிடித்த, அசோஸ்பைரில்லம்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உயிர் உரம். 1929-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னமும்கூட நம் விவசாயிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதுதான் வேதனை. அசோஸ்பைரில்லத்துக்குப் பிறகுதான் ஒவ்வொரு சத்துக்களையும் கரைக்கக்கூடிய நுண்ணுயிர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா எனப் பலவகையான உயிர் உரங்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. தமிழக விவசாயிகள் தற்போதுதான் உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி. செயற்கையாக நாம் கொடுக்கும் உயிர் உரங்களை ஒருபுறம் இருந்தாலும், மண்ணில் உள்ள கோடிக்கணக்காண நுண்ணுயிர்கள்தாம் ஆண்டாண்டு காலமாக உழவர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவற்றை காக்க நாம் என்ன செய்திருக்கிறோம். மனிதர்களுக்குத் தேவைப்படுவது போலவே, நுண்ணுயிர்கரிகளுக்கும் உணவும் உறைவிடமும் அவசியம்.மண்ணில் விழும் பொருள்களைச் சிதைத்து, அதில் இருந்துதான் நுண்ணுயிர்கள் தங்களுக்கான உணவை எடுத்துக்கொள்கின்றன. அதைத்தான் நாம் ‘மட்குதல்’ என்கிறோம். ஒரு பொருளை மட்க வைத்து, தனது உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்தவுடன் , அதைத் தாதுக்களாக மாற்றி, தாவரங்களுக்குக் கொடுக்கும் பணியைச் செய்கின்றன, நுண்ணுயிர்கள். பாரம்பர்யாக விவசாயத்தில் பயன்படுத்தி வரும் தொழுவுரம், நுண்ணுயிர்களுக்கான ஆகச் சிறந்த உணவு. காலப்போக்கில் தொழுவுரங்களை குறைத்துவிட்டு, குப்பை உரங்கள் என்ற பெயரில் நகரத்து குப்பைகளைக் கொட்டுகிறோம். இதில், எளிதில் மட்காத உள்ளிட்ட பல பொருள்கள் கலந்திருக்கின்றன. இவற்றை சிதைக்க முடியாததால், நுண்ணுயிர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. நாம் இடும் உரங்களில் மூன்று பங்கு தாவரக் கழிவுகளும்(இலை தழைகள்). ஒரு பங்கு கால்நடை கழிவுகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது உரம். இல்லையென்றால் வெறும் குப்பைதான். மண்ணுக்கு நல்ல தொழுவுரம் கொடுத்தாலே, நுண்ணுயிர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதுடன், மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களும் அதிகரிக்கும். பூமியெங்கும் இருந்த காடுகளையும் மரங்களையும் அழித்து கான்கிரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம். அதனால், உணவுத் தட்டுப்பாடு போலவே, இருப்பிடமும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. காடுகள், மரங்கள் வேகமாக அழிக்கப்படுவதால் அதன் கீழே வாழ்ந்த நுண்ணுயிர்களும் அழிந்து போகின்றன. மேலும், மண்ணில் விழும் மட்கும் பொருள்களின் எண்ணிக்கையை விட, மட்காத பொருள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நுண்ணுயிர்கள் அழிய முக்கியக் காரணம். இவற்றை மீட்டெடுக்க நிலத்தில் தொழுவுரப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதோடு, வேளாண் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். மரங்களை உள்ளடக்கிய விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். தாவரங்களின் இலைதழைக் கழிவுகள்தான் நுண்ணுயிர்களுக்கான உயிராதாராம். அந்த ஆதாரத்தை நாம் உருவாக்கித் தர வேண்டும். நுண்ணுயிர்கள் மீது நாம் செலுத்தும் அதிபயங்கர வன்முறை, ரசாயனப் பயன்பாடு. ஏற்கனவே, உணவில்லாமல் பட்டினியாய் கிடக்கும் நிலையில், ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுவது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதற்குச் சமமானது. இதனால், நுண்ணுயிர்கள் அழியுமே தவிர, பெருகாது. ரசாயன உரங்களால் மண்ணின் கார அமில நிலை மாறும்போது, அது நுண்ணுயிர்களையும் பாதிக்கும். வெப்பம், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சணக்கொல்லிகள் போன்ற பல்வேறு காரணிகளால் நுண்ணுயிர் பெருக்கம் தடைபடுகிறது. இவை அனைத்தையும் குறைத்து, இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தினாலே நுண்ணுயிர்களைப் பெருக்கிவிடலாம் நுண்ணுயிர்கள் சேவை, மண்ணோடு நின்று விடுவதில்லை. உயிரினங்களின் உடல் உறுப்புகளிலும் இவை பணியாற்றுகின்றன. உதாரணமாக, நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பது, குடலில் உள்ள ‘லேக்டோ பேசிலஸ்’ எனும் நுண்ணுயிரி. தற்போது தாய்ப்பால் ஜீராணமாகாமல் குழந்தைகள் வாந்தியெடுக்கும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. இதற்குக் காரணம், ‘லேக்டோ பேசிலஸ்’ என்ற நுண்ணுயிரிக் குறைபாடுதான். நுண்ணுயிர்கள் அண்ட வெளியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். காற்று, தண்ணீர், நிலம் என அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. நம் காலுக்குக் கீழே கோடிக்கணக்கான உயிர்கள் இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உயிர் திருஞானசம்பந்தம் ஜப்பானிய இயற்கை உரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் பயிருக்கு நைட்ரஜன், பாஸ்போரிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் மற்றும் சிலிக்கான் ஆகியவை சுவடு கூறுகளாக தேவைப்படுகின்றன. இவை எல்லாம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இயற்கை [ஆர்கானிக்] திட, கரிம உரத்தில் செரிந்து உள்ளன
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
December 3, 2022 Comments Off on உலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றுக்கு தேர்வான அணிகளின் விவரம் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் Tamil விளையாட்டு இந்தியாவுக்கு எதிரான ஓருநாள் கிரிக்கெட் தொடர் – வங்காளதேச அணிக்கு கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் December 3, 2022 Comments Off on இந்தியாவுக்கு எதிரான ஓருநாள் கிரிக்கெட் தொடர் – வங்காளதேச அணிக்கு கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்
ஹாய் பிரெண்ட்ஸ், இது என்னோட மூன்றாவது படைப்பு. இதுவும் உண்மை பதிவு. என்னோட அனுபவத்தில் எந்த ஒரு கணவரும் தன்னோடு மனைவிக்கு உடல் உறவு சரியா கிடைக்காத நிலையில் மனைவி தனக்கு கிடைக்க வேண்டிய இன்பத்துக்கு எந்த ஒரு extreme நிலைக்கும் போக வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த கதை சொல்லும். இந்த கதையிள் வரும் நிஜ பெயர் மாற்றம் செய்யபட்டு உள்ளது. பல தொழில் செய்யும் முதலாளி தன்னுடைய ஒரு கடையில் பணி செய்த கவி என்ற பெண்ணை கடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வேறு ஒரு கடையில் பணி செய்ய வைத்தார். அந்த கடையில் பில் போடும் பணியில் இருந்த ஒருவருடன் சேர்ந்து வேலை செய்ய வைக்கப்பட்டால். பில் போடும் நபர் பல விசியம் தெரிந்த சிறந்த, கடைக்கு முக்கிய நபரும் இவரே. கவிக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க. கணவர் அரசு வேலை. இப்படி போய்கிட்டு இருந்த வேலை.. கவி தன்னுடன் வேலை பார்க்கும் ரவி உடன் க்ளோஸ் ஆ பழக.. எனக்கு பில் போட சொல்லி தர வேண்டும் என்று கேட்க… முதலில் மறுத்த ரவி.. பணம் தந்தா சொல்லி தரேன் என்று கூறி விட்டார். பக்கத்தில் நின்று கொண்டு பில் போடும் வாய்ப்பை பயன் படுத்தி ரவியை உரசுவதும் கைகளை பிடித்து விளையாடுவதும் மாக இருந்தது அந்த பொண்ணு. அவனுக்கும் அவள் செய்வது ஜாலியா போக .. இது தொடர்ந்து வந்தது. சில நாட்கள் கழித்து ரெண்டு பேரும் வேலை முடித்து விட்டு outing போவது வழக்கம் ஆனது. Sunday ஒரு நாள் இருவரும் சேர்ந்து மகாபலிபுரம் செல்ல திட்டமிட்டு டூ வீலர் இல் சென்றனர். செல்லும் வழியில் அமைந்துள்ளது ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டு தங்கினர். ஜன்னல் ஓரம் நின்று பீச் அழகை பார்த்து கொண்டு இருந்த கவியை பின் புறத்தில் இருந்து இரண்டு கைகளாலும் பிடித்த ரவி பத்து விரலையம் இடுப்பில் இறுக்கி அணைத்து தூண்டுதலை உண்டாக்கினான் இதை எதிர் பார்த்து கொண்டு இருந்த கவியும் தன்னோடு கைகளை மேல தூக்கி ரவியொட கழுத்து பின் புறத்தை பற்றி கொண்டாள். இரண்டு பேரும் கட்டி தழுவிக்கொண்டு பெட்டில் விழுந்தனர். ( குறிப்பு : கவி பீச் அழகை பார்த்து கொண்டு இருந்த போது ரவி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து விட்டான்) அந்த குளிர்பானத்தை எடுத்து கவிக்கு குடிக்க வைத்து விட்டு சிறிது நேரம் கவியை தடவி கொண்டு இருக்க…. கவியும் தன்னோடு நினைவை இழந்து விட்டாள். என்பதை confirm செய்து விட்டு, உடனே அவளோட உடைகளை நீக்கி அவளை நிர்வாணம் ஆக்கினான். பிறகு கேமரா வை video record பதிவு செய்ய தயார் செய்து விட்டு… கவியை கசக்கினான். இரண்டு கைகளையும் கட்டிலின் மேல் நோக்கி தூக்கி கட்டி விட்டு கால்களை விரித் இரண்டு பக்கமும் கட்டி விட்டு கனிகள் இரண்டையும் சேர்த்து பிடித்து அமுக்க அது பெருசா படம் எடுத்தது. முளைகளை சப்பி சுவைத்தான். அவளின் இடுப்பை பிடித்து அமுக்கி விட்டு வருடினான். விரித்து வைத்த கால்களுக்கு இடையில் முகம் வைத்து கூதி பருப்பை நாக்கால் நக்க அவள் லேசா முனகினாள். மேலும் தன்னோடு தண்டை பிடித்து உள்ளே சொருகி நல்லா ஓத்தான். சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவள் லேசா நினைவு வர… அவள் பக்கத்தில் படுத்து கொண்டு முளைகளை சப்பினான். நினைவு நன்கு வந்த பிறகு தன்னோடு கேமரா வீடியோ காட்சிகள் பார்த்த போது அதிர்ந்து போன கவி…. உங்க கூட உல்லாசமாக இருக்கு வந்த என்னை இப்படி திட்டம் போட்டு துரோகம் செய்த உன்னை … என்று பேச ஆரம்பித்த கவியை .. நிருதிடி என்னமோ பெரிய உத்தமி மாதிரி பேசற… நானா உண்ண மகாபலிபுரம் போகலாம் என்று சொன்னேன் .. நீ தான் என்னை கூட்ட… ஆமா உனக்கு தான் கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்களே அப்புறம் ஏண்டி இப்படி அரிப்பு தாங்க முடியாமல் அலையர… இது மாதிரி போக நினைத்தால் இப்புடி தாண்டி ஆகும். உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது என்று கூறி விட்டு சென்று விட்டான். இந்த கதையையும் வீடியோவையும் என்னிடம் காட்டினான்.. Tags: sri lanka tamil sex, tamil kama kathai, Tamil kama kathil, Tamil kamakathaikal 2018, Tamil kathai, Tamil sex
இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை தில்ராஜு இயக்குனர் தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. வரும் பொங்கலுக்கு வெளியாகும்‌ என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பண்டிகை தினங்களில் மற்ற மொழி படங்கள் வெளியிடக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. அதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரசுடு’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் கொடுப்பதற்கு காரணம் தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர் தலைவர் தான் என்று கே ராஜனை தலைவர் தாக்கி பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். மேலும், வாரிசு படம் திட்டமிட்டபடி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதற்கு மாறாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் உதயநிதி சந்தோசமாக இருப்பார் என்றும் கூறி குண்டை போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும், வாரிசு படம் வெளியாகமல் போனால் துணிவு படம் தமிழகத்தில் 1000 திரையரங்கிற்கு மேல் வெளியாகும் என்றும் ககூறியுளளார். இது ஒருபுறம் இருக்க தெலுங்கு திரைப்பட இது சங்கத்தினர் வாரிசு படத்திற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை, நேரடி தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மட்டும் தான் சொன்னோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் திட்டமிட்டபடி வாரிசு படம் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள். From Around the web Trending Featured About Us Ciniexpress is a multimedia organization created in 2020 with the aim to please its audience, comprising various forms of entertainment that include news, movie reviews, audio launches, cinema news, crime news, lifestyle, health, and much more!
மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள். மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது. அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர். ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது. முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை! வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும். மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே! அது எப்படி? தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வரவேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே! இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை. அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர். முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம். நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக் கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை. மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு. நம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது. யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, “கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகின்றான். யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள். “இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்” என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:55 மேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம். அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். அல்குர்ஆன் 12:76 அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல், குர்ஆனை உரிய முறைப்படி ஆராயாமல் அரை வேக்காட்டுத் தனமாக அணுகியதால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர். ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.
பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் மன ரீதியாக ஒத்துப் போனதால் திருமணம் செய்து கொண்டனர். மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா காதல் எப்படி அமைந்ததோ அதே போல்தான் ஆர்யா மற்றும் சாயிஷாவின் காதல் கதையும் அமைந்தது. சாயிஷா வந்த நேரமோ என்னமோ தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ஆர்யா இப்பொழுது தொடர் வெற்றி படங்களை கொடுத்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அதுவும் திருமணத்திற்குப் பிறகு வெளியான மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை போன்ற அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. நேற்று இணைய தளம் முழுவதும் சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றிய பேச்சுகள்தான். பா ரஞ்சித் மற்றும் ஆர்யா கூட்டணியில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று ஆர்யாவின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது சார்பட்டா பரம்பரை. ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது நண்பரும் நலம் விரும்பியான நடிகர் விஷால் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்த சாயிசா குழந்தை பெற்ற பிறகு நீண்ட நாள் கழித்து வெளியிட்டுள்ள புகைப்படம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. sayeesha-latest-photo-after-longtime Continue Reading Related Topics:ஆர்யா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சாயிஷா, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்
அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அங்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி இனி அமெரிக்க சந்தையில் கிடைக்கும். அத்தகைய அனுமதியை வழங்கிய இரண்டாவது நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோழியில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலம் இந்த வகை இறைச்சி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்த வகை இறைச்சி சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளது கலிபோர்னியாவைச் சேர்ந்த அப்சைட் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் தர சோதனைகளுக்குப் பிறகு ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அனுமதிக்கப் போவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கோழியிலிருந்து எடுக்கப்பட்ட செல்கள் உதவியுடன், ஆய்வகத்தில் இறைச்சி தயாரிக்கப்படும். கோழிகளை கொல்லாமல் இவை ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது. இப்போது வரை ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியின் விற்பனை மற்றும் நுகர்வு சிங்கப்பூரில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. "உலகம் உணவுப் புரட்சியை சந்தித்து வருகிறது, மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், உணவு விநியோகத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது" என்று FDA கமிஷனர் ராபர்ட் காலிஃப் செய்தியாளர்களிடம் கூறினார். அதற்காக அவர் தற்போது பல நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்கா விரைவில் ஆய்வகத்தால் வளர்க்கப்படும் இறைச்சிக்கான முக்கிய சந்தையாக மாறும். சுற்றுசூழலை பாதிக்காது என கருதப்படும் ஒரு தயாரிப்பு இந்த ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி. ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கடல் உணவுகள் பற்றிய தகவல்களும் உள்ளது. ஆனால் எந்த தயாரிப்பு இன்னும் ஒப்புதல் பெறவில்லை முன்பு மெம்பிஸ் மீட்ஸ் என்று அழைக்கப்பட்ட அப்சைட் ஃபுட்ஸ், எஃப்.டி.ஏ.வின் இந்த முடிவை வரவேற்றது. ஆனால் ஒப்புதலுக்குப் பிறகு சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு தயாரிப்பை வழங்கத் தொடங்க இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என்று கூறியது. அப்சைட் ஃபுட்ஸுக்கு அமெரிக்க விவசாயத் துறையின் அனுமதியும் தேவைப்படும் என தி கார்டியனின் பத்திரிக்கை அறிக்கை கூறுகிறது. எகிப்தில் நடந்த COP 27 உச்சிமாநாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவு தயாரிப்பது பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி தயாரிப்புகளுக்கான FDA ஒப்புதல் சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஏனெனில் எதிர்காலத்தில் அதிக நிறுவனங்கள் இந்தத் தொழிலில் சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கள இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரின்போது இராணுவத்தின் 58 ஆவது பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இலங்கை போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக 2013 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சவேந்திர சில்வாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை என சுட்டிக்காட்டியுள்ளது. இந்நியமனம் தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…. ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா என்பவர் இலங்கைப் படையின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2009 ஆம் ஆண்டு போரின்போது இவர் தலைமையில் இயங்கிய சிங்கள இராணுவத்தின் 58 ஆவது பிரிவு கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது. விடுதலைப்புலிகளின் தளபதிகளான நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில்.வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய முன்வந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ஒருவரை இலங்கைப் படையின் தலைமை தளபதியாக இலங்கை குடியரசுத் தலைவர் சிறீ சேனா நியமித்திருப்பது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். ஈழத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை சிங்கள அரசு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். அத்துடன் நின்றுவிடாமல் சில்வா மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டுமென அவரை வேண்டிக்கொள்கிறேன்
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் ஹிட்லரின் ‘நாஜி வதை கூடத்தில் 5232 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 93 – வயது முதியவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது, ஜெர்மனி நீதிமன்றம். ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் ராணுவக் கைதிகளை அடைத்து வைக்க பிரத்யேக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. சித்ரவதைக் கூடங்களாகச் செயல்பட்ட இந்த சிறைக்கூடங்கள் ’நாஜி கான்சன்ட்ரேசன் கேம்ப்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வதைக் கூடத்தில் ’ஸ்டட்த் ஆஃப் கேம்ப்’ என்பது முக்கியமானது. கடந்த 1939 -ம் ஆண்டிலிருந்து 1945- ம் ஆண்டு வரை செயல்பட்ட இந்த வதைக் கூடத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 60,000 பேருக்கும் மேல் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இந்தக் வதை கூடத்தில் புரூனோ டே என்கிற இளைஞரும் வேலை செய்தார். அப்போது புருனோ டேவுக்கு வயது 17 வயதே ஆகியிருந்தது. 1944 – 1945 ம் ஆண்டுகளில் மட்டும் இந்த முகாமில் 5232 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டதில் புரூனோ டேவுக்கு தொடர்பு இருந்தது. போரில் சோவியத் யூனியனால் ஹிட்லரின் படைகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஸ்டட்த் ஆஃப் கேம்பில் இருந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். புரூனோ டேவும் கைது செய்யப்பட்டார். 5232 பேர் கொல்லப்பட்ட வழக்கு ஹம்பர்க் நகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடிந்து புரூனோ டே குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அரசுத்தரப்பு வழக்கறிஞர் புரூனோ டேவுக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் புரூனோ டேவின் முதுமையை கருத்தில் கொண்டு தண்டனை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, 93 வயதாகும் புரூனோ டே, முதுமை காரணமாக நீதிமன்றத்துக்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். நீதிபதி குற்றத்தை உறுதி செய்ததை கேட்டதும் கண் கலங்கிய புரூனோ டே, “நாஜி முகாம்களில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக நான் இன்று மன்னிப்பைக் கோருகிறேன். அதுபோன்ற கொடுமைகள் இனி யாருக்கும் நடக்கக்கூடாது. அப்போது நடந்த திகில் நிகழ்வுகளும், துன்பக் காட்சிகளும் என்னை என் வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தி வருகிறது” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
தென்காசியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவால் விழிப்புணர்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தை அடுத்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில், துணைக் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி, காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர் ரத்தினபால் சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைப் பிரிவினர் தென்காசி சிவா மண்டபத்தில் வைத்து பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு பெண் மற்றொரு பெண்கள் பாலியல் ரீதியாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல், இரு ஆண்கள் பாலியல் ரீதியாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல் என்பது இரு சட்டப்பூர்வ வயதை அடைந்த ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் பாலுறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் இயற்கைக்கு மாறாக விலங்குகளுடன் உடலுறவு கொள்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ன் படி தண்டனைக் குரிய செயல் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாலியல் ரீதியாக யாரேனும் பிரச்சனை செய்தால் தயங்காமல் பெண்களுக்கான உதவி மையம் எண் – 181 ஐ அழைக்கவும் எனவும் உங்கள் பாதுகாப்பிற்காக அரசு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் புகார் அளித்தவுடன் விரைந்து வந்து விசாரணை செய்து தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது எனவும் இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், சமூக மாற்றத்திற்கான சமூக ஆர்வலர்கள் ஆறுமுகம், மாரியப்பன், காளியப்பன், சுந்தரகனி, விஜயலட்சுமி மற்றும் காவல் அதிகாரிகள், திருநங்கைகள் கலந்து கொண்டனர். https://www.tnsocialwelfare.org
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்திற்கு பொது போக்குவரத்து மற்றும் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் அலுவலகத்திற்கு சமூகமளித்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. - Advertisement - எரிபொருள் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது, அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாமல் நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டது. இந்நிலைமைகளுக்கு மத்தியில் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் எரிபொருளை மீதப்படுத்தி நாட்டிற்கு நம்மாலான பொருளாதார பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளதன் அடிப்படையில், பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மூலம் அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் வாராந்தம் ஒவ்வொரு புதன்கிழமையும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களை துவிச்சக்கரவண்டி மற்றும் பொதுப்போக்குவரத்தில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. அதற்கு அமைவாக இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும், பஸ்களிலும், துவிச்சக்கர வண்டியிலும், நடந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தமை, குறிப்பிடத்தக்கது.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பண்முகத்திறமை கொண்ட சுந்தர் சி, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் தயாரித்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சுந்தர் சி அடுத்ததாக ரீமேக் படத்தை தயாரிக்க உள்ளார். கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான ‘மாயாபஜார் 2016’ படத்தின் தமிழ் ரீமேக் சுந்தர் சி தயாரிக்கிறார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி என்பவர் இயக்க உள்ளார். இதில் பிரசன்னா, ஷியாம், யோகி பாபு, அஸ்வின், ஸ்ருதி உள்பட பலர் நடிக்க உள்ளனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த பூஜையில் சுந்தர் சி, நடிகர் பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை வளர்ப்பதில் பாஜக தலைமையிலான மாநில மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போதைய சகாப்தம் ஆன்மீகம் மற்றும் கலாச்சார மரபுகளில் பெருமை கொள்ளும் ‘புதிய பாரதம்’ என்று புதன்கிழமை கூறினார். நாட்டின். அயோத்தியில் புதன்கிழமையன்று சுவாமி ராமானுஜாச்சாரியாரின் ‘கௌரவச் சிலை’ திறப்பு விழாவில் கலந்துகொண்டு முதல்வர் பேசினார். ஆதித்யநாத் தனது கருத்தை தெரிவிக்க, உஜ்ஜைனி மகாகால் வழித்தடம், காசி விஸ்வநாத் தாம் வழித்தடம், கேதார் பூரி திட்டம் – இவை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது – மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டினார். “யே நயா பாரத் ஹை, அப்னி அத்யாத்மிக் அவுர் சமஸ்கிருதிக் பிரரம்பரோன் மே கௌரவ் கி அனுபிதி கர்தா ஹை. (இது ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியங்களில் பெருமை கொள்ளும் புதிய பாரதம்)” என்று ஆதித்யநாத் கூறினார். பொது நல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்திய கலாச்சாரம் மற்றும் “சனாதன் இந்து தர்மத்தை” வலுப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். ஸ்ரீ ராம் மந்திர மஹாயக்யாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அயோத்தியில் உள்ள ராம் மந்திரத் மண்டபத்தில் புனிதர்கள், பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் உரையாற்றிய ஆதித்யநாத், அயோத்தியின் செய்தி உலகம் முழுவதும் பரவுவதை உறுதிசெய்ய ஆசிரமங்கள் வழக்கமான ஆன்மீக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். “அயோத்தியின் ஒளி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும். இந்த திசையில் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இனிமேல், ஒவ்வொரு ஆசிரமமும் ராமாயண பாராயணம், சங்கீர்த்தனம், கதை சொல்லுதல் போன்ற பிரமாண்டமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அயோத்தியின் செய்தி பிரபஞ்சம் முழுவதும் பயணிக்க வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையான ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. ,735-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.80 ரூபாய் குறைந்து ஒரு பவும் ரூ.37,880-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ட்விட்டரை வாங்கிய மஸ்க்: முதல் நாளில் இந்தியர் பணி நீக்கம்!! இதனை தொடர்ந்து 24 கேரட் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் ரூ.5,176-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ரூ.41,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.63.70க்கும், ஒரு கிலோ ரூ.63,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
“நெட் ஃபுல்மர் தான் முயற்சி கைஸ் உடன் இனி வேலை செய்ய முடியாது. அவர்களின் தொடக்க வாக்கியத்துடன், ஸ்டண்ட் யூடியூப் குழுவின் முதல் வீடியோ, முன்னாள் கோஹோஸ்ட் ஃபுல்மரை அவர்களின் பட்டியலிலிருந்து நீக்கியது ஒரு தீவிரமான தொனியை அமைத்தது: இது அவர்களின் வழக்கமான நகைச்சுவை உந்துதல் உள்ளடக்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்ட “என்ன நடந்தது” என்ற தலைப்பில் ஐந்து நிமிட வீடியோவில், மீதமுள்ள உறுப்பினர்கள் யூஜின் லீ யாங், சாக் கோர்ன்ஃபெல்ட் மற்றும் கீத் ஹேபர்ஸ்பெர்கர் ஆகியோர் விரைவான, தீர்க்கமான மற்றும் மிகவும் உண்மையான-உண்மையான உண்மைகள் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான திட்டங்களை வழங்கினர் – HR துறைகள் மற்றும் பிற நிறுவனங்களை கவனத்தில் கொள்ளும்படி ரசிகர்களையும் சாதாரண பார்வையாளர்களையும் கொண்டிருந்த ஒரு நடவடிக்கை. கடந்த வாரம், ஃபுல்மர் தனது கீழ் பணிபுரிபவர்களில் ஒருவருடன் ஒருமித்த பணியிட உறவை வைத்திருப்பதை ஒப்புக்கொண்டதால் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு முன்னாள் Buzzfeed குழுவான தி ட்ரை கைஸ் கடந்த எட்டு வருடங்களாக சொந்தமாகச் செயல்பட்டு வருகிறது, மேலும் அவர்களின் நகைச்சுவையை மையமாகக் கொண்ட வீடியோக்களுக்காக மிகவும் பிரபலமானது, ஸ்டாண்டப், சமையல் அல்லது ஃபேஷன் போன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள். குழு பார்வையாளர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றி மிகவும் திறந்திருந்தது. ஊழலுக்கு முன், ஃபுல்மர் – ஒரு “மனைவி பையன்” என்று சுயமாக அறிவித்துக்கொண்டார் – அவரது மனைவி ஏரியல் ஃபுல்மருடன் அவர்களின் உறவு மற்றும் திருமணத்தை மையமாகக் கொண்டு பிராண்டட் உள்ளடக்கத்தை உருவாக்கினார். எனவே ஃபுல்மர் தனது மனைவியை ஏமாற்றிய செய்தி வெளியானதும், அது உடனடியாக ட்ரை கைஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இறுதியில் ரசிகர் இடங்களுக்கு வெளியே டிரெண்ட் ஆனது – மக்கள் அக்கறை காட்ட வேண்டுமா என்பதைப் பற்றி சிந்திக்கும் பகுதிகள், ட்வீட்ஸ் தி டிரை கைஸ் யார் என்று கேட்கிறார்கள், மேலும் பலர் இணையத்தள ஃபுல்மரின் அதிகாரப்பூர்வ அறிக்கையை உள்ளடக்கியது. இப்போது 4.5 மில்லியன் பார்வைகளைக் கொண்ட வீடியோ, குறிப்பாக மெருகூட்டப்படவில்லை மற்றும் ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. கோர்ன்ஃபெல்ட் ஒரு வறட்டுச் சிரிப்பில் இருந்து குரல் உடைக்கச் சென்றார், அதே சமயம் ஹேபர்ஸ்பெர்கர் தீவிரமானவராகவும் சில சமயங்களில் கேமராவைப் பார்ப்பதைத் தவிர்த்தார். யாங், வெளிப்படையாக, கொலைகாரனாகத் தெரிந்தார் – இது முழு வீடியோவிலும் அவர் வைத்திருந்தார். குழுவில் இருந்து ஃபுல்மரை நீக்குவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை விவரித்ததால், ஆண்கள் தங்கள் வார்த்தைகளில் தடுமாறினர், இடைநிறுத்தப்பட்டனர், பொதுவாக அவர்கள் பேசும்போது எதிர்வினையாற்றுவது போல் தோன்றியது. “இந்த நேரத்தில் நாம் உணரும் வலியை எப்போதாவது முழுமையாக வெளிப்படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று கோர்ன்ஃபெல்ட் கூறினார். “நாங்கள் விரும்பும் மற்றும் பெருமைப்படும் பழைய வீடியோக்களை மீண்டும் பார்ப்பது கடினம். நாங்கள் ஒரு நண்பரை இழக்கிறோம். நாங்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்கிய ஒருவரை இழக்கிறோம், எண்ணற்ற நினைவுகள் எங்களிடம் உள்ளன. தங்கள் வலியைப் பற்றி வெளிப்படையாகக் கூறும்போது, ​​தங்கள் நண்பராக ஃபுல்மரின் அந்தஸ்து எப்படி முடிந்தவரை விரைவாகவும் பொறுப்புடனும் கையாள வேண்டும் என்ற அவர்களின் முடிவைப் பாதிக்கவில்லை என்பதைப் பற்றியும் ட்ரை கைஸ் நேரடியாகச் சொன்னார்கள். “நாங்கள் உருவாக்கிய நிறுவனத்திற்கும் இங்கு பணிபுரியும் அனைவரின் மதிப்புகளுக்கும் இது எவ்வளவு முரணானது என்பதை குதித்ததில் இருந்தே நாங்கள் நன்கு அறிந்திருந்தோம்,” யாங் தனது உரையின் பகுதியைப் பெறுவதற்கு பல நீண்ட இடைநிறுத்தங்களை எடுத்துக் கொண்டார். “இது நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்ட ஒன்று. விரிப்பின் கீழ் பொருட்களை துடைக்க மறுத்தோம். அது நாங்கள் அல்ல, அதற்காக நாங்கள் நிற்கவில்லை. ” இந்த பொது அறிக்கை அனைத்தையும் கொண்டிருந்தது: உணர்ச்சிகள், உண்மைகள் மற்றும் மூன்று மனிதர்கள் அவர்கள் வேறு எங்கும் இருக்க விரும்புவதைப் போல தீவிரமாகத் தோன்றினர். ஃபுல்மரும் ஒரு ஊழியரும் “பொது காதல் நடத்தையில்” ஈடுபடுவதைக் கண்டதாக ரசிகர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் தின வார இறுதியில் ஒரு உள் மதிப்பாய்வு தொடங்கியது என்று குழு கூறியது. மறுஆய்வு நடந்துகொண்டிருக்கும்போது ஃபுல்மர் அவர்களின் சமீபத்திய வீடியோக்கள் மற்றும் அறிமுகத்திலிருந்து திருத்தப்பட்டதாக ரசிகர்களின் கோட்பாடுகளையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். ஹேபர்ஸ்பெர்கர் நெட் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை விவரித்தார், அந்த உறவு சில காலமாக “அதிர்ச்சியூட்டுவதாக” இருந்தது மற்றும் குழுவிற்கு பணியிட உறவு பற்றி முற்றிலும் தெரியாது என்று கூறினார். குழுவின் வீடியோவின் படி, அவர்கள் ஃபுல்மரை வெளியேற்ற 11 நாட்கள் ஆனது, மேலும் பல வெளியில் உள்ள HR மற்றும் PR நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே. ஃபுல்மருடன் பல வீடியோக்கள் இருப்பதாகவும், “நிறைய பணம்” செலவழித்தாலும், அவர்கள் வெளியிட மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினர். ட்விட்டரில் உள்ளவர்களுக்கு, அறிக்கையின் மிகவும் ஆச்சரியமான பகுதி என்னவென்றால், அத்தகைய முக்கியமான விஷயம் எவ்வளவு விரைவாகவும் முழுமையாகவும் கையாளப்பட்டது – குறிப்பாக அவர்கள் தங்கள் சிறந்த நண்பர் என்று பகிரங்கமாக அழைத்த ஒரு நபரை உள்ளடக்கியது. குழு இருந்தது பாராட்டினார் அவர்கள் சூழ்நிலையை எவ்வாறு கையாண்டார்கள், மற்றவர்கள் அவர்களின் பதிலை மதிப்புமிக்கது என்று அழைத்தனர் பாடம் கற்கும் பெரிய நிறுவனங்களுக்கு. 30க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட ஒரு இணைய தொடக்க நிறுவனம், ஒரு பெரிய ஊடக நிறுவனத்தை பொறாமைப்பட வைக்கும் ஒரு பதிலுடன் இத்தகைய தீவிரமான சூழ்நிலையை எவ்வாறு சமாளித்தது? மோசடி ஊழல்களால் பாதிக்கப்பட்ட ஒரு மாதத்தில், நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை சுருக்கமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் எவ்வாறு கையாள்வது என்பதற்கான சாத்தியமற்ற எடுத்துக்காட்டுகளாக அவை வெளிவந்துள்ளன. ஒருவேளை சில பெரிய நிறுவனங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும்.
அனைத்து தெர்மோபிளாஸ்டிக் பொருட்களும்: பாலிஎதிலீன் (பிஇ), பாலிப்ரொப்பிலீன் (பிபி), பாலிஸ்டிரீன் (பிஎஸ்), பாலிமெதில் மெதக்ரிலேட் (பிஎம்எம்ஏ, பொதுவாக பிளெக்ஸிகிளாஸ் என அழைக்கப்படுகிறது), பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி), நைலான் (நைலான்), பாலிகார்பனேட் (பிசி), பாலியூரிதீன் (பி.யூ) , பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் (டெல்ஃபான், பி.டி.எஃப்.இ), பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (பி.இ.டி, பி.இ.டி) மற்றும் பல. 3. மீயொலி வெட்டு எந்த பொருளுக்கு பொருந்தும்? கேக், குக்கீ, உறைந்த பொருட்கள், கிரீமி தயாரிப்புகள் போன்ற ஒட்டும் அல்லது உடையக்கூடிய உணவுக்கான மீயொலி உணவு வெட்டு வழக்கு. மீயொலி எந்திரத்திற்கு எந்த பொருள் பொருந்துகிறது? துல்லியமாக அரைத்தல் மற்றும் வெட்டுவதற்கு ஏற்றது, மட்பாண்டங்கள், கண்ணாடி, கலப்பு பொருட்கள், சிலிக்கான் செதில்கள் போன்ற உடையக்கூடிய பொருட்களை இயந்திரமயமாக்குவதற்கு பாரம்பரியமானது. 5. மனித உடலுக்கு மீயொலி தீங்கு விளைவிப்பதா? அல்ட்ராசவுண்ட் கதிர்வீச்சின் மூலமல்ல, பொதுவாக மனித உடலுக்கு பாதிப்பில்லாதது. 6. உங்கள் நிறுவனம் எந்த மீயொலி பகுதியை வழங்குகிறது? நாங்கள் முக்கியமாக மீயொலி வெல்டிங் / மீயொலி வெட்டு / மீயொலி எந்திரத்தில் வேலை செய்கிறோம், நாங்கள் முக்கியமாக மின்மாற்றி, கொம்பு மற்றும் ஜெனரேட்டரை வழங்குகிறோம். 7. உணவு வெட்டுவதற்கு பாக்டீரியா இனப்பெருக்கம் செய்ய மீயொலி வெட்டும் கத்தி எளிதானதா? டைட்டானியம் கொம்பு அதிக வெப்பநிலையில் செயலாக்கப்படுகிறது, அதே நேரத்தில், பாக்டீரியாக்களைக் கொல்ல மீயொலி வேலையில் மீயொலி வெப்பம் உருவாகிறது. 8.அதன் மீயொலி மின்மாற்றி? அல்ட்ராசோனிக் டிரான்ஸ்யூசர் என்பது வேறு சில வகை ஆற்றலை மீயொலி அதிர்வுகளாக மாற்ற பயன்படும் சாதனம் ஆகும். எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.விசாரணை
“கண்ணா, நீ எத்தனை நல்லவனாக இருக்கிறாய்! உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.” என்றாள் சத்யவதி. கண்ணன் நகைத்தான். “தாயே, நான் நல்லவன் என எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள்? நான் மிக மிகப் பொல்லாதவனாக்கும். நான் என் தாய் மாமனைக் கொன்றிருக்கிறேன்; அதோடு பீஷ்மகன் மகளைக் கடத்திச் சென்று திருமணமும் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை உங்களால் சொல்ல முடியாது.” என்றான் கண்ணன். சத்யவதி ஹஸ்தினாபுரத்தின் அரசியலில் தன்னுடைய நிபந்தனைகளற்ற ஆதரவை எங்கேனும் கேட்டுப் பெற்றுக் கொண்டுவிடுவாளோ என உள்ளூறக் கண்ணனுக்கு சந்தேகம் இருந்ததால் தன்னை ஒரு பொல்லாதவனாகவும், சூழ்ச்சிக்காரனாகவும் காட்டிக் கொண்டான். “குழந்தாய்! இத்தனை வருடங்கள் இந்த அரண்மனையிலே வீணே கழித்தேன் என எண்ணுகிறாயா? இல்லை அப்பா, யார் உண்மையான, நேர்மையான பாதையில் செல்லுகின்றனர் என்பதை அவர்கள் செய்யும் காரியங்களிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறேன். நீ இங்கே வரும் முன்னரே உன்னைப் பற்றிய செய்திகளை நான் அறிந்திருக்கிறேன். மேலும் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் தவறு செய்ய மாட்டான். அவன் கணிப்புப் பொய்க்காது. அவன் உன்னைப் பற்றிச் சிறிதும் மிகையாகக் கூறவில்லை.” “ஆஹா, முனி சிரேஷ்டர் என்னைக் குறித்து என்ன கூறினார்?” சத்யவதியின் புன்னகை பெருநகையாக விரிந்தது:”நீ தர்மத்தை நிலைநாட்டவென அவதரித்திருக்கிறாய் எனக் கூறினான்.” “ஓ, தாயே, நீங்கள் அனைவருமே என்னிடம் மிகவும் அன்போடும், கருணையும் காட்டி வருகிறீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வது! நான் அப்படி ஒன்றும் நன்மை செய்துவிடவில்லை; என்னால் இயன்றதைச் செய்கிறேன். எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் கருணையினால் அவற்றுக்கு வெற்றி கிடைக்கிறது. இதில் என் செயல் எதுவும் இல்லை.” கண்ணன் மிகப் பணிவோடு பேசினான். “கண்ணா, எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உன் மூலமாக என்ன என்ன வேலைகளை நிகழ்த்திக்கொள்ளப் போகிறானோ! தெரியவில்லை. வாசுதேவா, நான் உன்னை கிருஷ்ணா என அழைக்கட்டுமா? அப்படி அழைத்தால் ஒரு நெருக்கம் வரும் என நினைக்கிறேன். மேலும் இந்தப்பெயர் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா? என் அருமை மகனுக்கும் இதே பெயர் அல்லவா? “சத்யவதியின் முகம் பிள்ளையைக் குறித்த பெருமையால் விகசித்து மலர்ந்தது. அவள் கண்ணனிடம், “கண்ணா, நான் உன்னிடம் ஒன்று கேட்கப்போகிறேன். நீ எனக்கு அதைச் செய்வேன் எனத் தட்டாமல் வாக்குறுதி கொடுப்பாயா? வெளிப்படையாய்ச் சொல்லி விடு. உன்னால் முடியுமா, முடியாதா?” “உங்களுக்கு என் வெளிப்படையான பேச்சிலும், நேர்மையிலும் சந்தேகமா அம்மா?”கண்ணன் மனதில் ஏதோ ஒரு தாக்கம். அந்தக் கேள்வியின் உள்ளே அவன் உணர்ந்த ஆத்மார்த்தமான நோக்கத்தை பூரணமாகப் புரிந்து கொண்டான். சத்யவதி சிரித்தாள். கண்ணனை ஒரு சின்னக் குழந்தையாகவே பாவிக்கிறாள் என்பதை அந்தச் சிரிப்பு எடுத்துச் சொன்னது. “கண்ணா, என் கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே? என் பக்கம், எனது அணியில் நீ இருந்து எனக்குத் துணை செய்வாயா?” “மாட்சிமை பொருந்திய மஹாராணி அவர்களே! நான் உங்கள் பக்கமே இருப்பேன். உங்களைப் போன்ற வலிமை பொருந்திய மஹாராணியை இந்த ஆர்யவர்த்தம் இதற்கு முன்னர் கண்டதில்லை. அதோடு அதிக அதிகாரமும் படைத்தவர் தாங்கள். தங்களை விட்டு விட்டு வேறு பக்கம் நிற்க முடியுமா? அதோடு பீஷ்மர் வேறு உங்கள் அணியில் இருக்கையில் உங்களைத் தவிர்க்க முடியுமா? நீங்கள் தவிர்க்க முடியாதவர் அம்மா!” “ஆனால் விதியை வெல்ல முடியுமா? அதை எதிர்த்து நம்மால் நிற்க முடியுமா?” மெல்லிய குரலில் இதைச் சொல்கையிலேயே அங்கே கண்ணனையும் விதுரரையும் தவிர வேறு யாரும் இல்லையே என உறுதி செய்து கொண்டாள் சத்யவதி. “நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன் தாயே!” கண்ணன் உறுதிபடக் கூறினான். மெல்ல விதுரரை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டாள் சத்யவதி. அதன் மூலம் விதுரரிடம் இருந்து ஏதோ செய்தியை வாங்கிக் கொண்டாளோ என்னும்படி இருந்தது. பின்னர் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, ரகசியம் பேசும் குரலில்,, “கண்ணா, நீ பாண்டவர்கள் பக்கம் இருப்பாய் அல்லவா? அவர்களுக்கு உதவி செய்வாய் அல்லவா?” “பாண்டவர்கள் பக்கமா? அவர்களுக்கு உதவியா?” கண்ணன் பரிபூரணமாகத் திகைத்துப் போயிருந்தான் என்பது அவன் குரலிலும், முகத்திலும் வெளிப்படையாகவே தெரிந்தது. “எனில் அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? தாயே, இது எப்படி முடியும்? அவர்களின் சவங்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து கிரியைகளும் சம்பிரதாயப்படி நடந்திருக்கின்றன. தாயே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?”்
حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكَّارٍ الْبَصْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو قَزَعَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏وَحَسَنًا ‏ ‏أَخْبَرَهُمَا ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏أَنَّ ‏ ‏وَفْدَ عَبْدِ الْقَيْسِ ‏ ‏لَمَّا أَتَوْا نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنَا اللَّهُ فِدَاءَكَ مَاذَا يَصْلُحُ لَنَا مِنْ الْأَشْرِبَةِ فَقَالَ ‏ ‏لَا تَشْرَبُوا فِي ‏ ‏النَّقِيرِ ‏ ‏قَالُوا يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنَا اللَّهُ فِدَاءَكَ ‏ ‏أَوَ ‏ ‏تَدْرِي مَا ‏ ‏النَّقِيرُ ‏ ‏قَالَ نَعَمْ ‏ ‏الْجِذْعُ يُنْقَرُ وَسَطُهُ وَلَا فِي ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَلَا فِي ‏ ‏الْحَنْتَمَةِ ‏ ‏وَعَلَيْكُمْ ‏ ‏بِالْمُوكَى ‏ அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் நபியே!, அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். (கூறுங்கள்!) எந்தெந்தக் குடிபானங்கள் எங்களுக்குத் தகும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அந்நகீர் எனும்) மரத் தொட்டியிலிருந்து அருந்தாதீர்கள்” என்று கூறினார்கள். அவர்கள்,”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! அந்நகீர் என்பது என்னவென்று தாங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தின் நடுவே துளையிடப்படுவது தான்” என்று கூறிவிட்டு, “சுரைக் குடுவையிலிருந்தும் மண் குடுவையிலிருந்தும் நீங்கள் அருந்தாதீர்கள்; சுருக்குக் கயிறால் வாய்ப்பகுதி கட்டப்படும் தோல் பைகளையே பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 1, பாடம்: 1.06, ஹதீஸ் எண்: 25 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 27 abdrahuman ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
| building_name = பெர்கோசின் புனித மேரிமரியா பெருங்கோவில் <small> <br />Cathedral of Saint Mary of Burgos<br /> {{lang|es|Catedral de Santa María de Burgos }}</small> | image = Catedral de Burgos.jpg | image_size = 285px [[File:Catedral de Burgos-Parador.JPG|thumb|300px|Overview from the north (left to right): Condastable Chapel, the Octagonal tower and the two western Flamboyant [[spire]]s]] '''பேர்கோஸ் பெருங்கோவில்''' ({{lang-es|Catedral de Burgos}}) என்பது கோதிக் கட்டடக்கலையில் அமைந்த [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] பெருங்கோவிலாகும். இது எசுப்பானியாவின் பேர்கோசில் அமைந்துள்ளது. இது [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாளிற்காகமரியாவின்]] அமைக்கப்பட்டதுபெயரில் அமைந்துள்ளது. இப்பெருங்கோயில் இதன் மிகப்பெரிய அளவிற்காகவும் தனித்துவமான கட்டடக்கலைக்காகவும் புகழ் பெற்றது. இந்தப் பெருங்கோவிலின் கட்டுமானப்பணி 1221இல் ஆரம்பமானது. இது கட்டி முடிக்கப்பட்ட பின் ஒன்பது வருடங்களுக்கு தேவாலயமாக பயன்பட்டது. ஆனால் இதன் பணிகள் அடிக்கடி தடைப்பட்டு 1567 வரை செயற்பட்டது.இது ஆரம்பத்தில் கோதிக் கட்டடக்கலை வடிவத்த்திலேயே கட்டத்தொடங்கப்பட்டாலும் இடையே வேறு கட்டடக்கலையைச் சார்ந்த வேலைப்பாடுகளும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டது. இந்தப் பெருங்கோவில் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அக்டோபர் 31, 1984 இல் பிரகடனப்படுத்தப்பட்டதுஅறிவித்தது. இதன் அமைப்பு ப்ருசெல்ஸ் பெருங்கோவிலின் அமைப்பை ஒத்தது.
அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது, வீடு வீடாகச் செல்வது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, விளம்பர பலகைகளைக் காண்பிப்பது, சுவரொட்டிகளைக் காண்பிப்பது, தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலில் இடம்பெற்ற வன்முறையின் அளவு குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில், நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு சுமார் 350,000 அரசு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரம் நடவடிக்கைகள் யாவும் நிறைவடைய உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது இறுதி பொதுக் கூட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. இதன் அடிப்படையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டையிலும், ஐக்கிய தேசியக் கட்சி மருதானயிலும், ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு, அலுத்கட பகுதியிலும் தமது இறுதி பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன. மேலும், அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இறுதி பொதுக் கூட்டம் மாளிகாவத்த பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேஷம்: எடுத்த காரியங்களை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் வேண்டாம். போராடி வெல்லும் நாள். ரிஷபம்:நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வீட்டிற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள். மிதுனம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை கேட்டு வருவார்கள். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதனை படைக்கும் நாள். கடகம்:கடந்த இரண்டு நாட்களாக. குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் முடியும் நாள். சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல், குழம்புவீர்கள். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில், சக ஊழியர்களுடன், கருத்து வேறுபாடுகள், வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். கன்னி:உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வாகன பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். திறமைகள் வெளிப்படும் நாள். துலாம்:நீண்ட, நாட்களாக வரவேண்டிய பணம்கைக்கு வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துப் புகழ் பெறுவீர்கள். தொட்டது துலங்கும் நாள். விருச்சிகம்:பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம் பரமான செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிக ரிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனை களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள். தனுசு:சின்ன, சின்ன பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்த்திட எண்ணி செயல்படுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறை இரு ந்தாலும், சமாளிக்க கூடிய திறன் உங்களிடம் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்சினையை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை படிக்கற்கள் ஆக்கும் நாள். மகரம்:தீர்க்கமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சியால் லாபம் பெருகும். வெற்றி கிட்டும் நாள். கும்பம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள். மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், எந்தக் காரியம் எடுத்தாலும், அலைச்சலும், போராட்டங்களும். இருக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தால் பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை சிந்தனை தேவைப்படும் நாள்.
ஜடா பிங்கெட் ஸ்மித் கணவரை வரவேற்றுள்ளார் வில் ஸ்மித்தின் முன்னாள் மனைவி, ஷெரீ ஜாம்பினோ, அவரது வலைத் தொடரில் சிவப்பு அட்டவணை பேச்சு. வரவிருக்கும் எபிசோடிற்கான முன்னோட்ட கிளிப்பில், ஜடா தனது மகள் வில்லோ ஸ்மித், அவரது தாயார் அட்ரியன் பான்ஃபீல்ட் நோரிஸ் மற்றும் வில்லின் முதல் மனைவி ஆகியோருடன் நன்றி செலுத்துவதற்கு முன்னதாக ஒரு சமையல் பிரிவில் இணைந்தார். மேலே பார்க்கவும். 'குடும்பத்தில் எங்களுக்குப் பிடித்த சமையல்காரரை அவரது ரகசிய விடுமுறை சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளோம்,' என்று ஜாம்பினோ தனது பிரமாண்டமாக நுழையும்போது ஜாடா கூறினார். ஜாடா பிங்கெட் ஸ்மித் ஷெரீ ஜாம்பினோவை அணைத்துக்கொள்கிறார். (முகநூல்) 'மிஸ் ரீ ஹியர் ஹூக் அப்ஸ் எங்களுடையது,' என்று ஜாம்பினோவின் விடுமுறைக் குறிப்புகள் தொடர்பான சிறு கிளிப்பில், வில்லோ, 'ஒவ்வொரு முறையும்!' ஜாம்பினோவின் தோற்றம் அவரது சில குடும்ப சமையல் குறிப்புகளுக்குப் பின்னால் உள்ள சில ரகசியங்களை வெளிப்படுத்தும். மே 2018 இல், பேஸ்புக் வாட்ச் நிகழ்ச்சியில் ஜாடாவின் முதல் விருந்தினராக ஜாம்பினோ இருந்தார், அங்கு அவரும் ஜாடாவும் தங்களின் சிக்கலான கடந்த காலத்தைப் பற்றி விவாதித்தனர். 'ஒரு முறை நாங்கள் போனில் பேசிய உரையாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?' தி மேஜிக் மைக் நடிகை ஜாம்பினோவிடம் அந்த நேரத்தில் கேட்டார். 'வார்த்தைகளை சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.' மேலும் படிக்க: வில் ஸ்மித் வைரஸ் 'சிக்கல்' ரெட் டேபிள் டாக் வீடியோவின் போது அழவில்லை என்று கூறுகிறார் வில் ஸ்மித் மற்றும் ஜடா பிங்கெட் ஸ்மித் 1997 முதல் திருமணம் செய்து கொண்டனர். (இன்ஸ்டாகிராம்) அதற்குப் பதிலாக ஜாடா தொலைபேசியை எடுத்தபோது ஜாம்பினோ தனது மூன்று வயது குழந்தை ட்ரேயுடன் பேச அழைத்தார். 'எனது வாழ்க்கையில் மிகக் குறைவான முறை நான் சொல்ல எதுவும் இல்லாத இடத்தில் நான் கடுமையாக சோதனை செய்யப்பட்டதை நினைவுகூர முடிகிறது,' என்று ஜாம்பினோ கூறினார். ஆனால் நீங்கள் வரம்பிற்கு வெளியே இல்லை. நீங்கள் அடிப்படையில், 'உங்கள் தொனியை நான் உண்மையில் பாராட்டவில்லை' என்று எனக்குத் தெரியப்படுத்துகிறீர்கள். நீயும் என்னைத் தொங்கவிட்டாய்.' ஸ்மித் எனக்கு அதை அனுமதிப்பார்,' என்று ஜாடா தனது எதிர்வினை பற்றி கூறினார். 'அது ட்ரேயின் தாய், அது உனது இடம் அல்ல' என்பது அவரது கருத்து. தினசரி டோஸ் 9 தேனுக்கு, கலிபோர்னியாவின் பசடேனாவில் நடந்த எம்மி விருது விழாவில் வில் ஸ்மித் தனது முதல் மனைவி ஷெரி ஜாம்பினோவுடன். (கெட்டி) அந்த சம்பவம் இருந்தபோதிலும், இந்த ஜோடி தங்கள் உறவை சரிசெய்ய முடிந்தது. 'நீ எப்பொழுதும் ரீ என்று சொல்வாய், நான் மன்னிப்பு கேட்கிறேன்,' என்று ஜாம்பினோ கூறினார். 'உனக்கு எப்போதுமே சொந்தம். அதற்கு நன்றி.' 28 வயதான ட்ரேயைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் தம்பதிகள் 1995 இல் விவாகரத்து பெற்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜடா மற்றும் வில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி வில்லோ, 20 மற்றும் ஜேடன், 22 ஆகிய குழந்தைகளைப் பகிர்ந்து கொள்கிறது. டி.வி தனியுரிமைக் கொள்கை சமீபத்திய இசை பிரபலம் வகைகள் தனியுரிமைக் கொள்கை திரைப்படங்கள் பிரபலம் இசை சமீபத்திய சுவாரசியமான கட்டுரைகள் இரினா ஷேக்: கன்யே வெஸ்டின் வதந்தியான காதலி மற்றும் பிராட்லி கூப்பரின் முன்னாள் பற்றி நமக்குத் தெரிந்த அனைத்தும் மேத்யூ பெர்ரி மற்றும் கோர்டனி காக்ஸ் நண்பர்கள் மட்டுமல்ல - அவர்கள் உறவினர்கள், மரபியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் டேவிட் ஸ்விம்மரின் பிரிந்த மனைவி லண்டனில் AirBnb இல் தங்கியிருந்தபோது 'வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்தார்' குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக ஜார்ஜ் குளூனியின் மைத்துனருக்கு மூன்று வார சிறைத் தண்டனை Zendaya மற்றும் Tom Holland பல ஆண்டுகளாக ஆஃப்-ஸ்கிரீன் காதலை மறுத்த பிறகு காரில் முத்தமிடுவது கேமராவில் சிக்கியது லிண்டா எவாஞ்சலிஸ்டா கொழுப்பை உறைய வைக்கும் செயல்முறை தன்னை கொடூரமாக சிதைத்துவிட்டதாகக் கூறுகிறார் 'இட்' நட்சத்திரம் ஜாக் டிலான் கிரேசர், 14, தான் கஞ்சா புகைக்கும் வீடியோ கசிந்த பிறகு மன்னிப்பு கேட்டார் கிறிஸ்ஸி டீஜென் ஜான் லெஜண்ட் ஜேம்ஸ் பாண்ட் பின்னணியில் 40வது பிறந்தநாள் விழாவை நடத்தினார் ஜெனிஃபர் அனிஸ்டனின் தோழி செல்சியா ஹேண்ட்லர் ஏஞ்சலினா ஜோலியை 'ஒரு பைத்தியக்காரன்' என்று அழைக்கிறார் கெல்லி கிளார்க்சன் விவாகரத்தை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு டாக் ஷோ படப்பிடிப்பின் போது திருமண மோதிரத்தை காற்றில் விட்டுவிட்டார் எங்களை பற்றி பிரபலங்கள், வதந்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து பிரத்யேக பொருட்கள் பற்றிய அனைத்து செய்திகளையும் பெறுங்கள். மிகவும் படிக்கக்கூடியது டெய்லர் ஸ்விஃப்ட்டின் ஆண் புனைப்பெயர் நில்ஸ் ஸ்ஜோபெர்க், அவள் ஏன் அதைப் பயன்படுத்தினாள் கிம் கர்தாஷியன் 150 கிறிஸ்மஸ் பரிசுகளை கன்யே வெஸ்டிடமிருந்து பெறுகிறார், ஏனெனில் அவர் தனது குழந்தைக்குப் பிந்தைய உடலை முதல் முறையாக வெளிப்படுத்தினார் முன்னாள் காதலர் பேட்ரிக் கெடெமோஸுக்கு $20,000 வழங்குமாறு முன்னாள் மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட் நட்சத்திரம் டிரேசி ஜூவல் உத்தரவு
“ஆளுநர் முடிவு எடுக்காதது ஏன்? - ஒன்றிய அரசு ஆஜராவது ஏன் ?” : பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி! ஆளுநர் மாநில அரசின் தலைவர். அப்படி இருக்கும் போது அவருக்காக ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்? என பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. Prem Kumar Updated on : 11 May 2022, 10:53 AM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. முன்னதாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் பேசும் போது, மாநில அரசு அனுப்பக் கூடியே பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும், ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். பின்னர் ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் அதிகாரிங்களுக்குள் போகாமல் நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?. மாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தனது நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கேடு விதித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் நடராஜ் ஆஜரானார். அப்போது பேசிய கூடுதல் சொலிசிட்டர் பேரரிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுனர் என்ன முடிவு எடுத்துள்ளார்? 2,3 ஆண்டுகளாக ஆளுநரிடம் இருக்கிறது. விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கடந்த முறை கூறிய நிலையில் ஆளுநரின் முடிவு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். மேலும், ஆளுநர் மாநில அரசின் தலைவர். அப்படி இருக்கும் போது அவருக்காக ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்?. ஆளுநர் உயர் பதவி வகிப்பதால் நாங்கள் கூடுதலாக எதுவும் கூற விரும்பவில்லை. எல்லா குற்றங்களுக்கும் கருணை மனு மீது குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்பது போல் ஒன்றிய அரசின் வாதம் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை அரசியல் சாசன சட்டம் 72 படி குடியரசு தலைவரும், 161 படி ஆளுனரும் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆளுனர் ஏன் முடிவு முடியாது என்பதுதான் கேள்வி என நீதிபதிகள் சாடினார்கள். இந்த வழக்கில் ஆளுனரின் அதிகாரம் குறித்த முந்தைய உச்ச நீதிமன்ற தீர்புகளை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் படித்துக் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Also Read பேரறிவாளன் விடுதலை வழக்கு: ”ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” - ஆளுநருக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்! supreme court TN governor Perarivalan case Trending குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு சென்ற மாணவி.. தகவலறிந்து கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட தி.மு.க நிர்வாகி ! பாகனை தூக்கி வீசிய கேரள யானை.. வேட்டியால் உயிர்பிழைத்த அதிசயம்.. Photoshoot-ன் போது பரபரப்பு ! | Video குடிப்பழக்கத்தால் வாழ்நாள் தடை..மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் காலமானார் ! பெங்களூரு: முந்தி செல்வதில் போட்டி.. காதில் இருந்து இரத்தம் வழிய பைக் ஓட்டுநரை தாக்கிய பேருந்து ஓட்டுநர்! Latest Stories 'மாமன்னன்' -கையில் வாளுடன் தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்.. வீடியோ வெளியிட்டு வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான் ! புத்தக கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றிவிட்டார்.. மாவட்ட ஆட்சியரை பாராட்டிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் !
நாம் பலரும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. cricket நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம். இதற்கு முதலில் www.twitter.com இல் சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள். இல்லாதவர்கள் புதிதாக ஒரு கணக்கைத் திறந்துகொள்ளுங்கள். இப்போ Settings இனுள் செல்லவும். இதிலே Mobile என்பதைத் தெரிவுசெய்யவும். இப்போ வலப்பக்கத்திலே உள்ளவாறு நாட்டினைத் தெரிவுசெய்து கீழ் உள்ளதை பூரணப்படுத்தியபின் “ Activate Phone “ ஐ அழுத்தவும். பின்னர் தேவையான Settings ஐ செய்யவும். இப்போ Search என்ற இடத்தில் LiveCricInfo என்று Type செய்யவும். இதிலே வலது பக்க மேல் மூலையில் உள்ள Follow என்பதை கிளிக் செய்யவும். இப்போ அதுFollowing என்றவாறு மாறியிருக்கும். இப்போ வலது பக்க முக்கோணியை கிளிக்பண்ணி அதிலே “Turn on mobile notifications” என்பதை தெரிவுசெய்யவும். அவ்வளவுந்தான் இனிமேல் உங்களுக்கு கிரிக்கட்டின் உடனடிச் செய்திகள் உங்கள் தொலைபேசிக்கு உடனுக்குடன் வரும். இதுபோலவே உங்களுக்கு விரும்பியவற்றை Follow பண்ணி மேலுள்ளது போல் தொடரவேண்டியதுதான்...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோபி (வயது 45). இவர் கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம், சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர், பேராசிரியர் கோபி மாணவியிடம் ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பாக விளக்கம் அளிப்பதாகவும் உடனே தான் தங்கி இருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மாணவி தனது உறவினர்களுடன் பதிவாளர் கோபி தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றார். அப்பொழுது உறவினர்கள் விடுதிக்கு வெளியே காத்திருந்தனர். மாணவி மட்டும் விடுதிக்கு சென்று பதிவாளர் கோபியை சந்தித்தார். அப்போது, பதிவாளர் கோபி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வெளியே வந்த மாணவி உறவினரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பதிவாளர் கோபியை சராமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த பதிவாளர் கோபி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் கோபி மீது புகார் அளித்தார். அதே போல அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக பதிவாளர் கோபியும் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். Facebook Twitter WhatsApp முந்தய செய்தி மின் கட்டணம் உயர்விற்காகப் போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை..?அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி..!
