text
stringlengths
57
183k
ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்\nதமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..\nView Full Version : ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..\nநன்றி : கீதம் ( அவர்களின் மௌனம் கவிதையின் தாக்கத்தால் எழுதியது)\nதாக்கத்தால் வந்த கவிதையும் அருமை...\nநான் சொல்லாமல் விட்ட, அல்லது எனக்குச் சொல்லத்தெரியாத, வலியை அழகாய் உணர்த்தினீர்கள். இந்த மெளனத்தின் இம்சையை அனுபவித்தவர் அன்றி வேறு எவராலும் புரிந்துகொள்வது கடினம். அற்புத வெளிப்பாடு.உவமைகள் அத்தனையும் வெகுபொருத்தம். அதிலும் விழா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவனின் உணர்வு எவருக்கும் சொல்லாமலே விளங்கும்.\nஇப்படி ஒரு அரிய கவிதை தோன்ற நான் காரணமானேன் என்பதால் மிகவும் மகிழ்கிறேன். பாராட்டுகள் ஆதன் அவர்களே.\n19-04-2010, 04:20 AM\nபடிமங்களுக்கு நிறை முக்கியதுவம் கொடுத்துவிட்டதால் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் உங்களின் பின்னூட்டம் கண்டதும் அந்த பயம் குறைந்துவிட்டது..\nபாராட்டுக்கு மிக்க நன்றி கீதம் அவர்களே...\nஇங்கே சாதாரணமாக ஆரம்பித்து....\nஇந்தப் படிமங்களில் வழிந்து...\nஇந்த இடத்தில் உச்சமடைகிறான்.... கவிஞன்.\nஇந்தக் கூரிழந்த பிளேடு... (கத்தி என்று ஏன் சொல்லவில்லை...?)\nகூரான பிளேடு கிழிக்கும் வலி நமக்குத் தெரியாது....\nஓரு நானோ விநாடியில் அது தன் வேலையை முடித்துவிடும்.\nஆனால் கூரிழந்த பிளேடால் மெல்ல அறுப்பது என்ற உவமை...\nமெளனத்தின் கொடூரப் பக்கத்தை இன்னுமொரு உவமையால் சொல்ல இயலுமா என்று எண்ண வைக்கிறது.\nஉடுக்கை இழந்தவன் கை போல்...\nசித்திரத்தில் அலர்ந்த தாமரைக்கும்\nசற்றும் சளைத்ததில்லை நண்பா....\nவாழ்க நீ... நின் கவி....\nமெளனம் சம்மதமென்றல்லவா சொன்னார்கள்... நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்னவொ?? :aetsch013:\nசரி உங்க கவிதைக்கு இந்த நைட்ல ஒரு கிறுக்கு கிறூக்கிவைக்கிறேன். (ஏதோ என்னால முடிஞ்சது)\nஅன்று எனக்கு மெளனக்கணை உள்ளூர வீசிக் கொண்டேயிருந்ததுஅதன் வீரியம் புரியாததாலோ என்னவோ எனக்கும் எதுவும் புரியவில்லை. ஆடைகளைக் கழற்றி எறிவதைப் போல மெளனத்தைக் கழற்றி எறிய மனதில்லை. மெளனத்தைக் காட்டிலும் வார்த்தைகள் பொல்லாதது. இரண்டுக்குமிடையேயான போட்டியில் எது ஓங்கும் என்று அறிவதற்கும் மெளனமே தேவைப் படுகிறது.\nஎன்ன சொன்னீர்கள்? எனக்கு பரிசா? மெளனமா? அதை மெளனமாக நான் ஏற்றுக் கொண்டிருப்பேனென்று உங்கள் துளை நிரம்பிய மனது கூறிற்றா? நான் வார்த்தைகளைப் பரிசாகப் பெற்றது போல இதுவரையிலும் மெளனத்தைப் பரிசாகப் பெற்றதில்லை.\nகவிதையொன்றிலிருந்து வார்த்தை பிசகுவதைப் போலவோ, பாடல் வரியொன்று இசைக்கு இணங்காததைப் போலவோ நான் நடந்து கொள்ளவில்லை. மெளனம் என்பது விருப்பத்தின் சமிஞ்சை. ஆசையின் பரிபாஷை. மொழிகளற்றவன் தேசத்தில் இரைந்து கொண்டிருந்தால் அது விழலுக்கு நீரெனத் தெரியாதா?\nஇருக்கட்டும்.. விகாரம் என்பது வார்த்தைகள் விரித்து நின்றதோடு நிற்கட்டும். சலனங்களை ஏற்படுத்துவது ஒலியானால் மெளனமும் ஒரு ஒலியெனத் தெரிந்து கொள்ளாயோ? வார்த்தைக் காடு வளர்த்த நீ, மெளனத் தோட்டத்தை உன் வீட்டுக்குள் வளர்த்து வா. அப்போது சொல்கிறேன். விகார மெளனத்தோடு!!\nஇதுக்கு மேலயும் எழுதினா....\nதமிழ்மன்றம் மட்டும் காகித வடிவில் இருந்தால் அத்தனை பேரும் கிழித்துவிடுவார்கள். ஆகவே நான் எஸ்கேப்!!! :sprachlos020:\nகடைசியாக ஒரு தத்துவம் :\nமெளனமாக இரு, ஆனால் வார்த்தைகளைக் கொன்றுவிடாதே!!:p\nகவனமாகக் கையாள வேண்டியவற்றை ஒப்புமைக்கு கையாண்டுள்ளீர்கள்.\nபிளேடு இரு பக்கம் கூரானது. மிகவும் சிரமப்பட்டுப் பிடித்து அறுக்கும் போது அறுப்பவரையே பதம் பார்க்கவும் வாய்ப்புண்டு. மொட்டை பிளெட்டேன்றால் அதிகமான ஆபத்து.\nஏவி விட்ட ஏவலாளி மீதே தாக்கும் இயல்புடையன பேய், பிசாசுகள்.\nபிடிப்பவனையும் பக்கத்திலிருப்பவனையும் அழிக்கும் சக்தி படைத்தது சிகரெட்டு..\nஇவற்றுள் சிகரெட்டை விட மற்ற இரண்டும் பயன்படுத்துபவனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன.\nஇதைவிடக் காதலின் சிறப்பை எவ்வாறு சொற்படுத்த முடியும்???!!!!!!!\nஇந்த மூன்றையும் கையாண்டு மௌனத்தை வீவரப்படுத்தி இருப்பது கவிதையின் அழகு.\nமௌனத்தை உடுத்திக் கொண்டதான சொல்வீச்சு இன்னொரு சிறப்பு.\nஎப்போது நாம் ஆடைகளை உடுத்திக் கொள்கிறோம். நாம் ஆடைகளை உடுத்தும் போது என்ன மறைகின்றது. இரண்டுக்கும் முதன்மையான விடையாக அமைவது நிர்வாணம். நிர்வாணம் மட்டும்தான் உண்மை. மௌனம் மறைக்கும் உண்மையை அறிந்துக் கொள்ளத் துடிக்கும் லப்டப்.\nஇந்த மாதிரி காதலின் பெருமையை தனக்குள் ஒளித்து வைத்துகொண்டு உண்மையைத் தேடிப்புறப்பட்டு, கிடைக்காத ஆற்றாமையில், பேரலை என எழுந்த ஆத்திரத்தில், நிலைதடுமாறி, மதிமங்கி கூரிய சொல்வாளெடுத்து ஒரே போடாய்ப் போடுகிறது கவிதை.\nமௌனத்துக்கும் கூரான (பிளேட்)வாள் போன்ற சொல்லுக்கும் சமன் செய்து விடுகிறது.\nகாதல் மட்டுமல்ல அதன் விளைவுகளும் இருபக்கச் சமானம்தான்.\nபரம்பரை வழியாய் தொற்றிக்கொள்ளும் சில நோய்களைப் போல் சில குணங்களும் ஒட்டிக்கொள்வதாய் மௌனத்தை விவரித்துள்ளீர்கள். இதுவரை யாரும் இப்படி சிந்தித்திராத ஒன்று. நல்லதொரு கற்பனை வளம். பாராட்டுக்கள் ஆதன்.
நான் அதனிடம் இவ்வாறு கூறினேன். 'தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ முதலிலேயே என்னிடம் இந்த விஷயத்தை கூறியிருக்க வேண்டும், ஏனென்றால்..... ஏனென்றால் ...........இதைவிட பயங்கரமான சில செயல்பாடுகளை எல்லாம் நான் தினசரி சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்வுகளோடு ஒப்பிடுகையில் நீ ஒரு சின்னக் குழந்தை. உன்னைப் பார்த்து நான் ரசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் உன்னிடம் பயமுறுத்தக்கூடிய அளவுக்கு ஒன்றுமே இல்லை. பயமுறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினால் நீ ஒரு பெண்ணை சந்திக்க வேண்டும். அவள் வேறு யாரும் அல்ல. என் மனைவிதான் அவள். அவளை மட்டும் நீ சந்திப்பாயேயானால் நீ புரிந்து கொள்வாய். நீ ஒன்றுமேயில்லை என்பதை அவளோடு ஒப்பிடுகையில் நீ ஒரு குழந்தை."\nஅந்த பேயின் கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன். அது பரிதாபமாக நடந்து சென்றதை பார்த்த போது பாரதிராஜா படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பின்னணி இசை ஒலித்தது. ஆம் அந்த இசையை கேட்டு தான் பயந்துபோய் விழித்துக் கொண்டேன். அதிர்ந்து போன நான் அப்பொதே கடவுளிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். "கடவுளே அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதானால் 3000 வாட்ஸ் மின்சாரத்தை என்மேல் பாய்ச்சு நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அறிவுகெட்டத்தனமாக இது போன்ற அதிர்ச்சிகளை மட்டும் கொடுக்காதே" என்று.\nஉணர்ச்சி வசப்பட்டு அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டேன். அவர் எனது வக்கீல் தனசேகரன். அவர் எதார்த்தமாக கூறிய அந்த வார்த்தைகளை கேட்ட போது எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி தோன்றிவிட்டதை போன்றதொரு எண்ணம் ஏற்பட்டது. அவர் கூறினார் உங்களுக்கு என்னால் டைவர்ஸ் வாங்கித்தர முடியும் என்று. ஆபத்பாண்டவன் என்று எழுதி அதன் அருகில் ஈக்வல் டூ என்று போட்டால், நான் யோசிக்காமல் அதன் பக்கத்தில் எழுதிவிடுவேன் திரு.தனசேகரனின் பெயரை. அவர் என்னைக் காக்க வந்த மெசையா என்றே கருத வேண்டியிருந்தது. அவருக்காகத்தான் நான் இவ்வளவு நாளும் காத்துக் கொண்டிருந்தேனோ என்னவோ. அவர் என்னை கடைந்தேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்குள் தோன்றி விட்டது. அவர் கூறினார். "நான் கொடுக்கும் வெள்ளைக் காகிதத்தில் உங்கள் மனைவியின் கையெழுத்தை எழுதி வாங்கி வந்துவிட்டீர்களேயானால் அது போதும் உங்கள் டைவர்சுக்கு"\nஅழகு தேவதையாக மனைவி இருக்க குரங்கு போன்ற மற்றொரு பெண்ணை தேடும் அல்பத்தனமான ஆண்களின் வரிசையில் என்னை நிச்சயமாக சேர்க்க முடியாது. ஏனெனில் நான் ரசித்தது நடிகை நயன்தாராவை. எப்படி முடியும் ரசிக்காமல் இருக்க. நானும் மனதளவில் நேர்மையாக இருக்க எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன். ரசிக்காமல் இருக்க முடியவில்லை. என் மனைவி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் (சண்டையிட்டுக் கொண்டிருக்கும்) வேளையில் என்முகத்தில் ஒளி வீசுகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்தான். அவர் இயல்பாக என்னை ஆக்கிரமித்து விட்டார். இந்த கொடூரமான ஒப்புதலுக்காக மன்னிக்கக் கூடிய அளவுக்கு மனம் உடையவர்களுக்கு மன்னிப்பதற்குரிய வாய்ப்புகள் தாராளாமாக அளிக்கப்படுகிறது. சுருக்கமாக மன்னித்து விடுங்கள்.....\nஇவை எல்லாவற்றையும் விட ஒரு மறைக்கப்பட்ட விஷயத்தை இப்பொழுது உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருங்கள் இருமுறை எச்சிலை விழுங்கிக் கொள்கிறேன். எனது தொண்டை வறண்டுவிட்டது. அவர் ஒரு (அதாவது என் மனைவி)..... அவர் ஒரு...... (என் கால்கள் நடுங்குவதால் நான் ஒரு தொடைநடுங்கி என்ற முடிவுக்கு யாரும் வந்து விட வேண்டாம்).... அவர் ஒரு..... முற்போக்கு எழுத்தாளர்.\nஅவர் கேட்கிறார். "ஏன் இந்த ஆணாதிக்க சமூகம் திருமணத்திற்கு பிறகு மனைவியின் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக சேர்த்துக் கொள்ளக் கூடாது" நல்ல வேளை நயன்தாரா மட்டும் இல்லையென்றால் யார் என் கண்ணீரை துடைத்திருப்பார்கள் அன்று ஏற்பட்ட கனவில். மன்னிக்கும் குணமுடையோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nஎன்னால் பேசப்பட்டது இதுதான். "இந்தியப் பெண்களுக்கு வீட்டு வேலை செய்வது என்பது ஆகச் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. உனது (என் மனைவியை ரொமான்சாக பார்த்து) உடல் எடை குறைய முயற்சி செய்து பார்க்கலாமே" ஆம், அந்த என் கடைசி ரொமான்ஸ் பார்வை குறித்து இன்றும் என்னால் நினைவு கூற முடியும். ஆனால் எனக்கு என்னவோ அந்த துணிகளை துவைப்பதுதான் மிகுந்த சிரமமாக உள்ளது. எனது உடல் எடை ஏற்கனவே குறைந்துதான் இருக்கிறது என்பதை என் மனைவியிடம் நான் எப்படி நிரூபிப்பது என்று எனக்கு புரியவே இல்லை. நடிகை நயன்தாரா நன்றாக மீன் உணவு சமைப்பார் என்று ஒரு பேட்டியில் கூறியதை நினைத்துப் பார்க்கையில் என்னால் என் கனவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் என் மனைவிக்கு மீன் உணவு சமைக்கும் பொழுதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன் என்று நயனுக்கு எழுதிய கடிதத்தை அவர் படித்திருப்பாரா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சிறப்பான கண்டுபிடிப்பை உலகுக்கு எடுத்துரைக்க ஆசைப்படுகிறேன். சப்பாத்தி மாவு பிசையும் போது நமது ஆர்ம்ஸ்கள் முறுக்கேறும் என்பதை ஜிம்முக்கு செல்லும் இளைஞர்களுக்கு கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது சேலையை அடித்து துவைப்பதை விட கடுமையான உடற்பயிற்சி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒருமுறை அவரால் எழுதப்பட்ட கவிதை ஒன்று எனக்கு படித்துப் பார்க்க கொடுக்கப்பட்டது. அதை அவரே விரும்பி கொடுத்தார் என்பதை அவரது இன்முகம் உணர்த்தியது. நான் மதிக்கப்படுவது என்றாவது ஒருநாள் நடக்கும் விஷயம். எனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் இவ்வாறு சொல்லிக் கொள்ளலாம். நான் நீந்திக்கொண்டிருந்தேன் மகிழ்ச்சிக் கடலில். ஆனால் என்னுடைய ஒருமணி நேர முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயம் என்னை கவ்விக் கொண்டது. அந்த ஒருபக்க கவிதை இவ்வளவு கடினமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கடவுளுக்கு எனக்கு சோதனை அளிப்பதே வேலையாக போய்விட்டது. இருப்பினும் நான் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். "கடவுளே எனக்கு புரிய வைத்துவிடு, தயவு செய்து என்னைக் காப்பாற்று"\nஎன்னை காப்பாற்ற அவரால் முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு நான் எப்படி கொடுப்பது. அவர் வழக்கமாக என்ன செய்வார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். கைவிட்டுவிடுவார், ஆனால் இந்த முறை அவரை சபிக்கத் தோன்றவில்லை. காரணம் அவராலும் இக்கவிதையை புரிந்து கொண்டிருக்க முடியாது.2மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கொட்டிய வியர்வையை துடைத்தபடி அமர்ந்தேன். எது நடக்கக் கூடாது என்று பயந்து நடுங்குவேனோ அதுதான் வழக்கமாக நடக்கும். விதிப்படி அவ்வாறே நடந்தது. கவிதையை பற்றிய கருத்து கணிப்பு கேட்கப்பட்டது. நன்றாக இருக்கிறது என்று கூறினால் எங்கு அதைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்து விடுவாரோ என்கிற பயத்தில், சுமாராக இருப்பதாக கூறிவிட்டேன். ஆனால் இந்த ஆணாதிக்க உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கோபம் எனக்கே வந்துவிட்டது. அவர்கள் பெண்களின் கலை உணர்ச்சியை, அறிவு மேம்பாட்டை மதிப்பதே இல்லை. அவர்கள் சுயநலவாதிகள். அவர்கள் ஆக்கிரமிப்புவாதிகள்...\n0 #1 Bala 2010-05-17 02:58
வரலாற்றில் இடம்பெற்ற சைக்கிள்…! – Theekkathir\nHome / தெலுங்கானா / வரலாற்றில் இடம்பெற்ற சைக்கிள்…!\nPosted on April 21, 2018, 9:09 pm\n===எஸ்.ஏ.மாணிக்கம்==== ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் கம்யூனிஸ்ட் இயக்க ஸ்தாபகரும், வீரியமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தின் தளபதியுமான பி.சுந்தரய்யாவின் பெயரிலான பி.சுந்தரய்யா விஞ்ஞான் பவன் ஹைதராபாத் நகரின் பிரதான பகுதியின் பகலிங்கபள்ளியில் பிரம்மாண்டமான கட்டிடத்தில் அமைந்துள்ளது. எல்.பி.கங்காதரராவ் நினைவு வாசிப்பு நூலகம், ஏழை மக்களுக்கான மருத்துவ ஆய்வகக்கூடம், கலைக்கூடம், கண்காட்சிக்கான அரங்கம், கருத்தரங்க அரங்கம், ஐடி மாணவர்களுக்கான மீடியா கூடம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கான பல்வேறு வசதிகளைக்கொண்ட தனித்தனி அரங்குகள் அதில் அமைந்துள்ளன.\nஇவ்வளாகத்தின் ஒரு பகுதியில் பி.சுந்தரய்யா தனது சொந்த வாழ்க்கையில் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைத்துள்ள காட்சிக்கூடமும் அமைந்துள்ளது. அவரின் எளிமையான வாழ்க்கையை உணர்த்திடும் வகையில், சுமார் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமபோன், ரேடியோ, தட்டச்சு, எழுது பொருட்கள், எளிய பைஜமா உடைகள், குக்கர், மண்பாண்ட சமையல் பொருட்கள், அவர் அறையில் இருந்து துவக்க கால தலைவர்களின் புகைப்படங்கள், அவரது துணைவியார் லீலா சுந்தரய்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என அவரது வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.\nஅதில் மிகவும் குறிப்பிட வேண்டிய ஒரு பொருள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சைக்கிள் ஆகும். இன்றைய நாட்களில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதிகள் 1940களில் இல்லை. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து மிகவும் அரிதானதாகவே இருந்தது. தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினை கட்டும் பொறுப்பினை ஏற்றிருந்த பி.சுந்தரய்யா தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலப்பகுதிகளில் அடிக்கடி பயணிக்க வேண்டியிருந்தது. கூட்டத்தின் அவசியம் கருதி அவருடைய சொந்த ஊரான நெல்லூரிலிருந்து சென்னை வரையிலான சுமார் 180 கி.மீ. தூரம் சுமார்7மணி நேரத்தில் சைக்கிளிலேயே சென்றுள்ளார்.\nஅன்றைய சென்னை மாகாணத்தில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி முதல் கிளையை கட்டுவதற்கான பெருமுயற்சியின் ஒருபகுதியாக 1936- 37ம் ஆண்டுகளில் பி.சுந்தரய்யாவின் சைக்கிள் பயணமும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதுபோலவே ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த நாடாளுமன்றத்தில் பி.சுந்தரய்யா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\nஅந்த சமயங்களில் தனது நாடாளுமன்ற அலுவலகத்திலிருந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சைக்கிளேலேயே சென்று வந்துள்ளார் சுந்தரய்யா. பெரும் பணக்காரர்களும், ஜமீன்தார்களும் உல்லாச கார்களில் நாடாளுமன்றத்திற்கு வந்து இறங்கும்போது பி.சுந்தரய்யா சைக்கிளில் வருவதைப் பார்த்து அனைவரும் வியந்துள்ளனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எளிய மனிதராக, ஆற்றல் மிக்க தலைவராக, போராளியாக வாழ்ந்தவர் பி.சுந்தரய்யா. அவரது வாழ்நாட்களின் ஒருபகுதியாக இருந்த சைக்கிள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதும் பொருத்தமானதே.\nவரலாற்றில் இடம்பெற்ற சைக்கிள்...!\nதேனீக்கள் போன்ற சுறுசுறுப்பு…..!கம்யூனிஸ்ட்டுகளின் கடமையுணர்வு…!\nகால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி\nசிவ லிங்கத்தை தேடி நெடுஞ்சாலையில் குழி தோண்டிய பொது மக்கள்\nதெலுங்கானா: டிராக்டர் கவிழ்ந்து விபத்து\nesbook18\tI\tMarch 25th, 2019
இங்க இருந்த டாய்லெட்டை காணோம்.. வடிவேல் பாணியில் போலீசிடம் புகார் கொடுத்த சத்தீஸ்கர் பெண் | Woman complaints Police that her toilet is missing in Chhattisgarh - Tamil Oneindia\n| Updated: Thursday, March 15, 2018, 15:51 [IST]\nராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டு கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅமர்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பேலா பாய் பட்டேல், சந்தா என்ற இரண்டு பெண்கள் போலீசில் இந்த புகாரை கொடுத்து இருக்கிறார்கள்.\nஇந்த புகாரை கொடுக்க சுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் அந்த பெண்களுக்கு உதவி இருக்கிறார். வடிவேல் கிணற்றை காணும் என்று புகார் கொடுத்தது போலவே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.\nபேலா பாய் பட்டேல், சந்தா குடும்பத்திற்கு 2016ல் கழிப்பறை கட்டித்தருவதாக அரசு அறிவித்து இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அவர்கள் குடும்பம் இலவச கழிப்பறைக்கு தேர்வாகி இருக்கிறது. இதற்கான பணம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆனால் இதற்காக வழங்கப்பட்ட பணத்தை பஞ்சாயத்து நிர்வாகிகள் சுருட்டி இருக்கிறார்கள். அந்த பெண்ணின் குடும்பத்திடம் கழிப்பறை கட்ட பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் பல குடும்பங்கள் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.\nசுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் இந்த மோசடியை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார். ஏற்கனவே கழிப்பறை கட்டப்பட்டுவிட்டதாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. கழிப்பறை கட்டாமல் கட்டிவிட்டதாக பஞ்சாயத்து அதிகாரிகள் எழுதி கொடுத்துள்ளார்கள்.\nதற்போது இந்த தகவல் அறியும் உரிமை சட்ட விவரத்தை வைத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசு கட்டிக் கொடுத்த கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். போலீசில் இதில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறது.\ntoilet vadivelu police chhattisgarh கழிப்பறை டாய்லெட் சத்தீஸ்கர் வடிவேல்\nWoman Bela Bai Patel (70) and her daughter Chanda (45), residents of Amarpur village complaints Police that their toilet is missing in Chhattisgarh.
சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் || tamil news perumal temple varushabishekam\nபதிவு: நவம்பர் 12, 2020 12:09 IST\nதிருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.\nதிருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு புண்ணியாவதனம், பஞ்சகண்யாரதானம், ரக்‌ஷாபந்தனம் ஆகியவை நடந்தது.\nஉற்சவ மூர்த்திகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!| millionaire-develops-octopus-suit-for-a-boy-suffering-hypermobility-issues - Tamil Gizbot\nசிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!\n| Updated: Thursday, May 30, 2019, 10:01 [IST]\nட்காயிபின் உண்மையில் உலகையே உலுக்கியெடுத்துவிட்டது. அது எப்போதும் ஆபத்தான விஷயமாக இருந்தாலும், சிலர் ரிஸ்க் எடுத்து சாதித்து மில்லியனர் ஆகியுள்ளனர். நிச்சயமாக அனைவருக்கும் இது நிகழ்வது இல்லை. ஆனால் சிலர் அதிர்ஷ்டத்துடனேயே பிறந்துள்ளனர்.அவ்வகையில் எரிக் ஃபின்மேனை எடுத்துக்கொண்டால், அவர் பிட்காயினில் முதலீடு செய்து இளம் மில்லியனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.\nகேமிங் சாதனத்தை வாங்குவது போன்றவற்றை செய்யலாம்\nஇது யார் வேண்டுமானாலும் அடையத்தக்க சாதனைதான் என்றாலும், 19 வயதிலேயே இதனைச் செய்து தனித்துவமானதாக மாற்றியுள்ளார். அவ்வளவு பணத்தை வைத்து ஃபின்மேன் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ஒருவேளை விருத்து கொடுப்பது, இரவு விடுதிகளுக்கு செல்லுவது சிறந்த கேமிங் சாதனத்தை வாங்குவது போன்றவற்றை செய்யலாம்.\nஅதிகம் படிக்கப்பட்டவை:அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!\nஆனால் மற்ற இளம் பருவத்தினரை விட புத்திசாலியாக இருந்தார் ஃபின்மேன். அவர் தனது பணத்தை ஒரு சிறப்பான வழியில் முதலீடு செய்தார். இது அவருக்கு அதிக பணம் சம்பாதிப்பதி தரப்போவதில்லை. அதாவது இப்போதைக்கு ​​இல்லை. அவரது வழிகாட்டிகளில் ஒருவரது மகனான அரிஸ்டூ மேஹன் என்பவர், டாக்டர் ஆக்டோபஸின் கரங்களின் இயங்கும் மாதிரியை உருவாக்கும் யோசனையை தெரிவித்தார். ஸ்பைடர்மேன் படம் பார்த்த யாரும் உடனடியாக இந்த ஆக்டோபஸ் கரங்களின் மாதிரியை கற்பனை செய்ய முடியும்.\nஃபின்மேன் தனது பணத்தை முதலீடு செய்தார்.\nகாமிக் புத்தக ரசிகரான இந்த மேஹன் காமிக் கான்-ல் உள்ள உடைகளால் கவரப்பட்டு, அதைப் போன்ற ஏதாவது ஒன்று வேண்டும் என விரும்பினார். அதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவெனில் அந்த உடை செயல்பட வேண்டும் என விரும்பினார். உங்களிடம் யோசனை இருந்தால், உங்களுக்கு தேவையான ஒன்றே ஒன்று முதலீட்டாளர்கள். மேஹனின் கனவை நிஜமாக்க பணத்துடன் காத்திருந்தார் ஃபின்மேன். ஒரு பொறியாளர் குழுவுடன் இந்த ப்ராஜெக்ட்டில் ஃபின்மேன் தனது பணத்தை முதலீடு செய்தார்.\nநடுவிரல் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nஇந்த அற்புதமான படைப்பின் வெளிக்கூடு 3டி அச்சிடும் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இயந்திர கரங்கள் அணிபவர் மூலம் கட்டுப்படுத்தப்படும். இதற்காக பொருத்தப்பட்டுள்ள மைக்ரோப்ராசஸ்சர்கள் மற்றும் எட்டு மோட்டார்கள் ஆற்றலை வழங்கி இயந்திர கைகளுக்கு உயிர்கொடுக்கும். பயனர்கள் கையில் கையுறையை அணிந்துகொண்டு நடுவிரல் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம். இயந்திர கரங்களில் பல அச்சுகளை இணைக்கமுடியும் என்பதால் இறுதியில், இந்த உடையை டாக்டர் ஆக்டோபஸின் கரங்களை போலவே பயன்படுத்தலாம்.\nஆனால் இதில் முக்கிய விசயம் என்னவெனில் இந்த உடை ஃபின்மேனுக்காக உருவாக்கப்படவில்லை. அதற்குபதிலாக இதை அரிஸ்டூ மேஹனுக்காக உருவாக்கினார். ஃபின்மேனில் பல வழிகாட்டிகளில் ஒருவரின் மகனான அரிஸ்டூ மேஹன் ஹைபர்மொபிலிடி எனப்படும் இளகியமூட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு 10 வயது குழந்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பயங்கரமானது. ஆனால் அந்த குழந்தைக்கு ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும் என நினைத்து இதை உருவாக்கிய ஃபின்மேனுக்கு நிச்சயம் நன்றிகூறவேண்டும்.\nபொறியாளர் குழுவினருடன் பணிபுரிய ஆரம்பித்த ஃபின்மேன் தனது ஏராளமான பணத்தைத் இந்த ப்ராஜெக்ட்-ல் முதலீடு செய்தார். இதன் முடிவு ஆச்சர்யமான ஒன்று. இதன் மூலம் மேஹன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையிலைல். இதை மிகவும் விரும்பும் மேஹன், இதனால் பள்ளியில் மிகவும் பிரபலமாக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் இப்போது டாக்டர் ஆக்டோபஸ் கரங்களை பயன்படுத்தி முன்பு சாத்தியமில்லாத பலவற்றையும் மிகவும் இயல்பாகவே செய்கிறார்.\nநல்ல விசயங்களுக்காக செலவிடமாட்டார்கள்\nஇந்த அற்புத படைப்பை அதிகளவில் உற்பத்தி செய்து மனித இனத்தின் நன்மைக்காக பயன்பட வைப்பதுடன், இதன் வடிவமைப்பை ஓபன் சோர்ஸ் செய்து மற்ற பொறியாளர்கள் மேலும் இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார். இவையனைத்தின் மூலமும் அவர் இன்னும் பதின்ம வயதில் தான் உள்ளார் என்பதை கூட நம்மை மறக்கவைக்கிறார். என்னதான் அதிகளவில் பணம் இருந்தாலம் ,அனைவரும் அதை சரியான நோக்கத்தில் நல்ல விசயங்களுக்காக செலவிடமாட்டார்கள். ஆனால் ஃபின்மேன் அதை செய்து சாதித்துகாட்டியுள்ளார்.\nmillionaire-develops-octopus-suit-for-a-boy-suffering-hypermobility-issues : Read more about this in Tamil GizBot
Maalaimalar News: Twitter announces Hide Replies feature\nபதிவு: ஜூலை 18, 2019 16:58\nட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.\nசமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை கேலி கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருக்கின்றன.\nஇதனை எதிர்கொள்ள பல்வேறு நிறுவனங்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ட்விட்டர் நிறுவனம் ஹைட் ரிப்ளைஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் கனடாவில் வழங்கப்பட்டுள்ளது.\nகனடாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.\nஇந்த அம்சம் கொண்டு ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும். புதிய அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக ட்விட்டர் தெரிவித்தது.\nமற்ற நாடுகளில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் சோதனையில் இருக்கும் இந்த அம்சம், சோதனையில் பெறும் விமர்சனங்களுக்கு ஏற்ப மற்ற பகுதிகளில் வெளியிடுவது பற்றிய முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் கட்டுரை - 14 தளையறு சமுதாயம் (Open Society) - முரளி சண்முகவேலன்\nசிறப்புக் கட்டுரை: அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் கட்டுரை - 14 தளையறு சமுதாயம் (Open Society) - முரளி சண்முகவேலன்\nஇத்தொடரின் இறுதிக் கட்டுரை இது. ஆனால், சம்பிரதாயமான முடிவுரையாக இருக்காது. போனவாரம் ‘இதுவரை’ என்ற தலைப்பில் இதுவரை பேசப்பட்ட, விவாதித்த பொருள்களைப் பற்றி சிறுகுறிப்பு ஒன்றை எழுதினேன்.\nஇந்த வாரம் இத்தொடரில், இதுவரை பேசப்பட்ட முக்கியப் பொருள்களின் சாரத்தை பொதுப்புத்தியில் உள்ள ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்து விளக்கவிருக்கிறேன். அக்கருத்தாக்கம் Open Society (ஓப்பன் சொசைட்டி) என்று அழைக்கப்படுகிற தளையறு சமுதாயம்.\nஓப்பன் சொசைட்டி என்ற கருத்தாக்கத்தை தேர்ந்தெடுக்கக் காரணம் மேலைநாடுகளில் உள்ள வலது, இடது என எல்லா சாரிகளும், மைனாரிட்டி கட்சிகள், அடையாள அரசியலை / (வெள்ளை) இன உரிமைகளை முன்வைக்கிற கருத்தாக்கங்கள், புரட்சியாளர்கள், அரபு வசந்தம் பேசுபவர்கள், பெண்ணுரிமை காவலர்கள் என அனைவரும் இந்தக் கருத்தாக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஸ்லோவோய்ஜ் ஜிஜெக் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய மார்க்சீய தர்க்கவாதிகள் இதற்கு விதிவிலக்கு. தளையறு சமுதாயம் கம்யூனிச இயக்கத்துக்கு எதிரானது. ஆனாலும் மேற்குலகில் இடதுசாரிகள், தாராளவாதிகள் இக்கருத்தாக்கத்தை ஆதரிக்கின்றனர். இடதுசாரிகளின் இந்த விமரிசனமற்ற ஆதரவால் அவர்களது கருத்தாக்கத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nதளையறு சமுதாயம் என்ற கருத்தாக்கத்தின் வழியாக மேற்குலகின் அரசியலைப் படிக்கும்போது வலது, இடதுசாரி கொள்கைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் நீர்த்துப் போயிருக்கின்றன என்பது தெளிவாகிறது. உதாரணமாக, கீழ்க்கண்ட பட்டியலைப் பாருங்கள்.\nபண்டமயமாக்கப்பட்ட இன, தேசிய, பன்னாட்டு ஊடகங்கள்\nதகவல்தொடர்பு தொழில்நுட்பம், முதலீட்டியம்\nபொது சேவைத்துறையில் தவிர்க்கமுடியாத தனியார் துறையின் (தகவல் உள்ளிட்ட) தொழில்நுட்பம், ஆராய்ச்சி, முதலீடு.\nஇப்பட்டியலில் வரும் பொருளாதாரப் பொருள்களை (subjects) அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற மேற்குலக ஜனநாயக நாடுகளில் எல்லாவகையான அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. அரசியல் சித்தாந்த வேறுபாடுகளே இல்லை என ஆகிவிட்டது.\nஇவ்வாறு சித்தாந்தங்கள் நீர்த்துப்போனதில் இடதுசாரி சிந்தனையாளர்களுக்கே அதிக சவால், பிரச்னை; அவர்கள் முன்வைக்கும் அரசியல் சிந்தனையில் அதிக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு உதாரணம்: இணையத்தின் அடிப்படைத்தன்மைகளையும், அவற்றின் கட்டுமானச் சாய்வுகளையும் பொதுவில் விவாதிக்க எந்த அரசியல் கட்சிக்கும் துணிவில்லை என்றே நான் சொல்வேன் (கட்டுரை 10 & 11). அவற்றின் வெளிப்படைத்தன்மை பற்றியும், அந்தரங்க மீறல் பற்றியும் ஆங்காங்கே குரல் கொடுப்பது எளிது.\nஆனால், இணையத்தின் அடிப்படையிலேயே இருக்கிற தன்மைகளை மாற்றக்கோரும் இயக்கமோ, அரசியல் கட்சியோ உலகளவில் கிடையாது. ஸ்வீடனில் ஆரம்பிக்கப்பட்ட பைரேட் கட்சியும் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் இதுவரை தரவில்லை.\nஇணையத்தில் நடைபெற்று வந்த அந்தரங்க மீறலை எட்வர்ட் ஸ்நோடன் உலகுக்கு எடுத்துக்காட்டிய பின்னரும், அதுகுறித்து எந்தச் சலனமும் மேற்குலக அரசியலில் ஏற்படவில்லை என்பதை நான் இப்படியே புரிந்துகொள்கிறேன். எனவே, இணையம் என்பது கருத்தாக்கங்களையும் செரித்துவிட்ட ஒரு தளமாக உருவெடுத்திருக்கிறது (post-ideological platform).\nஅதே சமயத்தில், இணையம் இல்லாமல் இன்று தகவல் பரிமாற்றம் நிகழ்வது கிடையாது. எனவே, மேற்கை பொறுத்தவரை இணையம் என்பது கருத்து / பேச்சு சுதந்திரத்தின் அடிநாதமாக மாறிவிட்டது. முதலீட்டியமும், லாபமும், தகவல் பரிமாற்றமும், பேச்சு / கருத்து சுதந்திரமும் இரண்டறக் கலந்து தட்டையாகப் பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக இணையம் (என்ற பொருளின் தொழில்நுட்பம், அவற்றின் முதலீட்டியம்) தளையறு சமுதாயத்தின் ஒரு மிக முக்கியக் கூறாகவும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால் அத்தொழில்நுட்பத்தின் முதலீட்டியமோ, நாம் இன்றுவரை அனுபவித்திராத ஒரு முதலீட்டிய வகையை நம் மீது திணிக்கிறது (கட்டுரை 12).\nமேற்சொன்ன பட்டியலில் உள்ள பொருள்கள் (subjects) எல்லாம் தளையறு சமூகத்தின் தன்மைகளாகவும் பார்க்கப்படுகின்றன என்பது மிக முக்கியம். இது எப்படி சாத்தியமாயிற்று? இதற்கு விடைகாணும் முன், முதலில் தளையறு சமுதாயம் என்றால் என்ன? அந்த கருத்தியல் உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலைதான் என்ன? என்பதைப் பார்க்கலாம்.\nஇதற்கு கார்ல் பாப்பரை தெரிந்துகொள்ள வேண்டும். ஆஸ்திரியாவில் 1902ஆம் ஆண்டு பிறந்த கார்ல் பாப்பர் என்ற யூதர், நாஜிக்களின் கொடுமையின் காரணமாக சிறுவயதிலேயே பிரிட்டனுக்கு குடியேறுகிறார். அங்கே, ஒரு அரசியல் தத்துவவாதியாக உருவெடுக்கும் பாப்பர் 1945இல் எழுதி பிரபலப்படுத்திய The Open Society and its enemies என்ற ஆய்வுப் புத்தகத்தின் வழியாக பிரபலமாக்கப்பட்ட கருத்தாக்கமே தளையறு சமுதாயம் (இக்கருத்தாக்கத்தை முதலில் எழுதியவர் ஹென்றி பெர்க்சன் என்னும் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி).\nநாஜிக்களின் கொடுமைகளை அனுபவித்தும், சோவியத் பாணி கம்யூனிசத்தின் கொடுமைகளைப் பார்த்தும் / கேட்டபடியாலும் - பாப்பருக்கு அதிகாரக் குவிப்புள்ள அரசுகளின் மேல் நம்பிக்கை கிடையாது. அதிகாரம் குவிந்திருக்கும் அரசு மக்களின் தனித்துவத்தை நசுக்கும்; பின்னர் அதுவே யதேச்சதிகாரத்துக்கு (ஹிட்லரின் நாஜி அரசு, சோவியத் பாணி ஸ்டாலின் அரசு) வழிவகுக்கும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.\nஒரு அரசியல் தத்துவவாதியாக, மக்கள் நேரடியாகப் பங்கெடுக்கும் ஏத்தினீய ஜனநாயகத்தை (Athenian democracy) ஆதரித்த கார்ல் பாப்பர் - ப்ளேட்டோவின் தத்துவ அரசனை (Philosopher king) நிராகரித்தார்.\nப்ளேட்டோ அறிமுகப்படுத்தும் ‘தத்துவ அரசன்’ கருணை உள்ளம் கொண்டவன்: தனது குடிகளின் மேல் அன்பு செலுத்துகிறவன்; அவர்களின் அறம் மற்றும் பொருள் முன்னேற்றத்துக்காக தலைமை தாங்கக் கூடியவன். ப்ளேட்டோ ‘குடியரசு’ புத்தகத்தில் முன்வைக்கிற சமூக மாற்றங்களுக்கான அலசல்களை ஏற்றுக்கொள்கிற பாப்பர், தத்துவ அரசனுக்கு உள்ள கட்டற்ற அதிகாரம் குறித்து சந்தேகம் எழுப்புகிறார். ஒருவேளை, ப்ளேட்டோ என்ற தத்துவ ஞானி, தன்னை அரசனாக்க முயன்ற ஒரு முயற்சியோ என்றுகூட கேள்வியெழுப்புகிறார். தத்துவ அரசனாக இருந்தாலும்கூட, அந்த அரசனிடம் வந்துசேரும் கட்டற்ற அதிகாரக் குவிப்பு ஒரு நாட்டை யதேச்சதிகாரத்துக்கே கொண்டுசெல்லும் என்று எழுதினார்.\nஇதனடிப்படையிலேயே, கார்ல் மார்க்ஸ் முன்வைக்கிற அரசின் தன்மைகளையும் கார்ல் பாப்பர் நிராகரிக்கிறார். மார்க்ஸின் (அல்லது சோவியத் பாணி) கம்யூனிச அரசமைப்பும், நாஜிக்களின் அரசும் - தங்களை உன்னத நிறுவனமாக கட்டமைக்கின்றன. தம் மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தேவ அமைப்பாக தங்களை முன்னிறுத்துகின்றன.\nஅதுமட்டுமல்ல, தத்தம் கருத்தாக்கமே மனித குலத்தின் உன்னத முன்னேற்றத்துக்கு உதவும் என்ற பரிசீலிக்கப்படாத ‘உண்மையை’ நிறுவுகின்றனர். வெகு விரைவிலேயே, இந்த ‘உண்மை’ குடிமக்களின் மேல் திணிக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் மேல் சித்திரவதை கட்டவிழ்த்து விடப்படுகிறது. எனவே, ஒரு மனிதனின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தளைகளற்ற அரசு அவசியம் என கார்ல் பாப்பர் வாதிடுகிறார்.\nதளையறு சமுதாயம் (Open Society) என்ற கருத்தாக்கம், மார்க்சீயத்துக்கு எதிரானது என்பது மிக முக்கியம். பாப்பரின் தளையறு சமூகத்தை இன்றைய நவ தாராளவாதம், சுதந்திரவாதத்தின் கூறுகளோடு ஒப்பிட முடியும் என்றாலும் - சந்தைப் பொருளாதாரத்தையோ, தாராளவாதத்தையோ முன்னிறுத்துவதற்காக தளையறு சமுதாயம் என்ற கருத்தாக்கத்தை கார்ல் பாப்பர் உருவாக்கவில்லை என்பதே உண்மை.\nகார்ல் பாப்பரின் மாணவரான ஜார்ஜ் ஸொரோஸ், பாப்பரைப் போலவே நாஜிக்களின் கொடுமையால், தான் பிறந்த ஹங்கேரியிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்த ஒரு அகதி. அப்போது அவருக்கு பதினேழு வயது. பின்னர், லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸில் பாப்பரின் மாணவராக இருந்து அரசியல், பொருளாதாரம் பயின்றார். நிதிப் பொருளாதார சந்தை வர்த்தகத்தில் பெரும் வித்தைக்காரர். சமீபத்திய சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 25 பில்லியன் அமெரிக்க டாலர்.\nஒரு நாட்டின் பண மதிப்பின் ஏற்றத்தாழ்வை முன்கூட்டியே ஊகித்து, அதற்குத் தகுந்தாற்போல அந்நாட்டின் பணத்தை முன்னரே ஒத்துக்கொண்ட விலையில் விற்பது உலக அந்நியச் செலவாணி சந்தையில் ஒரு பெரிய சூது. ஸொரோஸ் இந்தச் சூதில் ஒரு விற்பன்னர்.\nஇந்தச் சூதில் விற்பதாகச் சொல்லப்படும் தொகை யாரிடமும் இருக்காது என்பது முக்கியம். கமிஷனின் அடிப்படையில் விற்பதாக உறுதி அளிப்பவர் ஒரு வங்கியையோ, செலாவணி புரோக்கரையோ பணவசதி செய்து கொடுக்க வைப்பார். ஆக, ஒரு நாட்டின் கரன்சியை ‘விற்பவரோ’ எந்தவிதமான கைக்காசும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கரன்சியை விற்பார்.\nஇப்படித்தான் ஸொரோஸ், 1990களில் பிரிட்டிஷ் பவுண்டுக்கு ஏற்படப்போகிற வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்து 1 பில்லியன் பவுண்டு சம்பாதித்தார். பின்னர், 2013ஆம் ஆண்டு ஜப்பானிய யென்னை வைத்து சூதாடி4பில்லியன் சம்பாதித்தார்.\nபாப்பரின் அரசியல் தத்துவங்களால் இளம் வயதிலேயே ஈர்க்கப்பட்ட ஸொரோஸ், பின்னாளில் ஓப்பன் சொசைட்டி ஃபவுண்டேஷன் என்ற பன்னாட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். பங்குச் சந்தைகளில் சம்பாதித்த பணத்தில் ஒரு பெரும்பகுதியை தளையறு சமூகப் பணிகளுக்கு செலவிட்டு வருகிறார். சோவியத் கம்யூனிசத்தின் பிடிகளில் இருந்த ஐரோப்பிய நாடுகள், ஜனநாயகப் பாதைகளுக்குச் செல்ல உறுதுணையாக இருப்பதற்காக ஓப்பன் சொசைட்டி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கம்யூனிச நாடுகள் எல்லாம் மறைந்தபின்னர் தளையறு சமுதாயத்தின் தேவை என்ன? சந்தைப் பொருளாதாரம்.\nமுதலீட்டியமும் தளையறு சமூகத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை - ஒரு பொருளாதார மாணவராக, ஸொரோஸ் ஏற்றுக்கொள்கிறார்; எச்சரிக்கையும் செய்கிறார். இன்றைய நிலவரத்தின்படி, தளையறு சமூகத்துக்கான சவால்கள் கம்யூனிச நாடுகளிடமிருந்து வராது எனவும்; சந்தைகளே உருவாக்கும் எனவும் எச்சரிக்கிறார். இருந்தபோதிலும் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைகளை நாம் மாற்றுவது ஜனநாயகத்துக்கும், குடிமக்களின் அடிப்படைச் சுதந்திரத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றே வாதிடுகிறார். ஆக, சந்தைகளில் மாற்றம் ஏற்படுத்தி சந்தைகளை மேம்படுத்த வேண்டுமே தவிர அவற்றை நிராகரிப்பது தளையறு சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் என்றே ஸொரோஸ் பரிந்துரைக்கிறார்.\nதளையறு சமுதாயம் தழைத்திட வற்றாத வளங்கள் தேவை. 24 மணி நேர பங்குச் சந்தைகள், தகவல்தொடர்பு தொழில்நுட்பம், முதலீட்டியம், உலகமயமாக்கல் ஆகியன இவ் வளங்களின் ஊற்றுக்கண். தாராளவாத உலகில், இவ் வளங்களின் பயன்களை தனி மனித சுதந்திரத்தோடும், உரிமைகளோடும் பிணைத்தாகிவிட்டது.\nஆனால் தளையறு சமுதாயம் என்ற கருத்தாக்கம் தனி மனித சுதந்திரத்தை கட்டிக்காக்கிறது என்ற வாதம் எழுப்பப்படுமானால் உடனடியாக இரண்டு கேள்விகள் எழுகின்றன: யாருடைய சுதந்திரம், யாரிடமிருந்து சுதந்திரம்?\nதளையறு சமுதாயம் என்பது வானில் இருந்து குதித்து வருவதல்ல. ஒரு யதேச்சதிகார வர்க்கத்தின் தன்மைகளை விமரிசிப்பதால், போராடுவதால் ஏற்படுகிற ஒரு எதிர்வினை. எனவே, சுதந்திரம் என்னும் போராட்டம் நடைபெற ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதக் குழுக்கள் இன்றியமையாதது.\nகார்ல் பாப்பரின் சுதந்திரம்கூட நாஜிக்களுக்கும், சோவியத் கம்யூனிசவாதிகளுக்கும் எதிராக கட்டமைக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, தளையறு சமூகத்தால் கிடைக்கும் தனிமனித சுதந்திரம் என்பது மனிதக் குழுக்களுக்கு இடையே ஏற்படுகிற போராட்டம், வாதம், வாதப்பிரதிவாதம் சார்ந்தது. தளையறு சமுதாயம் ஒரு கற்பனையுலகல்ல (not an utopia). சாவி வைத்து மூடிய கதவுகளைத் திறப்பதுபோல தளையறு சமூகத்தைத் திறந்துவிட முடியாது. அது, சமூகத்தின் சமமின்மையை சரி செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிற ஒரு கருத்தாக்கத் தளம். அவ்வளவே.\nஆனால் தளையறு சமூகத்தின் தனிமனித சுதந்திரங்களும், உரிமைகளும் கடந்த 50 ஆண்டுகளாக சந்தையால் நிரப்பப்படுவதைப் போன்ற ஒரு மாயை வெற்றிகரமாக உருவாகிவிட்டிருக்கிறது. குறிப்பாக அரசியல் சுதந்திரத்துக்கும், முதலீட்டியத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட செயற்கையான தொடர்பை நாம் அனைவரும் ஏதோ ஒரு தளத்தில் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்கான விலையே வலதுசாரிகளின் எழுச்சி அல்லது இடதுசாரிகளின் தோல்வி. இதன் விளைவாகவே, நடுத்தர வர்க்கத்தினர் வலதுசாரிகளை தேடிப்போகும்நிலை - இந்தியா உள்பட - பல நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. நலிந்த மக்களோ, தங்களது அடையாளங்களைப் பேசும் சமூக அரசியல் இயக்கங்களை நாடுகின்றனர்.\nஇப்படியெல்லாம் பத்தி பத்தியாக குறைபட்டுக் கொள்வதற்குப் பதில், உலகளாவிய சந்தை சார்ந்த முதலீட்டியத்துக்கு என்னதான் மாற்று என்று கேட்டால், அதற்கான பதில் தயாராக யாரிடமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஒன்று நிச்சயம், நான் ஏற்றுக்கொண்டிருக்கும் கருத்தாக்கங்களை கேள்வி கேட்பதே இதற்கான ஆரம்பமாக நான் பார்க்கிறேன்.\nஉதாரணமாக குடிமக்களின் சுகாதாரம், உடல் நலத்தை அரசு ஏன் ஒரு முக்கியப் பிரச்சினையாக எடுத்துக் கொள்வதில்லை? வரி வசூலிக்கும் அரசின் தலையாய கடமையாக அது ஏன் இல்லை என்று சம்பந்தப்பட்ட நாடுகளில் நலிந்தோர்களே கேள்வி கேட்பதில்லை? குடிமக்களின் உடல்நலம் அடிப்படையில் ஒரு அரசியல் பொருளல்லவா? அது எப்படி ஒரு முதலீட்டியப் பொருளாகியது?\nஅமெரிக்காவில் ஒபாமா கேர் என்ற ஏழை மக்களைப் பாதுகாக்கும் ஒரு பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவந்தபோது, சாமானிய கீழ்த்தட்டு உள்ளிட்ட நடுத்தர அமெரிக்க மக்கள் ஏன் எதிர்த்தார்கள்? ‘இது ஒரு கம்யூனிசத் திட்டம். தளையறு சமூகத்துக்கு எதிரான திட்டம். வெற்றிகரமாக சம்பாதித்து வரும் குடிமகனின் பொருளீட்டும் உரிமையைப் பறிக்கும் திட்டம்” என்று ஏன் கோபப்பட்டார்கள்? இது கேள்வி எழுப்பும் நேரம். நமது அரசியலின், பொருளாதாரத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் நேரம்.\nஅப்படி கேட்காதவரையில் அமெரிக்கா போன்ற முன்னேறிய தளையறு சமூகத்தில் - ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஒரு கறுப்பர் அதிபராகலாம். மறுமுறையும் இன்னொரு கறுப்பர் மற்றொரு நூறு ஆண்டுகளுக்குள் அதிபராகலாம். அதுவரையில், ஒபாமா என்ற கருப்பர் அதிபரானது அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட தற்செயலான - ஆனால் அற்புதமான - விதிவிலக்கு. ஒபாமா அதிபரானது அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு. ஆனால் ட்ரம்ப் அதிபரானது அமெரிக்காவின் இயல்பு நிலை.\nலண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.\nகட்டுரை 01 அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும்\nகட்டுரை 02 டொனல்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்?\nகட்டுரை 03 ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்\nகட்டுரை 04 ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்\nகட்டுரை 05 மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)\nகட்டுரை 06 மெய்யறு சமுதாயம் - ஒளிரும் இந்தியா\nகட்டுரை 07 பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?\nகட்டுரை 08 நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை\nகட்டுரை9பொய் செய்திகளின் மூலம்\nகட்டுரை 10 இணையமும் பொய் செய்திகளும்\nகட்டுரை 11 இணையத்தின் கட்டுமானச் சாய்வுகள்\nகட்டுரை 12 இணையம், தகவல்தொடர்பு முதலீட்டியம், பன்மைத்தன்மை\nகட்டுரை 13 இதுவரை - முரளி சண்முகவேலன்\nவெள்ளி, 14 ஏப் 2017
Sakthi Vikatan - 23 October 2018 - குலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்! | Dasara festival in kulasekarapattinam - Sakthi Vikatan - Vikatan\nஅசுரனாக இருந்தாலும் பூர்வாசிரமத்தில் முனிவராக இருந்ததால், மகிஷனை சம்ஹாரம் செய்த அம்பிகையை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. தோஷம் நீங்க வேண்டி அம்பாள் சிவபெருமானைத் தியானித்து தவம் இருந்தாள். அம்பிகையின் தவத்துக்கு இரங்கி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக தரிசனம் தந்த தலம்தான், குலசை திருத்தலம்.\nஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்கு புறவழிச் சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் கோயிலின் புற்றும் மரமும் தடையாக இருந்தன. ஆகவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர். அப்படி மரத்தை வெட்டிய போது, எந்தக் கிளையை வெட்டினாலும் அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது.\nசுற்றியிருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டன. எனவே, மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.\nகோயிலில் அம்மன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய விரும்பிய அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், ‘என் திருவுருவை குமரிக்கு அருகிலுள்ள மயிலாடியில் காண்க’ என்று சொல்லி மறைந்தாள். அதன்படி, மயிலாடிக்குச் சென்ற அர்ச்சகர், அங்கு தயாராக இருந்த சிலையை வாங்கி வந்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.\nஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மனோடு ஒரே பீடத்தில் எழுந்தருளியிருக்கிறார். அதற்குக் கீழ் சுயம்பு உருவில் இருவரும் காட்சியளிக்கின்றனர். இந்தத் தலத்தில் சக்தியின் மூன்று அம்சங்களான இச்சா, கிரியா, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவமாய் அன்னை விளங்குகிறாள்.\nமுத்தாரம்மன் ஞானமுடி சூடி, நான்கு கரங்களுடன், வலக் காலை மடித்து இடக் காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனக் கோலத்தில் காட்சி தருகிறாள். சுவாமி இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். சுவாமியின் வலக் கரத்தில் செங்கோல் ஏந்தியுள்ளார்.\nபாண்டிய மன்னர்கள் முத்துகளைக் குவித்து தேவியாக வழிபட்டனர். அவர்கள் வழிபட்ட முத்துகளிலிருந்து தேவி தோன்றியதால், அம்மனுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், முத்து முத்தாகத் தோன்றும் அம்மை நோயை ஆற்றுவதால், ‘முத்து+ஆற்று+அம்மன்’ முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.\nஞானமூர்த்தீஸ்வரர் ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர். ஞானம் மற்றும் ஈகையின் வடிவமாக இருப்பதால், சுவாமிக்கு ஞானமூர்த்தீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று.\nஇந்தத் தலத்தில் சுவாமியின் ஆற்றலை அம்மன் வாங்கி சிவ மயமாகவும், அம்பாளின் ஆற்றலை சுவாமி வாங்கி சக்திமயமாகவும் காட்சி தருகின்றனர். இந்த நிலை, ‘பரிவர்த்தன யோகநிலை’ எனப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழிபாட்டு முறைகளே இங்கேயும் கடைப்பிடிக்கப்படுகின்றன.\nதினமும் நான்கு கால பூஜை நடைபெறுகின்றன. அர்த்தஜாம பூஜை விசேஷமானது. இந்தப் பூஜையை தரிசித்தால், மரணபயம் நீங்கும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை இரவு வரும் ராகுகால வேளையான 10.30 முதல் 12 வரை நடைபெறும் பூஜையில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.\nஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் திருத்தேர் பவனி நடைபெறும். பௌர்ணமிதோறும் தவறாமல் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.\nஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அம்மனுக்கு வருஷாபிஷேகம் நடை பெறுகிறது. அன்று இரவு திருத்தேர் பவனியும் நடைபெறும்.\nஅம்மனுக்கு இரவு புற்றுமண், மஞ்சள்பொடி, எண்ணெய் கலந்து சாத்தப்படும். மறுநாள், ‘திருமஞ்சனைப் பிரசாதம்’ என்ற பெயரில் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தப் பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசிக் கொண்டால், தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nசமுத்திரமே இந்தக் கோயிலின் தீர்த்தமாகத் திகழ்கிறது. இது வேறெந்த சக்தி தலங்களிலும் இல்லாத சிறப்பு. கடலில் நீராடி முத்தாரம்மனையும், ஞானமூர்த்தீஸ்வரரையும் தரிசித்தால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.\nசுமார் 50 வருஷத்துக்கு முன்பு இந்த ஊரில் இருந்த சேதுப் பிள்ளை என்பவரும், அவருடைய செட்டியார் நண்பர் ஒருவரும் சேர்ந்துதான் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவைத் தொடங்கிவைத்தனர். ஆரம்பத்தில் சில நூறுபேருடன் தொடங்கிய தசரா விழா, இன்றைக்குப் பல லட்சம் பக்தர்கள் கூடும் விழாவாகக் கோலாகலமாக நடைபெறுகிறது.\nகுலசையின் பிரசித்திபெற்ற தசரா திருவிழாவின்போது, நவராத்திரி முதல் மூன்று நாள்கள் அம்மன் துர்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி ஆகிய திருக்கோலங்களில் வீதியுலா வருவாள். இந்த நாள்களில் அம்மனைத் தரிசிப்பதன் மூலம் ராகு தோஷம் நீங்கி, திருமணம் கூடி வரும் என்பது ஐதீகம்.\nஅடுத்த மூன்று நாள்களில் அம்மன் பாலசுப்பிரமணியர், நவநீத கிருஷ்ணன், மகிஷாசுரமர்த்தினி ஆகிய வடிவங்களில் வீதியுலா வருகிறாள். இந்த மூன்று நாள்களில் அம்மனைத் தரிசிப்பதன் மூலம், குழந்தை பாக்கியம், காரியங்களில் வெற்றி, நீடித்த ஆயுள் கிடைக்கும்.\nஇறுதி மூன்று நாள்களில் ஆனந்த நடராஜர், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய திருவடிவங்களில் அம்மன் வீதியுலா வருவாள். இந்த நாள்களில் அம்மனைத் தரிசிப்பதன் மூலம், கல்வி, செல்வ வளம், வீடுபேறு ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான ‘சூரசம்ஹாரம்’ பத்தாவது நாளான தசமி திதியில் நடைபெறுகிறது. அன்று மாலை அம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குப் புறப்படுகிறாள். அம்மனுடன் காளி வேடம் மற்றும் பல வேடங்கள் தரித்த பக்தர்களும் சென்று, சம்ஹாரம் நடைபெறும் திடலில் கூடுகின்றனர்.\nகடற்கரை திடலுக்கு வந்து சேரும் அம்மன், மகிஷனை சம்ஹாரம் செய்து வெற்றி வாகை சூடியதும், சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளுவாள். அங்கு அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வருவாள். மாலை கோயிலை அடைந்ததும் கொடி இறக்கப் பட்டு, சுவாமி, அம்மன், பரிவார மூர்த்திகளின் காப்பு களையப்படும். காப்பு கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்களும் காப்பு களைந்துவிடுவார்கள்.\nவிழாவின் 12-வது நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த அம்மனின் உக்கிரத்தைத் தணிவிப்பதற்காக பாலபிஷேகம் நடைபெறும். அன்றுடன் தசரா விழா நிறைவுபெறும்.\nவிரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருப்பார்கள். அத்துடன், தசரா விழா நடைபெறும் நாள்களில், பல்வேறு வேடங்கள் புனைந்து வீடு வீடாகச் சென்று தர்மம் பெற்று, கோயிலில் சேர்ப்பிக்கின்றனர். முத்தாரம்மனே பல வேடங்களில் சென்று தர்மம் பெறுவதாக ஐதீகம்.\nஉடல் நலம் பாதிப்பு முதலாக தங்களின் பல்வேறு பிரச்னைகள் தீரவேண்டும் என்று அம்மனை வேண்டிக்கொண்டு, வேடம் கட்டுவார்கள் பக்தர்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், நன்றிக் கடனாக வேடம் கட்டுவதும் உண்டு. இப்படி, வேண்டுதலின் பொருட்டு வேடம் புனைபவர்கள் மூன்று வருடங்கள் வேடம் புனைந்து கோயிலுக்கு வருவார்கள்.\nமூன்று வருடங்களுக்குப் பிறகும் வேடம் புனைந்து வர விரும்பும் பக்தர்கள், அம்மனிடம் பூ போட்டு உத்தரவு பெறவேண்டும்.\nகுலசையில் சூரசம்ஹாரம், முற்காலத்தில் காவலர் குடியிருப்பு பகுதியில் மிகவும் குறுகலான இடத்தில் நடைபெற்று வந்தது. பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 1989-ம் வருடம் முதல் சிதம்பரேஸ்வரர் கோயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1998-ம் வருடம் முதல் கடற்கரைப் பகுதியில் நடைபெற்று வருகிறது.\nதன் ஆலயத்தில் மணியோசை கேட்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட முத்தாரம்மன், மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பையா பிள்ளை என்பவரின் கனவில் தோன்றி, ‘நாளை உன் கடைக்கு வரும் உளுந்து மூட்டையில் பணப் பை ஒன்று இருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு ஆலய மணி ஒன்றைச் செய்து என் கோயிலில் கட்டு’ என்று உத்தரவிட்டாளாம். அதன்படி 58 கிலோ எடையுள்ள பிரமாண்டமான மணி ஒன்றைச் செய்து, 1977-ம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி ஆலயத்தில் கட்டினார் அந்தப் பக்தர். இன்றும் அந்த மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது.\n1983-ம் வருடம் கோயிலில் கொடிமர மண்டபம் கட்டும் பணியைத் தொடங்க திட்டமிட்டனர். ஆனால், போதுமான தண்ணீர் வசதி இல்லை. ஆகவே, பூமிக்கடியில் தொட்டி கட்டி, வண்டிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தொட்டியில் நிரப்பி, அதைக் கொண்டு மண்டபம் கட்ட முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பாத முத்தாரம்மன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பொழியச் செய்து, மண்டபம் கட்டும் பணி சிரமமில்லாமல் நடைபெற அருள்புரிந்தாளாம். இன்றைக்கும் அன்னையின் அருளாடல்களும் அற்புதங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம், செந்தில் அழகன் அருளாட்சி புரியும் திருச்செந்தூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது குலசேகரப்பட்டினம்.\nஇந்த வருடம், வரும் அக்டோபர் 10-ம் தேதி புதன் கிழமையன்று (புரட்டாசி-24) கொடியேற்றத்துடன் தொடங்கும் தசரா திருவிழா, 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி விஜய தசமியன்று சூரசம்ஹாரம் நடைபெறும்.\nஅன்னை முத்தாரம்மனின் அருள் பெருகும் இந்தத் திருவிழாவில் நாமும் கலந்துகொண்டு, அளவில்லா வரம்பெற்று வருவோம்.\n- பொ.மாரியப்பன், ச.முத்துகிருஷ்ணன்
Jeremiah 31:23 in Tamil - Tamil Christian Songs .IN\nJeremiah 31:23 in Tamil\nHome » Tamil Bible » Jeremiah » Jeremiah 31 » Jeremiah 31:23 in Tamil\nஇஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.\nஎரேமியா 31:23 in English\nisravaelin Thaevanaakiya Senaikalin Karththar Sollukirathu Ennavental: Naan Avarkal Siraiyiruppaith Thiruppumpothu, Avarkal: Neethiyin Vaasasthalamae, Parisuththa Parvathamae, Karththar Unnai Aaseervathikkak Kadavarenkira Vaarththaiyai Yoothaavin Thaesaththilum Athin Pattanangalilum Solluvaarkal.\nTags இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது அவர்கள் நீதியின் வாசஸ்தலமே பரிசுத்த பர்வதமே கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்\nJeremiah 31:23 in Tamil Concordance Jeremiah 31:23 in Tamil Interlinear\nஅவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.\nஅப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.\nதேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.\nஅவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.\nஅங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.\nகர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.\nகர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.\nவானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
பொட்டி மாத்துற கதை வேண்டாம் எடப்பாடி…! போட்டு தாக்கிய தமிழக அமைச்சர்… | Minister thangam thennarasu replies edapaddi\nயாருடைய பெட்டியையும் யாரும் மாற்றவில்லை, உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.\nChennai, First Published Sep 26, 2021, 6:53 PM IST\nசென்னை: யாருடைய பெட்டியையும் யாரும் மாற்றவில்லை, உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.\nதமிழகத்தில்9மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்2கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் களம் இறங்கி இருக்கின்றன. அதிமுகவும் தமது தேர்தல் பிரச்சாரத்தை வேகமாக முன் எடுத்துள்ளது.\nஇது தொடர்பான கட்சி நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டத்தில் பேசும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெயருக்கு ஒன்றிரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்று குற்றம்சாட்டி வருகிறார்.\nஇந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமியின் இந்த தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:\nஅதிமுக அவர்களது ஆட்சியில் என்ன தவறுகளை செய்தார்களோ அதையே திமுக அரசும் செய்யும் என்று எண்ணி கொண்டு இருக்கிறார்கள். பாம்பின்கால் பாம்பறியும் என்பதை போல எங்களையும் நினைத்து கொண்டு அவர்கள் இருக்கின்றனர்.\nஎடப்பாடியும் அப்படி ஒரு கற்பனை உலகத்தில் இருக்கிறார்.4மாதங்களில் நிறைவேற்றி இருக்கக்கூடிய வாக்குறுதிகள், திட்டங்களை கண்டு மக்கள் ஆதரவு தருகின்றனர். ஆகையால் யாருடையை பெட்டியையும் யாரும் மாற்றவில்லை. மக்களின் ஆசியோடும், ஆதரவோடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றார்.\nLast Updated Sep 26, 2021, 6:53 PM IST
Palutha ilaikadu Ragavan | பழுத்த இலைக்காடு ராகவன் | பழுத்த இலைக்காடு-சிறுகதை | Ragavan-Short story\nஅம்மா இறந்தவிட்டதாய், அதிகாலை நாலு மணிக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்ததும் பாலாவின் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. ஒரேயடியாய் தன்னை வேதனையில் இருந்தும், பிணியில் இருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டான். இந்த தகவலை தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டும் யோசனையாய் இருந்தது அவனுக்கு. எங்கேயோ கொண்டு போய் விட்டு கொண்ணுட்டீங்களேடா என் பொண்டாட்டிய? என்று கேட்டு விட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம்? என்று அவனால் யோசிக்கமுடியவில்லை.\nதீபா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நேற்று இரவு அப்பாவுக்கு சாப்பிட்டது ஏதோ சேராமல், படுக்கையை ஒட்டியே வாந்தி எடுத்துவிட்டார். பலமான ஓங்கரிப்பு சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்த போது படுக்கைக்கும் தரைக்குமாய் வாயில் எடுத்தது பரவியிருந்தது. அப்பாவுக்கென்று பிரத்யேக உணவு முறை, சர்க்கரை வியாதியில் வலது காலை இழந்தவர். சர்க்கரை கண்ட்ரோலில் இல்லை என்றால், அடுத்த காலும், கண்ணும் போய்விடும் என்று பயமுறுத்தியதில் கொஞ்சம் திருந்தி தனது உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இடது காலில் எப்போதோ அடிபட்டது ஆறாமல் புரையோடிப் போய் இருந்தது. அதை சுத்தம் செய்வதும், மருந்திடுவதும் எப்போதும் தீபா தான். அவனுடைய அப்பா வாந்தி எடுத்ததை தீபா சுத்தம் செய்து படுக்கையை சரி செய்யவே நேரமாகிவிட்டது. நள்ளிரவுக்கு மேல் தான் தீபா தூங்க ஆரம்பித்திருப்பாள்.\nதீபாவை ஒட்டியபடி, விரலை வாயில் போட்டபடி பவித்ராவும் தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த கையில் தீபாவின் முந்தானையை கெட்டியாய் பிடித்திருந்தாள். தீபாவை எழுப்பி தகவலைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. தீபாவின் பொறுமையும், அன்பும் மெச்சக்கூடியது, இவனுக்கு தான் ஏதோ பெரிய புன்னியம் செய்திருக்கவேண்டும் என்று தோன்றும். தீபாவுக்கு இந்த செய்தி தாங்கமுடியாத வேதனையாய் இருக்கும். பாலாவின் காதல் திருமணத்திற்கு, யாரும் தடையாய் இல்லை என்றாலும், திருமணம் செய்த பிறகும் மருமகளை இப்படி கொண்டாடுவார்கள் இருவரும், என்று பாலாவுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. ஆனால் நேர்மாறாய், பாலாவின் அம்மா தீபாவைத் தாங்கு தாங்கு எனத் தாங்கினாள்.\nஅவனுடைய அம்மாவுக்கு லோவர் இண்டஸ்டைனல் கான்சர் வந்து ஏறக்குறைய நான்கு வருஷம் உயிர் வாழ்ந்திருக்கிறாள். கீமோதெரபியின் தயவிலும், மருந்துகளின் தயவிலும் ஏதேதோ நம்பிக்கைகளின் முள்முனைகளில் படுத்திருந்தாள் இத்தனை நாளும். அவளின் புற-அகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது, அம்மா அத்தனை அழகில்லை என்றாலும், அவளுடைய சாந்தமும், கனிவும் அவளை அழகாய்க் காட்டும். தன்னை முன் துருத்திய பற்களுடனும், சிகிச்சைகளில் கொட்டிப் போன தலை மயிருடனும் பார்க்கிற ஒவ்வொரு தருணத்திலும், அவளின் மீது அவளுக்கு சுயவெறுப்பும், சுயபச்சாதாபமும் வளர்ந்து கொண்டே இருந்தது. அது அவளை மேலும் முடக்கியது. எல்லோர் மீதிலும் வெறுப்பும், துவேஷமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்ற அவளின் அழுத்தமான எண்ணம் அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும். ஆனால் அதை எப்படி சரிசெய்வது என்று தெரியவில்லை.\nஅம்மாவுக்கு முதலில் சாதாரண வயிற்றுவலியாகத் தோன்றியது, மலத்தில் ரத்தம் கலக்க அல்சர் அல்லது மூலம் என்று தான் நினைத்தார்கள். அவனுடைய அம்மாவின் அப்பா, அம்மா என்று எல்லோருக்கும் மூலம் இருந்தது. பரம்பரை வியாதியாய் இருக்கும் என்று ஆளுக்காள் சொல்ல, குளுமையாக சாப்பிட்டால், நார்ச்சத்து உணவு அதிகம் சாப்பிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்றது சரியாகவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர, சோகை பிடித்தது போல ஆனாள் அவனுடைய அம்மா. ஹோமியோபதி மருத்துவக்குளிகைகளில் குறையாமல் மேலும் முற்றி, மலத்தில் சீழும், ரத்தமும் மட்டுமே வர ஆரம்பித்தது. சிலசமயம், தார் போல மலம் வருகிறது என்று அம்மா சொன்னபோது பாலாவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.\nஒருமுறை இவனுடைய அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்த சேதுமாமா, “மூலம்னா இப்படி இருக்காதுலே! எப்போதும் போல பசிக்கும்லே! போய் நாஞ்சொல்ற டாக்டரப்பாரு!” அக்காவ இப்படி பாக்கவே சகிக்கலை! என்று ஒரு மருத்துவரின் விலாசத்தையும் கொடுத்திருந்தார். வேலைப்பளுவின் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது இரண்டு வருஷத்துக் முன்னால் தான் அவளுக்கு கான்சர் இருப்பது கண்டுபிடிக்க நேர்ந்தது. அதுவும் ரொம்பவும் முற்றிய நிலைக்குப் பிறகே.\nசாப்பாடு சரியாக சாப்பிட முடியாமல், வயிற்றில் கல்லைக் கட்டியது போல உணர்ந்ததாய் சொல்லியிருக்கிறாள். உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து, முற்றிலும் படுத்த படுக்கையானாள். உயிரெல்லாம் கரைந்து வாயிலும் கையிலும் சேர்ந்து விட்டது போல பேசமுடியும், வலதுகையை அசைக்கவோ, ஆட்டவோ முடியும் அவ்வளவே.\nஅவன் வருமானம் போதவில்லை, இருக்கிற வீடு வசதியில்லை. இருவரின் மருத்துவச் செலவும், இதர செலவுகளும் அவனுக்கு சுமக்கமுடியாத பாரமாய் அழுத்தியது. வேலைக்கு போவதினூடே அவர்களை கவனித்துக் கொள்ளவோ அன்பாய் பேசவோ, அவர்களுடன் நேரம் செலவிடவோ அவனால் முடிந்ததில்லை. தீபா தான் பார்த்துக் கொண்டாள். அவர்களின் எல்லா விஷயங்களிலும் உடன் இருந்து, சலிப்பில்லாது கவனித்து வந்தாள்.\nபோனமாதம் ஒரு முறை பேச்சு வாக்கில், இவனிடம் தீபா இருவரையும் பார்த்துக் கொள்வது சிரமமாய் இருப்பதாகச் சொல்லப்போக, ஒரு வாரத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று இவன் நின்றபோது முற்றிலும் மறுத்தாள் தீபா. என்றாலும், தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக அவளிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்தான். அவனுடைய அப்பாவுக்கும் அது நல்ல முடிவாகத்தான் பட்டது. தீபா, இரண்டு பேரையும் பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவிடுவதால், குழந்தையை பார்த்துக் கொள்ளமுடியாமல் போவதை அவர் உணர்ந்து இருந்தார். தீபா படும் சிரமங்களும், அவளுடைய முகம் கோணாத சிசுருஷைகளும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது.\nஅவனுடைய நண்பர் ஒருவர் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு முதியோர் இல்லம் இருப்பது தெரிய வந்தது. ரோட்டரி சங்கம் எடுத்து நடத்தும் இந்த முதியோர் இல்லத்தில் வயதானவர்கள் மட்டுமல்லாது, இறுதி முடிவில் இருந்த வயதானவர்களையும் பார்த்துக் கொண்டார்கள். பெரிய நிறுவனங்களின் அன்பளிப்பிலும், செக்கோஸ்லேவியாவின் பென்ஷன் பண்ட் நிறுவனத்தின் உதவிப் பணத்திலும் இயங்குகிறது. தீபா அவனுடன் ஒருமுறை அங்கு சென்று வந்தாள். மதுரை, வளையங்குளம் தாண்டி விலக்கில் இருக்கும் அந்த வசதியான முதியோர் இல்லத்தை பார்த்த பிறகே ஒருவாறு சமாதானம் அடைந்தாள்.\nஅங்கு சிறப்பு மருத்துவரோ அல்லது சிறப்பான மருத்துவ சிகிச்சையோ ஏதும் கிடையாது. ஒரு மருத்துவர் அங்கேயே பணியில் இருப்பார், சில தாதிகளும் இருப்பார்கள். உணவளிப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகளும், தேவைப்பட்டால், தூக்க மாத்திரை கொடுக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்துவிட்டுப் போனால் வேளாவேளைக்கு கொடுப்பார்கள். காற்றோட்டமான இடம், அன்பான பணியாளர்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், வலியின்றி இறக்க ஒரு வழி, ஏற்பாடு இது என்று அவர்கள் சொல்ல, அவனுக்கு அதுவே திருப்தியாய் இருந்தது.\nஅம்மாவை சேர்க்க டாக்ஸி அமர்த்தி, அந்த முதியோர் இல்லத்துக்கு வரும்போது, அவர்கள் கேட்டிருந்த அத்தனை மருத்துவ சான்றிதழ்களும், இவன் வருமான சம்பந்தமான சான்றிதழும் எடுத்துக் கொண்டான்.\nமுன் சீட்டில் பாலா உட்கார்ந்திருக்க, அம்மாவை, பின் சீட்டில் கிடத்தினான். தீபா நிறைய அழுதாள். பாலாவின் அப்பா வெளியே வரவே இல்லை. பாலாவின் அப்பாவால் வெளியே வந்து வழி அணுப்பி வைத்திருக்க முடியும், அவர் அதை தவிர்த்ததன் காரணம் புரியவில்லை. இத்தனை நாட்கள் உடனிருந்தவளை இப்போதே வாரிக் கொடுத்தது போல அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். டாக்ஸியின் பின் சீட்டில் கிடத்தியவுடன், பாலாவின் அம்மா, அவனை தன் ஒளி மங்கிய கண்களால் தீர்க்கமாய்ப் பார்த்தாள். அம்மாவின் வார்த்தைகளும், மனசும் அவள் பார்வையிலும், கடையோரம் வழிகிற கண்ணீரிலும் இருந்தது போலத் தோன்றியது. காணச்சகியாது டிரைவருடன் பேச்சு கொடுத்துக் கொண்டே இறுக்கமாய் அமர்ந்து கொண்டான்.\nஅந்த இல்லத்தை அடைந்த போது, ஸ்ட்ரெச்சருடன் இரண்டு பேர் வந்தார்கள். டாக்ஸியின் பின் கதவைத் திறந்து அவனுடைய அம்மாவை தூக்கினார்கள் பாலாவின் அம்மா இன்னும் அவன் மீதிருந்த பார்வையை அகற்றாமல், அவனை நோக்கிய மாதிரியே இருந்தது. டிக்கியில் இருந்த துணிமணிகளையும் அம்மாவிற்கு கொடுக்கவேண்டிய மருந்துகள், பிளாஸ்க் போன்ற சாமான்களை எடுத்துக் கொண்டான்.\nஉள் நுழைந்தவுடன் பெஞ்சில் அம்மா இருந்த ஸ்ட்ரச்சரை வைத்தார்கள். வரவேற்பறையில் இருந்த பெண் சிரித்தபடியே பனிவாய்ப் பேசினாள். அந்த அறை பேரமைதியாய் இருந்தது. சுவர்களில் வயதானவர்களின் உடல் நலம், மருத்துவக்குறிப்புகள், எளிய உடற்பயிற்சிகள், வயதானவர்களை கொண்டாட வேண்டும் எனும் போஸ்டர்கள் நிரம்பியிருந்தது. வரவேற்பறையின் கடைக்கோடியில் ஒரு அறிவிப்புப் பலகையும், சில அறிவிப்புகளும், குறுந்தகவல் அட்டைகளும் ஒட்டப்பட்டிருந்தது. அறிவிப்பு பலகைக்கு அடுத்து ஒரு வாட்டர் கூலர் வைக்கப்பட்டு இருந்தது. அவனுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.\nகொண்டு வந்திருந்த சான்றிதழ்களையும், இதர பேப்பர்களையும் வரவேற்பறையில் இருந்த பெண் வாங்கிக் கொண்டாள். ஒரு படிவம் கொடுத்து அதை பூர்த்தி செய்யச் சொன்னாள். சகல விபரங்களும் கேட்டிருந்தார்கள், அதில் நிறைய ’ஏன்’ கள் இருந்தன. பூர்த்தி செய்ததும், அவனிடம் இருந்து வாங்கி, அதில் ரூபாய். ஐந்தாயிரம் என்று எழுதி வட்டமிட்டாள். வலது பக்கம் இருந்த கேஷ் கவுண்டரை கைகாட்டினாள். பாலா ஒரு இயந்திரம் போல கேஷ் கவுண்டரை நோக்கி நகர்ந்தான். அவனுடைய அம்மாவை இப்போது ஒரு அறைக்குக் கொண்டு சென்றார்கள். அம்மாவுக்கு ஒரு படுக்கையும் ஒரு நம்பரும் தரப்பட்டது.\nஅம்மாவை அறையில் விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை. அவள் படுக்கைக்கு அருகே இருந்த சின்ன கப் போர்டில், அவளுடைய துணிமணிகளை வைத்த பிறகு, அவள் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய கைகளை அம்மா பிடித்தபடி ஒன்றும் பேசாமல், கண்ணீரின் ஊடே பார்த்தாள். பாலாவுக்கு என்னவோ போல் இருந்தது.\n“வாரத்திற்கு ஒரு தடவை உன்னை வந்து பாக்குறேம்மா!” என்றான். அங்கிருந்த தாதியிடம், நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொன்னபோது, ‘கவலைப்படாதீங்க சார், நாங்க நல்லாப் பாத்துக்குறோம்!” இங்க நூறு பேருக்கும் மேல இதே மாதிரி வயசானவங்க இருக்காங்க!” என்று ஒரு தகவலையும் சொன்னாள்.\nஇன்றோடு ஆறு நாட்களாகிவிட்டது, அம்மாவை விட்டு வந்து. அம்மாவை அட்மிட் செய்யும்போதே, அம்மாவின் இறுதி காரியங்களுக்கும், கிரியைகளுக்கும் சேர்த்து பணம் கட்டிவிட்டிருந்தான். ரசீது எங்கே இருக்கும் என்று யோசனை வந்தது அவனுக்கு. முன் நடையில் இருக்கும் கப்போர்டில் இருக்க வேண்டும், அங்கு வைத்த ஞாபகம் இருந்தது அவனுக்கு.\nமுன் நடையை ஒட்டிய அறையில் அவனுடைய அப்பா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவனுடைய அம்மாவும் அதே அறையில் தான் இருந்தாள், அம்மா வீட்டில் இருந்தவரை அந்த அறையில் ஒருவிதமான துர்நாற்றம் இருந்து கொண்டே இருந்தது. வலியும், வேதனையும், சளியும், மூத்திரமும், மலமும் சூழ்ந்த அவர்களின் படுக்கை அறையில் அமைதியின்மையும் ஒரு துர் நாற்றமாய் வீசிக்கொண்டே இருக்கும். அவனுடைய அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு வந்த பிறகும், படுக்கையை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.\nஅம்மா உடனிருந்த வரை, அப்பாவுடன் எப்போதும் ஏதாவது விஷயத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். தீபாவை மட்டும் எழுப்பி விஷயத்தை சொன்னான்.\n’நம்ம தான் கொண்ணுட்டோம்ப்பா என்றாள்! அழுதுகொண்டே!’. அவளை சமாதானப்படுத்த வழி தெரியாமல், “ நான் போய் அம்மாவைக் கொண்டு வந்துடறேன்! நீ அப்பா எழுந்த பின்னால விஷயத்தைச் சொல்லிடு, உங்க அப்பா, அம்மாவுக்கும் தகவல் சொல்லிடு” என்று கிளம்பிவிட்டான்.\nஇவன் போய்ச் சேர்வதற்குள், அந்த இல்லத்தில் அம்மாவை சுத்தம் செய்து, குளிக்க வைத்திருந்தார்கள். வீட்டிற்கு அணுப்புவதற்காய், ஒரு அமரர் ஊர்தியும் தயாராய் வைத்திருந்தார்கள். பாலாவுக்கு அம்மாவைப் பார்த்ததும், அடக்கமுடியாமல் கண்ணீர் வந்தது. வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாளோ என்று நினைத்தான். இறப்பதற்கு முன்னால் என்னென்ன சொல்ல நினைத்தாளோ, அப்பாவை பார்க்க, தீபா, பவித்ராவைப் பார்க்க நினைத்திருப்பாளோ? அம்மாவை விட்டு வரும்போது, இவனுடனேயே வந்த பார்வை, இவனுக்கு ஏனோ ஞாபகம் வந்தது.\nஅம்மாவை அமரர் ஊர்தியில் ஏற்றிய பிறகு, இல்லத்தில் இருந்த பணியாளர்களிடம் விடைபெறும் போது, காலையில் தகவல் சொன்ன தாதி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.\n“உங்க அம்மா தற்கொலை செய்துகிட்டாங்க! சார்! என்றாள். அதனை பாலாவால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.\nஎன்ன சொல்றீங்க? அம்மா எப்படி தற்கொலை செய்து கொள்வாள்? என்றான்.\n“சரியா தூக்கம் வரலேன்னு இங்க இருக்கிற நைட் டூட்டி நர்ஸ்ட்ட, ரெண்டு ரெண்டு தூக்க மாத்திரை வாங்கியிருக்காங்க தினமும்! சேர்த்து வச்சு, மொத்தமா நேத்து ராத்திரி முழுங்கியிருக்காங்க!\n“நீங்க இங்க கொண்டாந்து விட்டிருக்க வேண்டாம் சார்!” என்றாள்.\nஅம்மா இறந்தவிட்டதாய், அதிகாலை நாலு மணிக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்ததும் பாலாவின் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. ஒரேயடியாய் தன்னை வேதனையில் இருந்தும், பிணியில் இருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டான். இந்த தகவலை தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டும் யோசனையாய் இருந்தது அவனுக்கு. எங்கேயோ கொண்டு போய் விட்டு கொண்ணுட்டீங்களேடா என் பொண்டாட்டிய? என்று கேட்டு விட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம்? என்று அவனால் யோசிக்கமுடியவில்லை.தீபா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நேற்று இரவு அப்பாவுக்கு சாப்பிட்டது ஏதோ சேராமல், படுக்கையை ஒட்டியே வாந்தி எடுத்துவிட்டார். பலமான ஓங்கரிப்பு சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்த போது படுக்கைக்கும் தரைக்குமாய் வாயில் எடுத்தது பரவியிருந்தது. அப்பாவுக்கென்று பிரத்யேக உணவு முறை, சர்க்கரை வியாதியில் வலது காலை இழந்தவர்.\nசர்க்கரை கண்ட்ரோலில் இல்லை என்றால், அடுத்த காலும், கண்ணும் போய்விடும் என்று பயமுறுத்தியதில் கொஞ்சம் திருந்தி தனது உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இடது காலில் எப்போதோ அடிபட்டது ஆறாமல் புரையோடிப் போய் இருந்தது. அதை சுத்தம் செய்வதும், மருந்திடுவதும் எப்போதும் தீபா தான். அவனுடைய அப்பா வாந்தி எடுத்ததை தீபா சுத்தம் செய்து படுக்கையை சரி செய்யவே நேரமாகிவிட்டது. நள்ளிரவுக்கு மேல் தான் தீபா தூங்க ஆரம்பித்திருப்பாள்.தீபாவை ஒட்டியபடி, விரலை வாயில் போட்டபடி பவித்ராவும் தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த கையில் தீபாவின் முந்தானையை கெட்டியாய் பிடித்திருந்தாள். தீபாவை எழுப்பி தகவலைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. தீபாவின் பொறுமையும், அன்பும் மெச்சக்கூடியது, இவனுக்கு தான் ஏதோ பெரிய புன்னியம் செய்திருக்கவேண்டும் என்று தோன்றும். தீபாவுக்கு இந்த செய்தி தாங்கமுடியாத வேதனையாய் இருக்கும். பாலாவின் காதல் திருமணத்திற்கு, யாரும் தடையாய் இல்லை என்றாலும், திருமணம் செய்த பிறகும் மருமகளை இப்படி கொண்டாடுவார்கள் இருவரும், என்று பாலாவுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. ஆனால் நேர்மாறாய், பாலாவின் அம்மா தீபாவைத் தாங்கு தாங்கு எனத் தாங்கினாள்.அவனுடைய அம்மாவுக்கு லோவர் இண்டஸ்டைனல் கான்சர் வந்து ஏறக்குறைய நான்கு வருஷம் உயிர் வாழ்ந்திருக்கிறாள்.\nகீமோதெரபியின் தயவிலும், மருந்துகளின் தயவிலும் ஏதேதோ நம்பிக்கைகளின் முள்முனைகளில் படுத்திருந்தாள் இத்தனை நாளும். அவளின் புற-அகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது, அம்மா அத்தனை அழகில்லை என்றாலும், அவளுடைய சாந்தமும், கனிவும் அவளை அழகாய்க் காட்டும். தன்னை முன் துருத்திய பற்களுடனும், சிகிச்சைகளில் கொட்டிப் போன தலை மயிருடனும் பார்க்கிற ஒவ்வொரு தருணத்திலும், அவளின் மீது அவளுக்கு சுயவெறுப்பும், சுயபச்சாதாபமும் வளர்ந்து கொண்டே இருந்தது. அது அவளை மேலும் முடக்கியது. எல்லோர் மீதிலும் வெறுப்பும், துவேஷமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்ற அவளின் அழுத்தமான எண்ணம் அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும். ஆனால் அதை எப்படி சரிசெய்வது என்று தெரியவில்லை.\nஅம்மாவுக்கு முதலில் சாதாரண வயிற்றுவலியாகத் தோன்றியது, மலத்தில் ரத்தம் கலக்க அல்சர் அல்லது மூலம் என்று தான் நினைத்தார்கள். அவனுடைய அம்மாவின் அப்பா, அம்மா என்று எல்லோருக்கும் மூலம் இருந்தது. பரம்பரை வியாதியாய் இருக்கும் என்று ஆளுக்காள் சொல்ல, குளுமையாக சாப்பிட்டால், நார்ச்சத்து உணவு அதிகம் சாப்பிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்றது சரியாகவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர, சோகை பிடித்தது போல ஆனாள் அவனுடைய அம்மா. ஹோமியோபதி மருத்துவக்குளிகைகளில் குறையாமல் மேலும் முற்றி, மலத்தில் சீழும், ரத்தமும் மட்டுமே வர ஆரம்பித்தது. சிலசமயம், தார் போல மலம் வருகிறது என்று அம்மா சொன்னபோது பாலாவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.ஒருமுறை இவனுடைய அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்த சேதுமாமா, “மூலம்னா இப்படி இருக்காதுலே! எப்போதும் போல பசிக்கும்லே! போய் நாஞ்சொல்ற டாக்டரப்பாரு!” அக்காவ இப்படி பாக்கவே சகிக்கலை! என்று ஒரு மருத்துவரின் விலாசத்தையும் கொடுத்திருந்தார்.\nவேலைப்பளுவின் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது இரண்டு வருஷத்துக் முன்னால் தான் அவளுக்கு கான்சர் இருப்பது கண்டுபிடிக்க நேர்ந்தது. அதுவும் ரொம்பவும் முற்றிய நிலைக்குப் பிறகே.சாப்பாடு சரியாக சாப்பிட முடியாமல், வயிற்றில் கல்லைக் கட்டியது போல உணர்ந்ததாய் சொல்லியிருக்கிறாள். உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து, முற்றிலும் படுத்த படுக்கையானாள். உயிரெல்லாம் கரைந்து வாயிலும் கையிலும் சேர்ந்து விட்டது போல பேசமுடியும், வலதுகையை அசைக்கவோ, ஆட்டவோ முடியும் அவ்வளவே.அவன் வருமானம் போதவில்லை, இருக்கிற வீடு வசதியில்லை. இருவரின் மருத்துவச் செலவும், இதர செலவுகளும் அவனுக்கு சுமக்கமுடியாத பாரமாய் அழுத்தியது. வேலைக்கு போவதினூடே அவர்களை கவனித்துக் கொள்ளவோ அன்பாய் பேசவோ, அவர்களுடன் நேரம் செலவிடவோ அவனால் முடிந்ததில்லை. தீபா தான் பார்த்துக் கொண்டாள். அவர்களின் எல்லா விஷயங்களிலும் உடன் இருந்து, சலிப்பில்லாது கவனித்து வந்தாள்.போனமாதம் ஒரு முறை பேச்சு வாக்கில், இவனிடம் தீபா இருவரையும் பார்த்துக் கொள்வது சிரமமாய் இருப்பதாகச் சொல்லப்போக, ஒரு வாரத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று இவன் நின்றபோது முற்றிலும் மறுத்தாள் தீபா. என்றாலும், தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக அவளிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்தான். அவனுடைய அப்பாவுக்கும் அது நல்ல முடிவாகத்தான் பட்டது. தீபா, இரண்டு பேரையும் பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவிடுவதால், குழந்தையை பார்த்துக் கொள்ளமுடியாமல் போவதை அவர் உணர்ந்து இருந்தார்.\nதீபா படும் சிரமங்களும், அவளுடைய முகம் கோணாத சிசுருஷைகளும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது.அவனுடைய நண்பர் ஒருவர் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு முதியோர் இல்லம் இருப்பது தெரிய வந்தது. ரோட்டரி சங்கம் எடுத்து நடத்தும் இந்த முதியோர் இல்லத்தில் வயதானவர்கள் மட்டுமல்லாது, இறுதி முடிவில் இருந்த வயதானவர்களையும் பார்த்துக் கொண்டார்கள். பெரிய நிறுவனங்களின் அன்பளிப்பிலும், செக்கோஸ்லேவியாவின் பென்ஷன் பண்ட் நிறுவனத்தின் உதவிப் பணத்திலும் இயங்குகிறது. தீபா அவனுடன் ஒருமுறை அங்கு சென்று வந்தாள். மதுரை, வளையங்குளம் தாண்டி விலக்கில் இருக்கும் அந்த வசதியான முதியோர் இல்லத்தை பார்த்த பிறகே ஒருவாறு சமாதானம் அடைந்தாள்.அங்கு சிறப்பு மருத்துவரோ அல்லது சிறப்பான மருத்துவ சிகிச்சையோ ஏதும் கிடையாது. ஒரு மருத்துவர் அங்கேயே பணியில் இருப்பார், சில தாதிகளும் இருப்பார்கள். உணவளிப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகளும், தேவைப்பட்டால், தூக்க மாத்திரை கொடுக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்துவிட்டுப் போனால் வேளாவேளைக்கு கொடுப்பார்கள்.\nகாற்றோட்டமான இடம், அன்பான பணியாளர்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், வலியின்றி இறக்க ஒரு வழி, ஏற்பாடு இது என்று அவர்கள் சொல்ல, அவனுக்கு அதுவே திருப்தியாய் இருந்தது.அம்மாவை சேர்க்க டாக்ஸி அமர்த்தி, அந்த முதியோர் இல்லத்துக்கு வரும்போது, அவர்கள் கேட்டிருந்த அத்தனை மருத்துவ சான்றிதழ்களும், இவன் வருமான சம்பந்தமான சான்றிதழும் எடுத்துக் கொண்டான்.முன் சீட்டில் பாலா உட்கார்ந்திருக்க, அம்மாவை, பின் சீட்டில் கிடத்தினான். தீபா நிறைய அழுதாள். பாலாவின் அப்பா வெளியே வரவே இல்லை. பாலாவின் அப்பாவால் வெளியே வந்து வழி அணுப்பி வைத்திருக்க முடியும், அவர் அதை தவிர்த்ததன் காரணம் புரியவில்லை. இத்தனை நாட்கள் உடனிருந்தவளை இப்போதே வாரிக் கொடுத்தது போல அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். டாக்ஸியின் பின் சீட்டில் கிடத்தியவுடன், பாலாவின் அம்மா, அவனை தன் ஒளி மங்கிய கண்களால் தீர்க்கமாய்ப் பார்த்தாள். அம்மாவின் வார்த்தைகளும், மனசும் அவள் பார்வையிலும், கடையோரம் வழிகிற கண்ணீரிலும் இருந்தது போலத் தோன்றியது. காணச்சகியாது டிரைவருடன் பேச்சு கொடுத்துக் கொண்டே இறுக்கமாய் அமர்ந்து கொண்டான்.அந்த இல்லத்தை அடைந்த போது, ஸ்ட்ரெச்சருடன் இரண்டு பேர் வந்தார்கள்.\nடாக்ஸியின் பின் கதவைத் திறந்து அவனுடைய அம்மாவை தூக்கினார்கள் பாலாவின் அம்மா இன்னும் அவன் மீதிருந்த பார்வையை அகற்றாமல், அவனை நோக்கிய மாதிரியே இருந்தது. டிக்கியில் இருந்த துணிமணிகளையும் அம்மாவிற்கு கொடுக்கவேண்டிய மருந்துகள், பிளாஸ்க் போன்ற சாமான்களை எடுத்துக் கொண்டான்.உள் நுழைந்தவுடன் பெஞ்சில் அம்மா இருந்த ஸ்ட்ரச்சரை வைத்தார்கள். வரவேற்பறையில் இருந்த பெண் சிரித்தபடியே பனிவாய்ப் பேசினாள். அந்த அறை பேரமைதியாய் இருந்தது. சுவர்களில் வயதானவர்களின் உடல் நலம், மருத்துவக்குறிப்புகள், எளிய உடற்பயிற்சிகள், வயதானவர்களை கொண்டாட வேண்டும் எனும் போஸ்டர்கள் நிரம்பியிருந்தது. வரவேற்பறையின் கடைக்கோடியில் ஒரு அறிவிப்புப் பலகையும், சில அறிவிப்புகளும், குறுந்தகவல் அட்டைகளும் ஒட்டப்பட்டிருந்தது. அறிவிப்பு பலகைக்கு அடுத்து ஒரு வாட்டர் கூலர் வைக்கப்பட்டு இருந்தது. அவனுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.கொண்டு வந்திருந்த சான்றிதழ்களையும், இதர பேப்பர்களையும் வரவேற்பறையில் இருந்த பெண் வாங்கிக் கொண்டாள்.\nஒரு படிவம் கொடுத்து அதை பூர்த்தி செய்யச் சொன்னாள். சகல விபரங்களும் கேட்டிருந்தார்கள், அதில் நிறைய ’ஏன்’ கள் இருந்தன. பூர்த்தி செய்ததும், அவனிடம் இருந்து வாங்கி, அதில் ரூபாய். ஐந்தாயிரம் என்று எழுதி வட்டமிட்டாள். வலது பக்கம் இருந்த கேஷ் கவுண்டரை கைகாட்டினாள். பாலா ஒரு இயந்திரம் போல கேஷ் கவுண்டரை நோக்கி நகர்ந்தான். அவனுடைய அம்மாவை இப்போது ஒரு அறைக்குக் கொண்டு சென்றார்கள். அம்மாவுக்கு ஒரு படுக்கையும் ஒரு நம்பரும் தரப்பட்டது.அம்மாவை அறையில் விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை. அவள் படுக்கைக்கு அருகே இருந்த சின்ன கப் போர்டில், அவளுடைய துணிமணிகளை வைத்த பிறகு, அவள் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய கைகளை அம்மா பிடித்தபடி ஒன்றும் பேசாமல், கண்ணீரின் ஊடே பார்த்தாள். பாலாவுக்கு என்னவோ போல் இருந்தது.“வாரத்திற்கு ஒரு தடவை உன்னை வந்து பாக்குறேம்மா!” என்றான். அங்கிருந்த தாதியிடம், நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொன்னபோது, ‘கவலைப்படாதீங்க சார், நாங்க நல்லாப் பாத்துக்குறோம்!” இங்க நூறு பேருக்கும் மேல இதே மாதிரி வயசானவங்க இருக்காங்க!” என்று ஒரு தகவலையும் சொன்னாள்.இன்றோடு ஆறு நாட்களாகிவிட்டது, அம்மாவை விட்டு வந்து.\nஅம்மாவை அட்மிட் செய்யும்போதே, அம்மாவின் இறுதி காரியங்களுக்கும், கிரியைகளுக்கும் சேர்த்து பணம் கட்டிவிட்டிருந்தான். ரசீது எங்கே இருக்கும் என்று யோசனை வந்தது அவனுக்கு. முன் நடையில் இருக்கும் கப்போர்டில் இருக்க வேண்டும், அங்கு வைத்த ஞாபகம் இருந்தது அவனுக்கு.முன் நடையை ஒட்டிய அறையில் அவனுடைய அப்பா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவனுடைய அம்மாவும் அதே அறையில் தான் இருந்தாள், அம்மா வீட்டில் இருந்தவரை அந்த அறையில் ஒருவிதமான துர்நாற்றம் இருந்து கொண்டே இருந்தது. வலியும், வேதனையும், சளியும், மூத்திரமும், மலமும் சூழ்ந்த அவர்களின் படுக்கை அறையில் அமைதியின்மையும் ஒரு துர் நாற்றமாய் வீசிக்கொண்டே இருக்கும். அவனுடைய அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு வந்த பிறகும், படுக்கையை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.அம்மா உடனிருந்த வரை, அப்பாவுடன் எப்போதும் ஏதாவது விஷயத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். தீபாவை மட்டும் எழுப்பி விஷயத்தை சொன்னான்.’நம்ம தான் கொண்ணுட்டோம்ப்பா என்றாள்! அழுதுகொண்டே!’. அவளை சமாதானப்படுத்த வழி தெரியாமல், “ நான் போய் அம்மாவைக் கொண்டு வந்துடறேன்! நீ அப்பா எழுந்த பின்னால விஷயத்தைச் சொல்லிடு, உங்க அப்பா, அம்மாவுக்கும் தகவல் சொல்லிடு” என்று கிளம்பிவிட்டான்.இவன் போய்ச் சேர்வதற்குள், அந்த இல்லத்தில் அம்மாவை சுத்தம் செய்து, குளிக்க வைத்திருந்தார்கள்.\nவீட்டிற்கு அணுப்புவதற்காய், ஒரு அமரர் ஊர்தியும் தயாராய் வைத்திருந்தார்கள். பாலாவுக்கு அம்மாவைப் பார்த்ததும், அடக்கமுடியாமல் கண்ணீர் வந்தது. வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாளோ என்று நினைத்தான். இறப்பதற்கு முன்னால் என்னென்ன சொல்ல நினைத்தாளோ, அப்பாவை பார்க்க, தீபா, பவித்ராவைப் பார்க்க நினைத்திருப்பாளோ? அம்மாவை விட்டு வரும்போது, இவனுடனேயே வந்த பார்வை, இவனுக்கு ஏனோ ஞாபகம் வந்தது.அம்மாவை அமரர் ஊர்தியில் ஏற்றிய பிறகு, இல்லத்தில் இருந்த பணியாளர்களிடம் விடைபெறும் போது, காலையில் தகவல் சொன்ன தாதி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.“உங்க அம்மா தற்கொலை செய்துகிட்டாங்க! சார்! என்றாள். அதனை பாலாவால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.என்ன சொல்றீங்க? அம்மா எப்படி தற்கொலை செய்து கொள்வாள்? என்றான்.“சரியா தூக்கம் வரலேன்னு இங்க இருக்கிற நைட் டூட்டி நர்ஸ்ட்ட, ரெண்டு ரெண்டு தூக்க மாத்திரை வாங்கியிருக்காங்க தினமும்! சேர்த்து வச்சு, மொத்தமா நேத்து ராத்திரி முழுங்கியிருக்காங்க!“நீங்க இங்க கொண்டாந்து விட்டிருக்க வேண்டாம் சார்!” என்றாள்.
இரவு நேரத்தில் க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தணும்| Dinamalar\nAdded : டிச 02, 2019 10:03\nகரூர்: கரூர்-கோவை நெடுஞ்சாலையில், 18 வது கி.மீ., தூரத்தில் க.பரமத்தி உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் கோவை, திருப்பூர், கரூர் செல்ல, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் இருந்து புறப்பட வேண்டும். பகல் நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும், க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கரூரில் இருந்து செல்லும் பஸ்கள், க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில்\nகரூர்: கரூர்-கோவை நெடுஞ்சாலையில், 18 வது கி.மீ., தூரத்தில் க.பரமத்தி உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் கோவை, திருப்பூர், கரூர் செல்ல, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் இருந்து புறப்பட வேண்டும். பகல் நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும், க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கரூரில் இருந்து செல்லும் பஸ்கள், க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால், மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில், அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசி யம்.
Today's Medical Info - Page 112\n24th Nov 2013, 10:39 PM #1111\nமூட்டு வலிகுறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.\nவாய்ப்புண் குறைய: பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.\n24th Nov 2013, 10:43 PM #1112\n'புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'' இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி.\nநன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nவயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.\n24th Nov 2013, 10:46 PM #1113\nஅதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். சர்க்கரை நோய், சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.\nசிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.\nபாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effective in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.\n24th Nov 2013, 10:48 PM #1114\nஇளசு முதல் பெருசு வரை எல்லோரும் ஏகப்பட்ட ஸ்வீட்களோடு, தீபாவளியைக் கொண்டாடித் தீர்த்திருப்போம். தீபாவளிக்கு மட்டுமா... பிறந்த நாள், திருமண நாள், தேர்வில் வெற்றி பெற்ற நாள்... இப்படி விதம்விதமான கொண்டாட்டங்களுக்காகவும் ஸ்வீட்களை அள்ளிக் கட்டுகிறோம். ஆனால், இவற்றின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கண்ட கண்ட நோய்கள்... குறிப்பாக, சர்க்கரை நோயின் பிடியில் இந்தியாவே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது... என்பதை மட்டும் மூளையில் ஏற்றிக் கொள்ளவே மறுக்கிறோம்!\nஒரு காலத்தில் 'பணக்காரர்களின் வியாதி' என்று சொல்லப்பட்ட இந்த நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை... என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதற்குக் காரணம்... வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான். அதனால்தான், 'வாழ்க்கை முறை நோய்' என்றும் இதற்கு பெயரைச் சூட்டி வைத்துள்ளனர்.\n''சரியான புரிதலும், விழிப்பு உணர்வும் இல்லாததுதான் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை பெருகக் காரணம்''\n''சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன என்பதை முதலில் நாம் அனைவருமே உணர வேண்டும். சாப்பிடும் உணவு, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. இதைத்தவிர கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த குளுக்கோஸ் திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. இந்தப் பணியை கணையத்தில் சுரக்கும் 'இன்சுலின்' என்கிற ஹார்மோன் தொடர்ந்து செய்கிறது. அதனால் ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ... அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்னையை ஏற்படுத்தும். இதையே 'சர்க்கரை நோய்' என்கிறோம்'' அதற்கான அறிகுறிகள், நோயின் வகைகள், தடுப்பு முறைகள், உணவுகள்\n''அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றுமே சர்க்கரை நோயின் அறிகுறிகள். சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம்... உடல் பருமன். இதில் டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத்தவிர, 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை' என்று சொல்லக்கூடிய 'ப்ரீ டயாபீட்டிஸ்' வகையும் உள்ளது.\nடைப்-1: உடல், இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப்-1 சர்க்கரை நோய் என்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கே இது ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை சுரக்கும் சுரப்பிகளை, 'கிருமிகள்' என்று நினைத்துத் தாக்கி, அழித்துவிடும். இதனால், இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டு, வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிடும். அல்லது இன்சுலின் பம்ப் பொருத்த வேண்டிய சூழல் உருவாகும்.\nகர்ப்பக் கால சர்க்கரை நோய்: பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இதையே 'கர்ப்பக் கால சர்க்கரை நோய்' என்கிறோம். இவர்களில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை, மருந்து தேவைப்படுகிறது. இந்த நோய், பிரசவத்துக்குப் பிறகு தானாக மறைந்துவிடும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், பின்னாளில் சர்க்கரை நோய் தாக்குதலில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.\nப்ரீ டயாபீட்டிஸ்: சர்க்கரை நோயாளிகளைவிட, ப்ரீ டயாபீட்டிஸ் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 'சர்க்கரை நோய் எந்நேரமும் தாக்கக்கூடும்' என்று 'வானிலை அறிவிப்பு' ஸ்டைலில் எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும்.\nசாதாரண ரத்தப் பரிசோனை மூலமாகவே கண்டறிய முடியும் என்றாலும். முழுமையாக உறுதிபடுத்திக் கொள்ள ஜி.டி.டி பரிசோதனை, ஹெச்.பி.ஏ.1 சி பரிசோதனை என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கைக்கு அடக்கமாக கிடைக்கும் 'குளுக்கோ மீட்டர்' கருவி மூலமாக, நாமே நம் விரலில் இருந்து 0.3 மைக்ரோ மில்லி ரத்தம் எடுத்து, சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விலை 1,500 ரூபாய். இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ் 'இது 10 முதல் 15 சதவிகிதம் சர்க்கரையின் அளவை துல்லியமாக காட்டுவதில்லை' என்பதுதான்'' என்ற டாக்டர், தொடர்ந்து நோய்க்கான காரணிகளைப் பற்றி சொன்னார்.\nஇதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், 'சைலன்ட் கில்லர்' என்றும் பெயர் சூட்டியுள்ளனர். எனவே, 'ப்ரீ டயாபீட்டிஸ்' நிலையில் இருக்கும்போதே வளர விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்''\n''திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப் பழக்கத்தைத்தான். இஷ்டம்போல சாப்பிடவே கூடாது. குறிப்பாக ஸ்வீட். பொதுவாக, 'ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக்கூடாது' என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்பதே உணவுக்கு அவசியமல்ல. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள தேவையில்லை. கண்ணில் கண்ட இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே என்பதற்காக ஸ்வீட், சாக்லேட் என்று பழக்கப்படுத்துவது பேராபத்து''\nசாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும் குறைக்கும். மூன்றுவேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடலாம்.\n'நானெல்லாம் ரொம்ப பிஸி...' என்று அலுவலக வேலைகளில் தீவிரமாக இருப்பவர்கள்... கையோடு காய்கறி மற்றும் பழங்களை சாலட்களாக எடுத்துச் சென்று, டீ குடிக்கும் நேரம்... இடைவெளி கிடைக்கும் நேரம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். தினசரி உணவில் குறைந்தது 25 கிராம் முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இப்படி ஆறில் ஒருவருக்கு வருவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இது, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னையை உருவாக்குகிறது. காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், வீக்கம், நகங்களில் பிரச்னை என இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்\nLast edited by datchu; 24th Nov 2013 at 10:55 PM.\n24th Nov 2013, 11:02 PM #1115\nநீரிழிவு நோய் சத்தமில்லாமல் மனிதனைக் கொல்லும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயை கட்டுப்படுத்த போதிய அளவு கவனிப்பையும், செயல்பாடுகளையும் செய்வது அவசியமாகும். நீங்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால், 'ஆரோக்கியமான வாழ்விற்கு சுகாதாரமான உணவும், சிறிதளவு உடலுழைப்பும் தேவை' என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால் முறையான உணவுப்பழக்கத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது முக்கியமான விஷயமாகும்.\nநீரிழிவு நோயினால்6நொடிகளுக்கு ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது!!\nகடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக உயர்ந்து வருவதால், நீரிழிவை கட்டுப்படுத்தும் தீர்வுகளை கண்டறிய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டாக உலக நீரிழிவு தினம் பல்வேறு வழிமுறைகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உடல் மிகவும் குண்டாக இருப்பதும் மற்றும் வாழ்க்கை முறையும் நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நாம் இந்த பிரச்னைகளை கவனித்து நீரிழிவு நோயைத் தவிர்க்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. இங்கே நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்கான சில அற்புதமான உணவுகள் பற்றி உங்களுக்காக கொடுத்துள்ளோம்.\n'நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் இருந்து விலகி இருக்கலாம்' என்பது உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமொழியாகும். கலோரி அளவு குறைவாகவும், நிறைய நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் ஆப்பிள் நீரிழிவு நோயாளிகளுக்கு அமுத உணவாக உள்ளது. இவற்றின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nநீரிழிவை சமாளிப்பதில் சிறந்த வழிகளில் ஒன்றாக இருப்பது 'பசுமைக்கு பச்சைக்கொடி காட்டுவதே'. உங்கள் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் முக்கியமான பணிகளை செய்கின்றன. நீரிழிவின் காரணமாக பார்வைக் கோளாறுகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன, எனவே வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உடைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நீரிழிவை தவிர்ப்பதுடன், பார்வைக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்.\nஒரு கப் டீ போதுமே!\nநீங்கள் தேநீர் பிரியராக இருந்தால், கவலையை விட்டு விடுங்கள்!! உங்கள் தேநீரில் உள்ள டான்னின் மற்றும் கேடசின் ஆகியவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே தேநீர் குடியுங்கள், சர்க்கரை நோயை விரட்டுங்கள்.\nஆலிவ் எண்ணெயில் உள்ள எரிச்சலை போக்கும் தன்மை, நீரிழிவை வெற்றி கொள்ள உதவும். ஆலிவ் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு இன்சுலின் தடுப்பினை அதிகரிக்கிறது. மேலும், உங்கள் உணவின் சுவையை கூட்ட ஆலிப் எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும்.\nபீன்ஸில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் நீரிழிவை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுகிறது. ஊறவைத்த அல்லது வேக வைத்த பீன்ஸில் புரதங்களின் அளவு மிகவும் அதிகமாக உள்ளன. இது மிகவும் சுவையான மற்றும் சுகாதாரமான உணவாகும். எனவே முயற்சி செய்து பாருங்கள்.\n24th Nov 2013, 11:38 PM #1116\n24th Nov 2013, 11:42 PM #1117\nஇன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.\ndatchu, vijivedachalam and Sriramajayam like this.\n25th Nov 2013, 07:56 PM #1118\nசெய்ய வேண்டிய முதல் உதவி\n* மாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.\n27th Nov 2013, 09:01 AM #1119\n27th Nov 2013, 09:04 AM #1120\nமாரடைப்பை தடுக்கும் திராட்சை!\nபொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது. ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.\nஇத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார். இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.\nபொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!\nதகவல் - தினகரன்\n+ Reply to Thread 1262102110111112113114122162212 ... Last
VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: வெற்றிக்கனி உங்கள் கையில்\nஎன்ன வேலை செஞ்சு என்ன பிரயோஜனம்! கஷ்டப்பட்டு உழைச்சேன்! பத்து பைசா வருமானம் உண்டா! உம்...'' என்று பெருமூச்சுடன் "உச்' கொட்டுபவர்கள் ஏராளம்.\nஇப்படிப்பட்ட நபர்களைப் பார்த்தார் ராபர்ட் ரிப்ளி என்னும் எழுத்தாளர். அமெரிக்காவைச் சேர்ந்தவர். "பீலிவ் இட் ஆர் நாட்' (நம்பினால் நம்புங்கள்) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார்.\nஅதில் அவர் சொல்கிறார். நான்கு பேர் ஆளுக்கொரு இரும்புத்துண்டை 250 ரூபாய்க்கு வாங்கினர்.\nஒருவன், அதை ஏதோ சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினான். இன்னொருவன் அதை உருக்கி, குதிரைக்கு லாடம் செய்தான். அதை 2500 ரூபாய்க்கு விற்றான். இன்னொருவன் தையல் இயந்திரத்துக்கு தரமான ஊசிகள் செய்தான். அவை 2.5 லட்சம் ரூபாய்க்கு விலை போயின. இன்னொருவன் அதையே சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்றுக்கு ஸ்பிரிங்குகளாகச் செய்து இரண்டரை கோடிக்கு விற்று லாபம் சம்பாதித்தான்.\nஆக, இரும்புத்துண்டு ஒன்று தான். அதை விதவிதமாக வடிவமைக்கும்போது, அதன் மதிப்பு பலமடங்கு பெருகுகிறது. இரும்பை வாங்கிய ஒருவன் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. எதற்காக வாங்கினானோ, அந்த வேலையை மட்டும் செய்து விட்டு ஒதுங்கி விட்டான். அதேபோன்ற இரும்புத்துண்டை வாங்கிய மற்ற மூவரும் அவரவர் சிந்தனை, திறமையைப் பொறுத்து ஆயிரம், லட்சம், கோடிகளாக மாற்றினர்.\nநம் எல்லாருக்கும் திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை நாம் தான் வெளிப்படுத்த வேண்டும். சிந்திக்கும் திறன் மட்டும் வாழ்வை மாற்றிவிடாது. சிந்தனையை தைரியத்துடன் செயல்படுத்துவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். இதற்கு கடவுளின் அனுக்கிரகமும் தேவை.\nஎனவே, காலையில் எழுந்ததும், ""நான் இன்று இன்ன வேலை செய்யப்போகிறேன், அதை நிறைவேற்ற நீ என்னோடு இரு,'' என்று கடவுளை வேண்டியபிறகு பணிகளைத் துவக்குங்கள்! கடவுள் உங்கள் பக்கம் நிச்சயம் இருப்பார். நீங்கள் வெற்றிக்கனிகளைப் பறித்து தள்ளூவீர்கள்
நவராத்திரிக்கு தயாராகும் கொலு பொம்மைகள்| Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் கொலு பொம்மைகள்\nAdded : செப் 13, 2021 05:50\nதிருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கேற்ப சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள்,3இன்ச் முதல் 15 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் ஆகியன களிமண், காகிதகூழ், பிளாஸ்டர்\nதிருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கேற்ப சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள்,3இன்ச் முதல் 15 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் ஆகியன களிமண், காகிதகூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் ஆகியவற்றால் தயாரிக்கின்றனர். நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கப் படுகின்றன.\nராமலிங்கம், ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: இது எங்கள் பரம்பரை தொழில். இந்தாண்டு புதிதாக ஸ்ரீராமஜெய பெருமாள், நவ நரசிம்மர், அஷ்ட திக்கு பாலகர்கள் செட்டுகள், லலிதாம்பிகை, அங்காள ஈஸ்வரி, சாரதா தேவி, ஆகிய சிலைகள் ஒரு அடி உயரத்தில் களிமண்ணில் தயாரித்துள்ளோம். மலேசியா முருகன், பாலமுருகன், ஐயப்பன், விநாயகர், நடராஜர் சிலைகள் காகித கூழ்மூலம் மூன்றரை அடி உயரம், சிவன், பார்வதி, லட்சுமி நாராயணன், காமாட்சி, அம்மன் இரண்டு உயரத்திலும் தயாரித்துள்ளோம்.\nசுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம்.கொரோனாவால்5மாதங்கள் தொழில் முடங்கியது. தற்போது கொலு பொம்மைகள் வாங்க வருபவர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. வர இயலாதவர்களின் வீடுகளுக்கு பொம்மை சப்ளை செய்கிறோம் என்றனர்.\nதிருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கேற்ப சுவாமி\nபஸ் ஸ்டாண்டிற்கு அதே பெயர்
jio flight service: இனி விமானத்திலும் ஜியோ பயன்படுத்தலாம்! - jio launches mobile services in international flights | Samayam Tamil\njio launches mobile services in international flights\nVignesh Babu | Samayam Tamil | Updated: 24 Sep 2020, 05:28:00 PM\nஇனி சர்வதேச விமானங்களில் ஜியோவின் மொபைல் சேவைகளை பயன்படுத்த முடியும்.\nஇந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கி சில ஆண்டுகளிலேயே நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச விமானங்களிலும் ஜியோ தனது மொபைல் சேவைகளை தொடங்கியுள்ளது.\n22 சர்வதேச விமானங்களில் ஜியோ தனது மொபைல் சேவைகளை நாளுக்கு ரூ.499 கட்டணத்திற்கு தொடங்கியுள்ளது. இதற்காக கதே பசிபிக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், எடிஹாட் ஏர்வேஸ், யூரோ விங்ஸ், லஃப்தான்ஸா, மலிண்டோ ஏர், பிமன் பங்களாதேஸ் ஏர்லைன்ஸ், அலிடாலியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணி அமைத்துள்ளது.\nஇதற்கு முன் டாடா குழுமத்தின் நெல்கோ நிறுவனம் லண்டன் செல்லும் விஸ்டாரா விமானத்தில் மட்டும் மொபைல் சேவைகளை வழங்கி வந்தது. தற்போது ஜியோ ஒருபடி மேலே போய் பல விமானங்களில் பல சர்வதேச வழித்தடங்களில் சேவையை தொடங்கியுள்ளது.\nஇதற்காக மூன்று சர்வதேச ரோமிங் திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. ஒரு நாளுக்கு ரூ.499, ரூ699, ரூ.999 என மூன்று ரோமிங் திட்டங்கள் இருக்கின்றன. அனைத்து திட்டங்களிலுமே 100 நிமிடங்கள் அழைப்பு மேற்கொள்ள முடியும். இதனுடன் 100 எஸ்எம்எஸ் அனுப்பிக்கொள்ளலாம்.\nரூ.499 திட்டத்தில் 250MB மொபைல் டேட்டா வழங்கப்படும். ரூ.699 திட்டத்தில் 500MB டேட்டாவும், ரூ.999 திட்டத்தில் 1GB டேட்டாவும் பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், எந்தத் திட்டத்திலும் இன்கமிங் கால்களுக்கு அனுமதியில்லை. ஆனால் இன்கமிங் எஸ்எம்எஸ் முற்றிலும் இலவசம்.\nபங்குச் சந்தையில் சுனாமி - ரூ.10 லட்சம் கோடி நஷ்டம்! அடுத்த செய்தி\nவிமானம் ரிலையன்ஸ் ஜியோ மொபைல் சேவை ஜியோ சர்வதேச விமானம் reliance jio jio flight service Jio international flights flight\nWeb Title : jio launches mobile services in international flights
5 more CRPF personnel in Delhi test positive for COVID-19 || டெல்லியில் மேலும்5சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று\nடெல்லியில் மேலும்5சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று + "||" +5more CRPF personnel in Delhi test positive for COVID-19\nடெல்லியில் மேலும்5சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று\nடெல்லியில் மேலும்5சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: மே 22, 2020 22:41 PM\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பொது மக்களை மட்டுமின்றி சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள், மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட அனைவரையும் தாக்க தொடங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்தநிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,18,447 ஆக உள்ளது. இவற்றில் 66,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு 3,583 பேர் பலியாகியுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 148 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேலும்5சிஆர்பிஎப் காவலர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி டெல்லியில் 340 சிஆர்பிஎப் காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n213 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.2பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என சிஆர்பிஎப் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரஜினிகாந்த் முதல்வரானால் நான்...? கோரிக்கை வைத்த பவர் ஸ்டார்! | Actor Power Star Political Request to Rajinikanth – News18 Tamil\nரஜினிகாந்த் முதல்வரானால் நான்...? கோரிக்கை வைத்த பவர் ஸ்டார்\nபவர் ஸ்டார் | சூப்பர் ஸ்டார்\nLast Updated : March 01, 2020, 14:26 IST\nநடிகர் ரஜினிகாந்துக்கு பவர் ஸ்டார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.\nசமீபத்தில் சென்னையில் நடந்த சிவகாமி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர், ராதாரவி, பவர் ஸ்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய பவர் ஸ்டார், “நான் இந்த இடத்தில் நிற்க அண்ணன் ராதாரவி தான் காரணம். சினிமாத்துறையில் நடிக்க முடிவெடுத்த பின்னர் ராதாரவியிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது என்னை திட்டினார்.\nஏன் இப்படி திட்டுகிறீர்கள். நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்றேன். நீ காமெடியனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது அவர் பொறாமையில் தான் சொல்கிறார் என்று நினைத்தேன்.\nசரி இவர் ஒருபக்கம் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கட்டும் என்று நினைத்து நான் ஹீரோவாக ஒருபடத்தில் நடித்தேன். அந்தப் படம் தான் ‘லத்திகா’. அந்தப் படம் 400 நாட்கள் ஓடியது. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.\nஅடுத்து வில்லனாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ‘ஆனந்த தொல்லை’ படத்தில் நடித்தேன். அதையும் முடித்துவிட்டு ராதாரவியிடம் சென்றேன். ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய், வீணாப்போகிறாய் என்று திட்டினார். அதையும் நான் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு படம் தொடங்கும் போதும் ராதாரவியிடம் சென்று திட்டு வாங்கி தான் நடித்தேன்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் சாதனையாக்குவது தான் எனது எண்ணமாக இருக்கும். அதற்காக கிட்டத்தட்ட ரூ.40 கோடி செலவிட்டேன். என்ன பேசப்போகிறேன் என்று தெரியவில்லை இருந்தாலும் நான் பேசுகிறேன்.\nரஜினிகாந்த்க்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரமே கட்சி ஆரம்பியுங்கள். என்னை உங்களது கட்சியில் சேர்த்தால் துணை முதல்வராக நியமிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வாருங்கள்” என்று கூறினார். பவர் ஸ்டாரின் இந்தப் பேச்சைக் கேட்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.\nமேலும் படிக்க: நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு...! வரலட்சுமியின் கருத்தை ஆமோதித்த ராதிகா சரத்குமார்\nFirst published: March 01, 2020, 14:26 IST
12 ஆண்டுகளின் பின்னர் யாழில் குடும்பத்துடன் இணைந்த அரசியல் கைதி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்\nHome / செய்திகள் / தாயகம் / 12 ஆண்டுகளின் பின்னர் யாழில் குடும்பத்துடன் இணைந்த அரசியல் கைதி!!\n12 ஆண்டுகளின் பின்னர் யாழில் குடும்பத்துடன் இணைந்த அரசியல் கைதி!!\nயாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபொசன் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளைஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்படவும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாத தாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத்தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.\nதலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவே இதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராகவில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.\nமேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவுடனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத்தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச் சாளியாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் சற்று தவறான வார்த்தை - சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங்கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாள னும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.\nதனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத் துச் சொல்ல வேண்டும். எதிர்ப்பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட ஐயோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அதுவாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டி லிருந்து கொண்டே எழுதிக் கொண்டிருப்ப வன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடிய வன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட் டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.\nஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வருபவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளையாட்டிற்காகவும், தனக்குக் கெட்டிக் காரப் பட்டம் வரவேண்டும் என்பதற்காகவும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் அவரு டைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத் தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதை யும் வெகுவாகக் குறைந்துவிடும்.\nவிளம்பரத்துக்கு ஆகப் பேசும் குணத்தை விட்டுவிட வேண்டும். ஈரோட்டில் ஒரு காங்கிரஸ் ஜில்லா மாநாடு நடந்தது. அதில் ஒரு விஷயம் பற்றி ஒரு தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு 5,6பேர்கள் பேசி விட்டார்கள். ஓட்டுக்கு விடும் சமயத்தில் ஒரு வக்கீல் எழுந்து தான் சிறிது பேச வேண்டும் என்றார். தலைவர் தடுத்து நேரமாகி விட்டது. முடிக்க வேண்டும் என்றார். பேச எழுந்தவர் ஒரே ஒரு பாயிண்டு அதை சொல்லி விடுகிறேன் என்றார். தலைவர் அவரை நோக்கி, நீங்கள் பேசுவது தீர்மானத்துக்கு சாதகமாகவா? எதிர்த்தா? என்று கேட்டார். அதற்கு பேசுபவர் ஆதரித்துப் பேசப் போகிறேன் என்றார். அதற்கு தலைவர் ஆதரித்து4பேர் பேசி விட்டார்கள். ஆதலால் இனி ஆதரித் துப் பேச வேண்டியதில்லை. உட்காருங்கள் என்றார். அதைக் கேட்டவுடன் பேச எழுந்தவர் அப்படியானால் நான் எதிர்த்து இரண்டு வார்த்தை சொல்லுகிறேன் என் றார். உடனே தலைவர் சிரித்துக் கொண்டே தயவுசெய்து உட்காருங்கள் என்று சொல்லி, கையையும் அமரும்படி அவர் உட்காரும்வரை ஜாடை காட்டிக் கொண்டே இருந்தார்; பேச எழுந்தவர் சிறிதுகூட வெட்கப்படாமல் வெகு சங்கடத்துடன் மெதுவாய் உட்கார்ந்தார். தலைமை வகித்த தலைவர் டாக்டர் நாயர், பேச எழுந்தவர் ஒரு பி.ஏ.,பி.எல்., வக்கீல் அய்யர்.\nஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழ குங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும்.\nதந்தை பெரியார் - "விடுதலை", 6.11.1949
Tamil.com » Tamil News Serviceஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடலாம் : கென்யா கிரிக்கெட் சங்கம் அழைப்பு\nவிளையாட்டு ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடலாம் : கென்யா கிரிக்கெட் சங்கம் அழைப்பு Wednesday, January 18, 2017\nஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடலாம் : கென்யா கிரிக்கெட் சங்கம் அழைப்பு\n20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று தேர்வுகள் அடுத்த மாதம் ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில் நடைபெற உள்ளன. நவம்பர் 15-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 16 அணிகள் பங்கு கொள்ளும்.\nஇவற்றிலிருந்து தேர்வு செய்யப்படும்6அணிகளே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வங்காளதேசத்தில் நடைபெற உள்ள உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெறும்.\nஇந்த ஆண்டிற்கான சர்வதேசக் கோப்பை மற்றும் உலக கிரிக்கெட் லீக் தொடரில் ஏமாற்றத்தைப் பெற்ற கென்யா அடுத்த வருடத்திற்கான உலகத் தேர்வினுள் தகுதி பெறும் முனைப்புடன் உள்ளது.\nஇந்த அணியில் தலைவராகவும், துணைத் தலைவராகவும் விளையாடி வந்த ஸ்டீவ் டிக்காலோ (வயது 42) மற்றும் தாமஸ் ஒடாயோ (வயது 36) ஆகிய இருவரும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டனர். ஆயினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.\nஅணியில் உள்ள இளம் வீரர்களை ஊக்குவிக்க ஒரு துடிப்பான தலைமை தேவை என்று எண்ணும் கென்யா கிரிக்கெட் சங்கம் இவர்கள் இருவரையும் மீண்டும் விளையாட அழைத்துள்ளது. சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றபோதிலும், நைரோபி கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் திறமையுடன் விளையாடி வருகின்றனர்.\nஎனவே, கென்யா அணியைத் தலைமை தாங்கவும், வழி நடத்தவும் இவர்களை மீண்டும் அழைத்துள்ளோம் என்று கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உண்மையில் அடிப்படையிலான பரீட்சைகளைத் தயாரிக்க உதவும் இந்த கருவிகளைப் பயன்படுத்துங்கள்\nஒரு நினைவூட்டு சாதனம் என்பது நினைவகம் கருவியாகப் பயன்படுத்தக்கூடிய சொற்றொடர், ரைம் அல்லது படமாகும். இந்த சாதனங்கள் அனைத்து வயதினரும் மற்றும் அனைத்து படிப்புகளிலும் மாணவர்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொரு வகை சாதனமும் அனைவருக்கும் நன்றாக வேலை இல்லை, எனவே நீங்கள் சிறந்த வழிமுறையை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டியது அவசியம்.\nநினைவூட்டிக் சாதனங்களின் வகைகள்\nகுறைந்தது ஒன்பது வகையான நினைவூட்டு சாதனங்கள் உள்ளன. இந்த மிகவும் பிரபலமான மற்றும் பயனுள்ள சில:\nஇசை நினைவுக்குறியீடுகள் . எழுத்துக்கள் பாடல் இந்த வகையான நினைவூட்டு சாதனத்தின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும், இது அனைத்து கடிதங்களையும் நினைவில் வைக்க எளிதாக்குகிறது.\nபெயர் நினைவூட்டல்கள் . இந்த அணுகுமுறையைப் பயன்படுத்த நீங்கள் நினைவில்கொள்ள வேண்டிய வரிசையின் முதல் எழுத்துக்களால் உருவாக்கப்படும் பெயரை உருவாக்கவும். உதாரணமாக, நீங்கள் பிரைவேட் லிமிட்டை நினைவில் வைத்திருந்தால். டிம் ஹால், நீங்கள் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் (பினிலாலனைன், வி அலீன், டி ஹிரோலைன், டி ரிப்டான், ஐசோலூசின், எச் ஐடிடின், எ ரைனைன், எல் யூசின், லைசைன்) நினைவில் வைத்திருப்பது மிகவும் எளிது.\nசொற்றொடர் நினைவூட்டல்கள் . "கிங் ப்ளே கார்டுஸ் ஆன் ஃபார்லிலி குட் மென்ட் வெல்வெட்" என்ற சொற்றொடரை நீங்கள் ஞாபகப்படுத்தினால், வாழ்க்கை வகைப்பாட்டின் பிரிவுகளின் வரிசையை நீங்கள் நினைவுப்படுத்தலாம்: K ingdom, P hylum, C lass, O rder, F amily, G enus, S ஓ, வி ஏரிட்டி.\nரைம் நினைவுக்குறியீடுகள் . கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து அமெரிக்காவிற்கு எந்த வருடம் சென்றது? "பதினான்கு நூறு மற்றும் தொன்னூறு இரண்டு கொலம்பஸ் கடல் நீல கடல்."\nகணித வெளிப்பாடுகள், நடவடிக்கைகளின் வரிசை முக்கியம். ஒரு கணிதப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரிசையில் நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் அடைப்பு, பெருக்கல், பெருக்கல், பிரிவு, கூடுதலாக, கழித்தல். நீங்கள் நினைவில் வைத்துள்ள இந்த உத்தரவை நினைவில் கொள்ளலாம்:\nதயவுசெய்து என் அன்பே அத்தை சாலி மன்னிக்கவும்.\nகிரேட் லேக்கின் பெயர்கள் சூப்பியர், மிச்சிகன், ஹுரன், ஏரி, ஒன்டாரியோ. கீழ்க்கண்டவாறே மேற்கிலிருந்து கிழக்கிலிருந்து நீங்கள் ஆர்டர் பெறலாம்:\nசூப்பர் மேன் ஒவ்வொருவருக்கும் உதவுகிறது.\nகிரகங்கள் (ஏழை ப்ளூட்டோ இல்லாமல்) புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை.\nஎன் மிகுந்த கல்வியூட்டப்பட்ட தாய் தான் எங்களை நூடுல்ஸ் என்று அழைத்தார்.\nஉயிரியலில் வகைபிரித்தல் வரிசையானது இராச்சியம், ஃபைலம், வகுப்பு, ஆணை, குடும்பம், மரபணு, இனங்கள். இதற்கு பல நினைவூட்டல்கள் உள்ளன:\nகெவின் பாவம் கோவ் சில நேரங்களில் நல்லது என்று கூறுகிறார்.\nகிங் பிலிப் நல்ல சூப் அவுட் சமைத்து.\nமனிதர்களுக்கான வகைபிரித்தல் வகைப்படுத்தல்\nஎனவே, மனிதர்கள், வகைப்பாட்டின் வரிசையில் வரும்போது எங்கு பொருந்தும்? விலங்கு, சர்ட்டாடா, மம்மலியா, ப்ரிமிட்டே, ஹோமினீடே, ஹோமோ சேபியன்ஸ். இந்த நினைவூட்டு சாதனங்களில் ஒன்றை முயற்சிக்கவும்:\nஅனைத்து கூல் ஆண்கள் அதிக Sideburns கொண்ட விரும்புகின்றனர்.\nஎவரும் நல்ல ஆரோக்கியமான சூடான குண்டு தயாரிக்க முடியும்.\nமைட்டோசிஸ் (செல் பிரிவு) இன் கட்டங்கள் Interphase, Prophase, Metaphase, Anaphase, Telophase. அது முரட்டுத்தனமாக ஒலிக்கிறது:\nநான் ஆண்கள் Toads உள்ளன முன்மொழிய.\nஃபிலிம் மோலூஸ்காவின் வகுப்புகள் மற்றும் துணை-வகுப்புகள்\nஉயிரியல் வகுப்பிற்கான வகுப்பு மற்றும் மலாய்க்காரர்களின் துணை-வகுப்புகளை நினைவில் கொள்ள வேண்டுமா?\nஜி - காஸ்ட்ரோபோடா\nCAN - (Cephalopodia துணை-வகுப்புகள்) கோலாய்டுகள், அம்மோனாய்டுகள், நாட்லாய்டுகள்\nமுயற்சி: சில க்ளோப்சப்கள் மாய மக்கள் ஆனால் குழந்தைகள் பார்க்க முடியவில்லையே.\nஒருங்கிணைப்பு இணைவுகளை நாம் இரண்டு பிரிவுகளாக இணைக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. அவர்கள்: மற்றும், அல்லது, அல்லது, அல்லது, இன்னும், அதனால். FANBOY ஐ ஒரு சாதனமாக நினைவில் கொள்ளலாம் அல்லது முழு தண்டனை நினைவூட்டல் முயற்சிக்கவும்:\nநான்கு ஏழுகள் Nibbled Big Orange Yams.\nஅளவிலான இசை குறிப்புகள் E, G, B, D, F.\nஒவ்வொரு குட் பாய் ஃபஜெக்டையும் குறிக்கிறது.\nவண்ண ஸ்பெக்ட்ரம் அனைத்து புலப்படும் நிறங்கள் நினைவில் கொள்ள வேண்டும்? அவர்கள் சிவப்பு, ஓ - ஆரஞ்சு, யா - மஞ்சள், ஜி - பச்சை, பி - நீலம் நான் - இண்டிகோ, வி - ஊதா. நினைவில் இருத்த முயற்சிசெய்:\nரிச்சர்ட் ஆஃப் யோர் பேண்ட் வெய்ன் போரில்.\nலிபிட்ஸ் - வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்
பார் கவுன்சில் முதல் பெண் தலைவர் வரவேற்பு விழாவில் சுட்டுக் கொலை | UP Bar Council Chief Shot Dead In Agra Court2Days After her Election - The Subeditor Tamil\nby எஸ். எம். கணபதி, Jun 13, 2019, 11:26 AM IST\nஆக்ராவில் பார் கவுன்சிலுக்கு முதல் பெண் தலைவராக தேர்வாகியிருந்த தார்வேஷ்சிங் யாதவ் என்பவரை சக வக்கீல் ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉ.பி. மாநிலம் ஆக்ராவில் பார் கவுன்சிலுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் தார்வேஷ் யாதவ் என்ற பெண் வக்கீல், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் இவர் என்ற பெருமைையயும் பெற்றார். இந்நிலையில், நேற்று பார் கவுன்சிலில் இவரக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமதியம்3மணியளவில் விழாவுக்கு வந்த தார்வேஷ் மேடை ஏறியதும், திடீரென மணீஷ் சர்மா என்ற வக்கீல் எழுந்து துப்பாக்கியால் தார்வேஷை சரமாரியாக சுட்டார். தார்வேஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதற்கிடையே, மணீஷ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். தற்போது மணீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதார்வேஷ் ெகாலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய பார் கவுன்சில், அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை அளிப்பதாக அறிவித்திருக்கிறது.\nஇந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார்வேஷ் கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி்னறனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றங்களை புறக்கணித்து இரங்கல் கூட்டம் நடத்தினர்.\nசமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘உ.பி.யில் கொலைகள், கற்பழிப்புகள், அரசியல் கொலைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. முதலமைச்சரோ கூட்டம் மேல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், சட்டம் ஒழுங்கு மோசமாகிக் கொண்டே செல்கிறது.\nஆக்ராவின் முதல் பெண் பார்கவுன்சில் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சட்டத்தை காக்க வேண்டியவர்களுக்கே இங்கே பாதுகாப்பில்லை’’ என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் | Trees to Grow at Home\nHome LifeStyle வீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்\nமரங்கள் பொதுவாக பூமிக்கும் மனிதர்களுக்கும் நன்மையே அளிக்கின்றன. அதனால்தான் அரசு வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க ஊக்குவிக்கிறது.\nஉங்களுக்கு நன்மை பயக்கும் வீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்\nவேப்பமரம் – வேப்ப மரம் வளர்ப்பதால் இருக்குமிடத்திற்கு குளிர்ச்சி தருவதோடு அதிக ஆக்சிசனை தருகிறது. மேலும் மருத்துவ குணங்கள் இருப்பதால் நோய்கள் அண்டாமல் இருக்கும். வேப்பம் இலையினை நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால் இது ரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும். இதைப் போலப் மரத்தின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nமுருங்கை மரம் – வேப்பமரம் அருகில் முருங்கை மரத்தில் வைக்கலாம். இது அனைத்து காலகட்டத்திலும் உங்களுக்கு முருங்கை இலை முருங்கைப்பூ, முருங்கைக்காய் போன்றவற்றை உங்களுக்கு வழங்கும். அவசர காலகட்டத்தில் இது உங்கள் உணவிற்கு உதவும். மருத்துவ குணங்கள் நிறைந்தது. முருங்கை இலைகளில் இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை நீங்கும்.\nவாழை மரம் – குளிக்கும் இடத்தில் அருகில் வைப்பது நல்லது. ஏனென்றால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்காது. ஆகையால் வாழைமரம் அதனை சுத்தப்படுத்தும். மேலும் வாழை இலை, வாழைப்பழம், வாழைக்காய், வாழை தண்டு போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பவை.\nதென்னை மரம் – தென்னைமரம் உச்சி முதல் பாதம் வரை அனைத்து நன்மை பயக்கும். இளநீர் தேங்காய் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமானது.\nஎலுமிச்சை மரம் – வீட்டு வளர்ப்பதால் தீய சக்தி அண்டாது. மேலும் எலுமிச்சை கனிகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, தெய்வீக சக்திக்கும் பயன்படுகிறது.\nகருவேப்பிலை மரம் – எலுமிச்சை மரத்தினடியில் கருவேப்பிலை மரத்தினை வைக்கலாம். கருவேப்பிலை உணவுக்குப் பயன்படுவதோடு, கண்களுக்கும் முடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.\nநெல்லி மரம் – நெல்லி மரம் வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த இடத்தையும் வராது.\nசீதா மரம் – சிதம்பரம் வீட்டில் இருப்பது அல்லது இது வாஸ்து மரம் என்று கூறப்படுகிறது மேலும் சீத்தாப்பழம் உடலுக்கு ஆரோக்கியமானது.\nபப்பாளி மரம் – பப்பாளி இலையின் சாற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. பப்பாளி பழம் உடலுக்கு நல்லது.\nமாமரம் – மாமரம் கொடுக்கும் மாம்பழம், மாங்காயில் அதிக சத்துக்கள் உள்ளது. மா இலையில் தெய்வீகத்தன்மை உள்ளது.