வணக்கம் நேயர்களே என் பெயர் சரவணன் வயது 25 சிதம்பரம் சீர்காழி இடையே கொள்ளிடம் என்ற ஊரில் வசிக்கிறேன். நான் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். என்னக்கு செக்ஸில் மிக அதிகமாக அரவம் உண்டு செஸ் படம் பாப்பேன். மற்றும் செஸ்கதைகள் படிப்பேன். பொதுவாக திருமணம் ஆனா தம்பதிகள் அனைவர்க்கும் ஒரு சில பேர் தங்கள் தம்பதியா வாழ்க்கையில் சந்தோஷமாகவும் ஒரு சில பேர் திருப்தி இல்லாமலும் இருப்பார்கள். அதற்கு காரணம் பெண்கள் என்னதான் பலமாக இருந்தாலும் அவர்களின் கணவர்கள் இடம் காமத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் சுகம் கனவினடம் கிடைக்காதது. Read More எனக்கும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் எனது சுன்னி ஜட்டியை கிளித்து கொண்டு வந்து விடும் போல இருந்தது நீங்க பண்ணியது எனக்கு பிடிச்சிருந்த்து அதற்கு காரணம் ஒரு சில ஆண்கள் செஸ் செய்யும்போது விந்தை சீக்கிரமாக கக்கி விடுவதும் அதனால் அவர்கள் அதிக சோர்வு அடைவதும் தான்அதனால் அவர்கள் உடலுறவில் 5 நிமிடம் கூட தாக்கு புடிக்க முடியாது. அதனால் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் என்னக்கு ஒரு அருமையான மாத்திரை ஒன்று பரிந்துரைத்தார். அந்த மாத்திரை எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது ஆயுர்வேத மூலிகையால் ஆனது. அதை தினமும் இரவு பால் அல்லது தண்ணியில் மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் எந்த ஆண்மகனாலும் கட்டிலில் 30 மணி நேரம் வரை உடலுறவில் தாக்கு புடிக்க முடியும். என்று அதை நான் தாமதம் படுத்தாமல் என் முகநூல் நண்பர்களுக்கு பரிந்துரைத்தேன். பல நண்பர்கள் அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டு உணர்வு பூர்வமாக அவர்கள் தம்பதியா வாழ்க்கையில் சுகத்தை அனுபவித்ததை பலமுகநூல் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்தனர். அந்த வகையில் முகநூலில் ஒரு இல்லத்தரசி என்னக்கு மெசேஜ் செய்து ரொம்ப தேங்க்ஸ் பா நீங்கள் பரிந்துரைத்த மாத்திரை ரொம்ப சூப்பர் என் செஸ் வாழ்கை இப்போ நான் நினைச்சதை விட சூப்பர் என்றால். நான் உடனே நன்றி வாழ்க வளமுடன் என்று ரிப்ளை செய்தேன். பின்பு நான் அவளிடம் பொதுவாக பழக ஆரம்பித்தேன். அவள் பெயர் அர்ச்சனா இல்லத்தரசி வயது 33 ஊர் சிதம்பரம் என்றால் என்னக்கு மிகவும் வசதியாக போனது காரணம் அவள் என் ஊர் மிக அருகில் அவளிடம் சில நாள் நட்பாக பழகினேன். பின்பு ஒரு நாள் செஸ் சேட் செய்யலாம் வரிங்களா என்று கேட்டேன் அவள் இல்ல பா என்னக்கு கூச்சமாக இருக்கு என்றால். பின்பு அவளை சம்மதிக்க வைத்து செஸ் சேட் செய்தேன் ஒரு நாள் அவள் உங்கள் போட்டோவை அனுப்புங்க என்றால் நான் தாமதிக்காமல் உடனே என் போட்டோவை அனுப்பினேன். அவள் நீங்கள் செம்ம ஸ்மார்ட் இருக்கீங்க என்றால் நான் மீட்க நன்றி என்றேன். பின்பு நான் அவளிடம் நான் உங்களை ஒன்னு கேட்பேன் தப்பா எடுத்துக்க கூடாது என்றேன். அவள் பதிலுக்கு ஹ்ம்ம் கேளுங்க என்றால் நம்ம மீட் பண்ணலாமா என்று கேட்டேன். அவள் பதிலுக்கு என்னாகும் உங்கள மீட் பண்ண அசைத்தான் அண்ணல் என்று இழுத்தாள் நான் ப்ளீஸ் என்று 3 மெசேஜ் அனுப்ப ஒரு 2 நிமிடம் கழித்து பாப்போம் என்றால். ரம்யாவுக்கு 1 ஆன் குழந்தை அவள் கணவன் சொந்தமாக சிதம்பரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடத்துல மளிகை கடை வச்சிருக்காரு. என்று என்னிடம் சொலிருக்க காலை 7 மணிக்கு கடைக்கு பொண்ண இரவு 9 மணிக்கு தான் வீட்டுக்கு வருவார் என்று சொல்லிருக்க. நானும் ரம்யாவை எப்பொழுது ஒழுப்பது என்று ஏங்கி கொண்டு இருந்தேன் அந்த நாலும் சீக்கிரமாக வந்தது. ஒரு நாள் என் போன் நம்பர் கொடு என்று மெசேஜ் செய்தல். நானும் உடனே மெசேஜ் செய்ய அவள் 2 நிமிடத்தில் என்னக்கு போன் செய்தல் ஹலோ என்ற மெலிய குரலில் தயக்கத்துடன் பேசினால். நானும் ஹாய் எப்படி இருக்கீங்க என்றேன் அவள் ஹ்ம்ம் நல்ல இருக்கேன் பா என்றால் இருவரும் கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேசினோம். பின்பு அவள் வீட்டில் மாமனார் மாமியார் அவர்கள் முதல் பிள்ளை வீட்டுக்கு செல்வதால் அவர்கள் வர ஒரு வாரம் ஆகும். நானும் என் பயனும் வீட்டில் தனியாக இருப்போம் வரியா என்று கேட்டால் நானும் வரேன் என்று சொல்ல. ஓகே டா அப்பறம் என்றால் நான் வந்தால் என்ன எப்படி கவனிப்பீங்க என்று கேட்டேன் அவள் நல்ல வே கவனிப்பேன். உனக்கு என்ன வேணும் என்றால் நான் என்ன எதிர்பாப்பேன் உங்க கூட செஸ் அவள் உடனே சீ போடா நீ வர வேணாம் என்றால் நான் ஹே சாரி பா என்று அவளை சமாதானம் படுத்தி போன் cut செய்தேன். அன்று வெள்ளிக்கிழமை காலை அர்ச்சனா என்னக்கு போன் செய்து இன்று என் வீட்டுக்கு வா என்றால் ஓகே உங்க விடு எங்கே என்று கேட்டேன். அவள் என்னை சரியாக காலை 10 மணிக்கு சிதம்பரம் வடக்கு வீதியில் கரூர் வயஷயா வாங்கி வந்து நில்லு நான் வந்து உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்றால். நானும் அதை போல் சரியாக அவள் சொன்ன இடத்தில் வண்டியில் பொய் அவளுக்கு போன் செய்தேன். நான் நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டேன் நீங்க எங்கே என்று கேட்டேன் அவள் என் சட்டை கலர் கேட்டால். நான் என் வண்டி மொடலையும் சேர்த்து கூறினேன் பதிலுக்கு அவள் உன்னை பாத்துட்டேன் அங்காய இரு என்றால். நான் போன் cut செய்து யார இருக்கும் சுற்றி பார்த்தேன் சிறிது நேரம் கழித்து அர்ச்சனா என் பக்கத்தில் வந்து ஹாய் சரவணன் என்றால் நான் அவளை பார்த்தேன் ஹாய் என்றேன். ரம்யா ரொம்ப பேரழகி என்று சொல்ல முடியாது காரணம் அவள் மஞ்சள் நிறம் சேலையும் கொஞ்சம் மாநிறமாக இருந்தால். அவள் உடல் அமைப்புகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இப்பொழுது உள்ள நடிகை ரம்யா பாண்டே போல் இருந்தால். இருவரும் பேசி கொண்டு இருக்க அவளை என் வண்டியில் ஏற்றி கொண்டு அவள் விடு நோக்கி சென்றேன். அது சிதம்பரம் டௌண்ணில் இருந்து சற்று கிழக்கே ஒரு நகரில் இருந்தது. இருவரும் வீட்டுக்கு சென்றோம் அங்கு அவன் மகன் டிவி பார்த்து கொண்டு இருந்தான். அவனுக்கு நான் வாங்கி வந்த ஸ்வீட்டாய் கொடுத்தேன் அவனும் அதை வாங்கி சாப்பிட்டான். அர்ச்சனா சரவணன் உன்னக்கு டி வேணுமா இல்ல காபி யா கேட்டால் நான் பால் என்றான். அவள் என்னை என் பயனோட உக்காந்து டிவி பாரு என்று சொல்லி ஒரு மாதிரியாக பார்த்து விட்டு கிட்சேன் நோக்கி சென்றால். 5 நிமிடத்தில் பால் உடன் வந்தால் நான் அதை வாங்கி சாப்பிட்டேன் அவள் என் முன் அமர்ந்து என்னை பார்த்தால். நான் பாலை குடித்த படி அவள் உடல் அங்கங்களை ரசித்து கொண்டு இருந்தேன். பேன் காற்றில் சற்று அவள் சேலை விலக அவள் இடுப்பு சற்று வேலையாக மடிப்புடன் அழகாக இருக்க. அதை பார்த்ததும் என்னக்கு மூடு ஏறி என் பண்ட குள்ளே சுன்னி மூர்க்க தனமாக கிளம்ப ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல் அவள் சிறிய முலை சின்ன பந்து போல் இருக்க அதை கடிச்சி சப்ப என் நாக்கில் எச்சி உர நான் அவள் அந்தரங்கத்தை பார்த்து ரசிப்பதை தெரிந்து சேலையை மூடிக்கொண்டு நைசாக எழுந்தாள். நீ இங்கயே இரு சரவணன் நான் சமைக்குறான் சாப்பிட்டு போலாம் என்றால் நான் ஓகே என்று சொல்ல அவள் கிட்சேன் உள்ளே போக அவள் பின் அழகை கண்டு மேலும் என்னக்கு மூடு ஏறியது.| தரமான தமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் படிக்க www.tamilsexstories.mobi தினமும் விசிட் பண்ணுங்க | நான் நேரத்தை வீணடிக்காமல் அவள் பின்னாடியே அமையதியாக சென்றேன் அங்கே அவள் கிச்சனில் எதோ செய்து கொண்டு இருக்க. நான் பொறுமையாக அவளை பின் வழியாக இறுக்கி கட்டி புடித்தேன் அவள் சற்று அதிர்ச்சி ஆகி டேய் என்ன பண்ற விடு என் பயன் ஹால் ல தான் உக்காந்து இருக்கான் என்றால். நான் அவள் காதை இதமாக கவ்வி இதமாக கடித்து கவலை படாத உன் பயனுக்கு துக்க மாத்திரை கலந்த ஸ்வீட் கொடுத்திருக்கேன். நம்ம எழுப்புநாதன் அவனே என்திரிப்பான் கவலை படாதே என்றேன் அவள் பயத்தில் அட பாவி என் பயனுக்கு எதாவுது அய்டா போவுது என்னை விடு என்று கத்தினாள். நான் விடாமல் என் உடும்பு பிடியால் அவளை இறுக்கி பிடித்து கொண்டு கவலை படாதே கம்மி டோஸ் தான் என்றேன். அவள் சற்று அமைதி ஆக என் ஒரு கைய்யால் அவள் வயிறையும் இன்னொரு கையியல் அவள் இடுப்பையும் அழுத்தி அமுக்கினேன். அவள் தலையை என் தோல் பட்டையில் சாய்த்து என் கை மேல் அவள் இரு கைகளை பிடித்து அழுத்தினாள். என் சுன்னி பண்ட குள்ளே மூர்க்கமாக இருக்க அதை அவள் குண்டி சதையில் வைத்து தேய்த்து அமுக்கினேன். அவள் இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹம்ம்ம்ம்ம்ம்ம் என்று முனங்கி என் அவள் உடலை நான் ருசிக்க அனுமதி கொடுத்தால். பின்பு என் இரு கைகள் அவள் சேலைக்குள் புகுந்து இரு முலையை தொட்டது. அவள் ஜாக்கெட் மற்றும் பொடியாய் டைட்டாக அணிந்து இருந்ததால். அது ஒரு அளவுக்கு என் கைக்கு அடக்கமாக இருந்தது நான் அதை என் கைகளால் இதமாக அழுத்தி வருடினேன். அவள் மேலும் அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்று கதற நான் அவள் இரு பக்கம் உள்ள காது முதல் கழுத்து பகுதி வரை முத்தம் கொடுத்தேன். அவள் தலையில் உள்ள மல்லிகை பூ அவள் சோப்பு வாடை அவள் உடல் உஷ்ணத்தில் என் மூக்கை துளைத்து மேலும் என்னை வெறி ஏத்தா என் கைகளால் அவள் முலைகளை வேகமாக அழுத்தி பிசைந்தேன். அவள் பெரும் மூச்சி விட்டு சற்று குனிந்து அவள் கைகளை கிச்சேனில் உள்ள ஒரு அலமாரியை இறுக்கி பிடித்து கண்களை முடி ரசித்து கொண்டு இருந்தால். பின்பு என் இரு கை விரல்களால் அவள் முலை காம்பை அழுத்தி நிமிட்டி இழுத்தேன் இதுவரை அவள் முன்னே திரும்பி நின்றவள் திடீரென என் பக்கம் வேகமாக திரும்பினாள். அவள் முன்தனை மேல் போட்ட சேலை கீழே சரிந்து விழ அதை கூட பொருட் படுத்தாமல் என் பின் தலை முடியை இறுக்கி பிடித்து என் வாயில் இறுக்கி ஒரு முத்தம் கொடுத்தால். நான் அவளுக்கு இடு கொடுக்கும் விதத்தில் நானும் அவள் வாயில் லிப்லாக் செய்து அழுத்தி முத்தம் கொடுத்தேன். நான் அவள் வாயில் லிப்லாக் செய்து வெறித்தனமாக சப்பி கொண்டே அவளின் குண்டி சதையை பிடித்து அழுத்தி பிசைந்தேன். அவள் மேலும் சுகத்தில் நெளிந்த படி என் வாயில் இறுக்கி முத்தம் கொடுத்த படி என் முதுகில் இதமாக தடவ நான் அவள் இடுப்பை பிடித்து அழுத்திய படி அவள் முகம் கழுத்து பகுதிகளில் முத்தம் கொடுதேன். பின்பு அவள் காதில் சென்று என்ன பெட் ரூம் போலாமா இல்ல இங்கேயே வச்சிக்கலாமா என்று கேட்டேன் அவள் பெட் ரூம் போலாம் வா என்றால். நானும் அவளும் பெட் ரூம் நோக்கி சென்றோம் உள்ளே சென்ற உடன் அவள் என்னை அவள் பெடில் தள்ளி உட்கார வைத்தால். அவள் சேலை ஏற்கனேவே சரிந்து விழுந்து இருக்க அவள் என் முகத்தை அவள் இரு முலை இடுக்கில் இறுக்கி அணைத்து என் பின் தலை முடியை இதமாக வருடினாள். நான் என் முகத்தை அவள் முலை இடுக்கிண்ணில் வைத்து இதமாக தைத்து கொண்டே என் இரு கைகளால் அவள் கொழுத்த இடுப்பை அழுத்தி தடவினேன். அவள் சேலையாய் இறக்கி கட்டி இருந்ததால் அவள் தொப்புள் குழி என் கண்களுக்கு சற்று காம போதை ஏத்த அவள் தொப்புளில் என் முகத்தை அழுத்தி நன்றாக தேய்த்து முத்தம் கொடுத்தேன். அவள் இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்று கூச்சல் இட்டு படி என் பின்தலையை அவள் வயிற்றில் இறுக்கி அணைத்து கொண்டால். நான் அவள் தொப்புள் குழிக்குள் என் நாக்கை விட்டு ஆட்டினேன். அவள் தொப்புள் சதையாய் கவ்வி சப்பினேன் அவள் மேலும் சுகத்தில் என் தலையை இறுக்கினால். நான் அவள் இடுப்பு மற்றும் வயிற்று பகுதிகளில் முத்தம் கொடுத்து சப்பினேன். அவள் டேய் சூப்பர் டா என் புருஷன் கூட இப்படி பண்ணாது இல்ல அவர் ஸ்ட்ரெயிட்ட மேட்டர் தான். அனா நீ என்ன ரசிச்சி ருசிக்கிறிய டா அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்றால் நான் அவள் மூணு முணுப்பதை காதில் வாங்கி கொண்டே என் பற்களால் அவள் வயிற்றில் கொத்து இருந்த சேலையை அவுத்தேன். அது சரிந்து கீழே வேகமாக விழ பின்பு அவள் வலதுபுறம் இருக்கும் பாவாடை நாடாவை என் பற்களால் கடித்து இழுத்து அவுத்தேன். அதுவும் வேகமாக கீழே அவுந்து விழுந்தது. பின்பு என் இரு கைகள் அவள் முலைகளை ஜாக்கெட் உடன் இறுக்கி அழுத்தி பிசைய அவள் காம சுகம் தலைக்கு ஏறி என் மேல் சாய்ந்தாள். நான் அவள் ஜாக்கெட் ஹூக்கை கைலட்டினேன். பின்பு என் கைகள் பின்னே சென்று அவள் பாடி ஹூக்கை கைல்ட்ட அவள் அவளுது ஜாக்கெட்டை முற்றிலுமாக தூக்கி போடா நான் அவள் பாடியை முற்றிலுமாக கைல்ட்டி தூக்கி போடா அவளின் முலைகள் முயல் போல் துள்ளி குதித்து சற்று தொங்கி இருந்தது. அதை என் இரு கைகளால் தூக்கி இதமாக அழுத்தி அவள் இரு பக்கம் உள்ள முலை காம்புகளை என் விரல்களால் அழுத்தி நிமிட்டினேன். அவள் ஹம்ம்ம் ம்ம்ம்ம்ம் அஹ்ஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ்ஹ என்று சுகத்தில் துடி துடித்தாள். அவள் முலை காம்புகளை பார்த்து என் நாக்கில் எச்சி உரியது என் கைகளை சற்று விளக்கி அவள் இடதுபுறம் இருக்கும் முலை காம்பை கவ்வி சப்பினேன். பின்பு அதை என் உதடுகளால் கவ்வி இழுத்து சுவைத்தேன் அவள் இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்றால். நான் நனறாக என் வாயால் இழுத்து சப்பி கொண்டே இருந்தேன். அவள் ஒன்னும் சொல்லாமல் முனங்கிய படி என் சப்பல் சுகத்தை அனுபவத்தில் அதை போல் அவள் வலதுபுறம் உள்ள முலைகளையும் சப்பினேன். பின்பு அவள் முலைகளில் என் முகத்தை வைத்து தைத்து மறுபடியும் அவள் இரு முலைகளையும் சப்பி மகிழ்ந்தேன். கீழே என் பண்ட ஜட்டியை புடைத்து கொண்டு என் சுன்னி முழு வீரியத்தில் கிளம்பியது. நான் பொறுமையாக எழுந்து என் பண்ட ஜட்டியை கைழட்டினேன் பெடில் அமர்ந்தேன். என் சுன்னி 90 டிகிரி அங்கிள்ளில் நட்டு கொண்டு நிற்க அவள் அதை பார்த்து ஹேய் சூப்பர் டா என்றால் என் சுண்ணியின் நிலம் 6.5 இன்ச் 1.2 இன்ச் தடிமனாக இருக்கும். நான் என்ன அர்ச்சனா உன் புருஷன் உடைய புள் எப்படி இப்படி இருக்குமா என்று கேட்டேன். அவள் ஹ்ம்ம் அவரது கொஞ்சம் உள்ளிய நீட்டா இருக்கும் அண்ணா உன்னொது தடியை நீட்ட இருக்கு என்றால். அவள் கைகளால் என் சுண்ணியை புடித்து லைட்டாக உருவி விட்டால் அவளை சப்பி விடுறியா என்று கேட்டேன். அனல் அவள் வெட்கம் கூச்சத்துடன் என்னக்கு பழக்கம் இல்லையே என்றால் ப்ளீஸ் என்று அவளிடம் கெஞ்ச அவள் என் முன் முட்டி போட்டு அமர்ந்தாள். பின்பு அவள் வாயிக்குள் என் சுன்னியை பொறுமையாக விட்டால். பொறுமையாக ரெண்டு வட்டி உள்ளே விட்டு எடுத்ததும் என்னக்கு சுகமாக இருக்க மூன்றாவுது வட்டி அவள் வாயை எடுத்து குமட்ட கொண்டு டேய் சாரி முடியல என்றால். நான் அவள் பின் தலையை இறுக்கி பிடித்து அவள் வாய்க்குள் என் சுன்னியை முழுதும் விட்டேன். அவள் கண்களை இறுக்கி முடி ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று கதறினாள் அவள் வாய்யை எடுக்க முயன்றால். நான் விடாமல் அவள் வாய்க்குள் என் சுன்னியை விட்டு ஆட்டினேன் அவள் போக போக என் சுன்னியை விருப்பமாக ஊம்ப ஆரம்பித்தாள். அவள் 5 நிமிடம் என் சுன்னியை ஊம்பி விட நான் உச்சம் அடைந்தேன். அவள் தலையை இறுக்கி பிடித்து அவள் வாய்க்குள் என் கஞ்சியை தெறிக்க விட்டேன். அவள் அதை வாயில் வாங்கி கொமட்டி கொண்டு இரும்ப நான் அவள் வாயில் இருந்து என் சுன்னியை பொருமையாக வெளிய எடுத்தேன். அவள் என் துடையில் செல்லமாக அடித்து பாவி இப்படி எல்லாத்தையும் உள்ளே விட்டுட்டியா டா என்று என்னை திட்டினாள். நான் அதை பொருட் படுத்தாமல் அவளை பெடில் படுக்க வைத்தேன் அவள் ஜட்டியை கைல்ட்டி தூக்கி போட்டு அவள் புண்டையை பார்த்தேன். அவள் ஷாவ் பண்ணி அழகாக வைத்துருந்தால். நான் அவள் கால்களை நன்றாக விரித்தேன் விரித்து அவள் புண்டை பிளவுகளில் என் சுன்னியை வைத்து நன்றாக தேய்த்தேன். அவள் புண்டை ஓட்டை என் சுன்னிக்கு தென்பட அதற்குள்ளே வேகமாக என் சுன்னியை இறக்கினேன். அவள் அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்று கதறினாள் அவள் புண்டை நல்ல டீயிட்டாக இருந்ததால். என் சுன்னிக்கு அது நல்ல சுகமாக இருந்தது. நான் அவள் மேல் படுத்து கொண்டேன் அவள் வலி கலந்த சுகத்துடன் அவள் கண்களை இறுக்கி முடி முகத்தை திருப்பி முனங்கி கொண்டு என்னை இறுக்கி கட்டி அணைத்தல் நான் அவள். புண்டைக்குள் பொறுமையாக உள்ளே விட்டு ஆட்டினேன். ஒரு 2 நிமிடம் நான் அவளை விடாமல் ஒழுத்ததில் அவள் புண்டையில் நீர் வடிந்து ஒழுவியது. அந்த நீர் ஒழுவியதும் என்னக்கு அவளை ஒழுப்பது மிகவும் சுலபமாக இருந்தது என் சுன்னியும் எந்த தடை இன்றி உள்ளே வெளிய சென்று வர போக போக என் ஒழுக்கும் வேகத்தையும் கூட்டினேன். அவள் மேலும் சுகத்தில் என் தலையை முடியை இருக்கி அணைத்து கொண்டால். நானும் விடாமல் ஒரு 20 நிமிடம் அதே பொசிஷனில் அவள் முகம் கழுத்து முலைகளை முத்தம் கொடுத்து சப்பி கொண்டே அவளை ஒழுத்தேன். பின்பு நான் களைப்பு அடைந்து அவள் அருகில் படுத்தேன். அவளிடம் என்ன அர்ச்சனா எப்படி உங்க புருஷனை விட நான் நல்ல பண்ணேன் என்று கேட்டேன். அவள் அப்படி சொல்ல முடியாது ஓகே என்றால் நான் உடேன உங்க புருஷனை நீங்க விட்டு கொடுக்க மாட்டீங்களே என்று நான் கூற அவள் தாலியை கட்டி என் புருஷன் கூட படுக்குறது இதுக்காக உன் கூட படுத்தாது பழக்க வழக்கத்துக்கும் கூடுதல் சுகத்துக்கு என்றால். சரி கொச்சிக்காதிங்க வாங்க இன்னொரு ரவுண்டு போலாம் என்றேன். அவளும் மகிழ்ச்சியாக வர இருவரும் சேர்ந்து அன்று பல பொசிஷனில் செஸ் செய்து மகிழ்த்தோம். பின்பு அவள் வீட்டில் சாப்பாடை முடித்து விட்டு கிளம்பினேன் அர்ச்சனா நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீட் பண்ணி செஸ் செய்வோம். முற்றும்….. Related Posts நிறை வேறிய ஆசை அவள் என் தேவதை என் கண்ணியை கழித்த ஸ்வாதி - 3 நிறை வேறிய ஆசை அவள் என் தேவதை பூமிகா Categories Tamil kama kathaikal Tags sex stories in tamil, sexstorytamil, Tamil Kamakathaikal, Tamil Sex Stories, tamilsex.com Post navigation Previous Previous post: கடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 144 Next Next post: அடைந்தால் மகாதேவி..!! அடையாவிட்டால் மரணதேவி..!!“ என்பதைபோல் ரூபியை அடைய அன்றைக்கு அளவுக்கதிகமாகவே ஆசை வந்தது
24 பெண்களுக்கு மயக்கமருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது. KL Reshma Updated on : 18 November 2022, 02:36 PM 24 பெண்களுக்கு மயக்கமருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா என்ற பகுதியில் பார்பட்டா, அலுவாலி என்ற இரண்டு அரசு ஆரம்ப பொது சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் அமைப்பான Global Development என்ற தன்னார்வ அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டது. எனவே அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பொதுவாக கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும்போது பெண்களுக்கு முறையாக அனஸ்தீசியா என்று சொல்லப்படும் மயக்க மருந்து கொடுத்த பிறகே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அங்கு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமலே கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் பெண்கள் தங்கள் சிகிச்சையின் போது அலறித்துடித்துள்ளனர். பெண்களின் அலறல் சத்தத்தை கேட்ட சக பெண்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறி இது குறித்து வெளியில் கூறினர். இதையடுத்தே இந்த விவகாரம் வெளியில் தெரிந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதை தொடர்ந்து இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "அறுவை சிகிச்சை செய்யும் போது எனது கை, கால்களை நான்கு பேர் இறுக்கமாக பிடித்துக் கொண்டனர். நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் கருத்தடை அறுவை சிகிச்சையை செய்து முடித்தார். ஆபரேஷன் முடிந்த பிறகு போடப்பட்ட ஊசிக்கு பிறகே மரத்துப்போனது போல உணர்ந்தேன்" என்று தனது வலியோடு கூறினார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பெண்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ககாரியா மாவட்ட மாஜிஸ்திரேட் அலோக் ரஞ்சன் கோஷ் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அடிப்படையாக கொண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் சம்மந்தபட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த கொடூர குற்றசாட்டை தொடர்ந்து, அலுவாலி சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரியான மருத்துவர் மணிஷ் குமார், "கருத்தடை சிகிச்சைக்கான பணிகளில் ஈடுபட்ட Global Development என்ற தன்னார்வ அமைப்பை கருப்புப் பட்டியலில் (Black List) வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் மற்றொரு சுகாதார மையமான பார்பட்டா சுகாதார நிலையத்தின் பொறுப்பாளரும் மருத்துவருமான ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், "கருத்தடை செய்யப்பட்ட பெண்களுக்கு அனஸ்தீசியா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக வேலை செய்யாமல் போயிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டும், வெவ்வேறு உடலமைப்பாக இருந்ததால் பயன் கொடுக்காமல் போயிருக்கிறது" என்று விளக்கம் அளித்தார். மருத்துவரின் இந்த விளக்கம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பீகார் மருத்துவர்களின் மருத்துவ உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் (NCW) வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Also Read சாலையில் சும்மா நின்று கொண்டிருந்த சிறுமி.. திடீரென்று தூக்கி வீசிய மர்ம ஆசாமி.. கேரளாவை பதறவைத்த VIDEO! Bihar Tubectomy without anesthesia Tubectomy anesthesia Trending பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு! “இதோடு தான் வாழனும்..” - சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரபல தமிழ்ப்பட நடிகை ! ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! Latest Stories உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
suriya, Priyanka Mohan, Ciby Bhuvana Chandran, Vinay Rai, Sathyaraj, Soori, Pandiraj, D. Imman, Kalanithi Maran, Sun Pictures, Etharkkum Thunindhavan 02-Feb-2022: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, தென்காசி பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பும், தயாரிப்பு பணிகளும் முடிவடைந்து இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் முதலில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி 202-இல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. பின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த ‘நந்தா’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று (02.03.2022) வெளியாகி உள்ளது. மாஸ் ஆன சண்டைக்காட்சிகளும், காமெடி, ரொமாண்டிக் காட்சிகளின் தொகுப்பும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. டிரெய்லரில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சுப்பு பஞ்சு ஆகியோர் தோன்றுகின்றனர். ஆக்ரோஷமான பஞ்ச் வசனங்களும், ஆக்சன் காட்சிகளும் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. Tags: Etharkkum Thunindhavan Kalanithi Maran Priyanka Mohan sathyaraj Soori sun pictures Suriya Vinay Rai Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
June 9, 2016 by சுகா Posted in 'வார்த்தை' இதழ், Uncategorized, ஆனந்த விகடன், புத்தகக் கண்காட்சி, புத்தகம், வம்சி பதிப்பகம் Tagged ஆனந்த விகடன், சொல்வனம், ஜெயமோகன், வம்சி, வார்த்தை 5 Comments ‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை. ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன். அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’. பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல) புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’. அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’. Facebook Twitter LinkedIn ராயல் டாக்கீஸ் . . . February 25, 2015 by சுகா Posted in ஆனந்த விகடன், சிறுகதை, திருநவேலி Tagged ஆனந்த விகடன், சிறுகதை, ராயல் டாக்கீஸ் 1 Comment காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால் காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதிக்கு, இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான். தம்பியின் உண்மையான பெயரான கணபதிசுப்பிரமணியம் என்பது அவனது சர்ட்டிஃபிக்கேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் ஸார்வாள் சொல்வார். ‘ஒண்ணு கணவதின்னு வச்சிருக்கணும். இல்லென்னா சுப்ரமணின்னு வச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி. நண்பர்கள் மத்தியிலும் கணபதிசுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாதென்று ஆச்சிதான் ‘தம்பி’ என்று விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால் அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். ‘அதென்ன சாவி? தொறவோல்னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். ‘ஆமா! ஒலகமே சாவின்னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கெருந்துதான் வார்த்த மொளைக்கோ?’ லோகு பெரியம்மை முனகுவாள். ‘ஏட்டி! திறவுகோல்ங்கறது சுத்தமான தமிள்வார்த்த. அதச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி. என்னா?’. சண்முகப் பெரியப்பா ஏசுவார். லோகநாயகியும், சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால் தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும், அப்பாவும். தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை அம்மா என்றழைப்பவன், சண்முகத்தை சண்முகப்பா என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும், லோகநாயகியும், சண்முகமும்தான். ‘இப்பதாம்ல மதுரயத் தாண்டுதான்’. தம்பியின் வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்துவிட்டு காசி லேசாகச் சிரித்துக் கொண்டான். ஏற்கனவே டிரெயின் இரண்டுமணிநேரம் தாமதம் என்னும் அறிவிப்பைக் கேட்டிருந்தான், காசி. வீட்டுக்குப் போய்விட்டு வருவானேன் என்று ஸ்டேஷனிலேயே காத்திருந்தான். தம்பி திருநெல்வேலியை விட்டுப் போய் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆச்சி இறந்ததற்குக் கூட வரவில்லை. அந்த சமயத்தில் தம்பி எந்த ஊரில் இருக்கிறான் என்றே தெரியவில்லை. காசிதான் கூடமாட நின்றுகொண்டு எல்லா வேலைகளையும் செய்தான். ‘இந்த வீட்ல நீ வேற, அவன் வேறயா? இந்தா பிடி’ என்று வெளித் தெப்பக்குளத்தில் ஈரவேட்டியுடன் நின்று கொண்டிருந்த சண்முகப் பெரியப்பா, காசியின் கைகளில் நெய்ப்பந்தத்தைக் கொடுத்தார். ‘முங்கி எந்திடே! திருநாறு விட்டுக்கோ. அப்புறமா அவன் கைல பந்தத்தக் குடுக்கலாம் சம்முவம்’ என்றார், டெய்லர் மகாலிங்கம் மாமா. ‘ஐயா அரசேன்னு வளத்த பய இல்லாம அவளக் கொண்டாந்து எரிக்கோம். அவ நெஞ்சு வேகும்ன்னா நெனைக்கெ? மூதிக்கு அப்படியாய்யா ஊரும், மனுசாளும் அத்துப் போச்சு?’ கருப்பந்துறையில் வைத்து பேச்சியாபிள்ளை தாத்தா சொல்லும் போது, காசிக்கு அழுகையுடன், தம்பியின் மேல் கோபமும் வந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. மனசு முழுக்க தம்பியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும்தான். ரயிலிலிருந்து இறங்கும் போது தம்பி வேறு ஆளாகத் தெரிந்தான். ஏற்றி வாரப்பட்ட தலைமுடி, பிடரி முழுக்க அடர்ந்துத் தவழ்ந்தது. தடித்த ஃபிரேமில் மூக்குக் கண்ணாடி. கையில் ஒரு பெட்டி, தோளில் ஒரு பை. அவ்வளவுதான். காசியைப் பார்த்தவுடன் லேசாக ஒரு குறுஞ்சிரிப்பு மட்டுமே தம்பியின் முகத்தில் காண முடிந்தது. கண்களில் நீர் துளிர்க்க காசி, தம்பியைக் கட்டிக் கொண்டான். ‘பையக் குடு’. வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடக்கத்தொடங்கினான். காசியின் வேகத்துக்கு தம்பியால் ஓடித்தான் வர வேண்டியிருந்தது. காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யவும் காசி சொன்னான். ‘உன்னயப் பாத்தா கல்கத்தால இருந்து வாரவன் மாரியே தெரியல’. ‘ஏம்ல?’ ‘பொறவு?என்னமோ சஷ்டிக்கு திருச்செந்தூர்க்கு போயிட்டு வாரவன் மாரி ஒரு பொட்டி, பையோட வந்து எறங்குதெ!’ பதிலேதும் சொல்லாமல் சிரித்த தம்பி, ரோட்டைப் பார்த்தபடி ‘தானா மூனா ரோடே மாறிட்டெல!’ என்றான். பதில் சொல்வதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காசி மேற்கொண்டு ஏதும் கேட்காமல் வண்டியை ஓட்டினான். ‘நெல்லை லாட்ஜுல்லாம் மாறவே இல்ல’. மேம்பாலத்தில் போகும் போது தம்பி சொன்னான். ‘சென்ட்ரல்ல இப்பம்லாம் பளைய படம்தானா? இந்த கிரவுண்ட்ல தட்டான் புடிப்பமே! விளாமரம் நிக்கால? வாசல்ல சவ்வுமிட்டாய் வித்த ஆத்தால்லாம் இப்பம் செத்திருப்பாள்லா?’ சாஃப்டர் ஸ்கூலைத் தாண்டும் போது வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் தம்பி. பதிலேதுமே காசி சொல்லவில்லையென்றாலும், அதற்காகக் காத்திருக்காமல் அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டிருந்தான், தம்பி. ‘நல்ல வேளடே. ஆர்ச்ச விட்டு வச்சிருக்கிய. எங்க ரோட்ட அகலப்படுத்த இடிச்சுத் தள்ளியிருப்பேளோன்னு நெனச்சேன்’. திருநெல்வேலி டவுணின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஆர்ச்சைக் கடக்கும் போது, தம்பியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. அதற்குப் பிறகு தெற்குப்புதுத் தெரு வரும் வரையிலும் தம்பி ஏதும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை. வாசல்கதவு திறந்தே கிடந்தது. தம்பியைப் பார்த்தறியாத நாட்டுநாய் ஒன்று கட்டில் கிடந்தது. தம்பியைப் பார்த்ததும் கழுத்துச் சங்கிலி இறுக, வாஞ்சையுடன் வாலாட்டிச் சிரித்து வரவேற்றது. அதனருகில் நின்று அதன் தலையை சில நொடிகள் தடவிக் கொடுத்தான் தம்பி. கையில் பையுடன் நின்று கொண்டிருந்த காசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ‘மூதிக்கு இன்னும் நாய்க்கோட்டி போகல’. பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சின்னப்பெண் வாசலுக்கு ஓடி வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன் ஒரு முழி முழித்து மீண்டும் வீட்டுக்குள் ஓட எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தினான், காசி. ‘ஏட்டி! இதான் தம்பி மாமா’. கண்களை அகல விரித்துப் பார்த்த அந்தப் பெண், ‘ஆச்சி! தம்பி மாமா வந்துட்டாங்க’ என்றபடி உள்ளே ஓடினாள். புருவம் தூக்கிய தம்பியிடம் ‘சுந்தரி மக’ என்றான், காசி. ஒரு கணம் தம்பியின் கண்களில் சின்னதாக ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது. இதற்குள் சண்முகப் பெரியப்பாவின் மகள் சுந்தரி வாசலுக்கு வந்தாள். ‘வாண்ணே! சும்மா இருக்கியா?’ கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். சுந்தரியின் கைகள் குளிர்ச்சியாக இருந்தது. ‘ஏம்ணே ஒன் கை சுடுது?’ என்றாள், சுந்தரி. பின்னால் தொடர்ந்த காசி, ‘ஒங்கண்ணனுக்குக் கை மட்டுமா சுடும்?’ என்றான். தம்பியிடம் அதற்கும் பதிலில்லை. ‘அப்பா பொறவாசல்ல இருக்கா’ என்றாள், சுந்தரி. பின்வாசலில் மருதாணி மரத்துக்கருகே நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், சண்முகப்பா. ‘எப்பா! தம்பியண்ணன்’ என்ற சுந்தரியின் குரல் கேட்டு பேப்பரை விலக்கிய சண்முகப்பாவின் தொடைகளைத் தொட்டபடி அவர் காலருகில் அமர்ந்தான், தம்பி. இருவர் தொண்டையும் சட்டென்று வறண்டது. பொங்கிய கண்ணீரை மறைக்கும் விதமாக இருமியபடி, ‘ஏட்டி! தொண்ட பொகயுதுல்லா. தண்ணி கேட்டாத்தான் கொண்டுட்டு வருவியோ?’ என்று சுந்தரியைப் பார்த்து ஏசினார். ‘நீ சாப்பிட்டியா?’. எதிரே படிக்கட்டில் உட்கார்ந்து கொண்ட காசியைப் பார்த்துக் கேட்டார். இதற்குள் தன் ஆச்சி லோகநாயகியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி பின்வாசலுக்கு வந்து சேர்ந்தாள், சுந்தரியின் மகள். வந்ததும், வராததுமாக தன் கணவரின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த தம்பியின் அருகில் வந்து குனிந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் லோகநாயகி. ‘வளி தெரிஞ்சுட்டோல ஒனக்கு? அம்ம இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தியோ? எறப்பாளி நாயே. என் சீவனப் புடிச்சுக்கிட்டாக்கும் இத்தன வருசம் இருந்தேன்’. உடல் நடுங்க தம்பியின் அருகில் தரையில் கையை ஊன்றி உட்கார்ந்தவள், ‘என்னப் பெத்த ஐயா’ என்று தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறலானாள். இனி மறைக்க ஏதுமில்லை என்பது போல் சண்முகப்பாவும் பெருங்குரல் எடுத்து அழுதார். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த சுந்தரியைத் தடுத்தான், காசி. ‘ஒங்கப்பாக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி தவிக்காது’. ooOoo மறுநாள் காலை தூங்கி தம்பி எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. மச்சு ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தட்டட்டியில் லோகம்மை கூழ்வற்றல் ஊற்றிக் கொண்டிருந்தாள். உடன் சுந்தரியும், அவள் மகளும். ‘நீ இன்னும் இத விடலயா?’ ஜன்னலுக்குள்ளிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த லோகம்மை ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். காலையிலேயே குளித்திருந்த முகத்தில் துளிர்த்திருந்த புது வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். ‘ஏன் கேக்க மாட்டே? நாங்கல்லாம் கேட்டா சலிச்சுக்கிடுவா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போகும்போதும் மணி ஐயர் கடைலதான் வாங்கிக் குடுத்தனுப்புவா. இப்பம் மகன் வந்திருக்காம்லா! அதான் இந்தத் தாளிப்பு’. சுந்தரியின் செல்லக் கோபத்தை சிரிப்பால் கடந்து சென்றபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தாள், லோகம்மை. இதற்குள் கீழிருந்து சண்முகப்பாவின் குரல் கேட்டது. ‘ஏட்டி ஒங்கண்ணன் வாரானா இல்லயா? அவனுக்காகத்தான் இன்னும் ரெண்டாம் காப்பி குடிக்காம இருக்கேன்’. சண்முகப்பாவின் தலைமுடி நரைத்ததைப் போல, லோகம்மையின் முகமும், உடலும் தளர்ந்ததைப் போல, திருநவேலியின் தோற்றத்திலும் சுருக்கங்களையும், மாற்றங்களையும் கண்டான், தம்பி. சிறுவயதில் சைக்கிளில் சுற்றிய பகுதிகளில் காசியுடன் நடந்தே சென்றான். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்து வாசலில் வீசும் காற்றை நின்று வாங்கிக் கொண்டான். ‘இந்த காத்து மாறல. வாட கூட அப்படியேதான் அடிக்கி’. பக்தியே இல்லாமல் கோயிலைச் சுற்றுகிறான் என்பது காசிக்குப் புரிந்தது. நடையில் அப்படி ஓர் ஆவேசம். சந்நிதிகளில் திருநீறு, குங்குமம் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளவில்லை. காந்திமதி யானையிடம் மட்டும் சிறிது நேரம் செலவழித்தான். கோயிலைவிட்டு வெளியே வந்த பிறகு சாந்தமானான். தேரடியைத் திரும்பிப் பார்க்கும் போது, காசி பதற்றமடைந்தான். ‘ராயல் தியேட்டர் பக்கம் போக வேண்டாமா? அப்படியே ஆரெம்கேவி, லாலா சத்திரமுக்கு, தொண்டர் சன்னதில்லாம் போலாம்லா?’ ‘ஏன்? தேரடிப்பக்கம் அவங்க யாரும் இருக்காங்களா? அதான் எல்லாரும் போயாச்சே! அப்புறம் என்ன? சும்மா ஒரு நடை நடந்துட்டு போவோம்.’ இப்படித்தான் தேரடிப் பக்கமே கிடையாகக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு காசியும், தம்பியும் வருவார்கள். ஜோதீஸ் காப்பிக்கடையிலிருந்துப் பார்த்தால் பவானியின் வீடு தெரியும். பாளையங்கோட்டையில் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக இருக்கும் பவானியின் அப்பா, விடிந்து போனால், அடைந்துதான் வருவார். வீட்டுக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும், மகளும் ராயல் தியேட்டரில்தான் சினிமா பார்ப்பார்கள். அநேகமாக கீழரதவீதி, வடக்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, சுவாமி சன்னதிகளில் வசிப்பவர்கள் வாராவாரம் ராயல் தியேட்டரில் சினிமா பார்ப்பது வழக்கம். ’தில்லானா மோகனாம்பாள்’ பாக்காத படமாவே? அதான் சிவாஜிக்கு ஒரு மட்டம், பாலையாவுக்கு ஒரு மட்டம், நாகேசுக்கு ஒரு மட்டம், பத்மினிக்கு அஞ்சாறு மட்டம்னு வளச்சு வளச்சுப் பாத்தாச்சுல்லா! என்னமோ புதுப்படம் மாரி செகண்ட் ஷோக்குப் போவோமான்னுக் கேக்கேரு?’ ‘வே! ராயல்ல போட்டிருக்கான். பாக்காம இருக்க முடியுமா? வீட்ல பாத்த மாரில்லா இருக்கும். சும்மா சளம்பாதீரும். நலந்தானான்னு நம்மள பாத்து கேக்கற மாரியேல்லா, புருவத்த வளச்சுப் பாடுவா. வாரும், போவோம்’. பட்டுப்பிள்ளை அண்ணாச்சி சொல்வார். மாலைநேரக் காட்சிக்கு பவானியும், அவள் தாயும் கிளம்பும்போது தம்பி படபடப்புடன் காத்திருப்பான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காசியை இழுத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்குச் செல்வான். மற்ற நேரங்களில் சோஃபா டிக்கெட்டில் படம் பார்ப்பவன், பவானி வந்தால் மட்டும் காசியை விட்டு பெஞ்ச் டிக்கெட்தான் எடுக்கச் சொல்லுவான். காரணம், பவானி தன் தாயுடன் பெஞ்ச் டிக்கெட்டில்தான் படம் பார்ப்பாள். ’அவ ஒருபக்கம் உக்காந்திருக்கோம். நாம எங்கயோ உக்காந்திருக்கோம். இதுல என்ன கெடைக்கோ, தெரியல. கேட்டா நீயும், அவளும் ஒண்ணா படம் பாத்ததா சொல்லுவே!’ இப்படி ஒன்றிரண்டு அல்ல. அநேகமாக எல்லா வார இறுதிகளிலும் ராயல் தியேட்டரில் பவானியுடன் படம் பார்ப்பான், தம்பி. இதுபோக தினமுமவள் டியூஷனுக்குக் கிளம்பும்வரைக்கும் காத்திருந்து அவளுடனேயே செல்வான். மீனாட்சிபுரத்தில் எஸ்.ஆர்.கே ஸார்வாளிடம்தான் பவானியும், தம்பியும், காசியும் மேத்ஸ் டியூஷன் படித்தார்கள். டியூஷன் தொடங்கும் முன், முடிந்த பின் இரண்டொரு வார்த்தைகள் தம்பியும், பவானியும் பேசிக் கொள்வார்கள். ‘களுத்துல உத்திராச்சக் கொட்ட எதுக்கு? அத களட்டு. கூட படிக்கிற பிள்ளைள்லாம் அதச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கி’. ‘எங்காச்சி போட்டு விட்டது. களட்டுனா ரொம்ப வருத்தப்படுவா. அவட்ட வேணா சொல்லிட்டு சீக்கிரமே கெளட்டிருதென்’. ‘வேண்டாம்பா. என்னமாது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப்போது’. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகத்தான் செய்தது. அத்தனை புத்திசாலியான, படிப்பில் சிறந்து விளங்கிய பெண் ஏன் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் என்பது யாருக்குமே புரியாமல் போனது. தச்சநல்லூர் கணேசன்தான் அந்தக் கேமராவைக் கொண்டு வந்தான். ‘ஃபாரின் மக்கா. எங்க அத்தான்குள்ளது’. இரண்டு ரோல்களை எடுத்துத் தள்ளினார்கள். தனியாக எடுத்துக் கொள்ள சம்மதிக்காத பவானி, குரூப் ஃபோட்டோவில் மட்டும் வந்து நின்று கொண்டாள். முன்வரிசையில் பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் பையன்கள் நின்றபடி படம் எடுத்துக் கொண்டார்கள். சரியாக பவானிக்குப் பின்னால் தம்பி. பிரிண்ட் போட்டு காப்பி வாங்கிக் கொள்ள பவானியின் தாய் பணம் தர மறுத்தாள். ‘டியூஷன் படிக்கப் போன எடத்துல என்னத்துக்குட்டி போட்டொவும், கீட்டொவும்? மாசாமாசம் பீஸுக்கே ஒங்கப்பா மூக்கால அளுதுக்கிட்டெ குடுக்காக’. தம்பிதான் பவானிக்கும் சேர்த்து பிரிண்ட் போட்டு ஒரு காப்பியை அவள் கையில் கொடுத்தான். வற்புறுத்திதான் திணிக்க வேண்டியிருந்தது. ‘எங்கம்மை ஏசுவா.’ ‘நீ என்னத்துக்குக் காமிக்கெங்கென்?’ இத்தனைக்கும் நோட்டுப்புத்தகத்தில் மறைத்துதான் வைத்திருந்தாள். அப்படியே வைத்திருந்தால் கூட ஒன்றும் பிரச்சனை ஆகியிருக்காது. ஃபோட்டோவில் தானும், தம்பியும் இருக்கும் பகுதியை மட்டும் கத்தரித்து, தனியாக வைத்திருந்தது, பவானியின் தாய் கண்களில் சிக்கியது. படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கு பயந்த பவானியின் தாய் உக்கிரமாகிப் போனாள். ஆத்திரமும், கோபமுமாக வசவைத் தொடங்கியவளிடம் ஒருகட்டத்தில் பவானி எதிர்க்குரல் எழுப்ப, அவமானத்தில் அடிக்கத் தொடங்கி, பின் அழுகையும் சேர்ந்து கொண்டு, மனம் பிசகி, கையில் மண்ணெண்ணெய்கேனைத் தூக்கினாள். ‘ஒங்கப்பன் வந்து என்னைக் கொல்றதுக்குள்ள நான் கொளுத்திக்கிட்டுப் போயிருதேன்’. பாய்ந்துப் பிடுங்கிய பவானி தாயின் கால்களில் விழுந்து, ‘நீ பயப்படுத மாரி என்னமும் நடக்காதும்மா. என்னய நம்பு’ என்று அழ, ஓரளவு நிலைமை சமாதானமானது. காலையில் பால் ஊற்ற வருகிற கோவிந்தன் சொல்லித்தான் தம்பியின் வீட்டுக்கு விவரம் தெரிய வந்தது. ’கம்பவுண்டரு ராயல்ல செகண்ட் சோ முடிஞ்சு வந்திருக்காரு. உள்ள இருந்து பொகஞ்சிருக்கு. அதுக்குள்ள சாமிசன்னதி பட்டர்மாருங்க எல்லாரும் ஓடி வந்து கதவ ஒடச்சிருக்காங்க. ரெண்டு பேரும் கரிக்கட்டயாக் கெடந்திருக்காங்க. யாரு அம்மை, யாரு மகன்னே தெரியலயாம்’. ‘யாருடே அது?’ ஜோதீஸ் காபிக்கடை ஆனந்தம் மாமா கேட்டார். காசியுடன் வந்த தம்பி, அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, ‘என்ன மாமா? சும்மா இருக்கேளா?’ என்று கேட்கவும், ‘ஏ தம்பில்லா! எப்பிடி இருக்கே மாப்ளே’. வந்து அணைத்துக் கொண்டார். ‘எத்தன வருசம் ஆச்சு மாப்ளே ஒன்னப் பாத்து. காசி கூட முன்னமாரி வரமாட்டங்கான். காப்பி குடிக்கியா?’ தேரடிப் பக்கம் பவானி வீடு இருந்த இடத்தில் இப்போது வேறேதோ கடை ஒன்று நின்றது. சலனமேயில்லாமல் அந்தப் புதியக் கட்டடத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான், தம்பி. ஆண்டிநாடார் கடையைத் தாண்டும் வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராயல் தியேட்டர் பக்கம் நிமிர்ந்துப் பார்த்துக் குழம்பியவன், காசியிடம் ‘எல! ராயல் டாக்கீஸ் இப்பம் இல்லயா?’ என்று கேட்டான். தம்பி இப்படித்தான். தியேட்டர் என்று அவன் வாயில் வராது. டாக்கீஸ்தான். ‘இந்தக் காலத்துப்பிள்ளேளு மாரியா அவன் பேசுதான். எல்லாம் ஒன் வளப்பு’. சண்முகப்பா அவர் அம்மையைப் பார்த்து சொல்லுவார். ‘எல! நானாது டாக்கீஸுங்கென். எங்கம்மைல்லாம் கொட்டகைன்னுல்லா சொல்லுவா’. பதிலுக்கு ஆச்சி சொல்லுவாள். இரண்டொரு நாட்களில் தம்பி கல்கத்தாவுக்கேக் கிளம்புகிறான் என்கிற செய்தி வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. ‘கல்யாணமும் பண்ணிக்கிடலங்கான். பளய மாரி இல்லன்னாலும் சின்ன யூனிட் போட்டு மில்லும் ஓடிக்கிட்டுதான இருக்கு! அத கவனிச்சுக்கிட்டு இங்கன இருக்கலாம்லா! அப்பிடியே ஒரு தாலியும் கட்ட வச்சிரலாம். நான் இன்னும் எத்தன நாளைக்கு இருக்கப் போறென்! நீயாது கொஞ்சம் சொல்லுடே காசி’. சண்முகப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே காசிக்குத் தெரியவில்லை. தம்பியிடம் அவன் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கேட்கும் எதிர்க்கேள்விக்கான அர்த்தம் காசிக்குப் புரிந்தது. சண்முகப் பெரியப்பாவுக்கோ, லோகம்மைக்கோ அது புரிய வாய்ப்பில்லை. முகத்தில் உணர்ச்சியே இல்லாமல், அதே சமயம் சற்றே கலங்கிய கண்களுடன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த தம்பி, காசியின் முகம் பார்க்காமல் கேட்டான்.
1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி இதேநாளில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிறிலங்கா பேரினவாத இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசாமியின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் உயர்தர மாணவி கிருசாந்தி குமாரசாமி. சாதாரண தரப் பரீட்சையில் 7 டி, 1 சி என சிறப்பு பெறுபேற்றிருந்தார். தனது ஆறாவது வயதிலேயே தந்தை இழந்தவர். கிருசாந்தியின் தாயார் ராசம்மா குமாரசுவாமி. 59 வயது, இவர் இந்திய பல்கலைகழகமொன்றில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலய உப அதிபர். அடுத்த வருடம் ஓய்வுபெறக் காத்திருந்தார். மூத்த மகள் பிரசாந்தி, கொழும்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார், இரண்டாவது கிருசாந்தி. கடைசி, மகன் பிரணவன், சாதாரணதரப் பரீட்சை முடிவுகளுக்காகக் காத்திருந்தார், கிருசாந்தி அன்றையதினம் உயர்தரப் பரீட்சையில் இராசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள். காலை 7.15 மணிக்கு பாடசாலைக்குப் புறப்பட்டாள். தனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது தாயார் ராசம்மாவுக்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார். எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்துக்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார். வாசலில் உட்கார்ந்து கிருசாந்திக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அப்போது அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக அங்கு வந்து அந்த துரதிஷ்ட செய்தியை தெிவித்தார். கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி. செம்மணி காவலரண், தென்மராட்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பரந்த நீர் மற்றும் சதுப்பாலான பகுதி. அங்கு மயானமொன்றும் இருந்தது. அருகிலுள்ள வீதியில் அந்த காவலரண் அமைந்திருந்தது. விபரீதத்தை உணர்ந்த ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல கிருபாமூர்த்தியிடம் உதவி கேட்டார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார். அவ்வேளை வீடுதிரும்பிய மகன் பிரணவன் தகவலையறிந்து தானும் தாயுடன் வருவதாகக் கூற மூவரும் காவலரண் நோக்கி விரைந்தனர். ஆனால், அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை. மறுநாள் காலை கிருசாந்தியின் மாமாவும் இன்னொருவரும் செம்மணி காவலரணுக்குச் சென்று விடயத்தை கேட்டனர். யாரையும் கைது செய்யவில்லையென இராணுவம் முழுமையாக மறுத்துவிட்டது. பின்னர், அப்போதைய யாழ்ப்பாண தபாலதிபர் சு.கோடீஸ்வரன் என்பவரைச் சந்தித்து கிருசாந்தியின் உறவினர்கள் விடயத்தை சொன்னார்கள். கோடீஸ்வரனும் கிருசாந்தி குடும்பத்தின் நெருங்கிய உறவினர்தான். கிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும்ம் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முகாம்கள், முகாம்களாக அலைந்தனர். ஆனால், படையினரோ தங்களுக்குத் தெரியாது என கைவிரித்துவிட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்தச் சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார், இதுகுறித்து அப்போது ஆட்சியிலிருந்த சந்திரிகா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணைகளுக்காக லெப். கேர்ணல் குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்று விசாரணை மேற்கொண்டது. இதன்போது அந்த அதிர்ச்சி வெளியானது. தாம் கிருசாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த நிலையில் ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவுமில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்தனர். கிருசாந்தி தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் அன்று இராணுவத்தினருடன் வாதம் செய்துள்ளார். அந்தத் தருணத்தில் கிருசாந்தி ஏற்கனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கிருசாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் அம்மூவரையும் பிடித்து, வதைத்து கொன்று விட்டனர். அன்று இரவுக்குள்ளேயே இரண்டு பொலிஸாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் கிருசாந்தியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்துள்ளனர். இறுதியாக கிருசாந்தி உட்பட நால்வரின் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருந்தது ஒரு கட்சி. அதற்குப் பெயர் "#மாநிலஅரசு" இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துகொண்டு, வழக்கைத் தள்ளிபோட்டபடியே, இந்த அரசைக்காப்பாற்றிய இடத்திற்கு பெயர் "#மத்தியஅரசு" 1/11 - #ElangovanMuthiah https://twitter.com/skpkaruna/status/1378929089931714565 பெரிய மனிதர்களுக்குப் விருந்தளிக்க, மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அவருக்குப் பெயர் "#பேராசிரியர்" அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே, தானே ஒரு விசாரணைகமிஷன் அமைத்து, அதன் அறிக்கையதானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர். 2/11 அவருக்குப் பெயர் "#மாநிலஆளுனர்" குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு, அவர்களது மருத்துவ கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் "#நீட்தகுதிதேர்வு" 3/11 Read 11 tweets Related hashtags #கட்சிப்பிரமுகர் #மாநிலஆளுனர் #ElangovanMuthiah #SayNoToBJP #துல்லியத்தாக்குதல் #மாநிலஅமைச்சர் #சமூகவிரோதி #காவல்துறைஉயரதிகாரி #மாநிலஅரசு #NoVoteForPMK #மத்தியஅரசு #முதலமைச்சர் #தலைமைச்செயலாளர் #பேராசிரியர் #NoVoteForADMK #மத்தியஅமைச்சர் #தேசபக்தர்கள் #நீட்தகுதிதேர்வு #ஊடகங்கள் #NoVoteForBJP #காவல்துறை Did Thread Reader help you today? Support us! We are indie developers! This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.
சி.பி.டி. வலி நிவாரணத்திற்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவக்கூடும். உங்கள் எலும்புகள் அல்லது ஒருவித தசைப்பிடிப்புகளில் கீல்வாதத்தை நீங்கள் சமாளித்தால், கரிம முயற்சி சணல் உங்கள் வலியை ஆற்றுவதற்கு சிபிடி எண்ணெய். நீங்கள் உணரும் நிவாரண நிலை, நீங்கள் எவ்வளவு சிபிடி உட்கொள்கிறீர்கள் மற்றும் முதலில் நீங்கள் அனுபவிக்கும் வலியின் அளவு உள்ளிட்ட பல விஷயங்களைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, நாள்பட்ட வலிக்கு சிகிச்சையளிப்பதை விட சிறிய காயம் அல்லது சீரற்ற தலைவலிக்கு சிகிச்சையளிப்பது மிகவும் வித்தியாசமானது. நீங்கள் சிபிடிக்கு ஷாப்பிங் செய்கிறீர்கள் மற்றும் சிறந்த வலி நிவாரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது இதை நினைவில் கொள்ளுங்கள். சிபிடியுடன் சிறந்த கவனம் செலுத்துங்கள் சில நேரங்களில் உங்களுக்கு ஒருவித மன நிவாரணம் தேவை என்பது பிரச்சினை அல்ல, மேலும் மன கவனம். கருத்தரங்குகளில் விழிப்புடன் இருப்பது அல்லது உங்கள் வேலைநாளைப் பெறுவதில் சிக்கல் இருக்கலாம். ஒருவேளை காலையில் படுக்கையில் இருந்து வெளியேறுவது கடினம், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் பரவாயில்லை. சிபிடியின் உலகை ஆராய இதுவும் காரணங்கள். கொஞ்சம் சிபிடி எண்ணெய் இந்த வகையான சூழ்நிலைகளுக்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மன தெளிவுக்கான சி.பி.டி. இரவில் உங்களைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்துவது எது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் உங்கள் நிலைமை எவ்வளவு தீவிரமானது என்பதால் அதை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. மனச்சோர்வு அல்லது பி.டி.எஸ்.டி உடன் வாழும் பலருக்கு இதுதான் நிலை, அத்துடன் ஸ்கிசோஃப்ரினியாவும். இத்தகைய மன நிலைமைகள் சமாளிக்க மிகவும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருக்கும், குறைந்தபட்சம் சொல்ல. சமாளிக்க உங்களுக்கு உதவ சில வித்தியாசமான விஷயங்களை நீங்கள் முயற்சித்திருக்கலாம், ஆனால் சிபிடி உங்களுக்காக என்ன செய்கிறது என்று பாருங்கள். உங்களுக்கு தேவைப்படுவது போலவே இருக்க வாய்ப்பு உள்ளது. சிபிடியுடன் தூக்கமின்மைக்கு சிகிச்சையளித்தல் உங்கள் கவலை இரவில் வந்து அது உங்களை தூங்கவிடாமல் வைத்திருந்தால் அல்லது தூங்குவதில் சிக்கல் இருந்தால் என்ன செய்வது? அப்படிஎன்றால், உங்களுக்கு தூக்கமின்மை இருக்கலாம், இதற்காக சணல் சிபிடி எண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல கண்டுபிடி, மென்மையான ஆர்கானிக் சிபிடி எண்ணெய் நீங்கள் படுக்கைக்குத் தயாராகும்போது உங்கள் மனதை நிம்மதியாகவும், உடலை நிதானப்படுத்தவும் உதவும். அதை உட்கொள்வதற்கு எதிராக அதை வாப்பிங் செய்வதன் மூலம் பரிசோதனை செய்யுங்கள், கூட. சிலர் ஒன்று அல்லது மற்றொன்றுடன் சிறந்த முடிவுகளைக் கவனிக்கிறார்கள், அது தூங்கும்போது, நீங்கள் பெறும் சிறந்த தரம், சிறந்த. கவலைக்கு சி.பி.டி. வலி எப்போதும் உடல் ரீதியாக இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில், இது மனநிலை, அது சோர்வாக இருக்கிறது. பதட்டத்துடன் வாழும் எவரும் இந்த அறிக்கையுடன் தொடர்புபடுத்தலாம். கவலை பல வடிவங்களில் வருகிறது. இது சமூக சூழ்நிலைகளில் தோன்றும், நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும்போது, அல்லது எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால். இது ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வின் விளைவாக இருக்கலாம் அல்லது நீங்கள் நீண்ட காலமாக வைத்திருந்திருக்கலாம். எந்த வழியில், சிபிடி உங்களுக்கு உதவக்கூடும். நீங்கள் தொடர்ந்து பதட்டத்துடன் வாழ்ந்தால், உங்கள் கவலையைத் தூண்டும் அல்லது நாள் முழுவதும் மெதுவாகத் தூண்டக்கூடிய சூழ்நிலைக்கு நீங்கள் செல்லப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தவுடன் அதைப் பயன்படுத்தவும். உங்கள் சருமத்திற்கு சி.பி.டி. உடலுக்குள் நடக்கும் விஷயங்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைப்பது நல்லது, சிபிடி வெளிப்புற விஷயங்களுக்கு உதவக்கூடும், கூட. உலர்ந்த சருமம், தடிப்புகள், பழைய வடுக்கள், and many other external issues can be good reasons to use organic CBD lotion on your skin or take a CBD oil food product or concentrate. சணல் சிபிடி எண்ணெய் சொட்டுகளை சிறிது எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உண்ணக்கூடிய உணவை உண்ணுங்கள். அல்லது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு நீங்கள் நேரடியாக வைக்கக்கூடிய லோஷன்கள் போன்ற மேற்பூச்சு சிபிடி சிகிச்சைகளைப் பாருங்கள். உங்கள் கணினியில் ஒரு சிறிய சிபிடியுடன் உங்கள் தோல் எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை அறிய ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்கு இதைச் செய்யுங்கள். தினசரி ஆரோக்கியத்திற்கான சிபிடி சிபிடி நமது அன்றாட ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது! அது எப்படி செய்கிறது? CBD oil contains essential nutrients and helps maintain a balanced diet. By combining fatty acids, அமினோ அமிலங்கள் மற்றும் எண்ணெய்கள், சிபிடி ஒரு சிறந்த உணவு நிரப்பியை உருவாக்குகிறது. டன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன், சிபிடி எண்ணெய் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். சிபிடி ஒரு போதை அல்லாத மாற்று இது செயற்கையாக தயாரிக்கப்பட்ட பல வைத்தியங்களுக்கு இயற்கையான மாற்றாகும். நல்லதை விட அதிக தீங்கு செய்ய முடியும் என்ற கவலையில் மக்கள் ரசாயனங்களிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளனர். கால்-கை வலிப்புக்கான சி.பி.டி. One of the most important reasons for people to use CBD oil is for those suffering from epilepsy – specifically conditions such as Dravet syndrome and Lennox-Gastaut syndrome. This is the number one reason for some people to use CBD and definitely needed to be in the top 10 CBD க்கான காரணங்கள். இந்த நோய்க்குறிகளால் பாதிக்கப்படுபவர்கள் சிபிடி எண்ணெயைப் பயன்படுத்திய பின்னர் குறைக்கப்பட்ட வலிப்புத்தாக்கங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஒரு பப்மெட் மத்திய ஆய்வு ஆராயப்பட்டது 214 கடுமையான கால்-கை வலிப்பு உள்ளவர்கள். உடல் எடையில் 0.9–2.3 கிராம் சிபிடி எண்ணெய் / எல்பி எடுத்துக் கொண்டவர்கள் வலிப்புத்தாக்கங்களில் சராசரியாக கணிசமாகக் குறைந்துள்ளனர் 36.5%. இந்த கண்டுபிடிப்புகள் ஜூன் மாதத்தில் எபிடியோலெக்ஸ் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட சிபிடி எண்ணெயைக் கொண்ட முதல் மருந்துக்கு எஃப்.டி.ஏ ஒப்புதல் அளித்தது 2018. ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு சி.பி.டி. ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான பொதுவான சிகிச்சைகள் அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஓபியாய்டு வலி மருந்துகள், மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள். அ 2011 படிப்பு ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான சிபிடி சிகிச்சையில் கவனம் செலுத்தியது, சிகிச்சையில் எதிர்கால பயன்பாடுகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்தது. பாதி 56 பங்கேற்பாளர்கள் கன்னாபிடியோலைப் பயன்படுத்தினர், மற்ற பாதி அவர்களின் நிலைக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தியது. கஞ்சாவைப் பயன்படுத்தியவர்கள் அவற்றின் அறிகுறிகளிலும் வலியிலும் பெரும் குறைப்பைக் கண்டனர், பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக முன்னேற்றத்தைக் காணவில்லை. இது எங்கள் மேல் 10 சிபிடிக்கான காரணங்கள் ஆனால் தொழில்துறை சணல் பெறப்பட்ட சிபிடி எண்ணெய் இந்த மேலதிக விஷயங்களுக்கு உதவக்கூடிய பல விஷயங்கள் உள்ளன 10! தயவுசெய்து எங்கள் வருகை சணல் பல்கலைக்கழகம் மற்றும் குறிப்பாக சி.பி.டி. ஒரு ப்ரைமர் உள்ளிட்ட கூடுதல் தகவலுக்கான பிரிவு சிபிடி எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது! ஹெம்ப்.காம் இன்க். ஃபோர்ஜிங் ஹெம்ப் என்பது நிலைத்தன்மையின் எதிர்காலமாக உள்ளது. என ஹெம்ப்ஸ் ஹோம் இணையத்தில் இருந்து 1998 தொழில்துறை கல்வி மற்றும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் சணல் உலகளவில். கேள்விக்கு பதிலளிப்பதே எங்கள் நோக்கம் “சணல் என்றால் என்ன?” கொண்டு வாருங்கள் தொழில்துறை சணல், சணல் கல்வி, சி.பி.டி., சணல் வளங்கள், மற்றும் சணல் பொருட்கள் மக்களுக்கு மற்றும் நிலைத்தன்மை கிரகத்திற்கு.
தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போத்தியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2006ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது. பல்கலைக் கழக மான்யக் குழு, இதை துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையிலும் 13 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் அதை மீறி செயல்பட்டுள்ளன. ஏற்கனவே மருத்துவ உயர் படிப்புக்கான ‘அகில இந்திய தொகுப்பில்’ பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீட்டை மறுத்தார்கள். இப்போது சட்டப் படிப்பிலும் கைவைத்து விட்டார்கள். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் நாங்கள் தான் கொடுத்தாம் என்று கூறும் பா.ஜ.க.வினர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு களில் அலட்சியம் காட்டும் நடுவண் ஆட்சி, உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் மட்டும் தீவிரமாகவும் செலுத்தி வருகிறது. புதுவை ‘ஜிப்மர்’ மருத்துவக் கல்லூரியிலேயே நடப்பு ஆண்டிலேயே உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளதோடு அதற்காக மருத்துவக் கல்லூரி இடங்களையும் 200லிருந்து 249 ஆக உயர்த்தியிருக்கிறது. பொதுவாக மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் ஒதுக்கும்போது அதற்கான கட்டமைப்புகளை விரிவாக்க குறைந்தது ஓராண்டு காலம் ஆகும். அதைப் பற்றி கவவைலப்படாமல் அந்த அதீத ஆர்வத்துடன் இந்தப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
இலங்கையின் மாபெரும் வாகன சந்தையான ikman.lk இல் குறைந்த விலையில் 108+ க்கும் அதிகமான புத்தம் புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கார்களை நீங்கள் காணலாம். உங்களுக்கான சரியான காரைக் கண்டுபிடிக்க எங்கள் வகை அடிப்படையிலான தேடலைப் பயன்படுத்தவும். Toyota, Honda, Mercedez முதல் BMW வரை, மற்றும் இடையில் உள்ள அனைத்துவிதமான அனைத்து வாகன பிராண்டுகள், மாடல்கள் மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள பல்வேறு வகையான வாகன சேவைகளையும் பரந்த அளவிலான கார்கள் பட்டியல்களையும் ikman.lk இல் கணடறியலாம். பொலன்னறுவை இல் சிறந்த விலையில் கார்கள்களை வாங்குவதற்கு Toyota, Suzuki, Nissan, Micro, Mitsubishi போன்ற சிறந்த பிராண்டுகளிலிருந்து 108+ கார்கள் களை ikman.lk இல் மட்டுமே காணலாம். நாடு முழுவதும் உள்ள தனியார் விற்பனையாளர்கள், நம்பகமான உறுப்பினர்கள், கார் விற்பனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து பயன்படுத்தபட்ட கார்கள் களை கண்டறியவும். கார்கள்களை எளிதாக ikman.lk இல் விற்கவும் உங்கள் கார்கள்களை ஒன்லைனில் விற்க விளம்பரத்தை பதிவிடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள வாங்குபவர்களை கண்டறியலாம். ikman இல் ஒரு விளம்பரத்தை பதிவிட வெறும் 2 நிமிடங்கள் ஆகும். சரியான விலையைத் தேர்ந்தெடுங்கள் - விலை சரியாக இருந்தால் எளிதில் விற்பனை செய்ய முடியும், சிறந்த புகைப்படங்களைப் பயன்படுத்துங்கள், தெளிவான விபரங்களை வழங்கவும் மற்றும் சரியான வாங்குபவரை விரைவாகப் பெற உங்கள் விளம்பரத்தை மேம்படுத்தவும். Transmission, Body Type, விலை மற்றும் Mileage கார்கள் ஐ வடிகட்டவும் Automatic, Manual, Tiptronic மற்றும் பிற Transmission வகைகளிலிருந்தும், Petrol, Hybrid, Diesel, Electric, CNG போன்ற எரிபொருள் வகையிலிருந்தும் தேர்வு செய்யவும். Hatchback, Saloon, SUV / 4x4, Station wagon, MPV, Coupé/Sports மற்றும் Convertible போன்ற உங்கள் ஏற்ற Body Type-யும் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேவைக்கான ஏற்ற காரை எளிதாக கண்டுபிடிக்க விலை மற்றும் Mileage மூலம் வடிகட்டவும்.