மதுரை மண்ணின் மைந்தன் அஜித்... ராட்சஷி நயன்தாரா... விஸ்வாசம் சீக்ரெட் சொல்லும் இயக்குநர்\nதல அஜித்தின் விஸ்வாசம் நாளை வெளியாவதை முன்னிட்டு தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் அஜித், நயன்தாரா ஆகியோரின் நடிப்பு பற்றி இயக்குநர் சிவா கூறியதாவது,\nஇந்த படம் மதுரை மண்ணின் மைந்தனாக எப்போதும் எனர்ஜியுடன் இருக்கும், அதே சமயம் எமோஷனலான ஒருவரை பற்றி பேசுகிறது. படம் முடிந்து வீடு திரும்பும்போது, 'தூக்குதுரை' கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டே செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nஅஜித் சார் உடனான என் முந்தைய திரைப்படங்களை விட விஸ்வாசம் படத்தில் எமோஷன் தாக்கம் அதிகம் என்று நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக, நிறைய மாஸான தருணங்களும், அஜித் சாரின் எனர்ஜியும் உண்டு. இந்த பொங்கல் எங்களுக்கு சிறப்பான பொங்கலாக இருக்கும் என நம்புகிறோம்.\nஅஜித் சார் எப்போதும் தனி ஒருவரின் சுய ஒழுக்கம் சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். ஒருவேளை நீங்கள் அவரிடமிருந்து கேட்கும் சில விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர் அதை ஒருபோதும் கைவிடமாட்டார். அவரும், நயன்தாரா மேடமும் ஒரு பைக் காட்சியில் ஹெல்மெட் அணிந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பைக் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், உடன் பயணிப்பவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நம்புகிறார்.\nஅஜித் சாருடன் பணியாற்றிய படங்களிலேயே விஸ்வாசம் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கும். இதுவரை நான் பார்த்திராத பல வித்தியாசமான நடிப்பால் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒவ்வொரு செயலையும் அனுபவித்து செய்தார் என்று மிகவும் தெளிவாக தெரிந்தது.\nநயன்தாரா ஒரு நடிப்பு ராட்சஷி, தேர்ந்த நடிப்பை கொடுப்பார். சிறிய நுணுக்கங்களை கூட சரியாக கொடுக்கும் அவரது தன்னிச்சையான திறன் என்னை உற்சாகப்படுத்தியது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும். என்றார்.\nTags : Viswasam Tamil, Nayanthara, Ajith Kumar\nPeople looking for online information on Ajith Kumar, Nayanthara, Viswasam Tamil will find this news story useful.
வலைச்சரம்: கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? காவிய புதன்(2)\nஇன்று மாலையும் வலைச்சரம் காவிய புதனாக மலர்கிறது உங்களுக்காகவே...\n1. கவிதைப்புங்கா......கா. வீரா. மொழி, குழந்தை, சென்ருவா 20100 நல்லா இருக்கு.\n2. ஆத்மம்+ அர்த்தம்= அறிவு.....முஹில்......... நான் என்ற குறும் படம், விழித்த போது விடியல் கவிதைகள் நானாய் நல்லா இருக்கு.\n3. அதே கண்கள்....... டவுசர் பாண்டி......நம்ப ஏரியா கவிதை, இன்றிரவு பகலில், விடியல் (ஹைக்கூ கவிதை). காணாத போன பாண்டி வண்டேன்யா நல்லா இருக்கு.\n4. தரனின் ஆரண்ய நிவாஸ் http://keerthananjali.blogspot.com/.......ஆர். ராம மூர்த்தி....கீர்த்தனாஞ்சலி என்கிற தலைப்பில் பாடல்கள்.எழுதி இருக்கார். விஷ்ணு துதி, மாத்ரு பூதேஸ்வரர் துதி, காலகண்டர் துதி, சரஸ்வதி துதி நல்லா இருக்கு.\n5. இது பவியின் தளம்.....பவி.....ஏன் இந்த சந்தேகம், என்ன வாழ்க்கைடா, கல்யாண வைபோகமே கவிதைகள், நேரம் பொன்னானதுதானே நல்லா இருக்கு.\n6. எண்ணங்கள் இனியவை.... jeeves.....மணல் கடிகாரம், ரௌத்ரம் பழகு, நானில்லா பொழுதுகளில், தவறுகள் நல்லா இருக்கு. கண்ணன் மன நிலை\nயை நல்லா இருக்கு.\n7. என்னுள்ளே....அலை பேசியில் அன்பு முறிவு, மாலை நேரத்து மயக்கம், விரைவில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு. மனம், கடன் வாங்கிய வார்ததைகள். நல்லா இருக்கு.\n8. எல்லென்...லஷ்மி நாராயன்...முதுமை, நானும் மனிதன், நல்லா இருக்கு. சின் முத்ரா. நல்லா இருக்கு.\n9. கடம்பவன் பூங்கா...கடம்பவனக்குயில்..தேவதையைத் தேடினேன், சின்னச்சின்னக் கவிதை அரும்புகள், அழிக்க இயலாத கல்வெட்டுக்கள். அன்னையர் தினம் நல்லா இருக்கு.\n10. கரை சேரா அலை...அரசன்...சித்திரை மாசக்காத்துல, வலி கொண்ட இதயத்தோடு, இன்றையக் காதலி (ஹைக்கூ) நல்லா இருக்கு. புறப்படுவோம் நல்லா இருக்கு.\n11. ரோஜாக்கள்...தோழி பிரஷா....இசையின் திசையில், அவன் நினைவுகள், அன்னையே, துரோகம் நல்லா இருக்கு. குட்டிக்கவிதை நல்லா இருக்கு.\n12. இனிமை.. காதுக்கினிய திரைப்படப் பாடல்கள் யூட்யூப் வசதியுடன் பழைய புதிய படல்களின்\nகுப்பு வீணைக் கொடியுடைய வேந்தனே, தியாகராஜ பாகவதர், புதுப்படப்பாடல்கள் என்று 100 பாடல்கள் இருக்கு. கடவுள் வாழும் கோவிலிலே நல்லா இருக்கு.\n13. வானம் எனாகொரு போதி மரம்...... DON ASHOK........ஜப்பான் பேரழிவு(இரங்கற்பா), பொய்( ஜென் கவிதை.) நாசமாய்ப் போற நாம், (குட்டிக்கவிதை), பிஞ்சு போச்சு எல்லாம் நல்லா இருக்கு பெண்ணிய, ஆணிய காமெடிகள் நல்லா இருக்கு.\nநாளை இரு வேளையிலும் உங்களை சந்திக்கிறேன்.\nPosted by குறையொன்றுமில்லை. at 4:33 PM\nதமிழ் உதயம் Wed Jun 08, 04:40:00 PM\nஇப்படி லட்டு லட்டா கொடுத்தா வேண்டாம்னு சொல்வோமா?\nவை.கோபாலகிருஷ்ணன் Wed Jun 08, 04:48:00 PM\nஆஹா, அடுத்துத்தந்த ரெண்டாவது லட்டும் நல்ல இனிப்புத்தான்.நன்றி.\n# கவிதை வீதி # சௌந்தர் Wed Jun 08, 05:23:00 PM\nதொடரட்டும் தங்கள் சிறப்பாக பணி...\nLakshmi Wed Jun 08, 06:09:00 PM\nதமிழ் உதயம் வருகைக்கு நன்றி\nLakshmi Wed Jun 08, 06:10:00 PM\nகோபால் சார் நன்றி.\nLakshmi Wed Jun 08, 06:11:00 PM\nகவிதைவீதி சௌந்தர் நன்றி.\nகடம்பவன குயில் Wed Jun 08, 07:08:00 PM\nலட்டில் என்னையும் சேர்தது என்னை இனிப்பாக்கியதற்கு நன்றி அம்மா. தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே என்னைப் போன்ற புதியவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து எழுதவைக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த ந்ன்றிகள்.\nஇராஜராஜேஸ்வரி Wed Jun 08, 07:56:00 PM\nJeeves Wed Jun 08, 08:24:00 PM\nநன்றி லட்சுமி :)\nதொடர்ந்து எழுதாதப் பொழுதும் ஏற்கனவே எழுதியவை கவனிக்கப் படுகின்றன என்பதே ஒரு கிரியாஊக்கியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதத் தூண்டுகிறீர்கள்.\nLakshmi Wed Jun 08, 09:07:00 PM\nLakshmi Wed Jun 08, 09:09:00 PM\nதம்பி கூர்மதியன் Wed Jun 08, 11:31:00 PM\nமன்னிக்கவேண்டும்.. இங்கு வரும் அனைவரும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் படிப்பர் என்று சொல்லிடமுடியாது.. நிறைய சுட்டிகளை மட்டும் பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கிறது. நீங்கள் அறிமுகபடுத்தபோகும் பதிவரது பதிவில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவை சுட்டிகாட்டி அதன் சிறப்பை விளக்குமாறு சொன்னால் இன்னும் தேவையானது, பிடித்ததை மட்டும் நாங்கள் போய் பார்க்க வசதியாக இருக்கும்..\nஎன்னடா இவன் சும்மா வந்து குறைகளை மட்டுமே சொல்லிட்டு போறானு நினைக்காதீங்க.. பொதுவா சொன்னேன்.. ஹி ஹி.. நன்றி..\nதமிழ்வாசி - Prakash Wed Jun 08, 11:47:00 PM\nஎல் கே Thu Jun 09, 07:12:00 AM\nநல்ல அறிமுகங்கள் மேடம்\nஸாதிகா Thu Jun 09, 07:38:00 AM\nலக்ஷ்மிக்கா..நிறைய பேருடைய அறிமுகம் நீங்கள் வலைச்சர ஆசிரியராக போறுப்பேற்றதில் கிடைத்திருக்ன்றது\nLakshmi Thu Jun 09, 09:21:00 AM\nதம்பி கூர்மதியான், நீங்க சொன்னது சரிதான். கவனத்தில் கொள்கிரேன்\nLakshmi Thu Jun 09, 09:22:00 AM\nமாதேவி Thu Jun 09, 04:43:00 PM\nநிறைய அறிமுகங்கள். நன்றி.\nPavi Thu Jun 09, 05:18:00 PM\nஅறிமுகங்கள் அருமை .\nஅதிலும் என்னையும் ஒருவராக இணைத்தமைக்கு நன்றிகள் .\nஇலைமறைகாயாக இருக்கும் பதிவர்களை இப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மிகவும் சிறப்பு .\nஉங்களது பணி மேலும் தொடரட்டும் .\nஅரசன் Thu Jun 09, 06:58:00 PM\nஎன்னையும் இணைத்து அறிமுகம் வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ...\nமற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..\nLakshmi Fri Jun 10, 09:47:00 AM\nLakshmi Fri Jun 10, 09:56:00 AM\nLakshmi Fri Jun 10, 09:57:00 AM\nasiya omar Fri Jun 10, 03:36:00 PM\nஆஹா! லஷ்மிமா அசத்துறீங்க.இந்த வாரமே இனிமை புதுமை.\nLakshmi Fri Jun 10, 04:40:00 PM\nஆசியா ஓமர் நன்றிங்க.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி Sun Jun 12, 02:25:00 PM\nசும்மா தம்மாத் தூண்டு பூந்தி தான்.. நான்...அல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து லட்டாக்கிட்டீங்களே..பலே!\nமிக்க நன்றி என்னை அறிமுகப் படுத்தியதற்கு!\nellen Sun Jun 12, 05:08:00 PM\nஎம் வலைப்பூவையும் ஒரு பொருட்டாக கருதி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தங்களின் பெருந்தன்மையை எண்ணும்போது கண்கள் பனித்தன...நெஞ்சம் இனித்தது...\nLakshmi Sun Jun 12, 05:51:00 PM\nLakshmi Sun Jun 19, 05:35:00 PM\nஆரன்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி நன்றி
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 9\nகர்ப்ப காலத்தின்9ஆம் வாரம், இப்போது அனைத்து உடல் பாகங்களும் உருவாகி உங்கள் குழந்தை ஒரு சின்ன சிறிய மனிதனை போல் ஒத்திருக்கும்! குழந்தை ஒரு அங்குல நீளம் மற்றும்2கிராம் அளவிற்க்கு எடையுள்ளதாக இருக்கும்.\nஉங்கள் நஞ்சுக்கொடி, இப்பொழுது முழுமையாக வளர்ந்திருக்கும், உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து பொறுப்பை, அவன் / அவள் கருவில் தங்கியிருக்கும் காலங்கள் முழுவதும் ஏற்கிறது. மேலும், இப்பொழுது உங்கள் குழந்தைக்கு முதுகெலும்பு வளரும்! முதுகு நேராக தொடங்கும், ஆனால், இன்னும் உடலின் எடையை விட தலை பெரியதாக இருப்பதால் நெஞ்சை நோக்கி வளைந்து கொள்ளும்.\nஇந்த கட்டத்தில், உங்கள் குழந்தையின் கண்கள் ஒரு மென்படலம் / சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும் மேலும், சில வாரங்களுக்கு மூடிய நிலையிலேயே இருக்கும். எனினும் தசைகள் வலுப்பட ஆரம்பிக்கின்றன, மற்றும் குழந்தை இப்போது நகரத் தொடங்குகிறது! உங்கள் குழந்தை அவளது / அவனது கட்டைவிரலை உறிஞ்சத் தொடங்கலாம்! ஆம், அது வாழ்க்கையின் ஆரம்பத்திலே தொடங்குகிறது மேலும் முற்றிலும் இயற்கையானது.\nஇந்த வாரத்தில் உங்கள் குழந்தை அம்மோனிக் திரவத்தை விழுங்க கூட தொடங்கும் மற்றும் தொப்புள்கொடியில் தொடங்கி அவளை / அவனை சுற்றி உள்ள விஷயங்களை அடைய முயற்சிக்கும்! இது எவ்வளவு அழகானது!\nநீங்கள் ஒரு பெண் குழந்தையைச் சுமந்து கொண்டு இருக்கிறிர்கள் என்றால், அவளுடைய கருப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஏற்கனவே உருவாகி இருக்கும்.\nஇந்த வாரத்தில், உங்கள் தோலில் மாற்றங்களை நீங்கள் காணலாம். ஒரு அழகான பிரசவத்திற்கு தயாராக, உங்கள் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும் ஹார்மோன் மாற்றங்கள் காரணத்தால், பொளிவு தொன்றும். இந்த கர்ப்ப கால அறிகுறிகள் நிச்சயமாக எந்த அம்மாவுக்கும் பிடித்ததாக இருக்கும்!\nஇருப்பினும் களைப்பு, லேசான வலிகள் மற்றும் வீக்கம் ஆகியவை உங்களை தொடர்ந்து கவலைப்படுத்தும். சில பெண்கள் இந்த வாரத்தில் இருந்து தங்கள் ஈறுகள் மென்மையாவதை கவனித்திருக்கலாம்.\nஉங்களுக்கு இன்னும் காட்டப்படாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் உடைகள் இப்பொழுது சிறிது இருக்கமாக இருக்கும். மெதுவாக உங்கள் அலமாரியை மிகவும் தளர்வாகவும், எளிதாக உடுத்தக் கூடிய ஆடைகள் மூலம் நிரப்புங்கள். தாய்மை பாணியில் ஒரு விஷயம் வேகமாக மாறி வருவதால் நீங்கள் தேர்வு செய்வது என்பது கெட்டு விடும். இது கர்ப்ப கால தொடர்புடைய சிகிச்சை நேரம் பெண்களே!\nநீங்கள் ஒரு வேலை பார்க்கும் தாய் என்றால், உங்கள் விடுமுறைகளை கர்ப்ப காலம் மற்றும் அதற்க்கு பின் என்று நீங்கள் கையாள வேண்டும். இந்தியாவில் மகப்பேறு நலன் சட்டம் படி, பெண்கள் ஆறு மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்க உரிமை உண்டு. உங்களுக்கு குறிக்கப்பட்ட தேதிக்கு முன் ஒரு மாதமும் மற்றும் பிரசவத்திற்க்கு பின்னும் நீங்கள் இந்த விடுப்பை தொடரலாம்!\nஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு மகப்பேறு விடுப்புக் கொள்கையை கொண்டுள்ளன, எனவே, உங்கள் நிறுவனத்தின் மனித வள துறையிடம் இருந்து உங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம்.\nநீங்கள் இன்னும் நற்செய்தியை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை என்றால், 12 வது வாரம் வரைக் காத்திருக்கவும். எனினும், நிறுவனத்தின் கொள்கையை தொடக்கத்திலேயே நீங்கள் படிக்க வேண்டும் கர்ப்ப காலத்தின் உடல்நலக் குறைவு, பணிபுரியும் இயல்பு மற்றும் தவறான பதவிநீக்கம் ஆகியவற்றில், விடுப்பு எடுப்பதை நீங்களே முடிவு செய்ய சட்டங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nசிலர், ஒரு தாய் பொளிவாக இருந்தால், அவள் ஒரு ஆண் குழந்தையை சுமக்கிறாள் மற்றும் அவளது தோல் மந்தமாக தோன்றினால், அவள் ஒரு பெண் குழந்தையை சுமக்கிறாள் என்றும் சொல்வார்கள். பெண் குழந்தை தனது தாயின் அழகில் இருந்து எடுத்து கொள்கிறது என்று கூறுகின்றனர்! இது மற்றொரு கட்டுக்கதை. இது சிரிப்பதற்கு நல்லது, அதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டாம்.\nஉங்கள் மென்மையான ஈறுகள், உணர்ச்சிமிக்க ஈறுகளாக மாறாமல் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்க, இப்போது இருந்து நீங்கள் நல்ல பல் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். கர்ப்ப காலத்தின் 12 வாரங்கள் முடிந்தவுடன், உங்கள் பற்கள் மீது பிளேக் மற்றும் டார்ட்டர் வளர்ச்சி இல்லை என்பதை உறுதி செய்ய பல்மருத்துவரைப் பார்க்கவும். பிளேக் மற்றும் டார்ட்டர் ஆனது முன்கூட்டியே சுருக்கங்களை ஏற்படுத்தும் பசை நோய்களுக்கு வழிவகுக்கிறது.
ADIRAI NEWS: அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: நேரடி ரிப்போர்ட் !\nஅதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: நேரடி ரிப்போர்ட் !\nஅதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று [ 15-06-2015 ] மாலை5மணியளவில் அதிரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்ட போராட்டமாக மாற்றப்பட்டது.\nஆர்பாட்ட போராட்டத்திற்கு மதுக்கூர் பேரூராட்சி கவுன்சிலர் கஃபார் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மதுக்கூர் ஃபவாஸ், அதிரை சாகுல், நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் கண்டன கோஷமிட்டு உரை நிகழ்த்தினார்கள். இதன் பின்னர் பேச வந்த அதிரை அஹமது ஹாஜா 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதாக குற்றம் சாட்டி பேசினார். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றி தராவிட்டால் ஜனநாயக முறையில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.\nபோராட்டத்தில் 10 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ஜபுரன் ஜெமீலா அவர்களும் இணைந்து கொண்டார். தனது வார்டும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாற்றினார்.\n'கத்தினால் கத்திட்டு போகட்டும்' என்று அதிரை பேரூராட்சி தலைவர் மன்ற கூட்டத்தின் போது கூறியதாக ஆர்பாட்டத்தில் கொளுத்தி போட்ட செய்தியால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு நிலவியது.\nஆர்ப்பாட்ட முடிவில் அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி நன்றி கூறினார்.\nஆர்பாட்டத்தில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை தலைமையில், அதிரை காவல்துறை ஆய்வாளர் கண்ணையன் மேற்பார்வையில் 40 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nLabels: TMMK, அதிரை செய்திகள்\nமஸ்தான் கனி June 16, 2015 at 1:51 PM\nபேரூராட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று எண்ணிய சேர்மன் அவர்கள் உண்ணாவிரதம்/ போராட்டம் நடத்தலாமா? என்று ஆலோசித்தார் என்பதை ஊடகவாயளாக நாம் அறிந்தோம். அவருடைய வேலையை அவரு செய்கிறார் ஆனால் முட்டுக்கட்டையாக இருப்பது நிர்வாகமே, துப்பரவு தொழிலாளர் குறைவு, அதிகாரிகள் அலட்சியம் போன்றவையே காரணம். எந்த வார்டு சுத்தமாக, தன்னிறைவு பெற்றிக்கு? வீட்டு வரி . தண்ணீர் கட்டணம் செலுத்தும் மக்களுக்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இரவு நேர மருத்துவர் இல்லாததை கண்டித்து மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலக முன்பு தர்ணா போராட்டம் இவர்கள் நடத்துவார்களா?\nஅமைப்புகளுக்கிடையே தங்களுடைய காழ்புணர்ச்சி வளர்க்காமல் மக்கள் நலன் கருதி போராடினால் அதனை மக்கள் வரவேற்ப்பார்கள்.
பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com\nநடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ்,2லட்சம் பொறியியல் இடங்கள் இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.\nபிளஸ்2தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்", மதிப்பெண்களை தொகுக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. பிளஸ்2முடிக்கும் மாணவர்களின் முதல், "சாய்ஸ்", பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளாகத் தான் இருக்கின்றன.\nகடந்த ஆண்டு, பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை.\nஇந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள்,2லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது.சென்னையில்4இடங்களில் படிவம் விற்பனை செய்யப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகம், குரோம்பேட்டை, ஐ.எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி அரசு பெண்கள் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தில் 59 மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக21/2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.\nவிண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்.சி., எஸ்.சி (அருந்ததி), எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 சலுகை விலையில் வழங்கப்படுகிறது. சலுகை விலையில் பெறத் தகுதியுடையவர்கள் அதற்கான ஜாதி சான்றிதழ்களின் நகல் கொடுக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.700-க்கு வரைவு காசோலை எடுக்க வேண்டும். "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025" என்ற முகவரிக்கு காசேலை எடுக்க வேண்டும்.
சக்தி வைத்தியம் – Saravanan Manickavasagam.\nJune 24, 2021 சரவணன் மாணிக்கவாசகம் சிறுகதைத் தொகுப்பு\nசக்தி வைத்தியம் -:தி ஜானகிராமன்:\nநான் யார் இவர் குறித்து குறிப்பெழுத? பல எழுத்தாளர்கள் கட்டாந்தரையில், மணலில் நடந்து கடக்கையில் ஈரம் காயாத சிமெண்ட் தரையில் காலடித்தடங்களைப் பதித்த கலைஞன். என் மனவெளியில் அந்தக் காலடித்தடங்களின் ஊடாக எனக்கு பரிட்சயமில்லாப் பெண்களுடன் நெருங்கிப் பழகி களித்திருந்தேன் நான். 1978ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது. 1979க்கான சாகித்ய அகாதமி விருதை வென்றது.\nஏழு வயதில் மணமுடித்து ஒன்பது வயதில் விதவையாகி சகோதரர்களின் குடும்பத்தில் தொண்டூழியம் செய்து, எண்பது வயதுக்கு மேல் சகோதரர்களுக்கு வயதாகி விட்டது என்று முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்த்ததும் கங்கா ஸ்நானம் அக்காவைப் பற்றி தி.ஜா எழுதிய வரி தான்நினைவுக்கு வந்தது. “அர்த்தமில்லாமல் பிறந்து- வாழ்ந்து- மடிந்து…”\nஒரு துரோகம் தான் கதைக்கரு. சின்னசாமி காசிக்குப் போனாலும் கருமம் தொலையாமல் துன்பமிகஉழன்று தவிக்கையில், அவர் மனைவி (அவர் பெயர் கூட கதையில் இல்லை) எவ்வளவு எளிதாக கடந்ததை மறந்து கடவுள் நாமத்தைச் சொல்கிறார். கடைசியில் கணவருக்குச் சொல்லும் அறிவுரையைப் பாருங்கள். தி.ஜா புல்லைக்கிள்ளிப் பெண் என்று சொன்னால் கூட. சௌந்தர்யம் குறையாது வெட்கச்சிவப்பு சிவக்குமோ!\nஇந்தக்கதைக்கு எந்த விமர்சனமும் நியாயம் செய்ய முடியாது. சிறுகச்சிறுகச்சிறுகச்சிறுக விசாலி என்னும் சிறு பெண்ணைத் தொடர்கிறோம். விசாலி கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தைக் கடித்துக் கொண்டு சோழி விளையாடுகிறாள். அத்தையிடம் புக்ககம் போகாமல் எவ்வளவு நாள் விளையாடுவாய் எனத் திட்டு வாங்குகிறாள். கூட்டிச்செல்லப் புக்கக மனுஷாள் வந்ததும் முன்னால் வர வெட்கப்படுகிறாள். கல்யாணத்தில் அவள் அப்பாவிற்கும் புக்கக மனுஷாளுக்கும் பிரச்சினை. எதற்காக வந்திருக்கிறார்கள் இப்போது? இரண்டு நிமிடங்களில் பத்துவயதுப்பெண் பெரியமனுஷியாகி நிற்கிறாள். அத்துடன் கதை முடியவில்லை.\nவெறுப்பு மாறாததும், உடைந்த கண்ணாடியாய் உறவு ஆனதும், தந்தையின் ஆசீர்வாதமுமாய் கதை முடிகிறது. “உலகத்தாயைக் கண்ட மோனத்தில் அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன”. இதில் வரும் அப்பா, அத்தை, ராதா, ராதாம்மா, பெரிய மாமனார் என்று தெளிவான கதாபாத்திரங்களுடன் பதினோரு பக்கத்தில் என்ன ஒரு அழகிய சித்திரம்! குழந்தை மணத்தை எதிர்க்க நூறு பிரச்சாரங்கள் தேவையில்லை இந்த ஒருகதை போதும். ஆனால் இது குழந்தை மணத்தைப் பற்றியே பேசவில்லை. உறவுகளுக்குள் சிகல்களையும், அதே உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வையும் பேசுகிறது. தமிழில் இதுவரை வந்த தலைசிறந்த கதைகளில் ஒன்று.\nஅட்சராப்பியாசம் ஒரு வித்தியாசமான கதை. சம்பந்தமில்லாதது போல் பதுங்கியிருக்கும் ஒரு தகவல் கதையின் மர்மமுடிச்சை அவிழ்க்கும் பாணியை அப்போதே கையாண்டிருப்பார் தி.ஜா.\nகோதாவரிகுண்டு 1961ல் எழுதியிருக்கிறார் தி.ஜா. 2020ல் சில சிறுகதைகளைப் படித்தால் நாம் அறுபது வருடம் பின்னோக்கிப் போனது போல் தோன்றுகிறது.\nவீடு சிறுகதையல்ல. குறுநாவல். நனவோடையும் நடப்புமாக நகரும் கதை. 1964ல் எத்தனை பேர் இதை முழுமையாக உள்வாங்கி இருக்க முடியும். கதையின் முடிவில் ஒரு Twist இருக்கிறது ஆனால் அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.\nவிளையாட்டு பொம்மை ஒரு மகா புத்திசாலிக்கு Alzheimer வந்ததை சொல்லிக் கொண்டே போய் சடக்கென்று ஒரு காதல்கதையாய் மாறுகிறது.\nதி.ஜாவின் மொழிநடை அதிமதுரம்:\n“அவள் உள்ளே விரைந்த போது தன் பிராணனே இன்னொரு உடம்பெடுத்து விரைவது போலிருந்தது”.\n” அச்சாரம் கொடுத்து பண்ணிணாற்போல் படைத்து விட்டு, அதிருஷ்டத்தையும், புத்தியையும் கழித்துவிட்டு….சை ! கடவுள் இவ்வளவு சராசரிக்குக் குறைவான படைப்பாளியா”\n” முந்தாநாள் உங்க டீச்சரம்மா ஒரு ரசம் பண்ணாளே பாரு! சமுத்திரராஜாவே வந்து வச்சாப்பில இருந்தது.”\nமொத்தம் 12 கதைகள் ஆனால் ஏதோ வேறு உலகிற்கு போய் வந்த பிரமிப்பு. ஒவ்வொரு முறை தி.ஜாவின் சிறுகதைகள் படிக்கும் போது இவர் இன்னும் சிறுகதைகள் எழுதியிருக்கலாமே என்று தோன்றும். நாவல் படிக்கையிலும் அப்படித்தான். ஒவ்வொரு கதையிலும் எவ்வளவு Variety, ரத்தமும் சதையுமாய் கண்ணெதிரே நடைபோடும் மனிதர்கள், அவர்கள் பலவீனங்களையும் பரிவுடன் நம்மை நோக்க வைக்கும் மொழிநடை, அன்பு, மனிதநேயம், நுட்பமான உணர்வுகளை அலட்டாமல் புரிந்து கொள்பவர் புரியட்டும் என்று சொல்லும் கதைபாணி…… தி.ஜாவைப் படிக்காதவர்கள் வாழ்வின் சில உன்னத தருணங்களை இழக்கிறார்கள். தி.ஜா வால் மரணிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.\nவிலை ரூ 6.50.\nஇவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பு:\nவிலை ரூ 990.\nமோகமுள் ஒரு பார்வை\nநளபாகம் ஒரு பார்வை
chutti Vikatan - 31 March 2016 - புக் கிளப் | Book Club - Chutti Vikatan - Vikatan\nஉங்கள் வீட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்ததும் பாஸ்வேர்டு கேட்கிறதா? சரியான பாஸ்வேர்டை டைப் செய்தால்தான் உள்ளே செல்ல முடியும். அதுபோல குழந்தைகளின் உலகத்துக்குள் செல்ல பாஸ்வேர்டு தருகிறது இந்தப் புத்தகம். அப்படியென்றால், இந்தப் புத்தகம் அப்பா, அம்மாவுக்கா? இல்லை. உங்களுக்கும்தான்.\nகிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் ஒரு சுட்டிப் பெண்ணுக்கு, கலர் கோலமாவு கிடைக்கவில்லை. முகத்துக்குப் பூசும் பவுடரைக் கொடுக்கிறார் அம்மா. காந்தி, தாஜ்மஹால், மயில் என அழகான ஓவியங்களை பவுடரில் வரைகிறாள் அந்தச் சுட்டி. தனது தனித்திறமையால் அப்பார்ட்மென்ட் முழுக்க ஃபேமஸ் ஆகிறாள். இன்னொரு சுட்டிப் பையன், அழும் தங்கையின் காரணம் அறிந்து, தீர்த்துவைக்கிறான். இப்படி, பல சுட்டிகளின் கதைகள் இருக்கின்றன.\nகுழந்தைகளைப் புரிந்துகொள்வது தனிக் கலை. நம்மோடு பழகும் சக மாணவர்களைப் புரிந்துகொள்வதும் அவசியம். ஒவ்வொருவருக்கும் சிறப்புக் குணங்கள், திறமைகள் இருக்கும். அந்தத் திறமையைப் பாராட்ட வேண்டும். மற்றவர்களைப் பாராட்ட, அவர்களை நன்கு கவனிக்க வேண்டும். எப்படிக் கவனிப்பது என்பதை அழகாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். எளிமையான மொழிநடையில் நிறைய உதாரணங்களுடன் நேர்த்தியாக எழுதியிருக்கிறார், காம்கேர் கே.புவனேஸ்வரி.\nஉங்கள் பெற்றோரைப் படிக்கச் சொல்வதுடன் நீங்களும் படியுங்கள்.
சசிகலா புஷ்பா எம்.பி. அளி\nFacebook Twitter Make this my homepage Users Online: 27532\nசசிகலா புஷ்பா எம்.பி. அளித்த புகாரின்பேரில் கோகுல இந்திரா உள்பட 15 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு\nதவறாக சித்தரிக்கும் வகையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக சசிகலா புஷ்பா எம்.பி. அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட 15 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசசிகலா புஷ்பா எம்.பி. டெல்லியில் மந்திர் மார்க் போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். அதில், என்னை இழிவுபடுத்தும் நோக்கில் சிலர் சமூக வலைத்தளங்களில் என்னுடன் மற்றொரு எம்.பி. நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை கணினி மூலம் தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.\nதமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க.வில் நான் வளர்ந்து வந்ததால் அதை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டுள்ளனர்.\nசிலரின் செயலால் மக்கள் பிரதிநிதியான என் பெயருக்கும், என் பெண்மைக்கும் களங்கம் விளைவிக்கும் முயற்சி நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஇதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், சசிகலா புஷ்பாவை கடந்த வாரம் நேரில் அழைத்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர், புகைப்பட ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல், சந்தேகப்படும் நபர்களின் பட்டியல் ஆகியவற்றை டெல்லி போலீசாரிடம் வழங்கினார்.\nஇதுதொடர்பாக தமிழக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை, சசிகலா புஷ்பாவின் முன்னாள் உதவியாளர் பாலமுருகன், சாத்தான்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆனந்த்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் சின்னதுரை, பிரியங்கா, காவ்யா, ஜெயராம், ராமு, கண்ணன் உள்பட 15 பேர் மீது டெல்லி இணைய குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்தநிலையில், விரைவில் கோகுல இந்திரா, இன்பதுரை, ஆனந்தராஜ், பாலமுருகன் உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை! | www.patrikai.com\nகாவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!\nதமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது.\nஆனால் கர்நாடகா அரசோ சட்டசபையைக் கூட்டி காவிரி நீர் குடிநீருக்கு மட்டுமே உள்ளது என கூறி உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. மீண்டும் உத்தரவு இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது, கர்நாடகாவின் நடவடிக்கையை நீதிபதிகள் கண்டித்தனர். அத்துடன் தமிழகத்துக்கு 6,000 கன அடி நீரை திறக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால், கர்நாடகா உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் அனைத்துகட்சி கூட்டம், அமைச்சரவை கூட்டம் என சொல்லி காலம் தாழ்த்தியே வந்தது. காவிரி கண்காணிப்பு குழு கொடுத்த தீர்ப்பையும் மதிக்கவில்லை.\nஇதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் கர்நாடகாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சர் முன்னிலையில் இரண்டு மாநிலங்களும் பேசி முடிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் டெல்லி பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் கூட தமிழகத்துக்கு திறந்துவிடவில்லை.\nஇன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது கர்நாடகாவை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர்,\nதமிழகத்துக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டனர்.\nஅப்போது மேலும் நீதிபதிகள் கூறியதாவது: இந்த உத்தரவுதான் இறுதியானது… இதனை கர்நாடகா அரசு அமல்படுத்தியாக வேண்டும் என்று கண்டிப்புடன் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஅத்துடன், நீங்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வில்லை என்றால், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றத்துக்குத் தெரியும்….இருந்தாலும் உங்களுக்கு கடைசி வாய்ப்பு தருகிறோம் என்றும் நீதிபதிகள் மீண்டும் மீண்டு எச்சரித்தனர்.\nPrevious articleநாளை தொடக்கம்: அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு!\nNext articleவேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கேட்கவே கஷ்டமா இருக்கே.. சிறப்பாக ஆடினாலும்.. தேற்ற முடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் ஜடேஜா! | Cricket World cup 2019 : Ravindra Jadeja thinks he is the reason for the loss - myKhel Tamil\n» கேட்கவே கஷ்டமா இருக்கே.. சிறப்பாக ஆடினாலும்.. தேற்ற முடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் ஜடேஜா!\nகேட்கவே கஷ்டமா இருக்கே.. சிறப்பாக ஆடினாலும்.. தேற்ற முடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் ஜடேஜா!\nPublished: Sunday, July 14, 2019, 22:48 [IST]\nமும்பை : ரவீந்திர ஜடேஜா உலகக்கோப்பை தொடரின் தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இருப்பதாக அவர் மனைவி ரிவாபா தெரிவித்துள்ளார்.\n2019 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா சிறப்பாக ஆடினார். எனினும், இந்தியா தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.\nஅது குறித்து ஜடேஜா பெரும் சோகத்தில் இருப்பதாகவும், குறிப்பாக தன் மீதே அவர் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடி அணியை கைவிட்டனர். இந்தியா 92 ரன்களுக்கு ஆறு விக்கெட்கள் இழந்து போராடி வந்தது.\nஜடேஜா அசத்தல் ஆட்டம்\nஅப்போது ஜோடி சேர்ந்த ஜடேஜா - தோனி அணியை மீட்டனர். தோனி நிதானமாக ஆட, ஜடேஜா அதிரடியாக ரன் குவித்தார். 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் ஜடேஜா. அடுத்து தோனியும் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய ரசிகர்கள் அடுத்த சில நாட்களுக்கு ஜடேஜாவின் ஆட்டம் குறித்து தொடர்ந்து பேசி பாராட்டி வந்தனர். அந்தளவிற்கு மோசமான நிலையில் அணி இருந்த போது, ஜடேஜா தன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.\nஎனினும், ஜடேஜா தேற்ற முடியாத அளவு வருத்தத்தில் இருப்பதாக அவர் மனைவி கூறி உள்ளார். தான் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அணி வென்று இருக்கும் எனக் கூறி தன் மீதே கடும் சோகத்தில் இருக்கிறாராம் ஜடேஜா.\nமுக்கிய தொடர்களில் ஜடேஜா\nமேலும் அவர் மனைவி கூறுகையில், ஜடேஜா முக்கிய தொடர்களில் மோசமான சூழ்நிலைகளில் எல்லாம் ஜடேஜா சிறப்பாக ஆடி இருக்கிறார். 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் கூட தன் ஆல்-ரவுண்டர் செயல்பாட்டுக்காக ஆட்டநாயகன் விருது வென்றார் என்று கூறினார்.\nஇந்த உலகக்கோப்பை ஆட்டத்துக்குப் பின் ஜடேஜா தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்று விட்டார் என்பதே உண்மை.\nCricket World cup 2019 : Ravindra Jadeja thinks he is the reason for the loss. His wife explains how he is feeling after world cup loss.\nStory first published: Sunday, July 14, 2019, 22:48 [IST]
Noolulagam » உடல் pa » Page 1\nஉங்களது தேடுதல் :- உடல் pa\nமுதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செய ல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பது தான் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர் நாராயணரெட்டி\nஇந்த சூப்பர் அற்புதமான முக பயன்பாடு மற்றும் பட எடிட்டருடன் மிக அழகான புகைப்பட மானிட்டரை உருவாக்கவும். மிக அழகான உடல் நகைகள் வேண்டும். உங்கள் விரல் தொடுதலில் மிக அழகான பிண்டி வடிவங்கள் உள்ளன. நீங்கள் செய்ய வேண்டிய அனைத்துமே [மேலும் படிக்க]\nகாமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் [மேலும் படிக்க]\nஉடலுக்கு ஒத்துவராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய் வருகிறது. வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம்மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். பசுவின் பாலையே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர் பெ. கிருஷ்ணன்\nபுரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம். செரிமானத்தின் போது வயிற்றில் புரதம் சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றது. புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் [மேலும் படிக்க]\nMarshal, பல்லவர் கால தமிழ், ஆர்.பத்மநாபன், %E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D, காள, செ ன் ட் ர் ல், thekkathi, Joth, மாலை மதி, சித்தானந், தமிழ் நாடு நிர்வாகம், எரிக் ஃபிராம், ரஷ்யாவின், கிரேக்கம் முதல், பெங்\nமகா கலைஞன் மதுரை சோமு -
சுக்ரன் பெயர்ச்சி... யார் யார்க்கு நல்ல பலன்? 12 ராசியினருக்கும் ஏற்படும் மாற்றம் - Today Jaffna News - New Jaffna - jaffna news\nHome பல்சுவை சுக்ரன் பெயர்ச்சி… யார் யார்க்கு நல்ல பலன்? 12 ராசியினருக்கும் ஏற்படும் மாற்றம்\nசுக்ரன் பெயர்ச்சி… யார் யார்க்கு நல்ல பலன்? 12 ராசியினருக்கும் ஏற்படும் மாற்றம்\nபல்சுவை தகவல்:மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 மணியளவில் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nPrevious articleமாணவி படுகொலை தண்டனை விதிக்கப்பட்ட7பேரும் விடுதலை மனு விசாரணைக்கு\nNext articleஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் முதுகுவலி பிரச்சினை
five green shift moves that will power india - Tamil Gizbot\nஇந்தியாவில் பசுமை புரட்சி ஆரம்பம்!!\nபாட்டு கேட்டா மொபைல் சார்ஜ் இதோ புது ஹெட் போன்\nசூரிய சக்தியை கொண்டு இயங்கும் கேஜெட்கள்\nசோலார் மின்சாரத்தை உருவாக்க,5'ஆட்டோ பார்ட்ஸ்' நிறுவனங்கள் இணைகின்றன...\nஇது போன்ற வழிகள் நமக்கு தேவையான வளம் கிடைத்தாலும் அதன் பின் விழைவுகள் நம்மை பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இயற்க்கை வளங்கள் மூலம் இதற்க்கு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும். இந்தயாவிலும் இந்த வழிகள் ஆரம்பம் ஆக தொடங்கிவிட்டன. இந்த மாற்றத்திற்க்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சில விஷியங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nராஜஸ்தான் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சோலார் பிளான்டை இந்தியா உருவாக்கி வருகிறது. 23,000 ஏக்கர் பரப்பளவில் சாம்பார் லேக் உருவாக்கப்படுகிறது.
திசை காட்டி: July 2010\nஎன்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... (சொற்சித்திரம்)\nமகேசு பேசுறேண்டா. எப்புட்றே மாப்ள இருக்க?\nநல்லா இருக்கேன்டா. நீ எப்புடி இருக்க?\nஇருக்கேன்... நாளும் பொழுதும் ஓடிகிட்டு இருக்கு.\nஆமாடா மாப்ள... நமக்கும் கல்யாணம் காட்சின்னு ஆகி ஒரு புள்ளையையும் பெத்துப்புட்டோம். நாளு அவ்வளவு வேகமா ஓடுது.\nஅதுபாட்டுக்க ஓடட்டும் விட்றா... அது என்ன ஒத்தப் புள்ளையை பெத்துபுட்டு வயசானவனாட்டம் கணக்கு சொல்லிகிட்டிருக்க... அதுக்கும் ரெண்டு வயசாச்சு... சட்டுபுட்டுன்னு அடுத்த புள்ளைய பெக்குற வழியப் பாருடா...\nபோடா... அடுத்து ஒன்னை பெக்குறதுக்கு பயமா இருக்குடா...\nநீயேண்டா பயப்புட்ற... புள்ளை பெக்கப்போற என் தங்கச்சில பயப்படனும். உன்னைய கட்டிக்கிறதுக்கே அது பயப்புடல. இதுக்கா பயப்புடப் போகுது...?\nஇந்த எகத்தாள பேச்சு மசுத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல. என்னமோ இவரு அஞ்சாறு புள்ளையப் பெத்ததுமாதிரி அள்ளிவிடுவாரு... பெக்குறது பெருசில்லடா... இந்தக் காலத்துல அதுகளை படிக்க வைக்கனுமே... அதான் பயமே...\nஅதென்னாடா... எல்லாரும் சொல்லி வச்சமாதிரி பெக்குறதே ரெண்டு... அதுகள வளக்கவும், படிக்க வைக்கவும் கஷ்டம்னு பொலம்பிகிட்டு இருக்கீங்க... அந்தக் காலத்துல அஞ்சாறை பெத்து படிக்க வச்சு வளக்கல?\nவெண்ணை பெத்தாய்ங்க... பெருசா எங்க படிக்க வச்சாய்ங்க?? எங்கையாவது ஒருசில குடும்பத்துல வசதி இருக்கிறதால நல்லா படிக்க வச்சாங்க...\nஊரு ஒலகத்தை விடுறா... ஒங்க வீட்டுலையும், எங்க வீட்டுலையும் என்ன வசதியாவ இருந்தாய்ங்க...? நீயும், நானும் என்ன படிக்காமையா போயிட்டோம்?\nஅப்பவெல்லாம், எம்.ஜி.ஆர் கொடுத்த காக்கி டவுசரும், வெள்ளை சட்டையும், எம்.ஜி.ஆர் பல்பொடியும் போதும்டா... புத்தகமும் இலவசமா எட்டாவது வரைக்கும் கொடுப்பாய்ங்க... நம்மளும் கவட்டையில கிழிஞ்ச டவுசரை போட்டுக்கிட்டு, பல்பொடில பாதிய தின்னுபுட்டு... மீதியை வச்சு பல்லு வெளக்கீட்டு பள்ளிகொடத்துக்குப் போயிடுவோம். இப்போ புள்ளைய பள்ளி கொடத்துல சேக்க போயிப்பாரு... நீ போட்டுருக்குற எல்லாத்தையும் உருவுராய்ங்கடி...\nஇருக்குறவன் ஒழுங்கா இருந்தா செரைக்கிரவன் ஒழுங்கா செரைப்பான்னு சொல்லுவாய்ங்க... அந்த மாதிரி நாட்டை ஆளுரவனும், அதிகாரியும் ஒழுங்கா இருந்தா எல்லாஞ்சரியா இருக்கும்... அவனுக தான் லாட்டரியை சொரண்டக்கூடாதுன்னு தடை போட்டுட்டு மத்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டு இருக்கானுகளே...\nநீ சொல்றது அந்தக்காலம்டா... அப்பா செரைக்கிரவன் சுத்தி சுத்தி வந்து செரைச்சான். இப்பா பாரு நாக்காலில ஒக்கார வச்சு அவன் ஒரு எடத்துல நின்னுகிட்டு உன்னைய சுத்தவிட்டு செரைக்கிறான். இப்ப வர்றவங்கதான் முடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு போகல்ல பாக்குறானுக.\nசுருட்டட்டும் சுருட்டட்டும்டா எங்க போகப்போராணுக? காசு நெறைய இருக்குங்கிறதுக்காக கண்ண மூடாமையேவா வாழப்போறாய்ங்க?? ஒன்னு தெரிஞ்சுக்கடா மாப்புள... வாழ்க்கைங்கிறத வாழணும்டா... ஓடக்கூடாது...\nஎன்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... ம்ம்ம் பெரிய ஆளாயிட்டடா...\nபெரிய ஆளெல்லாம் ஆகலைடா... எங்கையா மூணாவது வரைக்கும் படிச்சாரு... எங்கப்பா பத்தாவது வரைக்கும் படிச்சாரு... நான் டிகிரி வரை படிச்சிருக்கேன். இன்னைக்கு நல்லா வேலையில தான் இருக்கேன். அதேமாதிரி உங்கையா அஞ்சாவது வரை படிச்சாரு... ஏதோ உங்க அப்பா கொஞ்சம் நல்லா கஷ்டப்பட்டு படிச்சதால எம்.ஏ வரைக்கும் படிச்சிட்டு வாதியாரானாறு. நீ அவரைவிட கொஞ்சம் அதிகமா படிச்சு எம்.சி.ஏ வரை படிச்ச... இப்போ நல்லா வேலையில இருக்க... இதுக்கு பேருதாண்டா முன்னேற்றம்.\nங்கொய்யால எங்கிட்டோ போயி சரக்கை போட்டுட்டாய்னு நெனைக்கிறேன்...\nசரக்கும் போடல... ஒரு மசுரும் போடல... எல்லாங்கலந்ததுதாண்டா வாழ்கை. எல்லாரும் படிச்சு டாக்டராவோ, எஞ்சிநியராவோ போனா... மத்த வேலையெல்லாம் எவன்டா பார்ப்பான். மத்ததெல்லாம் வாழ்க்கைக்கு தேவையில்லாததா என்ன? படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி, படைப்பாளி, தொழிலாளி எல்லாரும் சேந்ததுதாண்டா உலகம். இது தான் பெருசு... அதுதான் பெருசுன்னு சொல்லி மத்ததெல்லாம் இளக்காரமா பாக்குறது வீனாப்போனவய்ங்க மனசுதாண்டா..\nமாப்ள புல்லரிக்குதுடா... என்னடா என்னென்னமோ சொல்ற... ?\nஅப்பறமென்னடா மயிரு... நீனே சொல்லு... நம்ம ஆளுகளுக்கு அவன்கிட்ட இருக்கதெல்லாமே பெருசு பெருசா வேணும்... பெரிய வீடு... பெரிய காரு... பெரிய டிவி... பெரிய ஃப்ரிட்ஜு-னு லிஸ்டும் பெருசாவே இருக்கும். ஆனா மனசு மாத்திரம் ரொம்ப சிறுசா இருக்கும். அதமாதிரி மத்த எல்லாமே ரெண்டு அல்லது அதுக்கு மேல வேணும்... ஆனா புள்ளைகுட்டி ஒன்னை பெத்துக்குறதுக்கே அழுது பொழம்புவாய்ங்க... அப்பறம் என்ன மசுத்துக்குடா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிராய்ங்க...? புள்ள பாக்கியம் இல்லாதவங்ககிட்ட கேட்டா தெரியும் புள்ளையோட அருமை... எதுக்கு ஓடி ஓடி உழைக்கிரம்னே தெரியாம திரியிராய்ங்கடா ரொம்பப் பேரு... அதான் கடுப்பு மசிரா வருது...\nடாய் அப்புடியெல்லாம் சொல்லாத... நிறைய காசு பணம் இருந்தாத்தானடா எல்லாத்தையும் அனுபவிக்க முடியுது...\nஎன்ன பெருசா அனுபவிக்கிற? நானும் சோறுதான் திங்கிறேன்... நீயும் அதான் திங்கிற... மிஞ்சிப்போனா நீ வேறமாதிரி சுவையில திம்ப... ஆனா கடைசியில கொழுப்பு வந்துருச்சு... சக்கரை வந்திருச்சுன்னு டாக்டர்கிட்ட போயி பணத்தை கொடுப்ப... அதுக்குத்தான அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்ச...? எப்ப பார்த்தாலும்... இது வாங்கணும், அது வாங்கனும்னு டென்சனா இருந்துகிட்டே எல்லா வியாதியையும் வாங்கிக்குவ... அதுக்கும் தியானம் பண்ட்றேன்... சாமிகிட்ட போயி தீட்சை வாங்குறேன்... நோய் வெரட்ட மந்திரிக்கிரேன்னு போயி அவனுக கால்ல விழுந்து விழுந்து எந்திரிப்ப... பாத பூஜை-னு அவனுக கால கழுவி விடுவ... இதுக்குத்தானாடா இவ்வளவு கஷ்டப்பட்ட...? அதுக்கு உன் காலையே ஒழுங்கா ஆற அமர கழுவி வீட்டுல சந்தோசமா இருந்துருக்கலாமேடா...\nதக்காலி... எங்கயும் போதி மரத்துல படுத்துகிட்டே ஃபோன் பேசுறியா?\nஇல்லடா மாப்புள.. நக்கல் வெங்காயதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல... நான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கா இல்லையா...? ரொம்பப் பேரு வாழ்கையில நிமிந்து நிக்கணும்... நிமிந்து நிக்கனும்னே சொல்லி மனசையும் இறுக்கமாக்கிட்டு எதுக்கும் வளைஞ்சு நெளிஞ்சு... நெளிவு சுழிவா வாழத்தெரியாமத்தான் சின்ன சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் ஒடிஞ்சு போயிடுராணுக.. சரி அதை விடு... ஏதோ நீனாவது பேசுறதுக்கு நேரம் ஒதுக்குறேன்னு உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன். இதுக்குமேல சொன்னா எம் மூஞ்சில குத்து விட்டுருவ...\nஅட வெண்ணை இந்த வாரம் குத்து வாரம்னு உனக்கும் தெரிஞ்சு போச்சா...??\nPosted by ரோஸ்விக் at 9:45 PM 51 comments\nLabels: அனுபவம், சிந்தனை, சொற்சித்திரம், வாழ்கை\nநாம் ஏங்கும் புதுவுலகம்...!!!\nஅண்ணே! நாம இந்த உலகத்துல நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா? இல்ல நம்மளைப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா?-னு சரியாப் புரியலைண்ணே.\nஆனா ஒன்னுண்ணே... எப்போதும் நம்ம ஏதாவது ஒன்னுக்கு ஏங்கிக்கிட்டே இருப்போம். நம்ம அறிவு மூலமாகவும், அறிவியல் மூலமாகவும் நாம கண்டுபிடிச்ச பல கண்டுபிடிபுகளால நமக்கு கண்ணு போனதும், மூலம் வந்ததும் உண்மைதான்.\nஇப்ப உள்ள வாழ்க்கை முறையால, நானும் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும்-னு நம்ம எல்லாரும் மனசால பல மைல் தூரம் ஓடிக்கிட்டும்... மணிக்கணக்கா உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டும் போராடிக்கிட்டே இருக்கோம். இதுல அப்பப்ப வாழ்க்கை போரடிக்குதுன்னு ஒரு புலம்பல் வேற.\nநம்ம வாழ்க்கையை சுத்தியும், வாழுமிடத்தை சுத்தியும் நம்மளே பல குப்பைகளை குமிச்சு வச்சுகிட்டு மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டு இருக்கோம். ஆத்தா அப்பன்கிட்ட பேசுறதுக்குக்கூட அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிற நிலைமையிலதான் நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.\nவாழ்க்கையில முன்னேறனும், முன்னேறனும்னு பல வழிகளையும், வலிகளையும் கண்டுபிடிச்சுட்டு... நம்ம வாழ்க்கைய தொலைச்சுப்புட்டோம். நாம பயன்படுத்துகிற பொருட்கள்-ல பிரச்சனையினாலும், நாம் நிறுவனங்களிடமிருந்து பெரும் சேவைகள்-ல சந்தேகம்னாலும் தொடர்புக்கு நிறைய வாடிக்கையாளர் சேவைகள் அதுவும் இலவச தொடர்பு எண்ணில்... நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு (அதற்கு மேற்பட்ட) தொடர்பு எண்கள் இருந்தும் தொடர்புகொள்ள நேரமில்லாமல் இருப்பது வெட்கக்கேடானது தான்.\nநிறைய இருக்குன்னு சொல்றதுக்கு... நேரமில்லை... (இத்தோடவா விடப்போறேன்... அப்பப்ப சாவடிப்பேன்). நீங்க மறந்துடாம, சோம்பேறியா இருந்துடாம, இந்தப் படத்தைப் (ஒன்பது பாகத்தையும்)பாருங்க... முக்கியமா கீழ வரும் Sub Title - ஐப் படிங்க.\nஇந்த திரைப்படத்திற்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது!\nபிரபலப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இந்தப் படத்தை தங்கள் தளத்திலும் அறிமுகப்படுத்துங்க. நிறைய நண்பர்கள் கண்டு களி(ழி)க்கட்டும். :-)\nநன்றி இப்படத்தை இணையம் மூலம் பகிர்ந்த நண்பருக்கு!\nPosted by ரோஸ்விக் at 5:28 AM 23 comments\nLabels: The Green Beautiful\nஒருவரை நேரில் பார்க்காமல் நாம் பழகும்போதோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்ப்படும்போதோ அவரைப்பற்றிய பிம்பம் நம் மனதில் உருவாவது இயற்கையே. அந்த பிம்பத்திற்கு நாம் ஒரு உருவம் கூட உருவாக்கி வைத்திருப்போம். அந்த பிம்பத்திற்கான இயல்புகள் மற்றும் பண்புகள் நம்மாலேயே கற்பனையில் கலந்து பிசையப்பட்டு அந்த கற்பனை உருவத்தோடு பொருத்தி வைத்திருப்போம்.\nஇது அனைவருக்கும் இயல்பானதே. சில சமயங்களில் நாம் கேட்கும் கதைகளுக்கும், சம்பவங்களுக்கும் கூட, சுற்றுப்புறத்தை நமது மனதே கற்பனை செய்து ஒரு திரைப்படம்போல மனத்திரையில் ஓட்டிக்கொண்டிருக்கும். இந்த சுவாரஸ்யம் இல்லையெனில் நமது ரசனையும், கற்பனையும் வறண்டுவிடும்.\nசில சமயங்களில் நாம் உருவாக்கிய பிம்பத்திற்கும், நிஜத்திற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை நாம் நேரில் சந்திக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அளவிட முடியாதது. சிலர் வாய்விட்டு "அப்புடியே நான் நெனைச்சது மாதிரி இருக்கீங்க"-ன்னு வெளிப்படையாகச் சொல்லக்கேட்டிருப்போம். இன்னும் சில சமயங்களில் அவர்களது சொற்களும் செயல்களும் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் சிறப்பாக இருக்கும். இத்தகைய நற்செயல்கள் நாம் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்திற்கு வலு சேர்க்கும்.\nசில சமயங்களில் இந்த கற்பனை பிம்பம் போல, நிஜத்தின் செயல்பாடுகளும், உருவமும் இல்லாமல் பொய்த்துவிடுகிறது. இந்த பிம்பம் உடைபடுதல் ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் பலருக்கு அதிர்ச்சியானதாகும். இந்த பிம்பம் உடைதலின் வெளிப்பாடுதான் "ச்சே இவரை என்னமோன்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்புடி இருக்காரே!?", "இவரு நான் நினைச்ச மாதிரி இல்லை", "இப்பத்தான் தெரியுது இவரோட உண்மையான முகம்" என்ற புலம்பல்களும், அலுத்துக்கொள்ளுதலும்.\nஇந்த பிம்பங்கள் உருவாதலும், உடைதலும் எல்லா வகையான உறவுகளுக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். இத்தகைய தருணங்களில் தான் சகிப்புத்தன்மை நம்மை காக்கும். சகித்துக்கொள்ளுதல் எனும் பண்பு நம்மிடம் இல்லாத போதுதான் உறவுகளில் சிக்கலும், மன இறுக்கமும் அதிகமாகிறது. நாம் உருவாக்கிக்கொண்ட பிம்பங்களின் மீதான அதிகமான பற்றுதலே இச்சிக்கல்களை அறியாமலே வளர்த்துவருகிறது. எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்நோக்கும் அசாத்திய குணம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?\nஇந்த பிம்பங்கள் உருவாவது எப்படி இயற்கையோ, அதுபோலத் தான் உடைதலும்! எல்லா மனிதனும், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் நல்லவனாகவோ, ஒரே மாதிரியாகவோ இருக்க முடியாது. சூழ்நிலைகள் தாமாகவே நமக்கு முகமாற்றம் செய்துவிடும். நல்லது/கெட்டது - சரி/தவறு என்பவை ஒவ்வொருவருக்குள்ளும் அந்தந்த சூழ்நிலைகள் உருவாக்கும் கோட்பாடுகளே. வழக்கம்போல பெரும்பான்மையே வெற்றிகரமானதாக / வெற்றிபெற்றதாகக் கருதப்படும். அதுதான் சரியா? அதுவும் சரியா? அதுவே சரியா? என்பவை கேள்விக்குறிகளாகவே தொங்கிக்கொண்டிருக்கும்.\nஇந்த பிம்பங்களை எப்போதும் திடமான நிலையில் உருவாக்கி விடாதீர்கள். திரவநிலையிலோ, அரை திரவநிலையிலோ இருப்பின் உடைதல் சாத்தியமில்லை. பல்வேறு பாத்திரங்களுக்குள் பொறுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். என்னைப்போல அவன் இல்லை / நான் விரும்பியது போல அவன் இல்லை என்பது தான் நமது முரண்பாடுகளின் முச்சந்தி. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை", "குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்" இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இவற்றை கடைபிடித்தாலே நாம் இன்பமாக வாழலாமே!\nபொறுப்பு துறப்பி: இவ்வளவு சீரியசாக இருக்கும் இந்த பதிவை படித்து என்மீதான பிம்பம் உங்களில் உடைபட்டால் திசைகாட்டி பொறுப்பல்ல.\n(ரொம்ப நாள் கழிச்சு வந்து எழுதும்போது இவ்வளவு சீரியஸா எழுதுறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு... பொறுத்துக்கங்க) - (பட்டாபட்டி இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி... மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன்)\nPosted by ரோஸ்விக் at 3:30 PM 54 comments
காஷ்மீர் சிறப்பு அதிகாரத்திற்கு எதிரான வழக்கு:தீபாவளி முடியட்டும் பாதுகாக்கலாம்-உச்ச நீதிமன்றம் – Theekkathir\nHome / அரசியல் / காஷ்மீர் சிறப்பு அதிகாரத்திற்கு எதிரான வழக்கு:தீபாவளி முடியட்டும் பாதுகாக்கலாம்-உச்ச நீதிமன்றம்\nPosted on August 25, 2017, 8:08 pm\nஜம்மு – காஷ்மீர் மாநில மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 35ஏ மூலம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கை தீபாவளிக்குப் பின்னரே (அக்டோபர் 18) விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்ல் சாரு வாலி கண்ணா என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.\n‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு ‘35ஏ’ மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநில அரசியல் சாசன விதி 6-இன் கீழ் அம்மாநில மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இப்பிரிவு பெண்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.\nஅம்மாநில பெண் ஒருவர் நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் இல்லாத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவருக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு உரிமையும் மறுக்கப்படுகிறது. அவரது மகனுக்கும் சொத்துரிமை மறுக்கப்படுகிறது.\nநிரந்தர குடியுரிமை சான்று இல்லாத ஒருவரால் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால், சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாது. இது பாரபட்சமானதாக உள்ளது. எனவே, பெண்களுக்கு எதிரான பிரிவு ‘35ஏ’-வை ரத்து செய்ய வேண்டும்’ என்று அவர் கோரியிருந்தார்.\nஇம்மனு ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு – காஷ்மீர் மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ஷோஹேப் ஆலம் ஆகியோர் இவ்வழக்கின் விசாரணையை தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வைத்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டனர்.\nஇதையடுத்து, மேற்படி வழக்கின் விசாரணை தீபாவளிக்கு (அக்டோபர் 18) பின்னர் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகாவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கு: இறுதி விசாரணை ஆக. 30-க்கு ஒத்திவைப்பு!\nகுஜராத்தில் மாணவிகள் செல்போன் பயன்படுத்தினால் ரூ 2100 அபராதம்\nகருத்துரிமைக்கு எதிராக செயல்படும் பாஜக அரசு : எழுத்தாளர்கள் கண்டனம்
குழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்.. அதை எப்படி சரிசெய்வது? | Stuttering in Kids: Causes, Risk Factors and Treatment - Tamil BoldSky\nகுழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்.. அதை எப்படி சரிசெய்வது?\n| Updated: Saturday, February 29, 2020, 16:28 [IST]\nகுழந்தைகள் ஒவ்வொரு விஷயத்தையும் படிப்படியாகத் தான் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள். பேச்சில் கூட குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தான் கற்று கொள்வார்கள். சில குழந்தைகள்3அல்லது4வயது வரைக் கூட சரியாக பேச மாட்டார்கள். ஒவ்வொன்றையும் யோசித்து பேசுவது, பேசும் போது உளறல், திக்கி திக்கி பேசுவது, திருத்தம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.\nஒரு சில குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது பள்ளிக் கூடத்திற்கு போய் கற்கும் போது இந்த பிரச்சினைகள் காலப்போக்கில் சரியாகிவிடும். ஆனால் சில குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் இந்த பேச்சு திணறல் பிரச்சனை உண்டாகிறது. இதனால் பாதிப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் சக பிள்ளைகளின் கிண்டல், சுய மரியாதை குறைவு போன்ற பிரச்சினைகளை இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கின்றனர்.\nMOST READ: குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்?\nஇந்த பேச்சுத் திணறல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி இங்கே காண்போம்.\nகுழந்தைகளுக்கு பேச்சுத் திணறல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் ஒரு சில காரணங்களை கூறுகின்றனர்.\nஇந்த வளர்ச்சி திணறல் 18 மாதங்களில் இருந்து2வயது வளரும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. அவர்கள் முதல் முதலாக பேச கற்றுக் கொள்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. அவரும் பேசும் திறன் முழுமையாக வளர்ச்சி அடையாத போது இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். காலப்போக்கில் இது சரியாகி விடும்.\nநரம்பு பிரச்சனை (நியூரோஜெனிக் திணறல்)\nஇந்த பிரச்சினை மூளைக்கு செல்லும் பேச்சு நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையே சிக்னல் சரியாக செல்லாததால் ஏற்படுகிறது. இதற்கு சிகச்சைகள் இருக்கின்றன. மருத்துவரிடம் உங்கள் குழந்தைகளை காட்டி பேச்சை மேம்படுத்தலாம்.\nஉங்க குடும்பத்தில் வேறு யாராவது பேச்சு திணறல் பிரச்சனையை சந்தித்து வந்தால் மரபணு ரீதியாக இந்த பிரச்சினை உங்க குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇந்த காரணிகள் தென்பட்டால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.\nகிட்டத்தட்ட 60 % குழந்தைகள் தங்கள் குடும்ப பின்னணியால் இந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் யாராவது இந்த பேச்சு திணறல் பிரச்சனையை பெற்று இருந்தால் அவர்களும் இதை சந்திக்கின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஒரு குழந்தை3வயதுக்குள் திக்க ஆரம்பித்தால் அது பேசும் திறன் வளராததை குறிக்கிறது. பிறகு பேசும் திறன் வளர வளர6மாதத்தில் சரியாகிவிடும்\nபேச்சு திணறல் பிரச்சனை பொதுவாக ஆண் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. ஒரு பெண் குழந்தைக்கு 3-4 ஆண் குழந்தைகள் திக்குகின்றன. இதற்கு காரணம் ஆண் குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் வேறுபடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.\nஇந்த சிகிச்சையின் மூலம் உங்க குழந்தைகள் பேசும் போது ஏற்படும் தடங்கலை குறைக்கலாம். மேலும் அவர்களுடைய சுய மரியாதையும் சமூகத்தில் மேம்படுத்துகிறது. பேச்சு வீதம், சுவாச ஆதரவு மற்றும் குரல்வளை பதற்றம் ஆகியவற்றைக் கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர். இதைத் தவிர உங்க குழந்தைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி பேச்சு சொல்லிக் கொடுங்கள்\nபேச்சு சரளத்தை மேம்படுத்த பல மின்னணு சாதனங்கள் உள்ளன. காது கேளாதவர் பயன்படுத்தும் கருவி போல இதை நீங்கள் உபயோகித்து பேச்சை உணர்ந்து பேச முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் திக்காமல் பேச பயிற்சி எடுக்க முடியும்.\nஅறிவார்ந்த நடத்தை சிகிச்சை\nஇது குழந்தைகளின் தடுமாற்றத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பேச்சு திக்கும் போது ஏற்படும் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் இதன் மூலம் நீங்கள் குறைக்க முடியும்.\nStuttering in Kids: Causes, Risk Factors and Treatment\nDo you know the causes, risk factors and treatment options for stuttering or stammering in kids? Read on...