அன்று இன்று நாளை என்று நாம் ஆராய்ந்தால் எமது மனித இனம் ஆரம்ப காலத்தில் ஆதி மனிதனாக வாழ்ந்த காலத்தில் உடை உறையுள் எதுவும் இன்றி உணவை மட்டும் உண்டு மிருகங்கள் போல வாழ்ந்தான் அதற்கப்புறம் மனித நாகரிகம்வளர்ந்து அடிப்படைகளுள் ஒன்றாக உடை விளங்கி வருகிறது. இந்த உடை ஆரம்பத்தில் உடலை மறைப்பதற்காக பயன்பட்டாலும் நாகரிக வளர்ச்சியின் போக்கு உடைகளின் வடிவங்களை மாற்றம் அடைய வைத்துள்ளது. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இப்போது மனிதர்கள் ஆடை குறைப்பு செய்து வருகின்றனர். இன்றைய நிலையில் பெண்களும் ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்து அரைகுறையாக திரிவதை நாம் காணலாம் இப்படி இருக்கும் இந்த மனித இனம் நாளை எப்பிடி இருக்கும் என்று நோக்கினால் மனிதன் மீண்டும் ஆதி மனிதனாக மாறுவான் இடுப்பில் மனத்தைக் காக்க எந்த துணியும் இல்லாது பணமே வாழ்க்கை என்ற நிலைக்கு மாறுவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஏனெனில் அதற்கான மு நிகழ்வுகள் சில நடந்து கொண்டிருகின்றன அதில் ஒன்றுதான் நிர்வாண வேலையாட்கள் கால் டாக்சி தெரியாதவர்கள் கிடையாது. கால் டிரைவர் சேவையும் தெரிந் திருக்கும். போன் செய்தால் டிரைவரை அனுப்பி வைப்பார்கள். இதுபோல நூதனமான சேவை அளிக்கும் கம்பெனி ஒன்றை தென்ஆப்ரிக்காவை சேர்ந்தவர் ஆரம்பித்திருக்கிறார். டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தோட்டக்காரர், பிளம்பர் என எல்லாரும் நிர்வாணமாக வேலை பார்த்துவிட்டு போவார்கள். தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனம் ‘தி நேச்சுரல் கிளீனிங் கம்பெனி’. ஜீன் பால் ரெய்டு என்பவர் கம்பெனி அதிபர். அவர் கூறியதாவது: நான் காமர்ஸ் படித்தவன். அக்கவுன்டன்ட் வேலை தேடி அலையாய் அலைந்தேன். எந்த இடமும் செட்டாகவில்லை. நன்கு பிக்கப் ஆகிற, அதே நேரம் வித்தியாசமான தொழில் தொடங்க முடிவெடுத்தேன். பொதுவாக எல்லா வீடுகளிலும் கொத்தனார், எலக்ட்ரீஷியன், பிளம்பர்கள் அடிக்கடி தேவைப்படுகிறார்கள். அவர்களை நாள் கூலி அடிப்படையில் அனுப்பி வைக்கும் நிறுவனங்களும் நிறைய இருக்கின்றன. எனவே, ‘நிர்வாண சர்வீஸ்’ என்பதை தேர்வு செய்தேன். சமையல்காரர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லீகல் அட்வைசர், தோட்டக்காரர், கிளார்க், அக்கவுன்டன்ட், எலக்ட்ரீஷியன், பிளம்பர், கொத்தனார்.. என எல்லா சேவைகளையும் எங்கள் நிறுவனம் வழங்குகிறது. இந்த எல்லா துறையினருமே உங்கள் வீடு தேடி வந்து நிர்வாண சேவை செய்வார்கள். அவர்கள் அரை நிர்வாணமாக இருக்கலாமா, முழு நிர்வாணமாக இருக்க வேண்டுமா என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொருத்தது. இவ்வாறு எல்லா துறையினரையும் உள்ளடக்கி நிர்வாண சேவை வழங்குவதில் உலகிலேயே முதல் நிறுவனம் என்னுடையது என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் அவர்கள் செய்கிற வேலைக்கு வழக்கம்போல சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும். நிர்வாணத்துக்காக ஸ்பெஷலாக ‘நேக்கட் சர்வீஸ்’ சார்ஜ் வசூலிக்கப்படும். மற்றபடி ஒளிவுமறைவு கட்டணம் எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நோக்கிலேயே இப்படி ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறேன். விபசாரம், செக்ஸ் சேவை போன்றவற்றை என் கம்பெனி வழங்குவதில்லை. இவ்வாறு ஜீன் பால் கூறியுள்ளார். ஆண், பெண் நிர்வாண ஊழியர்களை அனுப்பக் கேட்டு வீடு, அலுவலகங்களில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வருகின்றதாம். சொல்லி புளகாங்கிதம் அடைகிறார் ஜீன்.
கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில் பிரதி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக பயிற்சி நிலையம் அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமை தாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான OMP அலுவலகம் இயங்கி வருகிறது. இவ்வலுவலகத்தில் சுமார் நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும் கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில் வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவி தெரிவித்ததாவது, இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும் தமக்கு தெரியாது என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே தெரியாது என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில் OMP அலுவலகம் திறக்கபட்டது என தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவிக்கையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம் தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள். அதற்கமைவாக மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருகின்றார்கள் என்றார். இதேவேளை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் OMP அலுவலகத்திற்கு எதிரராக குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது. இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று (ஜனவரி 17) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார். அவரது விருப்பம் கடைசிவரை நிறைவேறவில்லை. பொன்னியின் செல்வன் நாவல் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னர் பலரும் அதனை திரைப்படமாக்க, தொலைக்காட்சி தொடராக தயாரிக்க முயற்சி செய்தனர். ஆனால் எவராலும் அதனை செய்ய முடியவில்லை. இயக்குநர் மணிரத்னம் முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனத்திற்காக இயக்கி தயாரித்திருக்கிறார். இதன் முதல்பாகம் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் அஜய் பிரதீப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் உதவியுடன் ஸ்ரீநிதி அஜய் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அவரே கூறியுள்ளார். பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள பொன்னியின் செல்வன் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும்,வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்றும், இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக இப்படம் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் அஜய் பிரதீப். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்யவுள்ளார். பாகுபலி புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களை வடிவமைக்க உள்ளனர் எனவும் கூறியுள்ளார். “எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, மூன்று போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய லட்சிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் இந்த போஸ்டர்களில் அவர் இடம் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு இந்த பிரம்மாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் மற்றும் கலைஞரை இயக்குநர் அஜய் பிரதீப் தனது மானசீக குருவாக நினைப்பதால் இந்தப் படைப்பை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி ஷாங்காயில் 77வது சீன சர்வதேச மருத்துவ உபகரண கண்காட்சி திறக்கப்பட்டது. கண்காட்சியில் கிட்டத்தட்ட 1000 கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.எங்கள் சாவடிக்கு வரும் மாகாண மற்றும் நகராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம். கண்காட்சியின் முதல் நாளின் காலையில், ஜியாங்சி மாகாண உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இயக்குநர் ஷங்குவான் ஜின்சென், நான்சாங்கின் துணை மேயர் லாங் குயோயிங்குடன் சேர்ந்து எங்கள் சாவடிக்குச் சென்றார்.பொது மேலாளர் ஜியாங்கின் தலைமையில், நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தோம், மேலும் சாவடிக்கு வருகை தரும் அனைத்து தலைவர்களையும் அன்புடன் வரவேற்றோம். எங்கள் நிறுவனம் முக்கியமாக தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பொருட்கள், மயக்க மருந்து தயாரிப்புகள், சிறுநீரக தயாரிப்புகள், மருத்துவ நாடா மற்றும் ஆடைகளை உற்பத்தி செய்கிறது.எங்கள் நிறுவனம் பல அசெம்பிளி லைன்கள் மற்றும் மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது, பல உயர் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை சேகரிக்கிறது.நாங்கள் கண்டிப்பாக தர தரநிலைக்கு இணங்குகிறோம் மற்றும் ISO13485 தர மேலாண்மையை வெற்றிகரமாக நிறைவேற்றி, முழு உந்துதலுடன் நீண்ட கால நிலையான வளர்ச்சியை தொடர அர்ப்பணித்துள்ளோம்.Nanchang Kanghua Health Materials Co., LTD., பரந்த விநியோக வலையமைப்பைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாக, சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் நகரங்களிலும் விற்பனை வலையமைப்பை நிறுவியுள்ளது.தவிர, ஒவ்வொரு நாட்டினதும் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப, நிறுவனம் தொடர்புடைய CE சான்றிதழ் FDA சான்றிதழைப் பெற்றுள்ளது மற்றும் TUV, SGS மற்றும் ITS சோதனை மையங்களில் இருந்து பல்வேறு நாடுகளில் விற்பனை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சோதனை அறிக்கைகளைப் பெற்றுள்ளது. எங்கள் சாவடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி, நாங்கள் முற்றிலும் சிறந்த தயாரிப்புகளை சிறந்த விலையில் வழங்குவோம்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் நண்பர்களையும் வணிகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும், பரஸ்பர வெற்றியைத் தொடர எங்களுடன் ஒத்துழைக்கவும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.தவிர, நவம்பரில் ஜெர்மனியில் நடக்கும் MEDICA கண்காட்சியில் கலந்துகொள்ள உள்ளோம், உங்களை அங்கே சந்திப்போம் என்று நம்புகிறேன்.இதற்கிடையில், நாங்கள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் ஷாங்காயில் CMEF இல் பங்கேற்கிறோம், இது சீனாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மருத்துவ நுகர்பொருட்கள் கண்காட்சியாகும். இடுகை நேரம்: நவம்பர்-25-2021 எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் 24 மணிநேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.விசாரணை
சென்னை: ரூட் தல என்று கூறி புறநகர் ரயிலில் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு, 6 வார சனிக்கிழமைகளில் மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூட் தல எனக்கூறி புறநகர் ரயிலில் பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர் மீது ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மாணவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர், சென்னையில் உள்ள மித்ரா மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு ஆறு சனிக்கிழமைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். மேலும், மாணவனின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவே நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனையை விதித்துள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். Related Stories: சென்னை சென்ட்ரலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.51லட்சம் ரொக்கம் பறிமுதல் சென்னையில் வழிப்பறி, திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் தணிக்கையில் 26 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை அதிமுக கட்சியில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு முரசொலி நாளேட்டின் மூத்த புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த ஏ.ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர்! கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ. 5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் திட்ட பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி திருச்சியில் 11 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கற்சூளைகள் தொடர்பான மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை: ஐகோர்ட் அதிருப்தி அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நான் முதல்வர் திட்டத்தின் கீழ் மென்பொருள் திறன் பயிற்சியினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கான உரிமைத் தொகை வரும் ஆண்டில் வழங்கப்படும்: 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு..!
அவரவர் மதத்தில் அவரவர்களின் தேவைப்பாடுகளை உணர்ந்து சுதந்திரமாக செயப்படுவதற்கு உரிமையுண்டு என அகில இலங்கை இந்து குரு சபை தலைவரும், மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்துள்ளார். கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றம் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தின் படி கதிர்காம முருகன் கோயிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோயிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, அங்கு கொடிக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட பின் பக்கீர் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்டப்படும். கதிர்காமம் பற்றி எழுதப்பட்டுள்ள பழைய நூல்களில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இம்முறை கதிர்காமத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கும் போது கதிர்காமத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்பட்டுள்ளது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், முருகன் கோயிலிலோ, தெய்வானை அம்மன் கோயிலிலோ கொடி ஏற்றப்படுவதில்லை. அதுவும் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட பச்சை நிறக் கொடியே பள்ளிவாசலிலே ஏற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியிருந்தனர். இதேவேளை, முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி? பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்ற திட்டமிட்ட சதியா? என சந்தேகம் எழுந்துள்ளதாக பக்தர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த புதிய சர்ச்சை தொடர்பில் நேற்று மாலை ஹட்டனில் ஊடக சந்தப்பொன்று நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிறிதொரு மதத்தின் கொடியையோ அல்லது சினனத்தையோ ஏற்றுவது அது அவரவர் விருப்பம். அவரவர்களின் மதத்தலத்தில் அவரவர்களின் கொடிகளை ஏற்றுவதில் எவ்வித தவறுமில்லை. இந்த நிலையில் இவ்வாறு கொடியை வைத்து கொண்டு இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனவாதத்தையோ, மதவாதத்தையோ தூண்டுவதற்கு இடமளிக்கக்கூடாது. இந்து மதம் என்பது ஒரு பரந்து விரிந்த மதம். அனைவராலும் போற்றக்கூடிய புனிதமான மதமாகும். அவர்கள் இந்து மதத்தின் கொடியை இவ்வளவு காலமும் ஏற்றி வந்தது அவர்கள் அதன் புனித தன்மையை உணர்ந்ததனால் தான். இவ்வருடம் ஏற்றவில்லை என்று முரண்படுவதில் எவ்விதமான அர்த்தமும் கிடையாது. அவரவர் மதத்தில் அவரவர்களுடைய தேவைப்பாடுகளை உணர்ந்து சுதந்திரமாக செயப்படுவதற்கு அவரவருக்கு உரிமையுண்டு. இந்து ஆலயத்தில் இந்துக் கொடி ஒன்றை ஏற்றவில்லை என்றால், அதனை கேட்பதற்கு எமக்கு உரிமையுண்டு. ஆனால் பிறிதொரு மதத்தினர் கொடியேற்றவில்லை என்பதை சர்ச்சையாக கொள்ள வேண்டிய தேவைப்பாடு எதுவும் கிடையாது. எனினும் கடந்த காலங்களில் சமயங்களிடையே நல்லிணக்கம் சகவாழ்வு ஏற்படும் வகையில் கொடிகள் ஏற்றப்பட்டு மத வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய வகையில் காணப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றே. இது தொடர்பாக இந்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. வீண் வாக்குவாதங்களையோ, மனத்தாங்கள்களையோ ஏற்படுத்தி கொள்ளவும் வேண்டாம் என நாம் முருகப் பெருமானின் பக்தர்களிடமும் இந்து மக்களிடமும் மிகவும் வினையமாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தளபதி 67 திரைப்படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதாக தகவல் பரவி வருகின்றது. இதுகுறித்து படக்குழுவும் அமைதி காக்கிறது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் 90களில் வில்லனாக மிரட்டியவர் மன்சூர் அலிகான். இவர் தற்பொழுது காமெடி நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். லோகேஷ் தான் நடிகர் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகன் என பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது இது குறித்து பேசிய லோகேஷ், மன்சூர் அலிகானுக்காக ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாகவும் தனது அடுத்த திரைப்படத்தில் அவரை கண்டிப்பாக நடிக்க வைக்க போவதாகவும் கூறி இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் மன்சூர் அலிகான் சேர்ந்து நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து படக்குழு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
திருச்செந்தூர் கடல்நீர் உள்வாங்கியதால் கடலில் போடப்பட்ட பிண்ட சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வதே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மாதந்தோறும் அஷ்டமி, நவமி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது வழக்கம். இந்த நாட்களில் கடல் நீர் உள்வாங்குவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அஷ்டமி நாளான இன்று கடல்நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. கோவில்கள் மற்றும் வீடுகளில் குறைபாடுடைய பிண்ட சிலைகளை கடலில் கொண்டு போடுவது வழக்கம். கடல்நீர் 10 அடிக்கு மேல் உள்வாங்கியதால், கடலில் போடப்பட்ட பிண்ட சிலைகள் வெளியே தெரியகின்றன. கடலில் தெரியும் பிண்ட சிலைகளை கோவிலுக்கு வரும் பக்கதர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். ஆங்காங்கே காணப்படும் சிலைகளை மீட்டெடுத்து காதுகாக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இதனை மீட்டு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும், இது நாம் இதுவரை ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அதை கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்று அவர் கூறுகிறார். கொழும்பில் இன்று (05) நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, 'சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதைத் தவிர, இந்தச் சூழ்நிலையில் இருந்து வெளியேற எங்களிடம் வேறு தீர்வு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அது நல்லதா கெட்டதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முதலில் ஊழியர்கள் மட்டத்தில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியும் அதற்கு உடன்படவில்லை என்றால், உங்களின் தீர்வு என்ன என்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. அல்லது உங்கள் மாற்று தீர்வு என்ன. இதற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை, அரசாங்கங்கள் மாறும்போது கொள்கைகள் மாறுவதுதான். அதற்கு நாம் தயாரா என்பதை சிந்திக்க வேண்டும். அது பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டால் அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக கடினமாக இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. முதல் 6 மாதங்கள் மிகவும் கடினம். இது நாம் அனுபவித்திராத நேரம், ஆனால் நாம் அதை கடந்து செல்ல வேண்டும். நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் மீண்டும் அந்த அமைப்பிற்கு செல்வதில் அர்த்தமில்லை. புதிதாக சிந்திப்போம்' என்றார். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு, அடுத்தடுத்த படங்களில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார் சிம்பு. இப்படத்தினைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சிம்பு. இன்னும் இயக்குனர் யார் என்று முடிவாகவில்லையாம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Breaking: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்... கண்ணீரில் ரசிகர்கள்., சோகத்தில் திரையுலகம்.! ஐயோ சிரிப்ப அடக்க முடியலப்பா... மேடையில் மா.கா.பா ஆனந்த் செய்த செயல்... விழுவிழுந்து சிரிக்கும் நடுவர்கள்... வைரலாகும் வீடியோ!! அட அட... இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் பாருங்கள்... நடிகர் விஜய் வசந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்... திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.! அடேங்கப்பா... வாயை பிளக்க வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. இவ்வுளவு கோடிக்கு அதிபதியாம்.! திரையை மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்..! படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 5,445 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 15,542 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,21,575 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,12,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #corona #tamilnadu Copy Link தற்போதைய செய்திகள் அறுவை சிகிச்சை மூலமாக பசுவின் வயிற்றில் இருந்த 65 கிலோ பிளாஸ்டிக், ஆணி, இரும்பு பொருட்கள் அகற்றம்..! ஊழல் வழக்கில் முதல்வரின் துணை செயலாளர் அமலாக்கத்துறையினாரால் கைது.. அரசியல் மட்டத்தில் பேரதிச்சி.! EMI செலுத்துவோருக்கு அடுத்த ஷாக் அறிவிப்பு?.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?..! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில், கடந்த 30 ஆண்டு காலமாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இதுவரை மூன்று முறை பரோலில் வெளியே வந்துள்ள அவர், சிறை நடத்தை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து உள்ளார். அவர்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில், ஏற்கெனவே அரசுத் தரப்பில் பேரறிவாளனுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்குப் பிணை வழங்க கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளனுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டனர். இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர்த் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள முதன்மைத்துவம் வாய்ந்த இம்முடிவை வரவேற்கிறேன்! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கினை முன்னின்று நடத்திய மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய கோபால் சங்கரநாராயணன் அவர்களுக்கும், எனது அன்புத் தம்பிகள் வழக்கறிஞர்கள் பாரிவேந்தன், பிரபு இராமசுப்பிரமணியன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வழக்கின் விசாரணை வளையம் முழுமையாக விரிவடையாத நிலையில், நேர்மையாக விசாரணை இதுவரை நடத்தப்படாத சூழலில், செய்யாத குற்றத்திற்காக முப்பது ஆண்டுகாலத்தைச் சிறைக்கொட்டடிக்குள்ளேயே கழித்த தம்பி பேரறிவாளனுக்குத் தற்போது பிணை கிடைத்திருப்பது பெரும் ஆறுதலைத் தருகிறது. கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடந்தேறிய சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு மிக முக்கியமானதொரு மைல் கல்லாகும். தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிற பிணை எனும் தற்காலிகத்தீர்விலிருந்து விடுதலை என்பதனை நோக்கி நகர்த்திச்செல்வதே முழுமையான மகிழ்ச்சியைத் தரும் நல்லறிவிப்பாகும். அதனை சாத்தியப்படுத்த தம்பி பேரறிவாளனுக்கு முழுமையாகத் துணைநிற்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail. Mu. Varadarajan ஒருவன்‌ நுட்பமான நூல்‌ பலவற்றைக்‌ கற்றாலும்‌, ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும்‌ அறிவே மேற்பட்டுத்‌ தோன்றும்‌. Parimelalagar நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். விளக்கம்: (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். "காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.) Manakkudavar (இதன் பொருள்) நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும், (என்றவாறு). மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதொற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு , ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய்வறிவு வலியுடைத் தென்றார். « Kural 372 Kural 374 » திருவள்ளுவர் Thirukkural with the meaning and translations from Moova, Parimelalagar, Manakkudavar and GU Pope திருக்குறள் மூலம் உரையுடன்
NFPE P3 SOUTH DIVISION: 28.11.2014 அன்று PMG, CCR அவர்களுடன் நடைபெற்ற சென்னை பெருநகர மண்டல இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான கூட்டத்தின் முடிவுகள்! AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU Monday, 1 December 2014 28.11.2014 அன்று PMG, CCR அவர்களுடன் நடைபெற்ற சென்னை பெருநகர மண்டல இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான கூட்டத்தின் முடிவுகள்! சென்னை பெருநகர மண்டல தோழர்களுக்கு அன்பு வணக்கம். கடந்த 28.11.2014 அன்று PMG, CCR அவர்களுடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி நடைபெற்றது . அதில் மாநிலச் செயலர் தோழர். J . R . அவர்களும் மாநில உதவிச் செயலர் தோழர் S . வீரன் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவுகள் வருமாறு :- 1.சென்னை பெரு நகர மண்டலத்தில் , குறிப்பாக தாம்பரம், விருகம்பாக்கம், அண்ணா நகர், எழும்பூர் அலுவலகங்களில் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அறிவிக்கப்பட்டுள்ள துரித அஞ்சல் பட்டுவாடா ரத்து செய்தல் வேண்டும். இது குறித்து மாநிலச் செயலர் தெளிவான வாதங்களை எடுத்து வைத்ததன் பேரில் PMG, CCR அவர்கள் 15 நாட்களை இந்தப் பிரச்சினை தீர்க்கப் படும் என்று உறுதி அளித்தார். 2.சென்னை பெருநகர மண்டலத்தில் அனைத்து COUNTER களிலும் அனைத்து சேவையும் வழங்கிட அளிக்கப் பட்டுள்ள உத்திரவு ரத்து செய்திட வேண்டும். . முதற்கட்டமாக அனைத்து CBS அலுவலகங்களிலும் இந்த உத்திரவு ரத்து செய்யப் படுகிறது. மேலும் CBS இல்லாத MAJOR OFFICE களில் இந்த உத்திரவு அமலாக்கள் குறித்து உரிய பரிசீலனை செய்யப் படும். 3. தாம்பரம், கோட்டத்தில் பழுது பட்ட CASH COUNTING MACHINE , FAKE CURRENCY DETECTOR . GENERATOR சரி செய்திட ஆவன நடவடிக்கை கேர்கொள்ளப் படும். திருவண்ணாமலை , ஆரணி தலைமை அஞ்சலகங்களில் பழுதுபட்ட பிரிண்டர்கள் மாற்றப்படும். இதுபோல அரக்கோணம் , தி. மலை கோட்டங்களில் பழுது பட்ட BATTERY , UPS சரி செய்திட நடவடிக்கை எடுக்கப் படும். தி. மலை , அரக்கோணம் கோட்டங்களில் REPORT SHEETS SUPPLY முறைப் படுத்தப்படும். இது தவிர செங்கல்பட்டு கோட்டத்தில் SYSTEM ADMINISTRATOR கள் DEPUTATION செய்வது குறித்தும், கல்பாக்கத்தில் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ரயில்வே RESERVATION COUNTER குறித்தும் கடிதம் அளித்து பேசப்பட்டது. உடன் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று PMG அவர்கள் உறுதி அளித்தார்கள். மேலும் , வட சென்னை FORT ST GEORGE அலுவலகத்தில் காசாளர் பணி நியமனம் குறித்தும் , கிண்டி INDUSTRIAL ESTATE தோழர். வாசுதேவன் REVIEW DPC பிரச்சினை குறித்தும் , அரக்கோணம் கோட்டத்தின் தோழர் லெனின் அவர்களின் துணைவியார் SPOUSE CATEGORY TY . TRANSFER குறித்தும் விவாதிக்கப் பட்டது. உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று PMG அவர்கள் உறுதி அளித்தார்கள். இறுதியாக சென்னை பெருநகர மண்டலத்தில் MINUS BALANCE RECOVERY குறித்து நாம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் அளித்து அதன் மீது WRITE OFF செய்திட உறுதி அளிக்கப் பட்டதை சுட்டிக் காட்டி உடன் நடவடிக்கை கோரினோம். அதற்கு PMG அவர்கள் நம் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் மொத்தம் ரூ 43 லட்சம் WRITE OFF செய்திட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் , இதன் மீதான கோப்பு DTE ஒப்புதல் பெறப்பட்டு IFA வுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் , இதுவரை எந்த ஒரு மண்டலத்திலும் இது போல அதிக தொகை WRITE OFF செய்யப் பட்டதில்லை என்றும் நம் மாநிலச் செயலர் தோழர். J .R . இடமும் மாநில உதவிச் செயலர் தோழர் வீரனிடமும் தெரிவித்தார். நிச்சயம் இது நமது மாநிலச் சங்க முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே ! நமது PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். அவரது ஊழியர் நலப் பணிகள் மேலும் சிறக்க வேண்டுகிறோம்.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் - வழக்கு தொடர்பாக திருச்சி இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், லேப்டாப் பறிமுதல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகிறார், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா - தேர்தலில் யாரும் போட்டியிட விண்ணப்பிக்காத நிலையில் ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் - கோவையில் முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதியில் கர்நாடகா போலீசார் விசாரணை மெட்ரோ, மாநகர பேருந்து, புறநகர் ரயில்களில் பயன்படுத்தும் வகையில் பொது பயண அட்டை - சென்னையில் டிசம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென அறிவிப்பு மகாராஷ்டிராவின் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் ராஜஸ்தானில் இந்திய - ஆஸ்திரேலிய ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சி - இன்று தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிப்பு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நடத்திய சி.ஐ.டி.சி.ஏ. மாநாட்டை புறக்கணித்தது, இந்தியா - கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாலத்தீவு, ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான பொது நல வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனையில் கட்டணக் கொள்ளை - நோயாளியிடம் காப்பீடு மூலம் பணம் செலுத்தலாம் என கூறிவிட்டு சிகிச்சைக்கு பிறகு மருத்துவக்காப்பீடு செல்லாது என அடாவடி... மதுரையில் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்த திமுகவினர் - நிதியமைச்சர் பிடிஆரின் தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் கிழிப்பு...
மிகுஅதிர்வு ஒலியை உடலில் செலுத்தி அவை எழுப்பும் எதிரொலியைக் கொண்டு நோயறியும் பாங்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிரிகளின் இருப்பிடத் தொலைவினைக் கண்டறிவதற்காக விலங்கினங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பழமையான உத்தியை அடியொற்றியே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. படை வீரர்களின் பாதாளக் கப்பல்கள், கடலில் மீன்கள், நண்டுகள் இவைகள் இருக்குமிடத்தை அறிவதற்காகப் பழங்கால மனிதர்கள் இந்த மிகு அதிர்வு ஒலிக்கோட்பாட்டைப் பிரயோகித்து வந்துள்ளனர். அண்மைக் காலமாகத்தான் மருத்துவ உலகில் மிகு அதிர்வு ஒலி வரைவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 1950 களில் உடலினுள் ஏற்படும் உறுப்புக் கோளாறுகளைக் கண்டறிய உடலை நீரினுள் அமிழ்த்தி வைத்துப் பின் பரிசோதனை செய்வதில் தொடங்கிய வளர்ச்சி, தற்போது மிகுஅதிர்வு ஒலிவரைவி மூலம் உடலினுள் காணப்படும் மென்திசுக்களை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு முன்னேறியிருக்கிறது. உடல் உள்ளுறுப்புக்களின் அமைப்பையும், அதன் செயல்பாட்டையும் துல்லியமாக அறிய உதவும் மிகு அதிர்வு ஒலிவரைவி, இதயவியல் பெண்ணுறுப்பு மற்றும் மகப்பேறியல், கண்நோயியல் சிறுநீரகயியல் எனப் பலதரப்பட்ட மருத்துவப் பிரிவுகளிலும் தற்போது மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனைத் துறையில் ஆதிக்கம் புரிந்து வந்த எக்ஸ் கதிர் வீச்சினை இக்கருவி முறியடித்தது. எக்ஸ் கதிர் வீச்சுக்கள் அளவிற்கு அதிகமானால் உடலிற்கு கேடு விளைவிக்கக் கூடியவை. ஆனால் இந்த மிகு அதிர்வு ஒலியலைகள், நோயாளிக்கு எவ்வித பாதிப்பபையும் உண்டாக்குவதில்லை. இதோடுமட்டுமல்லாமல் நுழைவு முறையில் செய்யப்படுகின்ற சோதனைகளான கதீட்டரைசேஷன் ஆன்ஜியோகிராபி அம்னியோசென்டஸில் போன்றவற்றின் தேவையையும் மிகுஅதிர்வு ஒலிவரைவி அகற்றி விட்டது. அடிப்படை மிகுஅதிர்வு ஒலிவரைவி, பீசோ எலெக்ட்ரிசிட்டி என்ற இயற்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்வரிய கருவியில் மிக முக்கியமாகக் கருதப்படுவது ட்ரான்ஸ்டூசர் எனப்படும் ஒலி அலை உருவாக்கும் பகுதி. இதன் மூலம் உருவான ஒலி அலைகளை உடலிற்குள் கொண்டு செல்லக்கூடிய வண்ணம் அமைந்திருக்கும் எலெக்ட்ரானிக் இணைப்புகளுடன் கூடிய புரோப் என்னும் எலெக்ட்ரானிக் இணைப்பு, மற்றும் கம்ப்யூட்டர் இணைந்த தொலைக்காட்சிப் பெட்டி ஆகியன. ட்ரான்ஸ்டூசர் வாயிலாக எழுப்பப்படுகின்ற ஒலி, புரோப் மூலம் உடல் உறுப்புக்களுள் வெவ்வேறு அதிர்வெண்களில் அனுப்பப்படுகின்றன. இவ் வலைகள் உறுப்புகளின் மீது மோதி எதிரொலித்து மீண்டும் புரோப் வழியாகவே மிகுஅதிர்வு ஒலிவரைவிக்குத் திரும்புகின்றன. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர், இவ்வலை அதிர்வெண்களைப் படமாக்கி, இதன் பிம்பத்தைத் திரையில் தெளிவாகக் காண்பிக்கிறது. தேவைப்பட்டால் இவ்வாறு திரையில் தோன்றும் பிம்பத்தை புகைப்படமாகவும் எடுத்துக் கொள்ளலாம். மிகுஅதிர்வு ஒலிவரைவி எழுப்பும் ஒலி அலைகள், சாதாரண அதிர்வுகொண்ட ஒலி அலைகளாக இல்லாமல் மிகஅதிகமான அதிர்வலைகளையுடையதாக இருப்பதால் இது காதிற்கும் கேட்பதில்லை, ஒரு சாதாரண ஒலியின் அதிர்வு 10 பிக்ஷ் முதல் 20,000 பிக்ஷ் என்றால் இந்த மிகுஅதிர்வு ஒலி, 2 லட்சம் முதல் 10 லட்சம் பிக்ஷ் என்ற அதிர்வளவில் இருக்கக்கூடும். எனவே இவ்வொலிகள் செவிப்புலன் கடந்த ஒலிகளாவதுடன் காதிலும் கேட்பதில்லை. கருப்பை ஆராய்ச்சியில் இக்கருவியின் பங்கு இம்மிகு அதிர்வு ஒலிவரைவி கருப்பைத் தொடர்பான சோதனைகளுக்கு மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது. கருவுற்றிறுக்கும் போது இரத்தப் போக்கு, கருப்பையில் குழந்தை உண்டாகி உள்ளதா, கருப்பையினுள் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா, ஒரு குழந்தையா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டதா, கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா, போன்ற பல தகவல்களைப் பிரசவத்திற்கு முன்பே, இவ்வரைவியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இவைதவிர, கருப்பையில் பிளாசண்டா எனப்படும் நச்சுக்கொடி சரியான இடத்தில் இருக்கிறதா, குழந்தையின் தலை மேலாகவோ, கீழாகவோ, குறுக்காகவோ இருக்கிறதா, அவ்வாறிருந்தால் அது குழுந்தையின் பிறப்பை எவ்விதத்திலாவது பாதிக்குமா, என்பன போன்ற விவரங்களை குழந்தை பிறப்பதற்கு முன்கூட்டியே, இம்மிகு அதிர்வு ஒலிவரைவி மூலம் அறிந்து கொள்ளலாம். இதுதவிர, கருப்பையில் ஏற்பட்டிருக்கும், கெடுதல்கள், நுண்ணுயிரிகளின் தாக்கம், கோளாறுகள், கட்டி புற்றுநோய், போன்ற அபாயங்களைத் தெளிவாக அறியவும், இவ்வரைவி உதவுகிறது. மேலும் சினையகத்தில் சினை முதிர்ச்சி அடைந்து விடுபட்டு கருப்பையை நோக்கிப் பயணம் செய்வதை இம்மிகு அதிர்வு ஒலி வரைவி மூலம் அறிந்து, சரியான காலகட்டத்தில் சோதனைக் குழாய் முறையில் கருத்தரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை எவ்விதத்தயக்கமுமின்றி முனைந்திட உதவுகின்றது. இவ்வரைவி மூலம் குறையுள்ள குழந்தைகளைக் கருப்பையில் இருக்கும் போதே தெளிவாக அறிந்து கொண்டு, அக்குழந்தையின் பிறப்பைத் தவிர்க்க முடிகிறது. குழந்தை கருவிலிருக்கும் 4 வது மாதத்தில் அதன் நிலையை அறிந்து கொள்வதன் மூலம் பிறவிக் கோளாறுகள், மற்றும் எனன்செப்பாலி எனப்படும் தலையற்ற குழந்தைப் பிறப்பு, போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதர நன்மைகள் மிகுஅதிர்வு ஒலி வரைவி கருப்பைத் தொடர்பான பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, கல்லீரல், சிறுநீரகம், கண் மற்றும் வயிறு போன்ற உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளையும் இனம் அறிய உதவுகிறது. கல்லீரலில் ஏற்படும் ஹெபடோமா சிறுகட்டிக்கும் இடையேயான வேறுபாட்டை எளிதாக இவ்வரைவியின் துணைகொண்டு அறிந்து கொள்ளலாம். கல்லீரல் கட்டிகளைக் கண்டறியவும், அக்கட்டிகளை இம்மிகு அதிர்வு ஒலி வரைவிகளின் துணையுடன் ஆஸ்பிரேஷன் எனப்படும் உறிஞ்சுமுறைச் சிகிச்சையால் நீக்கவும் பயன்படுகிறது. சிறுநீர்ப்பையில் கல் இருப்பதைக் கண்டறிவதற்கும் மிகுஅதிர்வு நுண்ணொலி அலைகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வரைவியின் துணையுடன் சிறுநீரகத்தில் ஏற்படும் வீக்கம், கட்டி, கல், சுருக்கம், அடைப்பு, சீழ் போன்றவற்றை நோயின் ஆரம்ப காலத்திலேயே அறிந்து, அதற்கேற்ற சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இதுதவிர கண்களினுள் தோன்றும் கட்டிகள், ரத்தக்கசிவு, ரெட்டினா விடுபடுதல் முதலியவற்றை தொடரவும் இம்மிகு அதிர்வு வரைவி துணைசெய்கிறது. மிகுஅதிர்வு வரைவியோடு இணைந்த எதிரொலிக் கருவி உதவியுடன் இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறியலாம். இதய எதிரொலி வரைவிகளின் உதவியால் இதய அறைகளின் அளவு, அவற்றின் சுருங்கி விரியும் தன்மை, இதய வால்வுகளின் கோளாறு, இதய வெளி உறையில் நீர்க்கோர்த்தல், இதயச்சுவர்களில் ஓட்டை விழுதல், பிறவியிலேயே ஏற்படும் இதயக்கோளாறுகள் ஆகியவற்றை மிகச் சரியாக கணித்துவிடலாம். இம்மிகு அதிர்வு ஒலி வரைவிகள் உடலினுள் சென்ற உலோக மற்றும் பிற புறப்பொருட்களின் இடத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன. மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றியும் படப் பரிசோதனைகள், அவற்றின் முடிவுகள் பற்றி நோயாளிகள் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பதன் மூலம் தங்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் தேவையா, இல்லையா என்பதை அவர்களாலேயே அறிந்து கொள்ள முடியும். இதனால் மருத்துவர்களைக் குற்றம் கூறுவதும் ஓரளவு குறையும். நோயாளி, தங்களுக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை உடனடியாகத் தெரிந்து கொள்ள முற்படுவதாலும், மருத்துவர்கள் தங்கள் நோய்க்கணிப்பு தவறாகப் போய்விடக்கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வில் செயல்படுவதாலும் நோய் அறிவதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது. புதுவகை மருத்துவக் கருவிகள் நோயறிவதற்கும், அவற்றிற்கான சிகிச்சையினை விரைவாக மேற்கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் மிகுஅதிர்வு ஒலி வரைவி மருத்துவர்களுக்கும், நோயாளிக்கும் மிகுந்த நன்மையையே தந்துவருகிறது.
Posted on September 5, 2019 September 5, 2019 By admin No Comments on சிதம்பரம் கேள்வி ஆதாரத்தை நான் எப்படி கலைப்பேன் டெல்லி: எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் நான் எந்த ஆதாரத்தை கலைத்து விட போகிறேன் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி ஷைனி இன்றுவரை ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்று சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் 6-ஆவது முறையாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்போ, சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் கொடுத்தால் வழக்கின் போக்கை சிதைத்துவிடுவார். எனவே ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், ப.சிதம்பரம் ஏற்கெனவே 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்து வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டார். ப.சி. அப்போது பேசியது நல்ல வாயா?.. இப்போது பேசுவது வேற வாயா?.. எச் ராஜா கலாய் இந்த நிலையில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க முகாந்திரம் இல்லை. சிதம்பரத்தின் வயதை கருத்தில் கொள்ளுங்கள். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் எந்த ஆதாரத்தை அழித்து விட போகிறார். ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை காவலுக்கு செல்ல தயாராக இருக்கிறார். ஆனால் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டாம் என்றார் கபில் சிபல். “ப.சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்புங்கள். வழக்கு தொடர்பான தகவல்கள் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளன என்று சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார். கபில் சிபல் வாதம்: ப.சிதம்பரத்தை விடுவிக்கக் கோரி வாதிடுகிறேன். ஜாமீன் கோரி வாதிடவில்லை. அவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என்றார்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் January 2002 Issue ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar Tamil Unicode / English Search தமிழக அரசியல் < Prev | Index | Next > பழிக்குப் பழியில் .... - துரை.மடன் | ஜனவரி 2002 | Share: தமிழக அரசியல் எதாவது ஒரு பிரச்ச னைக்குள் இழுபட்டுவிடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்கள் போலீசாரால் காட்டுமிரண்டித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் மாணவர்களையும் அரசியல்வாதி களையும் களம் இறக்கியது. இரண்டாவது உலகத் தமிழராய்ச்சி மாநாட் டையொட்டி சென்னை மெரீனாவில் கண்ணகி சிலை1968ல் நிறுவப்பட்டது. கடந்த 6ம் தேதி ஆந்திரத்தின் நெல்லூரிலிருந்து சென்னைக்கு வந்த லாரி சிலை அமைந்திருந்த பீடத்தில் மோதியது. சிலையின் பீடத்தைச் சரி செய்வார் கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பொதுப்பணித்துறையினர் கடந்த 13ம் தேதி சிலையை அகற்றியுள்ளனர். இது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத் தியது. கண்ணகி சிலையை அதன் உயரம் அமைப்பு மாறா வண்ணம் மீண்டும் அதே இடத்தில் நிறுவ உத்தரவிட வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்று தனித் தனியே உயர்நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களை விசாரித்த சென்னை முதலாவது டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு சிலையை நிறுவ அரசுக்கு பரிந்துரை செய்ய அமைக்கப் பட்டுள்ள வல்லுநர் குழு கண்ணகி சிலையை நிறுவுவது தொடர்பான இறுதி முடிவு எடுக்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் சிலை அகற்றலுக்கு எதிராக அதிமுக தவிர பெரும்பாலான எதிர்கட்சிகள் போராட் டத்தில் குதித்துள்ளனர். பண்பாட்டுப் புரட்சி வேண்டும் என்று 'கண்ணகி சிலை' அகற்றல் அதிமுக அரசுக்கு எதிராக போராடுவதற்கான ஓர் வாய்ப்பை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலாசாரப் பேரவைகள் உள்ளிட்ட அமைப்பு கள்கூட அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தத் தயாராகிவிட்டனர். இன்னொருபுறம் டில்லியில் உள்ள பெரியார் யைமம் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக தமிழகத்தில் வீரமணி சங்கலிப் போராட்டம் நடத்தியுள்ளார். இந்த இடிப்புக்கெதிராக ஒன்றுபட்ட இயக்கம் கூட்ட முயற்சி செய் கிறார். ஆனால் ஜெயலலிதா ஆதரவாளராக வீரமணி உள்ளமையால் அதிமுக எதிர்ப்பு கட்சிகள் இந்த விஷயத்தில் பெரும் போராட் டம் எதிலும் கலந்து கொள்வதாகத் தெரிய வில்லை. பெரியார் வழிவந்த தமிழ்மறைத் தலைவர்கள் இந்த இடிப்புக்கு கண்டனமோ போராட்டமோ ஈடுபடுவதாக தெரியவில்லை. மாறாக இந்த போராட் டத்தை வீரமணி என்னும் தனிநபரு டன் சுருக்கப்பட்ட பிரச்சனையாகப் பார்க்கின்றனர். அந்தளவிற்கு தமிழக அரசியல்வதிகளின் பொறுப்புணர்வும் அக்கறையும் தரம் தாழ்ந் துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிகழ்வும் சம்பவங்களும் அரசியல் கட்சிகளின் 'அரசியல் நடத்தும்' நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பெற்று வருகின்றன. முன்பு ஜெய லலிதா அதிமுக நபர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைது, நீதிமன்ற வழக்குகள் என தொடர்ந்தன. பிறகு திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் உட்பட பலரும் கைது சிறையடைப்பு என தொடர்ந்தன. மீண்டும் திமுக மீதான வழக்குகள், கைதுகள் தொடரும் என அதிமுக அரசு கூறிவருகிறது. திமுக தலைவர் 'தாம் எதையும் சந்திக்கத் தயார்' என பதிலுக்கு பதில் கொடுத்து வருகிறார். மேலும் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவிவிட போராட்டம் மேற் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த சிலையை முன்பு கருணாநிதியே திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக அதிமுக திமுக இடையிலான அக்கப் போர் தமிழக அரசியலின் நகர்வின் மைய மாகிறது. மக்கள் நலப் பிரச்சனைகள் என்பது எல்லாம் எங்கோ காணாமல் போய்விடுகின்றன. ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தனிநீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்புக் கூறி வருகின்றன. முன்பு கொடைக் கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு , டான்சி நில ஊழல் வழக்கு ஆகியவற்றில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் இந்த தண்டனைகளிலிருந்து உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. நிலக்கரி ஊழல் வழக்கில் இருந்துகூட ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து ஜெயலலிதா படிப்படியாக விடுவிக்கப்பட்டுச் செல்வது அதிமுக தரப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுவிப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 7ம்தேதி விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதாவின் எதிர்கால அரசியலுக்கு சாதகமான சமிக்ஞைகள் வரத் தொடங்கி யுள்ளன. பாஜக , அதிமுக உறவு தற்போது இல்லை என்பதை ஜனாகிருஷ்ணமூர்த்தி தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் இப்போது கூட்டணி மாற்ற வேண்டிய தேவை சூழ்நிலை எதுவும் உருவாக வில்லை. இந்நிலையில் திமுகவுடன் உடனடி யாக பகைமையை சந்திக்க பாஜக தயாராக இல்லை. திமுக, அதிமுக இரண்டையும் ஒரு வாறு சமாளித்து செல்வதையே தனது தந்திர மாக பாஜக கொண்டுள்ளது. ஆக மொத்தத்தில் தமிழக அரசியல் கட்சி களின் அரசியல், பழிவாங்கும் அரசியல் என்ற பிணைப்பில்தான் பிண்ணப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளும் மாடிப்படிக்கட்டின் கைப்பிடிச்சுவரில் சறுக்கியபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். வழக்கம்போல ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையில் வாதம் தொடங்கியது. “போடி, எங்கப்பா நெனச்சாருன்னா டயனோசரையே வேட்டையாடுவாரு,” என்றான் சிறுவன். கிராமத்தில் அவன் அப்பத்தா வீட்டின் ஹாலை யானைத் தந்தங்கள் அலங்கரித்திருந்தன. விடுமுறைக்கு அவன் அங்கே செல்லும்போதெல்லாம் அவன் தாத்தாவின் தாத்தா வேட்டைக்குச் சென்று மிருகங்களைக் கொன்று குவித்ததைப் பற்றிக் கதைகதையாகச் சொல்வாள் அப்பத்தா. “நாங்க வேட்டைப் பரம்பரை” என்று முகத்தை உயர்த்திச் சொன்னான். “எங்கப்பாவும்தான்” என்று பதில் சொன்னாள் சிறுமி. “நான் கேட்டா பறிச்சிட்டு வந்து தருவாரு” “என்னத்தத் தருவாரு?” “மேலே நெலா, நட்சத்திரம் எல்லாத்தையும் பறிச்சிட்டு வந்து தருவாரு” “தந்து?” “அத நான் பூக்கட்டி வச்சிப்பேன்” என்றாள் வீம்பாகச் சிறுமி. “நட்சத்திரத்த எப்டிறீ பூக்கட்டி வச்சிப்பே?” சிரித்தான் சிறுவன். “அதெல்லாம் கட்டி வச்சிக்கலாம்டா” என்றாள் சிறுமி. “அதெல்லாம் கட்டி வச்சிக்கலாம்டா” என்று அவளை மாதிரியே பேசி அழகுகாட்டினான் சிறுவன். ”போடா” என்று அழுகைக்குத் தயாரான முகத்தோடு தன் வீட்டுக்குள் ஓடிப் போனாள் சிறுமி. “என்னோட அப்பா டயனோசரை விடப் பெரீய டயனோசரை அடிச்சி இழுத்துட்டு வருவாரு. அதோட பல்லுங்கள நான் பூக்கட்டி வச்சிப்பேன்” என பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று சிறுமிக்குத் தோன்றியது. அப்படித் தனக்குச் சொல்லத் தோன்றாததை எண்ணி அவளுக்கு அழுகையாய் வந்தது. நகர்ந்து செல் இங்கே பார், இப்படிச் சொல்வதற்காகக் கோபித்துக்கொள்ளாதே. உனக்கான இடம் இதுவல்ல. உனக்கான இடம் எதுவென்று உனக்குத் தெரியாது எனப் பொய் சொல்லாதே. எதற்காக இவர்களுக்கிடையில் வந்து நிற்கிறாய்? பார், அந்தப் பெண்தான் சிரிக்கும்போது_என்னமாய் மின்னுகிறாள், சரம் சரமாய் கொன்றைப்பூ கொட்டிவைத்தாற் போல. அவனும்தான் எத்தனை அமர்க்களமாய் இருக்கிறான்? உயரத்தில் ஆறடிக்கு ஒரு சின்னத்தட்டுதான் குறைச்சல். டயர் போன்ற திண்மையான மார்பு. உனக்குத்தான் அது தெரியுமே. நினைவிருக்கட்டும், நீ இங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருக்கிறாய். அந்தப் பெண்ணின் உடல் சற்று நடுங்குகிறது. அவளது கன்றுக்குட்டி உடலை வருத்தாத குளிர்சாதனத் தொழில்நுட்பம் இன்னும் இந்த நாட்டில் புழக்கத்துக்கு வரவில்லை என்று கொஞ்சுகிறான் அவன். தன் வலது கரத்தை அவள் இடது கரத்தின் மீது புதுக் காதலின் அழுத்தத்தோடு வைக்கிறான். அவள் அவன் தோளின்மீது சாய்ந்து கிறங்குகிறாள். அவர்கள் இருவரும் அந்த இடத்தில் குளிர்சாதனம் சரியாக வேலை செய்யவில்லை என்று ஒரே நேரத்தில் எண்ணிக்கொள்கிறார்கள். இருவருக்கு இடையில் இறந்துபோன ஒருவர் குளிர்க்காற்றாய் நிற்கும்போது இருவரில் ஒருவருக்கு அது ஒத்துக்கொள்வதில்லை. பாட்டிலான் அவனைப் பாட்டிலான் என்றுதான் அந்த ஊரில் அழைப்பார்கள். அவன் ஒரு பாட்டிலில் வசித்து வந்தான். டாஸ்மாக் சரக்கு பாட்டிலெல்லாம் இல்லை. இது நிஜமான கண்ணாடி பாட்டில். இளம் ஊதா நிறத்தில் ஒரு மனிதன் வசிக்க இடமிருக்கும் பாட்டில். அதன் உள்ளிருந்து பார்த்தால் வானம், வெயில், நாய், பூனை, மனிதன், அவன் ஆடை, தலைமுடி எல்லாமே இளம் ஊதாவாகத்தான் தெரியும் எனத் தோன்ற வைக்கும் பாட்டில் அது. அவன் அந்த ஊருக்கு எப்போது எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவன் ஊருக்கு முதலில் வந்தபோது அவனைப் பார்த்தவர்கள் அந்த விசாரணையையெல்லாம் செய்திருக்கலாமோ என்னவோ. ஆனால் எப்போதோ அவன் இந்த ஊரில் ஒருவனாகிவிட்டிருந்தான். ஊரில் நேற்று பிறந்து இன்று பேசத் தொடங்கிய குழந்தைகூட பாட்டிலானை ஊர்க்காரனாகவே கருதியது. அந்த பாட்டிலின் அடிப்பகுதி உட்காரக் கொள்ள ஓரளவு வசதியாக இருக்கும். பாட்டிலின் கழுத்து பொதுவாக எல்லா பாட்டில்களின் கழுத்துகளும் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் போலக் குறுகி இருக்கும். அவன் எப்படி அந்த பாட்டிலுக்குள் போயிருக்க முடியும், அல்லது அவனை முதலில் உட்கார, நிற்கவைத்து அதன் பின் அந்த பாட்டில் செய்யப்பட்டதா போன்ற கேள்விகள் அவ்வப்போது அந்த ஊரில் சிலருக்கு வராமல் இல்லை. ஆனால் அவர்களது அன்றாடப்பாடே பெரிதாக இருந்ததால் அவர்கள் மனதில் அதைப் பற்றிய கவலைகள் மேலெழும்பி பாட்டில் பற்றிய கேள்விகளைப் பின்தள்ளிவிடும். பாட்டில் ஆராய்ச்சியைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவார்கள். ஆக மொத்தத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு பாட்டிலான் நன்கு பழகிவிட்டிருந்தான். அவனுக்கு அவர்கள் பழகிவிட்டிருந்தார்களா என்பதுதான் கடைசிவரை தெரியவில்லை.
"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் (2 : 25) "சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண் துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையில் மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும். படர்க்கை பண்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக "அவர்கள்' எனக் கூறுகிறோம். அரபு மொழியில் படர்க்கை பண்மையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது. அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் "நீ' "நீங்கள்' என்று கூறுகிறோம். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. ஆனால் அரபு மொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது. தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள் பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கிப் பேசுகிறது என்று புரிந்து கொள்வோம். ஆனால் அரபி மொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை. "ஸல்லூ' என்று அரபு மழியில் கூறினால் "தொழுங்கள்' என்று பொதுவாக பொருள் செய்ய முடியாது. ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும். பெண்களை நோக்கி "தொழுங்கள்' என்று கூறுவதாக இருந்தால் "ஸல்லீன' எனக் கூற வேண்டும். அரபு மொழியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் "ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்'' என்பது போல் இரு தடவை கூற வேண்டும். திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டும் இரண்டு தடவை கூறினால் தற்போதுள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும் போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும். சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆன் ஒரு மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளது. அதாவது அனைத்து கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, "ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன' என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். "ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?'' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363) இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது. 4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன. ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும். மறுமையில் பரிசு வழங்கும் போது "அனைவரும் அதில் திருப்தியடைவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. (பார்க்க: திருக்குர்ஆன் 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8) எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு பெண்களுக்குத் துணை இல்லாமல் விட மாட்டான். எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம். அது போல் தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண் பாலாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும். மனித உள்ளம் விரும்பும் விஷயங்கள் சொர்க்கத்தில் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31) 41 இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர். அல்குர்ஆன் (41 : 31) ஆண்கள் பெண் துணையை விரும்புவது அவர்களின் இயல்பாôக இருப்பது போல் பெண்கள் ஆண் துணையை விரும்புவதும் அவர்களின் இயல்பான குணமாகும். சொர்க்கத்தில் இவ்விவருடைய விருப்பமும் நிறைவேற்றப்படும். மேலும் சொர்க்கத்தில் உள்ளவர்கள் துணையில்லாமல் இருக்கமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 5062 حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ جَمِيعًا عَنْ ابْنِ عُلَيَّةَ وَاللَّفْظُ لِيَعْقُوبَ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ أَخْبَرَنَا أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ قَالَ إِمَّا تَفَاخَرُوا وَإِمَّا تَذَاكَرُوا الرِّجَالُ فِي الْجَنَّةِ أَكْثَرُ أَمْ النِّسَاءُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَوَ لَمْ يَقُلْ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ وَالَّتِي تَلِيهَا عَلَى أَضْوَإِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ اثْنَتَانِ يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ وَمَا فِي الْجَنَّةِ أَعْزَبُ رواه مسلم சொர்க்கத்தில் துணையில்லாமல் எவரும் இருக்கமாட்டார்' என அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (5449) ஆண்களைப் போலவே பெண்களும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அப்படியானால் சொர்க்கத்திற்குச் செல்லும் பெண்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கைத் துணை இருக்கும் என இந்த செய்தி தெளிவாக அறிவிக்கின்றது. http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/hoorul_inkal/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/hooru_eankal/ Posted by Unknown at 20:57 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts வளைகாப்பு விருந்து நடத்தலாமா ??? வளைகாப்பு விருந்து நடத்தலாமா கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட வளைகாப்பு என்ற பெயரில் விருந்து வைபவம் நடத்தலாமா? இது குறித்து வீட... புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா? அஸ்ஸலாமு அலைக்கும் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போடலாமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும். முஜிபுர் ரஹ்மான்... மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா? மனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்... வீர மங்கை அஸ்மா (ரலி) மதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து ... மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா மார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா? மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே! இதற்கு விளக்கம் அளிக்கவும். பெண்கள் திரு... இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்) முதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம் .ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி , உடல் முழுவதும் மறைத்து , கையுறைகள் , மற்றும் காலு... பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பாங்கு முடிந்த பிறகு துணியை எடுத்து விடுவதுமாக... மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? பெண் புத்தி பின் புத்தி! ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே! என்றெல்லாம் பெண்ணினத்தை இழ... பெண்களூக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா? " நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன '' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுக... சந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம் சந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்ற...
தற்போது வீடியோ எடுக்கும் வசதி இன்றி வரும் மொபைல் போன்கள் குறைவு. உயர் தரத்தில் HD வீடியோ எடுக்கும் அளவுக்கு கூட மொபைல் போன்கள் சந்தைக்கு வந்து விட்டன. சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான். இதற்கு தேவையானவை 1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு 2. கேமரா வசதி உள்ள மொபைல் போன் 3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும். அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள். இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும். இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும். இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி மாமல்லபுரத்திற்கு 180 கி.மீ. தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் மாண்டஸ் புயல் காரணமாக 25 விமான சேவை ரத்து மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் 130 மரைன் போலீசார் புயல் மற்றும், கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
ரோஸ் பார்க்லி நீண்ட காலமாக சரணடைந்த உண்மையின் ஒரு பதிப்பில், அவர் இந்த மாதம் உலகக் கோப்பையில் மிட்ஃபீல்டில் நடிப்பார். ஒரு காலத்தில் எவர்டன் ஹீரோ டாம் கெர்ஷாவுடன் பேசினார். ராஸ் பார்க்லி நீண்ட காலமாக சரணடைந்தார் என்ற யதார்த்தத்தின் பதிப்பில், அவர் இந்த மாதம் உலகக் கோப்பையில் மிட்ஃபீல்டில் விளையாடுவார், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஆங்கில கால்பந்தின் அடுத்த மீட்பராக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு. ஒரு வித்தியாசமான மற்றும் முற்றிலும் தொலைதூர பார்வையில், அவர் இன்னும் உயிர்த்தெழுப்பப்படுவார் என்று நம்புகிறார், அவர் வெளியேறும் காயம் மற்றும் விரோதம் அவர்களை விரும்பாததா என்று கவலைப்படாமல் எவர்டனில் உள்ள அவர்களின் முதல் ஆட்டத்திற்கு அவர் தனது குழந்தைகளை அழைத்துச் செல்கிறார். ஃபிரெஞ்சு ரிவியராவை பார்க்லி வெறித்துப் பார்க்கும்போது அடிவானத்தில் நீடிக்கிறது, மேலும் அந்த இரண்டு காட்சிகளுக்கு இடையில் அவிழ்க்க இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தனது வாழ்க்கை எப்படி பறந்தது என்பதை சிமிட்டுவது போல் நினைக்கிறார். ஒரு கண். “19 முதல் 23 வரை, கால்பந்து எப்போதுமே மிகவும் மெதுவாக நடப்பதாகத் தோன்றியது,” என்று அவர் கிட்டத்தட்ட ஆர்வத்துடன் கூறுகிறார். “அப்படியானால் எல்லாம் மிக விரைவாக நடக்கும்; நிறைய விளையாட்டுகள், காயங்கள், உள்ளேயும் வெளியேயும் இருப்பது. ஒரு சீசன் முடிந்தது, பின்னர் மற்றொன்று, அதை நீங்கள் அறிவதற்கு முன்பே, உங்களுக்கு 28 வயது. மூலையில் என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. Aaron Ramsey, Nicolas Pépé மற்றும் Kasper Schmeichel உட்பட முன்னாள் பிரீமியர் லீக் வீரர்களின் குழுவில் கையெழுத்திட்டுள்ள Ineos-க்கு சொந்தமான கிளப்பான OGC நைஸுக்கு அது அவரை அழைத்துச் செல்லும் என்று பார்க்லி எதிர்பார்க்கவில்லை. இது தீவிர வாக்குறுதியுடன் கூடிய ஒரு “உற்சாகமான திட்டம்”, ஆனால் இது செல்சியாவில் இருந்து ஒரு படி கீழே உள்ளது என்பதில் இருந்து தப்பிக்க முடியாது, அங்கு பார்க்லி இந்த கோடையில் தனது ஒப்பந்தத்தை 4½ ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்த ஒப்புக்கொண்டார், அது பெரும்பாலும் ஏமாற்றுவதாக இருந்தது. “எனக்கு எந்த வருத்தமும் இல்லை,” என்று அவர் வலியுறுத்துகிறார். “நான் கிளப்பில் எனது நேரத்தை விரும்பினேன், வாழ்நாள் முழுவதும் நண்பர்களை உருவாக்கினேன், ஆனால் நான் மிகுந்த விரக்தி மற்றும் பசியுடன் வெளியேறினேன். கால்பந்து எனது மகிழ்ச்சியின் ஒரு பெரிய பகுதியாகும், கடந்த இரண்டு வருடங்களாக, சரியான விளையாட்டு நேரத்தின் மூலம் என்னால் முடிந்ததை முழுமையாகக் காட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நான் நினைக்கவில்லை, நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது அது உங்களை மனரீதியாக பாதிக்கிறது. பெஞ்சில். “நான் இங்கு வராமல் போகலாம்’ என்று நினைத்து நீங்கள் சூடு பிடிக்கிறீர்கள், பிறகு நீங்கள் ஐந்து ஆட்டங்களில் விளையாட வேண்டாம், அந்த எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாதிக்கின்றன. இன்னும் ஒரு வருடத்திற்கு நான் அதை வைத்திருக்க விரும்பவில்லை. நான் மீண்டும் விளையாட விரும்பினேன், ஏனென்றால் அதுதான் எனக்குப் பிடிக்கும், அதைத்தான் நான் எப்போதும் விரும்பி வருகிறேன், அதனால் நைஸுக்கு வந்து மீண்டும் ஆரம்பித்து தாராளமாக உணர்ந்து என் கால்பந்தை மிகவும் ரசிப்பது ஒரு பொருட்டல்ல.” Ligue 1 கிளப்பில் சேர்ந்ததிலிருந்து பார்க்லி ஏழு முறை தோன்றியுள்ளார், மேலும் “மீண்டும் என்னைப் போலவே” உணர்கிறேன் என்று அவர் விவரிக்கையில் உண்மையான நிவாரணம் உள்ளது. அப்படியிருந்தும், 2013 இல் எவர்டனில் வெய்ன் ரூனியின் இயற்கையான வாரிசாக பார்க்லி புகழப்பட்டபோது, ​​2013 ஆம் ஆண்டில் அவரது திகைப்பூட்டும் முன்னேற்றத்திற்குப் பிறகு, இது ஒரு டீனேஜராக இருந்தபோது, ​​இங்கிலாந்துடன் பால் காஸ்கோய்னுடன் ஒப்பிட்டுப் பாராட்டப்பட்டபோது, ​​அவர் விதியை வரையறுத்திருக்கவில்லை என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். பட்டியில் சாத்தியமில்லாத உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தால், இடைப்பட்ட ஆண்டுகள் இன்னும் கணிசமான வெற்றியைக் கொண்டு வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் அவர் வென்ற யூரோபா லீக் பதக்கத்தைப் பெருமையுடன் பார்க்லி சுட்டிக்காட்டுகிறார், அவர் செல்சியாவில் தனது சிறந்த ஸ்பெல்லில் மவுரிசியோ சாரியின் கீழ் முக்கிய பங்கு வகித்தார், ஆனால் அதிலிருந்து அவர் முன்னணி ஒளியாக மாறுவதற்குப் பதிலாக சுற்றளவில் ஒளிர்ந்தார். . “செல்சியாவில் நான் இங்கு அல்லது அங்கு விளையாட்டுகளைப் பெற்றபோது, ​​​​சில ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது போல் உணர்ந்தேன். ‘ஓ, ராஸ் இன்னும் ஒரு ஒழுக்கமான வீரராகத் தெரிகிறார்’ என்று அவர் கூறுகிறார். பார்க்லியை பின்வாங்கியது என்ன என்பது பற்றி சில கோட்பாடுகள் உள்ளன, அடிக்கடி காயங்கள் காரணமாக அவரது அலட்சிய தோற்றம், 16 வயது சிறுவனாக அவருக்கு ஏற்பட்ட உடைந்த கால்களை விட கடுமையானது எதுவுமில்லை என்றாலும், அவர் மீண்டும் விளையாட மாட்டார் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். . இருப்பினும், நீடித்திருக்கும் காயம், ஜனவரி 2018 இல் செல்சியாவிற்கு பார்க்லியின் கடுமையான நகர்வை ஒன்றுடன் ஒன்று சேர்ந்த நீண்ட கால தொடை காயத்திற்குத் திரும்புகிறது. இது எவர்டன் ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, பார்க்லி தனது ஒப்பந்தத்தை £15 மில்லியன் கட்-பிரைஸ் கட்டணத்திற்குப் புறப்படுவதற்கு முன் எப்படிக் கைவிடினார் என்பதை உணர்ந்தார். பயிற்சி ஆடுகளத்தில், உடற்தகுதிக்கான போராட்டம் தடுமாறிய தொடக்கத்திற்கு வழி வகுத்தது, ஆனால் அதிலிருந்து விலகி, லிவர்பூலில் விஷயங்கள் எப்படி இருந்தன என்ற மேகத்திலிருந்து தப்பிக்க பார்க்லிக்கு அதிக நேரம் பிடித்தது. “பெரிய கோப்பைகளை வெல்லும் கனவை நீங்கள் துரத்துவதால் இது கடினம், ஆனால் அது வெளியேறுவதற்கான சிறந்த வழி அல்ல” என்று அவர் கூறுகிறார். “நீங்கள் ரசிகர்களுடன் ஒரு உண்மையான தொடர்பை உருவாக்குகிறீர்கள் மற்றும் எவர்டன் ஒரு குடும்ப கிளப்பாக இருப்பதால் நீங்கள் எல்லோருடனும் மிகவும் நெருக்கமாக உணர்கிறீர்கள். பிறகு, நீங்கள் வெளியேறும் போது, ​​எல்லோரும் உங்களுடன் ஒருவிதமான கோபத்தில் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். ஏறக்குறைய ஒரு வருடமாக, பார்க்லிக்கு எல்லாவிதமான அச்சுறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் கிடைத்ததால் – சமூக ஊடகங்களில் அவரது கருத்துகள் முடக்கப்பட்டுள்ளன – அவர் மீதான விரோதத்தால் ஒன்றுபட்ட நகரத்தில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக அவர் “கவலைப்படுவதாக” ஒப்புக்கொண்டார். . “என் அம்மாவுக்கு, அது நன்றாக இருந்தது, ஆனால் நான் திரும்பிச் சென்றபோது [to see her], போக்குவரத்து விளக்குகள் அல்லது நீங்கள் நகரத்தின் வழியாக நடந்து செல்லும் போது உங்களுக்கு அடுத்துள்ள ஓட்டுநர்களிடமிருந்து எதிர்மறையை உணர்கிறீர்கள். எவர்டன் ரசிகர்கள் லிவர்பூலை எப்படி வெறுக்கிறார்கள் என்பதைப் போன்றே நீங்கள் அதை உணர்கிறீர்கள். குடிசனில் நடந்த எனது முதல் ஆட்டம் எனக்கு நினைவிருக்கிறது, அவர்கள் உண்மையில் என்மீது இருந்தனர், ஆனால் அது கால்பந்து. இது நான் எடுத்த முடிவு எனவே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவர்டன் மீதான எனது காதல் மாறாது. எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் இருக்கும்போது நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், ஆனால் அது இன்னும் கொஞ்சம் நச்சுத்தன்மையுடன் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அவமதிப்பு இப்போது பெரும்பாலும் தெளிவற்ற தன்மையில் தணிந்துவிட்டது, முந்தைய ஆண்டுகளில் பார்க்லி எப்படி குடிசன் பூங்காவை ஒளிரச் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை. “எவர்டனில் எனது கால்பந்தை நான் மிகவும் ரசித்தேன்,” என்று அவர் கூறுகிறார். “ராபர்டோ மார்டினெஸின் கீழ், நான் ஒவ்வொரு விளையாட்டையும் விளையாடினேன், நான் சுதந்திரம் மற்றும் தந்திரோபாய ஒழுக்கத்துடன் விளையாடினேன், மேலும் மேலாளரின் நம்பிக்கை எனக்கு இருந்தது, அது எப்போதும் உதவுகிறது. நான் தெளிவான மனதைக் கொண்டிருந்தேன், அதனால், நான் என் சிறந்த நிலையில் இருந்தேன். செல்சியாவில் பார்க்லியின் வாழ்க்கை தேக்கமடைந்தது மற்றும் 2020-21 இல் ஆஸ்டன் வில்லாவில் கடன் வழங்குவது அதன் திருப்தியற்ற முடிவை நோக்கிச் சென்றதால், அவரது மனம் திசைதிருப்பப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டுவார்கள். அதிகாலையில் புகைப்படம் எடுக்கப்பட்டதால், பார்க்லி இரவு விடுதிகளில் தனது நேரத்தையும் திறமையையும் விரக்தியடையச் செய்கிறார் என்று ஒரு கதையை உருவாக்கியது, இது அவரது வாழ்க்கையை “மீண்டும் பாதையில்” பெறுவதற்கான அவரது தனிப்பட்ட விரக்தியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. “ஒரு தாளில் உங்களுக்கு இரண்டு கதைகள் கிடைத்திருந்தால், அது உங்களைப் பற்றிய ஒரு உணர்வை உருவாக்குகிறது. கால்பந்தாட்டம் அப்படித்தான், ஆனால் அது உங்களை அன்றாடம் அறிந்தவர்களை பிரதிபலிக்காது [basis]. எனது கைவினைப்பொருளில் நான் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும், ”என்று அவர் கூறுகிறார். “சில நேரங்களில் நீங்கள் நினைக்கிறீர்கள், நான் சில தவறுகளைச் செய்யவில்லை என்றால், மக்கள் என்னை வேறு விதமாக மதிப்பிடுவார்களா? அது கொடூரமாக இருக்கலாம் ஆனால் அது அப்படித்தான் செல்கிறது. இது உங்களை சோதிக்கிறது ஆனால் உங்கள் இருபதுகளில் தவறு செய்வது சகஜம். எப்படியிருந்தாலும் இது என் கதையின் ஒரு பகுதியாகும். பார்க்லி புகழ் அல்லது அதிர்ஷ்டத்தால் எடுத்துச் செல்லப்பட்டார், இருப்பினும், அவர் கடுமையாக நிராகரிக்கிறார். “நாள் முடிவில், நான் கால்பந்தை அணுகும் விதம் முதல் நாளிலிருந்து மாறவில்லை என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறுகிறார். “இங்கிலாந்திற்காக விளையாடிய அல்லது ஒரு பிரபலம் அல்லது நட்சத்திரம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் நான் என்னைப் பார்க்கவில்லை. ஆஷ் செல்டிக் அணிக்காக விளையாடத் தொடங்கிய இளைஞனாக நான் இன்னும் என்னைப் பார்க்கிறேன் [his childhood club in Wavertree] ஏனெனில் அவர் கால்பந்தை நேசித்தார். அது ஒருபோதும் மாறாது. ” மேலும் ஒரு வகையில், தனது 33 இங்கிலாந்து தொப்பிகளைச் சேர்க்கும் “கனவை” அடைவதற்கு முன், பார்க்லி உண்மையில் தேடுவது சமீப வருடங்களில் கசப்பான மற்றும் சிரமப்பட்ட அந்த பழைய பேரின்ப உணர்வை மீண்டும் பெறுவதாகும். “நீங்கள் ஒவ்வொரு கணத்தையும் முயற்சி செய்து அனுபவிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார், மேலும் அவர் இப்போது நைஸில் இருக்கிறார், அவருக்கு முன்னால் உள்ள நிலப்பரப்பு ஒரு காலத்தில் அவர் கற்பனை செய்ததை விட வித்தியாசமாக இருந்தாலும் கூட. “இளைஞனாக இருந்து இப்போது வரை, நான் நிறைய கற்றுக்கொண்டேன், மேலும் ஒரு சிறந்த வீரராக நான் எப்பொழுதும் கடினமான எழுத்துகளை கடந்து வந்திருக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார். “நான் எனது முதன்மையான நிலையில் இருக்கிறேன், இப்போது நான் எவ்வளவு நன்றாக இருக்கிறேன் என்பதைக் காட்டக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறேன்.”
மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனார் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!! இந்த நூலை படித்து முடித்ததோடு, எனக்கு ஏற்பட்ட உணர்வு, தோழர் அருணன் இந்த நூலை எழுதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக எழுதவில்லை, சம்பிரதாய பூர்வமாக எழுதவில்லை. உணர்வு பூர்வமாக உத்வேகத்தால், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அக்கறையோடு, பொறுப்போடு எழுதியுள்ளார் என்றே தோன்றியது. லெனினை மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர்! – அவரின் வாழ்க்கை பற்றி எழுதுகிறபோது, அது வெறும் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் இருந்திடாது, அவர் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளோடு, அவரின் தத்துவார்த்த கருத்துக்களோடு பின்னிப் பிணைத்துதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வரைய முடியும். அந்த வாழ்க்கையில் ஓர் ஆய்வாளராக அருணன் தன் எழுத்துப் பணியை நேர்மையோடு செய்து முடித்திருக்கிறார். லெனின் வாழ்க்கைப் பற்றி – அவரின் வீரம், சாகசம், அறிவுக் கூர்மை, சிரமங்கள், நெருக்கடிகள், துன்பத் துயரங்கள் – இவைகளைப் பற்றியெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு எழுதிய அருணன் லெனின் கூறிய, எழுதிய பல அரசியல் கருத்துக்களை, தத்துவார்த்தப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டியதோடு, வாசகர்கள் அதை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு, அந்தக் கருத்துக்களை உள்வாங்கி, தன் மொழியில் வியாக்கியானம் செய்து விளக்கியிருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது. ஓர் உதாரணம் ரஷ்ய இளம் கம்யூனிஸ்டு கழகத்தின் மூன்றாவது மாநாடு 1920 அக்டோபர் 2ல் துவங்கியது. அந்த மாநாட்டில் தோழர். லெனின் இளைஞர்களிடம் பேசுகிறார். மனித குலம் சேகரித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தை எல்லாம் ஜீரணிக்காமல் ஒருவர் கம்யூனிஸ்டாகி விடலாம் என நினைப்பது மிகப் பெரும் தவறாகும். கம்யூனிச கோஷங்களையும், கம்யூனிச விஞ்ஞானத்தின் முடிவுகளையும் பற்றி மட்டும் அறிவது போதுமானது. கம்யூனிசத்தை தந்த அறிவு மூலத் தொகுப்பை அறிய வேண்டிதில்லை என நினைப்பது தவறாகும். மனித குல அறிவுத் தொகுப்பிலிருந்தே கம்யூனிசம் பிறக்கிறது என்பதற்கு மார்க்சியமே நல்ல உதாரணம் ஆகும். மார்க்சின் போதனைகள் ஏன் கோடிக்கணக்கான வாலிபர்களின் இதயங்களையும், மனங்களையும் வென்றிருக்கிறது என்று கேட்டால் உங்களுக்கான விடை இதுதான்:- முதலாளித்துவத்தின் கீழ் மனித குலம் அடைந்த ஞானத்தை மார்க்ஸ் அஸ்திவாரமாகக் கொண்டதுதான். இந்த அரிய கருத்தை, அற்புத கொள்கையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் வரட்டு வாதம், புனிதத்துவம் பயன்படாது. இதற்கு நுலாசிரியர் அருணன் தன் மொழியில் எப்படி விளக்கம் தருகிறார். வாசகர்கள் புரியும் படி எப்படி வியாக்கியானம் செய்கிறார் என்று பார்ப்போம். மார்க்சியம் என்கிற ஞானக் கொழுந்து பழைய வேரிலிருந்து முகிழ்ந்த்ததுதான். ஆனால், புத்தம் புதியது. அப்படியே கம்யூனிசமும் பழைய சமுதாயத்தின் வயிற்றைக் கிழித்தே வெளிக்கிளம்பும். ஆனால் புத்தம் புதியது. பழையதை காலுக்கடியில் போட்டு அதன் மீது நின்று நர்த்தனம் புரிவது. இது வரை மனித குலம் கண்ட சமுதாய ஞானம், இயற்கை ஞானம் சகலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளி கம்யூனிசத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் – என்கிறார். இப்படி லெனினின் ஏராளமான கருத்துக்களுக்கு நுலாசிரியர் அருணன் எளிய முறையில் விளக்கங்கள் தந்து வாசகர்களின் வாசிப்பு வேகத்தை துரிதப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார். அவரின் எளிய நடை – ஆனால், இலக்கிய நடை சலிப்பின்றி இந்தப் புத்தத்தை படிக்கத் துண்டுகிறது. ஒரு நல்ல நாவலை உற்சாகத்தோடு படிப்பது போல, ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை – தத்துவங்களாய், கொள்கைகளாய் நிரம்பி வழிந்தோடும் ஒரு புரட்சியாளரின் வாழ்க்கையை இவ்வளவு உற்சாகத்தோடு இடைவிடாது படிக்க முடிகிறது என்றால், தோழர் அருணனின் கை வண்ணம்தான் இதைச் சாதித்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் லெனின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோ பாடங்களை கற்றுக் கொள்ளலாம். ரஷ்யாவில் எந்த விதமான புரட்சி நடத்த வேண்டும், மார்க்சிய தத்துவத்தை இங்கு எப்படி அமுல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு நடத்தி அதில் முழுமையாகத் தேறினார். மார்க்சிய தத்துவத்தை அப்படியே எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக அமுல்படுத்திட முடியாது என்பதில் அவர் உறுதியாக நின்றார். ரஷ்யாவில் ஆரம்ப நிலையில் சமூக – ஜனநாயகக்கட்சியின் நிலைபாட்டில் உள்ள சில குறைபாடுகளை அவர் குறிப்பிட்டு சொல்லுவதைப் பார்ப்போம். ரஷ்யாவில் நிலவும் சிறப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்சின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக (தங்களின் கொள்கை ஒரு வேதமல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி என்றே மார்க்சும், ஏங்கல்சும் சொல்லித் தந்திருகிறார்கள்) வேறொரு சகாப்தத்தில் வெளிநாட்டுச் சூழல்களில் அமுல்படுத்தப்பட்ட அனுபவத்திலிருந்து கிடைத்த முடிவுகளை விமர்சன பூர்வமற்ற முறையில் அப்படியே இங்கே எதிரொலித்தார்கள். ரஷ்யாவில் முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படை விவசாயப் புரட்சியே, அதுவே இந்தப் புரட்சியின் குறிப்பான தேசியத் தன்மையைத் தீர்மானிக்கிறது. இந்தப் பிரச்சனையின் சாரம் நிலப்பிரபுத்துவத்தையும், ரஷ்ய விவசாய முறையிலும் அதன் விளைவாக சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களிலும் நிலவும் பண்ணை அடிமைத்தனத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழிக்க விவசாயிகள் நடத்தும் போராட்டமே. இந்தியாவிலேயும் மார்க்சிய தத்துவத்தை அமுல்படுத்துகிற போது, உலகமயம், தாரளமய, தனியார்மயம் என புதிய சூழல் இந்தியாவை கவ்வியுள்ளபோது, ஏகாதிபத்திய நாடுகளின் இந்த புதுவித தாக்குதல்களையும் எதிர்த்துக்கொண்டு, உள்நாட்டு முதலாளிகளும் பன்பமடங்கு தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு இந்திய மக்களை சாடுகின்ற சூழலில், கிராமங்களிலும் முதலாளித்துவ நிலச்சுவான்தார்கள் உருவாகிவிட்ட சூழலில், கிராம மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிற போது, அன்னிய மூலதனமும், விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுக்கிற சூழ்நிலையில், இதற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிற பாடத்தையும் நாம் புரிய வேண்டும். மார்க்சியத்தை நன்கு கற்றுத் தேர்ந்த லெனின், தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று என்றும் இருந்ததே இல்லை. மிக அடக்கத்தோடு சாதாரண, ஏழை எளிய மக்களிடம் கூட அவர் கேட்டு தெரிந்து கொண்டு அவர் தன் ஞானத்தை கூர்மைப்படுத்திக் கொண்டார். ஞானத்திமிர் அவருக்கு இருந்ததே இல்லை. இதற்கும் ஓர் உதாரணம் :- ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர் – ஆல்பெர்ட் ரைஸ் வில்லியம்ஸ் என்பவர் லெனினை பேட்டி காணச் சென்றார். 1 1/2 மணி நேரம் ஆகியும் லெனின் இவரைக் கூப்பிட வில்லை. நேரம் அதிகமாகிவிட்டது. அமெரிக்க பத்திரிக்கையாளர் நினைத்தது:- லெனின் நேரத்தைக் கடை பிடிப்பவர். ஆனால், ஏன் என்னைக் குறித்த நேரத்தில் அழைக்கவில்லை. ஒருவேளை வெளிநாட்டு துதுவர் பேசிக் கொண்டிருக்கிறார் போலும் என நினைத்துக் கொண்டார். ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு கிராம விவசாயி பரட்டைத்தலை அரைகோட்டு அணிந்தவர் லெனின் அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை அடுத்து அமெரிக்க பத்திரிக்கையாளர் உள்ளே சென்றார். அவரிடம் லெனின் சொன்னது : மன்னித்துக் கொள்ளுங்கள். இவர் தம்போவ் விவசாயி. மின்மயமாக்கல், கூட்டுப் பண்ணைகள் அமைத்தல், பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு பேசுவது சுவாரசியமாக இருந்ததால் நேரத்தை கவனிக்க மறந்து விட்டேன் என்றார். அவருக்கிருந்த மேதாவிலாசம், ஏழை விவசாயியோடும் பொருளாதாரம் பேச அதிலும், அக்கறையோடு பேச பணித்தது. பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் கமிட்டி கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார்கள். காலத்தை வீணடிப்பார்கள் என்று மற்றவர்கள் கூறுவது வழக்கம், நமக்குள்ளாகவே பேசுவதும் வழக்கம். இப்படி தோழர் லெனினுக்கும் ஒரு சோதனை ஏற்பட்டது: ரஷ்ய கவிஞர் மாயகோவ்ஸ்கி விடாமல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்போர் என்ற தலைப்பில் அன்றைய ரஷ்ய புரட்சியாளர்களிடமும், குறிப்பாக போல்ஸ்விக் கட்சியினரிடமும் மலிந்திருந்த ஒரு பழக்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதியிருந்தார். இந்தக் கவிதையை லெனின் படித்திருக்கிறார். சினம் கொள்ள வில்லை. மாறாக மகிழ்ந்தார். அவர் ஒரு ஞசயஉவஉயட ஞநசளடியேடவைல. ஆக இதில் அவர் அணுகுமுறையைப் பார்ப்போம். மாயகோவஸ்கியின் கவித்துவ ஆற்றலின் ரசிகனல்ல நான் – அது பற்றி தீர்ப்பு சொல்ல நான் தகுதி படைத்தவன் அல்ல. என்றபோதிலும், இந்த கவிதையைப் படித்து நான் ரசித்தது போல அண்மைக்காலத்தில் வேறு எந்த அரசியல் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்டதைப் ரசித்ததில்லை. தனது கவிதையில் அவர் இந்தக் கூட்டம் நடத்தும் பழக்கத்தை விமர்சித்திருக்கிறார். கூட்டங்களில் விடாமல் உட்கார்ந்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை அவர் ஒரு பிடி பிடித்திருக்கிறார் – கவிதை பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், அத அரசியலைப் பொறுத்த வரையில் முற்றிலும் சரிதான் என்பேன். கூட்டங்களில் மனிதர்கள் முடிவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். குழுக்களைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். முடிவற்ற திட்டங்களைத் தீட்டிய வண்ணம் இருக்கிறார்கள் – என்றார். கமிட்டி கூட்டங்கள் பிரசங்க மேடையாகிவிடுவதை, செயல்பட வேண்டிய நேரத்தைக் குறைத்துவிட்டு, கமிட்டி கூட்டங்களை மணிக்கணக்கில் நடத்துவதை லெனின் குறை கூறுகிறார். மாயகோவ்ஸ்கியின் அந்த கிண்டல் கவிதை வரிகளை ஏற்கிறார். கவிஞர் சொன்னதை மறுக்கவில்லை. மறைக்கவில்லை. மாறாக, அதை வெகுவாக ரசித்தேன் என்கிறார். இதுதான் லெனின் சிறப்பு. இன்னும் அவரின் குணமேன்மையை அறிய ஓர் உதாரணம்: நான் ஒரு நுலில் படித்த ஒரு அரிய செய்தி. லெனின் பாரிசில் குடியேறி வாழ்ந்த காலத்தில், அவர் வீட்டில் ஒரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாது பணியாளராக இருந்தார். அவர் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தப்பாட்டைக் கேட்ட லெனின் மிக ஆர்வத்தோடு, மீண்டும் ஒருமுறை அந்தப் பாட்டைப் பாடச் சொல்லி கேட்டு அவர் மனப்பாடம் செய்து கொண்டார். தலை சிறந்த அறிவாளி – எனவே ஒரு வீட்டு வேலைக்காரி பாடிய பாட்டை மீண்டும் பாடக் கேட்டு, அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு, இவர் பாட ஆரம்பித்து விட்டார். இவர் பாடுவதா? இங்கே தான் அவரின் மகத்தான பெருமை பளிச்சிடுகிறது. யார் பாடினால் என்ன? அந்தப்பாடலில் பொருள் இருந்தால் சரி, அது நமக்கும் பயன்படும் என்பதை ஏற்றுக் கொண்டார். உழைப்பாளி மக்களின் தலைவருக்கு நான் என்னும் முனைப்பு (நுபடி) தலை துக்கக்கூடாது அல்லவா? அதுதான்இது. சரி, அந்தப் பாடலில் அப்படி என்னதான் பொருள் இருந்தது? அந்தப் பணியாளர் பாடியது தாய்நாட்டைப் பற்றிய பாடல், ஜெர்மன் ஆதிக்கத்தை எதிர்த்து, அந்த உழைப்பாளிப் பெண் வீரத்தோடு பாடிய பாடல். ஓ ஜெர்மானியர்களே, நீங்கள் எங்களின் ஆஸ்சேஸ், லோரன் பகுதிகளைப் பிடித்துக் கொண்டுட்டீர்கள். எனினும், உங்களையும், மீறி சுயமான பிரஞ்சுக்காரர்களாகவே வாழ்வோம். எங்களுடைய வயல்களை எல்லாம் உங்கள் வசம் ஆக்கிக் கொண்டீர்கள். ஆனாலும், எங்களுடைய இதயங்கள் உங்களுக்கு எப்போதும் கிடைக்காது- என்ற தாய் நாட்டுப் பற்றிக் கூறும் வீரமான பாடல். இதைக் கேட்டுத்தான் லெனின் பரவசமானார். மனப்பாடம் செய்து அவரும் பாடினார். தேசிய இனப்பிரச்சனையில் லெனின் மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் பூரணமாக சமநிலை கொண்டு செயல்பட்டார். சோவியத் குடியரசுகளின் ஒருங்கிணைப்பில் சிறிய நாடோ, பெரிய நாடோ யாவற்றிற்கும் சம உரிமை பரிபாலிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இங்கே இந்திய ஆட்சியாளர்களுக்கு இந்த உணர்வு இருக்க முடியாது. முதலாளித்துவ ஆளுமைக் கொள்கை அதற்கு இடம் கொடுக்காது. இது சம்பந்தமாக பரிசீலனை செய்ய ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையில் ஒரு தவறு இருந்தது. அதை லெனின் ஏற்கவில்லை. ரஷ்யா உள்ளிட்ட அனைத்து குடியரசுகளும் சமநிலையில் இணைந்து ஒன்றியம் உருவாக்கப்படுதல் என்பதற்கு பதிலாக ரஷ்யாவின் தலைமையை இதர குடியரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்ற பொருள்பட அந்தப்பரிந்துரை இருந்தது. இதைக்கண்ட லெனின் ஸ்டாலினை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். நுலாசிரியர் அருணன் இந்த நுண்ணிய பிரச்சனையில், லெனின் எந்த உணர்வோடு எழுதினாரோ, அதே அர்த்தத்தில் பொருள் கெடாமல் மொழி பெயர்த்துள்ளார். லெனின் கூறுவது:- உரோனிய குடியரசு மற்றும் இதரர்களோடு நம்மையும் நாம் சமமாகப் பாவிக்கிறோம். பிறருடன், பிறருக்கு சமமாக நாமும் (ரஷ்யாவும்) புதிய ஒன்றியத்தில், புதிய சம்மேளனத்தில் சேருகிறோம். ரஷ்யர்களிடம் பெரிய அண்ணன் போக்கு வந்து விடக் கூடாது என்பதில் லெனின் கறாராக இருந்தார். மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்: ஆதிக்க தேச இனவாதத்திற்கு எதிராகச் சாகும் வரை போராடுவேன் என்று அறிவிக்கிறேன். இந்த சொத்தைப் பல்லைப் பிடுங்கிவிட்டு எனது நல்ல பற்களை வைத்தே உண்பேன். ரஷ்யர், உக்ரேனியர், ஜார்ஜியா இப்படி முன்வைத்தே ஒன்றியத்தின் மத்தியக்குழுவிற்கு தலைவர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டியது முற்றிலும் அவசியமாகும். முற்றிலும் – என்கிறார். எத்தகைய மகத்தான ஜனநாயகவாதியாக, பேரினவாதத்திற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காத சமத்துவாதியாக லெனின் திகழ்ந்தார் என்பதற்கு இது அழியா சாட்சியமாகும். ஒன்றியத்தின் தலைவராக ஒரு இனத்தைச் சேர்ந்தவரே வந்து விடக் கூடாது. மக்கள் தொகையில் மிக அதிகமானவர்கள்தான் வருவார்கள். எனவே, சுழற்சி முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறார் – என நுலாசிரியர் அருணன் கூடுதல் விளக்கம் கொடுத்து வாசகர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார். இப்படியெல்லாம் லெனின் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் அந்த மகத்தான அமைப்பு – சோவியத் சோசியலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கம்பீரமாக உருவானது. தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது மிக நுணுக்கமான ஏற்பாடு. இதை லெனின் மிகத் திறமையாக வகுத்தார். ஒரு தனி புத்தகமும் எழுதினார். தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது – இந்த பிரிந்து போகும் உரிமை என்பது ஆமாம், இல்லை என்று சொல்லுவது நடைமுறையில் மிக எளிதாக இருக்கலாம். ஆனால், பாட்டாளிகளைப் பொறுத்த வரையில் இந்தக் கோரிக்கை வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டவை. அதாவது தேசங்களது உரிமைகளுக்குமிடையே முழு சமத்துவம் வேண்டும், அனைத்து தேசங்களது தொழிலாளர்களின் ஒற்றுமையும் வேண்டும். இதுவே மார்க்சியத்தின் தேசியத்திட்டம். அனைத்துலக அனுபவமும், ரஷ்ய அனுபவமும் இதையே தொழிலாளர்களுக்குப் போதிக்கிறது என்றார். இந்த மூன்று கூறுகளில் எந்த ஒன்யும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார். சுயநிர்ணய உரிமை என்பது கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக முன்வைக்கப்பட்டு, திட்டவட்டமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றார். இதில் லெனின் அதிக பட்ச எச்சரிக்கையோடு இருந்தார். லெனின் மொழிப்பிரச்சனைக் கொள்கை இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும். இந்தியாவில் மத்திய அரசு – ஆளும் வர்க்கம் மொழிக் கொள்கையில் பெரிய தவறு செய்து வருகிறது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை – இந்தியக் கட்டாயப்படுத்தி, பிற மாநில மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டது. லெனின் சோவியத் குடியரசில், அந்தந்த குடியரசின் தாய்மொழி எதுவோ, அதுதான் நிர்வாக மொழியாக, போதனா மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யர்கள் பெரும்பான்மையராக இருப்பதால், ரஷ்ய மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றார். எந்த ரூபத்திலும் இது கட்டாயமாக்கப்படக்கூடாது என்றார். அவர் ஒரு ரஷ்யர் ஆனால், பேரினவாதத்தை அறவே வெறுத்தார். மொழி விசயத்தில் மிகத் தெளிவான கொள்கை கொண்டிருந்தார். எந்த தேசிய இனமும் இதில் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். லெனின் தன் இளமைப் பருவத்திலிருந்தே புரட்சி என்றால் அது தனிநபர் கொலை என்கிற சித்தாந்தத்தை அறவே வெறுத்தார். எதிர்த்தார். தன் மூத்த சகோதரர் அந்த நிலைபாட்டை எடுத்தவர், தண்டனையாக துக்கு மேடைக்குப் போனவர். இந்த அனுபவம் லெனினுக்கு உண்டு. கம்யூனிஸ்ட இயக்கத்தில் அதிதீவிரவாதம் என்பது ஒரு நோயாக தொடர்ந்து வந்திருக்கிறது. சர்வதேச ரீதியில் ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து போன்ற நாடுகளில் அதிதீவிரவாதம் தலை துக்கியது. அந்த நாடுகளில் உள்ள அதிதீவிரவாதிகள் ரஷ்யாவில் நடந்த புரட்சியை அவர்களுக்கு சாதகமாகத் திரித்துத் தங்கள் சொந்த நாட்டில் பிரச்சாரம் செய்தார்கள். இந்தியாவில் உள்ள அதிதீவிரவாதிகள் சீனப் புரட்சியை இந்தியாவில் தவறாக ஒத்திடுவது போல. இந்த அதிதீவிரப் போக்கை எதிர்த்து இடதுசாரி கம்யூனிஸ்ட்டும் – ஓர் இளம் பருவக் கோளாறும் என்ற நுல் எழுதி இடதுசாரி தீவிரவாதிகளின் தவறான போக்குகளைத் தோல் உரித்துக்காட்டினார். லெனின் அவ்வப்போது வரும் நாவல்களை, தத்துவார்த்த நுல்களை, அரசியல் சார்ந்த ஏடுகளை, கவிதைகளை விடாப்பிடியாக படிக்கும் திறமையுள்ளவர்: அவர் வேகமாக படிக்கும் இயல்புள்ளவர் என்றும் கூறுவார்கள். 400 பக்கங்கள் கொண்ட புத்தகமானாலும் ஒரே இரவில் படித்து முடித்து விட்டாராம். வெளியாகும் புத்தகங்களை உடனுக்குடன் படிக்கும் ஆர்வமுள்ளவர் என்பதற்கு ஒரு சுவையான நிகழ்வை நுலாசிரியர் அருணன் குறிப்பிடுகிறார். இந்தியப் புரட்சியாளர்களில் சிலர் குழுவாகச் சென்று லெனினைச் சந்தித்திருக்கிறார்கள். எம்.பி.ப.தி. ஆச்சாரியா, நாளு மகேந்திர பிரதாப், எம்.பர்கத் துல்லா, அப்துல்ராய், திலிப் சிங்கில், இப்ராகிம் ஆகியோர் சந்தித்துள்ளார்கள். இந்தச் சந்திப்பு கிரெம்ளினில் நடந்துள்ளது. எம்.பி.ப.தி. ஆச்சாரியா அதாவது மண்டையம் பிரதிவாதி பயங்கர திருமலை ஆச்சாரியா தமிழகத்தைச் சார்ந்தவர். சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். தமிழர். இவரின் குடும்பத்தார்தான் இந்தியா பத்திரிக்கைக்கு பாரதியாரை ஆசிரியர் ஆக ஆக்கியவர்கள். இந்தக்குழுவின் தலைவராகச் சென்ற மகேந்திர பிரதாப் லெனின் அறைக்குள் சென்றவுடன், லெனினே எழுந்து மூலையில் இருந்த நாற்காலி ஒன்றை எடுத்து வந்து அவருக்குப் போட்டது பெரிய ஆச்சரியமாகிப் போனது. மகேந்திர பிரதாப்புக்கு மேலும் ஓர் ஆச்சர்யம் காத்துக் கிடந்தது. இவர் எழுதிய அன்புமதம் என்ற புத்தகத்தை லெனினிடம் வழங்கினார். உடனே லெனின் நான் அதை ஏற்கனவே படித்து முடித்துவிட்டேன் என்றார். அதோடு அந்தப் புத்தகம் பற்றிய தன் அபிப்பிராயத்தையும் அவரிடம் சொன்னார். எங்கள் நாட்டில் கூட டால்ஸ்டாய் போன்றவர்கள் மதத்தைப் பரப்புவதின் மூலம் மக்களது விடுதலைக்கு வழி காணலாம் என நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்கவில்லை. இந்தியா திரும்பிய பிறகு நீங்கள் வர்க்கப் போராட்டத்தை பிரச்சாரம் செய்யுங்கள். அதுதான் விடுதலைக்காண வழி – என்று சொல்லியனுப்பினார். டால்ஸ்டாய் மதப்பிரச்சாரத்தின் மூலம் விடுதலை பெற முடியும்- என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன லெனின் டால்ஸ்டாய் பற்றி பொதுவாக என்ன கணிப்பு கொண்டிருந்தார் என்பது மிகத் தலைசிறந்த மதிப்பீடு. எப்பேர்பட்ட மலை (டால்ஸ்டாய்). ஊம். எத்தகைய மாண்பு மிக்க மனிதர். கலைஞர் என்றால் நண்பரே, இவர்தான் கலைஞர். இன்னும் ஆச்சரியம் என்ன தெரியுமா? இந்தப் பிரபு எழுதத் தொடங்கும் முன் உண்மையான ரஷ்யக் குடியானவன் இலக்கியத்தில் இடம் பெறவில்லை… ஐரோப்பாவில் இவருக்கு இணையக யாரைச் சொல்ல முடியும். ஒருவரையும் சொல்ல முடியாது – இப்படி கார்க்கியிடம்தான் டால்ஸ்டாய் பற்றி லெனின் பேசினார். அதே நேரத்தில் அவருடைய திறமைகள் அனைத்தையும் பாராட்டிய லெனின் அவரிடம் உள்ள குறைபாடுகளையும் கறாராகவே சுட்டிக்காட்டினார். டால்டாய் ஆவேசமான கண்டனக்காரர். உணர்ச்சிமிகு குற்றச்சாட்டாளர். மாபெரும் விமர்சகர். அதேபொழுதில் தமது நுல்களில் சுரண்டலுக்கான காரணங்களையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியோடு, லெனின் மிக நெருக்கமாக இருந்தவர். அவருடைய படைப்புகளை விரும்பி படிக்கிறவர். ஆனால், அவரின் படைப்பில் அரசியல் தவறுகள் ஏற்பட்டு விட்டால் அவைகளையும் கட்டாயம் விமர்சனம் செய்யாமல் விடமாட்டார்; நட்பையும் விடமாட்டார். அவர் எழுதிய நுலைப் படித்துவிட்டு உடனே அவருக்குக் கடிதம் எழுதிவிடுவார்; நல்லவைகளைப் போற்றுவார். அல்லவைகளைச் சாடுவார். இருவரும் நேரில் சந்திக்கிறபோது நிறைய விவாதிப்பார்கள். எவ்வளவு அரசியல் பணிகளில் இருந்தாலும், படைப்பாளிகளோடு தொடர்பு கொள்ளுவதை விடாது கடைபிடித்தார். லெனின் ஓர் இலக்கிய ரசிகர். இலக்கிய விமர்சகர். இலக்கியம் பற்றிய கலையைப்பற்றிய லெனின் கொள்கை மிகத் தெளிவானது. கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப்பதிந்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு புரியக் கூடியதாய் இருக்க வேண்டும். எந்த நேரமும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளி விவசாயிக்கு சாதாரண கறுப்பு ரொட்டி அவசர தேவையாய் இருக்கிற போது, சொற்ப சிறுபான்மை யோருக்கு அருஞ்சுவை விருந்து தயாரிக்க முடியுமா? இது கலை பண்பாட்டுத்துறைக்கும் பொருந்தும்- என்றார். உண்மைதான். கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதன் மெய்யான அர்த்தத்தில் லெனின் பேசினார். டால்டாய் வெறுத்த பழைய உலகினை அழிக்கும் ஆற்றல் படைத்த வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்பதை அதே டால்ஸ்டாய் புரிந்து கொள்ளவில்லை என்றார். எழுத்தாளர்களை, கலைஞர்களை ஒரு கம்யூனிட் எப்படிப்பார்க்க வேண்டும்; கட்சிக்கு அப்பாற்பட்ட கலைஞர்களை, அதே நேரத்தில் கட்சிக் கலைஞர்களை எடைபோடும் அளவுகோல் எது என்பது பற்றியெல்லாம் புரிந்து கொள்ள லெனினுடைய நேர்த்தியான அணுகுமுறையை படைப்பாளி அருணன் நிறைய இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். மாதர் விடுதலை பற்றி ஜெர்மன் கம்யூனிட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான, புரட்சிப் பெண்மணி கிளாரா செத்கின் என்பவருடன் லெனின் நடத்திய விவாதம் அற்புதமான ஒன்று! அந்தப் பகுதியை நுலாசிரியர் அருணன் சிறப்பாகவே எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் கருத்து பெண் விடுதலை வேட்கைக் கொண்டோருக்கு வெளிச்சம் காட்டுகிறது. கிளாராவிடம் லெனின் ஒரு கட்டத்தில் கீழ்க்கண்ட கருத்தை அழுத்தமாகச் சொல்லுகிறார். மார்க்சியத்துக்குப் புறம்பான முறையில் விவாதிப்பதால் முடிவில் ஏற்படக் கூடிய நிலை என்ன? பாலுறுவு – திருமணப் பிரச்சனைகள் யாவும் பிரதான சமுதாயப் பிரச்சனைகளைச் சேர்ந்த கூறுகளே என்பதை மாற்றக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மாபெரும் சமுதாயப் பிரச்சனையே பாலுறவுப் பிரச்சனையின் ஒரு கூறாக, அதன் வாலாகக் கருதப்படும் – என்கிறார். இப்படிப் பெண்கள் உரிமைப்பற்றி பல முக்கியமான கூறுகளை பல கோணங்களில் விளக்கிப் பேசுகிறார். கம்யூனிடுகள் கனவு காண்பார்கள் என்பதே உண்மை. அது யதார்த்தத்திலிருந்து உதயமாகிற கனவு. ஆங்கில எழுத்தாளர் எச்.ஜி. வெல் – விஞ்ஞான கற்பனைக்கதைகளை எழுதியவர். இவர் 1920 ஆம் ஆண்டு லெனினைச் சந்தித்தார். அப்போது லெனின் ரஷ்யா முழுவதும் மின்சாரமயமாகும் திட்டத்தை அவரிடம் சொன்னார். எச்.ஜி.வெல் அன்று ரஷ்யா இருந்த பின்தங்கிய நிலையைக்கண்டு, லெனின் முடியாத விசயத்தை கனவு காண்கிறார் என்று சொன்னார், எழுதினார். இதை ஆசிரியர் அருணன் சுட்டிக்காட்டி ரஷ்யக் கிராம மக்கள் லெனின் விளக்குகள் என்று கொண்டாடியதைக் கேள்விப்பட்டிருந்தால் கனவு-மின்சாரக்கனவு-காண வேண்டியதன் அவசியத்தை எச்.இ.வெனி உணர்ந்திருப்பார் என்று எழுதுகிறார். ஆனால் வரலாறு அப்படித்தான் நடந்து விட்டது. ஒருபத்தாண்டுகள் கழித்து அதே எழுத்தாளர் எச்.இ.வெல் ரஷ்யா வந்தார். ரஷ்யாவை சுற்றிப்பார்க்க பல இடங்களுக்குப் பயணம் செய்தார். அதன் பிரமாண்டமான வளர்ச்சியைக்கண்டு ஆச்சரியப்படார். லெனின் கனவு மெய்பட்டுவிட்டது – என்று தன் நினைவுக்குறிப்பில் எழுத வேண்டியதாயிற்று, ஆனால் அதுபோது லெனின் இல்லை. மரித்துப்போனார். கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் தங்களோடு கருத்து வேறுபாடு கொள்ளுகிற மற்ற சக தோழர்களிடம் எப்படி தோழமை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் லெனின் வாழ்க்கை ஒரு பெரிய எடுத்துக்காட்டு. டிராட்ஸ்கி, புகாரின், மார்ட்டோவ், காமனோவ், ஹினோஜீவ் போன்றோர் லெனினோடு கருத்து மோதல் நடத்தினார்கள். முடிவுக்கு மாறாக செயல்பட்டார்கள். காட்டியும் கொடுத்தார்கள். அப்படி இருந்தும் அவரவருக்கு இருந்த சில திறமைகளைக் கணக்கில் கொண்டு, அதோடு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களை வழங்கினார். முக்கிய பொறுப்புக்களையும் கொடுத்தார். இப்படிப் பட்டவர்களில் சிலர் கடைசி வரை திருந்தாமல் போனவர்களும் உண்டு. லெனின் கட்சித் தலைவர்கள் பற்றி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்த பிறகு தான் அதை கட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த உயில் சில தலைவர்களின் குணாம்சம் பற்றி எழுதி இருந்தாலும், ஸ்டாலின் பற்றி எழுதியது தான் பெரும் பிரச்சனையாகிவிட்டது. தனிநபர் துதி எங்கு கொண்டு போய்விடும் என்பதை உணர வைத்த இந்த குறிப்புகள் இன்று வரலாற்று ஆவணமாக நம்மை எச்சரிக்கிறது. லெனின் மறைவு பற்றி எழுதும் கடைசி அத்தியாயத்திற்கு அருணன் அவர் காலம் ஆனார் என தலைப்புக் கொடுத்துள்ளார். அவர் காலமாகிவிட்டார் என்பது வேறு. அவர் காலம் ஆனார் என்று பிரித்து எழுதுவதில் ஒரு பொருள் அடங்கி உள்ளது. அவர் ஒரு சகாப்தம் (EPOCH) ஆனார் என்பது போல் அவர் ஒரு காலம் ஆனார் என்ற பொருளில் எழுதுகிறார். கடைசி அத்தியாயம், கடைசி பத்தி அவர் காலமாகவில்லை; காலம் ஆனார். வால்கா எனும் ஜீவ நதியின் ஓட்டத்தில் அவர் கலந்து நிற்கிறார். உலகத்தின் ஜீவநதிகளோ கம்யூனிசம் எனும் மகா சமுத்திரத்தில் கலக்க ஓடிய வண்ணம் உள்ளன – என்று முடிக்கிறார். லெனின் என்கிற அந்தச்சொல், அந்த ஒலி – ஒரு காந்த சக்தி கொண்டது. ஒரு ஈர்ப்பு சக்தி கொண்டது. ரஷ்ய மக்கள் மட்டுமல்ல, சோவியத் ஒன்றயத்தில் இணைந்த அத்தனை குடியரசுகளைச் சேர்ந்த மக்களும் லெனின் என்ற ஒலியைக் கேட்கிற வினாடியிலேயே ஒருவித ஆக்ரஷ்ன சக்தியால் உசிப்பிவிடப்பட்டு நிமிர்ந்து எழுவார்கள். லெனின் என்ற சொல் கோடானு கோடி மக்கள் தினமும் உச்சரிக்கும் சொல்லாக மாறிப்போனது. அது சோவியத் யூனியன் எல்லையைக்கடந்து உலகம் பூராவும் உள்ள உழைப்பாளி மக்களின் உள்ளத்தை ஆட்சி கொண்டது. அவரின் இயற்பெயர் விளாதிமிர் இலியாவிச் உல்யனவ் என்பது. விளாதிமிர் என்பதற்குப் பொருள் உலகு ஆள்பவர் என்பதாம். உலக மக்களின் உள்ளத்தை – அதிலும் உழைப்பாளி மக்களின் உள்ளத்தை லெனின் என்ற பெயரில் இன்னும் ஆளுகிறார். இனியும் ஆளுவார். லெனின் வாழ்வும் – சிந்தனையும் அருணன் வசந்தம் வெளியீட்டகம் 69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை, சிம்மக்கல், மதுரை விலை-200/- Posted in ஆளுமைகள், செவ்வியல் நூல்கள் அறிமுகம், புத்தகங்கள், வரலாறுTagged அருணன் கம்யூனிஸ்ட் காமனோவ் கூட்டுப் பண்ணைகள் சோவியத் குடியரசு சோவியத் யூனியன் டால்ஸ்டாய் டிராட்ஸ்கி தனியார்மயம் புகாரின் மாயகோவ்ஸ்கி மார்ட்டோவ் மின்மயமாக்கல் ரஷ்யா லெனின் ஸ்டாலின் ஹினோஜீவ் USSR
இம்முறை எல்லாத் தொகுதிகளிலும் பிரதான கட்சிகளின் கிளைகள் அமைப்பாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதே எமது பிரதான அடைவாக இருக்கும், மொத்த சில்லறை அரசியல் வியாபாரிகளூடாக அல்லாது நாடாளவிய தேசியக் கட்சிகளின் கிளைகளூடாக பிரதான வேட்பாளர்களை ஆதரிப்பதே சாணக்கியம்! இன்ஷா அல்லாஹ் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள பௌத்தரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார் என்பதுவும் அவர் ஒரு பிரதான கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்பதுவும் எமக்குத் தெரியும். கடந்த காலங்களில் நாம் நல்லாட்சி பொல்லாட்சி என எல்லாத் தரப்புகளிடமிருந்தும் கசப்பான பாடங்களைக் கற்றிருக்கின்றோம், என்றாலும் தேசிய அளவில் எமது சமூகத் தலைமைகள் நிபந்தனைகளற்ற தமது ஆதரவை ஒரு சில தரப்புக்களுக்கு வழங்கியும் இருக்கிறார்கள். எமக்கெதிராக அரங்கேற்றப்பட்ட காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் அத்தனைக்கும் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல்களே இருந்திருக்கின்றன. அத்தகைய அனைத்து அடாவடிகளுக்கும் பின்னால் சர்வதேசிய பிராந்திய உளவு தாபனங்களும் அவர்களது உள்நாட்டு கூலிப் படைகளும் இருப்பதனையும் நாம் அறிவோம். பெரும்பான்மையான பெரும்பான்மையினர் நல்லவர்கள் என்று பேசியபோதும் எமக்கும் அவர்களுக்கும் இடையில் அரசியல் உள்நோக்கங்களுடன் பாரிய இஸ்லாமொபீதிப் பிரிவினைச் சுவர்கள் கட்டி எழுப்பப்பட்டன. பிரதான அரசியல் சக்திகளும் ஊடகங்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கவும் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கவுமாக தமது அரசியல் இழப் நஷ்டங்களில் குறியாக இருந்தார்கள். ஒட்டு மொத்த சமூகமும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலைமைகள் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட பொழுது நாடளாவிய ரீதியில் சமாதான சகவாழ்வு கேள்விக்கு உற்படுத்தப் படுவதனை நன்கு உணர்ந்து கொண்டோம். அத்தகைய கசப்பான அனுபவங்களின் பொழுது நாம் உணர்ந்த மிகப்பெரிய யதார்த்தம் நாம் இந்த தேசத்தில் குறிப்பாக தென்னிலங்கையில் அரசியல் ரீதியாக தனிமைப் படுத்தப் பட்டிருக்கின்றமையாகும். தேசிய வாழ்வில் நாம் தனிமைப் படுத்தப் படுகிறோமா அல்லது எம்மை நாமே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளோமா என்ற ஆராய்கிற பொழுது ஒரு சமூகமாக நாம் பாரிய தவறுகளை இழைத்திருக்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்! குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களாக தடம் புரண்டு பயணிக்கின்ற எமது தனித்துவ அடையாள அரசியல் கொண்டுவந்த சாதனைகளை விடவும் சோதனைகளே அதிகம் என்பதனையும் அதன் கசப்பான பின்விளைவுகளே எம்மை இன்று நாதியற்றவர்களாக நட்டாற்றில் விட்டிருக்கின்றன. போருக்குப் பின்னரான இலங்கையில் எமக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து அராஜகங்களின் பொழுதும் எமது அரசியல் தலைமைகளால் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையே காணப்பட்டது. எனவே, இந்தத் தேர்தல் காலத்தை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தேசிய வாழ்வில் சமாதான சகவாழ்வின் களமாக திட்டமிட்டு கையாள வேண்டும், எமக்குள்ளும் ஏனைய சமூகங்களோடும் நல்லுறவைக் கட்டி எழுப்பிக் கொள்ளும் அரிய சந்தர்ப்பமாக இந்த தேர்தல் களத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளல் கட்டாயமாகும். நாம் எந்தக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தாலும், எமக்குள் பல்வேறு இயக்க வேறுபாடுகள் இருந்தாலும் தேசிய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை என்பதனை மனதில் கொள்ள வேண்டும், ஊரில் உள்ள ஆதரவாளர்கள் தமக்குள் பிவுகளை பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதியிலும் உள்ள பிரதான கட்சிகளின் கிளைகள் அமைப்பாளர்கள் தொண்டர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள இந்த சந்தர்பத்தை கட்டாயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது சஜித் பிரேமதசவாகவோ, கோதபாய ராஜபக்ஷவாகவோ அனுரா குமார திசானயகவாகவோ இருக்கலாம் அவர்களது அமைப்பாளர்களுடன் கிளைகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அவர்கள் உங்கள் பிரதேசங்களுக்கு வரும் பொழுது சகலரும் ஓரணி நின்று வேறுபாடுகளை காட்டிக் கொள்ளது வரவேற்று உபசரித்து உங்கள் தேவைகளை எதிர்பார்ப்புகளைச் சொல்லி வழியனுப்பி வையுங்கள். சமாதான சகவாழ்வு என்பது வெறுமனே பள்ளிகளிலும் பன்சலைகளிலும், கோயில்களிலும் ஆலயங்களிலுமாக இருப்பதனை விட எல்லோருக்கும் பொதுவான தேசிய விவகாரங்களில் – அரசியல் சமூக பொருளாதார கல்வி கலை கலாசார சுகாதார சுற்றுச் சூழல் என பல்துறைகளிலும்- நாம் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படுவதே யதார்த்தபூர்வமான சகவாழ்விற்கு இட்டுச் செல்லும். இந்த நாட்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் 50 இற்கு மேற்பட்ட அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும், சுமார் 300 மாகாண சபை உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும் ஒன்பது ஆளுனர்களும் , 8400 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் இருக்கும் பொழுது நாம் இன ரீதியாக எம்மை தனிமைப் படுத்திக் கொள்வது உச்ச கட்ட அறியாமையாகும்! அவர்களுக்குப் புறம்பாக அரச நிர்வாக சேவைகள் தனியார் துறைகள், காவல்துறையினர், பாதுகாப்புத் துறையினர் என பெரும்பான்மையான பெரும்பான்மை சமூக ஊழியர்களுடன் அரச பணியாளர்களுடன் எமது உறவுகளை வளர்த்துக் கொள்ள தவறி விடுகிறோம். குறிப்பாக இந்த தேர்தல் காலங்களில் மேற்படி மக்கள் பிரதிநிதிகளுடனும், கட்சி அமைப்பாளர்கள் தொண்டர்களுடனும், அரச பணியாளர்களுடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் இந்த தேசத்தின் பிரஜைகள் என்ற வகையில் நெருக்கமான நல்லுறவை நாம் வளர்த்துக் கொள்வது தீய சக்திகளுக்கு நாம் வழங்கும் தண்டனையாக இருக்கும். ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய தேர்தல்களின் பொழுதும் இன ரீதியாக குறிப்பாக தென்னிலங்கையில் தனிமப்பட்டு முஸ்லிம்கள் செயற்படுவதனால் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது, தேவைகளின் பொழுது மட்டும் ஏனைய சமூக மக்கள் பிரதிநிதிகளை நாடுவது பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப் படுகின்ற பொழுதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் படுகின்ற சந்தர்ப்பங்களிலும் அச்சுறுத்தல்கள் விடுக்கப் படுகின்ற பொழுதும் எங்கோ இருக்கின்ற முஸ்லிம் தலைமைகளை நம்பி அருகில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை அணுக முடியாத நிலையில் சமூகம் இருந்திருக்கிறது. நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் முஸ்லிம்கள் தேசிய அரசின் பிரதானிகளை நேரடியாக அணுகும் வாய்ப்பு மிகவும் குறைவாகும், குறிப்பிட்ட ஒருசில அமைச்சுக்களைத் தவிர ஏனைய அமைச்சுகளை அதிகாரிகளை அணுகுவதற்கும் பாதுகாப்பு கெடுபிடிகளின் பொழுதும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை உடனடியாக அணுகுவதற்கும் அவ்வப் பிரதேசத்திலுள்ள ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை நாம் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த நட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்ட சவால்கள் குறிப்பாக குளியாபிடிய மினுவங்கொட பகுதிகளில் நிர்க்கதியான முஸ்லிம்கள் தமக்காக குரல் கொடுக்கவும் கைகொடுக்கவும் அந்தப் பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையை உணர்ந்தனர். நாடளாவிய ரீதியில் முஸ்லிம் வீடுகள் முற்றுகையிடப் பட்ட பொழுதும் கைதுகள் இடம் பெற்றபொழுதும் ஹிஜாப் அபாயா அரபு நூல்கள் கத்தி வால்கள் என அனைத்தும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப் பட்ட பொழுதும், அரபு மதரசாக்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் செயற்பட்டாளர்கள் அச்சுறுத்தப் பட்ட பொழுதும் அரசை தங்கிப் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் கூட கையறு நிலையில் இருந்தனர். இதே நிலைதான் கடந்த அரசின் காலத்திலும் இருந்தது இன்றுவரை பதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடுகள் முறையாக பெற்றுத் தரப்படவில்லை, ஆட்சி பீடத்தில் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பாதிக்கப் பட்ட இடங்களை பார்வையிடவும் படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிரவும் மத்திரமே முடியுமாக இருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தல் மட்டுமல்ல இனி வரவுள்ள அனைத்துத் தேர்தலகளிலும் முஸ்லிம்கள் தாம் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்களை மறந்து விடாது புத்தி சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும், மொத்த மற்றும் சில்லறை அரசியல் வியாபாரிகளை கொந்தராத்து முகவர்களை நம்பி அருகிலிருக்கும் அரசியல் அதிகாரக் கட்டமைப்புகளை கோட்டை விட்டு விடக் கூடாது. இறுதியாக முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், நீங்கள் இன்று ஒரு கூட்டணி மேடையில் இருந்து கொண்டு பிரதான வேட்பாளர்களை விஞ்சுமளவிற்கு உஷார் மடையர்கள் போல் எதிரணியிணைத் தாக்கி நிகழ்த்துகின்ற ஆக்ரோஷமான உரைகள் நாளை முஸ்லிம் சமூகத்தை பாதிக்க இடமிருக்கிறது என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நாளை நீங்கள் அடுத்த மேடையில் அரங்கேறும் சாத்தியப்பாடுகளும் உள்ளன. தென்னிலங்கை தொண்டர்களை கட்சி அமைப்பாளர்களை புதிய களநிலவரங்களுக்கு ஏற்ப மிகவும் கவனமாக வழிநடத்துங்கள், கூட்டணியின் அரசியல் பிரச்சாரங்களை நீங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எல்லா சமூகங்களோடும் இனைந்து நடத்துங்கள், முஸ்லிம்களை தனிமப் படுத்தாதீர்கள். இறுதியாக இந்த செய்தியை வசிப்பவர்கள் தத்தமது ஊர் பிரமுகர்கள் கட்சி அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள், முறையான் திட்டமிடலும் அணுகுமுறைகளும் இல்லாத ஒரு சமூகம் அடுத்த சமூகங்களைக் குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை, அரசியலும் இராஜ தந்திரமுமும் நாம் பறிகொடுத்துப் பரி தவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.
தேசிய மூலிகைகள் வாரியத்தின் கீழ் இயங்கும், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நடத்திய 'இந்தியாவில் மருத்துவ மூலிகைகள்: அவற்றின் தேவை மற்றும் விநியோகத்தின் மதிப்பீடு’, என்ற தலைப்பிலான ஆய்வின்படி 2014-15ல் நாட்டில் மூலிகைகள் / மருத்துவ தாவரங்களின் தேவை சுமார் 5,12,000 மெட்ரிக் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி, சுமார் 1178 மருத்துவ தாவர இனங்கள் வர்த்தக நடைமுறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 242 இனங்கள் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன்களுக்கு மேல் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த 242 இனங்களின் பகுப்பாய்வில் 173 இனங்கள் (72%) காட்டு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என்பதை வெளிப்படுத்தியது. ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசின் தேசிய ஆயுஷ் மிஷனின் மத்திய நிதியுதவி திட்டத்தை 2015-16 முதல் 2020-21 வரை நாடு முழுவதும் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தியது. விவசாயிகளின் நிலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட மருத்துவ தாவரங்களை பயிரிடுதல், தரமான நாற்றுகளை வளர்ப்பதற்கும் வழங்குவதற்கும் உரிய நாற்றங்கால்களை நிறுவுதல், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, முதன்மை செயலாக்கம், சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. 2015-16 நிதியாண்டிலிருந்து 2020-21 வரை நாடு முழுவதும் 56,305 ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை பயிரிடுவதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். *************** (Release ID: 1842691) Visitor Counter : 151 Read this release in: English , Urdu , Marathi , Punjabi , Gujarati , Telugu ஆயுஷ் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் Posted On: 19 JUL 2022 2:37PM by PIB Chennai தேசிய மூலிகைகள் வாரியத்தின் கீழ் இயங்கும், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நடத்திய 'இந்தியாவில் மருத்துவ மூலிகைகள்: அவற்றின் தேவை மற்றும் விநியோகத்தின் மதிப்பீடு’, என்ற தலைப்பிலான ஆய்வின்படி 2014-15ல் நாட்டில் மூலிகைகள் / மருத்துவ தாவரங்களின் தேவை சுமார் 5,12,000 மெட்ரிக் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி, சுமார் 1178 மருத்துவ தாவர இனங்கள் வர்த்தக நடைமுறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 242 இனங்கள் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன்களுக்கு மேல் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த 242 இனங்களின் பகுப்பாய்வில் 173 இனங்கள் (72%) காட்டு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என்பதை வெளிப்படுத்தியது. ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசின் தேசிய ஆயுஷ் மிஷனின் மத்திய நிதியுதவி திட்டத்தை 2015-16 முதல் 2020-21 வரை நாடு முழுவதும் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தியது. விவசாயிகளின் நிலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட மருத்துவ தாவரங்களை பயிரிடுதல், தரமான நாற்றுகளை வளர்ப்பதற்கும் வழங்குவதற்கும் உரிய நாற்றங்கால்களை நிறுவுதல், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, முதன்மை செயலாக்கம், சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. 2015-16 நிதியாண்டிலிருந்து 2020-21 வரை நாடு முழுவதும் 56,305 ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை பயிரிடுவதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
''அதுதான் வேணும் எனக்கு எனக்கு சாவு வர்றதா இருந்தா அம்மாவுக்கு முன்னாடியே போயிடணும்'' என்று ரஜினி கூறியதைக் கேட்டு எனக்கு கண்கள் கலங்கி விட்டன. திருமதி ரெஜினா வின்சென்ட், ரஜினி பற்றி தொடர்கிறார்: ஒரு நாள் உட்லண்ட்ஸ் ஓட்டலில், 'காபி சாப்பிடப் போகிறேன்' என்று ரஜினி, டிரைவர் நாராயணனையும் அழைத்துச் சென்றான். சற்று நேரத்திற்குப் பின் நாராயணன் மட்டும் தனியாகத் திரும்பி வந்தார். ரஜினியைப் பற்றிக் கேட்டதற்கு, ''என்னை சிகரெட் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வருவதற்குள் ஆளைக் காணோம்'' என்றார். அதைக் கேட்டு எனக்கு வெறுப்பாக இருந்தது, ''நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டு வருகிறோம். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய் விட்டானே'' என்று நினைத்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ரஜினி இனிமேல் வந்தால் இங்கே வராதே என்று சொல்லிவிட வேண்டியதுதான் என்று கூட கோபம் வந்தது. என் முடிவை மகன் லாரன்ஸிடம் சொன்னபோது, ''வேண்டாம்மா, அப்படி எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள். ரஜினி வந்து விடுவார். பொறுமையாக இருங்கள்'' என்று எனக்கு ஆறுதல் சொன்னான். ரஜினி சாவகாசமாக ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினான். ''எங்கப்பா போனே? உன்னைக் காணாம நாங்க எவ்வளவு சங்கடப்படுகிறோம் தெரியுமா?'' என்று ஆதங்கத்துடன் கேட்டேன். ''அம்மாவுக்கு தெரியாம நான் எங்கே போயிடுவேன்?'' என்றவன், ''நடந்தது என்ன தெரியுமா?'' என்று பீடிகையுடன் ஆரம்பித்தான். ''வெறும் காபி சாப்பிடறதுக்காக இவ்வளவு தூரம் வந்தோம். ஏதாவது வேடிக்கை பண்ணணும்னு நினைச்சேன். நாராயணனைச் சிகரெட் வாங்கி வரச் சொல்லிவிட்டு அப்படியே வெளியே வந்தேன். ஒரு ஆட்டோவைப் பிடித்தேன். குறிப்பிட்ட இடம் எதுவும் சொல்லாமல் 'நேரா போ, 'இடது பக்கம் போ', 'வலது பக்கம் போ' என்று அவனிடம் இஷ்டத்திற்கு ரூட் சொல்லி போகச் சொன்னேன். கடைசியில் சென்னைக்கு வெளியே போயிட்டு திரும்பினோம் பாவம் டிரைவர்! குழம்பித் தவிச்சுட்டான்'' என்றான் தன் தமாஷை ரசித்து சிரித்தபடி. அதைக்கேட்டு என்ன பேசுவதென்று எனக்குப் புரியவில்லை. பொதுவாக ரஜினி ஓவென்று சிரித்தால் வீடே அலறும். சில சமயம் பக்கத்து வீடுகளில்கூட கேட்கும். அதுவும் என் கணவர் ஏதாவது ஜோக் சொல்லி விட்டால் ரஜினி அடக்க முடியாமல் சிரிப்பான். அதுபோல் சிரிப்பை எல்லாம் இப்போதைய ரஜினியிடம் பார்க்க முடிவதில்லை. ரஜினியின் பிரச்னை என்னவென்பதை அறிய ஒரு முறை ஜோஸ்யர்களை வரவழைத்தேன். அவர்கள் வந்ததும், அருகில் சென்ற ரஜினி என்னைக் காட்டி, ''அம்மா எத்தனை காலம் இருப்பாங்க?'' என்று கேட்டான். ''ரொம்ப நாள் நல்ல இருப்பாங்க'' என்றார்கள். ''அதுதான் வேணும் எனக்கு எனக்கு சாவு வர்றதா இருந்தா அம்மாவுக்கு முன்னாடியே போயிடணும்'' என்று ரஜினி கூறியதைக் கேட்டு எனக்கு கண்கள் கலங்கி விட்டன. ''ஏன் அப்படிச் சொல்கிறாய்?'' என்று ரஜினியைக் கோபித்துக் கொண்டு ''நானும் நல்லா இருப்பேன்-நீயும் நல்லா இருப்பே'' என்றேன். ரஜினி படுத்திருக்கும் இடத்தில், தூக்கம் வராமல் சில சமயம் தவிப்பான். அதற்காக மருதாணி இலைகளைக் கொண்டு வந்து அவன் கண்களில் படாத வண்ணம் வைப்பேன். அதன் வாசனைக் காற்றில் பரவ ரஜினிக்கு நன்றாகத் தூக்கம் வரும். எப்போதும் ரஜினிக்கு துணையாக சமையல்கார மீரானையும், வேலைக்காரனையும் படுக்க வைப்பேன்.
கொரோனா வைரஸ்சால் திரைப்பட சூட்டிங் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இதனால் தினசரி திரைப்பட ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள். இப்படி ஊரே உதவி என்று ஓடிக் கொண்டிருக்கும் போது பிரபல ஹீரோயின் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதை திட்டி வருகிறார்கள். பாயல் ராஜ்புட் தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கொலிவுட்டில் என்ட்ரி தருகிறார். தற்போது எல்லா நடிகைகளும் நடிகர்களும் வீட்டில் சும்மா இருப்பதால் சில சேஷ்டைகளை செய்து ரசிகர்களை மேலும் கடுப்பேற்றி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புட் “Pillow சேலஞ்ச்” ஒன்றை அறிமுகப்படுத்தி அதை Most of the Heroines ஐ செய்ய வைத்தார். அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். View this post on Instagram How’s my new outfit 😎? Make every outfit count 🥰 #madewithstyle . P.c and styling @theessdee 📸 A post shared by Payal Rajput (@rajputpaayal) on Apr 22, 2020 at 8:48am PDT தற்போது அதை விட மோசமாக வெறும் ஆங்கில Newspaper ஐ வைத்து மறைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் படத்தில் இவர்கள் அணியும் உடையை விட இது சற்று நீளமாக இருக்கிறது. என்னப்பா புதுசு , புதுசா டிரெண்டுனு கிளப்பி விடுறீங்களே என்று இணைய வாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
நத்தை சூரி பட்டையான தண்டுக்களையும் மிகச்சிறிய பூக்களையும் கொண்ட செடியினம். தமிழகமெங்கும் தானே வளரக்கூடியது. இதன் வேர் மற்றும் விதை மருத்துவ பயனுடையது . இதற்கு தருணி, குழி மீட்டான் என வேறு பெயர்களும் உண்டு. தாய்ப்பால் அதிகரிக்க நத்தைசூரி வேரை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து வடிக்கட்டி காலை, மாலை தினமும் குடித்து வர தாய்ப்பால் பெருகும். உடல் உறுதிக்கு இதன் வேரை 20 கிராம் அளவு எடுத்து எடுத்து 200மிலி அளவு தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி 50மிலி அளவு தினமும் 3 வேளை குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் உறுதி பெறும் . கல்லடைப்பு நீங்க இதன் விதையை பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்டக்காய்ச்சி அதில் பசும்பால், கற்கண்டு கலந்து தினமும் காலை, மாலை குடித்து வர கல்லடைப்பு நீக்கும். உடல் சூடு தணியும், சதையடைப்பு குணமாகும். வயிற்றுப்போக்கு குணமாக இதன் விதை பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும். ஆண்மை அதிகரிக்க நத்தை சூரி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் 2 வேளை குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். விந்து பலத்தை அதிகரிக்கும்.
கி.வீரமணியின் பெரியார் கொள்கைப் புரட்டுகள் அம்பலமாகத் தொடங்கியவுடன், ‘விடுதலை’யின் இணையதளத்தில் இடம் பெற்றிருந்த பழைய ‘விடுதலை நாளேடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளிவந்துவிட்டது. பழைய ஏடுகளைப் புரட்டினால், இவர்களின் புரட்டுகளும், முரண்பாடுகளும் வெளிச்சத்துக்கு வந்து விடுமே என்று அஞ்சு கிறார்கள் போலும்! எவரேனும் குறிப்பிட்ட ‘விடுதலை’ நாளேடு தேவை என்று மின்னஞ்சல் வழியாக கேட்டால், அவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டார்கள். பெரியார் கொள்கை பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் கொள்கைப் பரப்பும் ‘லட்சணம்’ இது தானா? பரப்பவேண்டிய பணியை செய்ய வேண்டி யவர்கள், பதுக்கும் வேலையை செய்கிறார்கள். பழைய ‘குடிஅரசு’ பத்திரிகை கருத்துகளும் வெளிவந்துவிடக் கூடாது என்று பதைபதைக்கிறார்கள். இதுதான் பிரச்சார நிறுவனத்தின் வேலையா? வெட்கம்! மகா வெட்கம்! இது மட்டுமா? பெரியார் நூலை அரசுடைமையாக்கினால் பெரியார் கருத்துகளை திரித்து விடுவார்கள் என்று எழுதியது ‘விடுதலை. அப்படி எவராவது பெரியாரின் பழைய நூல்களை பார்க்க விரும்பினால், பெரியார் திடல் நூலகத்துக்கு வந்து, உரிய அனுமதியோடு பார்க்கலாம் என்று ‘விடுதலை’யில் ‘மின்சாரம்’ கட்டுரை எழுதினார். அந்தப் பெரியார் நூலகத்துக்குள், பழைய இதழ்களைப் பார்வையிடச் சென்ற வாலாஜா வல்லவனை நூலகத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார்கள். வாலாஜா வல்லவன், திராவிட இயக்கத்தின் பழைய நூல்களை தேடிப் பிடித்து வெளியிட்டு வருகிற ஒரு ஏழை பதிப்பாளர்; கொள்கை உணர்வாளர். பெரியார் சுயமரியாதை - சமதர்மம்’ என்ற, மிகச் சிறந்த பெரியாரிய பெட்டகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியவர்கள், தோழர் எஸ்.வி.ஆர். - வ.கீதா. அந்த நூலின் முன்னுரையில் பெரியார் நூலக ஆய்வகத்தில் பல நூல்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதற்காக, ‘பெரியாரின் சுயமரியாதை சமதர்ம’ நூலைக் கேவலமாக விமர்சித்து, ‘விடுதலை’யில், பழனியைச் சார்ந்த காளிமுத்து என்ற பேராசிரியரின் நூல் “திறனாய்வை” ‘விடுதலை’ வெளியிட்டு, ‘விடுதலை’ தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டது. ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ நூல் இன்று வரை பெரியார் இயக்கம் பற்றிய ஆய்வுகளுக்கு மிகச் சிறந்த அடிப்படை ஆதார நூலாக பலராலும் எடுத்தாளப்படுகிறது. அதற்கு இணையாக ஏதேனும் ஒரு நூலை கி.வீரமணியோ அல்லது அவரது இயக்கத்தினரோ வெளியிட்டதாக விரலை நீட்ட முடியுமா? ‘விடுதலை’ நாளேட்டின் முகப்பில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம், பெரியார் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1976 ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் பத்திரிகை முன் தணிக்கை அமுலில் இருந்தபோது, பார்ப்பன அதிகாரிகள் அதை நீக்குமாறு உத்தரவிட்டார்கள். அந்த நிலையில் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், ‘தமிழ்நாடு பார்ப்பனருக்கே’ என்று அச்சிட்டு, அந்த பார்ப்பன அதிகாரிகளிடம் கொண்டு போடுங்கள் என்று ‘விடுதலை’ ஆசிரியர் குழுவினரிடம் கோபத்துடன் கூறினார். பார்ப்பன அதிகாரிகள் அந்த முழக்கத்தை நீக்கா விடில், பத்திரிகை வெளிவருவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய நிலையில் தான் அந்த முழக்கம் எடுக்கப்பட்டது. இது பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பெரியார் காலத்திலேயே, விடுதலையிலிருந்து நீக்கப்பட்டது என்று பதில் கூறினார்.
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும். பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள். ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அவை வருமாறு:- 1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர். 2. நீர்- திருவானைக் காவல் 3. நெருப்பு- திருவண்ணாமலை 4.வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது). 5. ஆகாயம்- சிதம்பரம் இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது. சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், “அண்ணாமலையானுக்கு அரோகரா” என விண்அதிர முழக்கமிடுவார்கள். “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்” என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார். தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். கார்த்திகை தீப அறிவியல் பின்னணி கார்த்திகை தீபம், தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது. தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். நமது சங்க இலக்கியங்களில் இதைப் பற்றிய குறிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. ஆனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மைக் காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து. தமிழகத்தில் மழைக் காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள் பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்மைக் காத்துக் கொள்வதற்கு இந்த தீபத் திருநாள் வழி வகை செய்கிறது. கார்த்திகை தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.