செய்தி | December 5, 2017 2:56 pm\nஒரே நாளில் நடத்த எதிர்பார்த்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு சுமார் 4000 மில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் நாடெங்கும் ஒரே நாளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஇந்த தேர்தலில் 8000இற்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தல் பணிகளுக்கு3இலட்சம் அரச பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். நாடெங்கும் சுமார் 14000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் பயன்பாடுகளுக்கு அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு டிசெம்பர் 4ஆம் திகதி தொடக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅரச சொத்துக்களையோ, மத வழிபாட்டு இடங்களையோ தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.\nதேர்தல் முடியும் வரை அரசாங்க நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nவேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு, தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கியதாக, வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.\n15 மில்லியன் வாக்காளர் அட்டைகள், ஜனவரி மூன்றாவது வாரத்தில் வாக்காளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசீனாவில்6தடவை நிலநடுக்கம் 18 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்\nசுன்னாகத்தில் அனல் மின் நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை
இசுடீபன் டபுள்யூ. ஹெல் பிறந்த தினம் - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal\nஇசுடீபன் டபுள்யூ. ஹெல் பிறந்த தினம்\nஉயர் தொழில்நுட்ப உடனொளிர்வு நுண்ணோக்கி (Super Resolution Microscope) மேம்படுத்திய நோபல் பரிசு பெற்ற இசுடீபன் டபுள்யூ. ஹெல் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 23, 1962).\nஇசுடீபன் டபுள்யூ. ஹெல் (Stefan W. Hell) டிசம்பர் 23, 1962ல் உருமேனியாவின் அராட் நகரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் 1990ல் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1991 முதல் 1993 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் சோதனைக் கூடத்தில் பணிபுரிந்தார். அங்கு 4-Pi மைக்ரோஸ்கோப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். அடுத்த3ஆண்டுகள் பின்லாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவ இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தூண்டப்பட்ட வெளியேற்ற சிதைவு (STED Microscopy) கோட்பாட்டை மேம்படுத்தினார். ஆப்டிகல் மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதுபடுத்திப் பார்க்கப்படும் பொருட்களில் தெளிவு இல்லாத நிலை இருந்தது.\nப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன், ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நானோ பரிமாணத்தை எட்ட முடியும் என்று நிரூபித்துள்ளனர்.2002ம் ஆண்டில் இருந்து ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் உயிரி வேதியியல் நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். நானோ பயோ ஃபோட்டோனிக்ஸ் துறையை இங்கு நிறுவியுள்ளார். ‘ஸ்டெட்’ நுண்ணோக்கியியல் வளர்ச்சியிலும் பிற மைக்ரோஸ்கோப்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 200 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டில் ஒளியியல் சர்வதேச ஆணைக்குழு இவருக்கு ‘ஆட்டோ ஹான்’ பரிசை வழங்கியது. கார்பர் ஐரோப்பிய அறிவியல் விருது உட்பட 30 விருதுகள், ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். ஜெர்மனியின் புற்றுநோய் ஆய்வு மைய ஆப்டிகல் நானோஸ்கோபி துறைத் தலைவராகவும், ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.\nஇவரது பங்களிப்புடன் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப் மூலம் செல் பிரிவதை மிக நுண்ணிய நானோ அளவில் காண முடியும். ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வரையறைக்கு உட்பட்டதாக இருந்த மைக்ரோஸ்கோப் மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நானோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. அல்ஸீமர், பார்கின்சன் போன்ற நோய்களுக்கு மூலகாரணமான புரோட்டீன்களை இந்த மைக்ரோஸ்கோப் மூலம் அடையாளம் காணமுடியும். மருந்தில்லா நோய்களை முற்றிலும் தடுப்பதற்கான பல ஆய்வுகளுக்கு இந்த நானோஸ்கோப் வித்திட்டுள்ளது. நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் (Super Resolution Microscope) மேம்பாட்டிற்காக 2014ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னருடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nஇசுடீபன் டபுள்யூ. ஹெல் பிறந்த தினம்டிசம்பர் 23\nஇந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் தயாராகும் Chainless Cycles:\nதிருச்சியில் இன்று (23.12.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:
On the closing date of the wardrobe Sabarimala has two more young girls visit: the police returned | மகரவிளக்கு காலம் நிறைவு நாளில் சபரிமலைக்கு மேலும்2இளம்பெண்கள் வருகை: போலீசார் திருப்பி அனுப்பினர் | Dinakaran\nமகரவிளக்கு காலம் நிறைவு நாளில் சபரிமலைக்கு மேலும்2இளம்பெண்கள் வருகை: போலீசார் திருப்பி அனுப்பினர்\n01:16 am Jan 20, 2019 | dotcom@dinakaran.com(Editor)\nதிருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்திற்கு கடந்த 16ம் தேதி வந்து திருப்பி அனுப்பப்பட்ட2இளம்பெண்கள், நேற்று அதிகாலை மீண்டும் தரிசனத்திற்கு வந்தனர். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றுக் கூறி ேபாலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு காலம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 16ம் தேதி கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு வந்தனர். இவர்களை போலீசார் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் சரங்குத்தி பகுதியில் வைத்து பக்தர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் இருவரையும் கட்டாயப்படுத்தி திரும்ப அழைத்து சென்றனர்.\nஇந்த நிலையில், ேநற்று அதிகாலை 5.15 மணியளவில் ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா ஆகியோர் உள்பட 8 பேர் அடங்கிய குழு நிலக்கல் வந்தது. இதில்6பேர் ஆண்கள். இவர்கள் இளம்பெண்களுக்கு பாதுகாப்பாக வந்தவர்கள். இதையடுத்து ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா இருவரும் நிலக்கல்லில் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம், தங்களுக்கு சபரிமலை தரிசனத்திற்கு செல்ல பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதுபற்றி டிஜிபியிடம் நிலக்கல் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் தரிசனத்திற்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று டிஜிபி கூறினார். இதனால் இருவரையும் தரிசனத்திற்கு அழைத்து செல்லமுடியாது என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் இருவரையும் எருமேலிக்கு திருப்பி அனுப்பினர்.\nஇரண்டரை மாதத்தில் 2,012 வழக்குகள்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கேரள போலீஸ் தாக்கல் செய்தது. இதில், அக்.17 முதல் ஜன.4ம் ேததி வரை 2,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் 67,094 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இவர்களில் 10,561 பேர் மீது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n× RELATED புழல் 23-வது வார்டில்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
இனி ஆம்லேட், ஆஃப் பாயிலில் உப்பு போட தேவையில்லை... ஏன் தெரியுமா? | Hereafter you do not add salt in an omelette and half boil! do you know why?\nஇனி ஆம்லேட், ஆஃப் பாயிலில் உப்பு போட தேவையில்லை... ஏன் தெரியுமா?\nஎன்னது... ஆம்லேட், ஆஃப் பாயிலில் உப்பு போட தேவையில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறதா, உண்மைதான்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், பைரேலி இஷாத் நகரில் அமைந்திருக்கிறது, மத்திய பறவையின ஆராய்ச்சி நிலையம். இந்த ஆராய்ச்சி மையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்மூலம் உப்புத் தன்மையோடு கூடிய முட்டையை உற்பத்திசெய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம், முட்டையின் உள்பகுதி முழுவதும் உப்பாகிவிடும். அதை வேகவைத்தோ, ஆம்லேட், ஆஃப் பாயில் போட்டோ சாப்பிடலாம். உப்பு போட தேவையில்லை. கோழிமுட்டையை ஒரு சின்ன தொழில்நுட்பத்தின்மூலம் உப்பாக மாற்றப்படுகிறது. இதற்கான உரிமத்தை விவசாயிகள், படித்த இளைஞர்களுக்கு வழங்க உத்தேசித்திருக்கிறது இந்த ஆராய்ச்சி மையம்.\nஇதுகுறித்து பறவையின ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பேசும்போது, “உப்பு ஏற்றப்பட்ட முட்டை தொழில்நுட்பம், முற்றிலும் புதுமையானது. வேகவைக்கப்பட்ட முட்டையில் 24 மணிநேரம்தான் உப்புத் தன்மை இருக்கும். எங்கள் தொழில்நுட்பத்தின்மூலம் உப்பு ஏற்றப்பட்ட முட்டையில், 48 மணிநேரம் உப்புத் தன்மை நீடித்திருக்கும். முட்டையை புட் கிரேடு என்ற கரைசலில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு,42 மணிநேரம் மற்றொரு கரைசலில் போட்டு வைத்திருக்க வேண்டும். முதல் கரைசலில் முட்டை அமிழ்ந்திருக்க வேண்டும். இரண்டாவது கரைசலில் மிதக்க வேண்டும். இப்படியிருந்தால், அந்த முட்டையில் உப்பு ஏற்றப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். மின்சாரம், பெரிய உபகரணங்கள் எதுவும் தேவைப்படாத எளிதான தொழில்நுட்பம் இது. வீட்டிலேயே இதற்கான வசதிகளை அமைத்துக்கொள்ளலாம்.\nஇதற்கு, பெரிய படிப்பறிவோ திறமையோ தேவையில்லை. இதற்கான கரைசலை எப்படித் தயாரிக்க வேண்டுமென்பதை நாங்கள் சொல்லிக்கொடுப்போம். இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் கிராமப் புற மக்களுக்கு பெருவாரியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான பயிற்சி, விற்பனை உள்ளிட்ட விஷயங்களை எங்கள் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வழங்கிவருகிறோம். இதையொரு தொழிலாக நடத்த உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்துக்கான கட்டணம் 5,500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையை உப்பேற்றப்பட்டதாக மாற்ற, ஆய்வக அளவில் ஒரு முட்டைக்கு 50 பைசா ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால், உப்பேற்றப்படும் முட்டையின் விலையை உற்பத்திச் செலவுக்கு ஏற்றாற்போல நிர்ணயித்துக்கொள்ளலாம். அடுத்து, மிளகு வாசனையோடுகூடிய முட்டைக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இருக்கிறோம்” என்றார்.\nதொடர்புக்கு, மத்திய பறவையின ஆராய்ச்சி நிலையம், இஷாத் நகர், பைரேலி, உத்தரப்பிரதேசம்.
கொரோனா தொற்றாமல் தடுப்பது எப்படி? : ராதாகிருஷ்ணன் பேட்டி | Dinakaran\nகொரோனா தொற்றாமல் தடுப்பது எப்படி? : ராதாகிருஷ்ணன் பேட்டி\nசென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று காலை ஆய்வு செய்த பின்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த வார பாதிப்பையும், இந்த வார பாதிப்பையும் பார்க்கும் போது வேறுபாடு தெரிகிறது. கடந்த மார்ச் 1ம் தேதி 475 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கை2ஆயிரத்தை எட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ளதனியார் பல்கலைக்கழகத்தில் 52 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. கிண்டி மத்திய பயிற்சி மையத்தில் தொற்று உறுதியானது.காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளை பார்த்த பிறகு மக்கள் மாஸ்க் அணிகின்றனர்.\nஎங்களை பார்த்து மாஸ்க் அணிவதற்கு நாங்கள் கொரோனா இல்லை. கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தான் மாஸ்க் அணிய வேண்டும். இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள 1.28 லட்சம் குடியிருப்புகளில் 2,431 குடியிருப்பு பகுதிகளில்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதிலும் 3க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் உள்ள 103 குடியிருப்புகளில் தான் தொற்று உள்ளது. மேலும் 3ல் இருந்து குறைவாக 2,328 குடியிருப்புகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.\nநகர்புறங்களில் 1.28 லட்சம் தெருக்களை கணக்கெடுத்துக் கொண்டால் 1.18 லட்சம் தெருக்களில் பாதிப்பு இல்லை. 3,960 தெருக்களில் நோய் தன்மை உள்ளது. அதில் 409 இடங்கள் 3க்கும் மேற்பட்டவர்களின் பாதிப்பு உள்ளது. 3,559 இடங்களில் 3க்கும் குறைவான பாதிப்பு இருக்கிறது. ஆக மொத்தம் 512 இடங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் குறையும். ஒருகாலக்கட்டத்தில்2ஆயிரத்தை தாண்டுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Ananda Vikatan - 13 October 2021 - ஷேர்பட்டா பரம்பரை: “நடிக்க வந்தேன்... இப்போ நடிக்க வைக்கிறேன்!” | tubelight youtube channel raja interview - Vikatan\nடியூப்லைட்’ சேனல் ராஜா.\nபடத்துக்கு எந்த அளவுக்கு டெக்னிக்கல் யூனிட் தேவைப்படுமோ அதே அளவுக்கான யூனிட்டை நாங்களும் பயன்படுத்துறோம்.\nரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்தச் சேனலை ஆரம்பிச்சோம். தொடர்ந்து டிரெண்டிங்ல எங்களுடைய வீடியோஸ் வந்தப்போ கஷ்டப்பட்டதுக்கான பலன் கிடைச்சதுன்னு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு!’’ என நம்பிக்கை ததும்பப் பேசத் தொடங்கினார், ‘டியூப்லைட்’ சேனல் ராஜா.\nகாதலை மையமாகக் கொண்டு சின்னச் சின்ன கான்செப்ட்களில் வீடியோக்கள் பதிவிட்டு பலரது பாராட்டைப் பெற்ற தளம் ‘Tube Light.’ இவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ‘நிறைமாத நிலவே’ என்கிற கான்செப்ட் வீடியோக்களை அடிக்கடி டிரெண்டிங்கில் பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட எல்லா எபிசோடுகளுமே டிரெண்டிங்கில் இடம்பெற்றதுதான் இவர்களுடைய சேனலின் தனித்துவம். இந்தச் சேனலின் வெற்றிக்கதை குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார் ராஜா.\n‘‘நடிக்கணுங்கிற ஆசையில் விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு வந்தேன். ஆனா, எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கலை. அப்போதான் ‘நம்மளாலதான் நடிக்க முடியலை. நடிக்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு நாம ஏன் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது’ன்னு தோணுச்சு. அதுக்காக ‘சிறப்பா செய்வோம்'னு ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிச்சேன். கரூரில் இருந்து சரவணன் என்கிற நண்பரும், மதுரையிலிருந்து வெங்கடேஷ் என்கிற நண்பரும் பார்ட்னராக என் கூட வந்து சேர்ந்தாங்க. மூணு பேரும் சேர்ந்து ‘SVS என்டர்டெயின்மென்ட்' என்கிற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி ‘Tube Light' என்கிற சேனலை ஆரம்பிச்சோம்.\n18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருப்பவர்கள் தான் எங்களுடைய சேனலை அதிகம் பார்க்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்த மாதிரியான கான்செப்ட்களைத் தேர்வு செய்து, அதற்கேற்ற மாதிரி கதைகளை ரெடி பண்ணுவோம். படத்துக்கு எந்த அளவுக்கு டெக்னிக்கல் யூனிட் தேவைப்படுமோ அதே அளவுக்கான யூனிட்டை நாங்களும் பயன்படுத்துறோம். குவாலிட்டியான வீடியோ மேக்கிங் எங்களோட பிளஸ். ‘நிறைமாத நிலவே' சீரிஸ் கடைசி எபிசோடிற்கு ஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணினோம். சேனல் மூலமா கிடைக்கிற பணத்தைத் தரமான வீடியோக்கள் உருவாக்கிறதுக் காகவே அதிகம் செலவழிக்கிறோம். இப்போ எங்க டீம்ல 75 பேர் இருக்காங்க. போன வாரம் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் எங்க சேனலுக்கு வந்ததுக்காக எல்லோரும் சேர்ந்து கொண்டாடினோம். ஆரம்பத்தில் வீடியோ ரீச் ஆகுறதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்போ எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் ரீச் கிடைக்குது. அதனால ஒவ்வொரு வீடியோ போடும்போதும் ரொம்பவே கவனமா இருக்கோம்.\n‘நிறைமாத நிலவே' கடைசி எபிசோடில் ஹீரோ, ஹீரோயினுக்குக் கல்யாணம் ஆகி அவங்க இரண்டு பேரும் கார்ல போகிறப்போ அவங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகுற மாதிரி ஒரு சீன் இருக்கும். அந்த சீனை நைட் 10 மணிக்கு ஹைவேயில் ஷூட் பண்ணிட்டிருந்தோம். நான்தான் காரை ஓட்டினேன். காரில் டைரக்டர், ஆர்ட்டிஸ்ட் இரண்டு பேர், கேமராமேன் இருந்தாங்க. அது ஆட்டோமேட்டிக் கார்... ஓட்டிட்டிருக்கும்போது திடீர்னு கார் பேனட் ஓப்பன் ஆகி நிஜமாகவே ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. நல்லவேளை யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படல. காருக்கு மட்டும்தான் சேதாரம். அதைச் சரிபண்றதுக்கே 55,000 ரூபாய் செலவாகிடுச்சு” என்றவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டோம்.\n“எங்களுடைய புரொடக்‌ஷனில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மாதிரியான ஆர்ட்டிஸ்ட்களை வச்சு ஒரு படம் பண்ணணும். அதுதான் இப்போதைக்கு எங்களுடைய இலக்கு!” என சிரிக்கிறார், ராஜா.
வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் | Madhimugam\nவெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பல்வேறு காரணங்களால் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் சூட்டை குறைக்கிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.\nசாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடனே குணம் தெரியும். வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் வலி குறையும்.\nபொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.\nபற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். இதற்கு சுடுநீரில் வெங்காயச் சாற்றைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம். பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விடலாம்.\nதோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது.\nரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் அழகு ஏற்படுகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.\nகேன்ஸ் திரைப்படவிழாவில் பாலின பாகுபாடு: பெண்கள் போராட்டம்\nகர்நாடகத்தில் நீதி வென்றதாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு\nஉள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது
மொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்.. பொங்கிய வேல்முருகன்.. விளையாட்டால் வந்தவினை! (வீடியோ, படங்கள்) – Athirady News ;\nமொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்.. பொங்கிய வேல்முருகன்.. விளையாட்டால் வந்தவினை! (வீடியோ, படங்கள்)\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க் பெரும் களேபரத்தில் போய் முடிந்தது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சொல்றீயா செய்றீயா என்ற டெய்லி டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ். இதில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்ற5பேர் கேள்வி கேட்பவர்களாகவும், எஞ்சிய 11 பேர் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்பவர்கள் அல்ல சொல்வதை செய்ய வேண்டும்.\nஆப்கானிஸ்தான்: சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்5பேர் பலி..!!\nரஷ்யாவில் மேலும் 16319 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
Flipkart Big Saving Day: வெறும் ரூ.1 செலுத்தினால் போதும்: அட்டகாச சலுகையோடு பிளிப்கார்ட் பிக் சேவிங் தினம் அறிவிப்பு! | Flipkart Big Saving Day Start From September 18 to 20 With Attractive Offers! - Tamil Gizbot\n| Published: Wednesday, September 16, 2020, 7:15 [IST]\nபிளிப்கார்ட் Big Saving Day நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினங்களில் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடியும் கவர்ச்சிகரமான சலுகையையும் நிறுவனம் வழங்கவுள்ளது. சலுகை தினத்தில் பொருட்கள் வாங்கவிரும்பும் வாடிக்கையாளர்கள் அதை ரூ.1 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.\nசாதனை அளவிலான வருவாய்\nமுன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனம்\nஉலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனமாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் ஆகும். சமீபத்திய அறிமுகமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ரிலையன்ஸ் டிஜிட்டலை அறிமுகம் செய்து நேரடி போட்டியில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகை தினங்களை அறிவித்து வருகிறது.\nபிக் சேவிங்ஸ் தினம்\nஅதன்படி பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பிக் சேவிங்ஸ் தினம் என்ற பெயரில் மெகா சலுகைகளை அறிவித்துள்ளது. பிக் சேவிங் தின விற்பனையில் ஏணைய பொருட்கள் அட்டகாச சலுகையோடு கிடைக்கும்.\nசெப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை\nஇந்தாண்டுக்கான பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது, டேப்லெட்டுகள், டிவி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என பல பொருட்களுக்கு தள்ளுபடிகள் மட்டுமின்றி கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.\nரூ.1 செலுத்தி முன்பதிவு\nஅதோடு இந்த சலுகை தினத்தில் வாங்க விரும்பும் பொருட்களை தற்போதே முன்பதிவு செய்து கொள்ளும்படியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது ரூ.1 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மீதத் தொகையை செப்டம்பர் 18-க்குள் செலுத்தினால் போதும். இந்த முன்பதிவானது செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 16 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசலுகைகள் பெறும் தயாரிப்புகள்\nபிக் சேவிங் தின விற்பனையில் சலுகைகள் பெறும் தயாரிப்புகள் குறித்து பிளிப்கார்ட் தெரிவிக்கவில்லை. இதில் ஸ்மார்ட்போன்கள் மற்று்ம டேப்லெட்கள் வாங்கவிரும்பும் வாடிக்கையாளர்கள், கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி\nஎஸ்பிஐ கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறுவார்கள். பிக் சேவிங் தின விற்பனையில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் பக்கத்திற்கு சென்று ப்ரீ புக் ரூ.1 கட்டணம் செலுத்தி பொருட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nFlipkart Big Saving Day Start From September 18 to 20 With Attractive Offers\nStory first published: Wednesday, September 16, 2020, 7:15 [IST]
Arulveli: நுண்ணர்வு இன்மையே வறுமை\nநுண்ணறிவு இல்லாமையே வறுமை\nபொருட்செல்வம் இல்லையானால், அது வறுமை என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் வறுமை என்பது, ஒருவனுக்கு அறிவுநூல்களைக் கற்று, அறிந்து, நுண்ணிய அறிவு இல்லாமையே ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.\nதிருக்குறளில், தவம் என்னும் ஓர் அதிகாரம். மனத்தை ஐம்பொறிகளின் வழியே போக ஒட்டாமல், நிலைநிறுத்திக் கொள்ளும் வண்ணம், பல விரதங்களை மேற்கொண்டு, உணவைச் சுருக்கிக் கொள்ளுதலும்,கோடைக் காலத்தில் காய்கின்ற வெயிலில் நிற்றலும், மழைக் காலத்தில், மழையிலும், பனிக்காலத்தில் பனியிலும் இருத்தலும், நீர் நிலைகளில் நிற்றலும் ஆகிய நல்ல செயல்களைக் கடைப்பிடித்து, அச் செயல்களால் தம்முடைய உயிருக்கு வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்கள்பால் அருள் உடையர் ஆதல் தவம் ஆகும்.\nசித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை உள்ள வெயில் காலத்தில், வெயில்படும் இடத்தில் நின்றுகொண்டு இருத்தல். வெயில் நிலை நிற்றல் என்றதனால், நாற்புறமும் தீயானது சூழ,மேலே சூரியனின் கதிர்கள் படுவதான பஞ்சாக்கினி மத்தியில் இருத்தல் என்பதும் கொள்ள வேண்டும்.\nஆவணி மாதம் முதல், கார்த்திகை மாதம் வரை உள்ள மழைக் காலத்திலும், மார்கழி மாதத்துப் பனியிலும் ஏரி, மடு, ஆறு போன்ற நீர்நிலைகளில் நின்றுகொண்டு இருத்தல்.\nஇவை அல்லாமல், ஈரத் துணியைப் போர்த்திக் கொண்டு இருத்தல், பட்ச உபவாசம், மாத உபவாசம் இருத்தல்,மரத்தின் கீழ் வசித்தல் ஆகியவை தவநிலையில் அடங்கும்.\nஇவையாவும், மனதைச் செம்மைப்படுத்துவதற்காகவும், ஒருநிலைப் படுத்துவதற்காகவும் அமைந்தவை. "மனம் அது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டாம்". மந்திரத்தை செபிப்பதே, மனத்தைச் செம்மைப்படுத்துவதற்குத் தான்.\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா;\nமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;\nமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா;\nமனமது செம்மையானால் மந்திரம் செம்மைஆமே.\nஎன்பது "அகத்தியர் ஞானம்" என்னும் நூலில் வரும் பாடல்.\n"உணவைச் சுருக்குதல் முதலியவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவத்திற்கு வடிவம் ஆகும்" என்கின்றார் நாயனார்.\nமற்ற விரதங்கள் எல்லாம், உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை என்னும் என்னும் இந்த இரண்டிலே அடங்குவதால், இதுவே தவத்திற்கு இலக்கணம் ஆக நாயனாரால் சொல்லப்பட்டது.\nஉற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,\nதனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல், பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையே தவம் என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தை ஏற்றுக் கொள்ளுகின்றது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "சிறுபஞ்சமூலம்"\nஉயிர்நோய் செய்யாமை, உறுநோய் மறத்தல்,\nசெயிர்நோய் பிறர்கண் செய்யாமை - செயிர்நோய்\nவிழைவு வெகுளியினை விடுவான் ஆயின்\nஇழிவு அன்று இனிது தவம். --- சிறுபஞ்சமூலம்.\nஉயிர் நோய் செய்யாமை --- பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்யாமையும்,உறு நோய் மறத்தல் --- தனக்குப் பிறரால் வருந் துன்பத்தை மறத்தலும், செயிர்நோய் பிறர்கண் செய்யாமை --- கோபத்தால் உண்டாகும் துன்பத்தைப் பிறரிடத்துச் செய்யாமையும், செயிர்நோய் விழைவு வெகுளி ஆகிய இவை விடுவான் ஆயின் --- குற்றத்தைச் செய்யுந் துன்பத்தைத் தருகின்றஅவாவும்கோபமும்ஆகிய இவற்றைவிட்டுவிடுவானே யானால், தவம் இழிவு அன்று இனிது --- அவனால் செய்யப்படும் தவமானதுதாழந்ததன்று, இனிமையுடையதாகும்.\nஇந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில், "உலகத்தில் செல்வர் சிலராகவும், வறுமை உடையோர் பலராகவும் இருபத்தற்குக் காரணம் யாது என்றால், தவம் செய்வார் சிலராகவும்,செய்யாதார் பலராகவும் இருப்பதே" என்கின்றார் நாயனார்.\nசெல்வம் என்பது நுண்ணறிவு உடைமையையும், வறுமை என்பது நுண்ணறிவு இல்லாமையையும் குறித்து நின்றது. இல்லாதவர் என்றால், செல்வம் இல்லாதவர் என்று பொருள் கொள்ளுதல் கூடாது.\n"இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்\nசிலர், பலர் நோலா தவர்".\nஎன்று நாயனார் அருளிய திருக்குறளுக்கு,விளக்கமாக அமைந்துள்ளவை பின்வரும் பாடல்கள்.\nபெண்ணவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ,\nஒருவனுக்கு நுட்பமான அறிவில்லாமையே வறுமை ஆகும். நுட்ப அறிவினை உடையவனாய் இருத்தலே அவனுக்கு மிகப் பெருகிய பெருஞ் செல்வமாகும். என்னதான், அணிமணிகளால் தன்னை அழகு செய்துகொண்டாலும், பேடி பெண்ணாக முடியாது. அதுபோலத் தான்,மனிதர்க்கு அழகு கற்று அறிந்து ஒழுகி, நுண்ணுணர்வு பெற்று இருத்தல்.\nவிண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்\nஉணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்\nபுணர்தல் நிரயத்துள் ஒன்று. --- நாலடியார்.\nநுண்ணிய அறிவு உடையவரோடு கலந்து பழகி இன்புறுதல், விண்ணுலக வாழ்வைப் போன்றதொரு இன்பத்தைத் தருவதாகும். நல்ல பல நூல்களைக் கற்று அறிந்து, நுண்ணறிவு இல்லாத, தனக்கும் பிறர்க்கும் நன்மை பயக்குமாறு இல்லாமல் வாழும் கீழோருடன் நட்புக் கொண்டு இருப்பது நரகத்தில் இருந்து துன்பத்தை அனுபவிப்பது போன்றது.\n"பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, பொருட்செல்வமானது கீழ்மக்களிடத்தும் நிறைந்திருக்கக் காணலாம். எனவே, பொருட்செல்வத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் ஒருவனுக்கு அருட்செல்வமே என்று காட்ட "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்" என்று அருளினார் நாயனார். அறிவு இருந்தால், தவம் செய்து இறைவன் அருளைப் பெறலாம். பொருள் இருந்தால், அறிவு மயக்கமே உண்டாகும். அறிவு மயக்கம் என்பதுதான் செருக்கு. நுண்ணறிவு உடையவனிடத்தில் செல்வம் இருந்தால், தானும் துய்த்து, இல்லாத பிறருக்கும் ஈந்து,செல்வத்தினால் ஆன பயனை,இறையருளாக மாற்றிக் கொள்வான்.\nபொருளை அருளாக மாற்றிக் கொள்ளும் அறிவு ஒருவனுக்கு இல்லையானால்,செல்வத்தைப் படைத்து இருந்தாலும் அவன் ஏழையே ஆவான்.
அத்தை பெண் மீது சின்னதாக ஆசை வந்தது - Tamil Sex Stories -Tamil Kamakathaikal\nவணக்கம் நண்பர்களே, என் பெயர் அஸ்வின். நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன். சிறுவயது முதல் பயந்த சுபாவத்தைக் கொண்டவன்.\nஎன் வாழ்வில் நடந்த உண்மை செக்ஸ் சம்பவத்தைப் பற்றி தற்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு 19 வயது நடந்து கொண்டு இருந்த நேரத்தில் என் அத்தை என்னை மெதுவாகப் பயன்படுத்த ஆரம்பித்தாள்.\nநான் பார்ப்பதற்குச் சிவப்பாக இருப்பேன். சற்று உயரமாக7இன்ச் அளவில் பெரிய சுன்னியை வைத்துக் கொண்டு இருப்பேன்.\nபெண்களை பார்த்தால் பயம் என்பதால் தினமும் ஆபாசப் படங்களைப் பார்த்து ஆசை தீரக் கையடித்துக் கொள்வேன். மனதில் சின்னதாகப் பெண்களுடன் செக்ஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது.\nஎன் 19 வயதில் விடுமுறைக்கு அத்தை வீட்டுக்குச் சென்றேன். அப்பொழுது நடந்த சுவையான செக்ஸ் சம்பவம் இப்பொழுதும் மனதில் நீங்க இடம் பெற்று உள்ளது.\nமுதல் முறையாக அத்தை வீட்டுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு சென்றேன். மாமா வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அத்தைக்கு ஒரே ஒரு பெண், அவளின் பெயர் பானு.\nஅவனுக்கும் என் வயது தான். இருவரும் 12 வகுப்பை முடித்து இருந்தோம். அத்தை வீட்டுக்குச் சென்று விடுமுறையைச் சந்தோஷமாக என்ஜோய் செய்ய ஆரம்பித்தேன்.\nஅத்தை பெண் மீது சின்னதாக ஆசை வந்தது. அவளின் மார்பங்கள் மேடு போன்று பெரியதாக இருக்கும். இரண்டு முலைகளின் நடுவில் பெரிய முலை இருக்கும்.\nஎன் அத்தையைப் போன்று அவளும் இருப்பாள். என் அத்தை பெண் ஒரு முறை குளித்துக் கொண்டு இருந்தால், தவறுதலாக பாத்ரூம் கதவைத் திறந்து விட்டன.\nஅவள் ப்ரா, ஜட்டி எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டு இருந்தாள். அவளின் கூதியைச் சுற்றி முடிகள் நிறையாக இருந்தது. அவளின் புண்டை சற்று சின்னதாக இருக்கும்.\nஅவளின் இரண்டு முலைகளும் சிவந்த நிலையில் காம்பு விறைத்துக் கொண்டு எழுந்து நின்றது. தொப்புள் அருகில் சின்னதாக மச்சம் மேலும் அழகைக் கூட்டியது.\nஇரண்டு கால்களும் வாழைத் தண்டு போன்று அழகாக இருந்தது. அவள் ஒரு நிமிடம் மேலும் கீழுமாகப் பார்த்து உறைந்து நின்றேன். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கண்களால் பார்த்துக் கொண்டோம்.\nஅடுத்த நிமிடம் பாத்ரூம் உள்ளே சென்று இறுக்கமாகப் பானுவைக் கட்டிப்பிடித்தேன். அவளின் முலைகள் வழு வழுப்பாக இருந்தது.\nஅவளும் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக ஒத்து உழைப்பு கொடுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் உதட்டுக்குள் நாக்கை வைத்து உறிந்து கொண்டு இருந்தேன்.\nஅவளும் என் வாய்க்குள் நாக்கை வைத்து முத்தம் கொண்டு இருந்தோம். நானும் அவசரமாக உடைகளை கழட்டி எறிந்து, நிர்வாணமாக நின்று சூத்தில் சுன்னியை வைத்துத் தேய்த்துக் கொண்டு இருந்தேன்.\nஇருவரும் நிர்வாணமாக நின்று கட்டிப்பிடித்து செக்ஸ் சுகத்தை அளித்துக் கொண்டு இருந்தோம். அவளின் கூதியின் ஓட்டையில் விரலை வைத்து அடைத்துக் கொண்டு, மாற்று ஒரு கையால் முலையைப் பிசைந்து கொண்டு இருந்தேன்.\nஅவள் என் சுன்னியை மெதுவாகப் பிடித்து மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டு இருந்தால், என் சுன்னியின் தோல் முழுவதும் கீழே இறங்கியது. பிங்க் நிற மொட்டு போன்ற சுன்னி பகுதி மட்டும் அழகாகத் தெரிந்து கொண்டு இருந்தது.\nஷாம்பூவை எடுத்து சுன்னியின் மேல் தடவி விட்டு, அழுத்தமாகத் தேய்த்தாள். பின்னர் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, சுன்னியை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள். அவள் என் கால்களின் நடுவில் முட்டி போட்டுக் கொண்டு வாயைத் திறந்து காண்பித்துக் கொண்டு இருந்தாள்.\nRelated sex stories : பெரிய சுண்ணி\nமெதுவாக சுன்னியை எடுத்து உதட்டின் உள்ளே வைத்து அடிக்க ஆரம்பித்தேன். சுன்னி வேகமாக உள்ளே, வெளியே என்று சென்று வந்து கொண்டு இருந்தது. அவளின் தலையை இறுக்கமாகத் தலையை அழுத்திக் கொண்டேன்.\nவாயின் உள்ளே சுன்னியை வைத்து வேகமாக ஆட்டிக்கொண்டு இருந்தேன். பானுவின் வாய்க்குள் வேகமாகச் சென்று வந்து கொண்டு இருந்தது. அவளின் அடி தொண்டை வரை இறங்கி ஏறியது.\nஅவளுக்கு சற்று இருமல் வந்தது, விடாமல் அடித்துக் கொண்டு இருந்தேன். பின்னர் சுன்னியில் இருந்து சூடாக விந்து பீறிக்கொண்டு உதட்டில் அடித்தது.\nஅவள் மிகவும் ஆர்வமாக ஒரு சொட்டு விடாமல் முழு விந்தையும் நக்கி குடித்தாள். பின்னர் ஒன்றாகக் குளித்து விட்டு ஆடைகளை அணிந்து கொண்டு, படுக்கை அறைக்கு வந்து மேட்டர் அடிக்கலாம் என்று நினைத்தோம்.\nதிடீர் என்று வெளியில் சென்ற அத்தை வீட்டுக்கு வந்து விட்டாள். இன்று இரவு தூங்கும் போது மேட்டர் அடிக்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றாள். அன்று காலையில் இருந்து இரவு வரும் வரை காத்துக்கொண்டு இருந்தோம்.\nஅன்று மாலை அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்து விட்டுத் தூங்குவதற்குத் தயாராக இருந்தோம், திடீர் என்று மின்சாரம் நின்று விட்டது. அரை முழுவதும் இருட்டாக இருந்தது.\nஅத்தை, பானு மற்றும் நான் மூன்று பெரும் ஒன்றாகப் படுத்துக் கொண்டோம். இருட்டில் பானுவை மேட்டர் முடித்து விட வேண்டும் என்று ஆசையில் இருந்தேன்.\nஇரவு 11 மணிக்கு அத்தை தூங்கிவிட்டால், மெதுவாகப் பானுவின் இடுப்பில் கையை வைத்தேன். அவள் எழுந்து கொண்ட சத்தம் கேட்டது. தொப்புள் ஓட்டையில் விரலை வைத்துக் கொண்டு ஆட்டிக்கொண்டு இருந்தேன்.\nஅவள் அமைதியாக உடம்பை காண்பித்துக் கொண்டு இருந்தால், பின்னர் அந்த இருட்டில் என்னை மாற்று ஒரு படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். பின்னர் படுக்கையில் கட்டிப்பிடித்துக் கொண்டு புரண்டோம்.\nஅவளின் முலை முன்பை விட மிகவும் பெரியதாக இருந்தது. அவள் சேலை அணிந்து கொண்டு இருந்தால், முந்தானையைக் கழட்டி எறிந்து முலையை ப்ளௌஸ் மீது வைத்துப் பிசைந்து கொண்டு இருந்தேன்.\nப்ளௌஸ் மீது கையை அழுத்திக் கொண்டு உதட்டில் முத்தம் கொடுத்தேன். பானுவிடம் பல மாற்றங்களைத் தெரிந்தது. திடீர் என்று மின்சாரம் வந்தது.\nஒரு நிமிடம் உறைந்து பார்த்தேன், அது பானு இல்லை. அவளின் அம்மா, அதாவது என் அத்தை. ஆள் மாறாட்டம் செய்து அருகில் படுத்துக் கொண்டு இருந்தாள்.\n” என்? என் மகளைத் தான் ஒப்பிய? என்னை எல்லாம் ஒக்க மாட்டிய?” என்று கேட்டேன். வாருங்கள் ! என்று கூறிவிட்டு அவசரமாக ப்ளௌஸ் கழட்டி எறிந்தேன்.\nஉள்ள ப்ராவின் உள்ளே இரண்டு முலைகளும் குலுங்கிக்கொண்டு இருந்தது. பொறுமையாக முலைகளைக் கசக்கிப் பிழிந்து பார்த்தேன். அத்தையின் முலைகள் மிகவும் மென்மையாக இருந்தது.\nபின்னர் ப்ராவின் ஹூக்கை கழட்டிவிட்டேன். இரண்டு முலைகளும் விடுதலை பெற்ற வெளியில் வந்தது. பச்சையாகப் பிடித்துப் பிசைந்து கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் முலையில் கையை வைத்து சப்பினேன். ஒரு முலையின் காம்பை கையின் உருட்டு கொண்டு இருந்தேன்.\nமாற்று ஒரு முலையின் காம்பின் நுனியைப் பற்களால் கடித்துக் கொண்டு இருந்தேன்.\n“ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்ஸ் ஸ் ஸ்” என்று மினறிக்கொண்டு இருந்தாள்.\nபின்னர் தொப்புள் ஓட்டையில் நாக்கை வைத்து அத்தையின் உடம்பில் நக்கினால் கோலம் போட்டுக் கொண்டு இருந்தேன். அதன்பின் பாவாடையின் நாடாவைக் கழட்டி விட்டு, கருப்பு நிற ஜட்டியைப் பார்த்தேன்.\nஅவளும் பதிலுக்கு என் ஆடைகளைக் கழட்டி எறிந்தாள். இருவரும் முழு நிர்வாணமாக, புரண்டு கொண்டு இருந்தோம். அவளின் கால்களை விரித்துப் பார்த்தேன்.\nஜட்டியின் உள்ளே புண்டையைச் சுத்தமா ஷாவ் செய்து மிகவும் அழகாக வைத்துக் கொண்டு இருந்தாள்.\nபின்னர் மெதுவாக இரண்டு கால்களையும் விரித்து தோள்பட்டை மீது விட்டு, மெதுவாகக் கூதியைப் பார்த்தேன். சற்று சிவந்த நிலையில் சிவந்து இருந்தது, . கீழே குனிந்து கூதிக்குப் பொறுமையாக நாக்கு போடா ஆரம்பித்தேன்.\nஅவளின் கூதி மிகவும் மென்மையாக இருந்தது. நான் மெதுவாகத் தலையை வைத்து நக்கினேன்.\nமுதலில் அமைதியாக இருந்த அத்தை, என் உதடு பட்டவுடன் கூதியை மேலும் விரித்துக் காண்பித்தாள். அவளின் புண்டையின் அடி ஆழத்துக்கு நாக்கை வைத்து நக்கினேன். என் தலையைப் புண்டையுடன் இறுக்கி அணைத்துக் கொண்டு இருந்தாள்.\nசிறிது நேரத்துக்குப் பின்னர் அத்தை புண்டையில் இருந்து விந்து வழிந்தது. அதன்பின் அதைக் குடித்து விட்டு, அத்தையை டாகி முறையில் முட்டிபோட வைத்து பின் வழியாகச் சுன்னியை உள்ளே விட்டேன். மிகவும் மென்மையாக உள்ளே சென்று வந்தது.\n“ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ம் ம் ம் ம் ஆஹா ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஆஹா இன்னும் வேகமாகப் பண்ணு டா! ம் ம் ம் ம் ம் ஆஹா ம் ம் ம் ” என்று உச்சக்கட்ட சுகத்தில் மிதந்து கொண்டு இருந்தாள்.\nஅவளின் கதறும் சத்தத்தைக் காதில் தங்கிக்கொண்டு அசுர வேகத்தில் மேட்டர் அடிக்க ஆரம்பித்தேன். மேல் மற்றும் கீழ் உடம்புகள் நடுங்கிக்கொண்டு இருந்தது.\nநீண்ட நேரமாக ஒத்துக்கொண்டு இருந்தேன். பின்னர் இறுதியாகச் சுன்னியில் இருந்து விந்து வருவது போன்று இருந்தது என்று கூறினேன். அத்தை சற்றும் நேரத்தை வீணடிக்காமல் பின்புறம் குப்புறப் படுத்துக்கொண்டு சூத்தை விரித்துக் காண்பித்து, மேட்டர் அடிக்கச் சொன்னாள்.\nஅவளை குப்புறப் படுக்க வைத்து சுன்னியைச் சூத்தின் உள்ளே விட்டேன், .\n“அஹ்ஹ்ஹ. . . . அஹ்ஹ்ஹ . . . ” என்று கத்தினாள்.\nபின்னர் சூத்தின் ஓட்டையில் உள்ளே, வெளியே என்று வேகத்தின் உச்சியில் அடித்துக் கொண்டு இருந்தாள்.\n“ஆஹா ஆஹா ஆஹா வலிக்கிறது டா! ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா எ ஆஹா ஆஹா ஆஹா . . . அம்ம்மா . . ஆஹா ஹா ஆஹா . . ” என்று சுகத்தில் கதறிக்கொண்டு இருந்தாள்.\nபின்னர் அத்தையின் சூத்தில் ஏறி எகிறி ஒத்துக் கொண்டு இருந்தேன். இறுதியாகச் சுன்னியில் இருந்து விந்து பீறிக்கொண்டு அத்தை சூத்தில் அடித்தது. அவளின் சூத்து முழுவதும் சூத்தில் விந்தாக வழிந்து ஓடியது.\nஅதன்பின் விடுமுறை முடியும்வரை அத்தை மற்றும் மகளை மாற்றி மாற்றி ஒத்துக் கொண்டு இருந்தேன்.\nசேட்டு பையனின் உணர்வை தீர்த்து வைத்த சுபா….\nஉன் ஜட்டிய நான் தான் கழட்டுவேன்\nமாடர்ன் கேர்ள் பூல் ஸ்கிர்ட்\nUpdated: October 9, 2020 — 7:23 AM
தருமி (SAM): 201. சுடரோட்டம்.\nபதிவிட்டவர் தருமி at 2/20/2007 01:43:00 PM\n//பிரம்மச்சாரிகளைப் பார்க்கும்போது சில சமயம் பொறாமையாகூட இருக்கும். ஆனா, அவங்க செருப்புக்குள்ள (அதாங்க, being in their shoes ) நாம இருந்தது இல்லை.//\nஏன்? உங்களுது குழந்தைத் திருமணமா வாத்தியார்? :))))\nTuesday, February 20, 2007 1:54:00 PM\n'இப்பகூட' அப்டின்னு வேண்ணா சேத்துக்கங்க, பொன்ஸ்.\nசுடர் ஏத்துங்கன்னு சொன்னா இப்படி தீவட்டியா எரியவுட்டீங்களே:-))))))\nவாத்தியாரா கொக்கா? :-))))\nதருமி சார் ஆசிரியரின் ஆத்தும திருப்திக் குறித்தக் கேள்விக்கான விடையைப் படித்தேன்.. மனம் தானாய் என்னுடைய ஆசிரியர்களின் பால் விரைந்துச் செல்கிறது..\nஎன்னைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு மாணவனும் ஒரு சிற்பி.. அந்தச் சிற்பியையேச் செதுக்கி உலகுக்கு அளிக்கும் உன்னதமானப் பணி ஆசிரியப் பணி...\nஇரு ஆசிரியர்கள் போட்டச் சோற்றில் வளர்ந்து ஆளானதாலோ என்னவோ இந்தப் பதில் என்னை நெகிழச் செய்கிறது.\nTuesday, February 20, 2007 2:09:00 PM\nடீச்சர் திட்டலைன்னு திடமா நம்புறேன்!\nசிபி கேட்க மறந்த கேள்வி....\nஉங்களிடம் படித்த மாணவர்கள் யாராவது வலைப்பதிவு மூலம் தங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்களா..?\nகுறிப்பு: 'என் கிட்ட படிச்சவன் எங்கேருந்து வெளங்குவான்..?' என்பது மாதிரியான பதிலோ, 'வாத்தியார்.. நானே இப்பதான் பிளாக்குறேன். என்கிட்ட படிச்ச பையன் எங்கேருந்து பிளாக்குறது..?' என்பது மாதிரியான பதிலோ கட்டாயம் நிராகரிக்கப்படும்.\nஎன்னங்க நடக்குது ப்ளாக்லே. நீண்ட விடுப்பில் இருப்பவர்களுக்கு அட்லீஸ்ட் மயில் மூலமாவது சொல்லலாமில்லே?\nTuesday, February 20, 2007 2:20:00 PM\nஆசிரியரின் ஆத்ம திருப்தி பற்றிய உங்கள் பதில் ஒசத்தி கண்ணா ஒசத்தி...\nஅந்த இரு பெருமகனார்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\n//உங்களிடம் படித்த மாணவர்கள் யாராவது வலைப்பதிவு மூலம் தங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்களா..?//\nரொம்பவும் குறைவே.படித்ததாக சிலர் சொன்னதுண்டு; பின்னூட்டம் இடத்தான் ஆட்களைக் காணோம்.\nசொன்ன நல்ல வார்த்தைக்கு நன்றி\nஉங்க விடுப்பில் இன்னும் ஒரு மாசம் இருக்கே ... அதான் சொல்லலை. ஆனாலும் எப்படியோ வந்து சேர்ந்திட்டீங்களே அதுக்கு நன்றி\nசூப்பரோ சூப்பர், இது மெய்யாலுமே மூளையிலிருந்து வர்ற வார்த்தைங்கண்ணா.\nஎன்ன சொல்றீங்க தங்கவேல் ..சூப்பரோ சூப்பர் அப்டின்றது மெய்யாலுமே உங்கள்மூளையிலிருந்து வர்ற வார்த்தைன்னு சொல்றீங்களாண்ணா?\nநீங்க சொன்னா சரியாத்தான் இருக்குமுங்க\n//மெய்யாலுமே உங்கள்மூளையிலிருந்து வர்ற வார்த்தைன்னு சொல்றீங்களாண்ணா//\nஎன்கால வாரீட்டீங்களே சார்\nநல்ல ஆசிரியர்களால் மட்டுமே ரத்த உறவு இல்லை என்றாலும் ரத்தம் சுண்டும்வரை ஒருவனை அவன் நினைவில் இருந்தபடியே நெறிப்படுத்த இயலும்.\nஒரு ஆசிரியத் தந்தையின் மகன் என்பதால் ஆசிரியரின் ஆத்ம திருப்தி கண்டு கூடுதல் நெகிழ்ச்சி.\nதருமி ஐயா. அருமையான கேள்விகள். சிறப்பான பதில்கள்.\n//ஒரு வரிப் பதில்: “ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!”.\nஇது நல்ல பதில். இரசித்தேன். :-)\nஒவ்வொரு கேள்விக்கும் அருமையான பதில்களா சொல்லியிருக்கீங்க.\nநான் ஆசிரியரா வேலையே பார்த்ததில்லை என்றாலும் சிலருக்கு ஆசிரியர் 'மாதிரி' வாழ்க்கைக்கு வேண்டிய சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அதனால் நீங்கள் கேள்வி 1க்கு கொடுத்திருக்கும் பதிலை உளப்பூர்வமாக அனுபவிக்க முடிந்தது (அதனால மத்த பதில்கள் எல்லாம் உளப்பூர்வமாக ஒத்துக்கொள்ள முடியலையான்னு கேக்காதீங்க. :-) )\nஅடுத்து சுடர் ஏந்துவதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தவர் மிக அருமையான பதிவர். எத்தனை பதிவுகளில் கண் கலங்க வைத்திருக்கிறார். அவரை நீங்கள் தேர்ந்தெடுத்தது மிகச் சிறப்பு. இப்போதெல்லாம் அவ்வளவாக அவர் பதிவுகள் இடுவதில்லை. Out of sight, out of mind என்று இல்லாமல் அவரை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது அவரின் எழுத்துகள் தந்த தாக்கத்தையும் யாரையும் மறந்துவிடாத உங்கள் நேசத்தையும் காட்டுகிறது.\nஇளவஞ்சிக்கு நீங்கள் எந்த விவகாரமான கேள்விகளும் கேட்கவில்லையே?! ஏன்?\nமுதல் + குத்து என்னோடது.\nசிறப்பான பதிலகள் மூலம் சீர்ரக எரிய விட்டிருக்கிறீர்கள் சுடரை!\nஎன்ன இருந்தாலும் ஆசிரியர் அல்லவா?\nஎப்போது, எப்படி பாடம் நடத்தணும்னு சொல்லியா தரணும்!\nஅது குழந்தைத் திருமணமாகத்தான் இருக்கணுமா, பொன்ஸ்?\nஇன்னுமொரு நல்ல வகுப்பில் பாடம் கற்ற உணர்வு.\nநேர்மையான வார்த்தைகள் .\nகூட்டுக் குடும்பம் பற்றி உங்கள் கருத்து சூப்பர்.\nTuesday, February 20, 2007 6:06:00 PM\n//விளையாடுகிற குழந்தை தன் முன்னால் இருக்கும் பள்ளத்தைப் பார்க்காமல் போகும்போது பள்ளத்தை பார்த்தவன் பதட்டப் படாமல் இருக்க முடியுமா என்ன? //\n//ரெக்கை முளைச்சாச்சா… பறவை பறக்க வேண்டியதுதான். அதைவிட்டுட்டு பாவம் அதுக ரெக்கையை வெட்டி என்கூடவே இரு அப்டின்றது அன்பில்லை; தவறான ஆளுமை.//\nநல்ல உவமை அய்யா.\n//என்கால வாரீட்டீங்களே சார் //\nஎன்ன அப்படி சொல்லீட்டீங்க .. நாம என்ன அப்படியா பழகியிருக்கோம் :)\nTuesday, February 20, 2007 9:01:00 PM\nவாத்தியார் பிள்ளை மக்கு என்பதற்கேற்ப நானெல்லாம் இருக்கேனே; நீங்கள் எப்படி தப்பித்தீர்கள்?\n//எத்தனை பதிவுகளில் கண் கலங்க வைத்திருக்கிறார்//\nமுதல் பாதியில் சிரித்தே கண்கலங்க வைத்துவிட்டு, கடைசியில் சென்டியாக அழவைக்கிற திறமை ..ஆள அசரவைக்கிற திறமையில்லையா? அதை மறக்க முடியுமா என்ன?\nநல்ல வார்த்தைகளுக்கு நன்றி குமரன்.\nTuesday, February 20, 2007 9:05:00 PM\n//முதல் + குத்து என்னோடது. //\nஅதெல்லாம் மறந்தே போச்சு.\nஎனக்கு மட்டும்தானா இல்லை பொதுவாக அந்தக் குத்தை நிறைய பேர் மறந்து விட்டோமோ? ஒருவேளை இப்போதெல்லாம் உள்குத்து, வெளிக்குத்து கொடுக்கிறதினால இந்தக் குத்தை எல்லோரும் மறந்து விட்டோமென நினைக்கிறேன்.\n//எப்போது, எப்படி பாடம் நடத்தணும்னு சொல்லியா தரணும்!//\nஇதெல்லாம் அப்பவே அவருக்குத் தெரிஞ்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் அப்டின்னு என் பசங்க சொல்றது மாதிரி ஒரு அசரீரி கேக்குதே!\nTuesday, February 20, 2007 9:10:00 PM\nஅப்போ 'ஹமாம்' வார்த்தைகள் அப்டின்னு சொல்றீங்க.. நன்றி. (சும்மானாச்சுக்கும் நடுவில ஒரு கடி!)\n//இரு ஆசிரியர்கள் போட்டச் சோற்றில் வளர்ந்து ஆளானதாலோ என்னவோ இந்தப் பதில் என்னை நெகிழச் செய்கிறது.//\nTuesday, February 20, 2007 9:16:00 PM\nரத்தினச் சுருக்க பாராட்டுக்கு மிக்க\nசிவபாலனுக்கு சொன்னதே உங்களுக்கும்.\nஒரு வரிப் பதில்: ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!//\nஹூஹூம் வாத்தியார் சொன்னதை பிள்ளைகள் தவறாய் புரிஞ்சிக்கப்போறாங்க. எது இருட்டு ,எது வெளிச்சம் :-)))))\nTuesday, February 20, 2007 10:09:00 PM\nஅப்டின்னா தேவுக்குச் சொன்னது -\n"என்" பிள்ளைகள் தப்பா புரிஞ்சுக்க மாட்டாங்க. எனக்கு அந்த நம்பிக்கையுண்டு.\nபல விடயங்களில் உங்களுக்கும் எனக்கு ஒரே ரசனை இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .உங்களைப் போல நானும் இளவஞ்சி ரசிகன் என்பது நீங்கள் அறிந்தது தானே!\nTuesday, February 20, 2007 10:21:00 PM\n//உங்களுக்கும் எனக்கு ஒரே ரசனை இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது//\nசிலர் வருத்தப்படவும் இதே காரணம் இருக்கலாம் இல்லையா?!!\nஜோ, முந்திய ஒரு பதிவில் ஜிரா பின்னூட்டத்தை வாசியுங்களேன்.\n"இன்றோடு மூவரானோம்" - (கம்ப ராமாயணம்)\nஉளப்பூர்வமாக பதிலளித்து சுடரேற்றி இருக்கிறீர்கள். இன்னும் ஓரிரு முறை வாசிக்க தூண்டுகிறது.\nவாங்க முத்துக் குமரன்.\nநாம ஒருவரை ஒருவர் 'பாத்துக்கிட்டதே' ரொம்ப நாளாகிப் போச்சே.\nஉள்ளேன் ஐயா..... :)\nம், எப்படி இதெல்லாம்? ஒருவர் கூட எதிர் கருத்து வைக்கவில்லை! அட, மாற்றுக் கருத்துகூட வைக்கவில்லை!!\nமாணவராக சேர்ந்துவிட வேண்டியதுதான். ஏகலைவன் மாதிரியாவது மாணவனாக சேர்ந்துவிடவேண்டியதுதான்.\nநாமாவது வைத்து பார்ப்போம்.\n// விளையாடுகிற குழந்தை தன் முன்னால் இருக்கும் பள்ளத்தைப் பார்க்காமல் போகும்போது பள்ளத்தை பார்த்தவன் பதட்டப் படாமல் இருக்க முடியுமா என்ன?//\nஉங்கள் பக்கமிருந்தால் உவக்க வேண்டிய உவமை!\nவிளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்.\nவிளையாடுகிற குழந்தைகள் அத்தனை அத்தனை பேர்\nவீழ்த்திவிடுமாறாய் அத்தனை அத்தனை பள்ளங்கள்\nவினையுணர்ந்தோராய் வெகு சிலர்!\nதெரிந்துகொண்டே இருக்கின்றன பள்ளங்கள்\nஅவர்கள் பதட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!\nசுழல்வதை நிறுத்தாத உலகத்தில்\nஅருமையான பதில். ஆனால், என்ன ஆச்சரியம்! இதே பதிலை குமரன் சொல்லியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும் போல! :)\nஅழைப்பிற்கு நன்றி. ரெண்டுமூனு நாள் லேட்டானா கோச்சுக்காதீங்க!\nஹிம்ம்ம்ம்ம்...ஒருதரம் வாசித்தேன்...புரியவில்லையே...மறுபடி படிச்சிட்டு வாறேன்..\nசுடரேற்றியதற்கு வாழ்த்துக்கள் :)\nநன்றாக நகைச்சுவையோடுஏற்றி இருக்கிறீர்கள்! படித்தேன் ரசித்தேன்! உதாரணங்கள் ரொம்ப சூப்பர்! நீங்க வாத்தியாரா!? மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!\nமனசில என்ன நினச்சிக்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை. நீங்க பாட்டுக்கு ராஜா மாதிரி வர்ரீங்க ... அட்டெண்டன்ஸ் மட்டும்கொடுத்துட்டு போறீங்க ... இது என்ன .. என் க்ளாஸ் மாதிரி நினச்சுக்கிட்டீங்களா? ம்ம்..ம்..\nமாற்றுக் கருத்து சொல்றேன் அப்டின்னுட்டு,\nகுழந்தை - பள்ளம் - வினையுணர்ந்தோரின்படபடப்பு என்று நான் சொன்னதை உறுதிப் படுத்திதானே இருக்கிறீர்கள்!\n//அவர்கள் பதட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!\nவிளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்// நானும் வேறு ஏதும் சொல்லவில்லையே!\n//இதே பதிலை குமரன் சொல்லியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும் போல! :) //\nஅதுதான் நான் அப்பப்போ பயன்படுத்துற perspective பற்றிய விஷயம். யார் யாருக்கு எந்த கோணமோ அதை எடுத்துக்கொள்ளட்டுமே ..\nஎன்ன தூயா இப்படி நிஜமாவா சொல்றீங்க..? பொதுவா நோட்ஸ் கொடுக்கிறதில்லை .. வேணும்னா விளக்கம் கொடுத்திருவோம்...\n//நீங்க வாத்தியாரா!? //\nஆமாம். ஆனால் - ex\nஅதுசரி, நீங்க வாத்தியாரா என்பதற்கு அடுத்து ? சரி; இது எதுக்கு !\nஎன்ன வச்சி காமெடி எதுவும் பண்ணலையே?!!\nWednesday, February 21, 2007 1:52:00 PM\nஅதெல்லாம் சரி, நீங்களே பிட் அடிக்கிறது எந்த ஊரு நியாயம்\nஉங்கள் பக்கமிருந்தால் உவக்க வேண்டிய உவமை\nவிளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்\nவினையுணர்ந்தோராய் வெகு சிலர்\nஅவர்கள் பதட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்\nவிளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்!\nஉணர்ந்தோருக்கு மட்டுமே தெரிகின்ற\nவிளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்!!\nWednesday, February 21, 2007 8:14:00 PM\n//அதெல்லாம் சரி, நீங்களே பிட் அடிக்கிறது எந்த ஊரு நியாயம்//\nஇதென்னங்க உங்களோடு அநியாயமா இருக்கு ... சரியான flying squad மாதிரி! நான் எங்கேங்க பிட் அடிச்சேன்.\nநீங்க இனிம எப்போ ட்ரவுசர் பாண்டி எழுதுவீங்க ..? அந்த சீரிஸ் விடாம எழுதுறது...?\nஅருமையான பதில். ஆனால், என்ன ஆச்சரியம்! இதே பதிலை குமரன் சொல்லியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும் போல! :) //\nயோசித்துப் பார்த்ததில் முமரன் சொன்னால் அது பொருத்தமாக இருந்திருக்காது என்று எண்ணுகிறேன். ஏனெனில் முதலில் நம்பிக்கைகளும் அதன் பின்பே அந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களும் வந்திருக்க முடியும். இல்லையா?\n// முதலில் நம்பிக்கைகளும் அதன் பின்பே அந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களும் வந்திருக்க முடியும். இல்லையா? //\nஅடடா! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இருட்டு என்பதனை நாத்திகமாகவும் வெளிச்சம் என்பதனை ஆத்திகமாவும் கொண்டு குமரன் அதே வரியை சொல்லாமென்ற முறையில் சொன்னது. உங்கள் கருத்துக்கு எதிர்ப்பதமாக அதை சொல்லவில்லை.\nவழக்கம்போல அரைகுறையா சொல்லி செதப்பிட்டேன் பாருங்க...\nSaturday, February 24, 2007 1:14:00 AM\nஅடடே! நான் தான் //வழக்கம்போல அரைகுறையா சொல்லி செதப்பிட்டேன்// என்று நினைக்கிறேன்.\n//யோசித்துப் பார்த்ததில் குமரன் சொன்னால் அது பொருத்தமாக இருந்திருக்காது// என்று நீங்கள் சொன்னதைப் புரிந்துதான் சொன்னேன்.\nஅப்படியா, இல்லை ரெண்டுபேரும் ஒரே விஷயத்தைதான் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ? விடுங்க, தலைசுத்துது....\nகல்லூரியில் படித்து முடித்து பின் Ph.D. பட்டம் வாங்கும்போது தன் thesis-ஐ ஆசிரியனுக்கு சமர்ப்பணமாக்கினானே\nஎன்ன சொல்ல வர்ரீங்க, விஸ்வா? புரியலையே? கொஞ்சம் நோட்ஸ் போடுங்களேன்...\nTuesday, March 13, 2007 8:33:00 PM\nரெக்கை முளைச்சாச்சா… பறவை பறக்க வேண்டியதுதான். அதைவிட்டுட்டு பாவம் அதுக ரெக்கையை வெட்டி என்கூடவே இரு அப்டின்றது அன்பில்லை; தவறான ஆளுமை.////\nரொம்ப லேட்டாக இந்த பதிவை வாசிக்க நேர்ந்தது,,. I am really happy to read suchawonderful write up.. i know you areavery hilarious person... but your writing is very touching and very practical.. and
லெனோவா கே3மியூசிக் ஸ்மார்ட் போன்! | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements\nசென்ற மாதம், இறுதி வாரத்தில், லெனோவா நிறுவனம் தன்னுடைய லெனோவா கே3நோட் மியூசிக் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டது. அந்நிறுவனத்தின் அதிகார பூர்வ இணைய தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் பின்புறமாக செராமிக் ஸ்பீக்கர் தரப்பட்டு, அதிலிருந்து வரும் இசை மிக ரம்மியமாக ரசிக்கும்படி உள்ளது. இதனை வேறு ஒரு சிறப்பான திறன் மிகுந்த ஸ்பீக்கருடன் இணைக்கையில், இன்னும் சிறப்பாக இசை வெளியாகிறது. இதற்குக் காரணம் இதில் Smart PA ஆடியோ சிப் இணைக்கப்பட்டுள்ளதுதான். இதில், MaxxAudio செயல்பட்டு, ஒலியைப் பெருக்கி, சிறப்பாக்கித் தருகிறது. லெனோவாவின் அறிவிப்பின்படி, மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த மாடல் போன், சிறப்பு வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதனுடைய சிறப்பம்சங்கள்: இதன் திரை 5.5. அங்குல அளவில், 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே 178 கோணத்தில் அகலக் கண்ணோட்டத்தில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டோ கோர் MediaTek MT6752 ப்ராசசர், Mali-T760 MP2 GPU உடன் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி2ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதில் ஆண்ட்ராய்ட் 5.0. லாலி பாப் சிஸ்டம் இயங்குகிறது. இதில் இரண்டு 4ஜி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் பின்புறக் கேமரா டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்ததாக, 13 எம்.பி. திறனுடன் செயல்படுகிறது. முன்புறக் கேமரா5எம்.பி. திறனுடன் இயங்குகிறது. இதன் பரிமாணம் 152.6x 76×7.99 மிமீ. எடை 150 கிராம். டோல்பி சவுண்ட் சிஸ்டம் செராமிக் ஸ்பீக்கர்களுடன் செயல்படுகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,000 எம்.ஏ.எச். திறன் கொண்டது. நவம்பர்4முதல் இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 12,499. அதிகார பூர்வ விற்பனை தளம் thedostore.com.
CSK ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! ஐபிஎல் 2020க்காக ஒரு மாதத்திற்கு முன்பே சென்னை வரும் தோனி! - TamilSpark\nCSK ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! ஐபிஎல் 2020க்காக ஒரு மாதத்திற்கு முன்பே சென்னை வரும் தோனி!\nBy Raj Sun, 16 Feb 2020 13:56:18 IST\nDhoni comes to chennai at march 1\nஐபிஎல் 2020 தொடருக்கான லீக் அட்டவணை நேற்று வெளியானது. மார்ச் 29 ஆம் தேதி துவங்கும் இந்த ஆண்டின் முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன.\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்குபெறாத தோனி இந்த ஐபிஎல் சீசனில் களமிறங்கவுள்ளார். இந்திய அணியில் அவரது எதிர்காலம் என்னவென்பதை இந்த ஐபிஎல் தொடர் நிர்ணயிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் ஜார்கண்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் தோனி. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்வதற்காக வரும் மார்ச் 1 ஆம் தேதி தோனி சென்னை வரவுள்ளார்.\nகடந்த ஆண்டுகளில் இந்திய அணிக்காக பிஸியாக இருந்த தோனி ஐபிஎல் பயிற்சிக்காக கடைசி கட்டத்தில் தான் இணைவார். ஆனால் இந்த ஆண்டு எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாததால் ஒரு மாதத்திற்கு முன்பே அணியினருடன் பயிற்சியில் கலந்துகொள்கிறார். நிச்சயம் பயிற்சியின் போதே தோனியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: #MS Dhoni #csk #Ipl 2020
அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: ஒரே நாளில் 61,651 பேர் பாதிப்பு, 365 பேர் உயிரிழப்பு..!! - Dinakaran\nஅமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: ஒரே நாளில் 61,651 பேர் பாதிப்பு, 365 பேர் உயிரிழப்பு..!!\nவாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,651 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 365 உயிரிழப்புகளும் பதிவாகி இருக்கின்றன. இதுவரை3கோடியே 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரிக்க டெல்டா வகை வைரஸே காரணம் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து லூசியானா டாக்டர் கேத்தரின் தெரிவித்ததாவது, டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது. முந்தைய வகை வைரஸை விட பரவும் தன்மை ஆயிரம் மடங்கு அதிகம் என்று கூறலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் மனிதர்களை கூட டெல்டா வைரஸ் அதிகம் பாதிக்கும் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குழந்தைகளிடமும் பரவ தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கு அடுத்ததாக தினசரி தொற்று பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் அதிகரித்துள்ளது. இரு நாடுகளிலும் 24 மணி நேரத்தில் தலா 50,000 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலும் நேற்று 40,000 தினசரி தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது.\nஅதிகம் தொற்றுள்ள நாடுகளின் அட்டவணையில் இந்தியா 2வது இடத்தில் இருந்தாலும் தினசரி தொற்று 40,000த்திற்கும் கீழாக உள்ளது. தொற்று அதிகரித்ததற்கு அதிவேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸே காரணம் என்பதால் பொதுவெளியில் பொதுமக்கள் தவறாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.\nஅமெரிக்கா கொரோனா 61 651 பேர் பாதிப்பு 365 பேர் உயிரிழப்பு\nஎவ்வளவு பணம் இருந்தாலும் போதாது உலகளவில் வாழ அதிக செலவாகும் நகரங்களில் டெல் அவிவ் முதலிடம்: பொருளாதார நிபுணர் குழு அறிக்கை\nமெக்ஸிக்கோவில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழா.:'incredible india' மற்றும் 'enchanting tamil nadu' என்ற வாசகம் பொறிக்கப்பட்டு பறக்கவிடப்பட்ட பலூன்\nஅமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு!: சக மாணவர்கள்3பேர் பலி..ஆசிரியர் உள்பட 8 பேர் காயம்...அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!!