எனது தொகுதிமேம்பாட்டு நிதியை நிறுவனத்திற்கு நல்கியது தனது பாராட்டுக்காக அல்ல. அது தமிழுக்குச் செய்யும் கடமை – தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் நிறைவு விழா பேச்சு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் தமிழ்த்தாய் 71 – தமிழாய்வுப் பெருவிழா ஒரு மாதத்தில் 100 அரிய நூல்கள், 100 ஆய்வு நூல்கள் வெளியிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாண்புமிகு அம்மா அவர்களின் 65, 66, 67, 68, 69, 70, 71-ஆம் பிறந்த நாள் பிப்ரவரி திங்கள் முழுவதும் தமிழ்த்தாய் – தமிழாய்வுப் பெருவிழாவாகக் கொண்டாப்பட்டு வந்தன. ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு ஆய்வரங்குகள், சிறப்புச் சொற்பொழிவுகள், பயிலரங்கம், கவியரங்கம், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், இயல், இசை, நடன நிகழ்வுகள், அரியநூல்கள், ஆய்வு நூல்கள் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு 01.02.2019 முதல் 01.03.2019 முடிய மாண்புமிகு அம்மா அவர்களின் 71-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 52 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் (ம) சிறப்புச் சொற்பொழிவுகள், 100 ஆய்வு நூல்கள் வெளியீடு, 100 அரிய நூல்கள் வெளியீடு, 71 கவிஞர்களின் கவியரங்கம், 71 குழந்தைகளின் திருக்குறள் முழக்கொலி, வள்ளுவம் கண்ட பரதம் இசைத்தட்டு வெளியீடு என அனைத்து நிகழ்வுகளும் தமிழாய்வையும் தமிழுணர்வையும் அதிகப்படுத்தின. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முழுக்கூடுதல் பொறுப்பு இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார். மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்கள் தமிழாய்வுப் பெருவிழாவைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்செயலர் திரு. வெங்கடேசன் விழாக் கருத்துரையாற்றினார். தமிழறிஞர்களும் தமிழக அரசு விருதாளர்களும் தமிழாய்வுப் பெருவிழாவின் நோக்கவுரையை நிகழ்த்தினார்கள். பேரறிஞர் அண்ணா பிரெஞ்சு கலைக்கழகத்தைப் போன்று தமிழ்நாட்டில் தமிழாய்வுக்கென, தமிழாராய்ச்சி மேம்பாட்டிற்கென ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று கனவு கண்டார். அவரின் கனவு நனவாகும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுச் செயல்பாடுகளை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி திங்களில் நிகழும் தமிழாய்வுப் பெருவிழாவே சான்று என்றால் அது மிகையல்ல. பேரறிஞர் அண்ணா தமிழ்மேம்பாடு அறக்கட்டளைச் சொற்பொழிவைத் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர் முனைவர் இதயகீதம் இராமனுசம் அவர்கள் தமிழ்மொழிப்பற்றையும், தமிழினம், சமூகம், பொருளாதாரம், அரசியல் அனைத்திற்கும் வழிகாட்டியாக அண்ணாவின் மடல் இலக்கியங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ‘சங்க இலக்கியத்தில் சிற்றிலக்கியக் கூறுகள்’, ‘உலா இலக்கியங்களும் நடனமும்’, (சிற்றிலக்கியம்), ‘குறுந்தொகையில் பாடல் பொருள் நுட்பம், ஒருமொழி குறியீடு’, ‘சங்க இலக்கியத்தில் நகர உருவாக்கமும் வளர்ச்சி நிலைகளும்’, ‘சங்க இலக்கியத்தில் காந்தள்’, ‘சங்க இலக்கிய வாசிப்பில் தொல்காப்பியத்தின் பங்கு’, ‘ஔவையும் புலமையும்’, ‘அக இலக்கிய மாந்தர்களின் குறியீடு’, ‘(சங்க இலக்கியம்), ‘தொல்காப்பியமும் தமிழ் அகராதியில் மரபும்’, ‘தொல்காப்பியம் காட்டும் அறிவியல்’, ‘ தொல்காப்பியர் பிள்ளைத் தமிழ்’, ‘சொல்லிணக்க மரபு’, ‘தொல்காப்பிய அகராதிக் கூறுகள்’, ‘வினை வேர்கள் – அகராதி,’ (தொல்காப்பியம்), ‘திருக்குறளில் வைணவம்’, ‘திருக்குறள் கல்வெட்டுகள்’, (திருக்குறள்), ‘தமிழ் மருத்துவ மூலிகைகளின் பயன்பாடும் விற்பனை வாய்ப்புகளும்’, ‘மரபுவழித் தமிழ் மருத்துவம்’, ‘தருமபுரி மாவட்ட நாட்டுப்புற மருத்துவம்’, (மருத்துவம்), ‘வேதாத்திரி மகரிஷி கவிதைகள் – சமூகவியல் நோக்கு’, ‘நவீனப் புனைவுகளில் கிறித்தவம்’, ‘கவிஞர் மு.மேத்தாவின் படைப்புகளில் சமுதாயப் பார்வை’, ‘கவிஞர் நா. முத்துக்குமார் படைப்புகளில் மானுடம்’, ‘தமிழ்க்குடிமகன் படைப்புகளில் மானுடம்’, ‘கவிதையும் இயற்கையும்’, ‘(கவிதை), ‘திருமந்திரப் பிழிவு’, ‘திருமந்திரத்தில் வள்ளலார், அறிவியல், மருத்துவம், காலக்கணிதம், யோகம் தொடர்பான நூல்கள்’, ‘வ.உ.சி’, ‘மனிதருள் புரட்சித் தலைவர் புனிதர்’, ‘தந்தை பெரியாரும் சமூக நீதியும்’, ‘தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் பெரியார்’, ‘இந்திய அரசியலில் பெருந்தலைவர் காமராசரின் பங்கு’, ‘பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் கல்வித்தொண்டு’, (பொதுத் தலைவர்கள்), காமன் பண்டிகை வழிபாடும் சடங்குகளும்’, ‘காடரின் கதையும் அறமும்’, ‘மாசிக் களரித் திருவிழா; சடங்கு நாடகம் நிகழ்த்துதல்’, ‘இலக்கியங்கள் காட்டும் உளமொழியியல்’, ‘ ஆய்வை நோக்கிப் பயணித்தல்’, ‘இசுலாமியரின் அச்சுப்பண்பாடு’ ‘தலித் எழுத்துகள் குறித்த பதிவுகளும் பதிப்பு வரலாறும்’, கற்றல் கற்பித்தல், பயனுள்ள இணையதளங்கள், கணினித் தமிழ் வளர்ச்சி, தமிழரின் மெய்யியல், உலகத் தமிழர்களின் தொன்மம் எவை பல்வேறு வகைப்பாக்களுள் அடங்கிய பொருண்மைகளைப் பல்வேறு தரப்பட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வருகை புரிந்து சொற்பொழிவாற்றினார்கள். சொற்பொழிவாற்றியதோடு மட்டுமல்லாமல் அனைத்தும நூலாகவும் சொற்பொழிவு நாளன்றே வெளியிட்டு பெருமை சேர்த்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். குடியுரிமைப் பணித் தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதத் தீர்மானம் கொண்டு வந்தவர் காமராசர் என்பதைப் பதிவுசெய்த – பழ.நெடுமாறன், (தமிழ்த் தேசியத் தலைவர்) பெண்கள் படித்தால் சமுதாயமும் நாடும் உயரும் என்று சொன்னவர் புரட்சித் தலைவர் என்பதைச் சுட்டிக்காட்டி, ‘புரட்சித் தலைவர் ஓர் ஆவணம்’, எனும் பொருண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றி நிகழ்வைப் பெருமைப்படுத்தினார் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் நாவுக்கரசி திருமதி பா.வளர்மதி அவர்கள். 100க்கும் மேற்பட்ட அரிய மற்றும் ஆய்வு நூல்களை மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராசன் மற்றும் சொல்லின் செல்வர் முனைவர் வைகைச் செல்வன் அவர்கள் வெளியிட்டு புரட்சித்தலைவி அம்மாவின் நற்குணங்களைப் பகிர்ந்து அவரது நினைவைப் போற்றினார்கள். ஒரு திங்கள் முழுவதும் நடந்த நிகழ்விற்கு தமிழ்த்தூதர் தனிநாயக அடிகளார் ஆய்வு மாணவர் விடுதி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு நிதி அளித்தால் தமிழ் வளரும் ஆய்வு மேம்படும் என்பதை உணர்ந்த தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் முதுநிலை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3½ கோடி நிதி நல்கியது தனது பாராட்டுக்காக அல்ல. அது தமிழுக்குச் செய்யும் கடமை என விழாவின் நிறைவுரையாகப் பேசியது அனைத்து தமிழ்நெஞ்சங்களும் மகிழ்ச்சியால் நிறைவுச் செய்தது. தான் இருக்கும்வரை தமிழுக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளித்து தமிழனாக உயர்ந்தார். நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி நிறுவனப் பேராசிரியர்கள் அனைவரும் அறக்கட்டளைகளுக்குப் பொறுப்பாளராக இருந்து பொழிவுகளுக்குக் காரணமாக இருந்தனர். இந்நிகழ்விற்கு நிறுவன பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள், தட்டச்சாளர்கள் அனைவரின் பங்கும் மகத்தானது. ஊர்கூடி தேரிழுக்கும் பணி நிறைவடைந்து தமிழாய்வுப் பணி என்பது இத்தோடு முடிவதல்ல தொடக்கமே என்பதை உணர்த்திச் சென்றிருக்கிறது இந்நிகழ்வு. 1. தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் முதுநிலை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3½ கோடி நிதியை ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், தமிழறிஞர்கள் ஆளுயர மாலை அணிவித்து பாராட்டினர். 2. நிறைவு நாளில் உலக நாடுகளில் தமிழரின் தொன்மை மற்றும் தமிழ் வினைவேர்கள் எனும் இரண்டு ஆய்வு நூலினையும் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் வெளியிட ஒடிசா பாலு பெற்றுக்கொண்டார். உடன் வாணியம்பாடி மருத்துவர் அக்பர் கவுசர், மொழிபெயர்ப்பு இயக்குநர் முனைவர் ந. அருள், முனைவர் ப. சிவராஜி, முனைவர் து. ஜானகி, நூலகர் பெருமாள்சாமி உள்ளனர்.
ஒரிசாவில் நிலவி வரும் வறுமை நிலையால் ரூ.4000 பணத்துக்காக 14 வயது மகளை தந்தையே விற்றக்கொடுமை நடந்த்துள்ளது. ஒரிசா மாநிலம் சோனாப்பூர் மாவட்டத்தில் உள்ள சலபாதாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பேடாசேத்தி (வயது 54) விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு நளினி (வயது 14) என்ற மகள் உள்பட 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். இவருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே மகள் நளினியை விற்க முடிவு செய்தார். இதற்காக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு விலைபேசி விற்றார். அவர் நளினியை வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி இருந்தார். ஆனால் நளினியிடம இந்த விவரத்தை கூறவில்லை. அங்கிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து செல்வ தாக மட்டும் தகவல் கூறி இருந்தனர். நளினியை அவர் அழைத்துக்கொண்டு சோனாபூர் சென்றார். அங்கு பஸ்நிலை யத்தில் 2 பேர் காத்திருந்தனர். அவர்களிடம் நளினியை ஒப்படைத்தார். அந்த நபர் விபசார கும்பலிடம் நளினியை விற்று இருக்கிறார். கணிதத்தில் நூறுக்கு 20 மார்க் எடுத்தால் போதும்: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் வேலை கிடைக்கும் அவர்கள் இருவரும் நளினியை அழைத்து செல்ல தயார் ஆனார்கள். அப்போதுதான் நளினிக்கு விஷயம் தெரிந்தது. தன்னை உறவினர் வீட்டுக்கு அழைத்து செல்லவில்லை. வேறு ஏதோ நடக்கிறது என்று உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நளினி சத்தம் போட்டு கதறி அழுதார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்களிடம் நளினி விஷயத்தை கூறினார். அவர்கள் நளினியை அழைத்து செல்ல இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். நளினியின் தந்தையும் கைது செய்யப்பட்டார். நளினியை முதலில் வாங்கியவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.
முகப்பு Insync Pulse Pulse | Published: Monday, September 19, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 19ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். திடீர் பெரிய செலவுகள் காரணமாக உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். சிந்திக்காமல் செலவு செய்யாமல் இருப்பது நல்லது. வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரணமாக இருக்கும். வியாபாரிகள் தடைப்பட்ட வேலையை முடிக்க கடும் அழுத்தம் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம்… Filed Under: Health Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., today rasi, weekly rasi palan, kumbha rasi today, vara rasi palan, tamil rasi palan, tamil rasi palan date of birth, month rasi palan, tomorrow rasi palan in tamil, today rasi palan in tamil daily thanthi, birthday rasi palan in tamil, monthly rasi palan, calendar rasi palan, thulam rasi palan, thulam rasi palan this week Today Rasi Palan 21 September 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது… September 21, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Updated: Wednesday, September 21, 2022, 9:13 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 21ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். நீங்கள் புதிய வாகனம், வீடு போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் இதற்கு ஏற்றதல்ல. நீங்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். நீங்கள் உயர் பதவியைப் பெற விரும்பினால், … [Read more...] about Today Rasi Palan 21 September 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., today rasi, 21 today, 21 year old today, weekly rasi palan, kumbha rasi today, vara rasi palan, tamil rasi palan, tamil rasi palan date of birth, month rasi palan, tomorrow rasi palan in tamil, today rasi palan in tamil daily thanthi, birthday rasi palan in tamil, september 21 holiday, 21 of september, monthly rasi palan, calendar rasi palan, thulam rasi palan, thulam rasi palan this week Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் புதிதாக எந்த வேலையும் தொடங்க வேண்டாம்… September 13, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Tuesday, September 13, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் வியாபாரிகளுக்கு இன்று பெரிய ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், நீங்கள் உடனடியாக வேலையை செய்யத் தொடங்க வேண்டும். அதிகப்படியான காலதாமதம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. இது உங்கள் பெயரையும் கெடுக்கலாம். உத்தியோகஸ்தர்கள் மீது அதிக பணிச்சுமை இருப்பதால், அவர்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் புதிதாக எந்த வேலையும் தொடங்க வேண்டாம்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., kumba rasi palan today, kumba rasi palan, kumba rasi palan 2017 in tamil, this month rasi palan, rasi palan this week, meena rasi palan, meena rasi palan today, vaara rasi palan, vaara rasi palan 2020 in tamil, vikatan vara rasi palan, vaara rasi palan 2020, tomorrow rasi palan in tamil dinakaran, kumaresan rasi palan, puthandu rasi palan 2022, indraya rasi palan for kanni rasi, indraya rasi palan for kumbha rasi, indraya rasi palan for meena rasi, today daily rasi palan, magaram rasi palan today, today my rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தத்தை உணரக்கூடும்… September 14, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Wednesday, September 14, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 14ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். மீண்டும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கிடையில் காதல் இன்னும் ஆழமடையும். அதுமட்டுமின்றி, … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தத்தை உணரக்கூடும்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., adutha matha rasi palan, adutha vara rasi palan, june 14 rasi palan, this week rasi palan, today rasi phalalu in telugu, mahesh iyer today rasi palan, silambarasan rasi palan, rasi palan june 2019, 2019 simma rasi palan, simha rasi palan today, simmam rasi palan, mithun today rasi, mesha rasi today, thula rasi today in tamil, tamil daily rasi palan, tamil weekly rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த முடிவையும் யோசிக்காமல் எடுக்காதீர்கள்… September 15, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Thursday, September 15, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 15ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வலுவாக இருக்கும். இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, சில பெரிய மற்றும் நேர்மறையான மாற்றங்களை இன்று காணலாம். உத்தியோகஸ்தர்களின் வாழ்க்கை புதிய திசையில் நகரும். தொழிலதிபர்கள் வேலையில் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த முடிவையும் யோசிக்காமல் எடுக்காதீர்கள்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., month rasi palan 2017 in tamil, today rasi palan 2018 in tamil, today rasi palan 2017 in tamil, rasi palan 2019, rasi palan tamil, rasi palan daily thanthi, rasi palan today, rasi palan 2018, mithuna rasi palan, mithuna rasi palan today, mithuna rasi palan december 2018, mithuna rasi palan 2018, week rasi palan, 2019 rasi palan, 2019 rasi palan in tamil, today rasi palan in tamil, dhanush 2019 rasi palan, dhanush 2018 rasi palan, masam rasi palan today, today masam rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் சிறு அலட்சியம் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும்… September 16, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Friday, September 16, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 16ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று நீங்கள் தேவையற்ற கவலைகளால் சூழப்படுவீர்கள். மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் வரலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் சிறு அலட்சியம் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., kumba rasi palan today, kumba rasi palan, kumba rasi palan 2017 in tamil, this month rasi palan, rasi palan this week, meena rasi palan, meena rasi palan today, vaara rasi palan, vaara rasi palan 2020 in tamil, vikatan vara rasi palan, vaara rasi palan 2020, tomorrow rasi palan in tamil dinakaran, kumaresan rasi palan, puthandu rasi palan 2022, indraya rasi palan for kanni rasi, indraya rasi palan for kumbha rasi, indraya rasi palan for meena rasi, today daily rasi palan, magaram rasi palan today, today my rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… September 17, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Saturday, September 17, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் வீட்டில் உள்ள ஒருவரின் உதவியால் இன்று உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். உங்களின் எந்த முக்கிய கவலைகளும் நீங்கி நன்றாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி இன்று உங்கள் மனதை அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதீத … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., kumba rasi palan today, kumba rasi palan, kumba rasi palan 2017 in tamil, this month rasi palan, rasi palan this week, meena rasi palan, meena rasi palan today, vaara rasi palan, vaara rasi palan 2020 in tamil, vikatan vara rasi palan, vaara rasi palan 2020, tomorrow rasi palan in tamil dinakaran, kumaresan rasi palan, puthandu rasi palan 2022, indraya rasi palan for kanni rasi, indraya rasi palan for kumbha rasi, indraya rasi palan for meena rasi, today daily rasi palan, magaram rasi palan today, today my rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்… September 18, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Sunday, September 18, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். அதிகாலையில் நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கு பணம் சம்பந்தமான கவலைகள் ஏற்படும். இன்று அவர்களின் உதவியால் உங்களின் எந்த ஒரு முக்கியமான வேலையும் குறித்த … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., adutha matha rasi palan, adutha vara rasi palan, june 14 rasi palan, this week rasi palan, today rasi phalalu in telugu, mahesh iyer today rasi palan, silambarasan rasi palan, rasi palan june 2019, 2019 simma rasi palan, simha rasi palan today, simmam rasi palan, mithun today rasi, mesha rasi today, thula rasi today in tamil, tamil daily rasi palan, tamil weekly rasi palan Today Rasi Palan 17th September இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… September 17, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Updated: Saturday, September 17, 2022, 11:08 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் வீட்டில் உள்ள ஒருவரின் உதவியால் இன்று உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். உங்களின் எந்த முக்கிய கவலைகளும் நீங்கி நன்றாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி இன்று உங்கள் மனதை அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதீத … [Read more...] about Today Rasi Palan 17th September இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்… Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., kumba rasi palan today, meena rasi palan today, today daily rasi palan, magaram rasi palan today, today my rasi palan Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் சோர்வாக உணரலாம்…. September 20, 2022 by tamil.boldsky.com முகப்பு Insync Pulse Pulse | Published: Tuesday, September 20, 2022, 5:00 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 20ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் உத்தியோகஸ்தர்கள் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொண்டால், உயர் அதிகாரிகளிடம் பேசுவதற்கு இன்று ஏற்ற நாளாகும். உங்களது இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காண்பது சாத்தியம். வியாபாரிகள் எந்த ஒரு தடைப்பட்ட வேலையையும் முடிக்க இன்று முழு முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். இன்று … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் சோர்வாக உணரலாம்…. Filed Under: Uncategorized Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., today rasi, weekly rasi palan, kumbha rasi today, vara rasi palan, tamil rasi palan, tamil rasi palan date of birth, month rasi palan, tomorrow rasi palan in tamil, today rasi palan in tamil daily thanthi, birthday rasi palan in tamil, monthly rasi palan, calendar rasi palan, thulam rasi palan, thulam rasi palan this week
1942 இல் யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த சிவசுப்பிரமணியம், 1961 இல் யாழ்ப்பாண ”விடுமுறைக் கால ஓவியக் கழகத்தில் ” அடிப்படை ஓவியக் கல்வி பெற்று, அரச கலைக் கல்லூரியில் ஓவியக் கலையில் உயர்கல்வி பயின்றார். அரச கலைக் கல்லூரியில் வரைதல், ஓவியம் தீட்டல் தொடர்பாக மேலும் பயின்று, பிற்காலத்தில் அழகியற்கல்விப் பிரதிப் பணிப்பாளர் பதவியையும் வகித்தார். இவர் ஓவியங்களை மட்டுமன்றி பல சிற்பங்களையும் வடித்துள்ளார். இயற்கைவாத பாணியுடன் நவீன நுட்ப முறைகளையும் கலந்து தமக்கே உரித்தான பாணியில் அவர் ஆக்கம் படைத்துள்ளார். ‘ராதா’ எனும் செய்தித்தாளுக்காக முதன் முதலாக விளக்கப்படமொன்றினைப் படைத்தார். பின்னர் பல தமிழ்ச் செய்தித்தாள்களுக்கும் சித்திரங்கள் படைத்துள்ளார். புத்தக அட்டை வடிவமைப்பில் புதிய சோதனைகளைச் செய்த அவர் தமிழ் புத்தகங் களுக்கு புத்தக அட்டையை வடிவமைத்தார். பின்னர் கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பாடநூல்கள் உட்பட பல்வேறு நூல்களுக்கு அட்டைகளை வடிவமைத்துள்ளார்.
ஒரு எண்ணெயில் இவ்வளவு பயன்கள் இருந்தால் அதை பயன்படுத்தாமல் யார் கைவிடுவார்கள்? எல்லா நன்மைகளையும் தரும் எண்ணெய் எது தெரியுமா..! அதுதான் ரோஸ் மேரி எண்ணெய். சரும அழகுக்காக.. ரோஸ்மேரி எண்ணெயில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி-செப்டிக் பண்புகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் உருவாகும் இறந்த செல்களை எளிதில் அகற்றும். இந்த எண்ணெயை இரண்டு அல்லது மூன்று துளிகள் தடவி முகத்தை நன்றாக மசாஜ் செய்தால் சருமம் இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். சிலர் வறண்ட சருமத்தால் அவதிப்படுவார்கள், அவர்களுக்கு இந்த எண்ணெய் நல்ல பலனை தரும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகப்பரு வெடிப்பதைத் தடுக்க இதைப் பயன்படுத்தலாம். முடி ஆரோக்கியம் இந்த எண்ணெயில் உள்ள பயோட்டின் முடியின் ஊட்டச்சத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வறண்ட கூந்தலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது. இந்த எண்ணெயை ஆலிவ் ஆயிலுடன் கலந்து மசாஜ் செய்வதால் கூந்தலுக்கு ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் நீளமாகவும், பட்டு போல பளபளப்பாகவும் இருக்கும். சிறந்த செரிமானத்திற்கு இந்த எண்ணெயை இரண்டு துளிகள் தடவி வயிறு மற்றும் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் செரிமானம் சரியாகும். மேலும் இந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால் வயிறு விறைப்பு, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். இந்த எண்ணெயை ஆமணக்கு எண்ணெயில் மசாஜ் செய்தால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும். தலைவலி, மூட்டுவலி குறைகிறது பலர் தலைவலி, மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ரோஸ் மேரி எண்ணெய் ஒரு நல்ல தீர்வை தரும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தையும் குறைக்கும். இரண்டு துளி ரோஸ் மேரி எண்ணெயை இரவில் படுக்கும் முன் வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும்.
இம்மாதம் 24ம் திகதி வெள்ளிக் கிழமை தொடக் கம் மருதமடுத்த் திருத்தயாரின் திருத்தலத்தில் நடைபெற்று வரும் இலங்கைக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கான 71வது ஒன்று கூடல் இன்று நிறைவுக்கு வருகின்றது. இன்று காலை மன்னார் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கிலே இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று காலையில் மடுத்திருப்பதியிலிருந்து வருகை தந்திருந்த தேசிய மற்றும், மற்றும் மறைமாவட்டக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குனர்களையும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய மாநாட்டுப் பங்கேற்பினரையும் மன்னாரிலிருந்து சென்றிருந்த மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களையும் வங்காலை தூய ஆனாள் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரும், வங்காலைப் பங்குச் சமூகமும் ரவீதி நுழை வாயிலில் தமிழ்ப் பண்பாட்டு முறையில் வரவேற்றனர். தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில், இலங்கைக் கத்தோலிக்க இளைஞர் பணிக்கான தேசிய இயக்குனர் அருட்பணி மல்கம் பெனாண்டோ அடிகள் ஏனைய மறைமாவட்டங்களின் கத்தோலிக்க இளைஞர் பணிக்கான மறைமாவட்ட இயக்குனர்கள் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க இளைஞர்களும், துறவிகளும், இறைமக்களும் இத் திருப்பலியில் கலந்து கொண்டனர். திருப்பலி முடிவில் அன்புச் சமூக உரையாடலுடன் கலை உணவும் இடம் பெற்று இறுதியில் இளைஞர்களுக்கான நிறைவு அமர்வுடன் அனைத்தும் முடித்துவைக்கப்பட்டன. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் பணிக்கான இயக்குனர் அருட்பணி சந்தாம்பிள்ளை ஜெயபாலன் அடிகளார் அனைத்து ஒழுங்குளையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நெறியாள்கை செய்திருந்தார். இவரோடு இணைந்து, அருட்சகோதரிகளும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் பணிக்குழுவின் இளைஞர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தடுப்பூசிகள் தற்காலிகமான தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. எனினும் தடுப்பூசிகள் தொடர்பில் உறுதியான முடிவை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் தடுப்பூசிகளை விரைவில் நாட்டுக்கு எடுத்துவருவதாக கூறிக்கொண்டிருக்காது செயல் வடிவில் காண்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறிகொதாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட் -19 வைரஸ் தொற்றினால் நாட்டு மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், கட்சி பேதமின்றி அவர்களை காப்பாற்ற வேண்டியது எமது கடமையாகும். இந்நிலையில் , இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்னமும் அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவுமில்லை. தற்போது , ஊடகங்கள் மக்கள் மத்தியில் வெறுமனே நம்பிக்கையை மாத்திரமே ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு எடுத்துவரப்படும் என்று கூறிவருகின்றன. ஆனால் தடுப்பூசிகள் எவ்வாறு நாட்டுக்கு எடுத்துவரப்படும். இது தொடர்பில் அரசாங்கம் ஏதாவது ஒரு நாட்டுடனோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதா? என்பது தொடர்பில் எந்த ஊடகமும் அரசாங்கத்திடம் கேள்வியொழுப்புவதில்லை. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , கொவெக்ஸ் வசதிகள் ஊடாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் , இதற்காக 25 ஆயிரம் மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நாம் அறிந்தவகையில் இதன்போது முழு நாட்டுக்குமே அவசியமான தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாது , அதற்கமைய , முதற்கட்டமாக 3 சதவீத தடுப்பூசிகளும் , இரண்டாவது கட்டமாக 18 சதவீத தடுப்பூசிகளும்தான் கிடைக்கப்பெறவுள்ளன. இதேவேளை நாம் அதிர்ஷ்டசாலிகள் என்றால் இவ்வருட இறுதிக்குள் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறலாம் , இல்லை என்றால் எதிர்வரும் வருடம்வரை நாம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இந்நிலையில் , வைரஸ் பரவலின் தாக்கமானது , எதிர்வரும் 3 வருடங்கள் வரை காணப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை , ஐக்கிய இராச்சியம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாது என்று தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கத்தினால் எவ்வாறு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தமுடியும். அதனால் , வைரஸ் தொற்றை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று போலி நம்பிக்கைகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம். வைரஸ் பரவல் தொடர்பான உண்மை நிலவரத்தை நாட்டுக்கு தெரிவிப்பதன் மூலமே , அதிலிருந்து எம்மால் பாதுகாப்பு பெறமுடியும். இதேவேளை வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது , அதன் பிரதான பொறுப்பை சுகாதார பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் கையளிப்பதுடன் , ஏனைய பிரிவுகளிலும் சுகாதார துறையைச் சேர்ந்தவர்களே இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுவே தற்போது நாட்டுக்கு அவசியமானதாகும். Facebook Twitter WhatsApp Linkedin Email Previous articleவிதிகளை மீறுபவர்களுக்கு 800 பவுண்ட்ஸ் அபராதம்! பிரித்தானியாவில் அமுலாகும் சட்டம் Next articleசிவகரனின் கூட்டு உளவுத்துறையின் பின்னணியா?கஜேந்திரகுமாருக்கு – சுமந்திரனுக்கும் வந்த நெருக்கம் சுரேஷ் சந்தேகம்
International Travel Trade Partners Arrive in Sri Lanka for SriLankan Airlines’ Global Sales Conference November 18, 2022 காடுகளை மீள் வளர்ப்பதற்கு அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் ஹேமாஸ் November 18, 2022 E. B. Creasy Posts Resilient 1 st Half with Rs. 1.3Bn Group PBT, a 203% Increase for FY2022/23 November 18, 2022 கட்டுமானத் தொழில் சிக்கல் நிறைந்தது. நீங்கள் ஒரு கட்டுமானத் தளத்தை வெறுமனே கருத்தில் கொண்டால், அது சரியாகச் செயல்பட பல விடயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவை சரியான நேரத்தில் இடம்பெற வேண்டும். இதை மேற்கொள்வதற்கு தொடர்பாடல் முக்கியமானது. எனினும், இத்தகைய வசதி போதுமான அளவில் இல்லாமையானது பெரும்பாலும் தொழில்துறைக்கு ஒரு பாரிய இடையூறாக உள்ளது. அடிக்கடி பல்வேறு அம்சங்களை பல்வேறு இடங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், சில கட்டுமானத் தளங்கள் மிகவும் பாரியதாக இருக்கக்கூடும். திறன்மிக்க தகவல் தொடர்பாடல் இல்லாமல், செயல்திறன் இழக்கப்பட்டு பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுகிறது. Young mixed race supervisor instructing workers using walkie-talkie at construction site. Contractor wearing yellow vest and blue helmet using walkie talkie to explain employees what to do. Young indian engineer working at construction site. பாரம்பரியமாக, பட்டனை அழுத்திப் பேசுகின்ற push-to-talk (PTT) 2-வழி ரேடியோக்கள் பாரிய கட்டுமானத் தளங்களில் தகவல் தொடர்பாடல்களை எளிதாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை குறிப்பிடத்தக்க சவால்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, உள்கட்டமைப்பு ரீதியாக இதற்கு அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படுவது மற்றும் அரசாங்கம் விதிக்கின்ற பல்வேறு கட்டுப்பாடுகளால் இவை தடைப்படலாம். அதாவது, இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் மிகப்பெரிய மற்றும் அதிக நிதி வசதி கொண்ட கட்டுமான தளங்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இந்த முக்கியமான தகவல் தொடர்பாடல் தேவையை பூர்த்தி செய்ய, பல கட்டுமானத் தளங்கள் மொபைல் போன்களை நம்பியுள்ளன. ஆனால் இந்த சாதனங்கள் இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை என்பதுடன் சிக்கலானவை. கட்டுமானத்தின் மேலதிகாரிகள் மற்றும் ஏனையோர் அடிக்கடி பல்வேறு நபர்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்தி வேண்டிய தேவையுள்ளது. இதனால் சிக்கலான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் பணியை மிகவும் கடினமாக்குகிறது. மேலும், கட்டுமான தளத்தில் உள்ள பல பகுதிகள் மொபைல் போன்களுக்கு ஏற்றதாக இல்லை. இதை விட, கிட்டத்தட்ட எல்லா மொபைல் போன்களும் தளத்தின் கடுமையான நிலைமைகளுக்கு மத்தியில் உடையக்கூடியவை மற்றும் எளிதில் சேதமடையக்கூடியவை. இந்தக் காரணிகள் Hytera Push-to-talk over Cellular (PoC) தீர்வுகளின் மேம்பாட்டிற்கு உத்வேகம் அளித்தன. அவை கட்டுமானத் தளத்தில் திறன்மிக்க தகவல் தொடர்பாடல்களுக்கு மிகவும் பொருத்தமானவை. வழக்கமான 2G, 3G மற்றும் LTE செலூலர் வலையமைப்புக்களைப் பயன்படுத்தி PoC செயல்படுவதால், உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்துடன், செலூலர் சேவையை மிகக் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மொபைல் போனைப் போலல்லாமல், Hytera இன் PoC சாதனங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் உடனடி, தெளிவான தகவல் தொடர்பாடல்களுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டுமானத் தளங்களில் பொதுவாக காணப்படும் கடுமையான சூழல்கள் மற்றும் கடினமான பயன்பாட்டைத் தாங்கும் வகையில் எதையும் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, அனைத்து சாதனங்களும் இரைச்சலான சூழலில் கூட, சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கக்கூடிய வகையில் உயர்தர ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் அறிந்து கொள்ள ஆர்வமுள்ள தரப்பினர் முழு விவரங்களையும் www.hytera.com மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். அவற்றின் நீடித்த உழைப்பு, நம்பகத்தன்மை மற்றும் பயன்பாட்டின் எளிமைக்கு சான்றளிக்கும் வகையில், அபுதாபி காவல்துறை, JSC AK Altynalmas, South African Airways (Pty) Ltd, Vodafone, Expo 2020 Dubai மற்றும் பல உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்களால் Hytera இன் PoC தீர்வுகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. Hytera Sri Lanka இன் பொது முகாமையாளரான கெவின் சன் அவர்கள், மத்தியமயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பிற்காக, Hytera இன் PoC ரேடியோ சாதனங்கள் GPS கண்காணிப்பு வசதி, நீண்ட நேரத்திற்கு தாக்குப்பிடிக்கும் பேட்டரிகள் மற்றும் செலூலர் சமிக்ஞை குறைவாக உள்ள பகுதிகளுக்கு WLAN களைப் பயன்படுத்தும் திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். Hytera இன் சாதனங்கள் வரிசையில், கட்டுமானத் துறையைப் பொறுத்தவரையில் மூன்று சாதனங்கள் குறிப்பாக ஆர்வத்தை ஈர்த்துள்ளன. ஆவை முறையே PNC 370, 380 மற்றும் 550 ஆகும். இந்த சாதனங்கள் அனைத்தும் எதையும் தாங்கும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளன மற்றும் கட்டுமான தளத்தின் கடினமான மற்றும் தரையில் வீழ்ந்து போகக்கூடிய இடங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை அனைத்தும் நீண்ட நேரம் நீடித்து உழைப்பதற்காக பாரிய திறன் கொண்ட பேட்டரிகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அணிகள் அல்லது தனிநபர்களுடன் உடனடியாகப் பேசவும் பயன்படுத்தப்படலாம். அனைத்தும் Bluetooth தொழில்நுட்பம் மற்றும் செவிகளில் பொருத்தும் ஒலிவாங்கி (hands-free) பயன்பாட்டிற்கு ஒத்திசையக்கூடியவை. PNC 370 ஆனது MIL-STD-810G (இராணுவப் பாவனைத் தரம்) மற்றும் IP55 தரச்சான்று அங்கீகாரத்துடன் கடுமையான சூழல்களிலும் தாக்குப்பிடிக்கும் என்பதுடன், அதன் 3,100 mAh பேட்டரி 18 மணிநேரம் வரை செயல்படும் ஆற்றல் கொண்டது. PNC 380 ஆனது MIL-STD-810G க்கு மேலாக IP67 பாதுகாப்பை வழங்குகிறது. இது தூசி, துணிக்கைகள் புகாததாகவும், 30 நிமிடங்களுக்கு 1 மீட்டர் ஆழமான தண்ணீரினுள் தாக்குப்பிடிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. இச்சாதனம் 1.5 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து விழும் போது சேதமடையாமல் தாங்கும் வல்லமை கொண்டது. மேலும் அதன் 4,000 mAh பேட்டரி 5-5-90 இயக்கச் சுழற்சியில் 24 மணி நேரத்திற்கு மேல் செயல்பட இடமளிக்கிறது. அத்துடன், இச்சாதனமானது இரைச்சலான சூழலில் ஒலியைக் குறைப்பதற்காக இரட்டை ஒலிவாங்கிகளைக் கொண்டுள்ளதால், அதிசிறந்த, தெள்ளத்தெளிவான ஒலிவாங்கி வசதியை வழங்குகின்றது. இந்தச் சாதனம் 4G நேரலை வீடியோவைக் கொண்டு, சூழ்நிலை விழிப்புணர்வை மேம்படுத்தவும், முடிவெடுப்பதை விரைவுபடுத்துவதை எளிதாக்கவும் முடியும். PNC 550 ஆனது IP68 தண்ணீர் உட்புகா எதிர்ப்பு மற்றும் தூசிபுகா எதிர்ப்பு, மற்றும் MIL- STD-810G சான்று அங்கீகாரம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, Gorilla Glass ஆல் பாதுகாக்கப்படும் மற்றும் நேரடி சூரிய ஒளியிலும் படிக்கக்கூடிய பெரிய 5-அங்குல HD தொடுகைதிரையையும் வழங்குகிறது. மேலும் ஈரமான கைகளாலும், கையுறைகளை அணிந்தும் இயக்க முடியும். வேகமான சார்ஜிங் மற்றும் 4,000 mAh பேட்டரி கொண்ட, இச்சாதனம் ஒரு குறுகிய சார்ஜ் சுழற்சியுடன் நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தில் உள்ள ஆடியோ உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. இது OIS உடன் 13MP பின்பக்க கேமரா மற்றும் தெளிவான மற்றும் துல்லியமான படங்களுக்கு 8MP முன்பக்க கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நன்மைகள் அனைத்திற்கும் மேலாக PNC 550 ஆனது மூன்றாம் தரப்பு பயன்பாட்டுத் தளங்களுக்கு இடமளிக்கும் வகையில் திறந்த தளமேடையில் இயங்குகிறது. திறந்த பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API) மூலம், பொது விரைவுக் குறியீடு (QR) அங்கீகாரம், உரிமத் தகடு அங்கீகாரம் மற்றும் பிற பயன்பாடுகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை இந்த தளத்தில் உருவாக்கலாம். Hytera இன் PoC ரேடியோக்களின் சாதனங்கள் கட்டுமானத்துறைக்கு தளத்திற்கு உள்ளே மற்றும் வெளியே அல்லது நாடளவில், சர்வதேசரீதியாக கூட வலுவான தொடர்பாடல் வலையமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள, நம்பகமான, கட்டுபடியான, தங்குதடையற்ற மற்றும் சௌகரியமான வழியை வழங்குகின்றன. இலங்கையில் உள்ள Hytera PoC ரேடியோக்கள் பற்றிய மேலும் விபரங்களை அறிந்து கொள்ள jia.liu@hytera.com என்ற மின்னஞ்சல் மூலம் சின்டி லூ அவர்களைத் தொடர்பு கொள்ளவும். Hytera தொடர்பான விபரங்கள் Hytera அடுத்த தலைமுறை ரேடியோ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அதிநவீன உற்பத்தி ஆகியவற்றில் தொழில்துறையில் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் 10 சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் 90 க்கும் மேற்பட்ட பிராந்திய ஸ்தாபனங்களுடன் உலகில் வேகமாக வளர்ந்து வரும் வானொலி தகவல் தொடர்பாடல் நிறுவனமாக Hytera திகழ்ந்து வருவதுடன், சீனா மற்றும் ஸ்பெயினில் மூன்று தொழில்துறை 4.0 உற்பத்தி மையங்களுடன் 5 மில்லியன் அலகுகளை வருடாந்தம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட், தொழில்துறை 4.0 உற்பத்தி மையங்கள் துல்லியம் மற்றும் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முப்பரிமாண ஊடுகதிர் துல்லிய சோதனை மற்றும் ரோபோ செயல்பாட்டு சோதனையுடன் மிகவும் தன்னியக்க முறையில் இயங்குகின்றன. Hytera இன் தொழிற்சாலைகள் ISO 9001, ISO 14001 மற்றும் OHSA S1800 தரச்சான்று அங்கீகாரம் பெற்றவை. மேலும் கடுமையான Six Sigma முகாமைத்துவக் கட்டமைப்பைச் செயல்படுத்தியுள்ளன. இந்த தரம் நோக்கிய கலாச்சாரம், வெடிப்பு எதிர்ப்பு தயாரிப்பு சான்று அங்கீகாரங்களான ISO/IEC-80079-34, IP67 மற்றும் IP68 மற்றும் அமெரிக்க இராணுவத்தின் MIL-STD-810F தரநிலைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை Hytera தயாரிக்க உதவுகிறது. Tags Hytera Push-to-talk over Cellular Hytera Sri Lanka Share Facebook Twitter Pinterest WhatsApp Previous article“ இன்னல்களை அனுபவிக்கும் சக இலங்கை நுகர்வோர் மற்றும் பங்குதாரர்கள் தொடர்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்” Next articleDSI extends a helping hand to loyal customers through ‘DSI Aluth Avurudu Badu Malla 2022’ promo Tweets by Mininewshub2 Hot Topics சிறப்பு அமர்வுடன் மீண்டும் ஜனவரியில் FACETS Sri Lanka கண்காட்சி நவம்பர் மாதம் Dialog வழங்கும் நம்பமுடியாத விலைக்கழிவுகள் International Travel Trade Partners Arrive in Sri Lanka for SriLankan Airlines’ Global Sales Conference Load more Related Articles Admin - November 23, 2022 சிறப்பு அமர்வுடன் மீண்டும் ஜனவரியில் FACETS Sri Lanka கண்காட்சி Sophia - November 18, 2022 நவம்பர் மாதம் Dialog வழங்கும் நம்பமுடியாத விலைக்கழிவுகள் Sophia - November 18, 2022 International Travel Trade Partners Arrive in Sri Lanka for SriLankan Airlines’ Global Sales Conference
விவசாய நிலம் அல்லது குடியிருப்பு நிலம் என்றால், நீங்கள் அதற்குப் பெயரிடுங்கள், ikman உங்கள் பின்னால் உள்ளது. Real estate உடன் தொடர்புடைய மோசடிகள் மிகவும் தீவிரமானவை; என்பதனால்தான் ikman வந்துள்ளது. நீங்கள் இலங்கையில் விற்பனைக்கு நிலங்களை வாங்க விரும்பினால், அதை ikman.lk போன்ற நம்பகமான சேவைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். சிறந்த நிலங்கள் தொடர்பான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் வாடிக்கையாளர்களுக்கு தேடலை இலகுபடுபத்துகிறோம். நீங்கள் 2,306+ நிலத்தில் இருந்து விற்பனைக்கு தேடலாம் மற்றும் பல்வேறு அளவுகளில் ஒரு சிறந்த நிலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் தேவைகளை தேடுவதனால், உங்கள் உள்ளீட்டுக்கு ஏற்ற விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும். தரமான படங்கள், முக்கியமான விபரங்கள், இடங்கள், அளவுகள் மற்றும் உங்களுக்குத் தேவையான ஒவ்வொரு விபரத்தையும் நீங்கள் பார்க்கலாம். நிலத்தின் அளவு பொதுவாக பேர்ச்சஸில் (perches) குறிப்பிடப்படுகிறது. இது நிலங்களை அளக்க இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலையான அளவீட்டு அலகு ஆகும். அரட்டை விருப்பங்களைப்(chat options) பயன்படுத்தி தனியார் விற்பனையாளர்கள், சிபாரிசுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அல்லது பிற விநியோகஸ்தர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது கூடுதல் விபரங்களைப் பெற நீங்கள் நேரடியாக அழைக்கலாம். Ikman உங்களுக்காக எல்லாவற்றையும் மிக எளிமையாக செய்துள்ளது. ஒரு நல்ல நிலத்தைக் கண்டுபிடிக்க மேம்பட்ட தேடல் விருப்பத்தைப் பயன்படுத்தவும் ikman பற்றிய சிறந்த பகுதி எதுவென்றால் ஒரு நல்ல ஒப்பந்தத்தை அடைவதற்கு அதன் மேம்பட்ட தேடல் விருப்பமாகும். உங்கள் விருப்பங்களை தேட எங்கள் மேம்பட்ட தேடல்களைப் பயன்படுத்தலாம். வெவ்வேறு இடங்கள், அளவுகள், வகைகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் உள்ளன. உங்கள் உள்ளீடு குறுகிய காலத்தில் சிறந்த தேர்வுகளைக் கண்டறிய உதவும். ஒரு சில Click களில் நிலத்தை விற்பதற்கு வாங்குவது மட்டுமல்லாமல் விற்பதற்கும் ikman இல் சில click கள் உள்ளது. நீங்கள் நிலத்தை விற்க விரும்பினால், உங்கள் நிலம் அல்லது நிலத்தின் தரமான படங்களை வைத்திருப்பது அவசியம். எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்கள் முதலில் படங்களுக்கு ஈர்க்கப்படுவார்கள். அதனுடன், கவர்ச்சிகரமான தலைப்புகள், விரிவான தகவல்கள் மற்றும் நீங்கள் விற்க விரும்பும் சொத்தின் அளவுகளைசயும் சேர்க்கவும். நினைவில் கொள்ளுங்கள், வாடிக்கையாளர்கள் அதிக தகவலை விரும்புகிறார்கள், எனவே முடிந்தவரை சேர்க்க முயற்சிக்கவும்.
கவிஞர் வைரமுத்துக்குவுக்கு ஆதரவாக இந்துத்துவ ஆட்களுடன் இணையத்தில், பொதுவெளியில் மல்லுக்கட்டிய உடன்பிறப்புகள் திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வெளியிட்ட அறிக்கைக்கு பின் இனி என்ன பேசுவது எனத்தெரியாமல் தவிக்கிறார்கள். திமுக செயல்தலைவரை விளாசிக்கொண்டு இருக்கிறார்கள். துர்காஸ்டாலின் எப்படி கட்சியில் முடிவு எடுக்கலாம் எனக்கேட்கிறார்கள். அதை படித்தபோது எங்கோ ஒரு குக்கிராமத்தில் படிக்காத பாமரனுக்கு உள்ள அறிவுக்கூட இணையத்தில் புழங்கும் அறிவார்ந்த சமூகமாக தன்னை காட்டிக்கொள்பவருக்கு இல்லை என்பது தெரிகிறது. ஒன்றை இங்கு தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் என்பது முதலில் குடும்ப கட்சி. கலைஞர் குடும்பத்தின் குற்றச்சாட்டாக வைக்கப்படும் குடும்ப கட்சியல்ல. இயற்கையாகவே அது குடும்ப கட்சி. திமுக தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை அதன் மாநாடுகள் பற்றிய தகவல்களை எடுத்துப்பாருங்கள். திமுக உடன்பிறப்புகள் மாநாட்டுக்கு குடும்பத்துடன் வருவார்கள். அது தற்காலத்தில் குறைந்தாலும் இன்றளவும் குடும்பத்தோடு வருகிறவர்கள் ஓரளவு இருக்கத்தான் செய்கிறார்கள். அதேப்போல் திமுகவில் யார் வேண்டுமானாலும் கருத்துக்களை சொல்லலாம் என்கிற சுதந்திரத்தை கட்சியை உருவாக்கிய அண்ணா உருவாக்கினார். தன்னுடன் இருந்த கட்சியின் தூண்களின் கருத்துக்கு மட்டும்மல்ல கடைக்கோடி தொண்டனின் கருத்துக்கும் அவர் மதிப்பளித்தார். அடுத்ததாக திமுக என்பது திராவிடர் கழகம்மல்ல. அது கட்சி. தேர்தலில் போட்டியிடாத அமைப்புகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க போகும் கட்சிகள் நெகிழ்வு தன்மையுடன் தான் இருக்க வேண்டும். அதை உணர்ந்ததால் தான் அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். அவர் எந்த இடத்திலும் கடவுள் இல்லை என நேரடியாக சொல்லவில்லை. பெரியார் தன் தொண்டர்களிடம் சொன்னதை தன் தம்பிகளிடமும், மக்களிடமும், யார் என்ன சொன்னாலும் நம்பிவிடாதே உன் பகுத்தறிவை கொண்டு அலசி ஆராய்ந்து பார் என்றார். அவர் சொன்னதை அவர் இருக்கும் போதே பலரும் கேட்கவில்லை. அவர் காலத்திலேயே இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த பலர் தீவிர பக்திமானாக இருந்தார்கள் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளது. அவர்களையும் தான் அண்ணா அரவணைத்தார். கட்சியின் கொள்கையைப்போல் நீ இரு என எவரையும் அவர் வலியுறுத்தவில்லை. கடவுளை கும்பிடாதவன் தான் திமுகவில் இருக்க வேண்டும், ஓட்டுப்போட வேண்டும் எனச்சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இன்று வரை எதிர்கட்சியாக தான் இருந்திருக்க வேண்டும். சொல்ல முடியாது எதிர்கட்சியாககூட இருந்திருக்க முடியாது. அண்ணாவைப்போல் இந்துத்துவாவாதிகளின் கருத்து உயரும்போது கலைஞர் கட்சியின் பகுத்தறிவு கருத்துக்களை எதிர்கருத்தாக வெளிப்படுத்தினார். ராமன் என்ன இன்ஜினியரா என்றார், அம்பாள் எப்போதடா பேசினார் எனக்கேட்டார். அவர் அண்ணாவைப்போல் பெரியார் பாசறையில் வளர்ந்தவர். அவர் பகுத்தறிவாதி அதனால் இந்துத்துவ குரல்கள் உயரும் போது தனது நாத்திக குரல்களால் அவற்றை எதிர்ப்பார். அதற்காக அவர் ஆட்சியில் இருக்கும் போது இந்து மதத்துக்கு எதுவும் செய்யாமல் விட்டதில்லை. இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர் செய்தது போல் வேறு யாரும் செய்துயிருக்க முடியாது. அதேப்போல் தனது தனிப்பட்ட கொள்கைகளை, கட்சி கொள்கைகளை பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையின் மீதோ, ஏன் கட்சியினர் மீதோ அவர் திணித்ததில்லை. அப்படி திணித்திருந்தால் தை மாதம் தான் தமிழ் பிறப்பு என்பதை அதிகாரத்தை கொண்டு ஆணித்தரமாக அவரால் நிலை நிறுத்தியிருக்க முடியும். அப்படி அவர் செய்யவில்லை. அதனால் தான் அவரால் ராமனை திட்டவும் முடிந்தது, ராமனை வணங்குபவனிடம் இருந்து ஓட்டு வாங்கவும் முடிந்தது. தனது கட்சியின் சுயமரியாதையை எவனிடமும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் தான் நினைவிழந்த நிலையிலும் அவர் நினை கூறப்படுகிறார். அண்ணாவைப்போல், கலைஞரைப்போல் திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் இருப்பார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். முன்னிருவரும் பெரியாரிடம் பாடம் படித்தவர்கள். ஸ்டாலின் கலைஞரிடமும், எம்.ஜி.ஆரை பார்த்தும், ஜெவை பார்த்தும் அரசியல் பாடம் படித்தார். அதனால் அவரால் கலைஞரைப்போல் பகடி செய்து இந்துத்துவாவை பகடி செய்து காயடிக்க முடியாது. அதற்கு மற்றொரு காரணம் என் பார்வையில் இரண்டு. அவர் வடநாட்டு அரசியலை இங்கு புகுத்த நினைக்கிறார். இரண்டாவது மனைவி போடும் பாதையில் நடக்கிறார். வடநாட்டு அரசியல் ஸ்டாலின் செயல்தலைவராக ஆகுவதற்க்கு முன்பிருந்தே வடநாட்டு அரசியல் தன்மையை தமிழக அரசியல் களத்தில் புகுத்த நினைக்கிறார். வடக்கே பாராளமன்றத்தில் சட்டமன்றத்தில் அடித்துக்கொள்வார்கள். வெளியே வரும்போது ஜாலியாக பேசிக்கொண்டு வருவார்கள், அனைத்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வார்கள். இதைத்தான் ஸ்டாலின் செய்ய நினைக்கிறார். அதனால் தான் அவர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரை சந்தித்து நிதி தந்தார். உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனையில் போய் சந்தித்தார், ராமதாஸ்சை தன் இல்ல திருமணத்துக்கு அழைத்தார், மோடி வீட்டுக்கு வந்தபோது அவரை வரவேற்றார். இப்போதும் வை.கோ உட்பட அனைவரையும் அரவணைக்கிறார். ரம்ஜானுக்கும், கிருஸ்மஸ்க்கும் மட்டும் தான் வாழ்த்து சொல்லனும்மா விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்கிறேன் என வாழ்த்து சொல்கிறார். அதோடு, இந்துத்துவாவை எதிர்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் ஆண்டாள் குறித்து தவறாக பேசினார் என வைரமுத்து மீது பாப்பான்கள், பாஜக எச்.ராஜா போன்றவர்கள் பாய்ந்தபோது ஸ்டாலின் வெண்டைக்காய் தன்மைப்போல் ஒரு அறிக்கை விட்டார். அதற்கு காரணம் அவர்களை பகைத்துக்கொள்ளகூடாது என்கிற முன்னெச்சரிக்கை தான். இதற்கு முன்பு முன்னால் நடிகரான பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஒரு விவகாரத்தில் நான் ஸ்டாலினிடம்மே பேசிவிட்டேன் என இருமாப்பாக பேசவைத்தது. அந்த வெண்டைக்காய் அறிக்கையை பார்த்தபின் தான் பாப்பான்களுக்கு தைரியம் வந்து திருவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் இருப்பேன், வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லையெனில் சாகுவேன் என்றார். அவரிடம் சமாதானம் பேசி உண்ணாவிரதத்தை கைவிட வைத்தார் துர்க்காஸ்டாலின் என ஆழ்வார்கள் மையம் வைத்துள்ள திமுக பிரமுகர் ஜெகத்ரட்சகன் அறிக்கை வெளியிட்டதை பார்த்து திமுகவின் பகுத்தறிவாதிகள் அதிர்ந்து போனார்கள். துர்காஸ்டாலின் சமாதானம் செய்தார், அதனால் ஜீயர் அதை கைவிட்டார் சரி. ரகசியமாக நடந்ததை போட்டு உடைத்துள்ளார் ஜெகத். நிச்சயமாக ஸ்டாலின் அனுமதியில்லாமல் அதை சொல்லயிருக்க முடியாது. அப்படியெதற்கு திமுக செயல்தலைவர் இந்துத்துவாவுடன் பணிந்து போக வேண்டும். அப்படி பணிந்து போவது என முடிவு செய்துவிட்டால் திராவிட முன்னேற்ற கழகம் என்பதற்கு பதில் இந்துத்துவா முன்னேற்ற கழகம் என பெயர் வைத்துக்கொண்டு செய்யலாம். மனைவி பேச்சை கேட்டு ஸ்டாலின் செயல்படுகிறார் என்றால் ஏன் கேட்ககூடாது என்றுத்தான் நான் முதலில் கேட்பேன். கலைஞம் தனது துணைவிகளின் பேச்சை கேட்டு கட்சியில் சில முடிவுகள் எடுத்தவர் தான். அரசல் புரசலாக வெளியே வந்துள்ளது. வெளியே வராமல் எவ்வளவு இருக்கும். மனைவி பேச்சை கேட்க வேண்டாம் எனச்சொல்லவில்லை. மனைவி பேச்சை கேட்டு தொண்டனை தலைகுனிய வைக்காதீர்கள், அவன் தான் கட்சியின் உயிர்நாடி. உங்களை சுற்றியுள்ள பணக்காரர்களும், ஜால்ராக்களுமல்ல கட்சி. அண்ணாவோ, கலைஞரோ அதை என்றும் செய்ததில்லை என்பதே யாம் அறிந்த வரலாறு. தேர்தலில் ஓட்டுப்போட மக்கள் எப்படி வேண்டும்மோ, அப்படித்தான் கட்சி என ஒன்றுயிருக்க தொண்டர்கள் இருக்க வேண்டும். தலைவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அப்படியே கேட்டுக்கொள்ள திமுக ஒன்றும் அடிமைகளால் நிறைந்த கட்சியல்ல. கட்சியில் பதவிக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் பச்சோந்திகள் மட்டும்மல்ல, சுயமரியாதையை விட்டுத்தராத தொண்டனும் கட்சியில் உள்ளான் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்துத்துவாவாதிகளின் முட்டாள்தனமாக கருத்துக்கு கலைஞர் பகுத்தறிவு கருத்துக்களை எதிர் கருத்து வைத்தபோதும் புண்பட்ட ஆன்மீக தலைவர்கள் அவர் வீட்டுக்கு வந்தால் வரவேண்டாம் என தடுத்ததில்லை. ஆந்திராவில் இருந்து அந்த சாமியார் வந்தபோது வீட்டுக்கு வரவைத்தார். அவர் துணைவியார் காலில் விழுந்து ஆசி வழங்கியபோது அதை தடுக்கவில்லை. அப்படியொரு சுதந்திரத்தை துணைவிக்கு தாருங்கள். துணைவியார் பேச்சை கேளுங்கள். அதற்காக கட்சியின் சுயமரியாதையும், தொண்டனின் சுயமரியாதையை புடவையில் வைத்து முடித்து வைத்துவிடாதீர்கள். திமுகவின் நிரந்தர தலைவர் என்று யாரும் கிடையாது. நேற்று அண்ணா இருந்தார், இன்று கலைஞர் இருக்கிறார், நாளை நீங்கள் இருக்கபோகிறீர்கள். நாளை மறுநாள் உங்கள் குடும்பத்தில் இருந்தோ அல்லது வேறு யார் வேண்டுமானாலும் அந்த இடத்திற்கு வரலாம். அதற்கு கழகம் இருக்க வேண்டும். அதனால் தொண்டனை சுயமரியாதை இழக்க வைக்காதீர்கள். அதையும் மீறி நீங்கள் இந்துத்துவாவாதிகளின் காலில் விழுவேன் என்றால் பிறகு எதற்கு திமுக. கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே தட்டேந்தும் பாப்பான்கள் போல்…… யோசியுங்கள் செயல்தலைவரே…. யோசிக்க வையுங்கள் ஆலோசகர்களே………. Posted by Rajpriyan கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) என்னைப் பற்றி Rajpriyan தமிழ்நாடு, India இவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்.......... எனது முழு சுயவிவரத்தைக் காண்க பிரபலமான பதிவுகள். தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் நவம்பர் 26. 3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல் ஈழம் வரை தொடர் ) 1796இம் இண்டு இலங்கையை தங்களது ஓரே தலைமையின் கீழ் கொண்டு வந்த ஆங்கியேலர் தங்களது வசதிக்காகவும் , தாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய ... ஓரினச்சேர்க்கை போல…. விலங்குகளுடன் செக்ஸ். சட்ட அங்கீகாரம் உண்டா ?. ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திவிட்டது. ஆண் - பெண் உறவு நிலைக்கு மாறா... வை.கோவை சீமான் வெறுப்பது ஏன்?. வை.கோ மீதும், அவரின் பல முடிவுகள் மீது எனக்கு எதிர்மறையான விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் ஈழ மக்களுக்காக எப்போதும் எந்த காம்பர்மைஸ்ச... 6. விடுதலைப்புலிகள் ( சிலோன் முதல் ஈழம் வரை ) தமிழர்களை நசுக்கிய சிங்கள அரசிடமிருந்தும் , சிங்கள மக்களிடமிருந்தும் தன் மக்களை காப்பாற்றவும் , உரிமைகளை பெறவும் எழுச்சி பெற...
நிகழ்காலம் போலவே எதிர்காலமும் முக்கியம். நிகழ்காலப் பிரச்சனைகளால் நாம் எதிர்காலத்தை சிந்திப்பதில்லை. இன்றைய வருமானம் எதிர்காலத்தில் சந்தேகமே. இன்றைய வருமானத்தைச் சரியாகக் கையாண்டால் எதிர்காலம் சிரமம் இல்லை. விபரமில்லாமல் பல மோசடித் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏகப்பட்டவர்கள் ஏமாறுவது ஒரு தொடர்கதையாகி வருகிறது என்பதால், அரசு சேமிப்பு திட்டங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறோம். அரசு திட்டங்களில் பயம் தேவை இல்லை! பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை! அரசாங்கம் நாட்டிற்கு ஐந்து ஆண்டு திட்டம் உருவாக்குகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டில் என்ன செய்ய வேண்டும் அதற்கு இப்பொழுது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாக வரையறுத்து விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு என்ன நிதி கொள்கையோ அதே தான் ஒரு வீட்டிற்கும்! ஒவ்வொரு குடும்பமும் அடுத்த ஐந்து ஆண்டு திட்டம் ஒன்றை வரையறுக்க வேண்டும். அதில் நிதி தொடர்பான செயல் திட்டங்களை குடும்ப உறுப்பினர்கள் உடன் கலந்து ஆலோசித்துத் தீட்ட வேண்டும். எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் பெரும் நிதி சிக்கலில் மாட்டுவார்கள் என்பதே உண்மை. மக்களிடம் சேமிப்பு இருந்தால்தான் நாடு பலமாக இருக்க முடியும்! மக்கள் பணத்தைச் சேமிப்பதற்கும் அதை முதலீடு செய்ய ஊக்குவிக்க அரசு பல முதலீட்டுத் திட்டங்களை உருவாகியுள்ளது. ஆனால் அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல தவறிவிட்டது. ஒரு சாரார் மட்டுமே அந்த திட்டங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். பணத்தை வீட்டிலேயே வைத்துப் பழக்கப்பட்ட நம் மக்களுக்கு அரசு உருவாகியுள்ள இந்த முதலீட்டுத் திட்டங்களை பயன்படுத்தினால் நிகழ்காலம்-எதிர்காலம் எந்த காலத்திலும் பொருளாதாரம் சார்ந்து பலமாக இயங்க முடியும். குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை திட்டங்கள் அனைத்து வயது பிரிவினருக்கும் திட்டங்கள் உள்ளன! நம் பணத்திற்கும் பாதுகாப்பு மற்றும் அளவான வட்டியும் கிடைக்கும். மோசடி நிறுவனங்கள் சொல்வது போன்று நம் பணம் சில மாதங்களிலேயே இரட்டிப்பு ஆகும் என்பது போன்ற திட்டங்கள் கிடையாது. அப்படி யாரும் கொடுக்கவும் முடியாது. முதலில் குழந்தைகளுக்கு ஏற்ற திட்டங்களைப் பார்த்துவிட்டு பெரியவர்கள், மூத்த குடிமக்கள் திட்டங்கள் பார்ப்போம். அரசு சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் அஞ்சலகம்-பொதுத்துறை வங்கிகளில் சேரலாம். . 1.SSY –சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு உருவாக்கிய திட்டமாகும். ஒரு வீட்டில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். போஸ்ட் ஆபிஸ், பொதுத்துறை வங்கி, சில தனியார் வங்கியில் கணக்கு தொடங்க முடியும். 10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க முடியும் . மொத்தம் 21 வருடம் சேமிப்பு காலம் ஆகும் . உதாரணத்திற்கு ஒரு குழந்தை 3 வயதில் சேர்ந்தால் 24வது வயதில் இந்த திட்டம் முதிர்வு (Maturity) அடையும். அப்பொழுதுதான் முழு தொகையும் எடுக்க முடியும். இடையில் பணம் எடுக்க வேண்டும் என்றால் பெண் குழந்தைக்கு 18 வயது ஆனவுடன் எடுக்கலாம். அதுவும் திருமணம்-மேற்படிப்புக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வருடம் குறைந்தபட்ச முதலீடு 250 ரூபாய் ஆகும் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலுத்தலாம். வருமான வரி 80C கீழ் வரிவிலக்கு பெறலாம். தற்போதைய வட்டி 7.6 சதவிகிதம் ஆகும். இதற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கு மாறுபடும். வட்டியை மத்திய அரசு நிர்ணயிக்கும். நம் வீட்டில் உள்ள பெண் குழந்தையை நிச்சயம் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். தொடர் முதலீடு செய்ய இந்த திட்டம் சிறந்த முறையாகும். குழந்தைக்கு கருத்து தெரிந்த உடன் இந்த திட்டத்தைக் குறித்து விளக்கிப் புரிய வைக்க வேண்டும். சேமிப்பின் அவசியத்தை குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தருவது சிறப்பு. பிள்ளைகளையும் அழைத்துச் சென்று பணம் கட்டுவது அவர்களுக்கு நல்ல அனுபவம் ஆகும். PPF – Public Provident Fund (பொது வருங்கால வைப்புநிதி) இது மிகப் பிரபலமான திட்டமாகும். சிறுவர்கள், பெரியவர்கள் இதில் கணக்கைத் தொடங்கலாம். வருடத்திற்குக் குறைந்தபட்சம் 500 ரூபாய் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலுத்தலாம். ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஆண் குழந்தைக்கு என்று தனியாகத் திட்டம் இல்லை என்பதால் அதற்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். தற்பொழுது 7.1 வட்டி வழங்கப்படுகிறது. மத்திய அரசு 3 மாதம் ஒரு முறை வட்டியை மாற்றி அமைக்கும். கணக்கு தொடங்கிய ஆறாவது நிதி ஆண்டு முடிவடைந்து ஏழாவது நிதி ஆண்டு முதல் இடையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 15ஆம் ஆண்டு முடிந்தவுடன் மொத்த பணமும் எடுக்க முடியும்.. KVP-Kisan Vikas Patra (கிசான் விகாஸ் பத்திரம்) இது, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான திட்டம்! எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக்கும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அது இருபது ஆயிரமாகக் கிடைக்கும். அனைத்து போஸ்ட் ஆபிஸ், சில அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் என்று எந்த விதிமுறையும் இல்லை. நாம் செலுத்தும் பணம் 10 வருடம் 4 மாதங்களில் இரட்டிப்பாகும் அதாவது 124 மாதத்தில். தற்போதைய வட்டியாக 6.9 சதவீதம் கொடுக்கப்படுகிறது. இடையில் எடுக்க விரும்பினால், கணக்கு தொடங்கி இரண்டரை வருடம் கழித்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான வட்டி மட்டுமே கிடைக்கும். முதிர்வு காலம் வரை காத்திருக்க முடியும் என்றால், வங்கியில் இந்த பத்திரத்தைக் கொண்டு கடன் வாங்கிக் கொள்ளலாம். கிசான் விகாஸ் திட்டத்திற்கு வருமான வரி 80C கிடையாது. பெரியவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம் மற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும் தொடங்கலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமென்றாலும் தொடங்கலாம். சேமிக்கும் பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது. அதனால், சேமிக்கும் தொகையில் 20 சதவிகிதம் அரசுத் திட்டத்தில் முதலீடு செய்ய்யலாம். அதில் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம் முக்கியமானது. NSC -National Saving Certificate (தேசிய சேமிப்பு சான்றிதழ்) இதுவும் ஒரு நல்ல முதலீடு முறையாகும். செலுத்தும் பணம் குறுகிய வருடத்தில் திரும்ப எடுக்க வேண்டுமென்றால் இந்த திட்டத்தில் சேரலாம். முதலீடு செய்த பணம் 5 வருடத்தில் முதிர்வு அடையும்.. குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். அதற்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமென்றாலும் தொடங்க முடியும். ஒவ்வொரு முறையும் ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். தற்பொழுது 6.8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. கணக்கு தொடங்கிய போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி முதிர்வு காலமான 5 வருடம் வரை மாறாது. இடையில் அரசு வட்டியில் மாற்றம் கொண்டுவந்தாலும், இதற்குப் பாதிப்பு இல்லை. அதே வட்டிதான் முடிவு வரை. 5 வருடம் முதிர்வு காலம் என்பதால் இடையில் பணம் எடுக்க முடியாது. இடையில் இறப்பு ஏற்பட்டால் நமது நாமினிக்கு தொகையைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், இந்த பத்திரம் வைத்து வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம். தேசிய சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யும் பணத்தில் 1,50,000 ரூபாய் வரை வருமான வரி 80Cகீழ் காண்பித்து வரி சேமிக்க முடியும். SCSS -Senior Citizen Savings Scheme (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்) இது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமாகும்..மற்ற சேமிப்பு திட்டங்களை விட அதிக வட்டி கொடுக்கக் கூடியதாகும். 60 வயது முடிவடைந்த எந்த இந்தியரும் இந்த திட்டத்தில் சேரலாம். VRS கொடுத்த, 55 வயது முடிந்த அரசு ஊழியர்கள் கூட இந்த திட்டத்தில் சேர முடியும். ஆனால், ராஜினாமா செய்த 1 மாதத்தில் சேர வேண்டும். இல்லை என்றால் 60 வயது முடிந்த பிறகு சேரலாம். இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம். 5 வருட முதிர்வு காலமாகும். அதிகபட்சமாக 7.4 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது கடைசி வரை வட்டி சதவிகிதம் மாறாது. குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய். அதிகபட்சம் பதினைந்து லட்சம் ரூபாய் ஆகும். மாதா மாதம் பணம் செலுத்தும் முறை இல்லை. ஒரே முறை குறைந்தது 1000 ரூபாய் அல்லது 15 லட்சம் வரை பணம் செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமென்றாலும் எடுக்கலாம் ஆனால், மொத்தத் தொகை 15 லட்சத்திற்கு மேல் செல்லக் கூடாது. 5 வருட முடிவில் பணம் எடுக்க முடியும். இடையில் பணம் வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் உண்டு. ஒரு வருடத்தில் எடுத்தால் எந்த வட்டியும் கொடுக்க மாட்டார்கள். 1இல் இருந்து 2 வருடத்தில் எடுத்தால் வட்டி கிடைக்கும். ஆனால், செலுத்திய தொகையில் 1.5 சதவிகிதம் பிடித்துக் கொள்வார்கள்!. 2 வருடம் முதல் 5 வருடத்திற்குள் எடுத்தால் வட்டி கொடுத்தும் போது, அசல் தொகையில் 1 சதவிகிதம் பிடித்துக் கொள்வார்கள். அதனால் 5 வருடம் வரை காத்திருந்து எடுத்தால் நல்ல லாபம் கிடைக்கும். நாம் செலுத்தும் தொகையில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரியில் காண்பித்து வரி சேமிக்கலாம். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கு சிறந்த முதலீடு திட்டமாகும்! ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு அனைத்தும் ஒன்று போலத் தெரிந்தாலும், ஒவ்வொரு திட்டமும் கொஞ்சம் மாறுபட்டதே! பெண் குழந்தைக்கு 21 வருட பொன்மகள் சேமிப்பு திட்டம், சேமிப்பு பணம் இரட்டிப்பாக கிசான் விகாஸ் பத்திரம், குறுகிய வருட முதலீட்டுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ், ஆண் குழந்தைக்கும் சேமிக்க வேண்டும் என்றால், பொது வருங்கால வைப்புத் தொகை திட்டம், வயதானவர்களுக்கு முத்த குடிமகன் சேமிப்பு திட்டம். Also read நூலக ஆணை ஒரு சிலருக்கே கிடைக்கிறதே ஏன்? மலைக்க வைக்கும் மன்னர்கள் உண்ட உணவுகள்! நம் தேவைக்கேற்ப திட்டங்களைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் அனைத்து திட்டங்களிலும் சேர வேண்டும் என்பது கட்டாயமில்லை ஆனால் நிச்சயம் சில திட்டங்களில் சேர்ந்து எதிர்கால பொருளாதார பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். இதுபோல் இன்னும் முக்கியமான திட்டங்களான NPS, Atal Pension Yojana போன்ற திட்டங்களை அரசு உருவாகியுள்ளது. அதுவும் மக்கள் எதிர்காலத்திற்கே உருவாக்கப்பட்டது. அவற்றையும் அடுத்துத் தெரிந்து கொள்வோம்.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமையை அடுத்து, நாடாளுமன்றத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுப்பதன் மூலம் பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சில அரசியல்வாதிகள் முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு குறித்து பொலிஸாரின் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளனஇதன் விசாரணைகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலேயே அண்மையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற வளாகம் மேல் நீதிமன்ற வளாகம் உயர்நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம் அலரிமாளிகை ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகம் மற்றும் இராணுவம், தலைமையகம் போன்ற இடங்களே பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் அதிருப்தி வெளியிட்டப்பட்ட நிலையில், ஜனாதிபதி நாடு திரும்பியதும், அது தொடர்பான வர்த்தமானி திரும்பப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Prev Post தேசிய பிரச்சினைகளுக்கு ரணில் – ராஜபக்ச அரசு ஒருபோதும் தீர்வைக் காணமாட்டாது: சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு
செனகல் ஜனாதிபதி மேக்கி சால், ஞாயிற்றுக்கிழமை, அவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சார்பாக ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு விரைவில் பயணம் செய்வார் என்று கூறினார். பயணம் மே 18 அன்று நடைபெறவிருந்தது, ஆனால் திட்டமிடல் சிக்கல்கள் மற்றும் புதிய தேதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன, வருகை தரும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் சால் கூறினார். இந்த பயணத்தை மேற்கொள்வதற்காக அவர் ஆப்பிரிக்க ஒன்றியத்திடம் இருந்து ஆணையைப் பெற்றிருந்தார், அதற்காக ரஷ்யா அழைப்பை விடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். “அது அமைக்கப்பட்டவுடன், நான் நிச்சயமாக மாஸ்கோவிற்கும், கியேவிற்கும் செல்வேன், மேலும் (உக்ரேனிய) ஜனாதிபதி (வோலோடிமிர்) ஜெலென்ஸ்கியுடன் கலந்துகொள்ள விரும்பும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் ஒன்றிணைக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்,” என்று அவர் கூறினார். “அதுவும் வரும் வாரங்களில் செய்யப்படும்.” தானியங்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆப்பிரிக்கப் பொருளாதாரங்களை கடுமையாகப் பாதித்த உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, ஆப்பிரிக்காவில் பிளவுபட்ட பதிலைச் சந்தித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில், செனகல் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து விலகியிருந்தது – பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது – அது உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா போரை நிறுத்தக் கோரும் மற்றொரு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இரண்டு தீர்மான வாக்கெடுப்புகளில் கிட்டத்தட்ட பாதி ஆப்பிரிக்க நாடுகள் வாக்களிக்கவில்லை அல்லது வாக்களிக்கவில்லை.
இணைய தளம் பயன் படுத்து போது நமக்கு தேவையான தகவல் மட்டுமில்லாமல் தேவை இல்லாத குப்பைகளும் நம் கடின வட்டை (ஹார்ட் டிஸ்க் ) நிறைகின்றன. இவையெல்லாம் அடிகடி சுத்தம் செய்ய வில்லை என்றால் கம்ப்யூட்டரின் சிறு சிறு பைல்கள் எண்ணிக்கை ஆயிரகணக்கில் அதிகமாகி நம் கம்ப்யூட்டரின் வேகம் நாளடைவில் குறைந்து விடும். அதே போல் நாம் பயன் படுத்தும் கடின வட்டின் உள்ள பைல்களை சரியான முறையில் அடிக்க வைக்க வேண்டும் அதாவது defragment இதையும் மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்.இதன் மூலமும் கம்ப்யூட்டரின் வேகத்தை அதிக படுத்தலாம். கம்புயூட்டரில் ப்ரோக்ராம் பகுதிகளில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை சரி செய்து வேகத்தை அதிகரிக்கும்.ரேம் மெம்மரியில் வந்து கிடக்கும் தேவையில்லாத புரோகிராம்களை அகற்றி வேகத்தை அதிகரிக்க செய்யும். இந்த வேலைகளை நாம் இருக்கும் இந்த பர பர பான வாழ்கையில் நினைவு வைத்து கொண்டு செய்ய முடியாது , கம்ப்யூட்டர் வேலை செய்யும் போது நினைவு வந்தால் கூட இந்த வேலைகள் செய்வதற்கு நேரம் பிடிபதால் நாம் ஒத்தி வைதுவிட்டுவோம் . இந்த மென் பொருளில் ஒரு முறை செட்யூல்ட் செட் செய்துவிட்டால் போதும் கம்யூட்டர் ஆன் ஆகி வேலை செய்து கொண்டிருக்கும் போது நாம் அமர்ந்து வேலை செய்யாத நேரத்தில் இது போல் நிறைய வேலைகளை செய்து முடித்துவிடும். சிறந்த மென் பொருள் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டிய சாப்ட்வேர் . முக்கிய குறிப்பு : இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து அதன் கீயை பொருத்தி சிஸ்ட்டம் மெக்கானிக் (System Mechanic ) அப்டேட் என்பதை அப்டேட் செயாதவ்று தடுத்து விடுங்கள் (disable System Mechanic 6uptates ). அதுவரைக்கும் இன்டர்நெட் இணைப்பை துண்டித்து விடுங்கள் அலல்து டிஷேபில் செய்து விடுங்கள். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் இது உடனே அதன் செர்வரிடம் சென்று பதிவு செய்து கொள்ள செல்லும் அப்படி செர்வருடன் இணைந்து விட்டால்சாப்ட்வேர் update ஆகிவிடும் , அதன் பிறகு நாம் கொடுக்கும் கீயை ஏற்று கொள்ளது. ஆகவே அதுவரை இன்டர் நெட் இணைப்பை துண்டிப்பது முக்கியமானதாகும். இது இந்த சாப்ட்வேருக்கு மட்டுமல்ல கிராகிங் செய்யும் போது எப்போதும் இன்டர்நெட் இணைப்பை கம்ப்யோஊடரில் டிஷேபில் செய்வது நல்லது .
உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் உடலின் வழியாக வெளிபட்டுத் தோன்றும். அவ்வாறு ஊணர்வுகள் வெளிப்படும் விதமே மெய்ப்பாடு எனப்படுகிறது. மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என தமிழர்கள் கண்டனர். இதனைத் தொல்காப்பியம் தெளிவுற விளக்குகின்றது. பின்னாளில் இதே மெய்ப்பாட்டை வடநாட்டவர் ஒன்பதாக்கிக் கொண்டனர். அதனை அவர்கள் நவரசம் என்று பெயரிட்டு அழைத்தனர். 3000 ஆண்டுகளுக்கும் பழமையான தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றது. நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப. இந்த எட்டுவகை மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறான வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றும் என காண்போம். 1.நகை:- இது எள்ளல், இளமை, பேதமை, மடன் எனும் நான்கின்வழி தோன்றும். 2.அழுகை:- இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின்வழி தோன்றும். 3.இளிவரல்:- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கின்வழி தோன்றும். 4.மருட்கை:- இது புதுமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்வழி தோன்றும். 5.அச்சம்:- அணங்கு, விலங்கு, கள்வர், இறை எனும் நான்கின்வழி தோன்றும். 6.பெருமிதம்:- இது கல்வி, தறுகண், இசைமை கொண்ட இவை நான்கின்வழி தோன்றும். 7.வெகுளி:- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின்வழி தோன்றும். 8.உவகை:- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கின்வழி தோன்றும். உள்ளத்து உணர்ச்சிகளை உற்றுநோக்கியும் உணர்ந்துபர்த்தும் கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கிறன்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே அமையப் பெற்ற தமிழ் மக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 4:06 PM 0 மறுமொழி இடுகை வகை:- 5.பண்பாடு Saturday, February 23, 2008 சென்ற நூற்றாண்டை வென்ற தமிழ் தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றிய பின்னும், காலப்போக்கில் மணலும் மண்ணும் நிறைந்த மருதநிலம் தோன்றிய காலத்திற்கு முன்னும் இருந்த காலத்தைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பழங்காலத்திலேயே தமிழ்க்குடியினர் புவியில் வீரமரபோடு வாழ்ந்திருந்தனர் என அப்பாடல் குறிப்பிடுகின்றது. உலக மொழி ஆய்வாளர்கள் உலகின் முதல் தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர். மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்கள் தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிறுவியும் உள்ளனர். இந்த உண்மையை உலகம் ஏற்கும் காலம் நெருங்கிவந்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உலகின் உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. மேலும், இலத்தின், கிரேக்கம், எகுபதியம், சமற்கிருதம் முதலான தொன்மொழிகளை விடவும் தமிழ் முந்தியது எனவும் கூறுவர். சென்ற நூற்றாண்டுகளில் தமிழின் தலைமையும் தொன்மையும் மற்றைய மொழிகளை விடவும் மேம்பட்டு இருந்ததற்கான சான்றுகளும் நிறைய உள்ளன. 1. முற்காலத்தில் சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபர்ட் கால்டுவெல் முதலான வேற்றுநாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்பட்டிருக்கிறது. 2. 1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கடாரத்தை (கெடா), சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளனர். முதலாம் குலோத்துங்க மன்னன் பர்மாவை (மியான்மார்) ஆண்ட செய்தியும், கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள், கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்ற வரலாற்று உண்மைகளாகும். 3. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மலாக்காவை பரமேசுவரன் என்னும் மன்னனும் சிங்கப்பூரை நீல உத்தமன் என்னும் மன்னன் தம் துணைவியார் தாழைப் பூச்சூடி அரசியாருடன் ஆட்சிசெய்த வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. 4. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளில் பற்பல தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன. 5. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன. சிந்துநதிக்கரையில் (மொகஞ்சதாரோ அராப்பா) கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. 6. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள வடமொழி இலக்கணப் பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் நூல் தோன்றியிருக்கிறது. 7. 2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் கப்பல்கள் வழியாக பண்டங்களைக் கொண்டுசென்று கிரேக்க நாட்டில் தமிழில் விலைபேசி விற்றுள்ளனர். அப்பொருள்கள் இன்றளவும் மேலை நாடுகளில் தமிழிலேயே குறிக்கப்படுகின்றன. அரிசி – "ரைஸ்", மயில் தோகை – "டோ கை", சந்தனம் – "சாண்டல்", தேக்கு – "டீக்கு", கட்டுமரம் – "கட்டமரன்", இஞ்சி – "ஜிஞ்சர்", ஓலை – "ஒல்லா", கயிறு – "காயர்" என வழங்கி வருகின்றன. இந்தச் சொற்கள் பிரெஞ்சு, ஆங்கில அகரமுதலிகளிலும் அவர்களின் சொற்களாகவே இடம்பெற்றுள்ளன. 8. 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் சொல்லும் நூலான தொல்காப்பியம் தோன்றிவிட்டது. அதற்கும் முன்பே பல இலக்கண நூல்கள் இருந்த உண்மையைத் தொல்காப்பியமே கூறுகின்றது. 9. 3000ஆம், 5000ஆம், 9000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களின் தாய்மண்ணாகிய குமரிக்கண்டத்தில் கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டுள்ளன. இந்தக் குமரிக்கண்டத்தில் 49 நாடுகளும் 3 தமிழ்ச் சங்கங்களும் குமரி மலையும் பஃறுளி ஆறும் இருந்துள்ளன என்ற வரலாறுகள் கிடைத்துள்ளன. இத்துணைச் சான்றுகளும் தமிழின் தொன்மையை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றன. பழைமைச் சிறப்புடைய இனமாகிய தமிழினம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் குறைவுபட்ட இனமன்று. மாறாக, உலக மொழிகளுக்கும், பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும் முன்னோடியாக இருந்துள்ளது என்ற பெருமை கொண்டது தமிழினம். இந்த மொழிப் பெருமையையும் இனத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பினையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் உயர்வுபெறும். எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:47 PM 0 மறுமொழி இடுகை வகை:- 4.வரலாறு Saturday, February 09, 2008 ஊழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் 7-2-2008ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 106ஆவது பிறந்தநாள். வாழ்ந்த காலம் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்து, தமிழ் தலைநிமிர தம்முடைய வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட அந்த ஊழிப் பேரறிஞர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. •கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர்; இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குப் பாடாற்ற எல்லாம் வல்ல இறைவனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எனலாம். •23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி அறிவும் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறிவும் கொண்ட மாத்திறம் கொண்டவர். •மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும். •மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர். •வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர். •தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர். •உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர். •50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர். •7-2-1902இல் மண்ணுலகில் வந்துதித்த பாவாணர் என்னும் ஊழிப் பேரறிஞர் 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் இறைவனடி சேர்ந்தார். பாவாணரைப் போன்ற பேரறிஞர் ஒருவரைப் பெற்றதற்காக தமிழ்க்கூறு நல்லுலகம் என்றுமே பெருமையடையலாம். பாவாணரின் கண்டுபிடிப்புகளை உலகம் மதித்து ஏற்கும் பொற்காலம் கண்டிப்பாக மலரும். உலக உருண்டையின் மிகநீண்ட வரலாற்றில் பெரும்பகுதியைத் தமிழ்மொழி தன்னுள் கொண்டிருக்கும் உண்மை கண்டிப்பாக வெளிப்படும். அதுவரையில் பாவாணரின் புகழ் உலகத்தில் நிலவும்; அதன்பின்னர் உலகத்தின் உச்சியில் பாவாணரின் புகழ் மிளிரும். பாவாணர் இணைய இணைப்பு : http://www.tamilnation.org/hundredtamils/deva.htm http://www.tamilvu.org/ http://govikannan.blogspot.com/2007/08/blog-post_23.html http://www.tn.gov.in/tamiltngov/tamilarasu/nov2007/Page%208-10.pdf http://www.intamm.com/linguistics/primary.htm http://www.ciil-classicaltamil.org/default.html http://www.pudhucherry.com/pages/deva.html http://thirutamil.blogspot.com/2007/08/blog-post.html எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:33 PM 0 மறுமொழி இடுகை வகை:- 7.தமிழ்ச் சான்றோர் Friday, February 08, 2008 பல சமயத்தார் போற்றும் பைந்தமிழ் உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பின் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது. விவிலியம் எழுதப்பெற்ற இலத்தின்மொழி கிறித்துவத்திற்குத் தொடர்பான மொழியாக இருக்கின்றது. புத்தர் பேசிய பாலிமொழி புத்த சமயத்தோடு பிணைந்துள்ளது. அரபுமொழி இசுலாத்தின் மொழியாக ஆகியுள்ளது. அதுபோல், சமற்கிருதம் இந்துமதத்தின் மொழியாக வழங்குகிறது. மேற்குறித்த அத்தனை மொழிகளைப்போல் அல்லாமல், தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்புப் பெற்றும் விளங்குகிறது. குறிப்பிட்ட எந்தவொரு மதத்தையும் அல்லது சமயத்தையும் சாராமல், அனைத்து சமயங்களுக்கும் பொதுவான மொழியாகவும் எல்லா மதத்தையும் அரவணைத்துப் போற்றும் மொழியாகவும் உலகப் பெருநெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் தமிழ்மொழி விளங்கிவருவது வியப்பளிக்கும் செய்தியாகும். பல சமயத்தைச் சார்ந்தோர் தங்கள் சமயத்தைப் போற்றிய அதே அளவீட்டில் ஒரு மொழியைப் போற்றியுள்ளார்கள் என்றால் அது தமிழ்மொழியாக மட்டும்தான் இருக்கமுடியும். இந்த மாபெரும் உண்மை தமிழ் இலக்கியங்களில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதற்கான சில சான்றுகள் பின்வருமாறு:- 1.வான்புகழ் கொண்ட தமிழர் மறையாம் திருக்குறள் எந்தவொரு சமயத்தையும் சாராமல் மிகமிகப் பொதுமையான முறையில் எழுதப்பெற்ற முந்துதமிழ் நூலாக விளங்குகிறது. திருக்குறள் தமிழ் எந்தவொரு சமயமதத்திற்கும் உட்பட்டு இயங்கவில்லை. உலகம் முழுவதற்கும் ஏற்றதாகிய திருவள்ளுவர் காட்டும் கடவுள்நெறி தமிழ்மொழியில் குறட்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளது. 2.வள்ளுவரின் கடவுள்நெறிக்கு இணையாக பொதுமையாக வைத்துச் சொல்லப்படும் தகுதியைக் கொண்டது சிலப்பதிகாரம். நெஞ்சை அள்ளும் இந்தச் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமயத்துறவியாவார். இதுபோலவே, சீவகச் சிந்தாமணியை அருளிய திருத்தக்க தேவரும் சமணரே ஆவார். வளையாபதியும் குண்டலகேசியும் கூட சமணக் காப்பியங்களே. 3.சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியமாகப் போற்றப்படும் மணிமேகலை நூலை ஆக்கியவர் சாத்தனார். இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர். 4.ஐஞ்சிறு காப்பிய நூல்களான சூளாமணி, உதயணன்காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகியவற்றை பாடியோரும் பௌளத்தரும் சமணருமே ஆவர். 5.கம்பர் பாடிய கம்பராமாயணமும் வில்லிப்புத்தூரார் பாடிய மகாபாரதமும் வைணவ சமயத்தை வலியுறுத்தும் காபியங்கள். திருமால் பெருமை பாடும் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களும் வைணவ வழிவந்த நூல்களே. 6.சிவ நெறியை போற்றவும் தமிழ்மொழியை அடிமை விலங்கிலிருந்து மீட்கவும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். அதோடு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வர் அருளிய தேவார திருவாசகத் திருப்பாடல்களும் பன்னிரு திருமுறைகளும் சைவ சமயம் சார்ந்தவை. 7.கிறித்துவ நெறிசார்ந்த தேம்பாவணி எனும் நூலை வீரமாமுனிவர் எனும் கிறித்துவப் பாதிரியார் வரைந்தார். அழகுத் தமிழில் ஏசுகாவியம் பாடிய கிருட்டிணப் பிள்ளை ஒரு கிறித்துவர். 8.இசுலாமியக் கருத்துகளைச் சீறாப்புராணம் வழி தமிழில் வழங்கியவர் முகமதியச் சமயத்தவரான உமறுப் புலவர். இப்படி உலகின் முகாமையான சமயங்களைச் சார்ந்தவர்கள் பலரும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்ட மொழி தமிழாகும். தமிழ்ப் புலவோர்களும் சான்றோர்களும் தங்களின் சமயம் எதுவாக இருந்தாலும் அதற்கு நிகராகத் தமிழை ஏற்றுக்கொண்டு போற்றிவளர்த்துள்ளனர். சமய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழால் ஒற்றுமையைப் பேணிவந்துள்ளனர். எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:53 PM 3 மறுமொழி இடுகை வகை:- 3.சமயம் உலகம் யாவையும்... (தமிழமுது 1) கடவுள்நெறியைப் போற்றி வாழ்ந்தவர்கள் தமிழர். தமிழரின் கடவுள் கொள்கையை பறைசாற்றும் அகப்புறச் சான்றுகள் மிக ஏராளம். தமிழரின் மறைநூலாகிய திருக்குறள் இறைமையை ஏற்றுப்போற்றும் நூலாக மிளிர்கிறது. திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களில் இறைவனின் அருங்குணத்தையும் அருட்கொடையையும் ஆழ்ந்து விளக்கியுள்ளார். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சூரியன், சந்திரன், மழை முதலான இயற்கைப் பொருளாக எல்லாம்வல்ல இறைமையை உணர்த்திப் பாடியுள்ளார். இவ்வாறாக, தமிழ் இலக்கியங்கள் பலவும் பரம்பொருளை வாழ்த்தி வணங்குகின்றன. அவ்வழியில், கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கடவுளின் பெருமையைப் பாடியுள்ளார். அந்தக் 'கடவுள் வாழ்த்துப்' பாடல் இதோ:- உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி வாவிளை யாட்டுடை யார்அவர் தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (கம்பர்) உலகங்கள் அனைத்தையும் தன்னந்தனியராக இருந்து படைத்தலும், தம் படைப்புகளாகிய ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லா உயிர்களையும் பரிவோடு காத்தலும், காத்தவற்றை அழித்தலும் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்பவரான அந்த இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவர் ஆவார். அந்தக் கடவுளிடமே நாங்கள் சரணடைவோம் என்பதாக இப்பாடல் கூறுகின்றது. 'உலகம் யாவையும்' என்ற அன்றைய கம்பரின் தொடர் இன்றைய அறிவியலை விளக்குவதாக உள்ளது. நாம் வாழும் உலகத்தையும் தாண்டி வேறு உலகங்கள் இருக்கக்கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். ஆனால், தமிழர்களோ அன்றே இந்த உண்மையை உணர்ந்துவிட்டனர் என்பதற்கு இப்பாடல் நற்சான்று. இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைத் தனியராகவே செய்கிறார் என்ற தமிழரின் கோட்பாட்டைக் கம்பரும் இப்பாடலில் வழிமொழிகிறார். (அமுது ஊறும்...)
பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் பதினைந்து கட்டுரைத்தொகுதிகளும் இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளும் இவருடைய சொந்தப் படைப்புகள். வேலையின் காரணமாக தனது இருபத்து நான்காவது வயதில் கர்நாடக மாநிலம் சென்றார். சென்ற ஆரம்ப காலத்திலேயே சுயமாக கன்னட மொழியைக் கற்றுக்கொண்டார். ஆச்சரியிக்கத்தக்க வகையில் நான்கு நாவல்கள், நான்கு நாடகங்கள், இரண்டு தலித் சுயசரிதைகள், ஒரு சிறுகதைத் தொகுதி, கன்னட தலித் எழுத்துகளைப் பற்றிய ஓர் அறிமுக நூல், நவீன கன்னட இலக்கிய முயற்சிகளை அடையாளப்படுத்தும் இரண்டு தொகைநூல்கள் என எண்ணற்ற படைப்புகளை கன்னட மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1995இல் வெளிவந்த ‘பாய்மரக்கப்பல்’ என்னும் நாவலுக்கு இலக்கியச்சிந்தனைப் பரிசும், ‘பயணம்’ என்னும் சிறுகதைக்கு 1996இல் கதா விருதும், ‘பருவம்’ என்னும் கன்னட நாவலை மொழிபெயர்த்தமைக்காக 2005இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதும் பெற்றவர். இவருடைய மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி. கர்நாடகத்தில் இருபத்தொன்பது ஆண்டுகள் பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, தற்சமயம் பணி இடமாற்றம் பெற்று சென்னைக்கு வந்திருக்கிறார்.ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் தங்கியிருக்கும் மேற்கு மாம்பலம் வீட்டில் தீராநதிக்காக சந்தித்தபோது... தீராநதி: தீராநதி இதழில் தொடராக வெளிவந்த ‘அருகில் ஒளிரும் சுடர்’ கட்டுரைகள் சமீபத்தில் புத்தக வடிவத்தில் அகரம் வெளியீடாக வந்திருப்பதைப் படித்தேன். தொடராக மாதத்துக்கொருமுறை ஒவ்வொரு கட்டுரையாகப் படித்ததைவிட எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படித்தது நல்ல அனுபவமாக இருந்தது. சுடர் நம் அருகிலேயே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. தினசரி வாழ்வின் ஓட்டத்தில் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. மொத்த வாசிப்பில் அந்த உண்மையைச் சட்டென்று மனம் கண்டடைந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பல கட்டுரைகள் வாழ்வின் துயரமான பக்கங்களைக் காட்டுவதாக இருந்தன. உங்கள் படைப்புகளில் தொடர்ச்சியாக துயரம் ஒரு பேசுபொருளாக இருந்துகொண்டே இருக்கிறதே? பாவண்ணன்: திட்டமிட்டு எந்த ஒரு படைப்பையும் அப்படி ஒரு நோக்கத்தோடு உருவாக்குவதில்லை. ஏதோ ஒரு காட்சி அல்லது ஒரு சொல் அல்லது ஓர் ஓசை வழங்கக்கூடிய மனஎழுச்சிதான் எழுத்தை நோக்கித் தள்ளுகிறது. அந்த எழுச்சியின் வேகமும் திசையும்தான் ஒரு படைப்பின் மையத்தைத் தீர்மானிக்கிறது. அந்த மையம் சிற்சில சமயங்களில் வாழ்வின் துயரமான பக்கங்களைக் காட்டுவதாக அமைந்துவிடுகின்றன. யாரும் துயரத்தை வரமாகப் பெற்றுக்கொண்டு வாழ விரும்புகிறவர்கள் இல்லை. துயரத்திலிருந்து மீண்டு நிம்மதியின் கரையில் ஒதுங்கி வாழவே விரும்புகிறோம். ஆனால் கரையின் சுவடே தெரியாமல் காலம் முழுக்க நீந்திக்கொண்டும் தத்தளித்துக்கொண்டும் இருக்கிறோம். வறுமை மட்டும் துயரமல்ல. மனவறுமைகூட ஒருவிதத்தில் துயரம்தான். அன்பின்மை ஒரு துயரம். கருணையில்லாமல் இருப்பதுவும் ஒருவகையில் துயரம்தான். அறிவில்லாமல் ஒருவன் இருப்பதுகூட துயரம்தான். துயரம் ஒரு கடல்போலப் பொங்கிவந்து எல்லோரையும் இழுத்துக்கொண்டு போகிறது. இந்த வாழ்க்கை ஏன் இப்படி சீர்குலைந்துபோனது, இதை ஏன் இன்னும் நம்மால் அழகுடன் வாழமுடியாமல் போனது என்று நினைக்கிற நேரத்தில், இந்தத் துயரத்தைப்பற்றிய நினைவுகளும் முன்னால் வந்து நிற்கின்றன. தீராநதி: இலக்கியத்தில் துயரத்தை முன்னிலைப்படுத்தவேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் உண்டா? பாவண்ணன்: கண்டிப்பாக உண்டு. சீதையின் துயரம்தானே ராமாயணம்? குந்தி, துரோபதை, சுபத்திரை என மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்? கண்ணகியின் துயரமல்லவா சிலப்பதிகாரம்? யோசித்துப் பாருங்கள். அவர்களாகவா அந்தத் துயரத்தை வேண்டிப் பெற்றார்கள்? மற்றவர்கள் அல்லவா அவர்களை துயரத்தை நோக்கித் தள்ளினார்கள்? ராமனின் வில்லுக்கிருந்த திறமைதான், விசுவாமித்திர முனிவர் அவனைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்தது. அவனுடைய அதே வில்லாற்றலுக்குக் கிடைத்த வெற்றிதான் சீதை. ஆனால் புற உலகை வில்லால் வெற்றி கண்ட ராமனால் சொந்த வீட்டில் வெற்றியோடு இருக்கமுடியவில்லை. காட்டுக்கு வெளியேற வேண்டியிருக்கிறது. காட்டிலும் நிம்மதி இல்லை. மனைவியைத் தொலைப்பது எவ்வளவு பெரிய துயரம். மனைவியும் கணவனும் ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாமல், பேசிக்கொள்ள முடியாமல் ஆண்டுக்கணக்கில் பிரிந்திருப்பது அதுவும் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற உண்மைகூடத் தெரியாமல் இருப்பது என்பது எவ்வளவு பெரிய துயரம். ராமனின் வெற்றியைப் பாடுகிற காவியம் என்பது ராமனின் துயரத்தையும் அல்லவா சேர்த்துப் பாடுகிறது? ராமனின் துயரத்தையோ அல்லது சீதையின் துயரத்தையோ முன்னிலைப் படுத்தாமல் ராமனின் வெற்றியைமட்டும் பாடி ராமாயணத்தை முழுமை செய்யமுடியுமா, சொல்லுங்கள். மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, நளவெண்பா என இலக்கியத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் இது பொருந்தும். இலக்கியத்தை மட்டுமல்ல, வரலாற்றையும் எடுத்துப் பாருங்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதும்போது, அதற்காக ரத்தம் சிந்தியவர்களின் குறிப்பில்லாமல் எழுதிவிடமுடியுமா? ஜாலியன் வாலாபாக் படுகொலையின் துயரத்தைப் பற்றி எழுதாமல் சுதந்திர வரலாற்றை முன்வைத்துவிட முடியுமா? இலக்கியமாக இருந்தாலும் சரி, வரலாறாக இருந்தாலும் சரி, துயரத்தை முன்வைக்கப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது. தீராநதி: சமீபகாலத்தில் உங்கள் சிறுகதைகளைவிட கட்டுரைகளே அதிக எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன. சற்றே கதைத்தன்மை படிந்த அனுபவக் கட்டுரைகள் என்பதால் வாசகர்களை அவை எளிதில் உள்ளிழுத்துவிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. கொஞ்சம் முயற்சி செய்தால் அவற்றைச் சிறுகதைகளாக ஆக்கிவிடமுடியுமோ என்றுகூட சில சமயங்களில் தோன்றியதுண்டு. இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? பாவண்ணன்: இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதைகளின் வடிவத்துக்கும் இப்போது எழுதப்படுகிற கதைகளின் வடிவத்துக்கும் இடையே சின்ன வேறுபாடு இருக்கிறது. இன்றைய கதைவடிவம் சற்றே சிக்கல்தன்மை உள்ள வடிவம். ஊடுபாவாகப் பல சரடுகள் உள்ள வடிவம். இருபதாண்டுகளுக்கு முன்னால் ஒரு வாழ்வனுபவத்தை கச்சிதமான சொற்களால் நேர்த்தியாக சொல்லமுடிந்தாலே போதும். ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியும். இன்று, அந்த வடிவத்தின் தன்மை புரியப்புரிய, அதன் சவால்கள் என்ன என்பது புரியப்புரிய, அதை அடையவேண்டும் என்கிற வேகம் மனத்தில் எழுகிறது. அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்கு, அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. அது ஒரு கட்டுச்சோற்று மூட்டை. அவ்வளவுதான். இன்னும் தண்ணீர்ப்புட்டி, துணிமூட்டை, குடை, பெட்டி, மிதியடி, கைப்பை என பல விஷயங்கள் தேவைப்பட்டியலில் உண்டு. கதையாக முன்வைக்க முடியாத இந்த அனுபவங்களை என்ன செய்வது என்கிற எண்ணங்களின் விளைவாகத்தான் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். அதற்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கம் கொடுப்பதாக இருக்கிறது. தீராநதி: வாழ்வனுபவங்களின் அடிப்படையில் புதுவகையிலான இக்கட்டுரைகளில் முதல் கட்டுரை எப்போது வெளிவந்தது? பாவண்ணன்: சரியாக நினைவில்லை, பத்தாண்டுகளுக்கு முன்னால் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். ’மருதம்’ என்கிற இணைய இதழில் நண்பர் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தார். அவ்விதழில் நானும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொன்னார். தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால், அதை ஒரு கட்டுரைத் தொடராக அமைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டுக் கொடுத்தார். ”தீராத பசிகொண்ட விலங்கு’ என்னும் கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் பல கட்டுரைகளை அத்தொடரில்தான் எழுதினேன். சில காரணங்களால் அந்த இதழ் தொடர்ந்து இயங்காமல் போய்விட்டது. தொடர் நின்றுபோனாலும், ஒரு புதிய வடிகாலைக் கண்டுபிடித்த வேகத்தில் தொடர்ச்சியாக அப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலுமாக அவை தொடர்ந்து வெளிவந்தன. தீராநதி: வாழ்வனுபவங்களையும் படைப்பனுபவங்களையும் இணைத்துக் காட்டுகிற கட்டுரைகளையும் எழுதினீர்கள் அல்லவா? பாவண்ணன்: மொத்தம் நூறு கட்டுரைகள். திண்ணை இணைய இதழில் ”எனக்குப் பிடித்த கதைகள்’’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் அவற்றை எழுதினேன். இலக்கியத்துக்குள் நுழைகிற ஒரு புதிய வாசகனுக்குப் பயன்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் அவற்றை எழுதும் ஆசை வந்தது. தினமும் பல சிறுகதைகளை நாம் படிக்கிறோம். சில நமக்குப் பிடிக்கின்றன. நம் நெஞ்சில் நீண்டகாலம் தங்கி நம்மை அசைபோட வைக்கின்றன. சில நமக்குப் பிடிப்பதில்லை. முதலில் இந்த வேறுபாடு ஏன் தோன்றுகிறது? ஒரு படைப்பை ஏன் நாம் விரும்புகிறோம்? அதிலிருந்து நாம் பெறுவது என்ன? இதையெல்லாம் என் வாழ்வனுபவத்தை முன்வைத்து எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே சமயத்தில், ஒரு படைப்பில் உள்ள அழகியல் கூறுகளை எப்படிப் பிரித்துப் பார்த்து அணுகுவது, கதையின் மையங்களையும் அவற்றையும் எப்படி இணைத்துப் புரிந்துகொள்வது என்பதையும் கலையும் வாழ்வும் எந்தப் புள்ளியில் இணைகின்றன என்பதையும் சுவையுணர்வின் அடிப்படையில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதும் என் விருப்பம். அந்த நோக்கத்தோடு தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதைகள், இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகள், பிற இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள், உலக மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் என வகைப்படுத்திக்கொண்டு அவற்றை எழுதினேன். இந்தக் கட்டுரைகளின் வாசிப்பனுபவம் தம் சுவையுணர்வை வளப்படுத்திக்கொள்ள உதவியதாகப் பல வாசகர்கள் அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இன்றும் ஏதாவது ஒரு புதிய ஊரில் சந்திக்க நேர்கிற ஒரு புதிய வாசகர் இந்தக் கட்டுரைத் தொகுப்பைப்பற்றிச் சொல்வதுண்டு. அது எனக்கு நிறைவாக இருக்கிறது. தீராநதி: உங்கள் வாசிப்பனுவம் ஆச்சரியமளிக்கும் அளவுக்கு மகத்தானதாக இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் உங்களுக்கு இளமையில் எப்படி வந்தது? அதை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்? பாவண்ணன்: நான் படித்த ஆரம்பப் பள்ளிகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும்தான் உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். வளவனூர் என்னும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப்பள்ளியிலும் கோவிந்தையர் பள்ளியிலும் தொடக்க வகுப்புகளில் படித்தேன். பிறகு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிவரையில் படித்தேன். தொடக்கப்பள்ளியிலும் சரி, உயர்நிலைப் பள்ளியிலும் சரி அக்காலத்தில் நூலக வகுப்புகள் உண்டு. சிறுவர்களாகிய எங்களுக்கு அந்த வகுப்பு மிகவும் பிடிக்கும். அப்போதுதான் எங்கள் ஆசிரியர் எங்களுக்குக் கதைகள் சொல்வார். பாட்டுப் பாடவைப்பார். பேசுவதற்குக் கற்றுக்கொடுப்பார். பள்ளி நூலகத்திலிருந்து கொண்டுவந்த புத்தகங்களை ஆளுக்கொன்று கொடுத்துவிட்டு, அரைமணி நேரம் அமைதியாகப் படிக்கச் சொல்வார். ஒருவர் படித்த கதையை இன்னொருவருக்குச் சொல்லச்சொல்வார். அந்த வகுப்பு எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி மருந்துபோல. அந்த ஆசிரியர்களை நாங்கள் மிகவும் விரும்பினோம். எனக்கு பழனி என்றொரு நண்பன் இருந்தான். அவனும் என்னைப்போலவே புத்தகங்களை விரும்பிப் படிக்கக்கூடியவன். ஒருவர் மாற்றி ஒருவராக நாங்கள் இருவரும் ஒரே புத்தகத்தைப் படித்தோம். படித்த கதையைப் பற்றிப் பேசுவதற்கும் அதையொட்டி கற்பனையை வளர்த்துக்கொள்வதற்கும் அந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருந்தது. எங்கள் புத்தக ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் ஆசிரியர் ஓய்வு நேரங்களில் ஊர் நூலகத்துக்குச் சென்று படிக்கச் சொன்னார். என் அப்பாவுடைய நண்பரின் மகன்தான் அங்கே நூலகராக இருந்தார். வயதில் சிறியவர்களான நாங்கள் நூலகத்துக்குள் வருவதை ஆச்சரியமாகப் பார்த்தார். நாங்கள் விரும்பிக் கேட்கும் நூல்களைப் படிக்க எடுத்துக் கொடுத்தார். அங்கேயே படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதுதான் நிபந்தனை. ஓய்வு நாட்களில் நூலகமே எங்கள் புகலிடமாக இருந்தது. மறக்க முடியாத நாட்கள் அவை. பெரிய விடுப்பில் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வதுண்டு. வீட்டுக்குப் பக்கத்திலேயே அங்கும் ஒரு நூலகம் இருந்தது. அந்த நூலகரும் என்மீது மிகவும் அன்பாக இருந்தார். பைபிள் கதைகள், ஈசாப் கதைகள், அரேபிய இரவுக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் எல்லாம் அவர் கொடுத்துத்தான் படித்தேன். தற்செயலாக எனக்குக் காட்டப்பட்ட இந்தத் திசையில் தொடர்ந்து சென்றேன். புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி நூலகமும் ரோமண்ட் ரோலண்ட் நூலகமும் என்னைப் புதுமனிதனாக்கியவை. எங்கள் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த ம.இலெ.தங்கப்பா கல்விப்பாடத்தோடு வாழ்க்கைப்பாடத்தையும் இணைத்து நடத்தியவர். எங்கள் சிற்றூரில் திருக்குறள் கழகம் என்னும் அமைப்பை நடத்திவந்த அண்ணன்மார்கள் தொடர்பால் இலக்கிய வாசிப்பு இன்னும் ஆழமானது. பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்களில் தொடங்கி, பிறகு பின்முகமாக சங்க இலக்கியங்களையும் இதிகாசங்களையும் காப்பியங்களையும் தொடர்ந்து தேடிப் படித்து விவாதிக்க இந்த உறவு துணையாக இருந்தது. படிப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் மனத்துக்குப் பிடித்திருந்தது. இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து நானும் என் நண்பன் பழனியும் பல கதைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். ஒரு கதையைப்பற்றி பேசும்போது, நாங்கள் பார்த்திருந்த வாழ்க்கைச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். அவர்கள் வாழ்வில்கூட இப்படித்தானே நடந்தது என்று இணைத்துப் பார்த்துப் பேசிக் கொள்வோம். அப்போதுதான் ருஷ்ய இலக்கியங்களின் அறிமுகம் கிடைத்தது. ஸ்டெப்பிப் புல்வெளிகளும் கோதுமை வயல்களும் பனியால் சூழப்பட்ட அஞ்சல் நிலையங்களும் எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே உள்ளவைபோன்ற நெருக்கத்தை அந்தப் புத்தகங்கள் கொடுத்தன. எங்கள் பார்வையையும் மன உலகத்தையும் அவை விரிவாக்கின. தற்செயலாக, நூலகத்தில் அப்போது க.நா.சு எழுதிய ’உலகின் சிறந்த நாவல்கள்’ என்னும் அறிமுகப் புத்தகத்தைப் படித்தோம். அவர் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களையெல்லாம் எப்படியாவது தேடிப் படித்துவிட வேண்டும் என்னும் வைராக்கியம் எங்கள் மனத்தில் விழுந்தது. அந்தத் தேடல் எங்களுக்கு மிகவும் நல்ல பயனைக் கொடுத்தது. டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, குப்ரின், துர்கனேவ், ஷோலகோவ் எல்லோரையும் இப்படித்தான் படித்தோம். அதன் தொடர்ச்சியாக நேஷனல் புக் டிரஸ்ட்டும் சாகித்திய அகாதெமியும் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்களும் எங்களை மிகவும் கவர்ந்தன. இடைவிடாத எங்கள் வாசிப்பும் விவாதமும் எங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட சுவையுணர்வை உருவாக்கிக்கொள்ள உதவின. சம்பாதித்து மிச்சப்படுத்தி புத்தகம் வாங்குகிற வாய்ப்பு உருவானபோது, இந்தச் சுவையுணர்வின் அடிப்படையில் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை பழக்கமாக வைத்துக்கொண்டோம். தீராநதி: எழுதத் தொடங்கியதும் அப்போதுதானா? பாவண்ணன்: ஆமாம். வாசிப்பின் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் நான் மரபுக்கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பெரிய பெரிய கனவுகளால் என் மனம் அப்போது நிறைந்திருந்தது. நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் வெகுவிரைவிலேயே மரபுக்கவிதையின் திசையிலிருந்து புதுக்கவிதையின் திசைக்கு வந்துவிட்டேன். அந்த ஏமாற்றத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏறத்தாழ முப்பத்தாறு முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று என்னை ஊரில் பார்க்கும்போதுகூட, அந்த அங்கலாய்ப்பை அவர்கள் வெளிப்படுத்திப் பேசும்போது, என் மனம் நெகிழ்ந்துபோகும். புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் நான் வேலை செய்துவந்தபோது, பிரபஞ்சன், அஸ்வகோஷ் என்கிற ராஜேந்திர சோழன் இருவரோடும் உரையாடிய அனுபவத்தை மறக்கமுடியாது. அவர்கள் அப்போதே பேர்வாங்கிய படைப்பாளிகளாக இருந்தார்கள். அவர்கள் கதைகளை நான் விரும்பிப் படித்தேன். அக்கட்டத்தில் இளம்பொறியாளர் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவிக்கான பயிற்சிக்காக ஐதராபாத் நகரத்துக்குச் செல்லும்படி நேர்ந்தது. இந்தத் திடீர்மாற்றம் என்னை மிகவும் பாதித்தது. எங்கள் அப்பா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குடும்பப் பொறுப்புகளை என் அம்மா தன்னந்தனியாக ஏற்றுச் சமாளித்து வந்தார். அம்மாவின் சகிப்புத்தன்மையும் வற்றாத அன்பும்தான் நாங்கள் வளரத் துணையாக இருந்தன. தம்பிகள், தங்கைகள் எல்லோரும் அப்போது சிறுவர்கள். நான்தான் மூத்த பிள்ளை. குடும்பத்துக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருக்கவேண்டிய ஒரு தருணத்தில், எங்கேயோ தொலைவான இடத்தில் இப்படித் தனியாக வாழும்படி நேர்ந்துவிட்டதே என்று மனக்குமுறலாக இருந்தது. குற்ற உணர்ச்சியால் மனம் சோர்ந்துவிடாமல் இருப்பதற்காக, மனத்துக்கு ஓய்வே இல்லாமல் எழுதிக்கொண்டே இருப்பதை ஒரு வழியாக வைத்துக்கொண்டேன். என்னை நானே மீட்டெடுத்துக்கொள்ள அது ஒரு சிறந்த வழியாக இருந்தது. அப்போதுதான் சிறுகதை என் ஊடகமானது. தீராநதி: அது எந்த ஆண்டு? பாவண்ணன்: 1981-82 கட்டம்என் வேலைக்கான நேர்காணல் அனுபவத்தையொட்டி ஒரு சிறுகதையை முதலில் எழுதினேன். பெங்களூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘படிகள்’ என்னும் இதழுக்கு அதை அனுப்பிவைத்தேன். ’படிகள்’ படைப்பிலக்கியத்துக்கான இதழல்ல, படைப்பிலக்கியம் சார்ந்த விவாதங்களுக்காகவும் சமூக விவாதங்களுக்காகவும் நடைபெற்ற இதழ். அதெல்லாம் அப்போது தெரியவில்லை. ஒரு வேகத்தில் அனுப்பிவைத்துவிட்டேன். கதை வரவில்லை. ஆனால் படிகள் சார்பாக தமிழவன் ஒரு அஞ்சலட்டை எழுதியிருந்தார். அது எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. ஓர் எழுத்தாளரிடமிருந்து நான் பெற்ற முதல் கடிதம் அது. அந்த வாரத்திலேயே வேறொரு சிறுகதை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பிவைத்தேன். அது அடுத்த மாதத்திலேயே வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘கணையாழி’, ‘தாமரை’, ‘மனஓசை’ இதழ்களுக்கும் கதைகளை அனுப்பி வைத்தேன். அசோகமித்திரன் என் கதையைப் பாராட்டி அஞ்சலட்டை எழுதியிருந்தார். தி.ஜானகிராமன் மறைவையொட்டி அப்போது ஒரு குறுநாவல் திட்டமொன்றை கணையாழி அறிவித்திருந்தது. அப்போட்டியில் என் குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆறுமுறையோ, ஏழுமுறையோ தொடர்ச்சியாக என் படைப்புகள் தேர்வாகின. மூத்த வரிசை எழுத்தாளர்களும் நண்பர்களும் என்னை நம்பிக்கைக்குரிய இளம்படைப்பாளியாக அடையாளப்படுத்தினார்கள். கணையாழியில் வெளிவந்த ’முள்’ என்னும் சிறுகதை அந்த ஆண்டின் இலக்கியச்சிந்தனையின் விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுத்தவர் மூத்த எழுத்தாளர் ஆ.மாதவன். அந்த விழா மேடையில்தான் அவரை முதன்முதலாகப் பார்த்தேன். எழுத வந்த தொடக்கத்திலேயே எனக்கென ஒரு இலக்கிய முகம் உருவாக இந்தத் தேர்வு துணையாக இருந்தது. தீராநதி: உங்கள் முதல் தொகுப்பு எப்போது வெளிவந்தது? பாவண்ணன்: 1987 ஆம் ஆண்டு. ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் முதல் சிறுகதைத்தொகுப்பு, ’வாழ்க்கை: ஒரு விசாரணை’ என்னும் முதல் நாவல் இரண்டுமே அந்த ஆண்டில்தான் வெளிவந்தன. முதல் தொகுப்பு என்பதால் மூத்த படைப்பாளி ஒருவருடைய முன்னுரையோடு சேர்ந்துவந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. தயக்கத்தோடுதான் பிரபஞ்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டு என் கோரிக்கையை முன்வைத்தேன். அப்போது அவர் குமுதம் குடியிருப்பில் இருந்தார். எழுதுவதாகச் சொன்னதோடு, கையெழுத்துப் பிரதிகளோடு உடனே கிளம்பி வரச்சொன்னார். நான் அப்போது திருப்பதியில் வேலை செய்துவந்தேன். சென்னைக்கு வருவது எளிதாக இருந்தது. அவருடைய வீட்டிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். இரவு நெடுநேரம் விழித்திருந்து கதைகளைப் படித்துவிட்டு, முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அந்த அன்பையும் நெருக்கத்தையும் என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. எழுத்தாளர் சங்கரநாராயணன் முயற்சியால் நாவலுக்கு வல்லிக்கண்ணன் அவர்களின் முன்னுரை கிடைத்தது. நூல்கள் வெளிவந்து சிறிது காலத்துக்குப் பிறகு, சிறுகதைத் தொகுப்பைப்பற்றி கணையாழி இதழில் ஒரு சிறிய குறிப்பை அசோகமித்திரனும் நாவலைப்பற்றிய ஒரு மதிப்புரையை காலச்சுவடு முதல் இதழில் அச்சுதன் அடுக்காவும் எழுதியிருந்தார்கள். தொகுதியைப்பற்றி படைப்பாளிகள் எண்ணங்களை அறிவதற்காக பலருக்கும் அனுப்பிவைத்திருந்தேன். நூல் கிடைத்த விவரத்தோடு சிலர் நிறுத்திக்கொண்டார்கள். சிலர் மட்டுமே தொகுதியைப் படித்துவிட்டு உடனே பதில் எழுதியிருந்தார்கள். நான் மிகவும் மதிக்கிற வண்ணதாசனிடமிருந்தும் பூமணியிடமிருந்தும் வந்த மடல்களை என்னால் மறக்கவே முடியாது. தொடர்ந்து வந்த ஒரு மாதத்தில் வேர்கள் என்னும் அமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்ற இலக்கியக் கூட்டமொன்றில் பூமணி என்னைப் பேசுவதற்கு அழைத்திருந்தார். என் முதல் இலக்கிய மேடை. அன்றுதான் பல எழுத்தாளர்களை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கோவை.ஞானியின் நட்பு அந்தக் கூட்டத்தில்தான் எனக்குக் கிடைத்தது. நிறையும் குறையுமாக, என் கதைகளைப்பற்றி உள்ளார்ந்த அன்போடு அவர் பகிர்ந்துகொண்டார். என்னை நான் பரிசீலனை செய்துகொள்ள இவையனைத்தும் உதவின. தீராநதி: கோவை. ஞானிதானே உங்கள் சிதறல்கள் நாவலுக்கு முன்னுரை எழுதியிருந்தார்? பாவண்ணன்: ஆமாம். தொழிலாளர் உலகத்தைப் பற்றிய ஒரு நாவல் அது. போராட்டத்தில் தோல்வியடைந்து, வாழ்வைத் தொலைத்துவிட்டு, நெருக்கடிகளால் சிதறிப்போன தொழிலாளர்கள் அவலத்தை அடையாளப்படுத்தி செய்யப்பட்ட முயற்சி அது. அதற்கு முன்னுரை எழுத அவரே பொருத்தமானவர் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கடிதம் எழுதிக் கேட்டதுமே ஒப்புக்கொண்டார். குறுகிய இடைவெளியில் எழுதி அனுப்பவும் செய்தார். தீராநதி: அந்த நாவல் எனக்கும் பிடித்திருந்தது. அந்த நூலுக்கு உங்கள் படத்தையெல்லாம் போட்டு கட்டம் கட்டி சுபமங்களா இதழில் நல்லதொரு மதிப்புரைகூட வந்திருந்தது. ரவீந்திரதாஸ் எழுதியிருந்தார். சிதறல்கள் நாவலைத் தொடர்ந்து வந்த நாவல் பாய்மரக்கப்பல் அல்லவா? பாவண்ணன்: ஆமாம். தீராநதி: படித்திருக்கிறேன். மூன்று தலைமுறை நாவல். பிரெஞ்சு ஆட்சியின் பின்னணியில் ஒரு தலைமுறை, தியாகத்தை ஒரு பண்பாகக் கொண்ட காங்கிரஸ் எழுச்சியின் பின்னணியில் ஒரு தலைமுறை, அரசியலை ஒரு மூலதனமாகப் பார்க்கிற இன்னொரு தலைமுறை என கச்சிதமான வடிவத்துக்குள் அந்தக் கதை மிகச்சிறப்பாகவே வந்திருந்தது. அது எந்த ஆண்டில் வெளிவந்தது? பாவண்ணன்: 1995. தீராநதி: அதற்குப் பிறகு நீங்கள் எந்த நாவல் முயற்சியையும் மேற்கொள்ளவில்லையே? அதற்குப் பிறகல்லவா தமிழில் நாவல்களின் பொற்காலம் தொடங்குகிறது? உங்கள் பங்களிப்பு இருந்திருக்கவேண்டிய ஒரு கட்டத்தில் நீங்கள் ஒதுங்கிவிட்டீர்களே. அது ஏன்? பாவண்ணன்: அது எனக்கும் ஒரு வேதனையான விஷயம்தான். புதிய நாவல் முயற்சியில் இறங்கவில்லை என்று சொல்லமுடியாது. ஆர்வத்தின் காரணமாக ஒரு பெரிய களத்தை அமைத்து எழுதத் தொடங்கினேன். கர்நாடகத்தில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கைப் பின்னணியில் என் நாவலை அமைத்திருந்தேன். ஏறத்தாழ ஐந்நூறு பக்கங்கள் எழுதிய பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் அதை நிறுத்தினேன். என் வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டமான தருணம் அது. அந்தக் கதையை அதற்கப்புறம் தொடங்கவே முடியாமல் போனது. ஏதேதோ சின்னச்சின்ன முயற்சிகளில் எல்லாம் ஈடுபடுகிறேன். அதையெல்லாம் செய்து முடிக்கிறேன். ஆனால் நடுவில் நிறுத்தியதை மட்டும் மறுபடியும் தொடர முடியாமல் போய்விட்டது. சரி, போனது போகட்டும், இன்னொன்றைப் புதிதாகத் தொடங்கலாம் என்றால் அதற்கும் மனம் இடம் தரவில்லை. குழப்பத்துக்கும் தடுமாற்றத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறேன். தீராநதி: கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள். பெரிய இடைவெளி அல்லவா? ஒருவேளை, இந்த நாவலை நிறைவு செய்யமுடியாத வேகமும் தவிப்பும்தான், உங்களை மொழிபெயர்ப்புத்துறை நோக்கியும் கட்டுரைகளை நோக்கியும் செலுத்தியிருக்கக்கூடுமோ?. பாவண்ணன்: இருக்கலாம். சரியாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. தீராநதி: உங்கள் படைப்புகளைப்பற்றித் தெரிந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கை சார்ந்த பின்னணியைப் பற்றித் தெரியாது. உங்கள் ஆளுமையைப் பற்றிய முழுச்சித்திரத்தை அறிந்துகொள்ள அந்தத் தகவல்கள் நிச்சயமாக உதவும். உங்கள் ஊர் வளவனூர் என்று குறிப்பிட்டீர்கள். அது எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும், அது உங்களுக்குத் தந்த உத்வேகம் என்ன, உங்கள் பெற்றோர், குடும்பம், நண்பர்கள், கனவுகள் பற்றிச் சொல்லுங்கள். பாவண்ணன்: விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள கிராமம் எங்கள் வளவனூர். பழைய நிலஅமைப்பில் அது தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது, இப்போதைய அமைப்பில் அது விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகிறது. அந்த ஊரில் நான் 1958 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் அம்மா பெயர் சகுந்தலா. அப்பா பெயர் பலராமன். தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய அப்பா காலத்தில் மாடு, கன்று, தோட்டம், வயல் என்று எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பங்காளித் தகராறில் எல்லாம் அழிந்துபோய்விட்டன. கோயில் நிலத்தில் கூரைவீடு கட்டிக்கொண்டு வாழும்படி நேர்ந்துவிட்டது. அது அவருடைய நெஞ்சில் அழுத்தமான வடுவாகப் பதிந்துவிட்டது. ஒரு விவசாயியாக மறுபடியும் வாழத் தொடங்கவேண்டும் என்று கனவுகளோடு இருந்தார். கொஞ்சம்கொஞ்சமாகப் பணம்சேர்த்து ஏரிக்கரைப்பாசனத்தில் கால்காணி நிலம் வாங்கினார். ஆனால் இரண்டுமூன்று ஆண்டுகள் கூட அதில் விவசாயம் செய்யமுடியவில்லை. அவருக்கான மருத்துவம், குடும்பச்செலவுகள், கடன்கள் எல்லாவற்றையும் சமாளிக்க விற்றுவிடவேண்டியதாக இருந்தது. குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள். இரண்டு தம்பிகள். வறுமை ஒரு கரிய நிழலாக எங்கள் குடும்பத்தின்மீது படிந்திருந்தது. ஆனால் அதன் வலியை நாங்கள் உணராதபடி அம்மா எங்களை அன்போடும் ஆதரவோடும் பார்த்துக்கொண்டார். கடைத்தெருவில்தான் அப்பா கடை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான்தான் கடைக்குச் சென்று வீட்டுச் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அப்படியே அரிசி, பருப்பு, காய்கறி எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். வருமானம் இருக்கும் சமயங்களில் அப்பா பணம் தருவார். இல்லாத சமயங்களில் ஒன்றும் செய்ய முடியாது. அன்று கேழ்வரகுமாவையும் முருங்கைக்கீரையும் பிசைந்து எல்லாருக்கும் அடை செய்து கொடுப்பார் அம்மா. சுடச்சுட நாங்கள் அதை வாங்கி, மண்ணெண்ணெய் விளக்கில் சுற்றி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். எங்களுக்குக் கதை சொல்லி தூங்கவைத்துவிட்டு, அப்பா வரும்வரை காத்திருப்பார் அம்மா. வறுமையின் துன்பத்தைத் தன் அன்பாலும் சகிப்புத்தன்மையாலும் வென்று குடும்பம் நொடிந்துபோகாமல் காப்பாற்றியது அம்மாதான். எப்படியாவது நான் படித்துப் பட்டம் வாங்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அப்போதுதான் நல்ல வேலையைப் பெறமுடியும், குடும்பத்தைத் தாங்கமுடியும் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அப்பா தன் இயலாமையின் காரணமாக, பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடலாமா என்று பல முறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வற்புறுத்தல் அதிகமானது. தற்செயலாக ஒரு கோயில் திருவிழாவுக்கு புதுச்சேரியிலிருந்து எங்கள் மாமா ஊருக்கு வந்திருந்தார். தங்கிப் படிப்பதற்கு அவரிடம் பேசி அனுமதி பெற்றார் அம்மா. புதுச்சேரியில் உள்ள தாகூர் கல்லூரியில் கடைசிநாளன்று சென்று விண்ணப்பம் வாங்கி முழுமை செய்து கொடுத்தேன். கணிதப்பிரிவில் எனக்கு இடம் கிடைத்தது. அம்மாவிடம் நகைகள் என்று சொல்லும்படியாக அப்போது ஒரு ஜோடி கம்மல், மூக்குத்தி, ஒரு வங்கி மோதிரம் மட்டுமே இருந்தன. அவை அனைத்தையும் விற்றதில் நானூற்றிசொச்சம் ரூபாய் கிடைத்தது. நானூறு ரூபாயை அம்மா என்னிடம் கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார். கல்லூரிக் கட்டணத்துக்கு முந்றூற்றுத் தொண்ணூறு ரூபாயும் என் செலவுக்குப் பத்து ரூபாயும் வைத்துக்கொள்ளச் சொன்னார். வளவனூரைவிட்டுப் பிரிந்த பிறகுதான் அதை நான் எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதை உணர்ந்தேன். என் கனவுமுழுக்க என் ஊரின் சித்திரங்களாலேயே நிறைந்திருந்தன. அக்கம்பக்கம் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு அழகான ஏரி ஒன்று எங்கள் ஊரில் உண்டு. பக்கத்திலிருந்த எல்லாப் பாளையங்களுக்கும் பாசனத்துக்கு ஏரித்தண்ணீர் மதகுகள் வழியாகப் போகும். உயர்ந்த கரைகள். கரைநெடுகப் புளிய மரங்கள், ஆலமரங்கள், பனைமரங்கள், வேப்ப மரங்கள் என வரிசைவரிசையாக நிழல் தந்தபடி இருக்கும். எல்லா நேரங்களிலும் சிலுசிலுவென்று காற்றடித்தபடி இருக்கும். அந்த நிழலில் நானும் என் நண்பனும் பேசிக்கொண்டே நடப்போம். கல்கியின் நாவல்களில் திளைத்திருக்கும்போது, அந்த ஏரி எங்கள் கண்களுக்கு தளும்பும் காவேரியாகத் தெரியும். வந்தியத்தேவனாக எங்களை நினைத்துக்கொள்வோம். ருஷ்ய நாவல்களில் மிதந்திருக்கும்போது, அதே ஏரி பனிபடர்ந்த மிசிசிபி நதியாக மாறிவிடும். எங்கள் கற்பனைக்கு அளவே இருந்ததில்லை. ஏரிக்கரையை ஒட்டி ரயில்வே நிலையமும் தோப்பும் இருந்தன. படிப்பதற்கு அங்கேதான் செல்வோம். பெரிய புத்தகங்கள் என்றால் ஒரு புத்தகம், பக்கங்கள் குறைந்த புத்தகங்கள் என்றால் இரண்டு புத்தகங்கள் என ஒரே மூச்சில் உட்கார்ந்த வேகத்தில் படித்து முடிப்போம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை, அந்த அமைதியான சூழலில் பேசிப்பேசித்தான் வளர்த்துக்கொண்டோம். தீராநதி: உங்கள் நண்பரும் உங்களோடு சேர்ந்து படித்தாரா? பாவண்ணன்: இல்லை. அவன் வீடும் நெருக்கடிகளில் தத்தளித்தபடிதான் இருந்தது. அவனால் புகுமுக வகுப்பைத் தொடர்ந்து படிக்கமுடியவில்லை. ஆனால் புதுச்சேரியிலிருந்து விடுப்பில் ஊருக்கு வரும்போதெல்லாம் நாங்கள் சேர்ந்தே இருந்தோம். தீராநதி: படித்துமுடித்ததும் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா? பாவண்ணன்: இல்லை. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஊரில்தான் இருந்தேன். வேலையின்மையை ஒட்டி என் அப்பா பொறுமை இழந்துகொண்டிருந்தார். என் அம்மாவுக்கோ மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைமை. பெரும்பாலான நேரங்களை நான் நூலகத்திலும் ஏரிக்கரையிலும் கழித்தேன். படிப்பதைத் தவிர வேறெதிலும் மனம் செல்லவில்லை. அப்போதுதான் இந்தியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டேன். அதற்காக நடந்த தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவனாகத் தேறினேன். பழனியைத் தவிர, எனக்கு மோகன் என்றொரு நண்பனும் உண்டு. தொலைபேசித் துறையில் தொலைபேசி இயக்குநராக அவன் வேலை செய்துவந்தான். அவனுடைய அண்ணன் அந்த சமயத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்று மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். அது எங்களுக்கு மிகவும் உத்வேகத்தைக் கொடுத்தது. அதன் விவரங்களைக் கேட்டறிந்து நானும் அவனும் திட்டமிட்டு அந்தத் தேர்வுக்குத் தயார் செய்யத் தொடங்கினோம். விருப்பப்பாடங்களாக இந்திய வரலாற்றையும் சமூகவியலையும் தேர்ந்தெடுத்தேன். இலக்கிய நூல்களை வாசிப்பதோடு, இது தொடர்பான நூல்களையும் வாசித்தேன். இந்த வாசிப்பின் தொடர்ச்சியாய்த்தான் விவேகானந்தர் நூல்கள்மீதும் காந்தியத்தின்மீதும் ஈர்ப்பு பிறந்தது. படிப்பதும் விவாதிப்பதுமாகவே நாட்கள் கடந்தன. அப்போது அஞ்சல் நிலையத்தில் எழுத்தராக எனக்கு வேலை கிடைத்தது. எங்கள் குடும்பம் ஓரளவு நிம்மதியான வாழ்வை நடத்த அந்த வேலை உதவியது. பகலில் வேலை, இரவில் வரலாற்றையும் இலக்கியத்தையும் படிப்பது எனத் திட்டமிட்டுப் படித்தேன். என்னால் அஞ்சலக வேலையில் நீடிக்கமுடியவில்லை. ஓராண்டுக்குப் பிறகு விலகிவிட்டேன். என் அம்மாவுக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், அதிகக் காத்திருப்புக்கு இடமில்லாதவகையில் உடனேயே, தொலைபேசித்துறையில் தொலைபேசி இயக்குநராக வேலை கிடைத்தது. இரவில் வேலை, பகலில் படிப்பு என மாற்றியமைத்துக்கொண்டேன். நானும் மோகனும் சென்னை வந்து ஐ.ஏ.எஸ்.க்கான முதனிலைத் தேர்வை எழுதிவிட்டுத் திரும்பினோம். தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தது. அடுத்த கட்டத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினோம். இடையில் எங்கள் துறையிலேயே இளம்பொறியாளர் பணிக்காக கர்நாடக மாநிலத்துக்கு விண்ணப்பித்தேன். அந்த வேலை கிடைத்து, அதன் பயிற்சிக்காக நான் ஐதராபாத்துக்குச் சென்ற தருணத்தில் முதனிலைத் தேர்வில் நாங்கள் வென்ற செய்தி கிடைத்தது. என் பயிற்சியில் ஏகப்பட்ட புதுப்பாடங்கள். எல்லாம் பொறியியல் துறை சார்ந்தவை. எனக்குப் புதியவை. அவற்றை நான் ஆழ்ந்து பயில வேண்டியிருந்தது. அதனால் ஐ.ஏ.