Eason set foot for the devotee | பக்தனுக்காக காலனை வதைத்த ஈசன்\nதிருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எம பயத்தை கடக்க உதவும் திருத்தலம் என்பதால், இத்தலம் ‘திருக்கடவூர்’ ஆனது.\nஅட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில்தான் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார், சிவபெருமான். அதன் மூலம் காலசம்ஹார மூர்த்தியாய் இங்கு அருள்பாலிக்கிறார்.\nமிருகண்டூயர்-விருத்தை தம்பதிகளின் புதல்வர், மிருகண்டு மகரிஷி. இவருக்கும் முற்கல முனிவரின் மகளான மருத்துவதிக்கும் திருமணமாகி நெடுநாட்களாக புத்திர பாக்கியம் வாய்க்கவில்லை. இவர்கள் திருக்கடவூர் அருகில் உள்ள மணல்மேடு எனும் இடத்தில் தவச்சாலை அமைத்துத் தங்கியிருந்தனர். புத்திரபாக்கியம் வேண்டி அனுதினமும் இவர்கள் திருக்கடவூர் ஈசனையும், அபிராமி அன்னையையும் வழிபட்டு வந்தனர். ஒருநாள் மிருகண்டு மகரிஷியின் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே! உனக்கு 16 வயது வரை வாழும் குறைந்த ஆயுளும், சிவபக்தியும், நிறைந்த அறிவும் ,உயர்ந்த ஒழுக்கமும் கொண்ட குழந்தை வேண்டுமா? அல்லது 100 வயது வரை ஆயுளும், மந்த அறிவும், தீய குணங்களும் கொண்ட குழந்தை வேண்டுமா?” எனக் கேட்டார்.சற்றும் யோசிக்காத மிருகண்டு முனிவர், “தனக்கு 16 வயது வரை வாழும் அறிவுள்ள, சிவபக்தியுடைய குழந்தையே போதும்” என்று கூறினார். ஈசனும் அதன்படியே வரம் அளித்து மறைந்தார். நாட்கள்\nநகர்ந்தன. மருத்துவதி கருவுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘மார்க்கண்டேயன்’ என்று பெயரிட்டு வளர்த்தனர். மார்க்கண்டேயன் மிகுந்த சிவபக்தி, நிறைந்த அறிவு, ஒழுக்கத்துடன் வளர்ந்தான். நாட்கள், வாரங்கள், மாதங்கள் என நகர்ந்து ஆண்டுகள் பல கடந்தன. மார்கண்டேயனுக்கு பதினாறு வயது பிறந்தது. தங்கள் மகனின் ஆயுட்காலம் முடியப்போவதை உணர்ந்த மிருகண்டுவும், மருத்துவதியும் மனம் பதைத்து கலங்கினர். தன் பிறப்பிலுள்ள பிரச்சினையைப் பற்றி தெரிந்துகொண்ட மார்க்கண்டேயர், சிவத்தல யாத்திரையை மேற்கொண்டார்.\nகாசியில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, கங்கை நீரையும், மல்லிகைச் செடியையும் எடுத்துக்கொண்டு, பல தலங்களை தரிசித்து, அங்கங்கே சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார். இறுதியில் திருக்கடவூர் வந்தடைந்தார். அன்றுதான் மார்க்கண்டேயரின் பதினாறு வயது முடிவடைவதாக இருந்தது. அவரது உயிரைப் பறிக்கப் பாசக்கயிற்றுடன் எருமை மீது ஏறி வந்தார், எமதர்மன். இதனைக்கண்ட மார்க்கண்டேயர், சிவனைத் தியானித்தவாறே மூலவரான அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டி அணைத்துக்கொண்டார். எமன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச, அந்தப் பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீதும், அவர் கட்டி அணைத்திருந்த சிவலிங்கம் மீதும் விழுந்தது. சிவலிங்கத்தையும் சுருக்குப்போட்டு இழுத்தது. உடனே சிவபெருமான் கோபம்கொண்டு சிவலிங்கத்தைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.தன் மீதும், தன் பக்தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமதர்மனை, தன் காலால் எட்டி உதைத்து, சூலாயுதம் கொண்டு அவரை சம்ஹாரம் செய்தார். பின்னர் மார்க்கண்டேயரிடம், “குழந்தாய்.. நீ என்றும் பதினாறு வயதுடையவனாய், சிரஞ்சீவியாய் இருப்பாய்” என்று அருளி, மீண்டும் சிவலிங்கத்திலேயே மறைந்தார்.\nஇன்றும் திருக்கடவூர் மூலவ சிவலிங்கத்தில் எமனின் பாசக்கயிறு அமுத்தியதால் ஏற்பட்ட பள்ளம் இருப்பதை காண முடியும். மேலும் சிவலிங்கத்தின் உச்சியில், மார்கண்டேயருக்காக எமனை சம்ஹரிக்க பிளந்துவந்த வெடிப்பும் காணப்படுகிறது. எமதர்மன் இல்லாததால் பூமியில்\nஉயிர்களின் எண்ணிக்கை கூடி, பூமி பாரம் அதிகரித்தது. எனவே தேவர்களின் வேண்டுகோள்படி, சிவபெருமான் மீண்டும் எமதர்மனை உயிர்ப்பித்தார் என்பது புராண வரலாறு.\nEason set foot for the devotee
பற்ற வைத்த நெருப்பொன்று ~ நிசப்தம்\nபற்ற வைத்த நெருப்பொன்று\n5/10/2019 09:43:00 AM\nஹாக்கி பெண்களும் அவர்தம் பெற்றோரும் மேடைக்கு வர, ஐந்து லட்சத்து இருபதாயிரத்துக்கான காசோலையை கல்லூரி நிர்வாகத்தினரிடம் வழங்கிவிட்டோம். நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று காசோலையைக் கொடுத்துவிடுவதுதான் திட்டமாக இருந்தது. ஆசிரியர் அரசு தாமஸ்தான் இதனை ஒரு நிகழ்வாகச் செய்ய வேண்டும் என்றார். நிசப்தம் சார்புடையவர்களை அழைத்து இரண்டே நாட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாமஸ், கார்த்திகேயன் போலவே கோபிக்கலைக்கல்லூரியில் கலைச்செல்வி என்றொரு பேராசிரியர் இருக்கிறார். சூப்பர் 16 மாணவர்களை ஒருங்கிணைப்பதெல்லாம் அவர்தான். எள் என்பதற்கு முன்பாக எண்ணெய்யாக இருக்கும் பேராசிரியர் அவர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.\nயாரைச் சிறப்பு விருந்தினராக அழைப்பது என்றொரு குழப்பம் இருந்தது. எல்.ஐ.சி சீனு என்று ஒருவர் இருக்கிறார். ஊக்குவிக்கும் விதமாக பேசுவதில் வித்தகர். அவரிடம் பேசினோம். ‘அதுக்கென்ன தம்பி வந்துடுறேன்’ என்றார். அடுத்ததாக தமிழ்நாடு பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரிடம் அடர்வனம் ஆனந்த் பேசினார். அவர் சரியென்று சொன்னவுடன் ஏற்பாடுகள் மடமடவென்று ஆரம்பமாகின. நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் காலனியிலிருந்து வண்டி பிடித்து ஒரு கூட்டம் வந்து சேர்ந்தது. கோவையிலிருந்து ராம்கி, பிரகாஷ், ஒட்டன்சத்திரம் விக்னேஷ், ஈரோடு மூர்த்தி, ரமேஷ், பெருந்துறை ஜெயபால், கானுயிர் ஆர்வலர்கள் ராமமூர்த்தி, திவ்யா என்று நிசப்தம் வழியாக உருவான நண்பர்கள் கூட்டமே திரளாக இருந்தது.\nநிசப்தம் ஒருங்கிணைக்கும் கோட்டுப்புள்ளாம்பாளையம் அடர்வனக் குழு, தெற்குப்பதி இளைஞர்கள் குழு, இளங்கோ, வரதராஜன், ரமாராணி உள்ளிட்ட சுற்றுவட்டார ஆசிரியர்கள் என்று தனித்தனி குழுக்கள் - அனைவரது பெயரையும் குறிப்பிட்டால் அதற்கு தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.\nஅரங்கு நிறைந்த கூட்டம்.\nகல்லூரியின் செயலாளர் தரணி, டீன் செல்லப்பன், முதல்வர் தியாகராசன் உள்ளிட்ட நிறையப் பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். கல்லூரியைச் சார்ந்த விளையாட்டு மாணவர்களும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். அந்த மாணவர்களிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. பதினோரு நிமிடங்கள் பேசினேன். மொபைல் பதிவுதான். வாய்ப்பிருப்பவர்கள் கேட்டுவிட்டு எப்படி பேசியிருக்கிறேன் என்று சொல்லவும்.\nமேடையைத் தவிர தனியாகவும் அந்தப் பெண்களிடம் பேசியிருக்கிறேன். அவர்களிடம் ஒரு நெருப்பு இருப்பதை உணர முடிகிறது. சில மாணவர்களிடம் இருக்கும். அத்தகைய முழுமையாக நம்பலாம். இவர்கள் அப்படியான மாணவர்கள்தான். இப்போதைக்கு நன்கொடையாளர்கள் உட்பட எல்லோருடைய நோக்கமும் அந்தப் பெண்கள் ஏதாவதொருவகையில் பிரகாசித்துவிட வேண்டும் என்பதுதான்.\nபத்துப் பெண்களில் ஒருத்தியை மேடைக்கு அழைத்தார்கள். கூட்டத்தில் இருந்த எல்லோரையும் விடவும் அவள் பேசியதுதான் சிறப்பு. எல்லாவற்றையும் பேசிவிட்டு இறுதியாக ‘என்ன பேசுவதென்று தெரியவில்லை’ என்று அப்பாவியாகச் சொன்னாள்.\nமாணவிகளை அவர்களது பயிற்சியாளர் அருள்ராஜூம், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் இரண்டு பேருமே அர்பணிப்புமிக்கவர்கள்.\nஇரண்டு நாட்களாக மனதுக்குள் இந்த நிகழ்வுதான் ஓடிக் கொண்டிருந்தது. செய்தி வெளியில் தெரிந்த பிறகு ‘இவர்களை ஏன் அங்கு சேர்க்கவில்லை? ஏன் இங்கு சேர்க்கவில்லை?’ என்று நிறைய அறிவுரைகள் வருகின்றன. அவர்களிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. செய்யும் வரைக்கும் எதுவுமே பேசமாட்டார்கள். செய்து முடித்த பிறகுதான் இப்படியெல்லாம் கேட்கத் தொடங்குவார்கள். ‘நீங்க என்னதான் செஞ்சாலும் டீம் செலக்‌ஷன்ல இருக்கும் அரசியலைத் தாண்டி அவர்களால் எதுவுமே செய்ய முடியாது’ என்று கூடச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அந்த பயம் இருக்கிறது. ஆனால் தயங்கிக் கொண்டேயிருந்தால் எதைத்தான் செய்ய முடியும்? ‘ஒன்றுமேயில்லாவிட்டாலும் பத்துப் பெண்களைப் பட்டம் வாங்க வைக்கிறோம் என்ற திருப்தியாவது கிடைக்குமல்லவா? அது போதும்’இப்படித்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஆனால் ஒன்று - இப்பொழுதெல்லாம் எதுவும் பேசக் கூடாது. ‘புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான்’ என்றொரு பழமொழி உண்டு. ஆரம்பத்தில் ஜோராகத் தொடங்கும். போகப் போகச் சுணங்கிவிடும். எவ்வளவு பார்த்துவிட்டோம்! தொடக்க நிகழ்ச்சியை ஆஹா ஓஹோவென்றெல்லாம் பேச வேண்டியதில்லை. சிறப்பாகத் தொடங்கியிருக்கிறோம். அவ்வளவுதான்.\nஅசாதாரணமான வெற்றி ஒன்றை அவர்கள் அடையட்டும். அதன் பிறகு விரிவாக எழுதுகிறேன். அவர்கள் அப்படியொரு வெற்றியை அடைவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அதுவரையிலும் சத்தமில்லாமல் பின் தொடர்வோம்.\n(காணொளியைக் காண ப்ரவுசரில் பதிவை வாசிக்கவும்)\nவாழ்த்துகள் மணி மற்றும் நண்பர்களுக்கு.\nமத்தவங்க சொல்ற ஆப்ஷன் எல்லாத்தையும் பேர் எழுதி குறிச்சி வச்சுக்குங்க. அடுத்த செட் ரெடியானா, இவங்கள புடிச்சு ஹெல்ப் பண்ண சொல்லலாம்!!!\n//வாய்ப்பிருப்பவர்கள் கேட்டுவிட்டு எப்படி பேசியிருக்கிறேன் என்று சொல்லவும்.//\nமனச போல குரலும் பிஞ்சு தான்\nஅத்தகைய முழுமையாக நம்பலாம்.\nஅத்தகையதை முழுமையாக நம்பலாம்.\nPolitics and lobbying is there everywhere, particularly in sports and awards. Recently read one story called "yaanai doctor" by jayamohan. Available in net. This article reminded me that story.\nவாழ்த்துக்கள் மணி சார்!\n"சொல்லுதல் யார்க்கும் எளிய..."ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்!!\nதற்செயலா உங்க பழைய பதிவை படிக்க நர்த்தது...எவ்ளோ தப்பா எழுதி இருக்கீங்க!....உங்களைப் பற்றி நீங்களே!!!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்.. - Madawalanews.com No.1 Tamil Website From Srilanka\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்..\nMadawala News 10/06/2017 11:20:00 AM\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை\nஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும் என்­ப­தனை தம­து ­கட்சி கணக்­கிட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.\nஅத்­துடன் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்கு­\nபி­ர­தமர் தலை­மையில் வேட்பு மனு குழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு தற்­போது நாம் தயா­ராகி வரு­கின்றோம். இதன்­படி மாவட்ட அடிப்­ப­டையில் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்கு மாவட்­டங்கள் வாயி­லாக சிறி­கொத்தா வேட்­பாளர் தெரி­வு­க்குழு பய­ணித்த வண்ணம் உள்­ளது.இந்த வாரம் அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை மாவட்­டங்­க­ளுக்கு தெரி­வுக்­குழு பய­ணிக்­க­வுள்­ளது.அதே­போன்று ஏனைய அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் பய­ணித்து வேட்­பா­ளர்­களை தெரிவு செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம்.\nஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பா­ளர்கள் தெரிவில் கிரா­மத்தில் உள்ள பிர­ப­லங்­களை கள­மி­றக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.இதன்­படி சிறி­கொத்தா தெரி­வு­க் கு­ழு­வினால் தயார் செய்யும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நிய­மிக்கும் குழு­வினால் எடுக்­கப்­படும். விரைவில் குறித்த குழு நிய­மனம் செய்­யப்­படும்.\nஇந்­நி­லையில் தற்­போது கட்­சி­யினால் கணக்­கீடு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கணக்கின்படி நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும். அத்­துடன் தற்­போது இந்த ஆட்­சியின் மீது ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே நம்­பிக்கை இழந்­தது போல் செயற்­ப­டு­கின்­றனர். இரு வரு­டங்­களில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அஞ்­சு­கின்­றனர். எனினும் நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். நாம் இரு வரு­டங்­க­ளுக்கு ஆட்சி செய்ய வர­வில்லை. இம்முறை அது நடக்­காது. 2020 ஆம் ஆண்டு ஆட்சி முடித்­துக்­கொண்டு விடாமல் 2025 வரையும் ஆட்­சியை கொண்டு செல்வோம். அது­மட்­டு­மல்­லாமல் 2025 ஆம் ஆண்­டுக்கு அப்­பாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சியை கொண்டு செல்வோம்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்.. Reviewed by Madawala News on 10/06/2017 11:20:00 AM Rating: 5
De Grandhomme ton revives New Zealand | தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து வீரர் காலின் டி கிராண்ட்கோம் சதம் அடித்து அசத்தல்\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து வீரர் காலின் டி கிராண்ட்கோம் சதம் அடித்து அசத்தல்\nகாலின் டி கிராண்ட்கோம் 120 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\nஇந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார்.\nஇறுதியில் அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் வாக்னர்4விக்கெட்களை கைப்பற்றினார். இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது.\nஅந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரரும் ஆன டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரை தொடர்ந்து வில் எங்3ரன்களிலும் கான்வெ 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். காலின் டி கிராண்ட்ஹோம் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக அரைசதம் அடித்தார்.\nஇரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி5விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நியூசிலாந்து அணியின் காலின் டி கிராண்ட்கோம் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.\nஇறுதியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்தது. காலின் டி கிராண்ட்கோம் 120 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nகாலின் டி கிராண்ட்கோம் சதம்
ஜூலை காற்றில் படம் காதல் படம் அல்ல .ஆனால் காதலை பற்றிய படம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web\nஜூலை காற்றில் படம் காதல் படம் அல்ல .ஆனால் காதலை பற்றிய படம்!\nகாவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபடத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா தன்னுடைய வரவேற்புரையில், “ இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும் நானும் 40 நாற்பதாண்டுகளுக்கு மேல் நண்பர்கள். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி என்பதை நாங்கள் ஒரு முறை மலை வாசஸ்தலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டபோது அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் எனது உறவினர். இந்த படத்தின் இயக்குனரும் எனது உறவினரே. அதனால் இது எமக்கு குடும்ப விழாவாக தெரிகிறது. ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு முன்னர் நடைபெறும் வளைகாப்பு விழா போன்றது இந்த இசை வெளியீட்டு விழா. பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பிறக்கவேண்டும் என்று வாழ்த்தி ஆசி சொல்வது போல், இந்த படமும் வெளியாகி நல்லதொரு வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக ராசியான கைகளுக்குச்சொந்தகாரரான கார்த்தியை அழைத்திருக்கிறோம்.\nஅத்துடன் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கத்தை பார்த்த தயாரிப்பாளர், இந்த விழாவில் ஒரு அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டிருக்கிறார். அதாவது பத்து விவசாயி களுக்கு தலா 25,000 ரூபாய் நிதி உதவியை அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மிகக் குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவிற்கு வருகை தந்த இவ்விருவரையும் நாங்கள் பாக்கியமாகவே கருதுகிறேன்.”என்றார்.\nஇயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில்,“ அமெரிக்காவில் திரைப்படக் இயக்குனருக்கான சங்கத்தின் கட்டிடங்கள் பல அடுக்கு மாடிகளாக இருப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். அதேபோல் தற்போது சென்னையில் நடிகர் சங்க கட்டட பல அடுக்குகளாக இருப்பதைக் கண்டு சந்தோஷமாக இருக்கிறேன். இதன் பின்னணியில் உழைத்த கார்த்தியைப்பற்றி எங்களுக்கு தெரியும். அவரது ராசியான கரங்களால் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றிருக்கிறது. அதனால் இந்த படமும் வெற்றி பெறும். இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலந்து கொள்ள வில்லை. படத்தின் நாயகன், நாயகிகளும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை இயக்குநர் தான் சொல்ல வேண்டும். ஆனால் அனைவரும் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பேச்சுக்கள் அடங்கிய யூடியூப் சேனலை பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் நீலாம்பரி ரசிக்கப்பட்டதற்கு அந்த பெண்ணிடம் உள்ள துணிச்சலே காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி அவர்கள் ஒரு கட்சியை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக மற்றொரு நண்பர் நாராயணன் அவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். நண்பர் நாராயணன் அவர்களின் தந்தையார் மிகப் பெரிய தயாரிப்பாளர். கை நிறைய காசு, கண்ணா நலமா, தாமரை நெஞ்சம், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர். எங்களுக்கும் சினிமா ஆசையை விதைத்தவர் அவர்.இயக்குனர் கே சி சுந்தரம் அவரை சிறிய வயதிலேயே தெரியும். தற்பொழுது ஜூலை காற்றில் என்ற படத்தின் மூலம் காதலில் விளையாடியிருக்கிறார். இந்த படம் அவரது எண்ணத்தை போல வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.\nபடத்தின் இயக்குனர் கே சி சுந்தரம் பேசுகையில்.“ நான்இன்சினியரிங் முடித்துவிட்டு, இயக்குனர் ஜீவாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன், அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்கிறேன். நான் காதல் படத்திலிருந்து இசை அமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் ரசிகன் ஆகிவிட்டேன். இந்த கதையை முதலில் அவரிடம் சொல்லி பாடலைக் கேட்டபோது,5அற்புதமான மெட்டுகளை நமக்காக அமைத்துக் கொடுத்தார். அவருடைய இசையில் காதல் ஆல்பம் ஹிட், கல்லூரி ஆல்பம் ஹிட், அவர் இசையமைத்தால் ஒன்றிரண்டு பாடல்கள்மட்டும் இல்லாமல் ஆல்பமாக ஹிட்டாகும். அதேபோல் இந்தப் படத்தின் ஆல்பம் ஹிட்டாகும் என்று நம்புகிறேன்.\nஇந்தப் படம் காதல் படம் அல்ல .ஆனால் காதலை பற்றிய படம். இந்த படத்தின் திரைக்கதை இந்தியாவில் முதல் முறை என்று நான் உறுதியாகச் சொல்வேன். முதல் அத்தியாயம் நாயகனின் பார்வையில் இருக்கும். இரண்டாவது அத்தியாயம் முதல் நாயகியின் பார்வையில் அமைந்து இருக்கும். மூன்றாவது அத்தியாயம் இரண்டாவது நாயகியின் கோணத்தில் அமைந்திருக்கும். ஒரு திரில்லர் பாணியில் ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஊடாக, காதலில் சொல்லி இருப்பது ஜூலை காற்றில் படம் மட்டும் தான் என்பதே இதன் தனி சிறப்பு.\nகார்த்தி சார், சூர்யா சார் இவர்களெல்லாம் என்னுடைய பால்யகால தோழர்கள். நான் கேட்டுக் கொண்டதற்காக படப்பிடிப்பு இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு வருகை தந்து தந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த படத்தில் இடம்பெற்ற பாடலை மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதியிருந்தார். சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று காத்திருந்த போது, அவரது மறைவுசெய்தி வெளியானது. அதன் பிறகு பாடலாசிரியர் சௌந்தர் என்பவரின் உதவியுடன் சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு பாடலைவெளியிட்டிருக்கிறோம். அதனால் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடைசியாக எழுதியது இந்த படத்திற்காகத்தான் என்பதையும் வருத்தமுடன் பதிவு செய்கிறேன்.” என்றார்.\nஇசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் பேசுகையில்.“ எட்டு வயது இருக்கும் போது என்னுடைய தாயாரிடம் நான் இசை அமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். எங்கள் தாயாரின் அப்பா அதாவது தாத்தா ஒரு மிகப்பெரும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இந்த தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது பெயர் ஆர் ஆர் சந்திரன். சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் எனது தாத்தா ரத்தக்கண்ணீர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹரிச்சந்திரா, தாயின் மடியில், குபேரத் தீவு, தாய்க்கு பின் தாரம், கண்கள், இதயகீதம் போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.\nஅதன் பிறகு, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நானே ராஜா, மகாகவி காளிதாஸ் போன்ற படங்களை தயாரித்து, இயக்கியிருக்கிறார். இசைஞானியின் இசையை கேட்டதற்கு பிறகு இசையமைப் பாளராக வேண்டும் என்ற எண்ணம் உருவானது. நான் எத்தனை பாடலுக்கு இசை அமைத்தாலும், அவரைப் போல் இல்லையே என்ற எண்ணம் என்னுள் இப்போதும் இருக்கிறது. ஆனால் இயக்குனர்களுக்கு பிடித்து போவதால் இசையமைப்பாளராக தொடர்கிறேன். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இயக்குனர் ஒரு பெருந்தன்மை மிக்கவர். அவரிடம் யாரும் சண்டை யெல்லாம் போட முடியாது. இந்த படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”என்றார்.\nஇந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்ததூத்துக்குடி சுப்ரமணியன் அவர் களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார்.இந்த நிதியினை உயிர்நீத்த சுப்ரமணியன் அவர்களின் சகோதரி சித்ரா அவர்கள் கார்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 44 வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஜுலைக்காற்றில் படக்குழுவின் சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.\nஇந்த படத்தின் இயக்குனர் சுந்தரம் என்னுடைய பால்யகால தோழர். என்னுடைய தந்தையார் சிறிய வயதில் இருக்கும் பொழுது எங்களை அதிகமாக வெளியே அழைத்துச் சென்றதில்லை. அழைத்துச் சென்ற இடம் கொடைக்கானலில் இருக்கும் சுந்தரம் வீடுதான். அவர்களின் வீட்டுக்கு செல்லும்பொழுது சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் அரவணைப்பு.\nஇயக்குனர் சுந்தரம், இன்ஜினியரிங் முடித்துவிட்டு தான் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். தற்போது எல்லாம் இன்ஜினியரிங் முடித்து விட்டு சினிமாவுக்கு வருவது அதிகரித்து விட்டது. ஏனெனில் சினிமா அனைத்து தரப்பினரையும் உள்ளிழுத்துவிடுகிறது. சினிமா ஒரு போராட்ட குணத்தை அனைவரும் மனதில் விதைத்து விடும். அது பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்ல. அடுத்தவர் களை சந்தோஷப்படுத்துவதற்கு இது ஒரு வழி என்பதற்காக அனைவரும் சினிமாவிற்கு வருகிறார்கள். சந்தோஷப்படுவதை பார்ப்பதற்காகவே வருகிறார்கள்.\nதற்பொழுது நேர்மையான விஷயங்கள் பேசப்படுவது விட எதிர்மறையான விஷயங்கள் பேசப் படுவது தான் ஹைலைட் ஆகிவிட்டது. நாயகன் நாயகி வராத ஜுலைக்காற்றில் என்ற படத்தின் இசையை நடிகர் கார்த்தி வெளியிட்டார் எனறு தான் செய்தி வெளியாகும். பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுவது விட, வேறு விஷயங்கள் தான் ஹைலைட்டாக பேசப்படும். இந்த படத்தின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகளுக்காக வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.\nPrevious கலாம் கனவையும், ரஜினி விரும்பியதையும் ‘பூமராங்’கில் செய்தார் ஆர். கண்ணன்!\nNext ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகும் ‘பொட்டு’!
கொரோனா காலத்தில் குடும்ப பட்ஜெட்டைக் கையாள்வது எப்படி?- ஓர் வழிகாட்டுதல்! | Financial management during pandemic - Tips for salaried persons - Vikatan\nPublished: 30 Jun 20209AM Updated: 30 Jun 20209AM\nகொரோனா காலத்தில் குடும்ப பட்ஜெட்டைக் கையாள்வது எப்படி?- ஓர் வழிகாட்டுதல்!\nவேலை இழப்பு ( மாதிரி படம்)\nநதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு – இதுதான் கோவிட் 19 நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் இடம். கொரோனா வைரஸ் அதிகம் பாதித்திருப்பது நம் உடலையா அல்லது மனதையா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.\nநோய் வந்து விடுமோ என்ற பயத்தைவிட, வாழ்க்கை இனி எப்படிப் போகும் என்ற கவலையை சராசரி மக்களிடம் பார்க்க முடிகிறது. ஏனெனில், மாதச் சம்பளம் வாங்கும் மக்களில் 18% அளவு மக்கள் வேலை இழப்பையும், 38% அளவு மக்கள் ஊதியக் குறைப்பையும் சந்தித்திருக்கின்றனர்.\nபுதிய ஸ்டார்ட் அப்கள் பலவும் காணாமல் போய்விட்டன; சிறு குறு தொழில்கள் நசிந்து வருவதைத் தடுக்க அரசு பெரு முயற்சி மேற்கொள்கிறது; `கேஷ் ரிச்’ என்று கருதப்படும் பெரிய ஐ.டி கம்பனிகள் கூட சம்பளக் குறைப்பு, பணியாளர்களை சம்பளமில்லா விடுமுறையில் அனுப்புவது, புதிதாக கேம்பஸ் ரெக்ரூட் செய்த மாணவர்களை வேலைக்கு அழைக்காமல் இருப்பது போன்ற முறைகளைக் கையாண்டு தங்களை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடுகின்றன.\nஎல்லாக் கம்பெனிகளும் தடுமாறுவதாகக் கூற முடியாது. விமானப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை போன்ற துறைகளைச் சார்ந்த கம்பெனிகள் பேரிழப்பைச் சந்திக்கும் நிலையில், டெலிகாம், பார்மா, ஆன்லைன் வியாபாரம் போன்றவை முன்னேற்றம் காண்கின்றன. வங்கிகள், அரசுத் துறைகள் போன்றவை தாங்கிப் பிடிப்பதால் மாத வருமானம் பெறும் மக்களில் 44% பேரின் நிதி நிலைமையில் பாதிப்பு அதிகமில்லை என்று எகனாமிக் டைம்ஸ் நடத்திய சர்வே கூறுகிறது.\nவேலை இழந்த 18% அளவு மக்கள்:\nஇவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மிகக் கொடுமையானது. இந்தப் பாதிப்பு, ஏதோ திறமைக் குறைவால் அல்லது கடின உழைப்பு செய்யாததால் வந்த பாதிப்பு அல்ல. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு! அதுவும் வேலை இழந்தோரில் 10 -14 வருட அனுபவம் கொண்டவர்களே அதிகம். இந்த நிலையில் இவர்கள் செய்யக் கூடியவை:\n1. நிலைமை எப்போது சீராகும் என்பதே தெரியாத நிலையில், மிக மிக அவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.\n2. எமர்ஜென்ஸி ஃபண்ட் வைத்திருந்தால் இந்தச் சமயம் அதை உபயோகிக்கலாம்.\n3. அரசு அறிவித்திருக்கும் மொரடோரியத்தை உபயோகப்படுத்தி கடன் கட்டுவதை தள்ளிப் போடத்தயங்கக் கூடாது.\n4. புது தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ரீஸ்கில் (Reskill) என்னும் முறையில் திறமைகளை வளர்க்க வேண்டும்.\nசம்பளக் குறைப்பை சந்திக்கும் 38% மக்கள்:\nஇவர்களில் பலர் தங்கள் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தையும் பதிவு செய்கிறார்கள். ஆனால் `டீம் லீஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஷர்மா கூறுவதுபோல, இன்க்ரிமென்ட் வராவிட்டாலும், சம்பளக் குறைப்பே ஏற்பட்டாலும், கம்பெனியின் மீது நம்பிக்கை வைத்து, நிலைமையில் முன்னேற்றம் வரும்வரை பொறுமையாக இருப்பதே உசிதம். ஆனால், கண்டிப்பாக வேலை போய்விடும் என்ற நிலை ஏற்பட்டால், அது நடக்கும் முன்பாக வேறு வேலை தேடிக்கொள்வதும், அதற்காக தன் திறமைகளை வளர்த்துக்கொள்வதும் அவசியம்.\nநிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க இவர்கள் செய்யக் கூடியவை என்னென்ன?\n1. லக்ஸுரி செலவுகளை தவிர்க்க வேண்டும்.\n2. எமர்ஜென்ஸி ஃபண்டை உபயோகிப்பதை தள்ளிப்போட வேண்டும்.\nலாக் டௌனுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்பு ஏற்படும்? #Analysis\n3. கிரெடிட் கார்ட், பர்சனல் லோன் கொடுத்த கம்பெனிகளுடன் பேசி, பெனால்டி இன்றி இ.எம்.ஐயை தள்ளிப்போடுவதற்கு முயற்சி செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பியை தற்காலிகமாக நிறுத்தலாம்.\n4. வேறு வழிகளில் வருமானத்தைப் பெருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.\nஅதிக பாதிப்பில்லாத 44 சதவிகித மக்கள்:\nஇவர்களுக்கு பணப்புழக்கம் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால், இவர்களும் தங்கள் சேவிங்ஸ் போதுமா, இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவது போன்ற மனக்கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nஒரு வகையில் கொரோனா இவர்களுக்கு உதவி செய்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான ஃபைனான்ஷியல் கட்டுரைகள் ஏற்படுத்தாத விழிப்புணர்வை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹோட்டல், சினிமா, வாகனச் செலவு, சுற்றுலாச் செலவு போன்ற லக்ஸுரி செலவுகள் கொரோனா புண்ணியத்தில் குறைந்துவிட்டன. தங்கள் மனக் கவலையைப் போக்க இவர்கள் செய்ய வேண்டியவை:\n1. லக்ஸுரி செலவுகள் குறைந்துள்ளதால், இதுவரை எமர்ஜென்ஸி ஃபண்ட் வைத்திராதவர்கள் இப்போது அதற்கு ஏற்பாடு செய்யலாம்.\n2. சந்தை சரியும் வாய்ப்பு உள்ளதால் மியூச்சுவல் ஃபண்ட் எஸ் .ஐ.பியை தொடர வேண்டும்.\nபணியாளர்கள் (மாதிரி படம்)\n3. யூலிப் / மனி பேக் பாலிசிகளை பரிசீலித்து புதிய டெர்ம் இன்ஷூரன்ஸ்/ ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கு மாறலாம். இதன் மூலம் சிறிது பணம் கைக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.\n4. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்காக அரசு, போலீஸ், மருத்துவர்கள், பொதுமக்கள் என்று எல்லோர் மீதும் நம்பிக்கை இழக்காமல், மனதை பாசிட்டிவாக வைத்துக்கொள்வது நல்லது.\nகொரோனாவும் கடந்து போகும்.
ஏப்பம் வருவது ஏன்?Discussions on "ஏப்பம் வருவது ஏன்?" in "General Health Problems" forum.\n16th Feb 2015, 10:21 AM\nPosts 16,283\tஏப்பம் வருவது ஏன்?\nஏப்பம் என்பது உடலியல் ரீதியில் ஒரு இயல்பான காரியம்தான். என்றாலும் நான்கு பேர் இருக்கிற இடத்தில் அடிக்கடி ஏப்பம் விட்டால் எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். அதிலும் பொது இடங்களில் ஒரு சிலர் நிமிடத்துக்கு ஒரு முறை வாயைத் திறந்து ‘ஏவ்வ்வ்வ்…….’ என்று நீண்ட பெரிய ஏப்பம்விட்டால்தான், உடலில் உயிரே தங்கும் என்பதுபோல் நடந்துகொள்வார்கள். இது சுற்றியிருப்பவர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தும். திருப்திகரமாகச் சாப்பிட்டுவிட்டதன் அடையாளமாக ஏப்பத்தைக் கருதுகிறோம். ஆனால், உண்மையில் அது என்ன?\nஏப்பம் என்பது என்ன?\nவழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, பரபரப்பாக இருக்கும்போது, காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, வெற்றிலை, பாக்கு, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது, காபி, பால், டீ, தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கி விடுகிறோம். சிலருக்கு இந்தக் காற்று விழுங்கல் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதற்கு 'ஏரோபேஜியா' (Aerophagia) என்று பெயர்.\nபிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போதும், இதுபோலக் காற்றை விழுங்கிவிடுவார்கள். அதை வெளியேற்றக் குழந்தையைத் தோளில் சாய்த்துக்கொண்டு முதுகில் தட்டுவது வழக்கம்.\nஏப்பத்துக்கான காரணம் என்னவாக இருந்தாலும் விழுங்கிய காற்று இரைப்பையிலிருந்து வெளியேற வேண்டும், இல்லையா? இதற்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் தற்காப்பு வழிதான் ஏப்பம் (Belching).\nசுருக்கமாகச் சொன்னால், சோடா பாட்டிலைத் திறக்கிற மெக்கானிசம்தான் இது. விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், நம் உணவுக்குழாயின் அமைப்பைக் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.\nநல்லதோ, கெட்டதோ, திடமோ, திரவமோ நாம் சாப்பிடுவது எதுவானாலும் வாயிலிருந்து வயிற்றுக்குள் செல்வது முக்கால் அடி நீளமுள்ள (25 செ.மீ.) உணவுக் குழாய் வழியாகத்தான். சுருங்கி விரியக்கூடிய தசைநார்களால் ஆன இந்த உறுப்பு, தொண்டையின் நடுப் பகுதியில் தொடங்குகிறது. குரல்வளைக்குப் பின்புறமாக அமைந்துள்ளது.\nநெஞ்சின் நடுப் பகுதியில் ஒரு குழாய் போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதன் அடிப்பகுதி உதரவிதானத்தை (Diaphragm) கடந்து, சுமார்4செ.மீ. நீண்டு, இரைப்பையின் ஆரம்பப் பகுதியோடு இணைந்து கொள்கிறது.\nஉணவுக் குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphinctres) உள்ளன, மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது அது மூச்சுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது. கீழ் முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேல்நோக்கி வந்து, உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது.\nஇந்தக் கதவு உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது. இதைச் சோடா பாட்டில் மூடியாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.\nநாம் உணவுடன் விழுங்கிய காற்று மிகவும் கொஞ்சமாக இருந்தால் இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவுடன் கலந்து சிறுகுடலுக்குச் சென்றுவிடும். இதன் அளவு அதிகமானால் இரைப்பைக்குத் திண்டாட்டம். இதனால் வயிறு உப்பிக்கொள்கிறது. இரைப்பையில் காற்றின் அழுத்தம் அதிகமாக அதிகமாக, அதை வெளியேற்ற வழி பார்க்கும். தனக்குள்ள சிரமத்தைக் குறைக்க உதரவிதானத்தின் உதவியைக் கேட்கும்.\nஅதுவும் சம்மதித்துக் கீழே இறங்கி இரைப்பையைப் பலமாக அழுத்தும். இந்த அழுத்தத்தை ஈடுகட்ட இரைப்பைத் தசைகள் எல்லாமே ஒன்றுகூடி மேல்நோக்கி அழுத்தம் கொடுக்கும். இந்த அதீத அழுத்தத்தைத் தாங்க முடியாமல் உணவுக் குழாயின் கீழ்க் கதவும் மேல் கதவும் திறந்துகொள்ள, ‘அப்பாடா……வழி கிடைத்துவிட்டது’ என்ற சந்தோஷத்துடன், இரைப்பை தன்னிடமுள்ள காற்றை ஒருவித சத்தத்துடன் வாய்வழியாக வெளியேற்றும். இதுதான் ஏப்பம். சோடா பாட்டிலில் நாம்தான் மூடியைத் திறக்கிறோம். இங்கு இரைப்பையே திறக்கச் செய்து விடுகிறது என்பதுதான் வித்தியாசம்.\nசரி, ஏப்பம் விடும்போது சத்தம் வருகிறதே, எப்படி? இரைப்பையிலிருந்து மேல்நோக்கிக் காற்று அழுத்தமாகச் செல்லும்போது, உணவுக் குழாயின் மேல் கதவையும் அது திறக்க வைக்கிறது என்று சொன்னோம் அல்லவா? அப்போது மேல் கதவை ஒட்டி இருக்கிற குரல்வளையையும் தொண்டைச் சதைகளையும் இந்தக் காற்று அழுத்துவதால், குரல்வளை மேல் எழும்புகிறது; குரல்நாண்கள் சத்தம் இடுகின்றன. இந்தச் சத்தம்தான் ‘ஏவ்வ்வ்வ்…….’ என்கிற ஏப்பச் சத்தம்.\nஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் பிரச்சினை இல்லை. அதுவே அடிக்கடி வருமானால் வயிற்றில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அது சாதாரண அஜீரணக் கோளாறாகவும் இருக்கலாம். இரைப்பை அல்சர், அசிடிட்டி, புற்றுநோய் போன்றவற்றின் ஆரம்பமாகவும் இருக்கலாம். கல்லீரல், பித்தப்பை, கணையக் கோளாறாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் பரிசோதித்துச் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.\nஅலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டே சாப்பிட உட்காராதீர்கள். அப்படி உட்கார்ந்தால் பரபரப்பாக, அவசர அவசரமாகச் சாப்பிடுவீர்கள். அதேவேளையில் சாப்பிட்ட பின்பு அலுவலகத்துக்குக் கிளம்பும் தயாரிப்பு வேலைகளைச் செய்யுங்கள். பரபரப்பு குறைந்துவிடும். சாப்பிடும்போது பேசாதீர்கள்; கோபத்தோடும் கவலையோடும் சாப்பிடாதீர்கள். வாயை மூடி உணவை மென்று விழுங்குங்கள். மென்றதை விழுங்கிய பிறகே, அடுத்த கவளம் உள்ளே போகவேண்டும்.\nகாரம், மசாலா, உப்பு, கொழுப்பு, புளிப்பு, எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளை முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் அவித்த உணவு வகைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். சோடா மற்றும் காற்றடைத்த பாட்டில் பானங்களைக் கண்டிப்பாக அருந்தக் கூடாது. முக்கியமாக இந்தப் பானங்களை ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடிப்பதைத் தவிருங்கள். மது, புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா இவற்றையெல்லாம் ஓரங்கட்டுங்கள். ஏப்பத்தைக் கூடிய மட்டும் தவிர்க்கலாம்.Similar Threads: Job Vacancies in State Bank Of India - பாரத ஸ்டேட் வங்கிகளில் 2986 அதிகாரி கா\nkavithasankar and sumitra like this.\nReply With Quote 16th Feb 2015, 11:04 AM\nRe: ஏப்பம் வருவது ஏன்?\nVery much valuable information you have shared about ஏப்பம் வருவது!!!!! Thank you!\nReply With Quote 16th Feb 2015, 11:17 AM\nPosts 5,069\tRe: ஏப்பம் வருவது ஏன்?\nReply With Quote 20th Mar 2015, 03:54 PM\nPosts 16,283\tRe: ஏப்பம் வருவது ஏன்?\nஏப்பம் செரிமானத்தின் அறிகுறி இல்லை! தெரியுமா?\nநம்மில் பெரும்பாலானோருக்குக் காலை, மதியம், இரவு என எப்போது சாப்பிட்டாலும் அடுத்த சில நிமிடங்களிலேயே ஏப்பம் வந்துவிட வேண்டும். அப்படி வரவில்லை என்றால், ஏப்பத்தை வரவழைப்பதற்கு நடையாக நடந்து பகீரதப்பிரயத்தனம் செய்வார்கள். ஏனென்றால், ஏப்பம் வெளிப்படுதல் என்பது செரிமானத் தின் அறிகுறியாக நம்பப்படுகிறது. அதே வேளையில், பொது இடங்களில், இயல்பை மீறி அளவு கடந்த ஏப்பம் வெளிப்படுவது அநாகரிக செயலாகவே அடையாளம் காணப்படுகிறது.\nஏப்பம் எதனால் வருகிறது? அது செரிமானத்தின் அடையாளமா? ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? போன்ற கேள்விகளோடு வயிறு, குடல் மற்றும் எண்டோஸ்கோப்பி சிறப்பு மருத்துவர் ஆர்.ரவியை அணுகினோம். ‘‘நாம் உணவு சாப்பிடும்போதும், தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் அருந்தும்போதும், சிகரெட் பிடிக்கும்போதும், மூச்சை இழுக்கும்போதும் ஏராளமான காற்று நமது வயிற்றினுள் செல்கிறது.\nஇவ்வாறு வயிற்றில் செல்லும் காற்றுதான் பின்னர் ஏப்பமாக வெளிப்படுகிறது. நிறைய காற்று வயிற்றினுள் சேர்வது ஒருவருக்கு வயிறு பெரிதாதல், குறைந்த அளவு உணவு உட்கொண்டாலும் வயிறு நிறைந்து காணப்படுதல் போன்ற பலவித பிரச்னைகளை உண்டாக்கும். பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் உண்டாகும் வாயுவை ஏப்பமாக நம்மால் வெளியேற்ற முடியாது.\nஅதிக அளவில் உணவு உட்கொள்ளும்போது, நமக்குத் தெரியாமலே அதிக அளவு காற்று வயிற்றில் சேர்கிறது. அவ்வாறு சேரும் காற்று ஓரிரு முறை ஏப்பமாக வெளிப்படலாம். அவ்வாறு வெளிப்படுவதனால், உடலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. ஒரு சிலர் தங்களை அறியாமலே ஏராளமான காற்றை விழுங்கிவிடுவார்கள்.\nபின்னர் தொடர்ச்சியாக, 20 - 30 தடவைகளுக்கு மேல் ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பார்கள். நம்மில் பலர் ஏப்பம் வெளிப்படுதல் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆனதற்கான அடையாளம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏப்பம் வெளிப்படுவதற்கும் நம்முடைய செரிமான சக்திக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது!\nஏப்பம் வெளிப்படுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எண்ணெயில் பல தடவை பொரிக்கப்பட்ட பூரி, வடை போன்ற சிற்றுண்டி வகைகள், எண்ணெயில் நன்றாக வறுத்தெடுக்கப்படும் மீன், கோழி போன்ற அசைவ உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி ஏராளமாகச் சாப்பிடுபவர்களுக்கு ஏப்பம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். எண்ணெய் உணவுப் பண்டங்களைக் குறைப்பது, காற்றை விழுங்குவதைத் தவிர்ப்பது போன்றவை மூலம் பெருமளவு ஏப்பம் வெளிப்படுவதை கட்டுப்படுத்த முடியும்.\nஅப்படியும் ஏப்பம் தொடர்ச்சியாக வெளிப்படுவது குறையவில்லையென்றால், உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏப்பத்துடன் ஆசிடும் சேர்ந்து வெளியாகும். இதனால், நெஞ்சுப்புண் உண்டாகும். பொது இடங்களில் தொடர்ந்து அதிக சத்தத்துடன் ஏப்பம் விடுதல் பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்!’’\nReply With Quote 20th Mar 2015, 03:58 PM\nPosts 8,449\tRe: ஏப்பம் வருவது ஏன்?\nஉயிரைப் பறிக்கும் செப்டிசீமியா\n| வாய் துர்நாற்றம், மூலநோய் பாதிப்பை குறைக
இந்த வாரம் வெளியான3திரைப்படங்கள்! This week release: Venkat Prabhu's Manmadha Leelai, GV Prakash's Selfie, Mirchi Shiva's Idiot – News18 Tamil\nஇந்த வாரம் வெளியான3திரைப்படங்கள்!\nமன்மதலீலை - செல்ஃபி\nஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் கூட்டணி இணைந்து நடித்திருக்கும் செல்ஃபி திரைப்படமும் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது.\nவிஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்னும்2வாரத்தில் வெளியாக இருப்பதால் இந்த இடைவெளியை பயன்படுத்தி இந்த வாரம் தமிழில் மூன்று சிறு பட்ஜெட் படங்கள் வெளிவந்துள்ளன.\nகடந்த வாரம் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இன்னும் இரண்டு வாரத்தில் பீஸ்ட், கேஜிஎஃப்2என இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்நிலையில் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இந்த வாரம் தமிழில் மூன்று சிறு பட்ஜெட் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் மன்மதலீலை திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்துள்ளது.\nதமிழில் அண்மைக்காலமாக அடல்ட் ஒன்லி படங்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்த வரிசையில் மன்மதலீலை படமும் இணைந்துள்ளது. மாநாடு படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக அதிகரித்துள்ளது.\nஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் கூட்டணி இணைந்து நடித்திருக்கும் செல்ஃபி திரைப்படமும் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை வெற்றிமாறனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் இயக்கியுள்ளார்.\nஇந்த படங்கள் போக சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள இடியட் திரைப்படமும் இந்த வாரம் திரையை எட்டியுள்ளது. ஹாரர் காமெடி படங்களுக்கு பெயர் போன ராம்பாலா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரெட்டின் கிங்ஸ்லி, மயில்சாமி, ஆனந்த்ராஜ், ஊர்வசி என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
Vanni Express News : முஸ்லிம் காங்கிரஸ் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nமுஸ்லிம் காங்கிரஸ் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அங்கு மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் தனது கருத்தில், ஐக்கிய தேசிய கட்சி காலத்தில் நாங்கள் இருக்கின்ற போது நடைபெற்ற விடயங்கள் எங்களுக்கு தெரியும். நாங்கள் கொழும்பில் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியினால் கிழக்கிற்கு இடம்பெற்ற அநியாயங்கள் வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் எமக்கு தெரியும்.ரணில் விக்ரமசிங்கவிற்கு நாங்கள் கூட பல விடயங்களை இதற்காக முன்வைத்திருந்தோம். ஆனால் அவர் அதை ஊதாசீனம் செய்தமையினால் கிழக்கு மாகாணத்தில் கட்சிக்கு செல்வாக்கு இழந்துள்ளதை அவரே உருவாக்கினார். ஆனால் இன்று சஜீத் பிரேமதாச அவர்கள் ரணில் விக்ரமசிங்க நடந்து கொண்டதை போன்று சிந்திக்கவில்லை. வித்தியாசம் ஒன்று இருக்கின்றது.இதனால் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்காமல் உங்களுக்கான தலைமைகளை உருவாக்குவதற்காக வந்துள்ளோம். கட்சி மற்றும் சஜீத் பிரேமதாசவின் கருத்துக்கமையவே உங்களை சந்திக்க வந்துள்ளேன். இதனூடாக ஐக்கிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும்.\nநாட்டில் பல முஸ்லீம் கட்சிகள் இருந்தாலும் நாங்கள் ஏன் தேசிய கட்சியில் இருக்கின்றோம். காரணம் நாட்டில் சமாதானம் இனநல்லுறவினை இலகுவாக இதனூடாக கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சகலவற்றையும் தேசிய கட்சி ஊடாகவே உருவாக்க முடியும். இதனால் தான் நாம் இதனை உருவாக்க முஸ்லீம் மக்களை தேசிய கட்சியில் இருக்க வேண்டும் என கூறி வருகின்றோம். இது சஜீத் பிரேமதாசவிற்கு தெரியும்.\nகட்சியின் கொள்கையும் கூட. இதனால் கட்சி முஸ்லீம்களுக்கு முக்கியத்தவம் வழங்கும் நிலையில் உள்ளது. எங்களது பொறுப்பானது எதிர்வரும் காலங்களில் சிறுகட்சிகளுடன் பயணம் மேற்கொள்ளாது ஐக்கிய மக்கள் சக்தியை முன்னெடுத்த செல்வதாகும். இம்ரான் மஹ்ரூப் கூறியது போல் 2015 ஆண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அவரை விட மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவம் கொடுத்தார்.\nஇதன் போது நாங்கள் கூட ரணில் விக்ரமசிங்கவுடன் வாக்குவாதப்பட்டுள்ளோம். ஏன் இம்ரான் மஹ்ரூப்பிற்கு முக்கியத்தவம் வழங்குவதில்லை என கேட்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெற கூடாது என்பது தான் எமதும் உங்களதும் எதிர்பார்ப்பாகும். வீணாக நாம் வாக்குவாதங்களை செய்யாமல் படிப்பினைகளை நாம் படிக்க வேண்டும். ஏன் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு இல்லாமல் போனது என்பதை சஜீத் பிரேமதாசவும் படித்துள்ளார்கள்.\nஇவ்விடயங்களை பற்றி இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மற்றும் கபீர் காசீம் போன்றவர்கள் தொடர்ந்தும் தலைமைத்துவத்துடன் இணைந்து உரையாடிக்கொண்டு தான் இருக்கின்றனர். முன்னர் ரணில் விக்ரமசிங்கவுடன் எவரும் கதைக்க முடியாது.ரணில் விக்ரமசிங்க முடிவெடுக்கும் பாணி வேறு. அவரது ஒரு முடிவெடுக்கும் பாணி இருக்கின்றது. அது யாருக்கும் தெரியாது. ஆனால் சஜித் பிரேதமதாச வடக்கு கிழக்கில் கட்சியை பலப்படுத்தும் விடயத்தில் உறுதியாக உள்ளார்.\nஇதனூடாக மாவட்ட அமைப்பாளர்களை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கும் முயற்சியும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டமை எல்லோருக்கும் தெரியும். அதில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அவர்கள் தேர்தல் கேட்டதனால்3ஆசனங்களை பெற முடிந்தது.\nஇப்போது அவர்கள் அதனை மறந்து விட்டு வேறு வேறு விடயங்களை கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். 20 திருத்த சட்டம் பற்றி மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். 20 ஆவது திருத்த சட்டத்திற்கும் ஜனாசாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்கள் மன்னிப்பு கோரினாலும் அது வீண்.காரணம் வாக்குறுதி கொடுத்தால் மீள எடுக்க முடியாது. மன்னிப்பு கேட்பது எங்களிடம் அல்ல. கோட்டபாய ராஜபக்சவின் காலடியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅவர்கள் 20 ஆவது சீர்த்திருத்தம் ஊடாக இந்த நாட்டில் உள்ள சுதந்திரமாக உள்ள அதிகாரத்தை வலுவிழக்க செய்துள்ளனர்.சுயாதீனமாக இயங்கிய ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற செயற்பாடகள் உள்ளிட்ட அதிகாரங்களை இல்லாமல் செய்துள்ளனர். ஜனநாயக ரீதியாக இயங்கக்கூடிய சூழ்நிலைகளை இயங்காமல் செய்துள்ளார்கள்.\nஇதனால் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு வாக்களித்தமைக்கு மன்னிப்பு கொடுக்க முடியாது. அவர்களது கட்சியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தார்களோ கொடுக்கவில்லையோ என்பது எமக்கு தெரியாது. எதிர்கால தேர்தல்களில் மக்கள் அவர்களை மன்னிப்பார்களா? என்பது தான் தற்போது இருக்கின்ற பிரச்சினையாகும்.\nகட்சி காரியாலயங்களில் அவர்கள் கூடி மன்னிப்பு கேட்பதை விட கல்முனை சந்தியில் அவர்கள் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஏலுமா அப்படி கேட்ட ஏலாது தான். எனவே இதுவெல்லாம் அரசியல் ரீதியாக செய்கின்ற நாடகங்களாகும். இந்த நாடகங்களை ஒழிப்பதற்கு தான் இந்த பகுதியில் இருந்து தலைமைகள் உருவாக வேண்டும்.\n20 சரத்திற்கு வாக்களிக்கும் நேரத்திற்கு முன்னர் எனக்கு பக்கத்தில் உள்ள இருவரை கேட்டேன். வாக்களிப்பீர்களா? என்று மச்சான் வாக்களிக்க மாட்டேன் என்றனர். அப்படி கதைத்துக்கொண்டு இருக்கின்ற போது பச்சை பட்டனை அழுத்தி விட்டார். ஒரு நிமிடம் கூட உரையாடி முடியவில்லை. அவ்வாறு தான் எனக்கு முன்னால் உள்ளவரும் அப்படி செய்தார். இந்த மாவட்டத்தில் 15 வருடம் பாராளுமன்றத்தில் இருக்கின்றவர். நான் அவரிடம் தட்டி கேட்டேன்.\nவாக்களிக்கமாட்டீங்கள் தானே?என்று.இல்லவே இல்லை. அப்படி சொல்லி வாக்களித்தார்.இன்னுமொருவர் தற்போது பெரிதான பேசி திரிகின்றவர்(ஹாபீஸ் நசீர்) நான் இருக்கின்ற நிரலில் இருந்து நான்கு எம்பிகளுக்கு அருகில் தான் இருக்கின்றார்.\nஅவரிடம் வாக்களிக்கும் முடிவு நெருங்கும் பெல் அடிக்கின்ற சந்தர்ப்பத்தில் அவரிடம் சென்று கேட்டேன். ஹாபீஸ் என்ன நிலைமை. வாக்கு போட போறீங்களா என கேட்டேன். ஹரீஸ் இன்னும் வந்திருக்கின்றாரா? இல்லை தானே. அப்படி என்றால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றார்.\nஇதில் நான் கூறுவது உண்மையான விடயம்.ஹாபீஸ் நஸீர் அகமட்டிடம் கேட்டேன். ஏனெனில் அப்போது ஒரு பேச்சு எழுந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லீம் காங்கிரஸின்4பேர் வாக்களிப்பதாக வெளிவந்திருந்தது. இதனால் தான் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என நான் கேட்டேன்.\nஅவர் அவருக்கு முன்னால் உள்ள சிரேஸ்ட உறுப்பினர் ஹரீஸ் இருக்கின்றாரா என எழுந்து பார்க்கின்றார். முஜிபுல் ரஹ்மான் இன்னும் ஹரீஸ் வருகை தரவில்லை. எனவே அவர் வரவில்லையாயின் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றார். இறுதியில் ஹரீஸூம் ஹாபீஸூம் வாக்களித்தார்கள். அது மாத்திரமன்றி திருகோணமலையிலுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக கையில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தௌபீக்கும் வாக்களித்தார்கள். இது தான் உண்மையான நிலைமை. இந்த மாதிரியான அரசியல் வாதிகளால் முஸ்லீம் சமூகத்தினை வழிநடத்த முடியாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nVanni Express News: முஸ்லிம் காங்கிரஸ் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்
Gujarat Police To Ride On Superbikes Soon - Tamil DriveSpark\nஹார்லி டேவிட்சன் பைக்குகளில் வலம் வரப் போகும் குஜராத் போலீஸ்!\nPublished: Monday, December 29, 2014, 10:17 [IST]\nபுத்தாண்டு முதல் ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் வலம் வர இருக்கின்றனர் குஜராத் போலீசார்.\nஅடுத்த மாதம் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் குஜராத் முதலீட்டு ஈர்ப்பு மாநாடு ஒன்றை அம்மாநில அரசு நடத்த இருக்கிறது. இதற்காக, பல்வேறு மேம்பாட்டு பணிகளை அம்மாநில அரசு செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, புதிய மஹிந்திரா பொலிரோ ஜீப்புகளை போலீசாருக்கு வழங்கியுள்ளது குஜராத் அரசு.\nஅடுத்ததாக, போலீசாருக்கு ஹார்லி டேவிட்சன் உள்பட 20 விலையுயர்ந்த பைக்குகளையும் கொடுக்கிறது. ஹார்லி டேவிட்சன் சூப்பர் லோ, ஸ்ட்ரீட் 750, டிரையம்ஃப் போனிவில், ஹயோசங் அக்குலா புரோ ஆகிய மோட்டார்சைக்கிள்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளன.\nஇதுபோன்று, ஏற்கனவே பல்சர் 220 பைக்குகள் போலீசாருக்கு வழங்கப்பட்டன. ஆனால், போதிய பயிற்சி இல்லாததால், அந்த பைக்குகள் விபத்துக்களில் சிக்கின.\nஆனால், இந்த முறை போலீசாருக்கு தயாரிப்பாளரிடமிருந்தே நேரடியாக பைக்குகளை ஓட்டுவது, கையாள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. போலீசாருக்கு வழங்கப்படும் பைக்குகளில் சேடில் பேக்குகள், சைரன், போலீஸ் சின்னம் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும்.\nமேலும், வயர்லெஸ் வசதியும் செய்து கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஐபி.,களை அழைத்து செல்லும்போது, இவை பாதுகாப்பு வாகனங்களாக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும்... #harley davidson #two wheeler #auto news #ஹார்லி டேவிட்சன் #ஆட்டோ செய்திகள்\n
 The new year will begin soon and there isatreat for Ahmedabad police officials. They will be purchasing approximately 20 super bikes from various manufacturers for different purposes.
\nStory first published: Monday, December 29, 2014, 10:17 [IST]
நண்பருக்காக ‘ஆரஞ்சு மிட்டா’யை தயாரித்த விஜய் சேதுபதி! - Top 10 Cinema\nநண்பருக்காக ‘ஆரஞ்சு மிட்டா’யை தயாரித்த விஜய் சேதுபதி!\nசெய்திகள் 13-Jul-2015 12:18 PM IST VRC கருத்துக்கள் Tweet\nவிஜய்சேதுபதி தயாரித்து, நடிக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. விஜய்சேதுபதியின் நண்பர் பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்து, இயக்கும் இப்படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசும்போது,\n‘‘ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உட்பட மூன்று பேரை சுற்றி சுழலும் கதை ‘ஆரஞ்சு மிட்டாய்’. அந்த மூவரில் 55 வயதுடைய ஒரு மனிதர் இருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்த இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த சம்பவங்கள் தான் படத்தின் மைய கதை! ஆரஞ்சு மிட்டாய் என்றாலே இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்தது தானே! அதனால் தான் படத்திற்கு ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்று பெயர் வைத்தோம்! அந்த 55 வயது முதியவராக நான் நடிக்கிறேன். இந்த வயதில் இருக்கும் ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் வலி, பயம், எதிர்காலம் பற்றிய சிந்தனை தான் படம். முதலில் இந்த கேரக்டரில் வேறு ஒரு நடிகர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தான் நான் நடித்தேன்! இந்த கதையை பிஜு விஸ்வநாத் ரொம்ப நாட்களாக சுமந்து கொண்டிருந்தார்.\nநிறைய தயாரிப்பாளர்களிடம் அவர் இந்த கதையை சொல்லியிருக்கிறார். ஆனால் கதையில் யதார்த்தம் மட்டும் தான் இருக்கிறது, கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லை என்று கூறி யாரும் தயாரிக்க முன் வரவில்லை. அதனால் தான் நானே தயாரிக்க முடிவு செய்தேன். தயாரிப்பில் எனக்கு உதவும் நோக்கத்தோடு என் பள்ளி தோழன் கணேஷும் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். படம் திருப்தியாக வந்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரிக்கிறேன். ஆனால் இதில் நான் நடிக்கவில்லை’’ என்றார் விஜய் சேதுபதி!\n‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் அஷ்ரிதா, ரமேஷ் திலக், அருபாலா, வினோத் சாகர், திருச்சி மணிவண்ணன், விஷாலினி, தமிழ் செல்வி ஆகியோர் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.\nலட்சுமி ராமகிருஷ்ணனை கண்கலங்க வைத்த இறுதி ஊர்வலம்!
Govt plan to increase liquor for 2014-15 | ஆறாக ஓடத் தயாராகிறது சரக்கு : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு முஸ்தீபு!| Dinamalar\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014,23:59 IST\nகருத்துகள் (81) கருத்தை பதிவு செய்ய\nஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!'\nநாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ௌன்னும்\n'மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால், 'நாணம்' என்று சொல்லப்படும், நற்பண்பு நிற்காமல் ஓடி விடும்' என்பது, இக்குறளின் கருத்து.\n''ஒரு நாளைக்கு என் கூலி, 150 ரூபா. ஒரு குவார்ட்டரு, 82 ரூபா. இரண்டு வாட்டர் பாக்கெட், 12 ரூபா. ஒரு சிப்ஸ் பாக்கெட்,5ரூபா. ஒரு சிகரெட்,6ரூபா. மீதி, 45 ரூபாயை வீட்டுக்கு குடுத்துடுவேன். அதுல இருந்து, ஒரு பைசா எடுக்க மாட்டேன். தம்பி... நான் நியாயமான குடும்பத் தலைவன்யா...!''\n- இரவு 7:00 மணியளவில், தலைநகரத்து 'டாஸ்மாக்' வாசலில், குத்த வைத்து புலம்பும் 'குடி'மகனின் குறள் இது!\n''காசு வாங்குறானுங்களே தவிர, நல்ல சரக்கு கொடுக்குறானுங்களா? கார்ப்பரேஷன் வாட்டர் குடிச்சா மாதிரி, 'சப்'புன்னு இருக்கு. தனியார் 'ஒயின் ஷாப்' இருக்கறப்போ, சரக்கு சும்மா, தேன் மாதிரி இருக்கும். த்த்துா... நல்லா சம்பாதிக்கிறானுங்ங்ங்....'' தள்ளாடி சரியும் தமிழனின் தலை, தரை தொட்டு விடாமல் தாங்குகிறது, தலைநகரத்து குப்பை தொட்டி. பார்த்து, பார்த்து பழக்கப்பட்ட காட்சி என்பதால், மூக்கைப் பிடித்தபடி, சுலபமாய் கடந்து செல்கிறது கூட்டம்.\nகுடிமகனை உரசி விடாமல், மிக கவனமாக க(ந)டந்து, 'பார்' உள்ளே நுழைந்தால், சரக்கு தொடாமலேயே, நம்மை கிறுகிறுக்க வைக்கின்றன, ஊழியர் சொல்லும் விஷயங்கள்...\nபாருக்குள்ளே நல்ல 'பார்'\n''சார்... சென்னையில ரேட் பரவாயில்லை. சரக்குக்கு, வெறும்,2ரூபாய் தான் கூட வைச்சு விற்கிறோம். இதுவே தெற்கே போயிட்டீங்கன்னா, 90, 100ன்னு, தாறுமாறா இருக்கும்.\n''அவங்களை சொல்லி தப்பில்லைங்க... ஏரியா சூப்பர்வைசர், மாவட்ட மேலாளர், உதவி ஆணையர், எக்சைஸ் சூப்பர்வைசர் ஆபிசர்ன்னு, எல்லாருக்கும் பணம் கொடுக்கணும். இவ்வளவு ஏன்... அதிகமா விற்குற சரக்குக்கு, 'தேவை பட்டியல்' கொடுக்கறப்போ கூட, பணம் அழணும்.\n''இதோட, குடவுன்ல இருந்து வர்ற பெட்டியிலேயே பிரச்னை இருக்கும். வர்ற பெட்டி, அடிப்பெட்டியா இருந்ததுன்னு வைங்க.... அழுத்தத்துல பாட்டில் உடைஞ்சிரும். சில பாட்டில்ல கீறல் இருக்கறதே, வெளியில தெரியாது. அவ்வளவு மெலிசா இருக்கும். அதுல இருக்கற சரக்கு, கொஞ்சம், கொஞ்சமா குறைஞ்சு போச்சுன்னா, அதுக்கு கடைக்காரங்க தான் பொறுப்பு.\n''சில நேரத்துல, நம்ம குடிமகனுங்க, கண் இமைக்குற நேரத்துல பாட்டிலை எடுத்து, இடுப்புல மறைச்சிடுவானுங்க. சிக்குனா, அவனுங்க முதுகுல, 'டின்' கட்டிடுவோம். இல்லைன்னா, நாங்க தான், 'தண்டம்' கட்டணும்.\n''இதெல்லாம் விட, எங்க 'டாஸ்மாக்' பார்ல மட்டும் தான், 'கட்டிங்' கிடைக்கும். 375 மி.லி., இருக்கிற 'ஆப்' மற்றும் 750 மி.லி., இருக்கிற 'புல்'லுல, அந்த, 'எக்ஸ்ட்ரா' மி.லி.,யை, 'கட்டிங்'கா மாத்தி, காசு பார்த்துடுவோம். அதோட, ஒரு 'ஆப்'ல, 90 மி.லி.,யை அப்படியே உறிஞ்சுட்டு, தண்ணி கலந்துட்டோம்னு வைங்க; ஒரு வித்தியாசமும் தெரியாது; போதையும் இறங்காது.\n''சரக்குல இப்படின்னா, 'சைடு டிஷ்'ஷுக்கு, 'ரேட்' ஏத்திடுவோம்! வேற வழியில்லைங்க... எங்க 'பார்' முதலாளிகளும், நாலு பேருக்கு பணம், 'அழ' வேண்டியிருக்குல்ல! சரி... சரி... முதலாளி வர்றாரு. நீங்க பத்திரிகைகாரங்கன்னு தெரிஞ்சா, என்னை உறிச்சுடுவாரு. நீங்க கிளம்புங்க!''\nஎல்லா விஷயங்களையும் பக்காவாக 'பந்தி' வைத்துவிட்டு, பவுசாக பின்வாங்கினார், 'டாஸ்மாக்' பார்ட்டி! நம் அடுத்த இலக்கு... தனியார் பார்!\nஇது வேற உலகம்\nஎதிரில் இருப்பது யார் என்று தெரியாத அளவிற்கு இருட்டு, இளையராஜா இசை, சரக்கிற்கு இரண்டு மடங்கு விலை, சுவையான சைடு டிஷ்கள், சிகரெட் புகை இல்லாத கூடம் என, பந்தாவாக இருக்கிறது தனியார் பார்.'பார்' கேப்டன், தொழில் ரகசியத்தை அம்பலப்படுத்தினார்...\n''காலையில, 11:00 மணியில இருந்து, சாயங்காலம் 5:00 மணி வரைக்கும், 'ஹாப்பி ஹவர்ஸ்'ன்னு சொல்வோம். இந்த நேரத்துல சரக்கடிக்க வந்தா, 10 சதவீதம் தள்ளுபடி.\n''சரக்கு கூட, சுண்டல், ரசவடை, ரோஸ்டட் பப்பட், உப்பு வேர்க்கடலை, மிக்சர், காரசேவு, உப்பு/மிளகாய் தடவுன மாங்காய், வெண்ணெய், சாலட் எல்லாம் இலவசமா கொடுக்கிறோம். விஸ்கி, ரம் விரும்புற கஸ்டமர்ஸ், சிக்கன் வகையறாக்களை விரும்பி சாப்பிடுவாங்க. பீருக்கு சீஸ், செர்ரி, பைன் ஆப்பிள் ஸ்டிக்ஸ் கச்சிதமா இருக்கும்.\n''இதுல, இந்த ரசவடைக்கும், உப்பு கடலைக்கும் ஒரு காரணம் இருக்கு. ரசவடையோட காரமும், புளிப்பும், நாக்குக்கு சும்மா, 'சுர்'ருன்னு இருக்கும். உப்பு கடலை, மாங்காய், வெண்ணெய் அயிட்டங்கள், நாக்குல பட்டவுடனே, தண்ணி குடிக்கிற ஆசையை கிளப்பும். இதனால, மானாவாரியா சரக்கு தொண்டைக்குள்ளே இறங்கும்.\nகேப்டன்... நீங்க ஒரு விஞ்ஞானி!\n''பொதுவா, ஒரு லார்ஜை, 15 நிமிஷம் வரைக்கும், நிதானமா, வைச்சு குடிக்கணும். சரக்குல, தண்ணி மட்டும் கலந்துக்கணும். சோடா, கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்கிட்டா, வாயு தொந்தரவு வரும். குளிர்\nநேரத்துல கொஞ்சம் இஞ்சி, மிளகு, ஏலக்காய் போட்டு, ஒரு லார்ஜ் பிராந்தி குடிச்சா, சளி தொந்தரவு போயிடும்.\n''வெயில் நேரத்துல, உடம்பு குளிர்ச்சியா இருக்க, எலுமிச்சை சாறு சேர்த்த ஓட்கா, இளநீர் சேர்த்த விஸ்கி எடுத்துக்கணும். இஞ்சி, உப்பு, வறுத்த பூண்டு இதோட ஒரு லார்ஜ் பிராந்தி/ விஸ்கி எடுத்துக்கிட்டா, வாயு கோளாறு சரியாகும். வெயிலுக்கு பீர், ஓட்கா, ஜின்; குளிருக்கு பிராந்தி, விஸ்கி, ரம்ன்னு நல்லதை எடுத்து சொல்றோம். கேட்கறவங்க, நல்லா அனுபவிச்சு வாழ்றாங்க. கேட்காதவங்க, தாறுமாறா குடிச்சு வீணாப் போறாங்க!''\nஇப்படி, விசாலமான தன் விஞ்ஞான அறிவை, கேப்டன் நம்மிடம் விளக்கிக் கொண்டிருந்தபோது, ''கேப்டன்... என் பொண்டாட்டி இருக்காளே...'' என, கவுந்து கிடந்த, ஒரு லார்ஜ் 'பார்ட்டி' போதை தெளிந்து பிளிற, நம்மிடம் பேச்சை துண்டித்து, அடுத்த லார்ஜை, அவருக்காக நிரப்பத் தொடங்கினார், 'பார்' கேப்டன். அந்த சூழல், பாரிலிருந்து நம்மை வெளியேற்றியது.மனதிற்குள் ஒரு சிந்தனை. இனி, தமிழர்களின் மன மயக்கத்திற்கு, தாய்மையின் ஸ்பரிசம், மழலையின் புன்னகை, தென்றலாய் தழுவும் காதல், மெல்லிய துாறல், வர்ண வித்தை காட்டும் வானம் உள்ளிட்ட, மெல்லிய உணர்வுகள் காரணமாக இருக்கப் போவதில்லையா? போதை தான், முன் நிற்கப் போகிறதா?\nஅரசின் ஆல்கஹால் ஆசை\nகடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட, 2014 -15ம் ஆண்டிற்கான, தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக, நிதித் துறை செயலர் அளித்த விளக்கத்தில், இந்த நிதியாண்டில், அரசின் வருமானம், 1,27,389 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், அதில், மதுபான விற்பனையின் மூலம், 26,295 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் சொல்லியிருந்தார். ஆக, அரசின் மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியை, டாஸ்மாக் தான் தரப்போகிறது. மேலும், இந்த நிதி ஆண்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை, 25,714 கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அதை ஈடுகட்ட, டாஸ்மாக் 'சரக்கு' விற்பனையை மேம்படுத்த, அரசு முயலலாம். அந்த சூழலில், டாஸ்மாக் வருமானம், மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்காக மாறவும்வாய்ப்புண்டு.கடந்த 2013-14ம் நிதியாண்டில், 22,000 கோடி ரூபாய் வருமானம் பெற்று, தமிழக காற்றில் ஆல்கஹால் நாற்றம் நிரப்பியிருக்கும் அரசு, அதைவிட, 4,000 கோடி அதிகமாக விற்பனை செய்ய வேண்டும் என, ஆபத்தான ஆசை கொண்டிருக்கிறது.\nபொதுவாக, 'குற்றங்களுக்கு அடிப்படை காரணம், மது தான்' என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்! ஆனால், கடந்த பிப்ரவரி மாதம், தமிழக முதல்வர் வெளியிட்ட புள்ளி விவர கணக்கோ, 'ஆஹா... அடடா...' என்று சொல்ல வைக்கிறது.அதன்படி, 2010 தி.மு.க., ஆட்சியில் பதிவான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை, 638; 2013ல் பதிவான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை, 313. அதே போல், 2012ல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக, தமிழகத்தில் பதிவான வழக்குகள், 7,192 மட்டுமே; ஆனால், மது விற்பனை நடைபெறாத குஜராத்தில், பதிவான வழக்குகளின் எண்ணிக்கையோ, 9,561.ஆக, 'மது விற்பனை அதிகரித்து வந்தாலும், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்பதையும், 'குற்றங்களுக்கு காரணம் மதுவல்ல' என்பதையும், தமிழ்'குடி'மக்கள் நன்றாக புரிந்து குடிக்க... இல்லை... இல்லை... புரிந்து கொள்ள வேண்டும்!\nகுடி என்பது நோய் :\n''முன்னாடியெல்லாம், போதை மீட்டெடுப்பு மையத்துக்கு, கணவனை அழைச்சுட்டு மனைவி வருவாங்க! இப்போது, ஒரு அம்மா தன் பையனை கூட்டிட்டு வர்றாங்க. அந்த அளவுக்கு, இளவயது குடிகாரர்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு! பொதுவா, மூளையோட முன்பகுதி, 21 வயசு வரைக்கும் வளரும். அப்படி இருக்கறப்போ, 21 வயசுக்கு முன்னாடி, மதுவைத் தொட்டா, அதுக்கு அடிமையாக வாய்ப்பிருக்கு. நாள் ஒன்றுக்கு,3யூனிட் (90 மி.லி.,) தாண்டிட்டாலே, அது அபாயகரமான குடி தான்! ஏன்னா... ஒரு யூனிட் (30 மி.லி.,) ஆல்கஹாலை செரிக்கவே, கல்லீரலுக்கு ஒரு மணி நேரமாகும். அப்படி இருக்கறப்போ, ஒரு குவார்ட்டருக்கு (180 மி.லி.,) எவ்வளவு நேரமாகும்! அதனால, 'குடி'யை பழக்கமாக்கிடாதீங்க!''ஏன்னா, 'குடி'ங்கறது ஒரு நோய். அந்த நோய் நெருங்காம, நாமதான் பார்த்துக்கணும். அதுக்கு போதுமான விழிப்புணர்வை, அரசு ஏற்படுத்தணும். மொத்த மது விற்பனை வருவாய்ல, 10 சதவீதத்தை, குடி ஒழிப்பு திட்டத்துக்காக ஒதுக்கணும்!''- டி.டி.கே., மருத்துவமனை மருத்துவர், திருமகளின் வார்த்தைகளில், அப்படி ஒரு எதிர்பார்ப்பு!\nகளித்தானை காரணம் காட்டுதல் கீழ்நீர்க்\nகுளித்தானைத் தீத்துரீஇ அற்று\nகுடிபோதைக்கு அடிமையாகி விட்டவனை திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக் கண்டுபிடிக்க, தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான் என்கிறது, வள்ளுவம்.'குடி என்பது நோய்' என்பதால், இது உண்மை தான் என்கிறது மருத்துவம்; என்றாலும், 'சிகிச்சை' எனும் தீப்பந்தம் கொளுத்தியபடி இருக்கிறார் திருமகள்.\nகடமையை தொலைத்த அரசு\nஅரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 47ன் படி, மக்களின் வாழ்க்கை தரத்தையும்,\nஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கடமை, தனக்கு இருக்கிறது என்பதை, அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; அதே போல், 'விஷம், பருகியவனை மட்டுமே சாய்க்கும்; ஆனால் மது, அவனோடு, அவன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சாய்க்கும்' என்ற உண்மையை, தமிழன் புத்தியில் ஏற்றவில்லை. இந்த இரண்டும் தான், டாஸ்மாக்கின் அசுர பலம்.\n45 ரூபாயில்5பேருக்கு உணவு!\nஅந்த 'டாஸ்மாக்' வாசலில் புலம்பிக் கொண்டிருந்த, குடிமகனின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை சொல்லவில்லையே! மொத்தம் ஐந்து பேர். அவன் தினமும் தரும் அந்த, 45 ரூபாயில் தான், அத்தனை பேரும் பசியாற வேண்டும். இது முடியுமா என்கிறீர்களா? ஏன் முடியாது! அதான் 'மலிவு விலை உணவகங்கள்'\nஇருக்கிறதே!சபாஷ்! வாழ்க தமிழ்நாடு!\n'மதுபானக் கடை' கலைஞன்\n''என்னைப் பொறுத்தவரைக்கும், 'குடி'ங்கறது பிரச்னையல்ல! பிரச்னையினால தான் குடியே! என்ன ஒண்ணு... 30 ரூபாய் செலவுல, ரேஷன் தந்து பசியாற வைக்கிற அரசு, 82 ரூபாய் வசூலித்து, ஆரோக்கியத்தை காலி பண்றதுல கொஞ்சம் வருத்தம்! ஏன்னா, காய்ச்சி வடிக்கப்படற (distilled) இந்த சரக்குகள் அத்தனையும், உயிரை கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிற விஷம். இதுக்கு, 'கள்' எவ்வளவோ பரவாயில்லை!''\n- அக்கறையோடு சொல்கிறார், 'மதுபானக் கடை' படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்.\n''உலக சுகாதார நிறுவனம், 'மது என்பது வியாபார பொருளல்ல; அது, அரசுகள் கட்டுப்படுத்த வேண்டிய, ஓர் சிறப்புப் பொருள்'ன்னு சொல்லி, அழுத்தமான மூன்று காரணங்களை முன் வைக்குது. முதலாவதாக, மதுவின் நச்சுத்தன்மை (toxicity), இரண்டாவதாக, போதை உண்டாக்கும் தன்மை (intoxication), மூன்றாவதாக, போதைக்கு அடிமையாக்கும் தன்மை (addictive property). ஆனா, இதைப் பத்தி யோசிக்காம, ஆண்டுக்கு, 26,000 கோடின்னு இலக்கு நிர்ணயம் பண்ணி, மாபியா கும்பல் மாதிரி, அரசு செயல்பட்டுட்டு இருக்கு.''குற்றங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது தான் முக்கிய காரணம். குறிப்பா, எய்ட்ஸ் நோயாளிகள்ல, 90 சதவீத பேருக்கு குடிப் பழக்கம் இருக்கறதா, ஒரு ஆய்வறிக்கை சொல்லுது. ஆக, தவறு செய்ய துாண்டுறது போதை தான். 'போலியோவை ஒழிச்சுட்டோம்'னு பெருமைப்படற அரசு, போதை விபத்துகளால, தினசரி மக்களை ஊனமாக்கிக்கிட்டே தான் இருக்கு. இதுக்கு முக்கிய காரணம், மதுவுக்கு எதிரான கொள்கைகள்னு, அரசாங்கத்துக்கிட்டே எதுவும் இல்லாதது தான்!''முதல்ல, இந்த கொள்கைகளை அரசு வகுக்கணும். அதுல, வருடத்திற்கு 20 சதவீதம், மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமா இருக்கணும்!''\n- எரிமலையாய் வெடிக்கிறார், அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராய், பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடி வரும், சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன்!\n* பீர் தவிர்த்த மற்ற தொழிற்சாலை மதுபானங்களில், 42.8 சதவீதம் எத்தனால் இருப்பதாக சொல்கின்றனர், மருத்துவர்கள். இந்த எத்தனாலே, போதைக்கும், 60 சதவீத உடல் நோய்களுக்கும் காரணம் என்கின்றன, உலக சுகாதார நிறுவன ஆய்வுகள்!\n*''ஒரு மரத்து கள்ளை, ஒரு மண்டலம் குடித்து வர, பல நோய்கள் குணமாகும்'' என்கிறது 'கள்' ஆதரவு தரப்பு. ஆனால், அதிலும் எத்தனால் உண்டு என்று வாதிடுகிறது, 'டாஸ்மாக்' தரப்பு.\n''எந்நிலையிலும் கலப்படத்திற்கு வாய்ப்புண்டு என்பதால், 'கள்' இறக்குவது தடை செய்யப்பட்டு உள்ளது என்கிறது, தமிழகம். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில், ஏற்றுமதிக்கு கள் தயாராகி வருகிறது. மதச்சார்பற்ற, ஜனநாயக, சமத்துவ குடியரசில், எங்ஙனம் அய்யா, ஒரே காரியம் ஒரு ஊரில் சரியாகவும், மறு ஊரில் தப்பாகவும் இருக்க இயலும்?''- எழுத்தாளர் நாஞ்சில் நாடனின், 'உண்ணற்க கள்ளை' கட்டுரை எழுப்பிய இந்த கேள்விக்கு, இன்று வரை பதில் இல்லை எனும்போது, 'கள் வருமா?' என்ற கேள்விக்கும், தமிழகத்தில் இப்போது இடம் இல்லை.\nமனதிற்குள் ஒரு சிந்தனை. இனி, தமிழர்களின் மன மயக்கத்திற்கு, மழலையின் புன்னகை, தென்றலாய் தழுவும் காதல், மெல்லிய துாறல், வர்ண வித்தை காட்டும் வானம், தாய்மையின் ஸ்பரிசம் உள்ளிட்ட, மெல்லிய உணர்வுகள் காரணமாக இருக்கப் போவதில்லையா? போதை தான், முன் நிற்கப் போகிறதா?\nஆர்.எஸ்.பாரதி அவதூறு பேச்சுக்கு பா.ஜ.,பதிலடி\nகார்ப்பரேட் நிறுவன பதிவு கட்டணம் உயருது: வருவாயை ...\nமாநகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளை ஓரங்கட்ட அ.தி.மு.க., - ...\nபிரதமர் திட்ட இலவச பயனாளிகளுக்கு5கிலோ சிலிண்டர் வழங்க ...\nஇலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்'15ம் தேதி வினியோகம்\nதமிழக கூட்டுறவு வங்கிகள் அதிக கடன் வழங்க திட்டம்\n30-ஏப்-201414:35:00 IST Report Abuse\nஅடப்பாவிகளா இவ்ளோ வெறியா காசுக்கு அலையுதுங்களே மக்களை போதையில் தள்ளி காசுக்கு பறக்கும் அரசு நிச்சயம் கவிழும் பாத்துண்ணே இருங்க\n30-ஏப்-201414:33:24 IST Report Abuse\nகூட்டம் ஏன் கருணாநிதியை இதில் இழுக்கிறது? கள்ள சாராயம் குடித்தும், வார இறுதிகளில் பாண்டிச்சேரி, பாலக்காடு போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஓடிக்கொண்டும் அலைந்து கொண்டிருந்தார்கள். இப்போது சமூகம் சீரழிந்ததற்கு, அநாகரீகம் தலை தூக்கியதற்கு, கலாச்சாரம் அழிந்து கொண்டிருப்பதற்கு திரைப்படங்களும், இணைய தளங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே காரணம். அரசு, நல்ல புத்தகங்களைக் கூடத் தான் மலிவு விலையில் விற்கிறது. இலவச நூலகங்கள் திறந்து வைத்திருக்கிறது. அற நிலையத் துறை மூலம் கோவில்கள் நடக்கின்றன. ஆலோசனை மையங்கள் பல அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படுகிறது. நல்லது எதையும் நம்ம மக்கள் உபயோகப் படுத்த மாட்டார்கள் அல்லவா? எந்த அரசாகத் தான் இருக்கட்டுமே, அரசை ஏன் குறை சொல்ல வேண்டும்?\n30-ஏப்-201408:14:44 IST Report Abuse\nதமிழர்களின் குடியை கெடுத்த நாசகாரர்கள் இந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும். இவர்களை தூக்கி எறியும் போதுதான் தமிழகத்துக்கு விடிவு காலம்.\n30-ஏப்-201408:05:02 IST Report Abuse\nமீண்டும் இந்த கட்சிக்கே வாக்களிப்போம், தமிழ் நாட்டை சீரழிப்போம். கும்பிடு சாமிகள் இதை எல்லாம் மறந்து, இந்த ஆட்சியை புகழ்ந்து தள்ளுவார்கள். கொடுமை\n30-ஏப்-201400:03:00 IST Report Abuse\nஇந்த செய்தியை வெளியிட்ட தினமலருக்கு, எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது.. கருத்து எழுதும் வாசகர்களில் யாருக்கேனும் குடிப்பழக்கம் இருந்தால், தயவு செய்து விட்டு விடுங்கள்.. இது நீங்கள் இந்த நாட்டிற்கு, உங்கள் வீட்டிற்கு செய்யும் நன்மை. நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் மூதாதயர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை.\n29-ஏப்-201423:19:42 IST Report Abuse\nஉண்மையில் கூற போனால் கள் என்பது காலம் தொட்டு தமிழன் பண்பாடு.. அது இயற்கையாக கிடைக்கும் மது பானம் ஆகும்... உடலுக்கு எந்த கேடும் விளைவிக்கத பானம்.. மிகவும் மலிந்த விளையும் கூட. ஆனால் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக இயற்கை மதுபானம் முடக்கப்பட்டு செயற்கை மதுபானம் அதிக விலைக்கு விற்கபடுவது கண்டிக்கத்தக்கது .... மது பானம் முழுவ்ச்துமாக தடுக்கப்படவிடினும் இயற்கைக்கு கை கொடுப்போம்...\n29-ஏப்-201423:03:52 IST Report Abuse\nஇவர்களெல்லாம் பெரியார் வழி வந்தவர்களாம் அவர் மதுவுக்கு எதிராக தன் தோப்பில் இருந்த தென்னைமரதைஎல்லாம் வெட்டியவர் .\n29-ஏப்-201422:41:08 IST Report Abuse\nதமிழனுக்கு சாவு மணி அடிக்க வந்த நீ 100 ஆண்டு வாழ்க .\n29-ஏப்-201421:01:53 IST Report Abuse\nடாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை டாஸ்மாக் கூப்பன்களாக கொடுக்கலாம். தேசீய ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தில் கூலிக்கு பதில் பெண்களுக்கு குவார்ட்டர் ஆண்களுக்கு ஆப் என்று வழங்கலாம். டாஸ்மாக் கடையை 24 மணிநேரமும் திறந்து வைத்து அவர்களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கலாம். வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரேஷனில் இரண்டு ரூபாய் விலைகுறைத்து கொடுக்கலாம். குடியை கொண்டாடும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வழங்கலாம். திருக்குறளில் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை மட்டும் நீக்கிவிடலாம். குடி பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு என்று அறிவிக்கலாம்.\n29-ஏப்-201420:50:26 IST Report Abuse\nடாஸ்மாக் மூத்திரம் குடிப்பவர்கள் 90% திராவிட கட்சியினரே. அப்படியும் இரண்டு திராவிட கட்சிகளும் அவர்களை அழிக்க துடிக்கின்றன. இது எங்குபோய் முடியுமோ?
விக்னேஷ் (Author) Published Date : Nov 17, 2017 14:20 IST\nramya krishnan acting again as sivagami\nபாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி அம்மையாராக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பாராட்டினை பெற்றிருந்தார். இரண்டு பாகத்திலும் நடிப்பில் கவர்ந்ததோடு அவரின் வசனங்களும் பேசப்படும் அளவிற்கு வரவேற்கப்பட்டது. மேலும் இப்படத்தின் மூலம் நந்தி விருதினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது.\nஇந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கவிருக்கும் மலையாள திரைப்படத்தில் மீண்டும் சிவகாமியாக உருவெடுக்க உள்ளார். 9ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சிவகாமி ராணியின் வாழ்க்கை வரலாற்றினை எடுக்கவுள்ள படத்தில் ராணி சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.\nபிரவீன், பாயில் அவினாஷ், ரவி காளி, ரோலர் ரகு மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. மது இயக்கும் இப்படத்தில் வீர் சமத் இசை, பாலா ரெட்டி ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தினை அடுத்த வருடம் வெளியிட இருக்கின்றனர்.\nTags : ramya krishnan next film, actoress ramya krishnan, baahubali, baahubali 2, ramya krishnan movie, ramya krisnan official, director madhu, madhu, ramya krishnan, queen sivagami
ZTE N91 | சிடிஎம்ஏ வசதியில் என்-91 இசட்டிஇ ஸ்மார்ட்போன் - Tamil Gizbot\n28 min ago 800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்! வைரல் வீடியோ.!\nசிடிஎம்ஏ வசதியில் என்-91 இசட்டிஇ ஸ்மார்ட்போன்!\n| Updated: Tuesday, March 26, 2013, 14:40 [IST]\nபுதிய சிடிஎம்ஏ வசதி கொண்ட என்-91 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது இசட்டிஇ. இந்த ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ வசதி கொண்டதாக மட்டும் அல்லாமல் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும். ஐஸ்கிரீம் சான்ட்விச் ஓஎஸ் பல வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுவதால் நிறைய\nஸ்மார்ட்போன்களில் இந்த ஓஎஸ் அப்டேட் செய்யப்படுகிறது.\nஉயர்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் சிறந்த வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியையும் கொண்டுள்ளது. இந்த அகன்ற திரை, என்-91 ஸ்மார்ட்போனுக்கு கம்பீரமான தோற்றத்தையும் அளிக்கும்.\nடியூவல் கேமரா வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும். இதில்5மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளது. இதனால் அழகான புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் பெறலாம். ஆட்டோ ஃபோக்கஸ், டிஜிட்டல் சூம் போன்ற ஏராளமான தொழில் நுட்ப வசதிகளை எளிய முறையில் பயன்படுத்தலாம்.\nபரவுசிங் வசதிக்காவே மொபைல் பயன்படுத்துவோரது எண்ணிக்கை கூட அதிகரித்துவிட்டது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் வைபை, ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பங்களின் சவுகரியங்களும் உள்ளது.\nபெரிய திரையுடன் காட்சி தரும் புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன்!\nஅமெரிக்காவில் தரிசனம் தந்த புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன்!\nகேலக்ஸி ஸ்மார்ட்போன்களை கீழ் இறக்க வரிந்துகட்டும் நிறுவனங்கள்!\nநுகர்வோர் தின சிறப்பாக! இசட்டிஇ வென்ச்சூர் ஸ்மார்ட்போன்!\nசர்வதேச சந்தையில் மல்லு கட்ட தயாராகும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!\nபார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் ஆப்டிமஸ் பார்சிலோனா ஸ்மார்ட்போன்!
மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் அபாயம்! | தினகரன்\nHome மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் அபாயம்!\nமீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் அபாயம்!\nநாட்டின் அரசாங்க மருத்துவத் துறையினர் மீண்டும் டெங்கு தொடர்பான முன்னெச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். ஏனெனில் அதற்கான முன் சமிக்ைஞ தென்பட ஆரம்பித்திருப்பதே இதற்கான அடிப்படைக் காரணமாகும். அதாவது கொழும்பில் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் உயர் மருத்துவ அதிகாரிகள் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்தனர்.\n'எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையுடன் டெங்கு மீண்டும் தலைதூக்குவதற்கான சமிக்ைஞ தென்படுவதாக' அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதாவது எதிர்வரும் தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சியுடன் இந்த நிலைமை ஏற்படும் என்பதே அவர்களது கருத்தாக உள்ளது.\nபொதுவாக டெங்கு நோய் மழைக்காலத்துடன் சேர்த்து இந்நாட்டில் தலைதூக்கக் கூடிய ஒன்றாக விளங்குகின்றது. இந்நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்நோய் பெரும்பாலும் பருவப் பெயர்ச்சி மழைக் காலநிலையுடன் சேர்த்தே தீவிரமடைவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு வருடா வருடம் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் ஆரம்பமாகும் தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி நல்ல சாதகமான காலநிலையாக விளங்கி வருகின்றது.\nடெங்கானது நுளம்புகளால் காவிப் பரப்பப்படும் ஒரு வைரஸ் நோயாகும். இவ்வின நுளம்புகள் தெளிந்த நீர் தேங்கும் இடங்களில்தான் பெரும்பாலும் பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதற்கு பருவப்பெயர்ச்சி மழைக் காலநிலை நல்ல சாதகமான சூழ்நிலையாக உள்ளது. இந்த அடிப்படையில் எதிர்வரும் தென்மேல் பருவப் பெயர்ச்சி மழைக் காலநிலையுடன் சேர்த்து இந்நோய் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது.\nஇதனைக் கருத்தில் கொண்டுதான் இப்பருவப் பெயர்ச்சி காலநிலை இம்முறை ஆரம்பமாக முன்னரே அரசாங்க மரு-த்து-வ நிபுணர்கள் இந்த முன்னெச்சரிக்ககையை விடுத்திருக்கின்றனர்.\nஏனென்றால் அரசாங்க மருத்துவத் துறையினர் டெங்கு நொய் தொடர்பில் முன்னொரு போதுமே இல்லாத சவாலுக்கு இவ்வருடத்தின் ஆரம்பப்பகுதியில் முகம் கொடுத்தனர்.அதாவது இவ்வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் தீவிரமடையத் தொடங்கிய டெங்கு நோயைக் கட்டுப்பாட்டு நிலைக்குக் கொண்டு வருவதற்காக டொக்டர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் சகலரும் இரவுபகலாக அர்ப்பணிப்புடன் கடமையாற்றினர். அதன் பயனாக ஜுன் மாதத்தின் பிற்பகுதி முதல் இந்நோய் கட்டுப்பாட்டு நிலையை அடைந்திருக்கின்றது.\nஇந்நோய்க்கு இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரையும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 390 பேர் உயிரிழந்துள்னனர். அதுவும் இந்நோய்க்கு உள்ளானவர்களில் 30 வீதமானோர் மாணவர்களாவர். அவர்களில் 10 வீதத்தினர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இந்நோய்க்கு உள்ளானவர்களில் 86 வீதமானோர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இவர்களில் உயிரிழந்தவர்களில் 68 வீதமானவர்கள் பெண்களாவர். இந்த தகவல்களை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்து இருக்கின்றது.\nஇந்நாட்டில் அரை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்நோய் இம்முறை தான் முதற் தடவையாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்து இருக்கின்றது. இவ்வாறு இந்நோய் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.\nடெங்கு வைரஸ் நோயில் நான்கு கட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் தான் இற்றை வரையும் இலங்கையரைப் பாதித்து வந்தது. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக இரண்டாம் கட்ட வைரஸ் வீரியமடைந்து பெருந்தொகையினரைப் பாதித்தது. அதனால் அதனைக் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வர மருத்துவத்துறையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏனெனில் முன்னொரு போதுமே இல்லாத வகையில் இம்முறை இந்நோயின் இரண்டாம் கட்டம் தீவிரமடைந்ததே இதற்கான காரணமாகும்.\nபொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட கடும் பிரயத்தனத்தின் பயனாக ஜுன் மாதத்தின் பிற்பகுதி முதல் இந்நோய் 65 வீதக் கட்டுப்பாட்டு நிலையை அடைந்திருக்கின்றது. அதற்காக அது மீண்டும் தீவிரமடையாது என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஏனெனில் டெங்கு வைரஸை பரப்பக் கூடிய நுளம்புகள் சுற்றுச்சூழலில் காணப்படவே செய்கின்றன. அதனால் தெளிந்த நீர் தேங்கி காணப்படும் சுற்றுச் சூழல் அதிகரிக்குமாயின் மீண்டும் இந்நோய் தீவிரமடையும். அதற்கு பருவ பெயர்ச்சி காலநிலை நல்ல சாதகமானதாக அமைய முடியும்.\nஇதனைக் கருத்தில் கொண்டுதான் அரசாங்க சுகாதாரத் துறையினர் பருவ பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாக முன்னரே இந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். டெங்கு நோயைப் பொறுத்த வரை என்னதான் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி அதனை முழுமையான கட்டுப்பாட்டு நிலையில் வைத்திருக்கவே முடியாது.\nஆகவே சுற்றுசூழலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் இந்நோயைக் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு- வரவென இம்முறைஅளித்த பங்களிப்பை தொடர்ந்தும் அளிக்க வேண்டும். அதனை ஒவ்வொருவரும் தம் பொறுப்பாகக் கருதி செயற்பட வேண்டும். அப்போது டெங்கு என்பது சவாலாகவே இருக்காது.\nSubmitted by MS Cherweroyar (not verified) on Wed, 09/20/2017 - 06:10
கல்வியில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தி பாடசாலையுடன் நெருக்கமான தொடர்புகளை பேனுவதனூடாகவே சிறந்தோர் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும். - Sammanthurai Sun\nHome / சம்மாந்துறை / செய்திகள் / கல்வியில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தி பாடசாலையுடன் நெருக்கமான தொடர்புகளை பேனுவதனூடாகவே சிறந்தோர் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும்.\nகல்வியில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தி பாடசாலையுடன் நெருக்கமான தொடர்புகளை பேனுவதனூடாகவே சிறந்தோர் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும்.\nby மக்கள் தோழன் on December 23, 2016 in சம்மாந்துறை, செய்திகள்\nஎமது பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தி பாடசாலையுடன் நெருக்கமான தொடர்புகளை பேனுவதனூடாகவே சிறந்தோர் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ ஹசன் அலி தெரிவித்தார்.\nசம்மாந்துறை ஜெஸ்மீன் பாலர்பாடசாலையின் 4ஆவது பரிசளிப்பு விழா (20) அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் எமது பிரதேசங்களில் தமது பிள்ளைகளின் கல்வியில் தாய்மார்களே அதிக அக்கரை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமது பிள்ளைகளின்\nகல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் நின்றுவிடாது பாடசாலைகளோடும், ஆசிரியர்களோடும் தொடர்புகளை பேனுவதனூடாகவே நாம் சிறந்ததோர் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும்.\nஜெஸ்மீன் பாலர்பாடசாலை சிறார்களின் நிகழ்ச்சிகள் அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. இப்பாடசாலை ஆசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களைப் பயிற்றுவித்துள்ளார்கள்.\nஇப்பாலர் பாடசாலை பல வளக்குறைபாட்டுடன் கிராமப்புரத்தில் அமைந்திருந்தாலும், மும்மொழிகளிலும் பயிற்றுவிக்கப்பட்டு தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன்.\nகுறிப்பாக எமது பிரதேசத்தின் பெண்களுடைய கல்வி அபிவிருத்தி தொடர்பில் கடந்தகால அரசியல்வாதிகள் கவனம் செலுத்த தவறியுள்ளனர். தற்காலத்திலும் அவ்வாறான நிலமைகளே காணப்படுகிறது. எமது பிரதேச பெண்களின் கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக\nசம்மாந்துறை அல்-மர்ஜான் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அண்மையில் கல்வி அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.\nசம்மாந்துறை பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றினை அமைப்பதற்கு உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன்.\nஎதிர்காலத்தில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nBy மக்கள் தோழன் at December 23, 2016
உலக புத்தக தினம். | எங்கள் Blog\n"வீரம் விளைந்தது" நிக்கலய் ஒஸ்திரவொஸ்கியின் நூல், ரஷ்ய புரட்சியின் போதான செம்படையின் பயணத்தை பற்றிய நாவல். நியூ செஞ்சுரியன் புக் ஹவுஸின் தமிழாக்கம் வாசித்தேன். பல முறை வாசித்த நூல். இந்த நாவலை பலருடைய பிறந்த தினங்களில் வாங்கி பரிசளித்திருக்கின்றேன். நான் ஒரு புத்தக காதலன் என்றபடியால் வாசித்த பல புத்தகங்கள், பிடித்த புத்தகங்களாக இருந்த போதிலும், ஆரம்பமாக ஒன்றை பகிர்ந்து கொள்கின்றேன்.\nசெ.பொ. கோபிநாத் - நன்றி.\nரொம்ப சுறு சுறு - பாராட்டுகள்.\nமேலும் புத்தகங்கள் விவரங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎங்கே பிராமணன்?- சோ அவர்கள் எழுதியது. என் நண்பர்கள், சுற்றத்தினர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது.\nபிசினஸ் வெற்றி கதைகள்-S.P. அண்ணாமலை அவர்கள் எழுதியது.\nMantras, Yantras & Tantras\nசிவகாமியின் சபதம், கள்வனின் காதலி - கல்கி\nUK மற்றும் அயர்லாந்து நாடுகளில் உலகப் புத்தக தினம் என்பது மார்ச் மாதம் நான்காம் தேதி கொண்டாடப் படுவது!\nயுகே, அயர்லாந்து நீங்கலாகமற்ற நாடுகளில் இன்றைக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப் படுவது உலகப் புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்!\nஇது ஐநா சபையால் கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கொண்டாடப் படுகிறது! நம்மூர்ப் பதிவர்கள் கவனத்திற்கு இந்த ஆண்டு தான் வந்திருக்கிறது.\nஇது புத்தக வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனை செய்பவர்கள் மற்றும் தொடர்புடையவர்களால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டாடும், பரவலாக்கச் செய்யும் முயற்சியாக ஆரம்பிக்கப் பட்டு இன்றளவும் நடந்து வருகிறது.\nஇதன் முக்கியமான அம்சமே, குழந்தைகளைப் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகச் செய்வது தான்! குறைந்த விலையில், குழந்தைகளைக் கவரும் விதத்தில் புத்தகங்களை அறிமுகம் செய்கிற ஒரு இயக்கமாகவும் அங்கே நடத்தப் படுகிறது.\nயுனெஸ்கோ புத்தகம், காப்புரிமை மீறல் தொடர்பாக ஒரு இயக்கமாகவே இந்த தினத்தை நடத்தி வருகிறது.\nஇங்கே, குழந்தைகளுக்காக, எளிமையான மொழி, உரைநடையில், சுவாரசியமாக எழுதுபவர்களுக்கும் பஞ்சம்!\nவிலை விஷயமும் இங்கே படு கொள்ளை தான்!\nநான் மிகவும் விரும்பிப் படிக்கும் கதைப்புத்தகம், மகாபாரதம். ஈடு இணையில்லாத புத்தகம். நெம்பர் 1.\nநான் விரும்பிப் படிக்கும் இன்னொரு கதைப் புத்தகம்: டூமசின் கவுன்ட் ஆப் மான்டி க்ரிஸ்டோ. இந்தப் புத்தகத்துக்கும் இணையில்லை என்பேன்.\nநான் அடிக்கடி படிக்கும் இன்னொரு புத்தகம்: ரொபர்ட் ரூல்ஸ். பொதுவில் எப்படிப் பழகுவெதன்பதற்கான விதிகள்/முறைகளை அரச/நாடாளுமன்ற முறைகளை வைத்து விளக்கும் புத்தகம்.\nமற்றப் புத்தகங்களை ஆசிரியருக்காக வாங்கிப் படிப்பேன். சுஜாதா பிடிக்கும் (85க்கு முற்பட்ட எழுத்து - அதற்குப் பிறகு சகிக்கவில்லை என்பது என் கருத்து). பி.ஜி.ஓடவுஸ் பிடிக்கும் (உலக மகா எழுத்தாளர் என்றால் இவர் தான் என்பது என் கருத்து). ஐசக் அசிமவ் பிடிக்கும் (அவருடைய ப்ளேக் விடோயர்ஸ் புத்தகங்கள் அருமை). புதுமைப்பித்தன் பிடிக்கும். ஸ்கொட் பிட்ஸ்ஜெரல்ட் பிடிக்கும். கார்ல் சேகன் பிடிக்கும் (கடவுள் இருக்கிறாரா? இவர் எழுத்தைப் படியுங்கள்.) ரவீந்த்ரனாத் தாகோர் பிடிக்கும். சத்யஜித்ரே படிப்பேன். (இவருடைய சங்கர்லால் பாணி துப்பறியும் கதைகள் சுவை). பாரதியார் கவிதைகள் கட்டுரைகள் பிடிக்கும்.\nஹைகூ கவிதைப் புத்தகங்கள் பிடிக்கும். அசல் ஜப்பானிய கவிதை மொழிபெயர்ப்புகள் இன்னும் சுகம்.\nவீட்டு நூலகங்களில் அவசியமிருக்க வேண்டிய சில புத்தகங்கள்:\n- தி வைகிங் புக் ஆப் போய்ட்ரி ஆப் தி இங்லிஷ் ஸ்பீகிங் வொர்ல்ட் (பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து நடு இருபதாம் நூற்றாண்டு வரையிலான தொகுப்பு - ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள். சில இந்தி தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் மகிமையில் வெளிச்சம்)\n- அத்யாத்ம ராமாயணம் (முழுமையான ராமாயணக் கதை - உத்தர காண்டம் இடைச்செருகல் என்று பலர் சொன்னாலும் சுவையான கற்பனை. ராம லட்சுமணர்கள் இறந்த கதையைத் தெரிந்து கொள்ளலாம்)\n- தமிழ் விரும்பிகளுக்கு: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இணையில்லாத புத்தகம். வர்த்தமானன் பதிப்பகம் பத்து தொகுதிகளில் வெளியிட்டிருக்கிறார்கள். எப்போதாவது எடுத்துப் படித்தால் கூட இதமாக இருக்கும்.\n- ஒன் ஹன்ட் ரெட் லிடில் விச் ஸ்டோரிஸ் (மதிய வேளையில் தூங்கப் பிடிக்காமல் டிவி பார்க்கப் பிடிக்காமல் வெளியே தலைகாட்டப் பிடிக்காமல் இருக்கும் நேரங்களில் தனியாக அமர்ந்து ஒரு தட்டில் சீடை முறுக்குடன் அனுபவிக்க வேண்டிய ஸ்டெபான் ட்ழிஎமியனௌய்க்ழ் இன் தொகுப்பு) ட்ழிஎமியனௌய்க்ழ் = dziemianowicz. சும்மா எழுதிப் பார்த்தேன், google indic transliteratorல் என்ன தான் வருகிறது பார்ப்போமே என்று.\nசமீபத்தில் மிகவும் ரசித்துப் படித்த இரண்டு புத்தகங்கள்: மறைமலையடிகளின் 'சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும் கருத்தாய்வும்'. மொழிபெயர்ப்பை விடுங்கள், தெரிந்த கதை தான். கருத்தாய்வைப் படித்தால் மறைமலையடிகளின் தமிழார்வம் (பிற மொழி மற்றும் பார்ப்பனர் வெறுப்பு) புரியும். கம்பனைக் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார். கம்பனைச் சும்பன் என்ற ஒரே தமிழர் இவராகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகம்: முத்துக் குளியல். கலைஞர் கருணாநிதி 1969 வருடத்திலிருந்து ஆற்றிய உரைத் தொகுப்பு. முதல் பாகம் முத்து. இரண்டாம் பாகம் வெத்து.\nபுத்தகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நல்ல பதிவு.\nநிபந்தனையைச் சரியாகக் கவனிக்கவில்லை. திவ்வியப்பிரபந்தத்தை முழுமையாகப் படிக்கவில்லை.\nஅப்பாதுரை அவர்களின் பின்னூட்டம் பார்த்து அவர் மேல் உள்ள மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது. அவர் படிப்பின் ஆழம் அகலம் அபாரம். பொறாமை பிறக்கிற அளவு ஆச்சரியமான தேர்வு. என் பாராட்டுகளை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.\nஎனக்குப் பிடித்த புத்தகம் என்று ஒரு பட்டியல் தர முற்பட்டால், மிக நீளமானதாக இருக்கும். எனினும் தி. ஜானகிராமன், சுஜாதா, வண்ண நிலவன் படைப்புகள். ரகு நாதன் கதைகள் என்று எந்தக் காலத்திலோ சக்தி பிரசுரம், பெர்னார்டு ஷாவின் கிட்டத் தட்ட அனைத்து நாடகங்கள், சாமர்செட் மாம் நாவல்கள் நாடகங்கள், கதைகள், பெர்ரி மேஸன் மர்மக் கதைகள், ஜி.கே. செஸ்டர்டன் கதைகள், ஹென்றி செசில் எழுதிய கோர்ட் ரூம் நகைச் சுவை நாவல்கள், இன்னும் பல.\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், தமிழில் தி.ஜா வின் அன்பே ஆரமுதே, பெட்டி ஸ்மித் என்பவர் எழுதிய ‘எ ட்ரீ க்ரோஸ் இன் ப்ரூக்லின் ‘ என்ற நவீனம், ஷாவின் ‘ மேன் அண்ட் சூபர்மேன் ‘. கடைசியாகக் குறிப்பிட்டுள்ளதை இதுகாறும் படிக்காதவர்கள் படிக்க பலமாக சிபாரிசு செய்கிறேன்.\nநாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் உள்ள அன்பின் ஆழம் திகைக்க வைப்பது. அவ்வாறே திருப்புகழ் சந்தம், திருமந்திர சொல்லாட்சி. காளமேகம் நகைச் சுவை தமிழ்ப் பாடல்/செய்யுள்களில் உள்ள நயம். சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு மிகப் பெரும் புதையல் இருக்கிறது. அனுபவிப்பவர்கள் தாம் நாளுக்கு நாள் அருகி வருகின்றனர்.\nகனிமொழிக்கு நன்றி, ராமன். வயதும் பொழுதும் இருந்தால் (அதாவது, வேலை வெட்டி இல்லையென்றால்) புத்தகம் படிக்க ஆர்வம் ஏற்படும் என்பது என் அபிப்பிராயம். ஏனெனில், புத்தகம் படிப்பது can be exhausting. முழு நீள நகைச்சுவை நாவலானாலும் சரி இலக்கியமானாலும் சரி (அதிலும் தமிழ் இலக்கியங்கள்) பல தூங்க வைக்கக்கூடியவை என்பதில் உண்மை இருக்கிறது. புத்தகங்களைப் படித்து ரசிக்க நேரமும் பொறுமையும் வேண்டும். வாங்கிப் படித்த புத்தகங்களை விட வாங்கி இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் அதிகம்.\nஅண்ணாதுரை, அவர் இருந்த நாளைய சென்னை கன்னிமரா நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் (!) படித்தவர் என்று சொல்லப்படுகிறவர். அண்ணா ஒரு முறை சொன்னதாகச் சொல்லப்படுவது: "ஒரே நேரத்தில் பல புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவேன், தினம் கொஞ்சமாகப் படித்தாலும் சலிப்பும் வராது சுவையும் கூடும்." i think i have embraced it subliminally.\nஅறிவு வளர்வது எல்லாம் இருக்கட்டும் (புத்தகம் படித்துத் தான் வளர வேண்டும் என்பதில்லை), பரவலான சிந்தனையைத் தூண்டுவது எழுத்து (புத்தகம்) மட்டும் தான் என்பது என் கருத்து. அதற்காகவாவது படிக்க வேண்டும். தி.நகர் ரவிராஜ் லென்டிங் லைப்ரெரிக்காரர் புலம்புவது போல 'புத்தகம் படிப்பது குறைந்து விட்டது' என்று நினைக்கிறேன். இன்றைய வளர்ச்சி வேகத்தில் புத்தகம் படிப்பது அத்தனை ஏற்புடையதாகத் தெரியக் காரணமில்லை தான். it isaphase, however. மற்ற நாடுகளில் படிக்கும் ஆர்வம் திரும்பியது போல் சென்னையிலும் திரும்பும். தமிழ்ப்புத்தகங்களின் ஆழத்தைப் புரிந்து கொள்ள எனக்கும் முப்பத்தைந்து வயதுக்கு மேலானது. கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் என்னுடைய இருபதுகளில் நிறைய கிண்டல் செய்திருக்கிறேன். it catches up. ராமன் கோதாவரி நதியைப் பார்த்ததும் அதன் பிரம்மாண்டத்தை 'சான்றோர் உள்ளம்' போல் நினைத்தான் என்ற கம்பன் கற்பனையைப் பின்வயதில் 'அட!' போட்டு ரசிக்கத் தோன்றியது.\nநான் சொல்ல மறந்த இன்னொரு புத்தகம்: சிவபுராணம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் சுவையாக இருக்கும். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தப் புத்தகம் இன்னும் சுவையாக இருக்கும். 'எல்லாம் அவன் செயல்' என்கிற சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சிவபுராணத்தைப் படிக்க வேண்டும். hint: எல்லாம் 'அவன்' செயலுக்கும் கடவுளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. நம்முடைய எண்ணங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் என்ன காரணம், என்ன உந்துதல், என்ன ஆதாரம்? இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தால் அடுத்தவர்களின் உந்துதலைப் புரிந்து கொள்ள முடியும் அல்லவா? இதைச் சிவபுராணம் எடுத்துச் சொல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? எத்தனையோ மடத்தனமான இடைச்செருகல் கதைகள் இருந்தாலும் (உ: முருகன் பிறந்த கதை எழுதப்பட்டிருக்கும் விதம் பெண் சமூகத்துக்கே அவமானம்), இவற்றில் இழைந்திருக்கும் மனிதநேய அறிவு (அதான் ஆத்மா என்று சொல்கிறார்களே... ஹிஹி.. ஆத்மா அழியாது என்று சொல்பவர்கள் மண்டையில் இந்தப் புத்தகத்தால் நாலு சாத்து சாத்த வேண்டும்) கொந்தளிக்கும் மனதை கட்டுப்படுத்தும் என்பேன். சுய அனுபவம். சிவபுராணம் (3-4 பாகங்கள், பதிப்பகத்தைப் பொருத்து) வீட்டு நூலகங்களில் இருக்க வேண்டிய புத்தகம்.\nமுன் சொன்னது போல், இந்தப் புத்தகங்களையெல்லாம் என் பின்வயதில் படிக்கத் தொடங்கினேன். இந்தப் புத்தகங்களின் சாரத்தை ஏன் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் அடிக்கடி வரும். புராணம் சாமி பாவம் புண்ணியம் என்ற பாவ்லாக்களை ஒழித்து அடிப்படைக் கருத்தைச் சொல்லிக் கொடுத்திருந்தால் நம் சமுதாயம் வேறு விதமாக இருக்குமே என்ற எண்ணத்தை ஒடுக்க முடியவில்லை. சமுதாயத்தை விடுங்கள், நான் உருப்பட்டிருப்பேனே என்ற சுய நல எண்ணம் தோன்றியிருக்கிறது.\nசிந்தனையைத் தூண்டிய பதிவு. நன்றி எ.பி.\nஎன்னவோ தெரியவில்லை - தி.ஜானகிராமன் எழுத்தை என்னால் ரசிக்க முடியவில்லை. கல்கியையும் என்னால் பத்து பக்கங்களுக்கு மேல் படித்து ரசிக்க முடியவில்லை.\nஅசோகமித்திரன் புத்தகங்கள் சில பிடிக்கும். பெயர் மறந்து விட்டது, இரண்டு சகோதரிகள் - ஏமாற்றப்பட்ட ஒரு சகோதரி - பற்றி அவர் எழுதிய நாவல் ஒன்று என்னை மிகவும் பாதித்திருக்கிறது.\nசுப்ரமண்ய ராஜூவின் எழுத்து வீச்சு பிடிக்கும். அவர் எழுதிய 'இன்னொரு கனவு....' தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு மைல்கல். இந்தக்கதையை உல்டா பண்ணி சுஜாதா ஒரு பிரபல கதை எழுதியிருக்கிறார் என்று நம்புகிறேன். சுஜாதாவானதால் ஒருவரும் தட்டிக் கேட்கவில்லை. சுஜாதாவின் நிழலில் வளராமல் போன செடிகளுள் ஒன்று சு.ரா.\n'எங்கே பிராமணன்' படித்தேன். சகிக்கவில்லை. சோ எழுதிய 'ராமாயணம்' அருமையான புத்தகம் என்று நினைக்கிறேன். வால்மீகி, கம்பன், துளசி ராமாயணங்களின் கருத்துக்களை இணைத்து அவர் எழுதியிருப்பது தனிப்பட்ட மெருகு. சோவுக்கே உரித்தான நையாண்டியுடன் 'ராம' ராஜ்ஜியங்களை அலசியிருப்பது சுவை. 'ராமாயண கால' ஜோசியம் ஒன்றை புத்தகத்தில் சேர்த்திருக்கிறார். ஜோசியத்தில் நம்பிக்கையில்லாதவர்களுக்கும் நல்ல விளையாட்டு/புதிர்.\nதேவன் புத்தகங்கள் சில வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டும். பெரி மேசன் கதைகள் சுவாரசியம், ராமன். ஹேட்லி சேஸ் கதைகளும் சுவை - இவையெல்லாம் கிடைக்கிறதா தெரியவில்லை.\nஅவசியம் சேர்க்க வேண்டிய இன்னும் சில புத்தகங்கள்: முத்து காமிக்சின் தொடக்க நாள் வெளியீடுகள்.\nஜெயகாந்தன் மறந்தே போச்சு. இவருடைய புத்தகங்கள் சில சேர்த்து வைத்திருந்தேன், எல்லாம் காகா ஊஷ் ஆகிவிட்டது, ஹ்ம்ம்ம்.\nபுஷ்பா தங்கதுரையின் 'ஊதாப்பு' கதையை புத்தகமாகவோ சினிமாவாகவோ தேடு தேடு என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.\nஏதோ படித்த அறிவாளிகள் பேசிக்கொள்ளுக்கின்றீர்கள். நான் அப்பாலிக்க வரேன்.\nஎனக்கு பதிலாக துரை நிறைய படிக்க வைக்கும்படி கடவுளை வேண்டிக்கொண்டது எவ்வளவு நல்லதாக போயிற்று ?\nநான் உடனே தூக்கம் வர நம்பும் ஒரே தூக்க மருந்து புத்தகங்கள். ஒன்று இரண்டு வரியில் கதை இருந்தால் நான் படிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பக்கம் படித்து மறுபக்கம் போகுமுன் மறந்து விடும் எனக்கு. அதனால் தான், நாம் வெறும் மறுமொழி மட்டும் பார்த்து எல்லா ப்ளாகிலும் பஜனை செய்து வருகின்றேன்.\nShiv Khera is an Indian motivational speaker, author of self-help books, business consultant, activist and politician. While working in the United States, he was inspired byalecture delivered by Norman Vincent Peale, and followed his motivational teachings to achieve success in his life.\nou can win”, by Shiv Khera, isastorehouse of inspiration and knowledge. The book contains the golden rules for achieving success. It also inspires the readers to become good human beings.\ni think i aw this title on amazon kindle promotion - thanks for the detailed intro.
விழியே பேசு...: ஆட்டம் - பாட்டம்! ‘புலி’ படத்தில் கொண்டாட்டம்!\nஆட்டம் - பாட்டம்! ‘புலி’ படத்தில் கொண்டாட்டம்!\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ஃபேன்டஸி திரைப்படத்திற்கு புலி என பெயரிடப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்ஸிகா மோத்வானியும் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், தம்பி ராமய்யா, கருணாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.\nபடப்பிடிப்பது நடப்பதுபோலவே இல்லையாம் புலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட். குடும்பத்துடன் ஊர்த்திழுவிழாவிற்கு வந்திருப்பதைப் போல கலகலப்பாக ஷூட்டிங் சென்றுகொண்டிருப்பதாக சிலாகிக்கின்றனர் படக்குழுவினர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய்யையும், ஸ்ருதிஹாசனையும் ஒரு பாடல் பாடவைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் புலி படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.\nஇதுகுறித்து பேசுகையில் தேவி ஸ்ரீபிரசாத் “புலி படம் ஒரு ஃபென்டஸி படம் என்பதால், அதில் கமெர்ஷியல் கலவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். எதையும் தாங்கும் சக்தி புலி படத்தின் கதைக்கு இருக்கிறது. நான் பல புது இசைகளை பாடல்களில் சேர்த்து வருகிறேன். சிறந்த பாடகர்களான விஜய்யையும், ஸ்ருதி ஹாசனையும் இந்த படத்தில் பாட வைக்கப்போகிறேன்” என்றும் கூறியிருக்கிறாராம்.\nபுலி படத்தில் ஸ்ருதிஹாசனை ஓகே செய்ததிலிருந்தே இருவரையும் திரையில் காண ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, விஜய்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக ஆடுவதோடு பாடுவதையும் கேட்கப்போவது மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.
மூளை திறனை அதிகரிக்க, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?\nமூளை அலை என்சைமலஜி மென்பொருள் என்றால் என்ன?\nமூளை அலை என்சைமோலஜி மென்பொருள் என்பது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இது வெவ்வேறு மூளை அலை நுழைவு நுட்பங்களின் விளைவுகளை சோதிக்க உதவுகிறது. ஏராளமான ஆன்லைன் மூளை அலை நுழைவு தளங்கள் உள்ளன, ஆனால் பயனுள்ள மற்றும் பயன்படுத்த இலவசமான அனைத்து கருவிகளையும் நீங்கள் எளிதாகக் கண்டுபிடித்து அணுகலாம். இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு கருவியின் விரிவான விளக்கங்களையும் இந்த பக்கம் வழங்குகிறது.\nBrainwave Enzymology (BrainWaveEnz) ஐ இப்போது பதிவிறக்கவும்.\nமூளை அலை நுழைவு மென்பொருளில் உள்ள பிரிவில் மூளை அலை என்சைமலஜி சோதனைகளுக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய எல்லாவற்றையும் பட்டியலிடுவீர்கள். பின்வரும் மூளை அலை நுழைவு கருவிகள் அனைத்தும் பயன்படுத்த இலவசம் மற்றும் மூளை அலை என்சைமாலஜி மென்பொருளுடன் சோதிக்க விருப்பம் உள்ளது: என்ஜோவின்: சிறந்த மூளை அலை நுழைவு மென்பொருளின் சமீபத்திய பதிப்பு. Brainwave Entrainment ஐப் பயன்படுத்தி சிறந்த முடிவுகளைப் பெற உங்களுக்கு உதவ விரும்பினால் EnZO ஒரு சிறந்த தேர்வாகும். இது மூளை அலை நுழைவு மென்பொருளுடன் வேலை செய்கிறது மற்றும் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் கிடைக்கிறது. மென்பொருள் ஒரு குறிப்பிட்ட மூளை அலை வடிவத்தின் சரியான அதிர்வெண்ணைக் கண்டறிய உங்களை அனுமதிக்கிறது மற்றும் உங்கள் மூளையை உள்ளே நுழைத்து சமநிலைக்குக் கொண்டுவர பல அதிர்வெண் வரம்புகளைப் பயன்படுத்துகிறது. Brainwave Entrainment மென்பொருளில் Brainwave Enzymology விருப்பமும் உள்ளது. Brainwave Entrainment பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் பிற பயனர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் வரம்பைத் தேர்வுசெய்ய இது உங்களை அனுமதிக்கிறது, மேலும் அந்த அதிர்வெண்ணைத் தொகுப்பின் தொடக்க அதிர்வெண்ணாகப் பயன்படுத்துகிறது.\nஒரு வலுவான செறிவு அநேகமாக Genium அடையப்படுகிறது. செறிவு அதிகரிப்பது மிகவும் எளிதானது என்பதை டஜன் கண...\nNooCube செறிவை திறம்பட மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த விருப்பங்களில் ஒன்றாக NooCube ஏன்? நுகர்வோரி...
திருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க விடாமல் தடுத்தது யார்? – வெளியானது ரகசியம் – Kollywood Voice\nதிருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க விடாமல் தடுத்தது யார்? – வெளியானது ரகசியம்\nஇது பாலாவின் படமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எளிமையான கதையோடு தனக்கே உரிய குரூரம், வன்மம் இல்லாத படமாக ‘நாச்சியார்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் பாலா.\nரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பை பலரும் புகழ்ந்து வரும் வேளையில் அவரது மாமனாரும், நடிகருமான சிவகுமார் இயக்குநர் பாலாவை நேரில் சந்தித்து ‘நாச்சியார்’ படத்தைப் பாராட்டி பூங்கொத்து வாழ்த்து தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :\n”பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப் பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு பேலன்ஸ்டு திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் கம் பேக்கை வாழ்த்தி வரவேற்போம்.\nஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்கக் கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்து விட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…\nநாச்சியார் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தை தான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா…)\nகனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்….” என்று பாராட்டியிருக்கிறார் சிவகுமார்.\nசூர்யாவை திருமணம் செய்த பிறகு சுமார் 8 வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் நடிப்புக்கு முழுமையாக முழுக்கு போட்டிருந்தார் ஜோதிகா. அதற்கு அவரது மாமனார் சிவகுமார் தான் காரணம் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாச்சியார் படத்தைப் பாராட்டி சிவகுமார் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை மூலம் சூர்யா தான் ஜோதிகாவின் நடிப்புக்கு தடை போட்டிருக்கிறார் என்கிற உண்மை வெளியாகியிருக்கிறது.\nDirector BalaJyothikanachiyarNachiyar filmSivakumar\nபொறுப்புணர்வுடன் கூடிய நிகழ்ச்சிகள் தான் எங்கள் நோக்கம்! – தமிழில் களமிறங்கியது ‘கலர்ஸ் தமிழ்’ சேனல்\nபைனான்ஸும் கொடுத்து, படத்தையும் ரிலீஸ் பண்ணுவாங்க… – இனி கவலை வேண்டாம் விமல் பட தயாரிப்பாளர்களே..
டாக் பேக் வரை சென்ற வாக்குவாதம்... பிக்பாஸிலிருந்து கமல் விலகியதன் பரபர பின்னணி! - reason behind kamalhaasan leaves from biggboss ultimate - Samayam Tamil\nreason behind kamalhaasan leaves from biggboss ultimate\nடாக் பேக் வரை சென்ற வாக்குவாதம்... பிக்பாஸிலிருந்து கமல் விலகியதன் பரபர பின்னணி!\nBahanya Ramamoorthy | Samayam Tamil | Updated: Feb 26, 2022, 9:50 AM\nபிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகியதன் காரணம் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல் ஹாசன் விலகியதன் பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது.\n5 சீசன்கள் நிறைவு\nவிஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் முறையாக தொடங்கப்பட்டது. இதுவரை5சீசன்கள் நிறைவடைந்து விட்டன. இந்த5சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தமிழில் முதல் முறையாக பிக்பாஸ் ஓடிடி தொடங்கப்பட்டது.\n43 வயசுலேயும் அள்ளும் அழகு... சில்லுனு ஒரு காதல் பட நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!\nகடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். தொலச்ச இடத்தில தான தேட முடியும். தோத்த இடத்தில தான ஜெயிக்க முடியும் என்ற வாசகத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.\n'சார்பட்டா மிஸ்ஸிம்மாவுக்கு அதுவும் அத்துப்படியாம்!\nஇதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே வாரம்தோறும் ஒரு எவிக்ஷன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வந்தார். 56 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்3வாரங்கள் நிறைவடைந்த நிலையில், இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று அறிவித்தார் கமல்ஹாசன்.\nடான் படத்தின் சேட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல தொலைக்காட்சி சேனல்!\nதிடீரென விலகிய கமல்\nபிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்படுவதாக அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகியதன் காரணம் வெளியாகியுள்ளது.\nதங்க கடத்தல் வழக்கில் சிக்கிய பிக்பாஸ் பிரபலமா இவர்? கிறங்க வைக்கும் போட்டோஸ்!\nஅதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே நிகழ்ச்சியின் போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வாக்குவாதம் டாக்பேக் வரை சென்றது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான கமல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வேகமாக கேரவனுக்குள் சென்று அமர்ந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nப்பா...5நாளைக்கு இத்தனை கோடிகளா? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் சம்பளம்!\nகமல் அதிரடி முடிவு\nஅதன்பிறகுதான் இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடாது என கமல்ஹாசன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்துதான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடாது என்ற முடிவுக்கு நடிகர் கமல்ஹாசன் வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.\nதிருமணமான நடிகரின் வீட்டில் நள்ளிரவில் இருந்த பிரபல தொகுப்பாளினி.. கையும் களவுமாக பிடித்த மனைவி!\nஅடுத்த செய்திஅதென்ன கமலுக்கு பதில் சிம்பு: ஓ, இது தான் மேட்டரா பிக் பாஸ்?\nWeb Title : reason behind kamalhaasan leaves from biggboss ultimate
ஈஸி உருளை ஃப்ரை | www.VijayTamil.Net\nமல்லி தூள் – அரை தேக்கரண்டி\nஉருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநறுக்கிய உருளைக்கிழங்கில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி மைக்ரோவேவில் ஹையில்5நிமிடம் வைக்கவும்.3நிமிடத்தில் எடுத்து, கிளறி விட்டு மீண்டும் வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உருளைக்கிழங்கை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி போட்டு2நிமிடம் வேக விடவும்.\nஅதில் பொடி வகைகளை சேர்த்து பிரட்டி மேலும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.\nகடைசியில் தயிர் சேர்த்து கிளறி, தயிர் ஈரப்பதம் போனதும் இறக்கவும்.\nசுவையான ஈஸி உருளை ஃப்ரை ரெடி.
தீயணைப்பு நிலையத்துக்கே வாடகைப் புகைச்சல்! கதிகலக்கிய காரைக்குடி நகராட்சி | Karaikkudi fire service station blames corporation for Rental collections\nகடைசி தொடர்பு:14:28 (18/10/2017)\nதீயணைப்பு நிலையத்துக்கே வாடகைப் புகைச்சல்! கதிகலக்கிய காரைக்குடி நகராட்சி\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான சிக்ரி, இந்தியப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோது 26.07.1948 அன்று திறந்துவைத்தார். இந்த சிக்ரி அமைய காரணமாக இருந்த வள்ளல் அழகப்பா செட்டியாரைப் பாராட்டிய நேரு உங்களுக்கு நான் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதும், அழகப்பாசெட்டியார் கேட்டது இதுதான்.\nஇந்த சிக்கிரியில் கெமிக்கல் ஆய்வகங்கள் இருப்பதால் தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உடனே தீயணைப்பு நிலையத்துக்கான உத்தரவைப் பிறப்பித்தார். அதோடுதான் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த தீயணைப்பு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டுப் போனார்கள்.\nஅந்த அளவுக்கு வரலாற்றுப் பெருமை வாய்ந்த தீயணைப்பு நிலையம் அமைந்திருக்கும் இடம் இலுப்பகுடி சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்டது. தற்போது காரைக்குடி நகராட்சிக்கு அனுபவபாத்தியமாக இருக்கிறது. பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.\nஇந்தத் தீயணைப்பு நிலையத்துக்கு வாடகை ரூ.260 செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது காரைக்குடி நகராட்சி நிர்ணயம் செய்திருக்கும் வாடகையால் அதிர்ச்சியடைந்திருக்கிறது தீயணைப்பு நிலையம். அப்படி எவ்வளவுதான் வாடகை என்று கேட்டால் தலை சுற்றும் அளவுக்கு ரூ.18,450 மட்டுமே. இந்த வாடகை உயர்வால் காரைக்குடிக்குத் தீயணைப்பு நிலையமே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகளிடம் பேசும்போது, "முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் உருவானது இந்தத் தீயணைப்பு நிலையம். நாங்கள் பொதுமக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்கள். தற்போது எங்கள் நிலையத்துக்கு வாடகை ரூ.240- லிருந்து ரூ.18,450 ஆக எந்த அரசாணையும் இல்லாமல் உயர்த்தியிருக்கிறது நகராட்சி. காரைக்குடிக்குத் தீயணைப்பு நிலையம் தேவையில்லை என்று இப்படி வாடகையை உயர்த்தியிருக்கிறது. ஆகையால், நாங்கள் காரைக்குடிக்கு வெளியில் 15 கி.மீ தூரத்துக்கு அப்பால் இடம் கிடைத்தாலும் செல்லத் தயாராக இருக்கிறோம். காரைக்குடியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் வருவதற்கு நேரமாகும். இது திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். ஏன் நகராட்சியில் ஏதாவது நடந்தால்கூட நாங்க வர நேரமாகும். அப்போது எங்கள் அருமை தெரியவரும் என்கிறார்கள்.\nகாரைக்குடிKaraikkudi வாடகை வசூல் தீயணைப்பு நிலையம்
கியான்லிகி பஃப்பான் - தமிழ் விக்கிப்பீடியா\nகியான்லிகி பஃப்பான் (பிறப்பு 1978) ஒரு பிரபல இத்தாலிய கால்பந்து வீரர் ஆவார். இவர் ஜுவன்டஸ் அணிக்காகவும் இத்தாலிய தேசிய அணிக்காகவும் கோல்கீப்பராக விளையாடியுள்ளார். இவரை ஒரு சிறந்த கோல் கீப்பர் என மற்ற வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அணி மேலாளர்கள் கருதுகின்றனர். இவர் திறமையாக விளையாடுவது மட்டுமல்லாமல் நற்பண்புகளும் கொண்டுள்ளதால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.\n2 சர்வதேச ஆட்டங்கள்\n3 விருதுகள் மற்றும் சாதனைகள்\nஇளம் வயது பஃப்பான் 1995 ஆண்டு முதல் பார்மா அணிக்காக விளையாடினார். அந்த அணி சில கோப்பைகள் வெல்வதற்கு உதவியாக இருந்தார். இவரின் திறமையை அறிந்த ஜுவன்டஸ் அணி 2001ம் ஆண்டு பெரும் தொகை செலவு செய்து இவரை தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டனர். ஜுவன்டஸ் அணியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வெல்வதற்கு உதவியதால் இவர் ஒரு சிறந்த கோல் கீப்பர் என உலகளவில் அறியப்பட்டார். மேலும் 2005 மற்றும் 2006 ஆண்டுகளிலும் ஜுவன்டஸ் அணி கோப்பையை வென்றது. 2012 ஆம் ஆண்டு முதல் இவர் அந்த அணியின் தலைவனாக விளையாடி வருகிறார். இவரின் உதவியுடன் ஜுவன்டஸ் அணி 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு முறை கோப்பையை வென்றது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.\nசர்வதேச அளவிலான ஆட்டங்களில் இவர் இத்தாலி அணிக்காக 176 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதன் மூலம் அதிக ஆட்டங்களில் விளையாடிய ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் 1998, 2002, 2006, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார். இதில் 2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலக கோப்பையை இத்தாலி அணி வென்றது. 1996 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nஇவர் 12 முறை சிறந்த இத்தாலிய கோல் கீப்பர் விருதை வென்றுள்ளார். மேலும் ஐந்து முறை உலகின் சிறந்த கோல் கீப்பர் விருதையும் வென்றுள்ளார். பஃப்பான் மொத்தம் 23 கோப்பைகளை வென்றுள்ளார். இதில் ஐரோப்பிய அளவிலான கோப்பையும் மற்றும் இத்தாலிய தேசிய அணிக்காக வென்ற உலக கோப்பையும் அடங்கும். இத்தாலிய கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து 12 ஆட்டங்களில் கோல் விடாமல் இருந்து சாதனை படைத்துள்ளார். ஆயிரம் போட்டிகளுக்கு மேல் விளையாடிய மிகச்சில கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.\nஇவர் இளமைக் காலம் முதல் தற்போது வரை மிகவும் நேர்த்தியான ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஆட்டத்தின் பொழுது கவனமும், முக்கிய தருணங்களில் அமைதியுடனும் செயல்படுவதால் இவர் அணி வீரர்கள் மற்றும் எதிரணியினர் இடையே நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் பல சமகால கோல் கீப்பர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். சிறந்த உடல் வலிமை கொண்டுள்ள இவர் ஆட்டத்தில் வேகமாகவும் செயல்படுவதால் எதிரணியினர் செலுத்தும் பந்துகளை மிகவும் நேர்த்தியாக தடுத்து விடுகிறார். பந்து வரும் திசையினை முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தவாறு இடம் நகர்வதால் இவரால் சுலபமாக பந்துகளை தடுக்க முடிகிறது. மிக அருகில் இருந்து அடிக்கப்படும் பெனால்டி வாய்ப்பினை தடுப்பதிலும் இவர் வல்லவர். அதுமட்டுமல்லாமல் மேலே வரும் பந்துகளையும் எகிறி குதித்து தடுக்கும் வல்லமை உடையவர். சில தருணங்களில் கோல்கீப்பர் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து பந்துகளை முன்கூட்டியே இவர் தடுத்துவிடுவார்.\nபஃப்பான் விளையாட்டு வீரர்கள் நிறைந்த ஒரு இத்தாலிய குடும்பத்தில் 28 ஜனவரி 1978 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தாய் ஸ்டெல்லா ஒரு வட்டு எறிதல் வீராங்கனை, இவரின் தந்தை அட்ரியனோ ஒரு பளு தூக்கும் வீரர் ஆவார். அவர்கள் இருவரும் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவரின் இரு சகோதரிகள் இத்தாலிய கைப்பந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். மேலும் இவரது மாமா ஒரு கூடைப் பந்து விளையாட்டு வீரர் ஆவார்.\n↑ "Elezioni, Gigi Buffon appoggia Monti. "Uomo tutto d'un pezzo, raziocinante"" (in Italian). Corriere della Sera. 15 February 2013. http://www.corriere.it/politica/speciali/2013/elezioni/notizie/15-febbraio-buffon-monti_5ef83cc8-7770-11e2-a4c3-479aedd6327d.shtml. பார்த்த நாள்: 16 March 2016.\n↑ "Buffon: "Che rischi alla fine. Mi carico con le piazze italiane"" (in Italian). La Gazzetta dello Sport. 28 June 2012. http://www.gazzetta.it/Europei/2012/28-06-2012/buffon-che-rischi-fine-mi-carico-le-piazze-italiane-911671979718.shtml. பார்த்த நாள்: 16 March 2016.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=கியான்லிகி_பஃப்பான்&oldid=2694021" இருந்து மீள்விக்கப்பட்டது
செல்லப் பிராணி வளர்ப்பவரா நீங்கள்? ~ தமிழ்\n7/30/2011 tamil No comments\nவீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தல் அதன் மீது உள்ள ஆர்வம், அன்பு, பொழுதுபோக்கு என ஏதேனும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதனை சரி வர வளர்ப்பதும், கவனிப்பதும், ஆரோக்கியமாக பாதுகாப்பதும் ஒரு சிலரே. நாய் மற்றும் பூனை வளர்ப்பவர்கள் இதனை தொடர்ந்து படிக்கலாம். மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம்.\nநமக்கு சர்க்கரை நோய் வருவது போல், நாம் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய், பூனைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும். இது எத்தனை பேருக்கு தெரியும்.\nமனிதர்களை போலவே மிருகங்களுக்கும் சர்க்கரை நோய் கண்டறியபடுகிறது. இரத்தத்தில் குளுகோஸின் அளவை பொறுத்தே சர்க்கரை நோயின் அறிகுறிகள் சொல்லப்பப்படுகிறது. இன்சுலின் (கணையநீர்) எனப்படும் சுரப்பிதான் குளுகோஸின் அளவையும், குளுகோஸினை உறியும் உயிர் அணுகளையும் கட்டுபடுத்துகின்றது. இன்சுலின் குறையும் போதோ, உயிர் அணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் போகும் போதோ சர்க்கரை நோய் அதிகமாகிறது.\nபிராணிகளை பொருத்தவரை சர்க்கரை நோய் வருவது நடுத்தர வயதில்தான் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிகமாக இது பெண் நாய்களிடம், அதுவும் ஒரு சில வகைகளுக்கு மட்டும் வருகிறது. பூனைகளை பொருத்தவரை ஆண் பெண் இரண்டுக்கும் இது பொருந்தும்.\nஅதிகமாக தண்ணீர் அருந்துவது\nவழக்கத்திற்கு அதிகமாக சிறுநீர் கழித்தல்\nவழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுதல்\nஇவைகளில் ஒன்று தோன்றினாலும் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள், அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வது நல்லது.\nசிறிதளவு பாதிப்பு இருந்தால் அதனை எளிதில் குணப்படுத்தி விடலாம். கட்டுப்பாடான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி இருந்தால் போதும். இருப்பினும் குளுகோஸின் அளவை சீறாக கொண்டுவர இன்சுலின் ஊசிகளை பின்பற்ற வேண்டும். தவறாத பரிசோதனை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவை அனைத்தும் உங்கள் பிராணியை ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு உதவும்.\nஎந்த பிராணியாக இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் அவைகளுக்கு நச்சு/விஷத்தன்மையை ஏற்படுத்துகின்றன. கீழே குறிப்பிட்டுள்ள அப்பொருட்களை விலக்கி வைத்திருப்பது நல்லது.\nவெங்காயம், பூண்டு, திராட்சை, போதை பொருள், பருப்பு வகைகள், இனிப்புள்ள பொருட்கள், கடல் உணவு, லில்லி செடிகள்.\nPosted in: கட்டுரை,வாழ்க்கை முறை,விழிப்புணர்வு
முத்துச்சிதறல்: April 2010\nஇல்லத்தில் ஒரு மருந்தகம்!\nஅன்றாடம் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் தானியங்கள், மசாலாப்பொருள்கள், பழங்கள் எல்லாமே சிறந்த மருந்து பொருள்கள்தான். இவைகளை வைத்து, நம் உடலில் தோன்றும் சிறு சிறு கோளாறுகளுக்கு மருத்துவரிடம் போகாமல் நாமே நிவாரணங்களை செய்து கொள்ள முடியும். இவை போக நாட்டு மருந்துகள் எனப்படும் அரிசித் திப்பிலி, கண்டத் திப்பிலி, ஓமம், சித்தரத்தை, அதிமதுரம், வால் மிளகு, போன்றவை கண்கண்ட பொக்கிஷங்கள். இவற்றை சிறு சிறு அளவில் [ 50 கிராம் போல] வாங்கி சுத்தம் செய்து சமையலறையின் ஒரு ஷெல்ஃபில் வைத்துக்கொண்டால், தலைவலி, சளி, ஜுரம், உடல் வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, இவற்றையெல்லாம் நாமே சரி செய்து விடலாம். உடலுக்கும் நல்லது. பணமும் மிச்சமாகும்.\nஇந்த மாதிரி மருத்துவ முறைகள் எல்லாம் தற்போது புழக்கத்தில் மிக மிகக் குறைந்து வருகிறது. சமீபத்தில் ஊரில் மளிகைச் சாமான்கள் வாங்கும்போது, கடைக்காரர் ‘இந்த காலப்பெண்கள் கொசுத்தொல்லைக்குக்கூட கொசுவர்த்தி காயில்கள்தான் வாங்கி உபயோகித்து, அதை சுவாசிப்பதால் குழந்தையின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறார்கள். நம்ம சாம்பிராணியை விட ஒரு சிறந்த கொசுவர்த்தி இருக்கிறதா என்ன?” என்று குறைப்பட்டுக் கொண்டார். அது நூற்றுக்கு நூறு உண்மை.\nஇங்கே நம் வீட்டில் இருக்கும் பொருள்களைக்கொண்டே சில மருத்துவக் குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.\n1. தொடர்ந்த வயிற்றுப்போக்கிற்கு:\nஒரு டம்ளர் சூடான டீ டிகாஷனில் ஒரு மூடி எலுமிச்சை சாறை கலந்து சிறிது தேனும் கலந்து குடிக்கவும். தினமும் இரு முறை குடிக்கலாம்.\nவெய்யில் காலங்களில் அதிக உஷ்ணத்தால் சிறு நீர் அதிகம் பிரியாது அதிக எரிச்சலுடன் வெளியேறும். அந்த மாதிரி சமயங்களில் உளுந்து மிகக் கண்கண்ட மருந்து! ஒரு பிடி உளுந்தைக் கழுவி ஒரு சொம்பு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்துக் குடித்தால் குடித்த சில நிமிடங்களிலேயே எரிச்சல் அடங்குவதையும் தாராளமாக சிறு நீர் பிரியத் தொடங்குவதையும் காணலாம். ஒரு சொம்பு நீர் காலியானதும் அதே உளுத்தம்பருப்பிலேயே மறுபடியும் இன்னொரு தடவை நீர் ஊற்றி ஊறிய தண்ணீரைக் குடிக்கலாம்.\n3. வயிற்றுப்பொருமல், வாயு முதலிய சங்கடங்களுக்கு:\nசுக்கு2ஸ்பூன், ஓமம்2ஸ்பூன், மிளகு2ஸ்பூன், சீரகம்2ஸ்பூன், ஒரு பட்டாணி அளவில் பெருங்காயத்துண்டு-இவற்றை வெறும் வாணலியில் இலேசாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும். பெருங்காயத்தை மட்டும் சிறிது எண்னெயில் வறுத்துக் கொண்டு மற்ற பொருள்களுடன் சேர்த்துப் பொடிக்கவும். தினமும் சாப்பிட ஆரம்பிக்கும்போது ஒரு கை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்னெய் ஊற்றி இந்தப்பொடி ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடவும். அதன் பின் மற்ற உணவுப்பொருள்களை சாப்பிடலாம்.\n4. சிறுநீரகக் கல் தோன்றி வலியுடன் அவதிப்படுபவர்களுக்கு:\nஒரு கப் வாழைத்தண்டு துண்டுகளை சிறிது நீரில் மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து மோர், சிறிது உப்பு, 1 ஸ்பூன் எலூமிச்சை சாறு கலந்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் வலி அடங்குவதுடன் 15 நாட்களில் கற்கள் கரைந்து சிறு நீருடன் வெளியேறும். இந்த வலி இருப்பவர்கள் மட்டன், பால், ப்ளம்ஸ் பழம் இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.\n5. சளி, இருமல், தொண்டை வலிக்கு:\nசித்தரத்தை, வால் மிளகு, அதிமதுரம், மிளகு, அரிசித்திப்பிலி இவை அனைத்தும் வகைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் ஒன்று பாதியாய் அடித்து வைத்துக்கொள்ளவும்.3கடுக்காய்களை தோலை மட்டும் நீக்கி இந்த மருந்து பொள்களுடன் சேர்த்து, பனங்கல்கண்டு அரை கப், தண்ணீர்3கப் சேர்த்து கொதிக்கவிடவும். கஷாயம் பாதியாக சுண்டும்போது இறக்கவும். தினமும் இரு வேளை கால் கப் சூடாகக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 21:36 26 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவிருதுகள் வழங்கிய சகோதரி கிருஷ்ணவேணிக்கு என் இதயங்கனிந்த நன்றி!\nஇதில் கீழுள்ள ராணி விருதை\nசகோதரிகள் கெள்சல்யாவிற்கும் பிரபாவிற்கும்,\nகீழுள்ள ராஜ விருதை\nசகோதரர்கள் குமார், மோகன்குமார், அஹமது இர்ஷாத் ஆகியோருக்கும்,\nகீழுள்ள ‘சிறந்த உணவு வலைத்தளத்திற்கான’ விருதை\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:15 17 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅன்பென்பது.. .. ..\nஅன்பென்பது தண்மை என்று புலவர் சொன்னார்- ஆனால்\nஅதுவும் தணலாய் சுட்டது சில நேரம்!\nஅன்பென்பது அழகென்று அறிஞர் சொன்னார்-ஆனால்\nஅதுவும் சிதைந்து அழிந்தது சில நேரம்!\nஅன்பென்பது மலரென்று கவிஞர் சொன்னார்-ஆனால்\nஅதுவும் சருகாய் உதிர்ந்தது சில நேரம்!\nஅன்பென்பது உண்மையென்று கற்றோர் சொன்னார்-ஆனால்\nஅதுவும் பொய்யாய்க் கரைந்தது சில நேரம்!\nஅன்பென்பது தெய்வமென்று பெரியோர் சொன்னார்-ஆனால்\nஅதுவும் சிலையாய்ப் போனது சில நேரம்!\nஅன்பென்பது அமுதமென்று சிலர் சொன்னார்-ஆனால்\nஅதுவும் விடமாய்ப்போனது சில நேரம்!\nஅன்பென்பது இசையென்று பலர் சொன்னார்-ஆனால்\nஅதுவும் ஸ்ருதி கலைந்து போனது சில நேரம்!\nஅன்பென்பது யாதென்று அலைந்து நின்றேன்!\nஅறிந்தபோது உனர்ந்தபோது அசந்து நின்றேன்!\nஅன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!\nஅன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!\nஅன்பென்ற அழகுதான் மழலைதன் தளிர் நடை!\nஅன்பென்ற கடவுள்தான் மழலைதன் குளிர்ப்பார்வை!\nஅன்பென்ற மலர்தான் மழலைதன் எழில்முகம்!\nஅருஞ்சுவைக் கற்கண்டும் அருமருந்தும் தோற்குமே\nஅன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்!\nஅன்பென்பதற்கு பல இலக்கணங்களுண்டு. அரச காலப் புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள் வரை அன்பைப்பற்றி பாடாத பாடல்கள் இல்லை. அதை செவிப்புலன் அற்றவர் கூட கேட்க முடியும். குரலிழந்தோர்கூட பேச முடியும். பார்வையிழந்தோர்கூட பார்க்க முடியும். அன்றைய காலத்தில் அன்பை முன் வைத்துத்தான் திரைபப்டங்கள், நாவல்கள், பாடல்கள் தோன்றின. காதலும் பாசமும் நட்பும் உண்மையான அன்பையும் சத்தியத்தையும் பிரதானமாக வைத்து வளர்ந்தன. இன்றைக்கு எல்லாமே முன்னணியில் நிற்கின்றன, உண்மையான அன்பைத்தவிர!\nசிறு வயதில் பெற்றோர் பாசம், பள்ளி வயதில் ஆசிரியரிடம் அன்பு, இளம் வயதில் காதல், அதன்பின் குழந்தையிடம் பாசம்-இப்படி வலைப்பின்னல்களாய் அன்பு ஏதாவது ரூபத்தில் நம்மை பின்னிப் பிணைந்து மனதின் ஈரத்தைக் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் பல வருடங்களின் வாழ்வியல் அனுபவங்களுக்குப் பின்னாலும் அன்பின் இலக்கணம் முழுமையாகப்புரிவதில்லை. இதயத்தின் தேடலுக்கு மனதில் எழுந்த பதில் சிறு முயற்சியாக, கவிதையாக இங்கே வெளிப்பட்டிருக்கிறது!\nபடத்திற்கு நன்றி தமிழாக்கம் வலைத்தளத்திற்கு!\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 10:05 34 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதுவும் கண்ணாடி ஓவியத்திற்கான கலர்களை வைத்து அவுட்லைன் வரைந்து அதன் பிறகு ஆயில் கலர் போல ஷேட்ஸ் கொடுத்திருக்கிறேன். ஓவியத்தை அரை மணி நேரத்திற்குள் வரைந்து முடித்து விட்டாலும் நகைகள் வரைய நேரம் பிடித்தது.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 21:41 55 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!\nஎன் ‘முத்துச்சிதறலுக்கு’ வருகை தந்து கருத்துரைகளும் வழங்கி வரும் என் அன்பு சகோதர, சகோதரியர்க்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!\nசமையல் பகுதியில் முதன்முதலாக ‘ரஸ மலாய்’ என்னும் இனிப்புடன் ஆரம்பிக்கிறேன். இதில் பல வகைகள் இருக்கின்றன. ரிக்கோட்டா சீஸ் வகையை உபயோகித்தும் ரஸ மலாய் செய்யப்படுகிறது. ஆனால் எல்லா வகைகளையும் விட இந்த பக்குவம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, சுலபமானதும்கூட. என் நெருங்கிய உறவினரிடம் இதை நான் 30 வருடங்களுக்கு முன்னர் கற்றுக்கொண்டேன். இதன் சுவை அறிந்த பின், நான் மற்ற ரஸ மலாய் வகைகளிடம் போனதேயில்லை.\nபால் பவுடர் [full cream]- 1 1/4 கப்+20 டீஸ்பூன்\nமைதா மாவு- 1 டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்\nசீனி- 8 மேசைக்கரண்டி\nகுங்குமப்பூ- ஒரு சிட்டிகை\nமெல்லியதாக சீவிய பாதாம் பருப்பு- 1 மேசைக்கரண்டி\nமெல்லியதாக சீவிய பிஸ்தா-2மேசைக்கரண்டி\nஏலக்காய் பவுடர்- அரை டீஸ்பூன்\n1 1/4 கப் பால் பவுடர், பேக்கிங் பவுடர், மைதா மூன்றையும் மூன்று முறை சலிக்கவும்.\nஎண்ணெய், முட்டை கலந்து பிசையவும்.\nசில சமயம் முட்டை பெரியதாய் அதிக நீர்ப்பசையுடன் இருந்தால் பிசையும் மாவு கொழகொழவென்று போகலாம்.\nஅந்த மாதிரி சமயத்தில் மேலும் சிறிது பால் பவுடர் சேர்க்கலாம்.\nபிசைந்த மாவு கிளாஸ் போல பளபள்ப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.\nசிறிய அரை நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்யவும்.\nஉருண்டைகள் உருட்டும்போது கைகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காமல் உருட்டவும்.\nமீதி பால் பவுடரை தண்ணீரில் கரைத்து கொதிக்க வைக்கவும்.\nகொதிக்கும்போது குங்குமப்பூவையும் சீனியையும் சேர்க்கவும்.\nஇப்போது ஐந்து உருண்டைகள் கொதிக்கும் பாலில் போடவும்.\nஉருண்டைகள் உடனேயே வெந்து மேலெழும்பி வரும்.\nஉடனேயே ம்றுபடியும் ஐந்து உருண்டைகள் போடவும்.\nஇதுபோல அனைத்து உருண்டைகளும் பாலில் போட்டு வெந்து மேலெழும்பியதும் சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.\nஏலப்பொடியை தூவி மெதுவாக கலக்கவும்.\nபாதாம் பருப்பு, பிஸ்தா பருப்புகளைத் தூவி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து நன்கு குளிர்ச்சியடைந்ததும் பரிமாறவும்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 22:18 49 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்றைய இளம் பெண்களுக்கு!\nகாலச்சுழற்சிகளில் வசந்த காலம் மறைந்து இலையுதிர்காலத்தில் உடல் வலிமை, மன வலிமை குறைந்து ஆயிரம் ஏக்கங்களுடனும் வலிகளுடனும் தன் நாட்களை கழிக்கும் முதியவர்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?\nஅந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்த காலத்தில் முதுமையிலும் குடும்பத்தில் அவர்களுக்கு பங்கிருந்தது. ஆக்கப்பூர்வமான சிறுசிறு வேலைகள் உற்சாகத்தைத் தந்து அவர்கள் மனதை பாதுகாத்தன. பேரக்குழந்தைகள் அவர்களுக்கு பாரமாக இருந்ததில்லை. ஆனால் இன்றோ, மகன் மருமகள் தத்தம் பணிகளுக்குச் செல்வதால் அவர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்கு முழு நேர கடமையாகி விடுகிறது. வயதின் சுமை, பல வருட உழைப்பு இவைகளெல்லாம் தினசரி வேலைகளை சுவாரஸ்யமே இல்லாததாக ஆக்கி விடுகின்றன. இன்னுமே உழைப்பா, இனியும் ஓய்வில்லையா என்ற கேள்விகளும் சார்ந்திருத்தலும் அவர்களை தளர வைத்து விடுகின்றன.\nஒரு ஹிந்திப் படம். பெயர் நினைவில்லை. அமிதாப் பச்சன் நடந்து போகும்போது சற்று தடுமாறுவார். அருகில் இருந்த மகன் அவரைத் தாங்கி உதவும்போது அமிதாப் அந்த உதவியை மறுப்பார். அப்போது அந்த மகன் ‘ நான் சின்னப் பையனாக இருந்தபோது இப்படி தடுமாறியபோது நீங்கள்தானே என்னை நடை பழக்கி என்னை தடுமாறாமல் நடக்க வைத்தீர்கள். அதை இப்போது நான் உங்களுக்குச் செய்யக் கூடாதா?’ என்று கேட்பார். இந்த அன்பும் அக்கறையும் பரிவும் ஒவ்வொரு மகனிடமும் மருமகளிடமும் இருக்குமானால் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருக்கத் தேவையில்லை.\nகொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு முதியோர் இல்லத்திற்குச்சென்று அங்குள்ள அனைவருக்கும் உணவளித்தபோது மனம் அப்படியே கனத்துப் போனது. எத்தனை வலி அந்த கண்களில்! அந்த இல்லத்தில் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்தான். அடிக்கடி போவதால் அதைப்பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் கவனிப்பும் வேளாவேளைக்கு சாப்பாடும் மட்டும் அவர்களுக்கு இந்த வயதில் போதுமா? கருணை மட்டும் அவர்களுக்கு மன நிறைவைத் தந்து விடுமா?அவர்களின் மன வலி எதனால் போகும்? தன் ரத்த உறவுகளின் அன்பான கவனிப்பினால்தானே போகும்? இது ஏன் இன்றைய இளம் ரத்தங்கள் நிறைய பேருக்கு புரிவதில்லை? வயதாக வயதாக, ஒரு சிறு குழந்தையின் மனமும் உடலுமாக, உடல் குறுகி, நோய் பெருகி தள்ளாட்டமாய் நடக்கையில் அவர்கள் நெஞ்சில் தேன் வார்ப்பது எது? அவர்களின் பிள்ளைகளின் அன்புதானே?\nஉட்கார்ந்து நலம் விசாரித்து, அன்பும் அக்கறையுமாக பேசக்கூடிய மகன்கள் இன்றைக்கு குறைந்து வருகிறார்கள். தலைமுறை இடைவெளியை மதிக்கத் தெரிந்த இளையவர்கள் இன்று பெரும்பாலும் அருகிவிட்டார்கள். சுயநலம், அவசர யந்திரத்தனமான வாழ்க்கை, இதெல்லாம் தன்னைப் பெற்று வளர்த்தவர்களையே மறக்க வைக்கிறது.\nஒருமுறை எங்கள் குடும்ப நண்பர் என்னிடம் ‘நீங்களெல்லாம் மஞ்சள் குங்குமத்துடன் போய்ச்சேர வேண்டும் என்பீர்கள்! அது எத்தனை சுய நலம்! இத்தனை வருடங்கள் உங்களையே சார்ந்து வாழப் பழகி விட்டோம். எங்களுக்கு உடல் நலமில்லாது படுக்கையில் சாய்ந்தால் திருமணமாகிச் சென்று விட்ட மகளும் துடைத்து விட முடியாது. மருமகளும் செய்ய முடியாது. ஆனால் நாங்களே இல்லாமல்போனால்கூட, அவர்களால் உங்கள் உடம்பை துடைக்கவும் வாந்தி எடுத்தால்கூட அருவருப்பிலாமல் செய்யவும் முடியும்’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.\nஇங்குதான் நான் இன்றைய இளம் பெண்களிடம் வருகிறேன்.\nஉங்களை எப்படி உங்கள் பெற்றோர் அருமை பெருமையாக வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கிறார்களோ, அதே மாதிரிதான் உங்கள் கணவரைப் பெற்றவர்களும் சீரும் சிறப்புமாக வளர்த்து தங்கள் மகனை உங்கள் கையில் ஒப்படைக்கிறார்கள். உங்கள் பெற்றோர் உங்களைப் பிரிந்த போது அவர்களுக்கு எந்த அளவு மன வலி இருந்ததோ, அதே அளவு உங்கள் கணவரைப் பெற்றவர்களும் மன வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் இன்னும் கொடுமை, அவர்கள் மகனுடன் அருகிலேயே இருந்தாலும், மனதால் அவனைப் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த விலகல் மகனுக்குத் திருமணம் செய்யும் ஒவ்வொரு தாயுன் தந்தையும் அனுபவிப்பதுதான். படித்தவர்களும், அனுபவமடைந்தவர்களும், அதிக சகிப்புத்தன்மை உடையவர்க்ளும் இந்த விலகலை சமாளித்துக் கொள்கிறார்கள். பக்குவமற்றவர்களாலும் அனுபவம் குறைந்தவர்களாலும் திடீரென்று வந்த இந்த விலகலை சீரணித்துக்கொள்ள முடிவதில்லை.\nநீங்கள் எப்படி இப்போது உங்கள் குழந்தையை சீராட்டி வளர்க்கிறீர்களோ, அதே மாதிரிதான் அவர்கள் 30 வயது வரை தங்கள் மகனை வளர்த்து உங்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதுவரை இருந்த நெருக்கம், மனம் திறந்த பேச்சு, பகிர்தல் எல்லாமே திடீரென்று குறையும்போது அந்த மாமியாரால் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள். தோழமைக்கு நேரம் குறையும்போது மாமனாருக்கோ மகனின் விலகல் சோர்வைக் கொடுக்கிறது. கோபம், ஆங்காரம், போட்டி, பொறாமை, பாதுகாப்பின்மை, கொந்தளிப்பு-இதெல்லாம் உருவாகுவது இப்படித்தான்.\nஇதன் காரணமாக அவர்கள் வார்த்தைகளை வீசி இறைப்பதையும் கோபத்தில் கொந்தளிப்பதையும் குறைகள் எதற்கெடுத்தாலும் கண்டுபிடிப்பதையும் நான் நியாயமென்று சொல்ல வரவில்லை. பாதுகாப்பின்மையென்ற உணர்வினால் அவர்கள் செய்கிற தவறுகளை நீங்கள் மன்னிக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் செய்கின்ற தவறுகளை கண்ணீருடனோ அல்லது மென்மையாகப் பேசியோ அவர்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுவரை வளர்ந்த இடத்திலிருந்து ஒரு செடியை அப்படியே வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைப்பதுபோல, புதிய இடத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்த உங்களுக்கு கடுஞ்சொற்களும் அலட்சியப்போக்கும் நிச்சயம் காயப்படுத்தும்.\nஆனால் மனித இதயம் அளவற்ற கருணையால்தான் முழுமை அடையும். உங்களுக்கு மன வலிமையும் உடல் வலிமையும் அதிகம். அவர்களை சிறு குழந்தையாக எண்ணி உங்களின் உள்ளத்துக் கருணையெல்லாவற்றையும் அவர்களிடம் காண்பியுங்கள். ஒரு தாயாக அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். உள்ளம் குளிர அவர்கள் சிரிக்கும் சிரிப்பு உங்களை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வைக்கும். குடும்பம் ஒரு கோவிலாக இருந்தால் முதியோர் இல்லங்கள் எப்படி பெருகும்? ஆதரவு யாருமே இல்லாது போனவர்களுக்குத்தான் முதியோர் இல்லங்கள். ரத்தமும் சதையுமாக பெற்ற மக்கள் இருப்பவர்களுக்கு அல்ல.\nபடத்துக்கான நன்றி விக்கிபீடியாவிற்கு!!\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:05 40 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதுவும் வாட்டர் கலரில் நான் வரைந்த ஓவியம்தான். ஆனால் முந்தையதைப்போலல்லாமல் நிறைய ஷேட்ஸ் இதில் உபயோகித்திருக்கிறேன்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:22 41 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்
தமிழ், தமிழன்னு பேசுறதெல்லாம் சும்மாவா.. பொண்ணுங்கள இப்டி வளர்த்திருக்கீங்களே! வறுபடும் உச்சநடிகர்! | Familiar actor's daughters kills Tamil - Tamil Filmibeat\nசென்னை: அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உச்ச நடிகர் தனது மகள்களின் கொஞ்சும் தமிழால் சமூக வலைதளங்களில் வறுபட்டு வருகிறார்.\nதமிழ் சினிமாவில் சிறு குழந்தை முதல் நடித்து வரும் உச்ச நடிகர் திரைத்துறையில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என திரைத்துறையில் இவர் கை வைக்காத துறையே இல்லை.\nதமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேசும் அந்த நடிகர் தற்போது வரை தனது வாழ்க்கையை நடிப்புக்காகவே அர்ப்பணித்து வருகிறார்.\nபடத்துக்கு படம் தனித்துவத்தை காட்டி வரும் அந்த நடிகர் அண்மையில் தனது பிறந்தாளை கொண்டாடினார். சொந்த ஊரில் பிரமாண்டமாக நடந்த விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் நடிகர்.\nஅப்போது விருந்தினர்கள் ஒரு புறம் வாழ்த்த நடிகரின் குடும்பத்தினரும் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக மகள்கள் அழகு தமிழில் அப்பா என்று கூறாமல் பாபுஜி பாபுஜி என்றனர்.\nஏற்கனவே டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியபோதே பாபுஜி என்று குறிப்பிட்டதால் கடுப்பான நெட்டிசன்ஸ் அப்பா என்றால் வாயில் உள்ள முத்தா கொட்டிவிடும் என விளாசினர். ஆனால் அதனையும் மீறி மேடையிலும் அதே வார்த்தையை கூறினர்.\nசரி அது கிடக்கட்டும் என்றால்.. நடிகரின் இளையமகள் பேசிய தமிழை கேட்ட ரசிகர்கள் அய்யோ அம்மா முதல்ல மைக்க கொடுத்துட்டு போயி உட்காரு என்று கூறும் அளவுக்கு இருந்தது. தமிழ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்துவிட்டு எனக்கு தமிழ் வராது மன்னித்து விடுங்கள் என ஸ்டைலாக கூறிவிட்டு அமர்ந்தார்.\nதமிழ் வாடையே இல்ல\nஇதனை பார்த்த பார்வையாளர்கள், இந்தி மொழிக்கு எதிராக குரல் கொடுப்பவர், வார்த்தைக்கு வார்த்தை தமிழ் என்றும் தமிழன் என்றும் கூறும் நடிகர் தனது மகள்களை தமிழ் வாடையேப் படாதப்படி இப்படியா வளர்ப்பது என வறுத்தெடுத்து வருகின்றனர்.\nநடிகருக்கு தர்ம சங்கடம்\nமேலும் தமிழ், தமிழன் என வீரவசனம் பேசுவதெல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டும்தானா என்றும் விளாசி வருகின்றனர். ஏற்கனவே குடும்ப விழாவில் நடிகையை சேர்த்துக்கொண்ட போட்டோ வைரலானதால் விமர்சிக்கப்பட்டு வரும் நடிகருக்கு மகள்களின் தமிழால் தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்கிறதாம்.\nஇதை விட குஷ்புவுக்கு வேறென்ன வேண்டும்: #மகிழ்ச்சி\nஎன்னால் தான் முடியலை, என் மகள்களுக்காவது அந்த பாக்கியம் கிடைக்கட்டுமே: ஸ்ரீதேவி\nஎன் தங்கச்சி தைரியசாலி... அக்‌ஷரா குறித்து ஸ்ருதி பெருமை!\nதென்னிந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்தது மாதிரி இருக்கு: 'கமல் சகாப்தம்' பற்றி சரிகா\nசுஷ்மிதா சென்னும்,2குட்டி தேவதைகளும்\nRead more about: daughters gossip மகள்கள் கிசு கிசு\nFamilier actor's daughters kills Tamil in father's birthday function.
Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: நான் தோல் தேமல் நோயால் அவதிப்படுகிறேன். தேமலை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?\nநான் தோல் தேமல் நோயால் அவதிப்படுகிறேன். தேமலை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?\nகேள்வி: நான் தோல் தேமல் நோயால் அவதிப்படுகிறேன். இதனால் வெளியிடங்களில் தங்க நேரும்போது சட்டையை கழட்டி காற்று வாங்க முடிவதில்லை. ஆங்கில மருந்துகள் பல உபயோகித்துவிட்டேன் பலனில்லை. தேமல் வர காரணம் என்ன? தேமலை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?\nமருத்துவர் பதில்: ஈரமான ஆடைகளை உடுத்துவது, குளித்தவுடன் ஈரத்தை துவட்டாமல் உடை அணிவது. அசுத்தமான தண்ணீரில் குளிப்பது, மற்றவர்களின் ஆடைகள் துண்டுகள் உபயோகிப்பது, அதிகமாக வியர்ப்பது. போன்ற காரணங்களால் தேமல் வருகிறது. இது தவிர நோய்த்தொற்றிய ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நெருங்கி பழகினாலும் பரவலாம். தேமலுக்கு சுய ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதுடன், சத்தான உணவுகளை சாப்பிடுவதும் அவசியம்.\nதேமலுக்கு ஆங்கில மருந்துக் கடைகளுக்கு சென்று தாங்களாகவே மருந்து கேட்டு வாங்கி தடவும் பழக்கம் பலருக்கு உள்ளது, இதனால் தற்காலிகமாக தேமல் மறைந்து மீண்டும் மீண்டும் தேமல் வரலாம்.\nஎனவே தகுதிவாய்ந்த ஹோமியோபதி மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.
Quicktime : ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம். இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும், இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும். இன்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்கிப் பார்க்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால் இந்த ஆட்– ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும்.\nஇந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.\nTraceroute: இணையத் தொடர்பில் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்புப் பாதையைக் கண்டுபிடிக்கும் கட்டளைச் சொல். இந்த கட்டளைச் சொல்லை எம்.எஸ். டாஸ் பிராம்ப்டில் கொடுத்து ஏதேனும் ஒரு இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்துப் பாருங்கள்.\nஅப்போது உங்கள் கம்ப்யூட்டர் இணைய தொடர்பில் இருக்க வேண்டும். அந்த முகவரி குறிப்பிடும் இணைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கம்ப்யூட்டர் சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்.\nஎச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும். தொழில் நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.)\nசுருக்கமாகச் சொல்வதென்றால் இது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும் படி எழுதப்பட்டிருக்கும்.\n400 Bad Request: நீங்கள் டைப் செய்த இணைய தள முகவரி தவறாக டைப் செய்யப்பட்டிருக்கலாம். அதனால் உங்கள் இணைய சர்வர் நீங்கள் எந்த தளத்தைத் தேடுகிறீர்கள் என அறிந்து கொள்ள முடியாமல் திணறுகிறது.\nஅப்போது இந்த செய்தி கிடைக்கும். ஒரு வேளை இணைய தள முகவரியை டைப் செய்திடுகையில் பெரிய எழுத்து சிறிய எழுத்துக்களைக் கலந்து கூட அடித்திருக்கலாம். கவனத்துடன் அதனை மீண்டும் நீங்கள் கவனித்துத் திருத்திக் கொள்ளலாம்.\n401 Unauthorized Request : நீங்கள் அனுமதிக்கப்பட முடியாத இணைய தளத்தை நீங்கள் பெற முயன்றால் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். இந்த தளத்தைப் பெற்று தகவல்கள் பெற ஒரு வேளை உங்களுக்கு ஒரு பாஸ்வேர்ட் தேவைப்படலாம்.\nஅல்லது உங்கள் சர்வரே இத்தகைய தளங்கள் உங்களுக்குக் கிடைக்காத வகையில் சில வரையறைகளை வகுத்திருக்கலாம். அதன் காரணமாகவும் இந்த செய்தி கிடைக்கும். சரி என்ன செய்யலாம்? எனக் கேட்கிறீர்களா? இந்த தளத்தை அணுகும் முயற்சியைக் கைவிட வேண்டியதுதான்.
லிண்டன் ஜான்சன் பற்றி சுவாரசியமான மற்றும் முக்கிய உண்மைகள்\nலிண்டன் பி ஜான்சன் ஆகஸ்டு 27, 1908 இல் டெக்சாஸில் பிறந்தார். 1963 நவம்பர் 22 இல் ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டதன் மூலம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார், பின்னர் அவர் 1964 ல் தனது சொந்த உரிமையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். லிண்டன் ஜான்ஸனின் வாழ்க்கையும் ஜனாதிபதி பதவியையும் புரிந்து கொள்வதற்கு முக்கியமான பத்து முக்கிய உண்மைகள் இங்கே உள்ளன.\nஒரு அரசியல்வாதியின் மகன்\nகீஸ்டோன் / ஹல்ட்டன் காப்பகம் / கெட்டி இமேஜஸ்\nலிண்டன் பெய்ன்ஸ் ஜோன்சன் சாம் எலி ஜான்சன், ஜூனியர், டெக்சாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒரு பதினெட்டு ஆண்டுகளாக மகன். அரசியலில் இருந்தாலும்கூட, அந்த குடும்பம் செல்வந்தர்கள் அல்ல, குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஜான்சன் தனது இளைஞர்களிடையே பணிபுரிந்தார். ஜான்சனின் தாய், ரிபெக்கா பெய்ன்ஸ் ஜான்சன், பேலர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் ஒரு பத்திரிகையாளராக இருந்தார்.\nஅவரது மனைவி, Savvy முதல் லேடி: "லேடி பறவை" ஜான்சன்\nராபர்ட் குட்ஸன் / விக்கிமீடியா காமன்ஸ்\nகிளாடியா அல்டா "லேடி பேர்ட்" டெய்லர் மிகவும் அறிவார்ந்த மற்றும் வெற்றிகரமானவராக இருந்தார். அவர் 1933 மற்றும் 1934 ஆம் ஆண்டுகளில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு இளநிலை பட்டங்களை பெற்றார். அவர் வியாபாரத்திற்கான ஒரு சிறந்த தலைவராக இருந்தார் மற்றும் ஆஸ்டின், டெக்சாஸ் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிலையத்திற்கு சொந்தமானார். முதல் லேடி என, அவள் அமெரிக்கா அழகுபடுத்த அவரது திட்டம் வேலை.\nசில்வர் ஸ்டார் விருது வழங்கப்பட்டது\nஅமெரிக்க பிரதிநிதிகளாக பணியாற்றும் போது, ​​அவர் இரண்டாம் உலகப் போரில் சண்டையிட்டு கடற்படையினுள் நுழைந்தார். அவர் விமானம் ஜெனரேட்டர் வெளியே சென்று அவர்கள் சுற்றி திரும்ப வேண்டும் ஒரு குண்டு பணியில் ஒரு பார்வையாளர் இருந்தது. எதிரி தொடர்பு இருப்பதாக சில கணக்குகள் தெரிவிக்கின்றன, மற்றவர்கள் யாரும் இல்லை என்று கூறினர். இருந்தபோதிலும், அவர் சண்டைப் போட்டியில் வெள்ளி நட்சத்திரம் வழங்கப்பட்டது.\nஇளைய ஜனநாயக ஜனநாயக பெரும்பான்மை தலைவர்\n1937 ஆம் ஆண்டில், ஜான்சன் ஒரு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1949 இல், அவர் அமெரிக்க செனட்டில் ஒரு ஆசனத்தைப் பெற்றார். 1955 வாக்கில், நாற்பத்தி ஆறு வயதில், அவர் அந்த நேரத்தில் வரை இளைய ஜனநாயகக் கட்சி பெரும்பான்மைத் தலைவராக ஆனார். நிதியுதவி, நிதி, மற்றும் ஆயுத சேவைகள் கமிஷன்கள் ஆகியவற்றில் பங்குபெற்றதன் காரணமாக அவர் காங்கிரசில் நிறைய அதிகாரங்களைக் கொண்டிருந்தார். 1961 வரை அவர் செனட்டில் பணியாற்றினார்.\nஜனாதிபதியிடம் JFK வெற்றி பெற்றது\nஜான் எஃப். கென்னடி நவம்பர் 22, 1963 இல் படுகொலை செய்யப்பட்டார். ஜான்சன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார், விமானப்படை ஒன்றை பதவியேற்றார். அவர் கால முடிவை எடுத்த பின்னர் 1964 ல் மீண்டும் ஓடினார், பாரி கோல்ட் வாட்டர்ஸை இந்த செயல்முறையில் தோற்கடித்தார் 61 சதவிகித மக்கள் வாக்கு.\nஒரு பெரிய சமூகம் திட்டம்\nஜான்சன் அவர் தனது திட்டங்களை "பெரிய சங்கம்" மூலம் வழங்கினார் என்று குறிப்பிட்டார். அவர்கள் ஏழைகளுக்கு உதவி மற்றும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவ மற்றும் மருத்துவ திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிவில் உரிமைகள், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தனர்.\nசிவில் உரிமைகள் முன்னேற்றங்கள்\nஅலுவலகத்தில் ஜான்சனின் காலத்தில், மூன்று பிரதான சிவில் உரிமை நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டன:\n1964 ஆம் ஆண்டிற்கான சிவில் உரிமைகள் சட்டம் - பொது வசதிகளின் பிரிவினருடன் வேலைவாய்ப்பு சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளது.\n1965 வாக்களிக்கும் உரிமைகள் சட்டம் - எழுத்தறிவு சோதனைகள் மற்றும் பிற வாக்காளர் அடக்குமுறை நடவடிக்கைகள் சட்டவிரோதமானது.\n1968 ஆம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டம் - வீடமைப்பு அடிப்படையில் பாகுபாடு சட்டவிரோதமானது.\n1964 ஆம் ஆண்டில், 24 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் தேர்தல் வரி விதிக்கப்பட்டது.\nவலுவான ஆயுதம் காங்கிரஸ்\nஜான்சன் மாஸ்டர் அரசியல்வாதியாக அறியப்பட்டார். ஒருமுறை அவர் ஜனாதிபதியாக ஆனார், ஆரம்பத்தில் அவர் நிறைவேற்ற விரும்பிய செயல்களைப் பெற சில சிரமங்களை கண்டார். இருப்பினும், அவர் தனது தனிப்பட்ட அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, அல்லது சிலர் வலுவான கையைப் பேசுகிறார், காங்கிரசு வழியாக அவர் விரும்பிய பல சட்டங்கள்.\nவியட்நாம் போர் அதிகரிப்பு\nஜான்சன் ஜனாதிபதியாக வந்தபோது, ​​வியட்நாமில் எவ்வித உத்தியோகபூர்வ இராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனினும், அவரது விதிமுறைகள் முன்னேற்றம் அடைந்ததால், மேலும் துருப்புக்கள் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. 1968 வாக்கில், வியட்நாம் மோதலில் 550,000 அமெரிக்கத் துருப்புக்கள் சிக்கிக் கொண்டன.\nவீட்டில், அமெரிக்கர்கள் போருக்குப் பிந்தையவர்கள். காலப்போக்கில், அமெரிக்கா அவர்கள் எதிர்கொள்ளும் கெரில்லாப் போருக்கு மட்டுமல்லாமல், போரை அதிகமாக்குவதற்கு அமெரிக்கா விரும்பவில்லை என்பதால்தான் அமெரிக்கா வெற்றி பெறவில்லை என்பது தெளிவாயிற்று.\n1968 ல் மறுபரிசீலனை செய்ய ஜான்சன் முடிவு செய்தபோது, ​​அவர் வியட்நாமில் சமாதானத்தை பெற முயற்சிப்பதாக கூறினார். இருப்பினும், ரிச்சர்ட் நிக்சனின் ஜனாதிபதி வரை இது நடக்காது.\n"தி வாண்டேஜ் பாயிண்ட்" ரிட்டையன்மென்ட்டில் ஓய்வு பெற்றது\nஓய்வு பெற்ற பிறகு, ஜான்சன் அரசியலில் மீண்டும் வேலை செய்யவில்லை. அவர் தனது நினைவுச்சின்னங்கள், தி வான்டேஜ் பாயிண்ட் எழுதி சில காலம் செலவிட்டார் . இந்த புத்தகம் ஒரு தோற்றத்தை அளிக்கிறது மற்றும் அவர் ஜனாதிபதியின்போது அவர் எடுத்த பல செயல்களுக்கு தன்னையே நியாயப்படுத்தினார்.\nஜேம்ஸ் மன்றோ பற்றி முதல் 10 விஷயங்கள்\nநீங்கள் சோர்வாக இருக்கும் போது நீங்கள் பயிற்சி வேண்டுமா?
திருப்பதி மஹேஷ்: ஒரு பிள்ளை மட்டும்- சிறுகதை\nஒரு பிள்ளை மட்டும்- சிறுகதை\nஞாயிறு மாலை. சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இரண்டு காதுகளிலும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தனியாக வீட்டு மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக சின்மையியின் குரலுக்கு சொக்கிப்போய் நண்பன் படத்தில் வரும் அஸ்குலக்கா பாடலை கைபேசியில் ஓடவிட்டு திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். சூடாக கையில் எதோ படும் ஸ்பரிசத்தை உனர்ந்ததும்தான் கவனித்தேன். ஒரு கையில் தோசையும் மரு கையில் காபியையும் வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தாள் எனதருமை மனைவி அனிதா.\n“எவ்வளவு நேரமா உங்கள கீழ வரச் சொல்லி கூப்பிட்டேன் தெரியுமா?” கொஞ்சம் கூட அவளுக்கு பொருந்தாத சீரியஸ்னெஸ் முகத்தில் கொண்டுவர முயற்சித்துக்கொண்டு தனது கையில் இருக்கும் காபி கப்பை நான் வாங்க எனது கை அருகே கொண்டு வந்தாள்.\n“அது... பாட்ட கேட்டுகிட்டே இருந்தேனா... அப்படியே அந்த குரலுக்கு சொ.க்.கிப்” சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டவளாய் போதும். போதும். சொல்லிக்கொண்டு வெளியே கேட்கா வண்ணம் எதையோ அவள் தனக்குள் முனங்க ஆரம்பித்தாள்.\n“கொஞ்சம் சத்தமா முனங்கினா நாங்களும்தான் கேட்போம்ல” சொல்லிக்கொண்டு அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வர ஆரம்பிச்சது. மதிய உணவு முடிச்சதும் ஈவினிங் அனிதாவை வெளியே கூட்டிட்டு போறதாகச் சொல்லி இருந்தேன்.\nஎங்களோடது பெற்றோர் பார்த்து நிச்சயித்து ஒரு சுப தினத்தில் நடந்த திருமணம். இருவருக்கும் திருமணம் முடிந்ததில் இருந்து தனியாக வெளியே விருப்பமான இடத்திற்கு எங்கும் செல்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஞாயிறும் யாராவது உறவினர்கள் விருந்திற்கு அழைத்து விடுவார்கள். காலையில் சென்று விட்டால் இரவுதான் வீடு திரும்ப முடியும். அலுவலகத்தில் ஞாயிறு மட்டும்தான் எனக்கு கிடைக்கும் ஒரே விடுமுறை நாள். நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று ஒரு சுற்று எல்லாரது வீடுகளுக்கும் சென்று முடிந்ததால் இன்றுதான் வீட்டில் பகல் நேரத்தில் இருக்க சமயம் கிடைத்தது.\nமதிய உணவிற்கு பிறகு ஓய்வெடுக்கும்போதுதான் அனிதா “ஏங்க சாயங்காலம் எங்காவது வெளியே கூட்டிட்டு போங்க” என்று கேட்டிருந்தாள். “சரிடா செல்லம்ன்னு அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்கி விட்டேன். விழித்து பார்த்த போது கட்டிலில் அனிதாவை காணவில்லை. அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மாவும் அனிதாவும் சமையல் அறையில் ஏதோ சமைத்துக்கொண்டிருந்தார்கள். அனிதாவிடம் பார்வையாலே மொட்டை மாடிக்குப் போறதாச் சொல்லிவிட்டு ஒரு நடை போடுவோம்னு மொட்டை மாடிக்கு வந்திருந்தேன். மணி அப்போது ஐந்தைத்தான் தொட்டிருந்தது.\n“அதுக்குள்ளயும் ரெடி ஆயாச்சா அனி?” நான் காஷுவலாக கேட்க மணி என்ன ஆகுது தெரியுமா” என்னையே திரும்ப கேட்கும் தொனியில் தனது கை கடிகாரத்தை காட்டினாள். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. “ஷட்” எனக்குள் சொல்லிக்கொண்டு “சரி கொண்டு வந்ததை இங்கயே சாப்பிட்டு கொஞ்சம் நேரம் பேசிட்டு கீழ போவோம்”ன்னு சொல்லி மொட்டை மாடியின் ஒரு கார்னரில் போடப்பட்டிருந்த நாற்காலியை நோக்கி நடக்கத் துவங்கினேன். அனிதாவும் என்னை நோக்கி வர ஆரம்பித்தாள்.\nநாங்கள் குடி இருக்கும் வீட்டைச் சுற்றிலும் வேப்ப மரம், அரச மரம், முருங்கை மரம் என பல வகையான மரங்கள் இருந்ததாலும், எங்களுக்கு மேலே வேப்ப மரத்தின் ஒரு பெரியக் கிளை படர்ந்திருந்ததாலும் அதன் அசைவில் கிடைக்கும் காற்றும், மாலைப் பொழுதிற்கான அந்த குளிர்ச்சியும், புது மனைவியின் அருகாமையும் அந்த சிட்சுவேஷன் எனக்கு ரம்மியமாக இருந்தது. எவ்வளவு நேரம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம் என்று தெரியவில்லை. வெளியில் செல்ல வேண்டும் என்கிற அனிதாவின் ஆசையை மறந்து இருவரும் வெகு நேரம் தனிமையில் மனதை விட்டு பேசிக்கொண்டிருந்தோம். இப்போது சூரியன் முற்றிலும் மறைந்து தம்பி சந்திரன் வானில் வந்திருந்தான்.\n“ஏங்க அத்தை கூப்பிடுர மாதிரி இருக்கு” சொல்லி அனிதா எங்களது பேச்சுக்கொரு கமா வைத்தாள். ஆமாம் இப்போது எனக்கும் கேட்டது. அது அம்மாவின் குரல்தான்.\n“சாப்பிடுவதற்கான நேரம் ஆயிடுச்சு” இருவரையும் கீழே வரச் சொல்லதான் அந்த குரல். “சரி நீ மொதல்ல போ பின்னாடியே நான் வர்ரேன்”னு சொல்லி அனிதாவை முதலில் கீழே அணுப்பினேன்.\nசில நொடிகள் கண்களை சுற்றிலும் சுழலவிட்டேன். தெரு விளக்கு எரியவில்லை போலும். எங்கும் இருள் வியாபித்திருந்தது. அருகில் ஒரு மொட்டை மாடியில் மட்டும் சிறு வெளிச்சத்தில் அதை கவனித்தேன். பத்து வயது இருக்கும் ஒரு சிறுவன் தனியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.\n“இந்த நேரம் என்ன தம்பி தனியா கிரிக்கெட்” அவனுக்கு கேட்கும் படி குரலை கொஞ்சம் உயர்த்தி பேச்சை ஆரம்பித்தேன்.\n“நா எப்பவுமே தனியாதான் விளையாடுவேன்”\n“‘ஏன் கூட பொறந்தவுங்க யாரும் இல்லையா?” என்று கேட்க இப்போது மனைவி கீழே இருந்து கூப்பிட்டாள்.\n“இல்ல நான் மட்டும்தான்” என்று சொன்னான். “தோ நிமிஷத்துல வர்ரேன்”னு மனைவியின் குரலுக்கு பதில் சொல்லி அந்த பையனிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.\nபுதிதாக ரவி அண்ணன் வீட்டிற்கு குடி வந்தவர்களாம். அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாம். அம்மா வீட்டில்தான் இருக்கிறார். ஒரே பையன் என்பதால் பொருளாதார பிரச்சனை இல்லைபோலும், அவன் படிக்கும் பள்ளியின் பேரைக்கேட்டதும் புரிந்துக்கொண்டேன்.\n“சரிடா வர ஞாயிற்றுக் கிழமை நானும் வர்ரேன் ரெண்டு பேரும் மைதானத்துல கிரிக்கெட் விளையாடலாம்” என்று சொன்னேன். அந்த இருட்டிலும் அவனது முகம் மலருவதைக் கண்டேன்.\n“சரி பாய்டா தம்பி” சொல்ல அவன் கையை உயர்த்தி “பைய் அண்ணா” சொல்லி நொடிப் பொழுதில் உருவான அந்த புதிய உறவுக்கு கமா வைத்தேன்.\nமாடி படிகளில் நான் இறங்கவும், நான் வராததால் அனிதாவே மேலே வர தயாராக இருந்தாள். எதுவும் பேசிக்கொள்ளாமல் கையை கழுவிக்கொண்டு நானும் அனிதாவும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடிக்க ஹாலில் அம்மாவோடு தொலைக்காட்சி பார்க்க ரெண்டு பேரும் உக்காந்தோம்.\nஅன்றைய நீயா நானாவில் இன்றையச் சூழலில் ஒரு குழந்தை வளர்ப்பு சிறந்ததா இரண்டு குழந்தை சிறந்ததா என்கிற தலைப்பில் கோபிநாத் ரெண்டு அணிகளிடமும் விவாதித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்க விருப்பம் இல்லாததால் அம்மாவிடமும் மனைவியிடம் சொல்லி விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் எனக்கு பின்னால் அனிதாவும் வந்துவிட்டாள்.\nஅனிதாதான் ஆரம்பித்தாள். “நான் கீழ வந்ததுக்கப்பரம் நீங்க கீழ இறங்கி வர பத்து நிமிடம் பிடிச்சதே என்னங்க ஆச்சு? அதற்கு முன்னாடி நல்லாதானே மாடியில பேசிகிட்டிருந்தோம். பிறகு கிழ வரும்போது எதையோ பெருசா யோசிச்சுகிட்டு வர்ரதா உங்க கண்ணு காட்டியதே அத்தை இருப்பாங்க என்பதால் எதுவும் கேட்டுக்கல, என்னங்க ஆச்சு?’ என்று கேட்டாள்.\n“அதுவா.. இல்லமா அ.னி.த்.தா நாம முடிவு செஞ்சோம்ல நமக்கு ஒரு குழந்தை பொண்ணோ இல்ல பையனோ போதும்ன்னு”\n“’ம்ம் ஆமா அதுக்கென்ன இப்போ” அனிதா கேட்க நான் மொட்டை மாடியில் கண்ட காட்சியையும் எனது யோசனையும் ஜோடித்து அனிதாவிற்கு புரியும் படி சொன்னேன்.\n“ஐய்யோ வேணாம்ங்க அப்போ தனிமை ரொம்ப கொடுமையானதுங்க. எல்லா சமயத்திலும் நாம அவுங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதுங்க. ரெண்டு பசங்களாக இருந்தா அதுங்க ரெண்டும் ஒன்னுக்கு இன்னொன்னு ஒத்தாசையா இருக்கும்” என்று சொன்னாள்.\nஅவளது வார்த்தைகளை கேட்டதும் ஒரே சந்தோஷம். என்னைப்போலவே அவளும் கொஞ்சம் நேரத்துலயே புரிஞ்சுகிட்டா என்கிற சந்தோஷத்தில் இருவருக்கும் இடையே பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து உடல் பேச ஆரம்பித்துக்கொண்டது.\nபத்து மாதங்களுக்கு பிறகு. பிரசவ வலி வந்ததால் அனிதாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். மருத்துவர் வந்து “மிஸ்டர் மஹேஷ் கங்ராஜுலேஷன். மிஸஸ் அனிதா அவுங்களுக்கு ட்வின்ஸ் பொறந்திருக்குறாங்க கொஞ்சம் நேரத்துல நீங்க அவுங்கள பார்க்கலாம்” என்று சொல்லிச் சென்றார். கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்த மாதிரி மனசெல்லாம் ஒரே சந்தோஷம்.\nசிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் தாயையும் குழந்தைகளையும் பார்க்க போலாம் சொன்னதும் அறைக்குள் நுழைந்தேன். அனிதாவிற்கு இடது வலது என பையன் பொண்ணு இருவர் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்கள். அனிதாவின் முகம் பார்த்தேன். எதுவும் பேசவில்லை. அவளுக்கு நன்றி சொல்லும் விதமாக நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் வருவதாக சொல்லி வெளியே வந்தேன்.\nPosted by திருப்பதி மஹேஷ் at 7:31 am\nApseran Fernando 17 February 2016 at 11:40\nGood story happy to read this.\nபரிவை சே.குமார் 20 February 2016 at 00:19\nThulasidharan V Thillaiakathu 22 February 2016 at 17:12\nகதை நல்லாருக்குது மகேஷ்...டபுள் போனஸ்தான் போங்க...!!!! இன்னும் கொஞ்சம் மெருகேத்திருக்கலாமோ?!!!\nSarada Balaji 24 February 2016 at 15:20\nThe story was wonderful! Keep up the good job!
நம்மில் பலருக்கு நல்ல குரல் வளம் இருந்தாலும்,இசையை கற்றுக் கொள்ளும் ஞானம் இல்லையே என்கிற குறை இருக்கும். அத்தகைய குறை நீங்கி, இசையில் நல்ல ஞானம் பெற தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.\nபுரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்களாக இருப்பதுடன் வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் படத்தவர்களாக விளங்குவதுடன் அரிய பெரிய நூல்களை விரும்பி படித்துவிடுவார்கள்.\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் இன்றிலிருந்து துவங்குகிறது. தினமும் திருமால் அழகனை இந்த எளிய துதி கொண்டு வணங்க சகல சம்பத்துக்களையும் பெறலாம்.\nநம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து, நாம் செய்யும் எல்லா செயல்களையும் கவனித்து, அதற்கு சாட்சியாகவும் இருக்கும் திசை நாயகர்களே,அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எண்திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பவர்களும் அவர்களே.\nகாலையும் மாலையும் தவறாமல் வீட்டில் தீபம் ஏற்றுவோரின் இல்லத்தில் எதற்குமே இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை. வீடு சிறந்து விளங்க, விளக்கேற்றி வைத்து இந்த ஸ்லோகத்தை சொல்ல ஸ்ரீதேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.\nயமுனா ஆற்றங்கரையின் அருகே ஒரு ஏழை மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.நம் எல்லோரையும் போலவே, அவனுக்கும் மரணம் பற்றிய பயம் இருந்தது. இந்த மரணத்தில் இருந்து தப்பிப்பதற்கு, ஆவன் எமதர்மராஜனை வேண்டி கடுமையாக தவம் மேற்கொண்டான்.\nதவமாய் தவமிருந்து பெற்றெடுத்த நம் குழந்தைகள் நம் கண்ணெதிரே நோய் வாய்பட்டு சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சரிவரத் தூங்காமல் அழுதுகொண்டே இருந்தாலோ அதுவே நமக்கு தீராத கவலையை தரும். இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை காக்க இந்த ஸ்லோகம் நமக்கு அரணாக இருக்கும்.\nபிள்ளையாருக்கு இருக்கும் சிறப்பம்சமே அவரின் எளிமையான தோற்றம் தான். தெருக்கோடி அரச மரத்தடியிலும் மிக எளிமையாக பாமர மக்களும் அவரை அணுக முடிந்த எளிமையே அவரின் அடையாளம். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும்,மஞ்சளில் பிடித்து வைத்தாலும் விநாயகருக்கு உண்டான மரியாதை அந்த மஞ்சளுக்கும் கிடைத்து விடும். மஞ்சளைப் போன்று வேறு எந்தப் பொருளில் பிள்ளையார் பிடித்து வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nஎந்த அளவிற்கு விநாயக சதுர்தியை நாம் கோலாகலமாக கொண்டாடுகிறோமோ,அதே அளவிற்கு கணபதியை ஆற்றில் கரைக்கும் வைபவமும் நடக்கும். வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு இது. ஏன் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை ஆற்றில் கரைக்கிறோம். இதன் தாத்பரியம் என்ன?. நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதாவது செய்வார்களா?. இதன் பின்னணியிலும் வலுவான ஒரு காரணம் இருக்கிறது.
பயனர் பேச்சு:Yasercs89 - விக்கிமூலம்\n2 Thank you for your participation and support\n4 மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்\n5 பதிப்பகம் எதிர் பிரிண்டர்ஸ்\nஇதில் இட்டிருப்பது போல மேற்கூறிய வார்ப்புரு போடவேண்டாம் என நமது குழுவினர் முடிவெடுத்துள்ளனர். பிழைகளைக் களைந்து சில அடிப்படையான குறியீடுகளை இட்டால் போதும்.--தகவலுழவன் (பேச்சு). 21:35, 11 நவம்பர் 2020 (UTC)\nமாற்றிக்கொள்கிறேன், தவறுதலுக்கு மன்னிக்கவும்\nபக்கம்:நூறாசிரியம்.pdf/3 இந்த பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன் . அதனை ஒரு பாருங்கள். பிறகு வேஉற ஏதாவது பக்கம் நீங்கள் செய்திருந்தால் அதனையும் அவ்வாறு மாற்றக்கோருகிறேன். அதற்குரிய காலம் நமக்கு ஒருவாரம் தந்துள்ளனர். புள்ளிகள் குறையா இருக்க உங்கள் ஒத்துழைப்புத்தேவை..--தகவலுழவன் (பேச்சு). 01:56, 16 நவம்பர் 2020 (UTC)\nவணக்கம் Yasercs89, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.\nபதிப்பகம் எதிர் பிரிண்டர்ஸ்[தொகு]\nஇந்த பதிவுகளைப் பார்த்தேன். முதலில் பதிப்பகம் என்று அச்சில் உள்ளது போல சரியாக எழுதினீர்கள். பிறகு பிரண்டர்ஸ் என மாற்றினீர்கள். எங்கு அதன் மூலம் உள்ளது என அறிய ஆவல்?--தகவலுழவன் (பேச்சு). 04:25, 16 சனவரி 2021 (UTC)\nஇந்த லிங்க் ஐ காணவும்\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1, பக்கம்:4\nஎதிர்வரும் நாட்களில் மொத்தமாக எத்தனை புத்தகங்கள் பதிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை பார்த்தளுக்காக மேலும் மற்றைய யுசர்கள் ஆப்செட் பிரின்டர்ஸ் ஐ பதிப்பகம் எப்படி இடுவார்கள்... என அச்சம்\nஇதில் பதிப்பகம் சரியானதா? தவறானதா?\nதவறை உணர்ந்தேன், பதிப்பகம்(Publishers ) வேறு அச்சிட்டோர் (Printers )வேறு\nஅச்சிட்டோர்: <tag > ஐ சேர்ப்பது புதிய பயனர்களுக்கு நல்லது; குழப்பம் வேண்டாம் இல்லை என்றால் எதிர்வரும் இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி களில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅட்டவணை:விந்தன் கதைகள் 1.pdf\n"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yasercs89&oldid=1247425" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கம் கடைசியாக 16 சனவரி 2021, 05:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.