எஸ். தொடர்பான அடுத்த கட்டத் தேர்வை நான் கைவிட வேண்டியிருந்தது. தீராநதி: உங்கள் நண்பர் எழுதினாரா? பாவண்ணன்: எழுதினான். ஆனால் தேர்வடையவில்லை. பயிற்சி வகுப்புகளில் இணைந்து படிக்கிற அளவுக்கெல்லாம் அப்போது யாருடைய வீட்டிலும் வசதியில்லை. அது ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை முன்வைத்து, இந்தச் சமுதாய அமைப்பைப் புரிந்துகொள்ள எங்கள் வாசிப்பு பெருந்துணையாக இருந்தது. தீராநதி: உங்கள் திருமணம்? பாவண்ணன்: பயிற்சியைத் தொடர்ந்து பெல்லாரி மாவட்டத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். எஸ்.டி.டி. வசதிக்காக பெருநகரங்களிடையே கேபிள் இணைப்பை வழங்கும் வேலைப்பிரிவில் இருந்தேன். ஆற்றங்கரையோரமாகவும் தோப்பின் ஓரமாகவும் கூடாரங்களில் தங்கி வேலை பார்த்தேன். என் திருமணம் 1984 ஆம் ஆண்டில் நடந்தது. என் மாமாவின் மகளையே மணந்துகொண்டேன். பெயர் அமுதா. என் மனத்துக்கு இசைவானவர். என்னையும் என் கனவுகளையும் நன்றாகப் புரிந்துகொண்டவர். என் இலக்கியவாழ்வில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. குடும்பக்கடமைகள் அனைத்தையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி, இலக்கியம்சார்ந்து இயங்குவதற்குத் தேவையான தனிமையை அன்போடு உருவாக்கித் தருவதால்தான் என்னால் தொடர்ந்து இயங்கமுடிகிறது. எங்கள் மகன் பெயர் அம்ரிதா மயன் கார்க்கி. கணிப்பொறித்துறையில் சமீபத்தில்தான் பொறியியல் பட்டம் பெற்றுள்ளான். தீராநதி: தினமணி நாளிதழில் நீங்கள் எழுதிய நடுப்பக்கக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. படைப்பிலக்கியத்தில் இயங்கியபடியே, வாழ்வியல் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியிருக்கிறீர்கள்? அவை குறித்த தங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள். பாவண்ணன்: வாழ்வின் இயல்பு சார்ந்து நமக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. சமுதாயத்தின் சமனிலையைப் பற்றிய எதிர்பார்ப்பும் உண்டு. ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு, சமுதாயத்தின் சமனிலை குலைந்துபோகும்போது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன். பொதுவாழ்க்கை என்பது என்ன? பொதுமக்களின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்க்கைத்தரத்தின் உயர்வுக்காகவும் தனிப்பட்ட ஒரு மனிதர் தன் வாழ்வின் நலத்தைப் பெரிதாக எண்ணாமல் உழைப்பதுதான் பொதுவாழ்க்கை. தன் சொந்த வாழ்க்கையைத் துறந்து, பொதுமக்களை நோக்கி வந்ததால்தான் அந்தப் பெயர் அதற்கு வந்தது. காந்தி அப்படி வாழ்ந்தவர். அவர் தலைமுறையைச் சேர்ந்த பலரும் கட்சி வேறுபாடின்றி அப்படி வாழ்ந்தவர்கள்தான். திரிபுரா மாநிலத்துக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்துவிட்டு, தேர்தலில் தோல்வியுற்றதும் இரண்டு ஜோடி வேட்டி சட்டைகளைக் கொண்ட பெட்டியோடு கட்சி அலுவலகத்துக்கு வந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. கால் நூற்றாண்டு முன்புவரைக்கும்கூட இப்படிப்பட்ட மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். தன்னலமின்மையும் தியாகமும்தான் பொதுவாழ்வின் அடிப்படைகள். ஆனால் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது? அப்பட்டமான தன்னலம் எல்லோருடைய நெஞ்சிலும் அடைந்துகிடக்கிறது. சிறுகச்சிறுக அது மதிப்பீடுகளின்மீதுள்ள நம்பிக்கையைக் குலைக்கிறது. தனிமனித வாழ்வின் போக்கைத் திசைதிருப்புகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது வருத்தமும் சீற்றமும் பொங்கிவருகிறது. தற்செயலாக, நண்பர் ராஜமார்த்தாண்டன் அவர்களைச் சந்திப்பதற்காக தினமணி அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அப்போது ஆசிரியராக இருந்த திரு.சம்பந்தம் அவர்களையும் பார்த்து உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உரையாடலின் விளைவாகத்தான் அக்கட்டுரைகளை எழுதும்படி நேர்ந்தது. ஒருவகையில் ஆற்றாமையின் பதிவுகள் அவை. தீராநதி: இணைய இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் ஏராளமான புத்தக அறிமுகக்கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். புதிய படைப்பாளிகள் முதல் அழுத்தமாகத் தடம் பதித்த படைப்பாளிகள்வரை எழுதியுள்ள முக்கிய நூல்கள் அனைத்தையும்பற்றி அக்கறையோடு பதிவு செய்திருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் அந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? பாவண்ணன்: நல்ல புத்தகங்களைப்பற்றிய அறிமுகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. வாரபலன் என்கிற தலைப்பில் மலையாளத்தின் எழுத்தாளர் ஒருவர் தொடர்ச்சியாக, புதுபுதுப் புத்தகங்கள்பற்றி தன் மரணம் வரைக்கும் எழுதிவந்தார். அந்த வழியில் பல துறைகள் சார்ந்து, தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்களைப்பற்றி ஒவ்வொரு வாரமும் எழுத வேண்டும் என்றொரு ஆசை எழுந்தது. “இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டீர்களா?’’ என்று தலைப்பிட்டு ஒரு தொடரை திண்ணை இணைய இதழில் தொடங்கினேன். புத்தகச்சந்தையிலும் கடைகளிலும் தேடி எனக்காக நான் வாங்கிவந்த புத்தகங்களைப் படித்து, அவற்றில் பகிர்ந்துகொள்ளத்தக்கவை என்று நினைப்பதைப்பற்றி அறிமுகக்கட்டுரைகளை எழுதினேன். அவர்களில் பலரை நான் பார்த்ததே இல்லை. நல்ல புத்தகங்கள் நல்லவிதமாக அறிமுகம் பெறவேண்டும் என்பதைத் தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஒவ்வொரு வாரமும் என்னால்தான் எழுத இயலாமல் போய்விட்டது. முடியும்போதுமட்டுமே எழுதிவருகிறேன். பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்போது சிலவற்றைமட்டுமே செய்யமுடிகிறது. சில வேலைகளைச் செய்யமுடியாமல் போய்விடுகிறது. தீராநதி: படைப்பு முயற்சிகளில் தொடக்க காலத்தில் நீங்கள் சாதிக்க நினைத்ததென்ன? அவற்றைச் சாதித்துவிட்டோம் என்று தோன்றியதுண்டா? பாவண்ணன்: ஆதரவில்லாத வாழ்வின் தத்தளிப்புகளை, அதன் வெப்பம் குறையாமல் முன்வைக்கவேண்டும் என்பதுதான் என் தொடக்ககால எண்ணமாக இருந்தது. இன்று அந்த எண்ணத்தோடு முன்னும் பின்னுமாக இன்னும் பல கூறுகள் சேர்ந்துவிட்டன. அதன் திசையில் என்னால் முடிந்த அளவில் முயற்சிகளைச் செய்துவருகிறேன். அவ்வளவுதான். சாதனை என்பதெல்லாம் பெரிய சொல். தீராநதி: உங்கள் படைப்புகளில் பிள்ளைப்பருவ வாழ்க்கையைப்பற்றிய நினைவுகள் நேர்த்தியான குறும்படங்களைப்போல மனம்கவரும்படி உள்ளன. சமீபத்தில் வேப்பம்பழங்களைப் பொறுக்கி, அதன் கொட்டைகளை உலரவைத்துப் பணம் சேர்ப்பதைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் படித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வயது கூடக்கூட பிள்ளைப்பருவ நினைவுகள் மிகவும் துல்லியமாக மனத்தில் மிதந்தலையும் என்பது ஒருவேளை உண்மைதானோ? பாவண்ணன்: இரண்டு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் பிள்ளைப்பருவத்தை அசைபோடுகிறோம். ஒன்று, அந்த வயது நினைவுகள் வழங்குகிற மகிழ்ச்சிக்காக. இன்னொன்று, அந்த வயதுக்குரிய மனத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கத்துக்காக. உண்மையில் நாம் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அந்த நினைவுகளை அல்ல, அந்த மனத்தை. களங்கமற்ற அந்த மனத்தை. எப்படி இருந்தோம் அப்போது? வறுமை இருந்தது. அவமானப்பட்டிருக்கிறோம். பலரால் வெளியேற்றப்பட்டிருக்கிறோம். வசைபாடப்பட்டிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும் கடந்து நாம் ஆனந்தமாகவும் இருந்தோம் அல்லவா? எப்படி முடிந்தது அது? பிள்ளைமனத்தில் நிரம்பிவழிந்த கள்ளமின்மைதானே அதற்குக் காரணம்? அப்போது இல்லாத எல்லாமே, இன்று நம்மிடையே இருக்கிறது. ஆனால் அந்த ஆனந்தம் மட்டுமில்லை. காரணம், அந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டோம். கள்ளம் வந்து நுழைந்துவிட்டது. அதை விரட்ட வழி தெரியவில்லை. பிள்ளைப்பருவ நினைவுகளில் தோயும் கணங்களில் எங்கோ ஆழத்தில் புதைந்துவிட்ட அந்தக் களங்கமின்மையின் விரல்நுனியைச் சற்றே தீண்டிவிட்டுத் திரும்பிவிடுகிறோம். எழுதுகிறவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே இது பொது. தீராநதி: இன்றைக்கு, எழுதப்படுகிற சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? யாருடைய படைப்புகளை விரும்பிப் படிப்பீர்கள்? பாவண்ணன்: எந்த இதழைப் படிக்கத் தொடங்கினாலும் முதலில் அதில் உள்ள சிறுகதைகளைப் படிப்பதுதான் என் வழக்கம். வாழ்வனுபவம் சார்ந்து எழுதப்படுகிற படைப்புகள் உடனடியாக என் மனத்தைத் தொடுகின்றன. சமத்காரத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக மொழியைத் திருகித்திருகி எழுதும் படைப்புகளோடு என்னால் ஒன்ற முடிவதில்லை. உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை மூன்றிலும் வரக்கூடிய சிறுகதைகள் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில், நவீனச் சிறுகதைகளின் பெருந்தொகுப்பை யாராவது தொகுக்க நேர்ந்தால், இவ்விதழ்களில் வெளிவரும் கதைகளே முக்கால் பங்குக்கும் மேல் இடம் பிடித்திருக்கும் என்று தோன்றுவதுண்டு. இந்த மூன்று இதழ்களில் உயிர் எழுத்து, சிறுகதைகளுக்குத் தாராளமாக இடம் தருகிறது. ஒரே இதழில் கிட்டத்தட்ட ஆறேழு கதைகள். ஒரு புதிய எழுத்தாளர், இவ்விதழ்களில் தன் கதை தேர்வாவதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம். கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், என்.ஸ்ரீராம், காலபைரவன், எஸ்.செந்தில்குமார். என்.கே.செந்தில், சந்திரா, கவின்மலர், சொ.பிரபாகர், செழியன், புகழ், ஆங்கரை பைரவி என பலருடைய சிறுகதைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சட்டென்று நினைவுக்கு வந்த பெயர்களைச் சொல்கிறேன். பெயர் சொல்லாத பலருடைய படைப்புகளும் நெஞ்சில் நிழலாடுகின்றன. தீராநதி: கடந்த பத்தாண்டுகளில் தமிழில் எழுதப்பட்டுள்ள நாவல்களின் வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பாவண்ணன்: மிகப்பெரிய வளர்ச்சி என்றே இதை நான் கருதுகிறேன். எந்த சந்தேகத்துக்கும் இதில் இடமில்லை. கடந்த நூற்றாண்டின் ஐம்பதாண்டுகால வளர்ச்சியைவிட இந்தப் பத்தாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. மழைக்குக் காத்திருந்த விதைகள் முளைவிட்டதுபோல, ஏராளமான படைப்புகள் இந்தப் பத்தாண்டில் வெளிவந்துவிட்டன. ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, யாமம், பெருமாள் முருகனின் மாதொருபாகன், கோபாலகிருஷ்ணனின் மணற்கடிகை, சோ.தருமனின் கூகை, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம், ஜோடிகுரூஸின் ஆழிசூழ் உலகு, உமாமகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை, எஸ்.செந்தில்குமாரின் முறிமருந்து, ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் ஆகிய படைப்புகள் உடனடியாக என் நினைவுக்கு வருகின்றன. தீராநதி: சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் தவிர குழந்தை இலக்கியத்திலும் நீங்கள் ஆர்வத்துடன் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் பாடல்கள் சிறுவர் மணியில் வெளிவரும்போதெல்லாம் அவற்றை ஆர்வத்துடன் படித்ததுண்டு. அந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது? பாவண்ணன்: எங்கள் கிராமத்தில் இயங்கிவந்த இலக்கிய அமைப்பான திருக்குறள் கழகத்தைப்பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சிறுவர்களான நாங்கள் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கச் செல்வோம். திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வழிசெய்து, அவர்கள் எங்களையும் அக்கழகத்தில் ஈடுபடுமாறு வைத்தார்கள். தவறில்லாமல் ஒப்பிக்கிறவர்களுக்கு தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழைப் பரிசாகக் கொடுத்தார்கள். நான் பல இதழ்களைப் பரிசாக வாங்கியிருக்கிறேன். பெருஞ்சித்திரனார் அவர்களால் நடத்தப்பட்டு வந்த இதழ் அது. துரை. மாணிக்கம் என்கிற பெயரில் அவர் அழகான குழந்தைப் பாடல்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். அதை நான் ஆர்வத்துடன் படித்தேன். குழந்தை இதழ்களுக்கு, இன்றளவும் அது மிகச்சிறந்த முன்மாதிரியான இதழ். கல்லூரிக்காலத்தில் தங்கப்பா எழுதிய விதவிதமான குழந்தைப்பாடல்கள் என்னைக் கவர்ந்தன. குழந்தைக்கு அறிவுரை சொல்வதல்ல, குழந்தை மனநிலையிலிருந்து, குழந்தைக்குப் பழகிய சொற்களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்ட குறைந்த அளவிலான சொற்களால் புனையப்படுவதே குழந்தைப்பாடல்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போது என் கடைசித் தம்பியும் தங்கையும் வயதில் மிகச்சிறியவர்கள். அவர்களோடு விளையாடுவதற்காக, அவர்கள் மொழியில் பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். என் நண்பன் மோகனைப்பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர்கள் வீட்டிலும் நிறைய குழந்தைகள். அவர்களுக்காகவும் சிலவற்றை எழுதினேன். இப்படி விளையாட்டாக எழுத ஆரம்பித்த பாடல்களைத்தான் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தொகுப்பாகக் கொண்டுவந்தேன். இப்போதும் தம்பி, தங்கையின் குழந்தைகளுக்காகவும் நண்பர்களின் குழந்தைகளுக்காகவும் எழுதிக்கொண்டிருக்கிறேன். நம்மை மறந்து சிறிது நேரம் குழந்தைகள் உலகத்தில் பங்கெடுத்துவிட்டுத் திரும்புவது மனபாரத்தையெல்லாம் கரைத்து லேசாக்கிவிடுகிறது. தீராநதி: படைப்பிலக்கியத்தைத்தாண்டி, கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதிலும் உங்கள் முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. சாகித்திய அகாதெமி விருதையும் இந்த மொழிபெயர்ப்பு தேடித் தந்திருக்கிறது. மொழிபெயர்ப்பதில் எப்படி ஆர்வம் பிறந்தது? பாவண்ணன்: தொடக்கத்தில் அப்படி ஓர் எண்ணமே இல்லை. என் வாழிடம் கர்நாடகம்தான் என்பதை என் மனம் தீர்மானமாக உணர்ந்த கணத்தில் கன்னட மொழியை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். பள்ளிப்படிப்பு போலவே ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என அடுத்தடுத்த வகுப்பு நூல்களை வாங்கி நண்பர்கள் உதவியோடு படித்துத் தேர்ச்சியடைந்தேன். வாசிப்பு பழகியபிறகு நாளிதழ்கள், வார இதழ்கள் எனத் தொடங்கி, இலக்கியப்புத்தகங்களைப் படிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டேன். கன்னடத்திலேயே நான் படித்த முதல் கன்னட நாவல் சோமனதுடி. என் மனத்தைக் கொள்ளைகொண்ட நாவல் அது. ஏறத்தாழ பத்தாண்டுகாலம் இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பதிலேயே கழித்தேன். பெங்களூருக்கு இடமாற்றம் பெற்று வந்த பிறகு, அங்கே வசித்துவந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாடகங்களை, மொழிக்கு ஒன்று வீதமாக தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தொகுப்பது என்பது அவருடைய கனவாக இருந்தது. வடநாட்டு மொழிகளில் எழுதப்பட்ட நாடகங்களை இந்தி வழியாக மொழிபெயர்த்து அவர் தொகுத்துவிட்டார். தென்னிந்திய மொழிகளில் உள்ள நாடகங்களை நேரடி மொழிபெயர்ப்பில் தொகுக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். கன்னட மொழியில் எழுதப்பட்ட ஓரங்க நாடகமொன்றை மொழிபெயர்க்கவேண்டும் என்று அவர்தான் தூண்டினார். அவருடைய அன்புக்கு நான் கட்டுப்படவேண்டியதாக இருந்தது. நான் இயங்கும் களமாக அதுவும் ஒன்றாக இருக்கப்போகிறது என்பது அப்போது தெரியவே இல்லை. சந்திரசேகர் பாடீல் என்பவர் எழுதிய ஓர் ஓரங்க நாடகம் ஒன்றை அத்தொகுப்புக்காக மொழிபெயர்த்துக் கொடுத்தேன். சில வாரங்களின் இடைவெளியில் கிரீஷ் கார்னாடின் புதிய கன்னட நாடகமொன்று மேடையில் அரங்கேறியது. ஏற்கெனவே அவருடைய நாடகங்களை நான் பார்த்திருந்ததால் அவருடைய ஆக்கங்களின்மீது எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கச் சென்றேன். ‘தலெதண்ட’ என்னும் நாடகம். என் சிந்தனையைக் கவர்ந்த நாடகம் அது. அன்று நான் அடைந்த மனக்கிளர்ச்சிக்கு அளவே இல்லை. நமக்குத் தேவையான ஒன்று, தேவையான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது என்கிற எண்ணமே முதலில் எனக்கெழுந்தது. சீர்திருத்தச் சிந்தனைகளைக்கொண்ட ஒரு சமூக அறிஞனுக்கும் சமூகத்துக்கும் இடையிலமைந்த உறவின் மேடுபள்ளங்களை, காட்சிகளாக முன்வைத்து அந்தப் படைப்பு அலசியது. நம் தமிழ் வாசகர்கள் இதை உடனே அறியவேண்டும் என்று விரும்பினேன். கிரீஷ் கார்னாடைச் சந்தித்து மொழிபெயர்க்க அனுமதி பெற்றேன். இப்படியாக, பார்க்கிற நாடகங்கள், படிக்கிற புத்தகங்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றையும் சந்தித்த மனிதர்களில் முக்கியமானவர்களையும் தமிழுலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் தூண்டலால் தவிர்க்கமுடியாமல் மொழிபெயர்ப்பில் நான் இறங்கவேண்டியதானது. தீராநதி: நாடகங்கள் மட்டுமல்ல, ஊரும் சேரியும், கவர்ன்மெண்ட் பிராமணன் போன்ற தலித் சுயசரிதைகள், பசித்தவர்கள், பருவம், ஓம்நமோ போன்ற நாவல்கள் என உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த எல்லாமே ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருக்கின்றன. அது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. மொழிபெயர்ப்பதற்கான படைப்புகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள்? பதில்: ஒரு படைப்பின் புதுமையே முதலில் என்னை ஈர்க்கிறது. என் சுவையுணர்வை நம்பியே அவற்றை நான் தேர்ந்தெடுக்கிறேன். மனத்துக்குப் பிடிக்கிற எல்லாவற்றையும் மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்வதில்லை. என்னால் ஒதுக்கமுடிகிற நேரத்துக்குள், எதைச் செய்யமுடியுமோ, அதைமட்டுமே எடுத்துக்கொள்கிறேன். சமீபத்தில் அளவில் சிறிய ஒரு நாவலை மொழிபெயர்த்தேன். ராகவேந்திர பாட்டீல் என்னும் எழுத்தாளருடைய தேர் என்னும் நாவல். நல்ல வாசிப்பனுபவம் உள்ள நாவல். கிட்டத்தட்ட கால்பங்கு நாவல், ஒரு கதாகாலட்சேபம் நிகழ்த்தும் முறையில் ஒரு நூற்றாண்டுகால கதையைச் சொல்கிறது. ஒரு ஊர் உருவாகும் விதம், அந்த ஊருக்கு ஒரு கோவில் உருவாகும் விதம், அதன் வழிபாட்டின் ஒரு பகுதியாக தேர் உருவாகும் விதம், தேர் நகராமல் நின்றுபோவதால் எழும் பதற்றம், அதை நகரவைப்பதற்காக தரப்படும் பலி, பலியாகத் தரப்படும் அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழந்தை, அதனால் அக்குடும்பத்துக்குக் கிடைக்கிற கௌரவம் என முன்னும் பின்னுமாக சிக்கல் தன்மையோடு அந்தக் கதை செல்கிறது. தேர் ஒரு கோணத்தில், ஓர் ஊரின் கௌரவத்துக்கான அடையாளம். அடித்தட்டுப் பிரிவினரின் ரத்தக்கறை படிந்த சக்கரங்கள் பூட்டப்பட்டிருப்பதால் இன்னொரு கோணத்தில், அதே தேர் நசுக்குண்ட வரலாற்றின் அடையாளம். ஒரு நாட்டுப்புறக் கதையைப்போல சுவாரஸ்யமாகப் படிக்கத்தக்க நாவல். எதிர்பாராத ஒரு கணத்தில் அது மானுட குலத்தின் மறக்கமுடியாத துயரத்தை முன்வைக்கும் படைப்பாக மாறிவிடுகிறது. சாகித்திய அகாதெமியின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது. தீராநதி: முக்கியமான உங்கள் சொந்தப் படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பல சமயங்களில் சரியான முறையில் கவனம் பெறாமலேயே போய்விட்டதை என்னால் உணர முடிகிறது. உங்களுடைய பல புத்தகங்களுக்கு ஒரு சின்ன மதிப்புரைகூட வந்ததில்லை. ஆனாலும், அதையெல்லாம் என்னமோ தொடர்பே இல்லாத ஒரு விஷயத்தைப்போல நினைத்துக்கொண்டு உங்களால் எப்படி இயங்க முடிகிறது? உங்களுக்கு வருத்தமே ஏற்பட்டதில்லையா? பாவண்ணன்: வருத்தமெழாமல் இருக்காது. ஆனால் அதற்கு என் நெஞ்சில் தங்கிவிடும் அளவுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன். அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் அக்கமகாதேவியின் ஒரு பாடலை நினைத்துக்கொண்டு மனம் தேறிவிடுவேன். தமிழின் ஆண்டாள்போல கன்னடச்சூழலில் தெய்வத்தையே தனக்குரியவனாக எண்ணி வாழ்க்கையை நடத்தியவள் அக்கமகாதேவி. கன்னடத்தில் அவரை அக்கா என்று அன்போடு அழைப்பார்கள். அக்காவின் தெய்வம் சென்னமல்லிகார்ஜுனன். ”கோல் அசைவால் ஆட்டிவைக்கப்படுகிறகுரங்குபோல, கயிற்றின் அசைவால் ஆட்டிவைக்கப்படுகிற பொம்மையைப்போல, சென்னமல்லிகார்ஜுனனைப் பற்றிய நினைவு இயக்கும் விதத்தில் நான் இயங்குகிறேன்’’ என்று தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்கிறார் அக்கா. தினமும் நாம் கண்களால் பார்க்கிற ஒரு நடைமுறை உவமையை எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார் பாருங்கள். குரங்கின் இயக்கத்துக்கு, சுற்றியிருப்பவர்களின் கைதட்டல்களும் ஆரவாரமும்தான் காரணமாக இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது நம் நம்பிக்கை. அவ்வளவுதான். உண்மையில் அதை இயக்குவது, குரங்காட்டியின் கையில் இருக்கிற கோல். நம்பிக்கைக்கும் எதார்த்தத்துக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி பாருங்கள். அக்காவின் இன்னொரு பாட்டும் மிகமுக்கியமான ஒன்று. இதுவும் சென்னமல்லிகார்ஜுனனைப் பார்த்துப் பாடும் பாட்டு. ”ஐயா, நீ கேட்டால் கேள், கேட்காவிட்டால் விட்டுவிடு, ஆனால் உனக்காகப் பாடுவதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது. ஐயா, என்னை விரும்பினால் விரும்பு, விரும்பாவிட்டால் விட்டுவிடு. ஆனால் உன்மேல் இருக்கிற விருப்பத்தைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, ஐயா, என்னைப் பார்க்க நினைத்தால் பார், பார்க்க விருப்பமில்லை என்றால் விட்டுவிடு, ஆனால் உன்னைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது’’ என்று செல்லும் அந்தப் பாட்டு. மனம் துவளும் ஒருசில தருணங்களில் இப்படி சில பாடல்களைத்தான் நினைத்துக்கொள்வேன். என்னை இயக்கும் சக்தி என் உள்ளார்ந்த விருப்பமே தவிர வேறெதுவும் இல்லை. என் படைப்புகள் உங்களுக்கானவைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒருபோதும் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி உங்களை நான் கட்டாயப்படுத்தமாட்டேன். தீராநதி: அக்கமகாதேவியின் வசனங்களை நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள் அல்லவா? பாவண்ணன்: அவருடைய வசனங்களை மட்டுமல்ல, பசவண்ணர், அல்லமப்பிரபு ஆகியோரின் முக்கியமான வசனங்களையும் மொழிபெயர்த்து அவற்றோடு அவர்களைப்பற்றிய குறிப்புகளோடு ”கடவுளும் கவிதையும்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளேன். ’சொல்புதிது’ இதழில் அது வெளிவந்தது. கன்னட வசனகாரர்களில் இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள். தீராநதி: தமிழிலக்கியச் சூழலில் எப்போதும் சில பூசல்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் இலக்கியவாதிகள் பலரோடும் நட்புடன் இருப்பவர் நீங்கள். ஆனால், எந்தப் பூசலிலும் உங்கள் பெயர் அடிபட்டதில்லை, அது எப்படி அமைந்தது? பாவண்ணன்: மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம்படைப்பாளிகள்வரை பலரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள். கல்லூரிக்காலத்திலேயே எனக்கு அறிமுகமாகி ஓர் முன்னுதாரணப் படைப்பாளியாக இன்றுவரை விளங்குபவர் ம.இலெ.தங்கப்பா. என் பதின்ம வயதில் அவரைப் பார்த்துப் பழகினேன். எவ்வளவு பெரிய ஆளுமை அவர். ‘வாழ்வியலில் நம் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள் பலரை நாம் எதிர்கொள்ளக்கூடும். எளிய ஓர் உண்மையைக்கூட இந்த மண்ணில் நிலைநிறுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கம் எழக்கூடும். சீற்றம்கூட எழலாம். ஆனால் அது ஒருபோதும் நம்மை வெறுப்பின் எல்லைவரை அழைத்துச் செல்லக்கூடாது. மனிதர்கள்மீதுள்ள நேசம் ஒருபோதும் குறையக்கூடாது. அறியாமையால் அவர்கள் செய்யும் பிழையையும் பாவத்தையும் மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு மகாத்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. எளிய மனிதர்களுக்கும் அது சாத்தியம்.’ அவரோடு பழகியும் அவருடைய நூல்களைப் படித்தும் உணர்ந்த உண்மைகள் நெஞ்சில் சுடர்விட்டபடி இருக்கின்றன. இந்த நிலையில் எனக்கு எவ்விதமான பூசலிலும் ஆர்வமில்லை. தங்கப்பாவைத் தொடர்ந்து முதன்முதலாக நான் பார்த்துப் பழகிய எழுத்தாளர்கள் பிரபஞ்சனும் இராஜேந்திரசோழனும். அன்றும் இன்றும் பெரிய ஆளுமைகள் அவர்கள். ஆனாலும் எல்லோருடைய மனத்திலும் மிக எளிதில் இடம் பிடித்துவிடக்கூடியவர்கள். ஒரு சிறுகதைப்பட்டறையின் வழியாக அசோகமித்திரனோடும் திலீப்குமாரோடும் அறிமுகம் கிடைத்தது. இரவும் பகலுமாக நீண்ட உரையாடல்களில் சிறுகதை நுட்பங்களை அவர்கள் மனமாரப் பகிர்ந்துகொண்டதெல்லாம் நேற்று நடந்ததுபோல உள்ளது. சுந்தர ராமசாமியோடு உரையாடுவது பெரிய அனுபவம். புதிரான விஷயங்களை நோக்கி கேள்விகளை முன்வைத்துவிட்டு உரையாடல்கள்வழியாகவே நம்மை விடையை நோக்கிச் செலுத்தும் கலையில் அவருக்கு ஈடுஇணையே கிடையாது. வண்ணதாசன், கலாப்ரியா, நாஞ்சில் நாடன் ஆகியோரோடு உரையாடும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தின் ஒரு மூத்த சகோதரரிடம் உரையாடுவதுபோலவே தோன்றும். என் தலைமுறையில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம் ஆகியோருடன் விரும்பி உரையாடியிருக்கிறேன். எனக்குக் கிட்டிய அற்புதமான நண்பர்கள் இவர்கள். புதிய திசைகளை நோக்கி நம்மைச் செலுத்தும் சக்தி இவர்களிடம் உண்டு. மூத்தவர்களானாலும் இளையவர்களானாலும் ஒருவரிடமிருந்து நாம் எதைப் பெற விரும்புகிறோமோ, அதையே பெறுகிறோம். நாம் ஏந்தியிருக்கும் பாத்திரத்தின் அளவிலேயே நாம் பெறுவதும் இருக்கும். இதில் பூசலுக்கு எங்கே இடமிருக்கிறது? வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால்மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும். சோதனைச்சாலை முடிவுகள் போல மற்றவர்கள் தன் அவதானிப்புகளை முன்வைக்கும்போது, படைப்பாளிமட்டுமே துடிப்பின் சாரத்தையும் உண்மையையும் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகிறான். என்னைப் பொறுத்தவரை, இவ்வகையிலான படைப்பாளியாக இயங்கவே விரும்புகிறேன். அன்புணர்ச்சியோ, கனிவுணர்ச்சியோ சிறிதும் இல்லாமல் இருக்கும்போதுதான் ஒவ்வொருவருக்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேகமும் பூசலும் எழுகின்றன. அந்த இடத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. o posted by Unknown at 07:20 Labels: படித்ததில் பிடித்தது/பாவண்ணன் 1 கருத்து: ஞா கலையரசி 21 ஏப்ரல், 2012 அன்று முற்பகல் 8:49 பிரமாதமான நேர்காணல். எழுத்தாளர் பாவண்ணணின் படைப்புக்கள், சாதனைகள் மட்டுமின்றி தற்கால தமிழிலக்கியம் பற்றியும் இலக்கியவாதிகள் பற்றியும் ஆழமான உரையாடல். பாராட்டுக்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) நான்காவது சிங்கம் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் இன்னபிறவும் அந்தரங்கம் பிரபலமான இடுகைகள் சாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப... மூன்றாவது கவிதைத் தொகுதி அந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி " ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ... 'கல்கி' யில் ஐந்தாவது கவிதை இந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி) படித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை இதுவும் கடந்து போகும் சிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர... அனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்" - மதிப்புரை அனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா ("நான்காவது சிங்கம்" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ... ரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள் [செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’நூலை முன்வைத்து] - ப.தியாகு • இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுர... படித்ததில் பிடித்தது - லிங்குசாமி கவிதை இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்? # லிங்குசாமி தமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல் 01.05.10 1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாட...
மழை நீர் சேமித்தல் என்ற உடன் என் நினைவுக்கு வருவது டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற தினசரியில் வந்த ஒரு கார்டூன், இது சிரிப்பை வரவழிக்கப் போடப் பட்ட சித்திரமானாலும் இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. “வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று” மழை உலகின் எல்லா உயிர்க்கும் சாகா மருந்து என்றார் வள்ளுவர். அந்த சாகா மருந்தினை எந்த அளவுக்கு நாம் சாக்கடை வழியோடி வீணாகாது காத்து உபயோகிக்கிறோம்? தமிழ் நாட்டின் ஒரு முதன் மந்திரி ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஒவ்வொருவரும் கட்டாயமாக மழை நீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரை படத்தில் காட்டினால் தான் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்திரவிட்டார் அவர். அந்த உத்திரவினை ஒரு சதவிகித மக்கள்கூட ஒழுங்காகக் கடை பிடிக்க வில்லை என்பது என் கணிப்பு. அந்த உத்திரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக சென்னை வாசிகள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள். இந்த வேலை செய்து தந்தவர்களின் காட்டில் நல்ல பண மழை பெய்தது. ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத் தான் சென்றடைந்தது. மழை நீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல் படலாம். ஒன்று மழை நீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது. நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிறப்பிப் பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க் குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும். வீட்டில் கிணறு உள்ளவர்கள் இந்தக் குழியின் அடியில் இருந்து ஒரு குழாய் மூலம் நீரைக் கிணற்றுக் குள்ளும் விட்டுக் கொள்ளலாம். ஆனால் நடை முறையில் செய்யப்படுவதெல்லாம் ஒரு கண் துடைபு தான். இப்படிச் செய்யாமல் நேரடியாகவே மழை நீரைத் தொட்டிகளில் சேமித்து வைக்கலாம். எல்லா உபயோகத்திற்காகவும் சேமித்து வைக்க வேண்டும் என்றால் இரு நபர்கள் உள்ள குடும்பத்திற்குக் குறைந்த பட்சம் 1,10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி தேவைப்படும், ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு 150 லிட்டர் நீர் என்ற கணக்கில். இது நடை முறையில் சாத்தியமாகாத ஒன்று நமக்கு. ஆனால் வேறு வழி இல்லை என்னும் போது இதைச் செய்பவர்களும் உண்டு. வேதாரண்யத்தில் கோடியக்கரையில் ஒரு கலங்கரை விளக்கு. இது சமுத்திரக் கரையில் உள்ளது. சுற்றிலும் கடற்கரை மணலும், என்றுமே பசுமையாக இருக்கும் கடற்கரை காடும். மணல் வெளியில் ஆங்காங்கே புல் திட்டுகள், தண்ணீர் திட்டுகள். ஆனால் எங்கு தோண்டினாலும் உப்பு நீர். கலங்கரை விளக்கினைப் பராமரிக்க ஒரு ஊழியர். அவருக்கு அங்கேயே வீடு. குளிக்க, குடிக்க, உணவு சமைக்க தண்ணிருக் கெங்கே போவார் அவர்? அவர் வீட்டை ஒட்டி ஒரு பெரிய திறந்த தொட்டி. சுமார் 40,000 லிட்டர் அளவு இருக்கும். வீட்டுக் கூரையில் விழும் நீர் பூராவும் அந்தத் தொட்டியைச் சென்றடைகிறது. தொட்டிக் குள்ளே தவளைகளும், மீன்களும் சர்வ சுதந்திரமாக நீந்திக் கொண்டிருக்கின்றன. அவை இலை என்றால் கொசு வளர்ப்புக்கு உதவும் அந்தத் தொட்டி. ஆஸ்திரேலியாவில் மலைக் காட்டில் நிலம் வாங்கி வசித்து வந்த ஒரு நண்பரை காணச் சென்றேன். அவர் வீட்டிலும் இதே முறையில் நீர் சேமிப்பு ஆனால் மூடிய இரும்புத் தொட்டிகளில். நாம் செய்யக் கூடியது இரண்டு. ஒன்று மழை நீரை நிலத்தடி நீரோடோ, கிணற்று நீரோடோ சேர்ப்பது. மற்றொன்றும் நமக்கு வருடம் பூராவுக்கும் தேவையான குடி நீர் சேமித்து வைத்தல். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்து எங்கள் வீட்டில் மழை நீர்தான் குடி நீர். குடி நீருக்காக மழை நீரை சேமிப்பதில் இரண்டு தொந்திரவுகள் உண்டு. ஒன்று முதல் மழையில் வரும் நீர் குப்பை கூளத்தோடு இருக்கும். அதன் பின் வரும் மழை நீரில் கொசு முட்டை இருக்கும். பிடித்து வைத்த பத்தே நாட்களில் தொட்டி பூராவும் கொசுப் புழுக்களாக இருக்கும். இதைத் தவிர்க்க மழை நீரை ஒரு பில்டர் தொட்டி வழியே செலுத்திப் பிடிக்க வேண்டும். அப்படிப் பட்ட ஒரு பில்டர் தொட்டியின் அமைப்பை கீழே உள்ள படத்தில் பார்க்கவும். ​ சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஹெச்,டி.பி.இ. டேங்க் போதும். வருடம் பூராவும் யார் கையையும் எதிர் பார்க்க வேண்டாம் குடி நீருக்கு. முதலீடு செய்யும் பணம் மூன்று நான்கு வருடங்களில் திரும்பி விடும் உங்களுக்கு. (குறிப்பு – 1. வடிகட்டிய நீர் வெளியேரும் குழாய்க்குள்ளே நீர் செல்வதற்கான துளைகள் கீழ்ப்புறம் இருப்பதைக் காணவும். இது தப்பித் தவறி சிறு மணல் துகள்கள் மேலிருந்து வந்தாலும் அது குழாய் வழியே வெளியேறி வால்வுகளை பழுதடையச் செய்திடாமல் இருப்பதற்காகவே. 2. இப்படி சேகரித்த தண்ணீரரை கிண்டியில் உள்ள கிங்க் இன்ஸ்டிட்யூட்டில் பரிசோதனை செய்து பார்த்து இது மிக பரிசுத்தமான குடிநீர் என்று சொல்லியுள்ளனர்.) பில்டர் தொட்டியினை சுமார் ஏழடி உயரத்தில் அமைத்து விட்டால் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை நேரடியாக ஹெச்டிபியி தொட்டிகளில் சேமித்து வைத்திடலாம்.
மொஹ்ஸீனா, கொச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் இறங்கும் தினத்தன்று நான் மீண்டும் அப்பார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தேன். மூன்று வருடமாக எழுதவும் படிக்கவும் முக்கியமானவர்களைச் சந்திக்கவும் எஸ்.ஏ. சாலையிலுள்ள ஸ்கைஃபை அபார்ட்மெண்டில் சஞ்ஜீவனின் எழுநூற்றி இரண்டாம் அறையை என்னுடையதைப் போல பயன்படுத்தி வருகிறேன். இந்த அறைக்கு ராசிப்பொருத்தம் இருப்பதாக எனக்குத் தோன்றியதுண்டு. இங்கே அமர்ந்து எழுதி முடித்த நாவலுக்கு அகாதமி விருது கிடைத்தது. ஜன்னலைத் திறந்ததும் வானம். அதற்குக் கீழே கருமை நிறத்தில் மரங்களின் பசுமை. அதற்கிடையே தலையுயர்த்தி நிற்கும் சில கட்டடங்கள். சூரிய அஸ்தமனத்தின் சிவந்த மேகங்கள். மரங்களுக்கிடையிலூடே மறையும் கரிய பாதை. இரவுநேர நகரத்தில் எரியும் நியான் வெளிச்சத்தின் நிறங்கள். அறையிலிருந்தும் பார்க்கும் காட்சிகளை மொஹ்ஸீனாவுக்கு வாட்ஸ் அப் செய்து அனுப்பினேன். அவளது முதல் கேரள வருகையை முன்னிட்டு எனது அறைக்கு வெளியே தெரியும் கேரளம் என்கிற டேக்- ல் படங்களை அனுப்பினேன். மகிழ்ச்சியினுடைய, வியப்பினுடைய குறியீடுகளை அனுப்பித் தந்து அவள் மனம் திறந்தாள். மொஹ்ஸீனாவைச் சந்திக்கவேண்டும் என்கிற தீர்மானம் சட்டென ஏற்பட்டதல்ல. கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு அவளே கதாநாயகி என்கிற மின்னஞ்சல் அவளுக்கு அனுப்பப்பட்டது. அதற்காகத்தான் இந்தப் பயணம். மும்பை விளம்பரப் படங்களிலிருந்து ரவிச்சந்திரன் கண்டடைந்த இளம்பெண். அவள் ரவியின் காமிரா வழியாக முதலில் ஒளிர்ந்து வந்தாள். மிக்ஸட் காம்ப்ளக்ஷனில் ஒரு முகம், தேவையெனில் இதோ இங்கே இருக்கிறது என்று அன்றைக்கே சொல்லியிருந்தான். என் மேசையில், மூன்று நாட்களுக்கான பணிகளைத் தயாரித்து வைத்திருந்தேன். போட்டோ ஷாட், விரிவான திரைக்கதை வாசிப்பு, திரைப்படத்தின் முக்கியச் சம்பவங்கள் நடக்கும் மட்டாஞ்சேரியின் தெருக்களில் அலைந்து திரிய ஒருநாள். மற்றவை அவளைத் தீர்மானித்த பிறகு, கன்னியாகுமரிக்கு ஒரு கார் பயணம். ஏழு நாட்கள் அவள் எங்களுடன் இருக்கவேண்டும் என்கிற ஒப்பந்தம் மின்னஞ்சலில் இருந்தது. அதை அவள் நிறைந்த மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டாள். ‘கிரேட் கிலாட்… பிகோஸ் ஐயம் ஸோ கம்ப்ர்ட்டபிள் வித் யூ…’ விமானம் மதியம் வந்து சேரும். இருப்பினும் பேக்கேஜ் கிளியர் செய்து வெளியே வர எப்படியும் கூடுதலாக ஒரு மணிநேரம் தேவைப்படும். எனவே சற்றுத் தாமதமானாலும் பரவாயில்லை. செல்ப் டிரைவ் செய்து முப்பத்தைந்து நிமிடத்தில் விமான நிலையத்தை எட்டிவிடுவேன். லிப்டில் கீழே வந்த போது அப்பார்ட்மெண்ட் மேலாளர் பார்க்க விரும்புவதாக வரவேற்பறை ஸெரீன் சொன்னாள். ‘ஜெஸீந்தா லீவ் முடிச்சிட்டு வந்துட்டாங்களா…?’ ‘மேம் ஆபீஸ்ல இருக்காங்க…’ ‘அவசரமா…?‘ ‘யெஸ் சார். எப்ப வந்தாலும் பார்க்கணும்னு மேம் சொல்லியிருந்தாங்க…?‘ ஜெஸீந்தாவின் அறையில் அவள் யாரிடமோ உரத்தக் குரலில் சண்டையிடுவதைப்போல பேசிக்கொண்டிருந்தாள். கதவைத் தட்டியபோது உரத்த பேச்சுக்கிடையிலும் ‘வாங்க..’ என்றாள். என்னைப் பார்த்ததும் போனில் பேசிக்கொண்டிருந்தவரிடம் ஏதோ காரணத்தைச் சொல்லி உரையாடலைத் துண்டித்துக்கொண்டாள். பிறகு அதே குரலில் என்னிடம் பேசினாள். ‘இருந்தாலும் அனீஷ், நீங்க பண்ணின காரியம் சரியில்ல… எதுக்காக நீங்க சந்தோஷுக்குப் பணம் குடுத்தீங்க…?’ சட்டென எனக்கு எதுவும் விளங்கவில்லை. ‘என்ன நடந்துச்சு…?’ ‘திரும்பி வந்தபோது, நீங்க அந்தச் செக்யூரிட்டிக்குப் பணம் ஏதாவது குடுத்தீங்களா…?’ ‘ஆமாம்… குடுத்தேன்… போன தடவை நான் புறப்படற நேரத்துல கொஞ்சம் லக்கேஜ் இருந்துச்சு… காலைல கௌம்புறப்ப சந்தோஷை உதவிக்குக் கூப்பிட்டேன். அதுல ஏதாச்சும் தப்பு இருக்குதா…?’ ‘தயவு செஞ்சு அனீஷ், அவனுங்களுக்கெல்லாம் பணம் குடுக்காதீங்க…’ ‘என்ன ஜெஸீந்தா… என்ன ஆச்சு. நமக்கு உதவி பண்ணின ஒருத்தருக்குச் சந்தோசமா குடுக்கறோம் அவ்வளவுதானே…’ ‘அனீஷ், நான் அனுபவிச்ச டென்சன் என்னன்னு தெரியுமா…’ ஜெஸீந்தாவின் குரல் சற்றுத் தணிந்தது. அப்போதும் அவளது குரலின் உச்சம் குறைந்திருக்கவில்லை. வழக்கமாக வேலை முடிந்ததும் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் கிடைக்கும் பஸ்ஸில் வீட்டுக்கு விரைவான். வீட்டில் அவனுக்கு இரண்டு குழந்தைகள். மனைவி லைஸா, இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்து, குளித்து முடித்த தொண்ணூறாம் நாள் வேலியருகில் வந்து கய்யும்மாவிடம் பேசிக்கொண்டிருந்தவள் பிற்பாடு காணாமல் போனாள். குழந்தை ஐந்து நாட்கள் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தது. அப்போதெல்லாம் சந்தோஷின் அம்மா புட்டிப் பாலைக்கொடுத்து அழுகையை நிறுத்தினாள். சந்தோஷும் போலீஸ்காரர்களும் ஊர் முழுக்கத் தேடினார்கள். கடைசியில் ஐந்தாவது நாளன்று நான்குமணிக்குப்பிறகு, மண்ணெண்ணெய் வியாபாரத்திற்கு வரும் பேபிக்குட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட்டாள் லைஸா. தன்னை யாரும் கடத்திப் போகவில்லையென்றும், தனது விருப்பத்தின்பேரில் வெளியேறியதாகவும் சட்டப்படி சந்தோஷின் மனைவி இல்லையென்றும் தற்போது கோயில் எதிரிலும், குருமண்டபத்தின் எதிரிலும் நின்று பேபிக்குட்டியால் தாலி கட்டப்பட்ட தான் அந்த ஆளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதாகவும் எழுதிக் கொடுத்தாள். போலீஸ் ஸ்டேஷனில் லைஸா இருப்பதை அறிந்த சந்தோஷ் ஓடி வந்தான். அப்போது அவன் கடும் வசைகளைத் தூற்றிக்கொண்டிருந்தான். வாயால் சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொன்னதற்காகப் பாரா நின்றிருந்த குண்டு போலீஸ்காரன் ஒரு அடி கொடுத்தான். ‘பொஞ்சாதி ஓடிப்போனதோட வருத்தம் சாருக்குப் புரியாது’ என்று கத்தியபடி லைஸாவையும் அவளுடன் நின்றிருந்த மண்ணெண்ணெய் வியாபாரி பேபிக் குட்டியையும் திட்டினான். பிறகு அவனுடைய தாய் தந்தையரையும் ஊரிலுள்ள மாற்றான் மனைவிகளைக் கடத்திச் செல்பவன்களையெல்லாம் திட்டித் தீர்த்தான். அதைக் கேட்ட போலீஸ்காரர்கள் வாயடைத்து நின்றார்கள். அவர்கள் சொல்வதைக் காட்டிலும் அதிகமான வசைகளைச் சொல்கிறான். அவையெல்லாம் தடித்த வார்த்தைகள் என்றும் ஒருமுறை கேட்டுவிட்டால் காதில் அறையவேண்டிய அவசியமில்லை. அந்த வசைகளைக் கேட்டாலே செவிப்பறை அடைத்துவிடுமென்று போலீஸ்காரர்களுக்குத் தோன்றியது. ஏதோ ஒரு போலீஸ்காரன் அந்தக் கெட்டவார்த்தைகளை மொபைல் போனில் பதிவு செய்துகொண்டிருந்தான். கெட்ட வார்த்தைகளைக் கேட்ட பிறகும் எந்தக் கூச்சமுமின்றிச் சந்தோஷின் எதிரிலேயே போலீஸ்காரனிடம், ‘சார், எங்க கூடவே வந்து வண்டியில ஏறுறதுக்கு உதவிபண்ணுங்க.’ என்று லைஸா சொன்னபோது வாயைப் பிளந்து அவளது வேசித்தனத்தைச் சொல்லிக் கூச்சலிட்டான். சந்தோஷ் ஸ்டேஷன் எதிரில் மல்லாந்து படுத்தான். அப்போது அவனது குரல் உச்சத்தைத் தொட்டது. லைஸாவும் பேபிக்குட்டியும் சுற்றிலும் நடப்பது எதுவும் தங்களுக்குப் பாதகமில்லை, ஊர்க்காரர்கள் ஏதோ நாடகம் பார்க்கிறார்கள், நாங்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்கிற தோரணையில் நிறுத்தப்பட்டிருந்த வாடகை காரிலேறிப் போனார்கள். போகும்போது யாருக்கும் தெரியாமல் போலீஸ்காரனின் கையை நன்றியுடன் பற்றினாள் லைஸா. அது கையூட்டு என்பதைப் படுத்தபடியே சந்தோஷ் புரிந்துகொண்டான். ‘காசை வாங்கிட்டு பொம்பளையக் கூட்டிக் குடுக்கற போலீஸ்காரா’ என்று காதைக் கூச வைக்கும் வசையைச் சொன்னபோது போலீஸ்காரன் சந்தோசைத் தூக்கி நிறுத்தி ஓங்கி அடித்தான். சுயவுணர்வைக் கொண்ட ஒருவன், அந்த அடியில் அப்போதே செத்துப் போயிருப்பான். ஆனால் அனைத்தையும் இழந்த சந்தோஷ் மீண்டும் வீறுகொண்டு வசையின் அளவைக் கூட்டிக்கொண்டிருந்தான். இரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் இழுத்துச் சென்றார்கள். அக்காட்சி நிறைவடைந்ததும் பொதுமக்கள் கலைந்து போனார்கள். பின்னர், சந்தோஷ் குழந்தைகளுக்காக மட்டும் வாழ்ந்தான். பிளம்பிங் வேலைக்காகவும் எலக்ட்ரிக் வேலைக்காகவும் யாராவது அழைத்தால் போய்ச் செய்து தருவான். கிடைக்கும் பணம் முழுவதையும் அம்மாவிடம் ஒப்படைக்காமல் கொஞ்சம் காசை பிவரேஜ்காரனுக்குக் கொடுத்து வாழ்ந்து வந்தான். அச்சமயத்தில் மீண்டும் மண்ணெண்ணெய் வியாபாரி பேபிக்குட்டியைப் பார்த்தான். அக்காட்சியை மற்றவர்களும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனவே, இவர்களிருவரும் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் இருவரில் ஒருவர் இறக்க நேர்ந்திருக்கும். அச்சம்பவத்திற்குப் பிறகு ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷை மது விடுதலை மையத்தில் சேர்த்தார்கள். சமுதாயத்திற்குப் பயன்படக் கூடியவன் சந்தோஷ் என்பதை மது விடுதலை மையத்தில் சேர்க்கும்போது பஞ்சாயத்து உறுப்பினரான சதாசிவன், அருட்தந்தையிடம் சொன்னான்: ‘சாராயம் குடிக்கற இந்தச் சந்தோஷ்; பாவம் பாதர். ஊர் ஆளுங்களுக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவன்… இவன் இல்லாம போனா அந்தக் கொழந்தைகளும் கெழவியும் ரொம்பக் கஷ்டப்படுவாங்க…‘ வழக்கமாக, குடிகாரர்களை இத்தகைய மையங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்போது, உதறித்தள்ளி ஓட்டம் பிடிப்பார்கள். சந்தோஷ் அருட்தந்தையின் கையைப் பற்றி உள்ளே போனான். ‘இந்த வெகுளிக்குத் திருந்தவேண்டுமென்றும், இப்பாவத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றும் ஆசை உண்டு. இவனை நானொரு சிறந்த பிரஜை ஆக்குவேன். கர்த்தரைச் சுற்றிலும் நன்மையின் தேவதைகளை நிற்க வைப்பேன்’ என்று அழைத்து வந்தவர்களிடம் சொல்லிவிட்டு அருட்தந்தை உள்ளே அழைத்துப் போனார். மக்கள் சந்தோஷின் கதையை மறந்து போனார்கள். மையத்தின் அருட்தந்தை சந்தோஷுக்கு ஒரு நிரந்தர வேலை இருக்கட்டும் என்று சொல்லி ஸ்கைஃபை அப்பார்ட்மெண்டில் ஒப்படைத்தார். ‘இவனுக்குத் தெரியாதது எதுவுமில்ல. ஒரு வீட்டுக்குத் தேவைப்படற எல்லா வேலைகளையும் செய்வான். இவனைக் கூட வெச்சுகிட்டா உங்களுக்கு ஒத்தாசையா இருப்பான்’ என்று அருட்தந்தை சொன்னபோது ஜெஸீந்தா சந்தோஷை மேலாளரிடம் ஒப்படைத்தாள். ஒரே சபையைச் சேர்ந்த வாழ்க்கையில், வழி நடத்துபவனின் அனுமதியின் பேரில் காரியங்களை முன்னெடுத்துச் செல்பவள் ஜெஸீந்தா. வெறும் எளிய வார்த்தைகளால் பார்க்கலாம் என்று அருட்தந்தையைத் தட்டிக் கழிக்காமல் செக்யூரிட்டி வேலையை உறுதிப்படுத்தினாள். அவன் போனதும் அருட்தந்தை சொன்னார்: ‘ஜெஸீந்தா, அந்தப் பையனை நல்லா பார்த்துக்கணும். அவனொரு அப்பாவி… ஆனா, பணத்தை மட்டும் குடுத்திராதே. அதை அவனோட அம்மாகிட்ட ஒப்படைக்கணும். காசு கெடைச்சா சிலர் வழி மாறிப் போயிடுவாங்க… அந்தக் கசப்பான அனுபவத்தோட சாட்சியம் முடிச்சு, அதிலேர்ந்து மீட்டெடுத்து இவனை உன்கிட்ட ஒப்படைக்கிறேன். இருந்தாலும் அவனோட விஷயத்துல காசுங்கறது சாத்தானைக் கூடச் சேர்க்கற மாதிரி. என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. காசு கைக்கு வந்திட்டா அப்புறம் எந்தச் சிலுவையாலும் அவனைச் சரிப்படுத்த முடியாது. கொஞ்ச காலம் அந்த விஷயத்தைக் கவனத்துல வெச்சிட்டா போதும்.’ அருட்தந்தை சொன்னது உண்மையாக இருந்தது. தன்னுடன் வைத்துக்கொள்ளத் தகுந்த ஒரு வேலையாள் இத்தனை காலம் கிடைக்கவில்லை. பைப் வேலையாக இருந்தாலும், எலக்ட்ரிக் வேலையாக இருந்தாலும் அல்லது லிப்டாக இருந்தாலும் பழுது பார்த்துவிடுவான். ‘பழசையெல்லாம் மறந்து நிம்மதியாகப் போயிட்டிருந்தான். சம்பளத்தைச் சந்தோஷோட அம்மாக்கிட்ட குடுப்பேன். அவன் கையில் அதிகமான காசு வராம பாத்துக்குவேன். அப்பத்தான் அனீஷ் அவனுக்கு இருநூறு ரூபாய் குடுத்தீங்க… அது அவனுக்கு வெல்லக்கட்டி மாதிரி… குடியை நிறுத்தி நல்லபடியா போய்க்கிட்டிருந்தப்ப கைநெறய காசு கெடைக்குது… கெடைச்சதும் செலவு பண்ணணுமே. டூட்டியில இருக்கற ரிசப்ஷன் பொண்ணு சொன்னா, ‘மேடம் சந்தோஷ் என்னமோ வழக்கத்துக்கு மாறா தெரியறான்… இன்னைக்கு அதிகமா சிரிக்கறான். போறவங்க வர்றவங்ககிட்டயெல்லாம் சும்மா ஒவ்வொன்னா பேசிக்கிட்டிருக்கான்…‘நான் கூப்பிட்டுக் கேட்டேன். ஆனா அப்பவும் அவன் குடிச்சிருக்கான்னு கண்டுபிடிக்க முடியல. பெறகு மதியம் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் கெடையாது… நாலுமணிக்குப் பெறகு அவனைக் கூப்பிட்டேன். அப்பவும் எந்தப் பிரச்சினையும் இல்ல. சாயங்காலம் வாட்டர் டேங்க்ல ஒரு ரிப்பேர் வேலைவந்தப்ப அதைச் சரிப்படுத்தறதுக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வர அனுப்பினேன். ஸ்கூட்டர் எடுக்கட்டுமான்னு கேட்டு அதையும் எடுத்திட்டுப் போனான். நேரம் அதிகமானதால வந்த ஆளைக் கொண்டு போய் விடறதுக்காக ஸ்கூட்டர் எடுத்தான். அதுக்குப் பெறகுத்தான் பிரச்சினை தொடங்குச்சு… அதெல்லாம் புலிவாலாயிடுச்சு… எந்தத் தகவலும் இல்ல… கெடைச்ச காசு எல்லாத்துக்கும் லிக்கர் வாங்கிக் குடிச்சிட்டு அவன் வண்டி ஓட்டியிருக்கான்னு போலீஸ்காரன் கூப்பிட்டுச் சொன்னப்பதான் எனக்குத் தெரிஞ்சது. அனீஷ் அந்த ஸ்கூட்டரைப் பார்க்கணும். அதைப் பார்த்த ஓட்டுனவனோட நெலைமையை ஊகிக்க முடியாது… ஆனா அவன் எப்படித் தப்பிச்சான்ங்கறது இப்பவும் எனக்கு ஆச்சர்யமா இருக்குது. அவனைக் காப்பாத்தறதுக்காக ஒதுங்கின ரெண்டு கார்லயும் ஒரு பைக்கலயும் பயணம் பண்ணினவங்க இப்பவும் ஆஸ்பத்திரில… அதோட கேஸ் வேற… இதெல்லாம் அனீஷ் குடுத்த அந்த இரு நூறு ரூபாவோட வேலை… ஸ்டேஷனுக்குப் போனப்பத்தான் அவன் பேர்ல வேற சில கேஸ்களும் இருக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்… ‘சந்தோஷ் இப்ப எங்க… அவனுக்கு ஏதாச்சும்…’ என்னுடைய பதட்டத்தைப் பார்த்து ஜெஸீந்தா சற்றுப் பொறுமையடைந்தாள். ‘அவனை வேலையை விட்டு நிறுத்திட்டேன். இந்த மாதிரியான ஆளுங்களை வேலைக்கு வெச்சா நமக்குப் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வர நேரம் இருக்காது…’ ‘நல்ல ஒரு இளைஞனா இருந்தான்.’ ‘அது நிஜம்தான்… ஆனா அவனை அனீஷ் வழி தவற வச்சிட்டீங்க… இனியாவது ஆளையும் தரத்தையும் பார்த்து எதையாவது பண்ணுங்க…’ மனுஷனோட குணத்தைத் தெறந்து பார்க்கமுடியாதே ஜெஸீந்தா…’ ‘இல்ல… நான் சொன்னேன். அவ்வளவுதான்…’ விமான நிலையத்தை நோக்கி காரைச் செலுத்திக்கொண்டிருந்தபோது ஏதோவோர் அலைக்கழிப்பு என்னைச் சூழ்ந்துகொள்வதைப் போல. ஒவ்வொரு புராஜக்ட்டும் ஒரு படைப்பு. அதற்கான நகர்வுகளில் சில மனத்தடைகள் ஏற்பட்டு என் வழிகளைத் தடுப்பதுண்டு. மொஹ்ஸீனாவை நான் சந்திக்கச் செல்வது முதல்முறை. அந்தச் சந்திப்புக்கு முன்னர்ச் சற்றும் விரும்பத்தகாத செய்தி என்னை ஆட்டுவிக்கிறது. அல்லது நிகழக் கூடாத ஏதோ நடக்கப் போகிறது என்கிற பீதி என்னைக் கீழ்ப்படுத்துகிறது. விமான நிலையத்திற்கான திருப்பத்தைத் தாண்டியதும் ஸ்கூட்டர்காரன் ஒருவன் ஒருவழிப் பாதையை மீறி எனது காரை திடுக்கிட வைத்தான். நான் வெலவெலத்து போய் அவனைக் காப்பாற்றுவதற்காக வாய்விட்டு அலறி, பிரேக்கை மிதித்து நிறுத்தினேன். அந்நிமிடம் வானத்தில் மின்னலைப் போல ஒரு நெருப்புக்கோளம் வெடித்துச் சிதறியது. ஒளிரும் நெருப்புத் துண்டுகள் பெரிதாகி, தெறித்து விழுவதைக் காரிலிருந்து கவனித்தேன். நிறையப் பேர் என் காரை நோக்கி ஓடி வருவதையும் ஸ்கூட்டர்காரன் என் காரிலிருந்து தப்பித்து, சாலையின் நடுப்பகுதியைக் கடந்து, பாய்ந்து போவதையும் பார்த்தேன். ஆட்கள் என் காரைத் தாண்டி விமான நிலையத்தை நோக்கி விரைந்தார்கள். வானத்தில் ஒரு விமானம் தீப்பற்றி வெடித்தது என்று ஓடிக்கொண்டிருந்தவர்கள் சொல்வது எனக்குக்கேட்டது. நொடிப்பொழுதில் என்னெதிரில் சாலைத்தடுப்புகள் உயர்ந்தன.
உண்மையிலேயே 'விஸ்வரூபம்’ பிரச்னையில் எனக்குப் புரியாதது, ''ப.சிதம்பரம் பிரதமர் ஆக வேண்டும்'' என்று கமல் மேடையில் பேசியதே பிரச்னைகளுக்குக் காரணம் என்பதுதான். அதைப் ப.சிதம்பரமே சீரியஸா எடுத்திருப்பார்னு நான் நம்பலை. ஜெயலலிதா அவ்வளவு சீரியஸா எடுத்துட்டாங்களா என்ன? 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் மெடிக்கல் காலேஜில் சேரும் கமல் ஹாஸ்டலில் சேர்வதற்காக பிரபு மற்றும் கருணாஸுடன் வருவார். ''ரூம் நம்பர் என்ன?'' என்று கேட்பார் பிரபு. ''4'' என்பார் கமல். ''அது எப்படி? உன் லக்கி நம்பர் ஏழு'' என்பார் பிரபு. ''அது எப்படிடா? நான் பிறந்த தேதி 3'' என்பார் கமல். (உண்மையில் கமல் பிறந்த தேதி நவம்பர் 7). ''10-ல இருந்து 3 கழிச்சா எவ்வளவு?'' என்பார் பிரபு. ''ஆங்...7'' - இது கமல். ''ம்... அதானே உன்னோட லக்கி நம்பர்'' என்பார் பிரபு. அவரது ரூமுக்கு எதிரில் இருக்கும் ரூமின் நம்பர் 12. உடனே கருணாஸ், ''இந்தா 12. 12-ல இருந்து 7-ஐக் கழிச்சா எவ்வளவு?'' என்பார். ''5'' என்று கமல் சொல்ல, ''அதோட ரெண்டைக் கூட்டினா 7தானே'' என்பார் கருணாஸ். ''இன்னாடா இவன்? 27-ல இருந்து 20-ஐக் கழிச்சா 20-ன்னுவான் போல இருக்கு இவன்'' என்பார் கமல். கமல் தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாக அடிக்கடி சொல்லிக்கொள்வதால், அவருக்கு இந்த நியுமராலஜி எதிலும் நம்பிக்கை இருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், கமல் ரசிகனாக இருக்கும் என் நண்பன் ஒருவன் சொன்னான், ''உண்மையிலேயே கமலோட லக்கி நம்பர் 7-தான். படம் ரிலீஸ் ஆக இருந்த தேதி ஜனவரி 25. கூட்டுத்தொகை 7. இப்போ பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு படம் ரிலீஸ் ஆகப்போற தேதியும் 7-தான்'' என்றவன் அதோடு நிறுத்தி இருந்தாலும் பரவா யில்லை, அடுத்துச் சொன் னான். '' 'விஸ்வரூபம்’ படத்துல கமல் கட் பண்ணப் போற சீனும் 7''. சத்தமாச் சொல்லாதீங்கப்பா... படத் துக்கு 7 வாரம் தடை விதிச் சுடப் போறாங்க! சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழ்த்தும் மறு நாள் எல்லா பேப்ப ரிலும் தவறாமல் இந்த வாசகம் இடம் பெற்றி ருக்கும். ''சமூக விரோதி களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ் கிறது...'' - கவர்னர் உரையில் ஜெயலலிதா வுக்குப் பாராட்டு. என்னமோ கவர்னர் சொந்தமா ரூம் போட்டு உரையை எழுதிட்டு வந்து வாசிக்கிற மாதிரில்ல...! இவங்க என்னா எழுதிக் கொடுக்கிறாங்களோ, அதை அப்படியே கவர்னர் வாசிக்கிறதுக்குப் பேரு தான் கவர்னர் உரை. அவருக்கே அஞ்சு நிமிஷத் துக்கு முன்னாலதான் பேப்பர் தருவாங்கன்னு நினைக்கிறேன். கவர்னர் உரையாம்ல, பாராட்டாம்ல! யாருகிட்டே! கர்நாடக பி.ஜே.பி-யில் இருந்து தினமும் வரிசையா ஒவ்வொருத்தரா எடியூரப்பாவின் 'கர்நாடக ஜனதா’ கட்சிக்கு வந்துட்டு இருக் காங்க. இதில் வினோதமான விஷயம் என்னன்னா, இந்த கர்நாடக ஜனதா கட்சியை நிறுவியவர் பிரசன்னகுமார்னு ஒருத்தர். அவர் இப்போ தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். என்னன்னா, அவர் எடியூரப்பாவையே கட்சியை விட்டு நீக்கிட்டாராம். எனக்கு ரெண்டு டவுட்டு. ஏம்பா எடியூரப்பா, கட்சி ஆரம்பிக்கிறதுகூட சொந்தமா ஆரம்பிக்க முடியாதா? அதிலேயும் செகண்ட் ஹேண்டா? அப்புறம் சரத்குமார் நடிச்ச படத்தை கர்நாடகாவில ரீ-மேக் பண்ணினாக்கூடப் பரவாயில்லை. 'பெருந்தலைவர் மக்கள் கட்சி’ங்கிற சரத் குமாரோட 'அரசியல் வாழ்க்கை’யையுமா கர்நாடகாவில் ரீ-மேக் பண்ணனும்? சமீப காலமாகப் பார்க்கிறேன், விஜயகாந்தும் பிரேமலதாவும் வாரத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய் ஏதாவது காணிக்கை செலுத்துறாங்க. இதுதான் விஜயகாந்த் சொன்ன 'தெய்வத்தோட கூட்டணி’யா?