உண்மை - இயக்க வரலாற்றில் நவம்பர் 26\nHome -> 2016 இதழ்கள் -> நவம்பர் 16-30 -> இயக்க வரலாற்றில் நவம்பர் 26\nஇயக்க வரலாற்றில் நவம்பர் 26\nநவம்பர் 26 என்பது திராவிடர் கழக வரலாற்றில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தோரணமாக விளங்குகிறது. அவற்றில் முக்கியமானவை 1933, 1957, 1979 ஆகிய ஆண்டுகளின் நவம்பர் 26 ஆகும்.\nபுரட்சித் தீ மூட்டிய ‘புரட்சி’ ஏடு\nதந்தை பெரியார் அவர்கள், ‘அனைவருக்கும் அனைத்தும்’ எனும் கோட்பாட்டினை தமது இலக்காகக் கொண்டு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைத்தார். இதற்கு தந்தை பெரியாரின் ஆயுதமாக வந்ததுதான் ‘குடிஅரசு’ எனும் ஏடு. 1931ஆம் ஆண்டிலேயே இரஷ்ய கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமைக்கு உரியவர் தந்தை பெரியார். பின்னர் சோவியத் ரஷ்யா, எகிப்து, கிரீஸ், துருக்கி, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கு 11 மாதங்கள் பயணம் செய்துவிட்டு தாயகம் திரும்பியவுடன், தமது சமத்துவ, சமதர்மப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். அதுகுறித்து பொதுவுடைமை சிந்தனையாளர்-களுடன் இணைந்து ஒரு தெளிவான திட்டத்தை வரைந்தார். அது ‘ஈரோடு சமதர்மத் திட்டம்’ என்று அழைக்கப்பட்டது.\nஇதன் நீட்சியாக ‘குடிஅரசு’ ஏட்டில் ஒரு கட்டுரையைத் தீட்டினார். இதன் தலைப்பு ‘இன்றைய ஆட்சி ஒழியவேண்டும் ஏன்?’ என்பதாகும். அக்கட்டுரையில் சமதர்மத்திற்கு எதிரான மதம், கடவுள், முதலாளித்துவம், வெள்ளையர் ஆட்சி போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதினார். விளைவு ‘குடிஅரசு’ ஏடு நோக்கிப் பாய்ந்தது அரசாங்கத்தின் அடக்குமுறை அம்பு. ‘குடிஅரசு’ நிறுத்தப்பட்டது.\nஅந்த நிலையில் பூத்ததுதான் ‘புரட்சி’ ஏடு. ‘குடிஅரசு’ இல்லாதபோது ‘புரட்சி’ ஏற்படுவது இயல்புதானே. முதல் ஏடு 26.11.1933 தேதியிட்டு வெளிவந்தது.\nஉண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு தந்தை பெரியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதன் முதல் இதழிலேயே தலையங்கத்தில் ‘புரட்சி’யின் கொள்கையைத் தெளிவாகப் பிரகடனப்படுத்தினார் தந்தை பெரியார்.\nஅதன் ஒரு பகுதி இது...\n“மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி;\nமதமே மனிதனின் சுதந்திரத்திற்கு விரோதி;\nமதமே மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு விரோதி;\nமதமே மனித சமூக சமத்துவத்திற்கு விரோதி;\nமதமே கொடுங்கோலாட்சிக்கு உற்றதுணை;\nமதமே முதலாளி வர்க்கத்திற்கு காவல்;\nமதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு;\nமதமே உழைப்பவனை தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கிற முடிவின் பேரிலேயே புரட்சி தோன்றியுள்ளது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.’’ என்பதைத் தெரிவிக்கிறார்.\nமேலும், “இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம்-_கிறித்துவ மதத்தை பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அதுபோலவே இஸ்லாம்_கிறித்துவ மதங்களை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வரவில்லை.\nசகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடனும் ஆண், பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் புரட்சி செய்யவே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது. அது உயிருள்ளவரை அதன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கும்.’’ என்று தெரிவித்தார் தந்தை பெரியார்.\nதந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் வந்த ‘இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்?’ என்ற கட்டுரைக்காக கைது செய்யப்பட்டார். ஆசிரியராக ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் பொறுப்பேற்றார்.\n‘புரட்சி’ மதங்களுக்கு எதிரான, முதலாளித்துவத்திற்கு எதிரான மடமைகளுக்கு எதிரான தன் பயணத்தைத் தீவிரமாகத் தொடர்ந்தது.\nமதங்களின் கொடுமைகளுக்கு எதிரான, பெண்கள் உரிமைகளை முழங்கியபடி புரட்சி ஏட்டின் பகுத்தறிவுப் பயணம் 17.06.1934 அன்றுவரை தொடர்ந்தது.\nஇந்த ஏடு தொடங்கி 24 ஆண்டுகள் கழித்து இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு 1957ஆம் ஆண்டு நவம்பர் 26இல் நடைபெற்ற “அரசமைப்பு சட்ட எரிப்பு போராட்டம்!! ஜாதி ஒழிப்புப் போராட்டம்.’’ அதுதான் ஜாதி ஒழிப்பிற்காக ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டம் அந்நாட்டு குடிமக்களால் தீவைத்து எரிக்கப்பட்ட முதலும் கடைசியுமான நிகழ்வு.\n1957ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாக காட்சியளிக்கும் தென்மாவட்டங்களின் முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஜாதிக் கலவரம் நடந்தது. ஜாதி ஒழிப்பிற்கே தமது பெரும்பகுதி பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நடத்திவந்த தந்தை பெரியார் 1957 நவம்பர் 3ஆம் நாள் தஞ்சையில் ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டைக் கூட்டினார். திரண்டனர் தமிழ்ப் பெருமக்கள்; இம்மாநாட்டில் உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாத்திகத் தலைவருக்கு மக்களால் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.\nஇந்த மாநாட்டில்தான் தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பிற்காக அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவுகளை எரிப்பது என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனை அதே ஆண்டில் அதே மாதத்தில் 26ஆம் தேதி எரிப்பேன் என்று கர்ஜித்தார். அரசாங்கத்திற்கு ஒரு தலைவர் வாய்தா கொடுத்தார், “சட்டப்பிரிவுகளை மாற்றுங்கள்; சட்டத்தைத் திருத்துங்கள்: குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்யாவிட்டால் சட்டம் எரிக்கப்படும்’’ என்று. ஆனால், அரசு தமது அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்குப் பதிலாக அப்படி எரித்தால் என்ன தண்டனை தரலாம் என்று தேடியது. பின்னர் தெரிந்துகொண்டது அரசியல் சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்பதை அறிவிக்கும் புதிய சட்டத்தை இயற்றுவது அவசியம் என்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசாக தம்மைப் பெருமையுடன் அறிவித்துக் கொண்ட நேரு தலைமையிலான அரசு.\nசட்டத்தைக் கண்டு அஞ்சுபவரா பெரியார்? குறித்த தேதியில் போராட்டம் நடத்திட சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். கொந்தளித்தது தமிழ்நாடு. தந்தை பெரியார் முன்கூட்டியே வேறு வழக்கிற்காக கைது செய்யப்பட்டார். இந்தியாவை உலுக்கிய இந்த மாபெரும் போராட்டத்தில் 10,000 கருஞ்சட்டைத் தோழர்கள் பங்கேற்று அரசமைப்புச் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளுக்கு தீ வைத்தனர். இதில் 3,000 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். எதிர் வழக்காடவில்லை. தமது விளக்கத்தை மட்டும் அளித்தனர். அனைவருக்கும்6மாதம் முதல்3ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஏன்? ஜாதியை ஒழிக்க தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்றதால். சில நீதிபதிகள் குறைந்தபட்ச தண்டனை அளித்தபோது, “ஏன் அதிகபட்ச தண்டனை வழங்கவில்லை’’ என்று நீதிபதியைக் கேட்டனர். ஜாதியை ஒழிக்க அவர்கள் நெஞ்சில் மூண்ட தீ அரசமைப்புச் சட்டத்தோடு எரிந்து முடிந்துவிடவில்லை என்பதை இது உணர்த்தியது.\nஒரு சிறுவன் தண்டனைப் பெற்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தபோது, அவனைப் பார்வையிட ஆளுநர் வந்தார். “சிறுவன் செய்த தவறென்ன?’’ என்று வினவினார். “அரசமைப்புச் சட்டத்தை எரித்தவர்’’ என்று பதிலளித்தனர் அருகில் இருந்தோர். “விடுவிக்கிறேன் சென்று விடுகிறாயா?’’ என்று ஆளுநர் கேட்டார். கருஞ்சிறுத்தை அளித்த பதில் ஆளுநரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n“ஆம். செல்கிறேன். ஆனால் தந்தை பெரியார் மீண்டும் ஆணையிட்டால் மீண்டும் சட்டத்தைக் கொளுத்திவிட்டு வருவேன்’’ என்று பதிலளித்தான் சிறுவன்.\n17 மாவீரர்கள் சிறைக்குள்ளும் வெளியிலும் மடிந்தனர். ஆனால் ஒருவர்கூட தாம் செய்தது தவறு, மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்புக் கேட்கவில்லை. இதுதான் பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு.\nஇந்நிகழ்வு நடந்து 22 ஆண்டுகளுக்குப் பின் இதே நாளில் மீண்டும் ஒரு தீ வைப்புப் போராட்டம். அது என்ன?\n1978ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராயிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் தம்முடன் இருந்த பார்ப்பன சகாக்களின் ஆலோசனைப்படி சமூகநீதிக்கு பெருங்கேடு விளைவிக்கும் வகையில் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் புகுத்தினார். அதாவது 9000 ரூபாய் ஆண்டு வருமானம் உடையவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விலக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பெரியார் பெற்றுத்தந்த பிறப்புரிமையான வகுப்புரிமை வழங்கப்பட மாட்டாது என்பது அந்த அரசாணையின் சாரம்.\nஅய்யாவின் பொய்யாத நம்பிக்கையாய், ஆரியத்தை வீரியத்துடன் எதிர்த்துப் போரிட்டு இந்த பேரியக்கத்தை நடத்திவந்த ஆசிரியர் வீரமணி சீறினார். ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளை ஒருங்கிணைத்தார்.\nசேலத்திலும், சென்னையிலும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் பாதுகாப்பு மாநாடுகளை நடத்தினார். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். அம்மாநாடுகளில் தீர்மானித்தபடி, இதே நாளில் (1979 நவம்பர் 26இல்) வருமான வரம்பாணைக்கு தீ வைத்துக் கொளுத்தி அரசின் தலைமைச் செயலகத்துக்கு அஞ்சல் வழியே அனுப்பி வைத்தார். இதே நாளில் தமிழ்நாடு எங்கும் இதுபோல் தபால் பெட்டிகள் சாம்பல் கவர்களால் நிரம்பி வழிந்தன. விளைவு, அடுத்து வந்த தேர்தலில் அதற்கு முன்பும் பின்பும் இல்லாத அளவில் படுதோல்வியைத் தழுவினார் எம்.ஜி.ஆர். காரணத்தை ஆராய்ந்தார்.\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அதில் பங்கேற்று ஆசிரியர் தெளிவாக உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். புரிந்துகொண்ட முதலமைச்சர் வருமான வரம்பாணையை வாபஸ் பெற்றார். மேலும் இடஒதுக்கீட்டு அளவை அதிகமாக்கித் தந்தார்.\nநவம்பர் 26 என்பது திராவிடர் கழக வரலாற்றில் ‘புரட்சி’ச் சிந்தனை பூத்து, போர்ப்பரணி கொட்டி வெற்றிக் கனிகளைப் பறித்துச் சுவைத்த சுவைமிகு நாளாகும்.\n20ஆம் தேதி கிளர்ச்சியில் நீதிமன்றத்தில்ல் கூற வேண்டியது\nநான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.\nஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்-கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து-கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்-கொள்ளத் தயாராயிருக்கிறேன்.\nஜாதி ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் பட்டியல்\n1. பட்டுக்கோட்டை இராமசாமி\n2. மணல்மேடு வெள்ளைச்சாமி\n3. காரைக்கோட்டை இராமய்யன்\n4. கோவில் தேவராயன் பேட்டை (பாபநாசம்) நடேசன்\n5. திருவையாறு மஜித்\n6. இடையாற்றுமங்கலம் நாகமுத்து\n7. பொறையார் தங்கவேல்\n8. இடையாற்றுமங்கலம் தெய்வானை அம்மையார்\n9. நன்னிமங்கலம் கணேசன்\n10. வரகநேரி சின்னசாமி\n11. மாதிரிமங்கலம் (மாயூரம்) இரத்தினம்\n12. கீழவாளாடி பெரியசாமி\n13. திண்டிவனம் பூங்கோதை\n14. சென்னை புதுமனைக்குப்பம் எம்.கந்தசாமி\n15. திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன்\n16. கண்டிராதித்தம் (அரியலூர்) சிங்காரவேலர்\n17. மணல்மேடு அப்பாத்துரை
ரஞ்சித் பழனிச்சாமி எழுதிய ரத்த சாட்சி… படைப்பை பிரதிலிபியில் படியுங்கள் « பிரதிலிபி தமிழ் | Read 's Tamil content Ratha Satchi on Pratilipi « Pratilipi Tamil\nசூரியனை இருள் கவ்விக்கொண்டிருந்த அழகிய மாலை பொழுது… நெஞ்சத்தில் ஏனோ படபடப்பு... நேசித்து சேர்ந்த வேலையை விட்டு போகின்றோமோ என்கிற கவலை... அதனை மூடிமறைக்க உதட்டில் சின்னப் புன்னகை எனப் பத்திரிகை கேமராக்களில் வெளிச்சத்தில் பேரவல் டே பார்ட்டியை முடித்துவிட்டு, அமைதியை நாடி சென்னை ECR கடற்கரைக்கு காரை விட்டேன்.\nயாருமில்லாத கும்மிருட்டில் விட்டு விட்டு எறியும் மின்கம்பத்தில் கீழே போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி நான் VRS வாங்குவதற்கு காரணமான வழக்கை பற்றி யோசிக்கத் தொடங்கினேன். என்னுடைய பெயர் வெற்றி. அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ்.வயசு 30. இன்னும் 30 வருஷம் சேவை இருக்கு. ஆனா நான் VRS வாங்க காரணமாயிருந்தது பிருந்தாவன் காலனி கொலை வழக்கு…\n“மே 17 2017... திருவான்மியூர் பிருந்தாவன் காலனி... அதிகாலை 5.30 மணி... G2 பிளாக்... என்னுடைய பர்சனல் மொபைல் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில்... பதட்டத்துடன்…\n“சார்… சார்... ரத்தம்... ரத்தம்...”\n“என்ன ரத்தமா? மொத பதட்டப்படாதீங்க. நீங்க யாரு? எங்க இருந்து பேசுறீங்க?”\n“சார்... நான் ஷீலா... திருவான்மியூர் பிருந்தாவன் காலனில இருந்து பேசுறேன்”\n“சரி ஓகே… என்ன ரத்தம்?”\n“இங்க எல்ல பைப்புளையும் ரத்தமா வருது சார்”\n“ஓகே... இன்னும் பத்து நிமிசத்துல நான் அங்க இருப்பேன். யாரும் பைப்ப ஓபன் பண்ணாதீங்க” எனச் சொல்லி காரை வேகமாக பிருந்தாவன் காலனிக்கு விட்டேன். அனைவரும் பதட்டத்துடன் அபார்ட்மெண்ட் வாசலில் நின்றுக்கொண்டிருந்தனர்.\nஅவர்களை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து... “இங்க ஷீலா யாரு?” எனக் கேட்க நடுங்கிய உடம்புடன் முன்னோக்கி வந்தாள் ஷீலா…\n“எங்க பாத்தீங்க? எப்போ பாத்தீங்க?”\n“காலைல முகம் கழுவுலாம்னு பைப்ப ஓபன் பண்ணுனேன். ஒரே ரத்தமா வந்துச்சு. பின்னாடி தான் தெரிஞ்சுது எல்லாருடைய வீட்டு பைப்புளையும் ரத்தம் தான் வருதுன்னு. அதான் போன் பண்ணுனேன்.”\n“சரி ஓகே. எங்க அந்த பைப்பக் காட்டுங்க” எனக் கேட்க அங்கிருந்த அனைத்து விரல்களும் நடுங்கிய படியே மூலையிலிருந்த ஒரு பைப்பைக் காட்டியது. ஓபன் செய்தால்... ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.\nஅது உண்மையில் ரத்தம் தானா?? என முகர்ந்து பார்த்து ரத்தம் தான் என உறுதிப்படுத்திக்கொண்டு, மேல மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியைத் திறந்தேன். அங்கு ஒரு தடயமும் இல்லை. எல்லாம் சரியாகவே இருந்தது. குழப்பத்தில் மொட்டை மாடி சுவற்றில் கைவைத்து சாய்ந்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தேன். எதுவுமே புலப்படவில்லை. சரி என்று எதேச்சையாக திரும்பும் போது அப்பார்ட்மெண்ட்க்கு வெளியே 50 அடியில் நின்றிருந்த தண்ணீர் தொட்டி கண்ணுக்கு புலப்பட்டது.\nஉடனே, “அங்க என்ன வாட்டர் டேங்க்?” எனக் கேட்க... அப்பார்ட்மெண்ட் ஓனர் முத்துகிருஷ்ணன் ஒரு அடி முன்னாடி வந்து,\n“சார்... அது எமெர்ஜென்சிக்கு கட்டுனது. இங்க ஏதாச்சும் பிரச்சனைனா அங்க இருந்து தண்ணிய எடுத்துக்குவோம். இப்போ தண்ணி இருக்குறதால அந்த டேங்க்ல இருந்து வர கனக்சன் ஆப் பண்ணி வச்சுருப்போம். தேவைன்னா திறந்துக்குவோம். கடந்த ஒரு மாசமா அந்த டேங்க்க யூஸ் பண்ணவே இல்ல. அப்பப்ப வாட்ச்மேன் வடிவேலு தான் டேங்க்க கிளீன் பண்ணி வைப்பான்”\n“அந்த டேங்க்குக்கும் அபார்ட்மெண்ட்க்கும் கனக்சன் இருக்குற இடத்தை காட்டுங்க” எனக் கேட்க என்னை அந்த இடத்திற்கு கூட்டிச் சென்றார்கள்.\nஅங்கே பைப் கனக்சன் ஓபன் ஆகியிருந்தது.\nஅதைப் பார்த்து... “என்ன யூஸ் பண்ணுறதில்லைனு சொன்னீங்க. ஆனா ஓபன் ஆயிருக்கு?”\n“அதான் சார் எனக்கும் தெரியல”\n“சரி வாட்ச்மேனை கூப்பிடுங்க” எனச் சொல்லி அந்த வாட்டர் டேங்க் மேலயேறி மூடியை திறந்தால் குப்பென்று துற்நாற்றம் வந்தது. உடனே என்னோட டீமுக்கு போன் பண்ணி வரவழைத்தேன்.\nஅவர்கள் மேலேறி வாட்டர் டேங்கில் செக் பண்ணிக்கொண்டிருக்கும் போது... “எங்க வாட்ச்மேன்?”\n“சார்… நான் தான் வாட்ச்மேன் சுப்பிரமணி” என ஒரு உருவம் முன் வந்தது.\n“வாட்ச்மேன் வடிவேலுன்னு சொன்னீங்க? இவரு சுப்பிரமணின்னு சொல்லுறாரு”\n“சார்… வடிவேலுக்கு எதோ பர்சனல் எமெர்ஜென்சி. அதான் நான் வந்தேன்”\n“ஒ… ஓகே” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போது…\n“சார்… இங்க ஒரு டெட்பாடி இருக்கு” என ஒரு குரல் மேலிருந்து கேட்டது.\n“அப்படியே கீழ இருக்குங்க” எனச் சொல்லி, “குழந்தைங்க... பொண்ணுங்க... எல்லாரும் வீட்டுக்கு போங்க. தேவைன்னா நான் கூப்பிடுறேன்” எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். பின்னர் டெட்பாடியை இறக்க சொல்லி அதனைப் பார்த்தேன். ஒரு 45 வயது மதிக்கத்தக்க உருவம் அது. கழுத்து, கை மணிக்கட்டு, கால் என ரத்த நாளங்கள் சந்திக்குமிடங்களில் வெட்டப்பட்டிருந்தது. ரத்தம் வெளிய போய் உருவம் பார்ப்பதற்க்கே ஒரு மாதிரியாக இருந்தது. முதுகிலே எதோ புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தது. வாய் ஏதோ பிளாஸ்டிக் பேப்பரை கவ்விக்கொண்டிருந்தது. அது என்ன என எடுத்துக் பார்த்தால்... சுற்றப்பட்ட பிளாஸ்டிக் கவரினுள்ளே பாதுகாப்பாய்... ஒரு வெள்ளைத்தாளில்\n“பாண்டவருள் நால்வர் சதி செய்ய... ஒருவன் துரோகம் செய்து சாட்சியாய் வீற்றிருக்க” என எழுதப்பட்டிருந்தது. ஏதும் புரியாமல் அருகில் இருந்த கல்லின் மீது அமர முற்படுகையில் ரத்தம் தோய்ந்த கத்தி ஒன்று இருந்தது. அதனை கைரேகை படாவண்ணம் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினேன். முதல இவர் யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்று எண்ணி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன்.\nவிசாரணையில் அது G2 பிளாக் அர்ஜுன் ராமகிருஷ்ணன் எனத் தெரிய வந்தது. அதுவும் எனக்கு கம்பிளைன்ட் பண்ணுன ஷீலா வீட்டிற்கு எதிர் வீடு. 10 நாலா வீட்டுக்கு வரவில்லைனு வேற ஒரு தகவல் கிடைச்சது.\nஇப்போ என்னுள் பல கேள்விகள்...\nஇது கொலையா? இல்ல தற்கொலையா?\nவாயிலிருந்த காகிதம் கொலையாளி விட்டு சென்ற தடயமா? இல்லை யாரிடமிருந்தோ அதைக் காப்பாற்ற நினைத்தாரா?\nவாட்ச்மேன் வடிவேல் எங்க? இந்தக் கொலைக்கும் ஷீலாவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? இப்படி கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்க, ஏதாவது ஒரு கேள்விக்காவது பதிலைத் தேடுவோமென ஷீலாவின் வீட்டிற்குச் சென்று காலிங் பெல்லை அழுத்தினேன். யாரும் கதவை திறக்கவில்லை. அப்போது தான் தெரிந்தது வீட்டில் யாருமில்லை என்று..\nஅப்போது இன்னும் சந்தேகம் வலுவானது. ஷீலாவுக்கும் இந்த கொலைக்கும் கண்டிப்பா ஏதோ சம்பந்தமிருக்கு என எண்ணிக் கொண்டு இந்த அபார்ட்மெண்டில் CCTV கேமரா இருக்கானு பார்த்தேன். எங்குமில்லை. சரி கிடைத்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். வீட்டிற்குள் நுழையும் போது…உடனே சம்பவ இடத்திலிருந்த இன்ஸ்பெக்டர் அருளிடம் வாட்ச்மேன் வடிவேல், ஷீலா போட்டோ வாங்கிட்டு, அவங்கள பத்தி விசாரிச்சு ரிப்போர்ட் எடுத்துட்டு வாங்க என்று சொல்லி காலைக் கட் செய்தேன்.\nஇரண்டு மணி நேரத்திற்குப் பிறகு...\nஎன்னை தயார்படுத்திக் கொண்டு ஆபீஸ்க்கு விரைந்தேன். செல்லும் வழியில் பிரேதத்தை ஆய்வு செய்யும் டாக்டரிடமிருந்து போன் வந்தது.\n“குட் மோர்னிங் டாக்டர்”\n“குட் மோர்னிங் வெற்றி”\n“டாக்டர்... எனி க்குலு”\n“இல்ல வெற்றி. எங்களுடைய ஆய்வுப்படி இது தற்கொலைக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கு”\n“ஒ.. அப்படியா? ஆனா டாக்டர் தற்கொலை செய்ய நினைக்கிறவன் ஏன் இப்படி கொடூரமான வழிய தேர்வு செஞ்சாரு? முதுகுல இருந்த அடையாளம்.. வாயில இருந்த காகிதம்.. இது எத குறிக்குது?”\nசிரித்தபடியே…“மிஸ்டர் வெற்றி. அத நீங்க தான் கண்டுபிடிக்கணும். நான் ஈவினிங் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறேன்”\n“ஓகே ஓகே டாக்டர். தேங்க் யு”\nமீண்டும் என்னுடைய தலை உருள ஆரம்பித்தது.\nஇதனையே யோசித்துக்கொண்டு... சம்பவ இடத்தில் எடுத்த போட்டோவைப் பார்த்துக்கொண்டே லிப்ட்டில் ஏறினேன். ஒவ்வொரு போட்டோவாய் புரட்டிக் கொண்டே லிப்ட்டில் நாலாவது மாடிக்கான பட்டனை பிரஸ் செய்யும் போது லிப்ட் பட்டனில் ஏதோ புள்ளிகள். ஒவ்வொரு பட்டனிலும் ஒவ்வொரு விதமான புள்ளிகள். அந்த சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோவிலிருந்த புள்ளிகள் நாலாவது தளத்திற்கு செல்வதற்கான பட்டனின் புள்ளிகளுடன் ஒத்துப்போனது.\nஏதோ கண்டுபிடித்தது போல உள்மனசு சமிக்கை கொடுத்தது. அதே உற்சாகத்தோடு கூகிளில் அது என்ன புள்ளிகளென்று தேடினேன். அது பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வார்த்தைகள். பின்னர் என்னிடமிருந்து வார்த்தை என்ன? என தேடிக் கண்டுபிடித்தேன்… அது நம்பர் நாலு...\nஅப்போது முடிவுக்கு வந்தேன் இது தற்கொலை அல்ல… கொலை.. அதுவும் சீரியல் கொலை... இது நான்காவதாக அரங்கேறியிருக்கு. இதற்கு முன்பே மூன்று பேர் இதே மாதிரி கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.\nஅப்போ தான் இது ஏதோ காரணத்துக்காக நடத்தப்பட்டதா? இல்ல சைக்கோ கொலைகாரனால் நடத்தப்பட்டதா?\nஇந்தக் கேள்விகளுக்கு விடைகாண தமிழ்நாடு முழுவதும் இதே மாதிரி நடந்த கொலைகளை பற்றிய வழக்கு விபரங்களைக் கேட்டு இன்டெலிஜென்ஸ் டீமுக்கு போன் செய்தேன். அவர்களும் மாலை தருவதாக சொன்னார்கள்.\nபின்னர் எனக்கு எழுந்த கேள்விகளை ஒரு போர்டில் எழுதி அருகில் பதிலை எழுதினேன். ஆனால் எனக்கு இரண்டு கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை.\nஒன்னு ஷீலா, வாட்ச்மேன் வடிவேல் எங்க?\nரெண்டு வாயில இருந்த காகிதம் எதைக் குறிக்குது? இதற்கான பதிலை கண்ணை மூடி யோசித்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய மொபைல் போன் ரிங்க்டோன் ஒலித்தது. யாரென்று பார்த்தால் அது ஷீலா...\n“சார் நான் ஷீலா பேசுறேன். நேத்து ரத்ததை பார்த்து என்னோட குழந்தை மயக்கம் போட்டுடா. அதான் ஹாஸ்பிடல் வரைக்கும் வந்தோம். இன்பார்ம் பண்ண முடியல… சாரி சார்”\n“ஓகே... இட்ஸ் ஓகே.. இப்போ குழந்தை எப்படி இருக்கு?”\n“ஹ்ம்ம்... இப்போ ஓகே சார்”\n“ஆமா எந்த ஹாஸ்பிடல்?”\n“அப்போலோ ஹாஸ்பிடல் சார்”\n“சரி நீங்க வீட்டுக்கு வந்த பிறகு போன் பண்ணுங்க” எனச் சொல்லி காலைக் கட் செய்தேன்.\nபின்னர் ஷீலா உண்மையாலும் ஹாஸ்பிட்டல தான் இருக்காங்களானு கன்பார்ம் பண்ணிக்க ஒரு கான்ஸ்டபிள்ல விட்டு ஹாஸ்பிட்டல எப்போ குழந்தையை அட்மின் பண்ணுனாங்க? குழந்தைக்கு என்ன ப்ரோப்லம்? ஷீலா கூட யார் யாரெல்லாம் இருக்காங்க? என்பதை விசாரிக்க சொன்னேன்\n.இரண்டு அரை மணிநேரம் கழிச்சு கான்ஸடபிள் போன் செய்தார்.\n“சார். ஹாஸ்பிட்டல வந்து விசாரிச்சேன். விடியக்காலைல வந்து அட்மிட் ஆயிருக்காங்க. குழந்தை எதையோ பாத்து பயந்துருச்சாமாம். அவங்க கூட அவங்களோட ஹஸ்பண்ட் சுப்பிரமணியம், அவங்க சிஸ்டர் பவித்ராவும் இருக்காங்க”\n“சரி... ஓகே... எதுக்கும் நீங்க அவங்கள கண்காணிச்சுட்டே இருங்க. ஏதாச்சும்னா எனக்கு கால் பண்ணுங்க”\n“ஓகே” எனச் சொல்லி காலைக் கட் செய்தேன்.\nசோ “ஷீலா எங்க?” என்றக் கேள்விக்கு பதில் கிடைச்சுருச்சு. ஆனா வாட்ச்மேன் வடிவேலு எங்க? என எண்ணிக் கொண்டிருக்கும் போது...\nஇன்ஸ்பெக்டர் அருள் உள்ளே வந்து…\n“குட் மோர்னிங் சார்...”\n“சார்... நீங்க கேட்ட ரிப்போர்ட். இதுல ரெண்டு பேரோட எல்லா டீடைல்ஸ் இருக்கு” எனச் சொல்லி நீட்ட, அதை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கையில்...\n“சார்... ரெண்டு பேர பத்தியும் தரவா விசாரிச்சுட்டேன். ரெண்டு பேரு மேல சந்தேக படுறதுக்கு எந்தவொரு பெரிய காரணமும் இல்லை.”\n“ஒ... ஓகே... ஷீலாவை விடுங்க. வாட்ச்மேன் வடிவேலு பத்தி சொல்லுங்க”\n“வாட்ச்மேன் வடிவேலு அங்க பதினைந்து வருசமா வேலை செய்யுறான் சார். வீடு இந்திராநகரில். இதனால் வரைக்கும் அவன் மேல அஸோஸியேஷன்ல எந்த கம்பிளைன்ட் இல்ல. காலேஜ் ட்ராப் அவுட் என்பதால வாட்ச்மேன் வேலையோட சேர்த்து அப்பார்ட்மெண்ட் மெயிண்டெனன்ஸ் கணக்கு வழக்க அவன் தான் பாத்துக்குறான். அப்பறோம் முக்கியமா கொலை செய்யப்பட்ட அர்ஜூனுக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமே இல்ல சார்... அபார்ட்மெண்ட்ல குடியிருக்கிறவங்க கிட்ட விசாரிச்சு பாத்ததுல யார்க்கிட்ட இருந்தும் எந்தவொரு கம்பிளைன்ட்டும் சொல்லல. எல்லாரும் நல்ல விதமா தான் சொன்னாங்க. அவ்வளோ தான்”\n“ஒ… ஓகே... அப்பனா அவன் மேல எந்த சந்தேகமுமில்ல”\n“சரி… இந்த அர்ஜுன் எப்படி?”\n“தங்கமான மனுஷன் சார். எப்போ வராரு எப்போ போறாருனு தெரியாதாம்? அப்படியொரு சைலன்ட் பார்ட்டி. ஏதோ ஒரு கேஸ் இருந்துருக்கு. ஆனா அதுல அவர் மேல எந்த குற்றமுமில்லைன்னு சொல்லி விடுதலை பண்ணிட்டாங்க. அதுவும் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி”\n“ஒ... ஓகே... அந்த கேஸ் ஹிஸ்டரிய கலெக்ட் பண்ணிட்டு வாங்க”\n“ஓகே சார்… நான் வரேன்”\n“ஹ்ம்ம்...” எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டு,”அப்போ வாட்ச்மேன் வடிவேலு மேலயும் தப்பு இல்ல. ஒரு வேலை இது தற்கொலையா இருக்குமோ? ஆனா உள்மனசு இது கொலைன்னு தான சொல்லுது?” என யோசித்துக்கொண்டிருக்கும் போது…\nஇன்டெலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து போன் வந்தது.அதனை ஏற்று...\n“சார்... நீங்க சொன்ன மாதிரி... பத்து நாள் முன்னாடி காணாம போறது, தண்ணி தொட்டில பிணம், முதுகுல அடையாளம், வாயில காகிதம், நாளங்கள் சந்திக்குமிடத்துல வெட்டு என... இதனால் வரைக்கும் மூணு கொலை நடந்துருக்கு. அதோட டீடெயில்ஸ் உங்க மெயிலுக்கு அனுப்பிருக்கேன்.”\n“ஒ... ஈஸ் இட்? ஓகே… தேங்க்ஸ் மணிமாறன்” எனச் சொல்லி காலை கட் செய்துவிட்டு... மெயிலிருந்த டீட்டைல்ஸை படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்துவிட்டு அனைத்து டீட்டைல்ஸையும் போர்டில் எழுதினேன்.\nநம்பர் ஒன்னு தாமோதிரன்...\nநம்பர் டூ பாலசுப்ரமணியம்...\nநம்பர் த்ரீ கார்த்திக்...\nஇப்போ நம்பர் ஃபோர் அர்ஜுன்...\nசரி இவங்க கிட்ட இருந்து எடுக்கப்பட்ட காகிதத்துல இருந்த வாசகத்தை வரிசைப்படி ஏழுத ஆரம்பித்தேன்.\nமூவாறு கல் பகலவன் வழியில் முன்னோக்கி சென்றடைந்தால்\nகாதல் கொள்ளும் கர்ப்பில் சிறந்த வஞ்சியினை கெட்ட\nசிலம்படியும் கொஞ்சும் சிலம்பொலியும் வீச மீன்கொடியோன் தேசத்திலிருந்து\nபாண்டவருள் நால்வர் சதி செய்ய... ஒருவன் துரோகம் செய்து சாட்சியாய் வீற்றிருக்க”\nஇப்போ என்னோட மனசுல ரெண்டு கேள்வி…\nஒன்னு இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்?\nஇந்த நாலு பேருக்கும் என்ன சம்பந்தம்?\nஎன்னோட போலீஸ் மூளை”இந்த நாலு பேருக்குமிடையான சம்பந்தத்த கண்டுபிடிச்சா போதும் எல்லாமே கண்டுபிடுச்சுரலாம்னு சொன்னது”\nஅதன்படியே எல்லா டீட்டைல்ஸையும் கலெக்ட் பண்ணி அனாலிசிஸ் பண்ணி பார்த்தா அதில் பெரிய ஏமாற்றம்.\nபொறந்த ஊரு… தொழில்… எல்லாமே வேற வேற.\nசோ கேஸ் இத்தோடையே முடுஞ்சுருச்சே என்றெண்ணி விரக்தியில் மயிலாப்பூர் காபி ஷாப்புக்கு சென்று காபி அருந்திக்கொண்டே அங்குமிங்கும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது...\nஎதிரே கல்லூரி மாணவர்கள் இருவர் உரையாடிக்கொண்டிருக்க மூணாவதாய் ஒருவன் வந்தான். மூணாவத்தை வந்தவனைப் பார்த்து ஒருவன் கை அசைத்து”மச்சி... இங்க வா?”\nஅதை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவன்”டாய்... யாருடா அது?”\n“என்ன பிரெண்டா? எனக்கு தெரியாமயா?”\n“டாய் முகநூல் பிரெண்டு டா” எனச் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு பொறி தட்டியது.\nஉடனே… சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்க்கு போய் அவர்களுடைய முகநூல் ஐடியை சர்ச் பண்ணி பார்க்க சொன்னேன். ஆனால் அவர்கள் முகநூல் பிரென்ட்ஸ் இல்ல.\nவிரக்த்தியில் கண்ணை மூடி அமர்ந்திருக்க சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து”சார்… அவங்க முகநூல்ல பிரென்ட்ஸ் இல்ல. ஆனா ஒரு விஷயம் மட்டும் அவங்களுக்குள்ள பொதுவா இருக்கு”\n“என்ன தமிழ் பொக்கிஷம்?”\n“அப்படினு ஒரு குரூப் சார்... அந்த குரூப்ல மொத்தம் அஞ்சு பேர் மெம்பெர்ஸ்”\n“ஒ அப்படியா? யார் அந்த அஞ்சாவது நபர்”\n“போட்டோ இல்லை... ஆனா ப்ரொபைல் பேரு பொன்னியின் செல்வன்”\n“சரி... அந்த குரூப்ல என்ன அதிகமா டிஸ்கஸ் பண்ணிருக்காங்க?”\n“அதிகமா ஒண்ணுமில்ல சார்... ஒரு 10 போஸ்ட் மட்டும் தான் இருக்கு... அதுவும் தமிழ்நாடு கோயில் போட்டோஸ் மட்டும் தான்”\n“ஒ ஓகே... தேங்க்ஸ்” எனச் சொல்லி விட்டு, அடுத்து நான் சென்ற இடம் சென்னை தமிழ் பல்கலைக்கழகம்.\nஅங்கே சென்று”துணைவேந்தரை பார்க்கணும்”எனக் கேட்க\n“அவர் இங்க இல்ல. ஒரு கான்பிரென்ஸ் விஷயமா சிங்கப்பூர் போயிருக்காரு. வர்ரதுக்கு 10 மாசம் ஆகும்”\n“ஒ... ஓகே... சரி... எனக்கு ஒரு பாட்டுக்கு அர்த்தம் வேணும். நீங்க சொல்ல முடியுமா?”“இல்ல... அதுக்கு நீங்க சாரோட உதவியாளர் யாழினிய தான் நீங்க பார்க்கணும்”\n“யாழினியா? எங்க இருப்பாங்க?”\n“இதோ அவங்களே வராங்களே” எனச் சொல்ல, அதைக் கேட்டு…\nநானோ அவளைப் பார்த்து”மிஸ். யாழினி”\n“நான் அசிஸ்டன்ட் கமிஷனர் வெற்றி”\n“இந்த பாட்டுக்கு அர்த்தம் என்னனு எனக்கு தெரிய வேண்டும்” எனச் சொல்லி பாட்டு எழுதி வைத்திருந்த காகிதத்தை நீட்டினேன்.\nஅவளும் லேசாக முணுமுணுத்தவாறு ஐந்து நிமிடம் படித்து விட்டு...\n“மதுரையில பாண்டவர்கள் பாஞ்சாலி சம்பந்தமான சிலையோ இல்ல ஏதோ அடையாளமோ கிடைக்கும். இது தான் இதோட அர்த்தம்”\n“பாட்டு தெளிவா இல்ல சார்… மீன்கொடியோன் தேசம் அது வந்து பாண்டியநாடு… மதுரை. அப்புறம் பாண்டவருள் நால்வர் சதி செய்ய... ஒருவன் துரோகம் செய்து சாட்சியாய் வீற்றிருக்க… இது வந்து மஹாபாரதம் பாஞ்சாலி வஞ்சிக்க படுத்தப்பட்டதைக் குறிக்கிறது சார். மத்த லைன்ஸ் சும்மா வார்த்தை நயத்துக்காக போடப்பட்டது”\n“இடமெல்லாம் ஓகே. எப்படி இது சிலைனு சொல்றீங்க”\n“அது சிலையானு எனக்கு உறுதியா தெரியல. ஆனா பாண்டவர்கள் சம்பந்தமான ஒரு அடையாளம் அது. பொதுவா இது சிலைகளுக்கான குறிப்பா தான் இருக்கும்”\n“உங்க நம்பர் தாங்க. ஏதாவது சந்தேகமிருந்தா கால் பண்ணுறேன்”\n“சரி. நோட் பண்ணிக்கோங்க” எனச் சொல்லி நம்பரைக் கொடுக்க, அதனை நோட் செய்துவிட்டு\n“ஒ… ஓகே... வெரி தேங்க்ஸ்... மிஸ்... யாழினி” எனச் சொல்லி அங்கிருந்து சென்றேன்.\nபின்னர் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறைக்கு சென்று அப்படியொரு சிலை இருக்கிறதா? என்று உறுதிப்படுத்திக்கொண்டு அந்த சிலையோட சிறப்பு என்னவென்று கேட்டேன். அவர்கள் சொல்லியது எனக்கு மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அது...”அந்த சிலை முதலாம் நூற்றாண்டை சேர்ந்த மரகத சிலை. பல மருத்துவ குணாதிசியங்கள் நிறைந்தது. மதுரையில இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு”\nஅப்படினா இந்த கொலையெல்லாம் சிலைக்காக நடந்தது. ஆனா இந்த கொலையெல்லாம் செஞ்சது அந்த அஞ்சாவது நபர் பொன்னியின் செல்வனா? இல்ல இவங்கள தவிர்த்து ஆறாவது யாராவது இருக்காங்களா?\nவெறும் முகநூல் குரூப்ல எந்தவொரு கம்யூனிகேஷன் பண்ணாம போன்லையும் பேசாம எப்படி இவங்க சிலைக்கு கடத்தல் வேலை செய்யமுடியும். சோ இந்த முகநூல் குரூப்பையும் தாண்டி ஏதோ ஒரு விஷயம் இவங்கள லிங்க் பண்ணுது.\nஅது என்ன விஷயம்னு கண்டுபிடிக்க கொலையானவங்களோட ஊருக்கு போனால் தெரியுமென எண்ணி தாமோதிரன் சொந்த ஊரான கமுதிக்கும், பாலசுப்பிரமணி ஊரான முப்பந்தல், கார்த்திக் ஊரான பாபநாசம்னு எல்லா ஊருக்கும் போனேன். அவங்கள பத்தின எல்லா இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணும் போதும், எல்லாருக்கும் 18 வருசத்துக்கு முன்னாடி ஏதோ கேஸ் இருந்துருக்கு. ஆனா ஒரே கேஸ்சானு தெரியல. அதனால இன்ஸ்பெக்டர் தரணியை அனுப்பி எல்லா கேஸ் டீ டீடைல்ஸையும் வாங்கி வர அனுப்பினேன்.\nஇதையும் தாண்டி அவங்ககிட்ட இருந்த பொதுவான விஷயம். அடிக்கடி சிலைக்கடத்தல் விசயத்துல மாட்டுன தமிழ் கிராப்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி. இப்போ அந்த கம்பெனி மூடியிருக்கு. ஆனா அந்த கம்பெனியில கொலையான நாலு பேருமே சைலண்ட் பார்ட்னர்ஸ்.\nஏன் அந்த ஐஞ்சாவது ஆளு இவங்களுக்கு கீழ வேலை செய்யக்கூடாது? இவங்களுக்குள்ள இருக்குற கொடுக்கல் வாங்கல் விசயத்துல ஏற்பட்ட தகராறில் அவன் ஏன் இவங்கள கொலை செஞ்சுருக்க கூடாது?\nசோ இந்த கொலைய செஞ்சது அஞ்சாவது நபர் பொன்னியின் செல்வன் என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.\nஇப்போ என் முன்னாடி இருக்குற ஒரே கேள்வி, “யார் அந்த பொன்னியின் செல்வன்?” என நினைத்துக் கொண்டிருக்கும் போது…\nஎதாச்சையாக போர்டில் பெயர் இறங்கு வரிசையில் எழுதி வைத்திருந்த கொலையானவர்களின் டீடைல்ஸை பார்த்தேன்.\nஇறங்கு வரிசைப்படி பார்த்தால்…\nஅந்தப் பாடல் வரிகள்…\n“சிலம்படியும் கொஞ்சும் சிலம்பொலியும் வீச மீன்கொடியோன் தேசத்திலிருந்து\nஇப்போ பாடல் வரிகள் புரியும்படி இருந்தது. ஆனா ஒரே ஒரு சந்தேகம். மஹாபாரதத்தில் தர்மன் செஞ்ச சதியால… மற்ற நால்வர் சாட்சியாய் நின்றிக்க… வஞ்சிக்கப்பட்டால் பாஞ்சாலி தான உண்மை. ஆனா இங்க என்ன மாத்தி இருக்கு. சரி யாழினி கிட்ட கேட்கலாம்னு போன் செய்தேன்.\n“நான் ஏசிபி வெற்றி”\n“எனக்கு ஒரு பாட்டுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?”\n“சாரி சார். இம்பார்ட்டண்ட் விஷயமாக நான் வெளிய வந்துருக்கேன். ஒரு வாரத்துல வந்துருவேன். உங்களுக்கு அர்ஜெண்ட்னா நீங்க யூனிவெர்சிட்டில யார்க்கிட்டையாவது கேட்டுக்கோங்க”\n“ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க வந்தவுடன் கால் பண்ணுங்க.”\nஎனச் சொல்லி காலைக் கட் செய்தவாறே தினத்தந்தி பேப்பரைப் புரட்டும் போது ஒரு கார்ட்டூன் கண்ணில் பட்டது. அதன் கார்ட்டூன்…\n“தாத்தா கிலோமீட்டர் எழுதிருக்க கல்லு கிலோ மீட்டர் கல்லுன்னு தான சொல்லணும். ஏன் மைல் கல்லுன்னு சொல்றாங்க?” எனக் கேள்வி எழுப்பியிருந்தது.\nஉடனே எனக்கு எதிரிலிருந்த மதுரை மேப்பில் மதுரையிலிருந்து கிழக்கு திசையில் 18 மைல் அதாவது 28 கிலோமீட்டர் தள்ளி என்ன ஊர் இருக்குனு? நேராக ஒரு கொடு வரையும் போது இன்ஸ்பெக்டர் தரணி உள்ளே வந்து…\n“சார் நீங்க சொன்னது கரெக்ட் தான். அவங்களுக்குள்ள ஒரு லிங்க் இருக்கு”\nவரைவதை நிறுத்தாமல், “என்ன லிங்க்?”\n“அவங்க நாலு பேரும் ஒரு ரேப் கேஸ்ல மாட்டி அப்புறம் அவங்க மேல தப்பு இல்லைனு கோர்ட் விடுதலை பண்ணிருச்சு”\nமேப்பிலே கவனம் செலுத்தியவாறு,”என்ன கேஸ்?”\n“சோழவந்தான் காயத்ரி கேஸ்”\n“என்ன ஊரு சொன்னீங்க?”\n“சோழவந்தான்…”என தரணி சொல்லும் போது நான் வரைந்த கோடும் சோழவந்தானில் வந்து நின்றது.\nஅதைப் பார்த்து தரணியோ, “என்ன சார்.. கரெக்ட்டா நீங்களும் அதே ஊர மார்க் பண்ணுருக்கீங்க?”\n“அது இருக்கட்டும் மேல சொல்லுங்க”\n“இதுல இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னென்னா? அந்த கேஸ்ல இருந்து இவங்க தப்பிக்க காரணம் ஒரே ஒரு சாட்சி தான்”\n“ஈஸ் இட்? என்ன சாட்சி”\n“அந்தப் பொண்ணு நடத்துன அநாதை இல்லத்துல கணக்கு வழக்கு பாத்துக்கிட்டு இருந்த ராஜா ராஜன்”\n“எனக்கு ஒரு சந்தேகம். ராஜாராஜ சோழனை தான பொன்னியின் செல்வனு சொல்லுவாங்க”\n“சோ நாம தேடிட்டு இருக்குற பொன்னியின் செல்வன் ஏன் இந்த ராஜராஜனா இருக்க கூடாது?”\n“இருக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகம் சார்...”\n“சரி நீங்க ஒன்னு பண்ணுங்க. சோழவந்தான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி காயத்ரியைப் பத்தியும், ராஜராஜன் பத்தியும் விசாரிச்சுட்டு ரிப்போர்ட் எடுத்துட்டு இன்னும் அரைமணிநேரத்துல வந்து பாருங்க”\n“சரி… ஓகே சார்…” எனச் சொல்லி கிளம்பினார் இன்ஸ்பெக்டர் தரணி.\n“சார். எல்லா டீடைல்ஸையும் கலெக்ட் பண்ணிட்டேன்” என்றார் தரணி.\n“அந்த காயத்ரி ரேப் கேஸ்ல கடைசி வரைக்கும் கேஸ் கொலையான அந்த நாலு பேருக்கு எதிரா தான் இருந்துருக்கு. இந்த ராஜாராஜன் சொன்ன சாட்சியால தான் கேஸ் தலைகீழா மாறியிருக்கு”\n“அப்படி என்ன சாட்சி சொன்னான்?”\n“காயத்ரி நடத்த சரியில்ல. என்கிட்டையே பல முறை தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்காங்கனு சொல்லிருக்கான் அந்த படுபாவி”\n“ஒ... அது உண்மையா?”\n“இல்ல சார்... விசாரிச்சு பாத்ததுல அவங்க மேல எந்த தப்புமில்லைனு தான் சொல்றாங்க”\n“ஒ... ஓகே... காயத்ரிக்கு யாராவது சொந்தம்னு யாராச்சும்?”\n“யாருமில்ல சார். அவங்க அநாதை. அதனால தான் 10 அநாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தாங்க”\n“அவங்க தற்கொலைக்குப் பிறகு அவங்க எங்க போனாங்கனு தெரியல சார்”\n“ஒ… ஓகே… இது நடந்து எத்தனை வருஷாமிருக்கும்?”\n“ஒரு 18ல இருந்து 20 வருசத்துக்குள்ள இருக்கும் சார்”\n“ஓகே... எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க”\n“ஹ்ம்ம்… சொல்லுங்க சார்”\n“காயத்ரி தற்கொலை பண்ணிக்கிட்ட கேஸ் ஹிஸ்டரிய வாங்கிட்டு வாங்க”\n“ஓகே சார்” எனச் சொல்லி தரணி கிளம்ப...\nமீண்டும் பழைய படி மண்டை குடைய ஆரம்பித்தது.\nசிலைக்கடத்தல், பொய் சாட்சி இந்த ரெண்டு விஷயத்துலையும் ராஜாராஜன் பேரு தான் அடி படுது. ஒரு வேலை ராஜா ராஜன் தான் கொலை பண்ணிருப்பானா? இல்ல ராஜா ராஜன் பெயரைச் சொல்லி நம்மள டைவர்ட் பண்ண பாக்குறாங்களா? எது உண்மையா இருக்கும்? எனச் சொல்லியவாறே கதவை நீக்க…\nஇன்ஸ்பெக்டர் தரணி கதவின் ஓரத்திலே நின்றுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து...\n“என்ன தரணி நீங்க போகல?”\n“இதோ சார்... போயிட்டேன்.” எனப் பதறியவாறே சொல்ல\n“ஹ்ம்ம்… போங்க. சீக்கிரம் நான் கேட்ட ஃபைலைக் கொண்டு வாங்க” எனச் சொல்ல அவரும் கிளம்பினார். அவரை நான் சந்தேகமாய் பார்த்துக் கொண்டு நிற்கும் போது இன்ஸ்பெக்டர் அருள் வாட்ச்மேன் வடிவேல் பற்றிய டீட்டைல்ஸை கொண்டு வந்தார்.\n“சொல்லுங்க அருள்? ஏதாவது குட் நியூஸ்”\n“சார்… வாட்ச்மேன் வடிவேலுவோட உண்மையான பெயர் ராஜா ராஜன். பிறந்தது தஞ்சாவூர். அவன் இப்போ குடியிருக்கிறது இந்திராநகர். நம்ம இன்ஸ்பெக்டர் தரணி வீட்டுக்கு எதிர்ல இருக்குற லைன் வீட்ல தான். கடந்த ஒரு வாரமா வீடு பூட்டிருக்கு…”\nவாட்ச்மேன் வடிவேலு சொன்ன சாட்சியால் காயத்ரி ரேப் கேஸ்ல இருந்து தப்பிச்சவங்க தான் கொலை செய்யப்பட்ட தாமோதிரன், பாலசுப்பிரமணி, கார்த்திக் மற்றும் அர்ஜுன். அப்படினா அந்த அஞ்சாவது நபர் வடிவேலு என்கிற ராஜா ராஜன். ராஜா ராஜன் என்ற பெயரை தான் பொன்னியின் செல்வனென மாத்தி வச்சுருக்கான். அவனே தான் சிலைக்கடத்தலுக்கும் உதவிருக்கான்.\nசோ சிலைக்கடத்தல் இல்ல காயத்ரி கேஸ்... இதுல ஏதோ ஒன்னு தான் இந்த கொலைகளுக்கெல்லாம் காரணம் எனச் சொல்லியவாறு அருளை பார்த்து\n“சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?”\n“இன்ஸ்பெக்டர் தரணியை கொஞ்சம் ரகசியமா கவனிங்க. அவரோட பேக்ரவுண்ட் என்னனு விசாரிச்சு சொல்லுங்க”\n“ஹ்ம்ம்... இன்னொன்னு இது நமக்குள்ளையே இருக்கட்டும்”\n“கண்டிப்பா சார்.” எனச் சொல்லி கிளம்ப, இன்ஸ்பெக்டர் தரணி உள்ளே வந்தார்.\n“சார். நீங்க கேட்ட ஃபைல்”\n“அங்க வச்சுருங்க” எனச் சொல்ல அவரும் சொன்ன இடத்தில் ஃபைலை வச்சுட்டு அப்படியே நின்னார்.\nஅதைப் பார்த்து, “ஏன் நிக்குறீங்க?”\n“ஒண்ணுமில்ல சார். எனி ஹெல்ப்?”\n“இல்ல வேண்டாம். நீங்க போலாம்” எனச் சொல்ல,\n“ஓகே சார்…” எனச் சொல்லி கிளம்பினார் தரணி.\nஎனக்கு சந்தேகம் வலுப்பெற்றது. கொலைகாரன் இன்ஸ்பெக்டர் தரணியா? இல்ல வடிவேலுவா? இப்படியே இரண்டு நாட்கள் சென்றது…\nஇன்ஸ்பெக்டர் அருள் என்னிடம் வந்து, “சார்… இன்ஸ்பெக்டர் தரணி பத்தி சந்தேகப்படுற மாதிரி எந்த க்குலுவும் கிடைக்கல சார். அவரோட ரெக்கார்ட்ஸ் பர்பெக்ட் இருக்கு”\n“தேங்க் காட். சோ இதெல்லாம் சிலைக்கடத்தல் தொடர்பாக அவர்களுக்குள் நடந்த கொலைகள். காயத்ரி ரேப் கேஸ்ல கிடைச்ச நட்பு தான் சிலைக்கடத்தல் வரைக்கும் போயிருக்கு. சரி நாம சரியான டிராக்ல போயிட்டு இருக்கோம். பொன்னியின் செல்வன்… இல்ல... வடிவேலு கிடைச்சா எல்லாம் முடிவுக்கு வந்துரும்.”\nஎனச் சொல்லியவாறு திரும்ப, தரணி கொடுத்த ஃபைல் கண்ணில் பட்டது.\nஅந்த கேஸ் என்னவென்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதனால கேஸ் டீடெயில்ஸ் முழுசா படிக்க ஆரம்பித்தேன். அது புதிய பரிமாணத்தை எனக்கு விளக்கியது. மீண்டும் நால்வரின் கேஸ் டீடைல்ஸையும் தெளிவாக படித்தேன்.\nஅப்போது இன்ஸ்பெக்டர் தரணி உள்ளே வர…\n“சாரி மிஸ்டர் தரணி…”\n“நீங்க கதவுக்கிட்ட நின்னத பார்த்து உங்கள சந்தேகப்பட்டுட்டேன்”\n“ஒ… இல்ல பரவாயில்ல சார்”\n“சரி… நீங்க ஏன் அன்னைக்கு பதட்டப்பட்டீங்க?”\n“இல்ல சார்… என்ன சின்ன வயசுல தத்தெடுத்து வளர்த்தவங்க காயத்ரி அக்கானு நான் வளர்ந்த சென்னை ஹோம்ல சொல்லிருக்காங்க. ஒரு வேலை அவங்களா இருக்குமோனு தான்…”\n“ஒ… ஓகே ஓகே சரி” எனச் சொல்லி ஃபைலை புரட்டும் போது இன்ஸ்பெக்டர் அருள்…\n“என்ன சார் இந்த கேஸ் ரொம்ப தண்ணி காட்டுது… பேசாம டாக்டர் ரிப்போர்ட் படி தற்கொலைனு சொல்லி ஃபைலை குளோஸ் பண்ணிரலாமா?”\n“இன்னும் மூணு நாள் தான். அதுக்கு அப்புறம் கேஸ் முடுஞ்சுரும்”\n“வெயிட்… அண்ட் சி…மிஸ்டர். அருள்”\nஇரவு பன்னிரண்டு மணி… கும்மிருட்டு... விட்டு விட்டு ஒளியை வீசும் மின்னல் கீற்றுகள்... பயத்தை ஏற்படுத்தும் இடி முழக்கம்… இந்திராநகரிற்கு வெளியே பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டி. அங்கே கையின் மணிக்கட்டு வெட்டப்பட்டு மெல்ல மெல்ல சொட்டும் ரத்தத்துடனும், சோர்ந்து, அரை மயக்கத்தில் கட்டப்பட்டிருந்தான் வாட்ச்மேன் வடிவேலு. எதிரே அந்த அமாவாசை இருட்டிலும் பளபளக்கும் கூறிய ரத்தம் சொட்டும் கத்தியை ஏந்தி முகத்தைக் காட்டாவண்ணம் திரும்பி நின்றிருந்த ஐந்தரை அடி உருவம். பக்கத்திலே அதே உயரத்தில் இருவர். அவர்கள் மூச்சு வாங்கிய விதம் அவர்களின் உட்சபட்ச வெறியினைக் காட்டியது.\nஇதனைப் பார்த்தவாறே நான் மேலே ஏறும் போது…\n“விட்டுறாத… அவனோட கழுத்த அறு...” என ஒரு உருவம் சொல்ல\nகத்தியை ஏந்தியிருந்த அந்த உருவம் மெல்ல மெல்ல அடிவைத்து வாட்ச்மேன் அருகில் சென்று கத்தியை ஓங்கும் போது…\n“இப்படி இவன கொல்றதால காயத்ரி ஆன்மா சாந்தி அடைஞ்சுருமா? இல்ல அவங்களோட ஆசை தான் நிறைவேறிருமா யாழினி…?” எனத் துப்பாக்கியை ஏந்தியபடி சொல்ல\nஓங்கிய கத்தியை கீழே போட்டவாறு திரும்பினாள் யாழினி…\nமேலும்”உங்களுக்கும் தான் ஷீலா அண்ட் பவித்ரா” எனச் சொல்ல அவர்களும் என்னை நோக்கி திரும்பினார்கள்.\nஅவர்களை பார்த்து,”அவன் பண்ணுனது தப்பு தான். அதுக்கு நீங்க ஏன் கொலைகாரி ஆகி உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்கிறீங்க?”\nயாழினியோ, “இவன் என்ன பண்ணுனானு தெரியுமா?”\n“கால் சிலம்பும், சிலம்பாட்டமும் ஒலிக்கும் பாண்டிய தேசத்தின் கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில்… கெட்ட பாண்டவருள் நால்வர் அர்ஜுன், பாலசுப்பிரமணி, தாமோதிரன், கார்த்திக் சதி செய்ய… துரோகம் செய்து சாட்சியாய் நின்ற வாட்ச்மேன் வடிவேலு… வஞ்சிக்கப்பட்டால் காயத்ரி.. அடுத்த லைன் சொல்லட்டுமா..?\nவஞ்சத்தைப் பழி தீர்க்க புறப்பட்டாள் பேதை மகள் மூவர்… அதாவது நீங்க மூணு பேரு. சரியா?” எனச் சொல்லும் போது ஐந்தாவது காகிதத்தைக் கீழே போட்டாள் பவித்ரா.\nயாழினியோ, “இதெல்லாம் எப்படி தெரியும். எங்களை எப்படி கண்டுபிடிச்சீங்க?”\n“நீங்க கொலை செய்யுற விதம் தான் என்ன இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்தது. 10 நாள் முன்னாடி கடத்துறது. பத்தாவது நாள் கொலையானவங்க வீட்டை சுத்தி இருக்குற பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டிக்கு மேல நைட் 12 மணில இருந்து 12.30 மணிக்குள்ள கொலை பண்ணுறது. இப்படி சொல்லலாம்… ஆனால் நீங்க தானு கண்டுபிச்சது காயத்திரி கேஸ் ஹிச்டோரி மூலம் தான். அதுமில்லாம எல்லா கொலையையும் முத முத போலீஸ்க்கு தகவல் கொடுத்தது நீங்க மூணு பேர்… முதல் கொலையை யாழினியும், இரண்டாவது மூணாவது கொலையை பவித்ராவும், நாலாவது கொலையை ஷீலாவும்… கூட்டி கழிச்சு பார்த்தா எல்லாமே சரியா வந்துச்சு…”\n“அப்படினா இவன இப்படியே விட்டுருதா? எப்படியும் எங்கள கைது பண்ண போறீங்க இவன கொலைப் பண்ண பிறகு கைது பண்ணிக்கோங்க”\n“இவன கொலை பண்ணுறதால காயத்ரி பேர் சரியாகிருமா? சட்டத்துக்கிட்ட ஒப்படைச்சுருங்க”\nஅழுகையுடன், “இவனுங்க காயத்ரி அக்கா... இல்ல எங்க அம்மாவுக்கு என்ன பண்ணுணானுங்க தெரியுமா? பணம் இருக்குற திமிருல கதற கதற கற்பழிச்சு, தப்ப மறைக்க அவங்க மேலயே பழிப்போட்டு, அவங்களையே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்ய வச்சு, சட்டத்தையும் ஏமாத்தி தப்பிச்சுட்டாங்க. அப்போ உங்க சட்டம் என்ன பண்ணுச்சு?”\nஅந்தக் கேள்விக்கு பதிலில்லாமல்…\n“உங்க வாழ்க்கை நினைச்சுப்பார்த்தீங்களா?”\nஆவேசத்துடன்.. “அது கிடக்கு சார்... அனாதையா இருந்த எங்களை வளர்த்தவங்கள சீரழிச்ச இவனுங்கள பழி வாங்குறதால எங்க வாழ்க்கை போகும்னா அது போயிட்டு போகட்டும்”\n“இவன இப்படி கொல்றதால எல்லாம் மாறிய போகுதா?”\n“அப்படினா இவன கொல்லாம விட்டுற சொல்றீங்களா சார்?”\nஇரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு…\n“இல்ல…” எனச் சொல்லி துப்பாக்கியைக் கீழே போட… மூவரின் முகமும் என்னை ஏறிட்டு பார்த்தது.\nஅப்போது அவர்களைப் பார்த்து… “இவன இப்படி கொல்லாதீங்க. இவனோட கொலை மத்தவங்களுக்கு பாடமாயிருக்கணும். காயத்ரி பெயர சரி செய்யுற மாதிரி இருக்கணும்”எனச் சொல்ல\nபவித்ராவோ, “என்ன சொல்றீங்க?”\n“இவனுங்க செஞ்ச தப்பு வெளிய தெரியணும். அப்ப தான் மத்தவங்களுக்கு பாடமாயிருக்கும்” ஷீலாவோ,”என்ன செய்யணும் சார்...”\n“அவங்க காயத்ரிக்கு பண்ணுன அநியாயத்தை எழுதி… அதுக்கும் உடந்தையாயிருந்ததால என்னோட மனசாட்சி என்ன கொன்னுச்சு… அதனால அவங்க நாலு போரையும் திட்டம் போட்டு கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்குறேனு ஒரு லெட்டர் எழுதி அவனோட கையில வழியுற ரத்தத்துல கொஞ்சம் தடவி பாக்கெட்ல வச்சுருங்க. அப்பறோம் இன்னொன்னு அவனோட கட்ட அவிழ்த்து மூலைல உட்கார வச்சுருங்க… பக்கத்துல சாராய பாட்டில்… அப்பறோம் அந்தக் கத்திய அவனோட கையில இறுக்க பிடிக்கிற மாதிரி வச்சுருங்க.. காலைலக்குள்ள எல்லா ரத்தமும் வெளிய போயிரும். அப்பறோம் இந்த கேஸ்ஸ நான் முடுச்சுறேன். காயத்ரி நல்லவனு இந்த உலகத்துக்கு தெருஞ்சுரும்” எனச் சொல்லும் போது\nயாழினியும், ஷீலாவும், பவித்ராவும் கையெடுத்து கும்பிட்டார்கள். ரெண்டு மூணு நாள்ல கேஸ்ஸ குளோஸ் பண்ணிட்டேன். சாதாரண மனுசனா நான் செஞ்சது சரியா இருக்கலாம். ஆனா ஒரு பொறுப்பான போலீஸ் ஆஹ் நான் செஞ்சது பெரிய தவறு. அதனால தான் நான் வேலைய ராஜினாமா பண்ணிட்டேன்.\nஅன்னைக்கு ஆரம்பத்துல அவங்க கண்ணுல இருந்த வெறியும், கடைசியில கண்ணுல இருந்த ஆனந்தமும் என் கண்ணுக்கு முன்னாடி இன்னும் வந்து போகுது.\nஅது என்னை, “எது அவங்கள கொலை செய்யும்படி தூண்டியது?” என யோசிக்கவைத்தது.\nஇன்னைக்கு அதற்கான காரணங்கள் தெரிந்தது... அவர்களின் வெறிக்கு காரணம் ஒவ்வொரு நொடியும் பெண்ணின் மீது வக்கிரத்தைக் காட்டும் சில வெறி பிடித்த ஆண் வர்க்கமும், குற்றவாளிகளை விடுத்து பாதிக்கப்பட்டவளை குற்றவாளியாக பார்க்கும் இந்த சமூகமும் தான்.\nஅனைத்திற்குமே இந்த சமூகம் தான் காரணம். சமூகம் மாற வேண்டும். இப்பவும் எனக்கு புரியாத புதிராக இருப்பது…\nபிருந்தாவன் காலனி கொலை வழக்கு முடிவை என்னுடைய மனசாட்சி எழுதியது. ஆனால் என் மனசாட்சியை எழுத வைத்தது காயத்ரி வழக்கிற்கு நியாயம் தேடித்தந்த யாழினி, ஷீலா மற்றும் பவித்ராவின் ரத்த சாட்சி.\nஉங்கள் கருத்துக்கு : https://www.facebook.com/ranjith.kumar.585
கற்பனை கேள்வி பதில்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்\nதமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > கற்பனை கேள்வி பதில்கள்\nView Full Version : கற்பனை கேள்வி பதில்கள்\nஒரு நாள் ஆசிரியர் என்னை அழைத்து நம் பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதி தொடங்கினால் என்ன என்று கேட்டார். நானும் என்னுடைய வழக்கமான குறும்புடன் ஐயா அதற்கு யாராவது கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நாம் பதில் எழுத முடியும் என்றேன்.\nஏம்ப்பா நீ தான் கற்பனை பேட்டியெல்லாம் எடுக்கிறாயே. கற்பனை கேள்வி பதில் தொடங்கேன் என்றார்.\nஅவர் சொன்னது நியாயமாக படவே இந்த கேள்வி பதில்.\nகே: த்ரிஷாவின் இடையளவு என்ன? மன்னார்குடி கலியபெருமாள்.\nப: மன்னிக்கவும் நீங்கள் தவறான முகவரிக்கு இந்த கேள்வியை அனுப்பிவிட்டீர்கள். சற்று பொரும் குமுதத்தின் முகவரியை தருகிறேன்.\nகே: சன் டிவி ஃபளாஷ்நியூஸில் சென்னையில் பயங்கரம் என்று படித்து பதறிவிட்டேன். என்னாச்சு?\nப: அதுவா ஒரு சைக்கிளும் ஒரு ரிக்ஷாவும் மோதி கொண்டுவிட்டது. இப்படியெல்லாம் செய்தால் தானே நீங்கள்2ரூபாய் கொடுத்து தமிழ் முரசு வாங்கி படிப்பீர்கள்.\nகே: ஐயா ஒரு ஜோக்?\nப: ஏம்ப்பா மெனக்கெட்டு தபால் நிலையம் போய் தபால் அட்டை வாங்கி இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் காசை வீணடிக்கிறீர். போய் வேலையை பாருமய்யா.\nகே: சமீபத்தில் நடந்த எம் எல் ஏ கொலையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சேத்தியாதோப்பு சேகர்.\nப: கொலை என்பது நிஜம். அதைப்பற்றி நினைத்து நான் எழுதினால் அது கற்பனை. என்ன நினைக்கிறார்கள் என்பதை படிக்க வேண்டுமானால் ஜூனியர் விகடன், நக்கீரன் வாங்கி படியுங்களேன்.\nகே: தனுஷின் வீட்டில் ஏதாவது நல்ல செய்தியா?\nப: யோவ். இந்த மாதிரி விசயத்துக்குதான் விகடன்-ற ஒரு மாபெரும் பழைய பத்திரிக்கை இருக்கே என்னை ஏய்யா தொந்தரவு பண்றே!\n27-01-2007, 06:38 PM\nஅருமை மோகன்....... சிரிக்கவைத்து நெத்தியடி\n28-01-2007, 02:59 AM\nமீண்டும் மீண்டும் படித்து பார்த்து\n28-01-2007, 03:11 AM\nசிரிக்க வைத்தவை விட சற்றே சிந்திக்க வைத்தது... :)\n28-01-2007, 09:53 AM\nநல்ல தைரியமாக உங்கள் கருத்துக்களை சிரிப்போடு விலாசுகிறீர்கள். அருமை அருமை\n28-01-2007, 10:21 AM\nநன்றி ஆதவா. இது தேனீ மாத இதழுக்காக முன்பு நான் எழுதியது. தேனீ இப்போது இணைய மாத இதழாக வருகிறது. நீங்களும் பங்களிக்கலாமே.\nஇது சாம்பிள் தான் தமிழ். தமிழ் நாட்டில் பல காரியங்கள் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது நாட்டின் நிலைமை அப்படி.\n28-01-2007, 10:22 AM\nநன்றி மயூரேசன். ஐயோ நான் சிந்திக்க வைக்கலைங்கோ.\nநம்ம நாட்டில் Freedom of Speech மட்டும் தான் இன்னும் பாக்கியிருக்கிறது. இதையே தமிழ் நாட்டில் இருக்கும் போது சொல்லியிருந்தால் ஆசிட் ஊற்றியிருப்பார்கள். :D\nநீங்க தமிழ் நாட்ல இல்லை என்பதை மறந்துட்டேன் நண்பரே..\nஆனாலும் அதற்கும் ஒரு துணிவு வேண்டும்.. உங்களிடல் நிறையவே உள்ளது.\n28-01-2007, 05:05 PM\nநல்லா நகைச்சுவை எழுதுகிறீர்கள் மோகன்...\nஇப்படியே நிறுத்திவிடாது தொடருங்கள்...\n29-01-2007, 01:10 PM\nஇனி மன்றத்தில் மோகனின் கேள்வி பதில் பகுதி ஆரம்பிச்சுற வேண்டியதுதான்\nநன்றி ப்ரதீப், மதுரகன் மற்றும் ஷீ.\n29-01-2007, 02:24 PM\nமோகன் கேள்வி-பதில் ஆரம்பிங்கள்..\nகேள்வியும் நானே-பதிலும் நானே என்ற பாணியில்..\n29-01-2007, 07:10 PM\nநல்ல கற்பனை வளம்.. இது மாதிரி நிறைய எங்களுக்காக தயார் பண்ணுங்க.. படிக்க நாங்க இருக்கிறோம்.\nசிக்கென சில கருத்துகள் சொல்ல நல்ல பாணி..\nமோகனுக்கு கைவந்த பாணி..\n29-01-2007, 07:40 PM\nநன்றி அறிஞரே. யாராவது கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும். :)\nநன்றி மன்மதன். நிஜமான கேள்விகள் கேட்டால் என் கற்பனை பதில்களை தருகிறேன். அடிக்காமல் இருந்தால் சரி. :)\n29-01-2007, 07:41 PM\n29-01-2007, 08:08 PM\nஐய்யோ சிம்புவும் லியோவும் அடிக்கிறாங்க லூட்டி.. நாம மாட்டிக்கிட்டோமே வசமா மாட்டி.. இதயே காரணம் காட்டி.. அடுத்து லியோவை தனுஷ்கிட்டே போவோமே ஓட்டி..:D:D\nலியோ, நீங்க கொஞ்ச நேரம் தனுஷ்கிட்டே பேச முடியுமா??\nஓ அவசியம். தங்கள சித்தம் என் பாக்கியம்.\n29-01-2007, 08:16 PM\nதனுஷூடன் ஒரு கற்பனை பேட்டி\nலியோ - வணக்கம்\nதனு - ....\nதுனு - நான் ரொம்ப அடக்கமானவங்க. நான் அதிகமா பேசமாட்டேன். எனக்கு பந்தாவெல்லாம் கிடையாது. நான் பேசவே மாட்டேங்க.\nலியோ - சரி அதுக்கு வணக்கம் சொல்லலாமே.\nதனு - நான் 14 வயசிலே வணக்கம் சொல்லனும்னு முடிவ பண்ணிட்டேங்க. எங்க அப்பா அப்பவே ஒரு நாள் நீ பெரிய வணக்கம் சொல்ற ஆளா வரப்போறாருன்னு சொல்லிட்டாரு. என் அண்ணன் தான் எனக்கு வணக்கம் சொல்ல கத்து கொடுத்தாரு. அப்பவெல்லாம் அவரோட சண்டை போடுவேன்.\nலியோ - சரிங்க வணக்கம் சொல்லுங்க.\nதனு - எனக்கு ரஜினி சாரை தெரியாதுங்க. ஆனா நான் வணக்கம் சொல்ற ஸ்டைலு ரஜினி சார் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. இப்ப நான் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே அவரு மாதிரி வணக்கம் சொல்லலை. நான் எப்பவுமே ரஜினி சார் மாதிரி தான் வணக்கம் சொல்றேன்.\nலியோ - சரிங்க இப்பவாவது வணக்கம் சொல்லுங்க.\nதனு - சரி. வணக்கம். கேள்வி கேளுங்க.\nலியோ - என்ன கேள்வி கேட்கறது. இருந்தது 30 நிமிஷம். அதுல வணக்கம் சொல்றதுக்கே இத்தனை நேரம் ஆயிடுச்சு. போய்யா.\n30-01-2007, 12:39 AM\nஎன்ன மோகன், இப்படி இறங்கிட்டிங்க!!!!!!மாறுபட்ட சிந்தனையான கருத்துகள்,தமிழ்நாட்டு நடிகர்கள் செய்கின்ற கேலிக்கூத்த சொல்லி காலை வாரி விடுகிற நையாண்டி, வார்த்தை விளையாட்டு ஆடும் பிள்ளை குணம், உங்கள் பரிமாணம் வியக்கவைக்கிறது.கலக்குங்க.வாழ்த்துக்கள்.\n30-01-2007, 07:53 AM\nஎண்ணக் குதிரை வேகமாக ஓடும் போது எழுத்துக்களும் வேகத்திற்கு ஈடு கொடுப்பது தானே நியாயம்.\n30-01-2007, 09:45 AM\nஅது சரி... உங்க கற்பனைக் குதிரை பறக்கயில்ல செய்யுது?\n30-01-2007, 02:17 PM\nஅறுமையான கற்பனை கேள்விக்கு\nலியோவிக்கு என்ன செல்றது:confused:\nஇல்ல இப்படி செல்லாமா;)\nஎப்படி சென்னா