தமிழர் பகுதிகளில் பௌத்த பேரினவாதம் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. இந்நாட்டின் உயர்சபைகளில் ஒன்றான நீதிமன்றத்தின் தீர்ப்பையே காலடிகளில் போட்டு மிதித்துள்ளது சிங்களப் பேரினவாதம். இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி கோலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிமன்றம் 23.09.2019 அன்று உத்தரவிட்டிருந்தது. அதனை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியடியில் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினரால் அன்று பிற்பகல் மறைந்த தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துமாறு கோரிய சட்டத்தரணிகள் பிக்குகளால் தாக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆலய வளாகப் பகுதியில் தேரரின் உடலைத் தகனம் செய்ய சிறிலங்கா கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தடுக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி தீர்ப்பை மீறிய முடிவை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் எடுத்துள்ளனர். அந்நேரம் அங்கு கூடியிருந்த சிங்கள மக்களுக்கும் தமிழ்மக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு இனக்கலவரம் ஏற்படும் ஆபத்தும் இருந்தது. வரலாற்று ரீதியாக, அநாகரிக தர்மபாலவின் அடியொற்றி இலங்கையில் பிக்குகளின் அரசியல் முடிவுகளில் காலம்காலமாக செல்வாக்கு செலுத்தி வந்திருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியூடாக போட்டியிட்டு 9 பிக்குகள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். பின்பு பொதுபலசேனா எனும் தீவிரவாத பௌத்த அமைப்பொன்றை ஞானசார தேரர் கட்டமைத்தார். அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் வாழும் ஏனைய இனங்களுக்கு எதிராக இனவாத தீயைக் கக்கி வருகின்றனர். கொலை மிரட்டல், அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் கைதாகி ஹோமகம நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் ஞானசார தேரர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.கடந்த வைகாசி மாதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலையான பின்பும் மேலும் மேலும் சிங்கள பௌத்த மேலாண்மையை திணித்து வருகிறார். இலங்கையின் ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையினை பிக்குமார் மீறுகின்றனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய பொலிஸாரோ கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற கட்டளை அனைவருக்கும் பொதுவானது. அது இனம், மதம், சாதி பார்ப்பதில்லை. ஆனால், இலங்கையில் பௌத்த அரசியல் அதிகாரம் என்பது இலங்கையின் நீதித்துறையை விட மேலானது என்பதற்கு நீராவியடிப் பிள்ளையார் கோவில் சம்பவத்தை விட வேறெது உதாரணமும் தேவையில்லை. தமிழ்மக்களை ஒடுக்குவதில் சிங்கள அரச இயந்திரம் இராணுவம் அரச திணைக்களங்கள் என தன்வசமுள்ள பல கருவிகளை வரலாற்று ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளது. இச்செயற்பாடுகளில் அரசை வழிநடத்துபவர்களாகவே பௌத்தபீடங்கள் செயற்பட்டு வந்தன. மட்டக்களப்பு அம்பிட்டியே சுமணரத்தின தேரர் போன்ற ஓரிரண்டு பிக்குகள் தமிழின ஒடுக்குமுறைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தாலும் பெரும்பான்மையான பிக்குகள் பின்னணியிலிருந்தே பௌத்தபீடங்களூடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். தமிழரின் ஆயுதப் போராட்டக் காலத்தில் ஆயுதங்க‍ளை நேரடியாக எதிர்கொள்ள முடியாமையால் ஆயுதம் வைத்திருந்த அரசு அல்லது இராணுவத்தை ஆயுதங்களாகப் அவர்கள் பயன்படுத்தினர். தமிழரிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டதும் அவர்களுக்கு அரசோ இராணுவமோ தேவைப்படவில்லை. இதன் அப்பட்டமான வெளிப்பாடாகவே அமரரான பௌத்த பிக்குவின் உடற்தகனம் தொடர்பாக அரச நீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயற்பாடு நடந்தது. மேலும் இவ்வாறான அடக்குமுறைகளுக்கு அரசையோ இராணுவத்தையோ பயன்படுத்தினால் அரசும் இராணுவமும் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக நேரிடும். இதனை விளங்கிக் கொண்டதனாலேயே ஜனாதிபதி சிறிசேனவூடாக ஞானாசார தேரரை சிறையிலிருந்து விடுவித்து அவர் தலைமையில் பௌத்த பீடங்கள் தமது அதிகாரத்தை செலுத்துகின்றன. நன்கு திட்டமிட்டே சிங்கள பேரினவாத அரசு காய்களை நகர்த்தி வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் நாட்டை ஆளுவதாக ஒரு தோற்றப்பாடு இருந்தாலும் அவர்களுக்கு பின்னால் தேரர்கள்தான் இருந்து இயக்குகிறார்கள். யாழ்ப்பாணம் நாகவிகாரை தேரர் இறந்த போதும் முற்றவெளியில் தேரரின் உடலை முன்னின்று எரிப்பதில் ஞானசார தேரர் தலைமையிலான தேரர்களே முன்னின்றனர். தேரர்களின் அடாவடித்தனங்களுக்கு அரச உயர்மட்டங்களால் எதிர்ப்புக் காட்ட முடியாத போக்கு அதிகரித்து வருகின்றது. தமிழரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் தலைவர்களின் வங்குரோத்து நிலை காரணமாக தமிழர் உரிமைப் போராட்டங்கள் வெகுசன அமைப்புக்களாலும், மத குருமாராலும் தலைமை தாங்கப்படும் நிலை உருவாகி வருவது 2019 ஆனி நிமிர்வு இதழில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. முக்கியமாக கல்முனை வடக்கைத் தரமுயர்த்துவதற்கு நடத்தப்பட்ட போராட்டமும், கன்னியா பிள்ளையார் கோவிலைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமும் மதகுருமாராலேயே முறைப்படுத்தப் பட்டதைக் குறிப்பிடலாம். தமிழரின் தொலைநோக்க அரசியல்நலனுக்கு இவ்வாறான நிலைமை பாதகமானது என்றும் நிமிர்வு இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் நடத்திய அத்துமீறல்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து வலுவான எதிர்ப்புக்கள் எதுவுமே வரவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற ஆணையைப் பெற்றுக் கொள்ள நடந்த வழக்கை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞர்கள் முன்னெடுத்ததை இங்கு குறிப்பிட வேண்டும். நீதிமன்ற உத்தரவு மீறப்படுகையில் அவர்கள் தெரிவித்த எதிர்ப்பும் இங்கு பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள் எடுத்த முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தமிழர் எதிர்நோக்கும் அடக்குமுறைகளை சட்ட ரீதியாகவும் கையாள ஒரு நிரந்தர வழக்கறிஞர் குழு தேவை என 2019 ஆடி நிமிர்வு இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மேலும் பலம் சேர்க்கிறது. தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் அவ்வாறான ஒரு குழுவை உருவாக்க தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது. தமிழ்மக்களின் பிரதான பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் பிரச்சினை, சிங்கள அதிகார வர்க்கத்தினால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நீராவியடி பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளை நாங்கள் அரசியல்ரீதியாகவும் அதே நேரம் சட்டப் போராட்டங்கள் மூலமாகவும் தீர்க்க வேண்டும். இதற்கு நாம் கட்சி அரசியலையும் தாண்டி தமிழ் சமூகமாக இணைந்து திறமையான வழக்கறிஞர்களை உள்ளடக்கிய அணியொன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நீராவியடி சம்பவம் தொடர்பில் பெரதெனியா பல்கலையின் சமூகவியல் துறையை சேர்ந்த மூத்த விரிவுரையாளரான துஷார கமலரத்ன அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது அதனை இனங்களுக்கிடையிலான முரண்பாடாக நோக்கவில்லை என்று சொன்னார். அதனை ஒரு சம்பவமாகவே தாம் பார்த்ததாக கூறினார். நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் பிரதிபலிப்பாக தான் இதனை நோக்குகிறேன். என்றார். உண்மையில் நீராவியடியில் விகாரையே அடாத்தாக கட்டப்பட்ட விடயம் அவருக்கு தெரியாதுள்ளது. மேலும் அவரது கருத்து இவ்வாறுள்ளது. அந்தப் பகுதி விகாரை பிக்கு மரணமடைந்தால் அந்த வளவுக்குள்ளே எரிப்பது தான் வழமை என அவர் கூறுகின்றார். இதிலிருந்து ஒரு விடயம் முக்கியமாக தெரிகின்றது. அதாவது நீராவியடி சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்த விதமும் சிங்கள ஊடகங்களும் வெளிக்கொண்டு வந்த விதமும் முற்றிலும் வித்தியாசமானது. சிங்கள ஊடகங்கள் செம்மலையில் பூர்வீகமாக விகாரை இருந்ததாக தொனிப்படவே எழுதியிருக்கின்றன. மேலும் பல சிங்கள ஊடகங்கள் அந்தப் பிரச்சினையையே கண்டு கொள்ளவில்லை. அதனால் தான் பேராசிரியரும் அதனை ஒரு சம்பவமாக பார்த்ததாகவும், விகாரை வளாகத்தில் எரித்ததில் என்ன தவறு உள்ளது என கேட் டமையும் முக்கியமானது. சிங்கள மக்களுக்கு சரியான செய்திகள் போய்ச் சேர்வதில்லை என்பது தெளிவாகின்றது. சிங்கள மக்களின் அடிமனதில் உள்ள மகாவம்ச மனோநிலை இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது. அதாவது இலங்கை நாடு பௌத்தர்களுடையது. என்கிற எண்ணம் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னுக்கும் உள்ளது. இலங்கையில் 320 இடங்கள் பௌத்தத்துக்கு உரியதாக மத்திய அரசின் தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது. அவற்றில் 167 இடங்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அடையாளப்படுத்தபட்டு இருக்கின்றன. முழுமையான பௌத்தமயமாக்கலுக்குள் கொண்டு போய் தமிழர் தாயகத்தை உட்படுத்தி தாயக கோட்பாட்டை சிதைத்து கூறு போடுவதில் சிங்கள பேரினவாதம் நன்கு திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. தமிழர் தாயகப்பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட குறித்த 167 இடங்களும் பௌத்த சமயம் சார்ந்த தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் சாதாரண ஏணிப்படி வைத்தமை தொடர்பாக தொல்லியல் திணைக்களம் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக முறைப்பாடு செய்து இருக்கிறது. இந்த ஆலயத்தோடு தொடர்புபட்ட அப்பாவி மக்கள் பொலிஸ் விசாரணைகளை தற்போது எதிர்கொண்டுள்ளனர். இனி நீதிமன்றப்படி ஏறி இறங்கும் நிலையும் ஏற்படப் போகின்றது. இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய தெளிவு நம் அரசியல் தலைமையிடம் இல்லை. இந்த நிமிடம் வரை மத்திய அரசை தாங்கிப் பிடித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான விவகாரங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை. தமிழ்மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களும் அவை தொடர்பான சமய நம்பிக்கைகளும் இங்கே தகர்க்கப்படும் நிலை வரும் போது கூட நம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைகள் கையாலாகாத நிலையில் இருப்பது வேதனையானது. தமிழர் பிரதிநிதிகளின் கையாலாகாத இந்த நிலையில் இவ்வாறான போராட்டங்களின் தலைமை தமிழ் மதகுருமார்களின் கைகளிலே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ விழுகின்றது. இதனால்தமிழர் போராட்டத்தில் மதமும் ஒரு கூறாக திணிக்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன. இது தமிழரை மதரீதியாக பிளவு படுத்தி அவர்களது தேசிய அரசியலை நீர்த்துப் போகச் செய்வதற்கான சிங்கள பேரினவாதத்தின் திட்டத்தின் ஓர் அங்கம். இதனை முறியடிக்க தமிழ் அரசியல் தலைவர்கள் போராட்டங்களின் தலைமைப் பாத்திரத்தை எடுக்க வேண்டும். தமிழரின் தேசிய அரசியலில் மதம் நுழைவது தொடர்பான கரிசனை ஒருபுறமிருக்க பேரினவாதம் கண்களை மறைப்பதால் தமது ஜனநாயக உரிமைகளும் எதிர்காலத்தில் பிக்குகளால் காலடியில் போட்டு மிதிக்கப் படும் என்பதை சிங்கள பௌத்தர்களும் உணராமல் இருக்கிறார்கள். இன்று தமிழர் மீது அடக்குமுறைகளை நடைமுறைப்படுத்த அரச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் பிக்குகள் இதையே சிங்கள மக்களுக்கும் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும் கணிசமான தொகையான சிங்களவர் கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் இருக்கின்றனர். இன்று நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் நடந்தது அவர்களின் கிறிஸ்தவ தேவாலயங்களிலோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசல்களிலோ நடக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன. நடந்தும் இருக்கின்றன. அவ்வாறான நிலையில் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசையும் நீதிமன்றங்களையும் சிங்கள மக்களே நம்ப முடியாத நிலை ஏற்படும். ஓர் அரசாங்கத்திற்கும் அதனால் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கும் மதிப்பு இல்லாமல் போகும் போது அவை செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இதனால் எந்த ஒரு விடயத்திலும் தாம் பாதிக்கப்படும் போது அதற்கான தீர்வைத் தரக்கூடிய அரச நிறுவனங்கள் மீது மக்கள் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் ஒரு அராஜக நிலைமைஉருவாகும். அரசற்ற சமூகம் ஒன்றின் இருப்பு நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது. இதனை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தச் சிங்கள இனத்தைப் பாதுகாக்க பிக்குகளின் அட்டகாசங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அந்த இனமே பிக்குகளால் அழிந்து போகக்கூடிய ஆபத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிமிர்வு ஒக்டோபர் 2019 இதழ் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள... Related Posts சமூகம் Post a Comment No comments கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள். 3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி. Subscribe to: Post Comments ( Atom ) இறுதியாக வெளியான காணொளி நிமிர்வு இதழ்களின் தொகுப்பு நிமிர்வு காணொளிகள் பக்கம் முகநூலில் எங்கள் பக்கம் நிமிர்வு கார்த்திகை - 2022 இதழ் Twitter-Timeline Tweets by Nimirvu1 அதிகம் வாசிக்கபட்டவை கட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மாதிரிகளே தேவை “இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த... மண்ணும் மரபறிவும் தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் கன்னியாகுமரியில் வாழ... வகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும் பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே... ஆபத்தான விளிம்பில் நிற்கும் தென்னமரவடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மாவட்டத்தின் தொன்மையான கிராமங்களில் ஒன்று தென்னவன் மரபு அடி கிராமம். பாண்டியனின் மரபில் வந்தவர... தற்சார்பு உணவுப் பண்பாடு எம்மை வழிநடத்த வேண்டும் ஐப்பசி 14 உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை விவசாயத் திணைக்கள பண்ணை ஒலிபரப்புச் சேவையின் விவசாய வானொலி சஞ்சிகை நிகழ்ச்சியான களமும் வளமும்... Powered by Blogger. பதிப்புரிமை | Copyright © 2017 - Nimirvu நிமிர்வு. SriLanka Tamil News Site. All Rights Reserved. | WeB Designed By :: Nimirvu
அசோகனுக்கு தூரத்தில் பாலைவனம் தண்ணீராகத் தெரிந்தது. இதுதான் கானல்நீரா? . பாலை நிலத்தில் மட்டுமா யாழ்ப்பாணத் தெருவிலும் கூட பாடசாலை விட்டு வரும்போது இந்தக் கானல் நீரை பார்த்திருக்கிறேனே!. தார் வீதியில் தெளிவாகத் தெரியுமே. நாமும் கானல் தேசத்து மனிதர்கள்தானோ? மேகமற்ற வெளிர் நீலவானம், ராஜஸ்தான் தார்ப் பாலைவனத்தில் மேல் குடைவிரித்திருந்தது. பத்துமணிக்கே ஆக்ரோஷமாக சூரியக்கதிர்கள் தரையை நோக்கிப் பாய்ந்தன. போட்டிருந்த பேஸ்போல் தொப்பியின் கீழ் தலை வியர்த்தது. அணிந்திருந்த சேட் வியர்வையில் நனைந்து முதுகோடு ஒட்டியது. மற்றவர்களுடன் அசோகன் சேர்ந்து நடந்தபோது மணல் காலடி ஓசைகளை மௌனமாக்கியது. ஆனால், நைக்கி காலணியை போட்டுவந்ததால் மணல் காலணிக்குள் சென்று பாதத்தை அரித்தது. இந்த அரிப்பு தொடர்ந்து இருக்கப்போகிறதே என அங்கலாய்த்தபடி மற்றவர்களைப் பார்த்தான். அவர்கள் செருப்பு அணிந்து வந்திருந்தார்கள். பெரிய விடயங்களைத் திட்டமிடும் நான் இதை நினைக்கவில்லை எனக் கவலைப்பட்டான். அசோகனோடு இருபத்தைந்து பேர் கொண்ட அந்த குழு ஜெய்சல்மீர் கோட்டைக்கு முன்பாக நின்றது. போர் வீரர்களை நடத்திச் செல்லும் கம்பீரத்தோடு வழிகாட்டி முன்னே சென்று, தொடர்ந்து வந்த உல்லாசப் பிரயாணிகளை அணிவகுப்பில் திரும்பும் தளபதி போலத் திரும்பிப்பார்த்தான். மஞ்சள் சூரிய ஒளியில் எதிரில் இருந்த கோட்டை கண்ணுக்கு உறுத்தியது. வழிகாட்டி ஆங்கிலத்தில் கோட்டை வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான். “இந்த கோட்டை மற்ற கோட்டைகள் போல் அல்ல. மக்கள் இன்னும் இங்கு தொடர்ச்சியாக வாழ்கிறார்கள். பரம்பரையாக இவர்கள் மன்னனுக்கு நெருங்கி இருப்பவர்கள். சத்திரியர்களும் பிராமணர்களும் உள்ளே வசிக்கிறார்கள். மற்றவர்கள் கோட்டைக்கு வெளியே. அவர்களது சாதி அந்தஸ்த்துக்கு ஏற்ப…” “நாட்டியம் ஆடும் பெண்களைக் கொண்ட சாதியினர் எங்கு இருப்பார்கள்?“ என ஆங்கிலத்தில் – பழக்கமான அவுஸ்திரேலிய தொனியில் – ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தான். “அவர்கள் சாதியில் குறைந்தவர்கள். கோட்டைக்கு வெளியேதான் குடி இருப்பார்கள். அவர்களின் சாதியில் இருந்து தான் தாசிப் பெண்களும்…” அந்த வழிகாட்டி வார்த்தையை முடிக்கவில்லை. “அவர்கள் தாசிகள் அல்ல. கலைஞர்கள்…… ஜிப்சிகளாக இந்த பகுதியில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு விலகிச் சென்றவர்கள்.” வார்த்தைகளுக்கு உரியவளைப் பார்க்க எல்லோரும் திரும்பியபோது ஐம்பது வயதானவர்கள் மத்தியில் முப்பது வயதுக்கு கீழ் ஒரு பெண் நிற்பது தெரிந்தது. பார்வைக்கு துருக்கிய அல்லது ஈரானிய சாயலுடனான உயரமான தோற்றம். கரிய கேசத்தை உயர்த்தி தலையில் கிளிப் பண்ணியிருந்தாள். மை இடாத அகலவிழிகள் முகத்தில் பெரிய பகுதியை தனதாக்கியிருந்தன. சிவப்பு சாயம் பூசிய அவளது உதடுகள் நடு இரவில் மொட்டவிழும் மலராக விரிந்திருந்தன. பஞ்சாபி சல்வார் உடுத்து தலையை துப்பட்டாவால் சுற்றி கழுத்துவரை மறைத்திருந்தாள். அவளது அழகான பின்பகுதியை எந்த உடைகளாலும் மறைக்கமுடியவில்லை. உருண்டு திரண்ட கணுக்கால்களில் மலிவான சிவப்பு பிளாஸ்டிக் பாதணி அணிந்திருந்தாள். தொழில்முறை நாட்டிய பெண்போல் இடை சுருங்கி கீழே பருத்து உருவ அமைப்பு இருந்தது. ஆத்திரத்தில் வார்த்தைகளை எரிகணைகளாக்கி, ஏற்கனவே வெப்பமான அந்த இடத்தை கொதி நிலைக்கு ஏற்றிவிட்டு விலகிச் சென்றபோது இவளது பாதம்பட்டு சுழல்காற்று மணலை வீசுவதுபோல அள்ளிவீசி அங்கு சிறிய மணற்புயல் அங்கு உருவாகியது. அவளது கோபம் தோய்ந்த வார்த்தைகள் அசோகனுக்கு மட்டும் அல்ல சகலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தன. பிரான்சுக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். வழிகாட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நிலைகுலைந்து போய் ஆச்சரியத்துடனும் அவமானத்துடன் திரும்பி அவள் போகும் திசையை பார்த்து “மேடம் பிளீஸ்” என்றான். இதுவரை இராணுவத் தளபதியைப்போல் நிமிர்ந்து நின்றவனின் தோள்கள் தளர்ந்து, முதுகு குனிந்தபடி அடிமைபோல அவளை சிறிது தூரம் பின்தொடர்ந்தான். அவள் பட்டத்து இளவரசிபோல அவனை ஒருகணம் தலையை மட்டும் திரும்பிப் பார்த்துவிட்டு முன்னே வேகமாகச் சென்றாள் அவளது அழகான பிருஸ்டம் மேகக் கூட்டத்திடையே தூரத்து பவுர்ணமி நிலவாக கோட்டைத் தூண்கள் இடையில் மறைந்தது. அவளது பின்புறத்தை இரசித்தபடி நின்றவனுக்கு வழிகாட்டியின், “இந்த கோட்டையின் தலைவாசல் ஒரு தாசியால் கட்டப்பட்டது..” என்ற சொல் மட்டும் தூரத்தில் கேட்டது. பிரான்சிய கூட்டம் வழிகாட்டியோடு தூரமாக சென்று தொலைந்து விட்டது. அவுஸ்திரேலிய அழகியும் கண்பார்வையில் இருந்து மறைந்து விட்டாள். அவள் உருவம் கண்களை நிறைத்ததால் மற்றவைகளை மறந்து நிலைகுலைந்து அசோகன் தனித்து விடப்பட்டான். அவளைத் தேடுவோமா என்று ஒரு நினைப்பு நிழலாக வந்து போனது. தன்னை மெதுவாக சுதாரித்து ஒரு நிலைக்கு வந்து தனியாக கோட்டையை சுற்றிப் பார்த்தான். சிறிது நேரம் அங்குள்ள சிறிய குளத்தில் உள்ள மீன்களுக்கு கடலைப்பொரி எறிந்து தனது காலை நேரத்தைக் செலவழித்ததவன், மதியத்தின் பின் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு வாடகைக் காரில் தார்ப்பாலைவனத்தை அடைந்தான். அங்கு பாலைவனத்துக்கு மத்தியில் ஏராளம் கூடாரங்கள் சுற்றுலா பயணிகளுக்கென அமைக்கப்பட்டிருந்தன. ஒருபகுதியில் மண் சுவரால் ஆன குடிசைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் சுற்றுலாப்பயணிகள் பாவித்தார்கள். கூடாரங்களின் தரையில் சீமெந்தால் அமைத்த பெரும் பகுதி படுக்கை அறையாகவும் சிறு பகுதி பிரிக்கப்பட்டு குளியலறையாகவும் மாற்றப்பட்டிருந்தது. அங்கேயே மலகூடமும் இருந்தது. அடிப்படை வசதிகளில் திருப்தி அடைந்த அசோகன் இரண்டு மணித்தியாலங்கள் அந்தக் கூடாரத்தில் இளைப்பாறிவிட்டு, மாலை நாலுமணியளவில் ஒட்டகச் சவாரிக்குச் சென்றான். கூடாரத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஏராளமான ஒட்டகங்களுடன்; அவற்றின் காப்பாளர்களும் நின்றார்கள். —- பாலைவனம் என்றதும் மனதில் வருவது நீலவானத்தின் பின்னணியில் விரிந்த வெண்மணல் திட்டுகளும் அதில் மெதுவாக கால் புதைத்தபடி வரிசையாக ஏதோ ஒன்றைத் தேடி செல்லும் ஒட்டகங்களும் அவற்றின் மூக்கணாங் கயிற்றை பிடித்தபடி அருகில் செல்லும் தலைப்பாகை அணிந்த உயர்ந்த மனிதர்களும்தான். இதுதான் பலரதும் மனதில் உருவாக்கப்பட்ட படிமம். இதையேதான் அசோகனது மனதில் ஹொலிவூட் படங்களும் இந்திப்படங்களும் பதிவாக்கி இருந்தன. மெல்பேர்னிலுள்ள வங்கியில் தன்னுடன் ஒன்றாக வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விடுமுறைக் காலத்தின்போது, அவுஸ்திரேலியாவின் சாம்சன் பாலைவனத்திற்கு சென்றிருந்தான். அங்கே மணல் திட்டுகளைக் காணவில்லை. சிவந்த கரடுமுரடான தரை அமைப்புடன் சிறிதும் பெரிதுமான பாறைகள்தான் எங்கும் காணப்பட்டன. சில நாட்களின் முன்பு விழுந்திருந்த சிறிதளவு மழைத்தூறல் அந்தப் பாறைகளின் இடைவெளியை அதிகாலையில் யாரோ ஒரு இளம் பெண் போட்ட ஒழுங்கற்ற வண்ணக்கோலம்போல் காட்சியளிக்க வைத்திருந்தது. பல வர்ண பூக்கள், கொத்துக் கொத்தாகப் பூத்து சிவந்த தரைப் பகுதிக்கு கண்களை அள்ளும் அழகைக் கொடுத்திருந்தது. பாலைவனத்தில் மணல் திட்டியை காணவந்த அசோகனுக்கு இந்த அழகான காட்சி ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அடுத்த விடுமுறையில் இந்தியப் படங்களில் வந்த தார்பாலைவனத்தை பார்ப்பது என முடிவு செய்து அதன் விளைவாகத்தான் உதயப்பூர் என்ற நகரத்துக்கு விமானத்தில் பறந்து வந்து அங்கிருந்து பாலைவன நகரமான ஜெய்சல்மிர் செல்வதற்கு உல்லாச பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டான். பஸ்ஸில் எல்லோரும் வெள்ளை நிறத்தவர்கள். பெரும்பாலானவர்கள் பிரெஞ்ச் மொழி பேசினார்கள். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தபடி இருந்தவனை, புரியாத பிரெஞ்ச் மொழி நித்திரைக்கு அழைத்தது. ஜெய்சல்மீர் வந்து சேர இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. ஏற்கனவே அறை ஒதுக்கியிருந்த ஹோட்டலில் வந்து பஸ் நின்றது. இறங்கியபோது அவன் வாயில் மணல் கடிபட்டது. போட்டிருந்த உடை முழுவதும் பாலைவன மணல் படிந்து இருந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. சூடான குழாய்த் தண்ணீரில் முதலில் போட்டிருந்த உடையுடன் குளித்து விட்டு, இரண்டாம் முறையாக உடையற்று நீராடிய பின்புதான் உடலெங்கும் ஒட்டியிருந்த பாலைவன மண் நீங்கியது போன்ற ஒரு திருப்தி மனதில் ஏற்பட்டது. உணவை வரவழைத்து அருந்தியதும் பிரயாண அலுப்பும் உண்ட களைப்பும் சேர்ந்து அசோகனை ஆழமான நித்திரைக்கு கொண்டு சென்றன. ஹோட்டல் சிப்பந்தி கதவைத் தட்டியதும் எழுந்தபோது கடிகாரம் காட்டிய நேரம் காலை ஒன்பது மணியாயிருந்தது. “சார்.. கைடு வந்திருக்கிறார்” ஒரு வழிகாட்டியை முகவர் மூலம் ஒழுங்கு பண்ணியிருந்தது அப்பொழுதுதான் அவன் நினைவுக்கு வந்தது. அவசரமாக குளித்து உடைகளை மாற்றிவிட்டு அறைக்கு வெளியே சென்ற போது வெள்ளையர் கூட்டமே இவனுக்காக காத்திருந்தது. அவர்களில் பலரும் அந்த பஸ்ஸில் வந்த பிரான்சுக்காரர்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். பலரதும் பார்வைகள் கூர்மையாக அவனைத் துளைத்தன. நாங்கள் உன்னால் காத்திருந்தோம். அந்தப் பார்வைகள் ஊசிகளாக அவன் நெஞ்சில் இறங்கின. கைடு “கோட்டைக்கு நடந்து போகலாமா?” என்றதும் எல்லோரும் பின்தொடர்ந்தனர். காலை நேரம் நடப்பதற்கு சுகமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. கோட்டை அதிக தூரம் இருக்கவில்லை. பொடி நடையாக அனைவரும் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். இந்த இடத்தில் தான் அந்தப் பெண்ணின் குறுக்கீடு நடந்தது. — அவுஸ்திரேலிய பெண்ணினால் குழுவில் இருந்து தொலைந்ததை எண்ணி அசோகன் தன்னை நொந்துகொண்டான். மதியம் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு மாலையில் பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டான். ஒட்டகச்சவாரி கிடைத்தது. ஒரு சிந்தி முஸ்லீம், தான் மற்றவர்கள்போல் மது அருந்துவதில்லை என்று கூறி தனது ஒட்டகச்சவாரி பாதுகாப்பானது என உறுதியளித்தான். அவனது ஒட்டகத்தில் அசோகன் ஏறி பாலைவனத்தை அடைந்தான். அசோகன் தேடிய பாலைவனம் இங்கே இருந்தது. கடைசியில் பாலைவனத்தைக் கண்டுகொண்டேன் என்று மனம் துள்ளியது. மண் மேடுகளின் மடிப்புக்கள் சந்தோசத்தைக் கொடுக்க வேகமாக காலணிகள் மணலில் புதைய சிறு பிள்ளையாக எதிரில் தெரிந்த பாரிய மேட்டின் உச்சிக்கு ஏறினான். மணல் மேட்டில் ஏறி அமர்ந்து பார்த்தபோது மேற்கு திசையில் உள்ள சூரியன் மறைவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. சுற்றி இருந்த மண் மடிப்புகளில் உல்லாச பிரயாணிகள் அமர்ந்திருந்தார்கள். இடைக்கிடையே பிரயாணிகள் அமர்ந்திருக்க ஒட்டகங்களை நடத்திச் செல்லும் ஒட்டகக் காப்பாளர்கள் நிஜமாகவும் அவர்களின் நிழல் மாலை நேரத்து சூரிய வெளிச்சத்தில் பல மடங்கு பெரிதாகவும் அந்த மணல் பிரதேசத்தை நிறைத்திருந்தன. பாலைவனத்தில் சூரிய அஸ்த்தமனம் பார்ப்பது உல்லாச பிரயாணிகளுக்கு ஒரு சடங்காகி விட்டது. இதை சடங்காக்கியவர்கள் உல்லாசப்பிரயாணிகளா அல்லது ஒட்டகச்சாரதிகளா இல்லாவிடில் உல்லாச பிரயாணத்துறையா என்ற கேள்வி அசோகனுக்குள் எழுந்தது. யார் இதற்குப் பொறுப்பாக இருந்தாலும் மிகவும் புத்திசாலித்தனமான தீர்மானம் என நினைத்துக்கொண்டே சூரிய அஸ்த்தமனத்தை கமராவால் எடுப்பதற்காக மண்ணில் சாய்ந்து படுத்தான். மாலைச்சூரியன் பூப்பந்தை அணைப்பதை ஒரு கிளிக் செய்து விட்டு அடுத்தபடி வேறு கோணத்தில் மீண்டும் ஒரு கிளிக் எடுப்போம் என தயாராகினான். அப்போது தூரத்தில் ஒரு ஒட்டகமும் தெரிந்தது. சூரிய அஸ்த்தமனத்தையும் ஒட்டகத்தையும் ஒன்றாக படம் பிடிப்போம் என மணல் மேட்டில் சிறிது கீழ்நோக்கி வழுக்கியபடி நகர்ந்த போது எதிரே இராஜஸ்தானி ஹாக்கரா உடையில், தலையை மறைத்து துப்பட்டா அணிந்தபடி ஒரு பெண் தோன்றினாள். சூரியனையும் ஒட்டகத்தையும் கமராவின் நேர்கோட்டில் கொண்டுவந்த போது இந்தப் பெண்ணின் பின்பகுதி இடையில் வந்து மறைத்தது. எரிச்சலுடன் மணல் மேட்டில் இருந்து விலகி அமர்ந்தபோது, காலையில் வழிகாட்டியுடன் கொதிதண்ணீராக தகித்த அந்த அவுஸ்திரேலிய அழகியின் கவர்ச்சியான பிருஸ்டம்தான் என தெரிந்ததும் அசோகனின் கோபம் பாலைவனத்தில் பெய்த மழை போல் காணாமல் போய்விட்டது. மணல் மேட்டின் சரிவில் நடுப்பகுதியில் நின்றவள் தனது துப்பட்டாவை இரு கைகளாலும் உயர்த்தி தூக்கி பிடித்தபடி ஆடத் தொடங்கினாள். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி பின்பு வேகமாக அவளது பாலைவன நாட்டியம் நடந்தது. காட்டில் அதிகாலையில் ஆண் மயிலின் தோகை விரித்தலை அவள் நினைவுக்கு கொண்டு வந்தாள். அசோகனால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. சிறிது விலகி நின்று எடுத்தாலும் அவளது உடல் படத்தில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அவளது பின்பகுதியை அவளுக்கு தெரியாமல் படம் எடுப்பது நாகரிகம் இல்லை என நினைத்தான். அதே வேளை இவ்வளவு அழகை நிறைத்து இருந்த அவளின் பின் பகுதியை தவற விடவும் அசோகனின் உள்ளத்து அழகுணர்வு இடம் கொடுக்கவில்லை. சூரிய அஸ்த்தமனத்தை மட்டும் எடுக்க தயாராக வைத்திருந்த கமராவால் சிறிது நகர்ந்து சூரியனோடு அவளது பிருஸ்டத்தையும் போட்டோ எடுத்தான். கமராவை ரீவைண்ட் பண்ணி பார்த்த போது ஒரு படத்தின் வலதுபக்க விளிம்பில் சிவப்பு துப்பட்டா உடலின் மேல்பகுதியை மறைத்தது. பூக்களும் இலைகளும் முறையே சிவப்பும் பச்சையுமாக அவளது ஹாக்கராவை நிறைத்திருந்தன. சூரியன் முற்றாக மறையும்வரை கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் இந்த தோகை விரிப்பு நடனம் நடந்தது. இந்த நடனம் பலர் கவனத்தை ஈர்த்தது. அதற்குள் அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. இதில் உல்லாசப் பயணிகளோடு பாட்டுப்பாடி காசு சேர்க்கும் குடும்பமும் வந்து, அதில் இரு சிறுமிகள் பாடத் தொடங்கினார்கள். ஓரு இளைஞர் கூட்டம் சிறிது துரத்தில் நின்று நடனத்தை இரசித்தது. தன்னைப் பலர் இப்படி பார்ப்பது இவளுக்கு நிச்சயமாக உற்சாகத்தை ஊட்டி இருக்க வேண்டும் என்பது அவளது ஆட்டத்தின் வேகம் அதிகரிப்பதிலிருந்து தெரிந்தது. சூரியன் முற்றாக மறைந்த பின்னர்தான் இவளது நடனம் நின்றது. நடனத்துக்கு தானாக வந்து இசை அமைத்துப் பாடிய இரண்டு இராஜஸ்தானிய பெண் குழந்தைகள் அசோகனிடம் வந்து காசுக்காக கையை நீட்டினார்கள். அசோகனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஆடிய அந்த ஆஸ்திரேலிய அழகியிடம் காசு கேட்கும்படி ஆங்கிலத்தில் கூறியது மட்டுமல்லாது சைகையிலும் காட்டினான். ஆனால், அந்த குழந்தைகள் இவனை விட்டு போக மறுத்து சிரித்தபடியே முன்னால் நின்றன. குழந்தைகள் கை ஏந்தும்போது எப்படி மறுப்பது? இனித் தவிர்க்க முடியாது என்று நினைத்து நூறு ரூபாயை எடுத்து அந்த குழந்தைகளிடம் கொடுத்தான். துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டு மணலில் புதைந்து கிடந்த சிவப்பு பிளாஸ்டிக் காலணியை குனிந்து எடுத்துக்கொண்டு அசோகனிடம் நேரே வந்தாள் அந்த அழகி. மங்கிய மாலை நேரத்தில் பாலைவனத்து பின்னணியில் வானத்தில் இருந்து ஒரு தேவதை இறங்கி வருவது போல் இருந்தது. காலையில் அவளது கோபத்தைக் கண்டவன். இப்பொழுது அவள் அறியாமல் அவளது பின்பகுதியையும் சேர்த்து தான் போட்டோ எடுத்ததைத் தெரிந்தால் எப்படிக் குதிப்பாள்? என்ற நினைப்பு எழுந்தது. பொலிசை அழைப்பாளா? ஊரைக் கூட்டுவாளா? அசோகனுக்கு இதயத்துடிப்பு அதிகரித்தது. விழிகள் பிதுங்கியது. இவளை நேரடியாக சந்திக்காமல் தவிர்க்க வேண்டும் போல் இருந்தது. எழுந்து போவோமா என நினைத்து பம்மினான். கவ்வியிழுக்கும் அந்தப் பெரிய கண்களிடமிருந்து தப்பமுடியாது. புலியின் வேட்டைக்கு இரையாகப்போகும் ஒரு சிறு ஆட்டுக்குட்டி போல் தனது உடல் அந்த இடத்தில் உறைந்ததை அவன் உணர்ந்தான். அவளது முகத்தில் கோபத்திற்குப் பதிலாக சாந்தம் தெரிந்தது. “சங்கீதத்திற்கு காசு கொடுத்து விட்டாய். இனி நாட்டியத்துக்குத் தரவேண்டும்” என கையை நீட்டி அவுஸ்திரேலிய தொனியில் அவளது கீழ் உதட்டால் மட்டும் புன்முறுவல் பூத்தது அசோகனுக்கு தைரியத்தை அளித்தது. “பாலைவனத்தில் இவ்வளவு அழகான நாட்டியத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த நடனத்திற்கான சன்மானத்தை கோட்டையில் இருந்த மன்னன் கொடுக்கலாம். நான் சாதாரணமானவன். இந்த அழகிய நடனத்துக்கு ஏற்பப் பணம் கொடுக்குமளவுக்கு நான் பணக்காரன் இல்லை.” “அளவுக்கு மேல் புகழாதே. எனது பிருஸ்டத்தை எத்தனை தடவை போட்டோ எடுத்தாய்?” இப்படி அவள் நேரடியாகக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு மீண்டும் அதிகரித்ததுடன் நாக்கும் புரள மறுத்துவிட்டது. அசோகன் தன்னை சுதாரித்து கொண்டே “ஒன்றே ஒன்று மட்டும் தான், அதுவும் சூரியனுக்கு அருகில் வந்து விட்டாய். என்னை நம்பாவிடில் நீயே பார்த்துக்கொள்” எனக் கூறிய அசோகன் தனது கமராவை நீட்டினான். “ஒன்றுதானா” என போலியாக கவலைப்படுவது போல் உதட்டை குவித்து தோளைக் குலுக்கி பாவனை காட்டினாள். இவள் நட்பாகத்தான் கேட்கிறாள் என்பது உறுதியாகியதால் துணிவை நெஞ்சில் தேக்கியபடி “நீ ஆவுஸ்திரேலியாவில் எந்த இடம்?” என ஆவலை அடக்கமுடியாமல் கேட்டான். “உனக்கு எப்படித் தெரியும் நான் அவுஸ்திரேலியாவென? எனது பின்பகுதியில் எழுதப்பட்டிருந்ததா?” குறும்புடன் சிறிது ஆச்சரியத்தையும் முகத்தில் காட்டியபடி இவ்வளவு நேரமும் நின்று கொண்டிருந்தவள் அசோகனுக்கு அருகில் இருந்தாள். இவளைக் கொஞ்சம் சீண்டலாமோ என்று நினைத்தபடி, ‘உனது பின்பகுதியை பற்றிய நம்பிக்கை யார் கொடுத்தது?” என்றான். உடனே “எனது பழைய போய் ஃபிரண்ட்” என சிரித்தபடி தயக்கமின்றி கூறினாள் அவள். “உனது இடம்?” மீண்டும் அசோகன். “நான் மெல்பேர்ன். நீ…” “நானும்” எனப் பக்கத்தில் நெருங்கியபடி அமர்ந்தாள். “நான் இவ்வளவு நேரமும் நீ ஒரு இந்தியன் என்று நினைத்தேன்” என போலி ஏமாற்றத்தை முகத்தில் வழியவிட்டபடி கால்களை மணலில் புதைத்தாள். இவளது பாதங்கள் அம்மாவின் பாதங்கள்போல் இரண்டாவது விரல் பெரிதாகி அமைந்திருக்கிறது என நினைத்தான். “நான் ஐந்து வருடங்கள் முன்பு இலங்கையில் இருந்து மாணவனாக மெல்பேர்னுக்கு வந்து எங்கள் தேசத்து யுத்தத்தை காரணமாகக் காட்டி தங்கிவிட்டேன்.” “அப்ப… நீ ஒரு அகதியா?” சிரித்தபடி அவள் கேட்டது, அசோகனுக்குப் பிடிக்கவில்லை. அந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான். அசோகனது உணர்வை புரிந்து கொண்டு ‘எனது கேள்வியை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. எனது மூதாதையரும் அகதிகள்தான்.” தோளில் இறுக்கமாக அழுத்தி இருத்தினாள். அவளது கையில் இருந்து மெதுவாக விலகி சுதாரித்துக்கொண்டு பேச்சை தொடர வேண்டிய கட்டாயத்தில், ‘அது என்ன வகை நடனம்?” என்று கேட்டான். இவ்வளவு அழகிய பெண்ணின் பேச்சுத் துணையை கத்தரித்துக்கொண்டு எந்த இளைஞனால் போக முடியும்? “காலையில் ரூர் கைட்டின் வார்த்தைகள் தாக்கிவிட்டன. அவனது அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் விலகி வெளியேறிவிட்டேன். அதுவும் பின்பு மனதுக்கு உளைச்சலாக இருந்தது. இந்தப் பாலைவனமும் மணல் மேடுகளும் என்னை வசீகரித்து விட்டன. ஒரு கனவுப் பிரதேசத்துள் பிரவேசித்தது போல் இருந்தது. இந்த மணல் பிரதேசத்திற்கு வந்தபோது காதில் ஏதோ ஒரு சங்கீதம் காற்றில் மிதந்து வந்து என் ஆத்மாவுடன் கலந்து என்னையறியாமல் ஆடவைத்தது.” “காலையில் நீ கைட்டோடு பிணங்கியதை நான் பார்த்தேன். நீ ஒரு சண்டைக் கோழியாக சிலிர்த்தபடி சென்றாய். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்தக் குழு என்னை விட்டு வெகு தூரத்தில் போய் விட்டதால் நான் மட்டும் தனியாக அந்தக் கோட்டையை சுற்றிப்பார்த்தேன்” “உண்மையாகவா? என்னை மன்னித்துக் கொள். எனது நடத்தை நல்லது அல்ல. யாருடனோ இருந்த கோபத்தை அந்த கைட்டிடம் காட்டிவிட்டேன். இவ்வளவு நேரமாகியும் உன் பெயரை நான் இன்னும் கேட்கவில்லை. ஹாய்… எனது பெயர் ஜெனி… ஜெனிபர்” “அசோகன்” எனச்சொல்லிக் கொண்டே கையை நீட்டினான். “மெல்பேர்னில் என்ன செய்கிறாய்?” “பாங்கில் இன்போ” “ரிப்பிக்கல்” “என்ன அலுத்துக்கொள்கிறாய்?” “என் பழைய போய் ஃபிரண்டும் ஐ.ரி.தான். எந்த கலை ரசனையும் இல்லாதவன்.” “இவ்வளவு அழகான உன்னை இரசிக்கவில்லையா?” எனக் குறும்புத்தனமாக கேட்டபோது, ‘அதுதான் சொன்னேனே.. எனது பின்புறத்தை அவனும் இரசித்தான்” என்றாள். “உனது அழகை அவன் ரசிக்கவில்லை என்று எப்படி உன்னால் சொல்ல முடியும்?” அசோகன் சிரித்தபடி கேட்டான். “ஷட் அப். இந்த ஆண் வர்க்கமே இப்படித்தான். பெண்களின் முலைகளையும் பிருஷ்டத்தையும் விட வேறு எதனையும் இரசிக்கத் தெரியாத பாவப்பட்ட ஜென்மங்கள்” என்று கூறியவாறு அவள் எழுந்தாள். “மீண்டும் யார் மீதோ உள்ள ஆத்திரத்தை என்னிடம் காட்டுகிறாய். அதுசரி… எந்த இடத்தில் இங்கு தங்கியிருக்கிறாய்..? சொல்லு” “றியால் என்ற பக்கத்தில் உள்ள கூடாரங்கள் ஒன்றில்” இரவாகி நிலவு வந்துவிட்டது. உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பி இருந்த பாலைவனம் காலியாகி விட்டது. இருவரும் தனித்து விடப்பட்டிருந்தனர். “நானும் அங்குதான் தங்குகிறேன். இருவரும் ஒன்றாக நடக்கலாமா?” சிறிது தூரத்தில் உள்ள பாதையில் வாகனங்கள் லைட்டுகளை போட்டபடி கிளம்பிக் கொண்டிருந்தன. இருவரும் மணலில் கால் புதைய மெதுவாக நடந்து ரோட்டை அடைந்த போது எந்த வாகனமும் இல்லை. ஒட்டகங்கள் சில காப்பாளர்களுடன் நடந்து கொண்டிருந்தன. அமைதியாக நடந்து வந்தவளிடம் “என்ன வேலை செய்கிறாய்?” எனக் கேட்டான். சில கணங்கள் தாமதித்து விட்டு “ட்ரவல்ஸ் ஒன்றில் பிரயாண முகவராக வேலை செய்தேன். மெல்பேர்ன் திரும்பியதும் மீண்டும் வேறு வேலை தேடவேண்டியிருக்கும்” கூடாரங்களை நெருங்கியபோது அங்கிருந்த இரு பரிசாரகர்கள் இருவரையும் முன்வாசலால் வரும்படி சொன்னார்கள். அந்த பரந்த பாலைவனத்தில் கூடாரங்கள் வட்டமாக அமைக்கப்பட்டிருந்தன. எந்தப் பக்கத்துக்கூடாகச் சென்றாலும் ஒவ்வொரு கூடாரத்துக்கும் போகமுடிவதோடு, நடுவே இருக்கும் உணவுக் கூடத்துக்கும் சென்றுவிடலாமே. இவர்கள் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்…? லொஜிக்கை புறத்தே தள்ளிவிட்டு பரிசாரகர்கள் காட்டிய பாதையில் சென்ற போது, உணவுக்கூடத்திற்கு மேற்கில் முன்வாசலில் மின்குமிழ்களால் சோடிக்கப்பட்ட தலைவாசல் இருந்தது. அதன் கீழ் இரண்டு இராஜஸ்தானிய பெண்கள் இருவருக்கும் மலர் தூவி வரவேற்றார்கள். உணவுக்கூடத்தின் முன்றல் ஏற்கனவே மக்களால் நிரம்பி இருந்தது. உணவுக் கூடாரத்துக்கு செல்ல இருந்த ஜெனிபரிடம் “ஜெனி… நான் எனது கூடாரத்துக்கு சென்று குளித்து விட்டுவருகிறேன்.” என்று சொன்னதும் “நானும் குளிக்கப் போகிறேன்” எனச் சொன்ன ஜெனியும் சிறிது தொலைவில் இருந்த தனது கூடாரத்தை நோக்கிச் சென்றாள். “ஏன் இவளிடம் நெருங்கிப் பழகுகின்றேன்? அதுவும் வெள்ளைக்காரி. நேரடியாகவும் பேசுகிறாள். அனலாகவும் புனலாகவும் அடிக்கடி மாறும் சுபாவம் உள்ளவளாக இருக்கிறாள். இவளை தாமதிக்காமல் கழற்றி விடவேண்டும்.” என நினைத்தான். குளித்து விட்டு அளவுக்கு அதிகமாகவே வாசனை திரவியத்தை உடலில் பூசிக்கொண்டான். பெட்டியில் இருந்த சிவப்பு நிற குர்தா உடையை எடுத்து அணிந்தான். இந்த உடை அவனிடத்தில் பலகாலம் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் இருந்தவரை உடுத்தியதில்லை. பெட்டியை மூடியவனுக்கு அந்தப் பெட்டியின் மூலையில் இருந்த ரெட் வைன் மனதில் சபலத்தை ஊட்டியது. மெல்பேர்னில் விமானம் ஏறுவதற்கு முன்பு அவசர அவசரமாக டியூட்டி ஃபிறீ ஷொப்பில் வாங்கியது. வைனை எடுத்துக்கொண்டு ஏதாவது கிளாஸ் இருக்குமா எனப்பார்க்க கண்களைச் சுழற்றியபோது கூடார வாசலில் நிழல் தெரிந்தது. “உள்ளே வரலாமா?” ஜெனி நின்றாள். வெள்ளை பருத்தியில் கறுத்த பொத்தான்கள் போட்ட கால்வரை நீளமான கவுனை அணிந்திருந்தாள். தேவாலயத்தில் மணமகளின் திருமண உடைபோல் இருந்தது. தலைமயிரை ஈரத்துடன் தொங்கவிட்டிருந்தாள். இந்த உடையில் அழகாக இருக்கிறாய் என்று சொல்வோமா என நினைத்துவிட்டு நாக்கை கடித்தபடி ‘வரவு நல்வரவாகுக” என்று மட்டும் சொன்னான். “வைன் வைத்திருக்கிறாய்” எனக் கூறி அகல விழித்து வியப்படைந்தாள். “கிளாஸ் அல்லது கப் ஏதாவது இருக்குமா எனப் பார்க்கிறேன்” “இப்படித்தா” எனக் கூறி அப்படியே அதை வாங்கி, போத்தலோடு குடித்தாள். அசோகனும் அவ்வாறே குடித்தான். இருவருமாக மாறி மாறி அரைப்போத்தலை குடித்து முடித்ததும் உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள். அசோகன் மனதில் பயம் எட்டிப்பார்த்தது. இவள் பலகாலம் பழகியவள் போல் நடந்து கொள்கிறாளே! பிரமச்சாரிய விரதத்தில் இருப்பது போல் எந்த பெண்களிடமும் நெருங்கிப் பழகாமல் இருக்கும் எனக்கு இவளால் பிரச்சினை வருமோ? விலகி நடக்க முயற்சிக்கவேண்டும். இலையை நோக்கி நகரும் புழுவாக மெதுவாக இதயத்தை நோக்கி கவலை நகர்ந்தது. கூடாரத்து முன்றலில் நீள் வட்டமாக சிறிய கதிரைகளில் கூடியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட உல்லாசப்பிரயாணிகளுக்காக, மீசையும் வண்ணத் தலைப்பாகையும் கட்டியிருந்த இரண்டு ஆண்களில் ஒருவர் பாட்டுப்பாட மற்றவர் டோலாக்கு அடித்துக்கொண்டிருந்தார். இந்த இசைக்கு இரு இளம் பெண்கள் பாரம்பரிய நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் அழகிகள். பதினாறு, பதினெட்டு வயதில் சகோதரிகள் போல் தோற்றமளித்தார்கள். இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்ததும் ஜெனி நெருங்கிவந்து காதருகில் “இராஜஸ்தானில் இருந்துதான் இந்த ஜிப்சிகள் ஐரோப்பாவுக்கு வந்தார்கள்” என அசோகனின் காதில் முணுமுணுத்தாள். அவளது வரலாற்று அறிவை உடனே ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் வைன் தந்த போதையில் இருவரும் இருப்பதால் விவாதத்தை தவிர்ப்பதற்காக ~~அப்படியா” என்று கேட்டுவைத்தான். இப்பொழுது அந்த நாட்டிய சகோதரிகள் நெருப்பு சட்டியைத் தலையில் வைத்து ஆடினார்கள். அசோகனுக்கு இந்த நாட்டியம் மனதைக் கவரவில்லை. ஆனால், சகோதரிகளின் இடுப்பு மற்றும் பின்புற ஏற்ற இறக்கங்கள் இரசிக்கக் கூடியதாக இருந்தன. ஜெனி பாடுபவர்களுக்கு எதிரில் இருந்த தட்டத்தில் ஐநூறு ரூபாவை போட்டாள். இவளைத் தவிர மற்றவர்கள் எவரும் பணம் போடவில்லை. “என்ன மனிதர்கள்? எவரும் பணம் கொடுக்கவில்லை. நான் தட்டத்தை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் செல்லப்போகிறேன்.” என்றாள். “இவர்கள் மத்தியதர இந்திய மக்கள். மிகவும் நெருக்கடியின் மத்தியில் வெளிநாடு சென்று பணம் சேர்த்து தங்கள் நாட்டுக்கு அந்தப் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய எண்ணி வந்திருப்பவர்கள். இங்கு இருப்பவர்கள் முதலாம் தலைமுறை குஜராத்தி மக்கள். பணத்தின் அருமை நன்கு தெரிந்தவர்கள். மேலும் இந்த நடனம் கிராமத்து கலை வடிவம். இதை இவர்கள் பல தடவை பார்த்திருக்கலாம்.” “கலையை இரசிக்கத் தெரியவில்லை” என்றவள் அசோகனை முறைத்தாள். இவள் யாரை சொல்கிறாள்? என்னையா அவர்களையா? நெருப்பாட்டம் முடிந்ததும் நொருங்கிய கண்ணாடி துண்டுகள் மேல் ஆடினார்கள். அதைப் பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிய ஜெனி அசோகனின் தோளில் தலை புதைத்தாள். அசோகனுக்கு அந்தரமாக இருந்தது. தாங்கள் இருவரும் ஜோடிகளாக நடந்து கொள்வது போன்று தோன்றியது. ஆனால், அவளது முகத்தை விலக்க துணிவு இல்லை. கண்ணாடித் துண்டுகளின் மேல் ஆடிய ஆட்டம் முடிந்ததும் நான்கு இளம் இந்தியப் பெண்கள் தங்களோடு பொலிவூட் நாட்டியம் ஆட வருமாறு நாட்டியம் ஆடும் சகோதரிகளிடம் வற்புறுத்தினர்கள். அந்த நான்கு பெண்களும் பார்ப்பதற்கு மேல்நாட்டில் வளர்ந்தவர்கள் போலத் தோற்றமளித்தார்கள். பாட்டு பாடிக்கொண்டிருந்த ஆணிடம் கண்களால் அனுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர் சகோதரிகள். பிரபலமான பொலிவூட் படத்தின் பாடல் ஒன்றுக்கு அந்த நாலு பெண்களுடன் அவர்கள் ஆடத்துவங்க மேலும் பல பெண்களும் சேர்ந்து கொண்டார்கள். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத்தியர், மற்றவர்கள் பஞ்சாபிய குடும்பத்தினர். ஏற்கனவே பிரபலமான பாடல் என்பதால், மொத்த கூட்டமும் கலந்து கொண்டது. இளைஞர் கூட்டமும் நடனத்தில் ஈடுபட்டது. சபையில் நாட்டியத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்களின் கமராக்கள் தொடர்ச்சியாக பளிச்சிட்டன. நாட்டியம் ஆடிய சகோதரிகள் பொலிவூட் நர்த்தகிகளை விட அழகாக ஆடினார்கள். “பார்த்தாயா… பொலிவூட் பாடல்கள்தான் தற்கால இந்தியாவின் ஆதார சுருதியாக எல்லா மொழி பேசுபவர்களையும் இணைக்கிறது. மேலும் சகலராலும் புரிந்து கொண்டு இரசிக்க முடிகிறது.” எதுவித பதிலும் வராததால் தான் கூறியதை ஜெனி இரசிக்கவில்லை என்பது அசோகனுக்கு புரிந்தது. தட்டத்தில் பணம் போடுவதை நாட்டியம் ஆட அழைத்த நான்கு பெண்களும் ஆரம்பித்து வைக்க பலர் வந்து பணம் போட்டனர். “இப்பொழுது பார்த்தாயா… மக்கள் தங்களுக்கு பிடித்ததைச் செய்ததால் பணம் போடுகிறார்கள்.” மீண்டும் பதில் இல்லை. ஒவ்வொரு நடனத்தின் தொடக்கத்திலும் ஒரு உயரமான மனிதர் வந்து நடக்கவிருந்த நடனத்தை பற்றிய ஒரு குறிப்பை ஹிந்தியில் சொல்லி விட்டுப் போவார். அசோகன் இம்முறை பொறுக்காமல் அவரை அழைத்து தயவு செய்து ஆங்கிலத்திலும் சொல்லும்படி கேட்டான். உயர்ந்த மனிதர் தட்டுத்தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் சிறிய விளக்கம் கொடுத்தார். ‘பாலைவனத்து மக்கள் மழையை வேண்டி ஆடும் நடனம் இது. இதை மயில் நடனம் என்பார்கள்.” மயில் நடனம் தொடங்குவதற்கு முன்பாக அதற்கான பாட்டு உச்ச நிலையில் பாடப்பட்டது. பாட்டைக் கேட்டதும் ஜெனி எழுந்து நின்றாள். அவளது கண்களில் போதை மயக்கம் தெரிந்தது. “இந்தப்பாட்டை நான் முன்பு கேட்டிருக்கிறேன். நான் ஆடப்போகிறேன்” எனக்கூறிவிட்டு எந்த பதிலும் எதிர்பாராமல் சபையின் மத்தியில் சென்றாள். வைனைக் குடித்து ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதே. இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தாளே என அசோகன் நினைத்தான். இவளைக் கண்டதும் நாட்டியம் ஆடத் தயாராக இருந்த இரு சகோதரிகளும் இவளுடன் சேர்ந்து கொண்டனர். நாட்டியத்தில் அவர்களது அசைவுகளை அப்படியே பிரதிபலித்து ஆடினாள். இவளது கை, கால், கண் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டபடி அசைந்தன. அந்தப் பெண்களிலும் பார்க்க ஜெனி சிறப்பாக ஆடியதாக அசோகனுக்குத் தெரிந்தது. இவளது இராஜஸ்த்தானிய உடையும் ஆவுஸ்திரேலிய உணவில் வளர்ந்த செழித்த தேகமும் கூட்டத்தில் இருந்த சகலரையும் இரசிக்க வைத்தன. பலர், குறிப்பாக இளைஞர்கள் இவளுக்கு நெருக்கமாக வந்து படம் எடுத்தனர். இவளால் எப்படி அழகாக நடனம் ஆடமுடிகிறது? இராஜஸ்த்தானியப் பகுதியில் நாடோடியாக இசைபாடும் மக்களுக்கே உரிய இசைக்கு இவ்வளவு அழகாக ஆடமுடிந்தது? முதல்முறையாக அசோகனுக்கு மனதில் ஒரு பெருமிதம் உருவாகியது. மெல்பேர்னில் இந்திய நடனம் பயின்றாளா? பரதநாட்டியமும் பொலிவூட் நாட்டியமும் சில அவுஸ்திரேலிய பெண்கள் பழகுவதாக கேள்விப்பட்டுள்ளான். வியந்து கொண்டிருக்கும் போது நடனம் முடிவடைந்தது. சுற்றியிருந்து பார்த்த மக்கள் எழுந்து நின்று ஒரு சிறந்த கலைஞருக்கு கைதட்டுவது போல் ஒரு நிமிடம் கைதட்டிப் பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு ஜெனிக்கு என்பது தெரிந்ததால் அந்த நாட்டிய சகோதரிகள் விலகிச்சென்றனர். கைதட்டல் தொடர்ந்தது. இவள் அந்த இடத்தில் அப்படியே நின்றாள். ஒரு நிமிடத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ளாமல் அசோகன் சபையின் மத்திக்குச் சென்று ஜெனியை இழுத்து வந்து நாற்காலியில் இருத்தினான். “என்ன நடந்தது?” அவளது தோளில் தட்டியபடி கேட்டான். பதில் சொல்லுமளவிற்கு அவள் பழைய நினைவுக்கு வரவில்லை. போத்தலில் இருந்த தண்ணீரை கையில் ஊற்றி அவளது முகத்தில் தடவினான். சிரித்தபடி ‘நான் ஓகே.” என்றாள். “உன் நாட்டியம் அழகாக இருந்தது. எங்கே பழகினாய்?” “நான் நாட்டியமே பழகவில்லை.. நம்புவாயா?” “இல்லை. இந்தா உனது நாட்டியத்துக்கு” என இரண்டு ஐநாறு ரூபாயை எடுத்து அவன் கொடுக்க அதை வாங்கி அந்த இரண்டு நாட்டிய பெண்களிடமும் கொடுத்தாள். உள்ளே சாப்பாடு பரிமாறத் தொடங்கியதால் கூட்டம் கலைந்து உள்ளே சென்றது. அசோகன் எழுந்து நின்றபோது ‘நான் டொய்லெட் போகவேண்டும்” என எழுந்தாள். “உணவுக்கூடப்பகுதியுள் ஒன்று இருக்கிறது. அதைப் பாவித்துக் கொள்” என்று கூறிவிட்டு அவன் வெளியே நின்றான். போனவள் போனதைவிட வேகமாக திரும்பிவந்து ‘பாஸ்ரட், அது மரக்கறி உணவு சாப்பிடுபவர்கள் இருக்கும் இடம் என்கிறான். என்னை டொய்லெட்டுக்குள் செல்ல விடவில்லை. நான் சாப்பிடப் போனதாக நினைத்துவிட்டான்” என்று கோபத்தில் கத்தினாள். “இவனுகளுக்கு விளக்கமளிப்பதிலும் பார்க்க எமது கூடாரத்துக்கு போவோம்” எனக் கூறி அவளது கூடாரத்தை நோக்கி நடந்தான். “அவனுக்கு தெரியாது நான் வீகன் என்று…” “அப்ப நீ பால் சாப்பிடுவதும் இல்லையா?” “இல்லை” “அப்போ பட்டினிதான்.. இந்த ஊர்ப்பகுதியில் பால் இல்லாமல் எந்த சாப்பாடும் இவர்கள் தயாரிப்பது இல்லை” கூடாரத்தின் உள்ளே சென்றவள் வெளியே வந்ததும் ‘அந்த வைன் போத்தலில் கொஞ்சம் மிச்சம் இருக்கிறதுதானே?” எனக் கேட்டாள். இருவருமாக அசோகனின் கூடாரத்துக்குள் சென்று எஞ்சியிருந்த வைனை காலி பண்ணினார்கள். உணவுக்கூடத்துக்கும் கூடாரத்திற்குமிடையில் நூறு மீட்டர் தொலைவு இருக்கும். பாலைவனத்து நிலவின் ஒளி வாரி இறைக்கப்பட்டு கண்ணுக்கெட்டும் வரையும் நிர்மலமான பொன்னிற தோற்றத்தை கொடுத்தது. அவன் மெதுவான போதையை உணர்ந்தான். திரும்பிப் பார்த்தபோது மணலில் பாதங்கள் இழுபட சிறிது தூரம் தள்ளாடி நடந்து வந்த ஜெனி ஒரு மணல் குன்று வந்ததும் உட்கார்ந்து விட்டாள். ‘இந்த இடத்தில் கொஞ்சம் இருந்துவிட்டு வருகிறேன். ஏதோ பழக்கமான இடம்போல் தெரிகிறது.” என்றாள். “இரவு பத்து மணியாகிவிட்டது. நாங்கள் இருப்பது பாலைவனத்தில். அதிலும் நீ வீகன்… இப்போதாவது போகாவிட்டால் சாப்பாடு பிறகு இருக்காது. ஏற்கனவே உணவு முடிந்திருக்கும். எனக்கும் பசிக்கிறது” எனக் கூறி அழைத்தபோதும் மனதில் இவளோடு சேர்ந்து நான் தவறு செய்கிறேன். இவளை ஏன் சந்தித்தேன்? என்றும் தோன்றியது. ஏற்கனவே பெரியம்மா வவுனியாவில் பெண்பார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். நானோ நடக்கும் யுத்தத்தைக் காரணமாக்கி பின் தள்ளிக்கொண்டு போகிறேன். முக்கியமாக நான் ஈடுபட்டிருக்கும் விடயங்கள் என்ன ஆவது என மனம் குமைந்து கொண்டிருந்தது. இருவரும் உணவருந்தும் இடத்துக்குச் சென்றபோது ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்தது. உணவும் முடிந்துவிட்டது. ஜெனியை கண்டவுடன் சமையல்காரர்கள் வந்து உபசரித்தார்கள். அரைமணி நேரத்தில் திரும்பவும் உணவைத் தயாரித்தார்கள். ஜெனியால் போதையில் உணவை உண்ணமுடியவில்லை. சமையல்காரர்கள் அசோகனிடம் ‘உங்கள் மனைவி உணவை உண்ணவில்லை” என கவலைப்பட்டார்கள். ஜெனி உணவை உண்ணாமல் விட்டதற்காகவா அல்லது மனைவி எனக் கூறியதற்காகவா கவலைப்படுவது? என அசோகன் யோசித்தான். விரைவாக இவளைக் கூடாரத்தில் கொண்டுபோய் விடாவிட்டால் இங்கே காட்சிப் பொருளாகி விடுவாள் என நினைத்தவாறு அவளது கையைப் பிடித்தடி அவளது கூடாரத்துக்கு இழுத்துச் சென்றான். ஜெனி அசோகனின் தோளில் சாய்ந்தபடி நடந்தாள் என்பதைவிட இழுபட்டாள். “இதோ உனது கூடாரம். இனி நான் போகிறேன்.” “நீ எங்கே போகிறாய்? எனக்கு போதை தெளியும்வரை என்னோடு இருந்து விட்டுப் போ. போதையில் இருக்கும் என்னை நீ ரேப் பண்ணமாட்டாய் என்ற நம்பிக்கை உன்மீது இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. சமீபத்தில் ஐரோப்பிய பெண் இந்தப்பகுதியில் ரேப் பண்ணப்பட்டாள் என பத்திரிகையில் படித்தேன்” போதையிலிருந்தாலும் எச்சரிக்ககையாக இருக்கிறாள் என்று மனதில் நினைத்துக்கொண்டு “சரி வா, எனது கூடாரத்திற்கு. குளித்தால் உனக்கு போதை குறையும்.” உள்ளே வந்ததும் அசோகனது கட்டிலில் அமர்ந்தபடி ‘உனது கூடாரம் பெரிதாக இருக்கிறது’ சொல்லியவாறு கட்டிலில் படுத்தாள். அசோகன் தனது காலணிகளை கழற்றிவிட்டு குளியலறைக்குள் சென்றான். குளிர்ந்த தண்ணீர் சீறிக்கொண்டுவந்து தலையில் விழும்போது போதையால் ஏற்பட்ட உடல் களைப்பும் பாலைவனச் சூடும் எங்கோ பறந்து சென்றது. குளித்து உடையை அணிந்து கொண்டு படுக்கை அறைக்கு சென்ற போது மெதுவாக, ஆனால் சீராக மூச்சு விட்டபடி ஜெனி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். நல்லவேளையாக கட்டிலின் ஒரு முனையில் அவள் படுத்திருந்தாள். போர்வையையும் இழுத்து அவளின் மீது போர்த்திவிட்டு நுளம்பு வலைக்கு வெளியே மறுபாதியில் அருகில் படுத்துக்கொண்டான். நித்திரை அவனை அணைத்துக்கொள்ள மறுத்தது. எந்தப் பெண்ணோடும் அருகில் படுக்காது இளமைக்காலத்தை கழித்தவனுக்கு, அதுவும் இவ்வளவு அழகிய பெண்ணுக்கு பக்கத்தில் படுப்பது ஒரு சத்திய சோதனையாக இருந்தது. ஐந்து நிமிடம் தொடர்ந்து படுக்க முடியவில்லை. கூடாரத்தின் பிரதான விளக்கை அணைத்துவிட்டு கட்டில் அருகே உள்ள விளக்கை ஏற்றிவிட்டு சிறிய கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டு ஜெய்சல்மீர் பற்றிய புத்தகத்தை படித்தான். அதிலும் மனம் செல்லவில்லை. கூடாரத்துக்கு வெளியே வந்தான். நிலவொளியில் பார்த்தபோது பதினைந்துக்கு மேற்பட்ட கூடாரங்கள் சுற்றி இருந்தன. எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்துவிட்டன. அந்தப்பிரதேசம் அமைதியாக இருந்ததால் அங்கு வீசிய காற்று மணல்மீது மோதி எழுப்பிய ஒலி சங்கீதமாக ஏறி இறங்கி கேட்டுக்கொண்டிருந்தது. அந்தக் காற்றின் ஒலியை சில நிமிடங்கள் கிரகித்துக்கொண்டிருந்த அசோகனுக்கு அந்த சங்கீத ஒலியை மீறி சில ஆங்கில வார்த்தைகள் காதருகே தவழ்ந்து வந்தன. கூடாரத்தின் வாசலில் நின்றவன் சுற்றிப் பார்த்தும் ஒன்றும் புலப்படாததால் உள்ளே வந்தான். ஜெனியிடம் இருந்துதான் அயர்லாந்து தொனியில் அந்த வார்த்தைகள் வந்தன. அவளது கண்கள் மூடியிருந்தன. ஆனால், உதடுகள் அசைந்து வார்த்தைகள் தொடர்ச்சியாக வந்தன. “பாலைவனப் பிரதேசத்தில் பஞ்சம் வந்துவிட்டது. பல காலமாக மழை இல்லை. கோட்டைக்குள் இருந்த இராசாவும் படை எடுப்பைக் கண்டு ஓடிவிட்டார். தண்ணீருக்கும் உணவுக்கும் தட்டுப்பாடு என்பதால் கோட்டைக்கு வெளியே இருந்த கலைஞர்கள், கைத்தொழிலாளர்கள் அனைவரும் பஞ்சம் பிழைக்க மேற்குத் திசையில் செல்கிறார்கள். நான் வரமாட்டேன். நான் வரமாட்டேன்” ஜெனி திரும்பிப் படுத்தபோது வார்த்தைகள் நின்றுவிட்டன. இப்பொழுது மெதுவான விசும்பல் வந்தது. அத்துடன் இரண்டு கண்களிலுமிருந்து கண்ணீர் வந்து தலையணையை ஈரமாக்கியது. சில நிமிடத்தில் மீண்டும் திரும்பிய போது, அகலமான கருவிழிகளை திறந்தபடி “ஏன் இன்னும் படுக்கவில்லை “என சாதாரணமாக கேட்டாள். குடிவெறியில் இருக்கும் என்னை ரேப் பண்ணமாட்டாய் என நம்புகிறேன் எனச் சொல்லிவிட்ட நீ என் படுக்கையை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் போது, நான் எங்கே படுக்க முடியும்? என சொல்ல நினைத்தாலும் நாகரீகமாக ‘நீ பேசுவதை இரசித்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினான். “நான் பேசினேனா?” “நான் ஒலிப்பதிவு பண்ண நினைத்தேன்” ‘நான் ஒரு கனாக் கண்டேன். அதில் இந்த ஊரில் மணல் புயல் அடிக்கிறது. தாயும் தந்தையும் தலைகளில் சுமைகளோடு முன்னே நடந்து ஊரை விட்டு வெளியேறும்போது அவர்களது மகளான இளம் பெண், இரண்டு ஆண் சிறுவர்களை இழுத்தபடி பின் செல்கிறாள். அந்தப்பெண்ணிடம் இராஜாவின் சேவகர்கள் ‘இராஜாவோடு வந்துவிடு. காலம் முழுவதும் இராஜா வைத்துக்கொள்வார்’ என்கிறார்கள். அதற்கு மறுத்த அவள் குழந்தைகளை இழுத்துக் கொண்டு தாய் தந்தையரை பின் தொடர மொத்த குடும்பத்தையும் மணல் மூடுகிறது. அதோடு என் கனவு முடிந்து விட்டது.” “காலையில் நீ அந்த ரூர் கைட்டிடம் ஜிப்சிகள் இந்த பகுதியில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு விலகி சென்றவர்கள் என்றாய். அந்த நினைப்பில் உனக்கு வந்த கனவாக இருக்கும்” ‘நான் கனவு காண்பது வழக்கமானது. நீ பயப்படாமல் வந்து படு” அருகில் அழைத்தாள் “குடிபோதையிலிருக்கும் உன்னைக் கெடுத்து விடுவேன் என்ற பயத்தில் ஒதுங்கி நிற்கிறேன்” என்றபடி கட்டிலில் அமர்ந்தான். “உன்னைப்பார்த்தால் அந்தளவு துணிவுள்ள ஆளாக தெரியவில்லை. அருகில் படு. என்னைப் பற்றிய ஒரு இரகசியத்தை சொல்லவேண்டும்.” “”அது என்ன இரகசியம்?” “நான் ஒரு ஜிப்சி தெரியுமா? ‘நீ போதையில் பேசுகிறாய்” “உண்மையாக! எனது பாட்டியின் தாய் அயர்லாந்தில் இருந்து வந்த விபச்சாரி. வீடொன்றில் திருடிய குற்றத்திற்காக டோவர் துறைமுகத்தில் ஒரு கப்பலில் பிரித்தானிய பொலிசால் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றி அனுப்பப்பட்டவள். அவளது தாய் ஒரு ஜிப்சி. இந்தக் கதையை பாட்டி சாவதற்கு சிலகாலம் முன்புதான் சொன்னாள்” “உண்மையாகவா?” ‘என் பாட்டி நோர்த் விக்ரோரியாவில் ஒரு குடும்பத்தில் முடக்குவாதம் வந்து நடக்க முடியாத விவசாயியை பராமரிக்க வேலைக்காரியாகி, பின்னர் அந்த விவசாயிக்கு என் அம்மா பிறந்தாள். பாட்டாவின் மனைவியின் இரண்டு ஆண்களுக்கு விவசாயக்காணிகள் போய்ச் சேர்ந்ததால் அம்மாவும் பாட்டியும் மெல்பேர்ன் நகரத்துக்கு வந்துவிட்டார்கள். அம்மாவுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறாள். இப்போது என் கதையை நம்புகிறாயா?” என அவள் கேட்டபோது பச்சாதாபம் அவள் குரலில் இருந்தது. அசோகனின் நம்பிக்கையை இரந்து கேட்பவளாக அவளது குரல் ஒலித்தது. ‘கொஞ்சம் நம்புகிறேன்.” ‘இதைவிட ஒரு ஆதாரம் காட்டுகிறேன். பார்..” என்று சொல்லிவிட்டு மேல்சட்டையை தளர்த்தி தனது முலைகளைக் காட்டினாள். அசோகனுக்கு தலை விறைத்தது. அதை பார்க்காமல் முகத்தைத் திருப்பினான். ‘இந்த கருப்பான முலைக்காம்புகள் பாட்டியிடமிருந்து எனக்கு வந்தன. ஐரோப்பிய பெண்களுக்கு இளம் சிவப்பில் இருக்கும்.” என்று சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்து சட்டையின் கறுத்த பொத்தான்களை கழட்டி மார்பை முற்றாக துகில் நீக்கினாள். ‘இன்னமும் நீ நம்பமாட்டாயா?” என்றபடி அருகில் வந்தபோது அவளது சுவாசம் சூடாக முகத்தைத் தாக்கியது.” இதற்குமேல் பொறுக்கமுடியாது. இவளது நோக்கம் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை என அசோகன் அவளது மார்பின் மிக அருகே வந்து ‘இனியும் உன்னை நான் நம்ப மறுத்தால், நீ வேறு பல ஆதாரங்களைக்காட்ட முயற்சிப்பாய்” எனக்கூறி அவளது மார்பில் முகம் புதைத்தான்.
டெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியை குடியரசு தலைவர் நியமனம் செய்தார். இவர் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். Tags: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி நியமனம் மேலும் செய்திகள் தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கு பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கில் பதிலளிக்க நோட்டீஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோவை நியமித்தது அணி நிர்வாகம்..!! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச ஐகோர்ட் தடை..!! சென்னை, மும்பை, டெல்லியில் தனியார் நிறுவன அலுவலகங்கள், நிறுவன புரமோட்டர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் தங்கள் அமைப்பையும் சேர்த்துக் கொள்ள இந்து மாகாசபை மனுவை ஏற்க முடியாது: நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியது..!! இஸ்ரோவில் விஞ்ஞானி மீது பொய் வழக்கு போட்டது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமின் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி 3-ம் தேதி பள்ளிகளில் மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 63 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..!! ஓசூர் அருகே வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிப்பு..!! வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு பதிவுத்துறையை சார்ந்த ஆவண எழுத்தர்கள், குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர் நல நிதியம் தொடக்கம்..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு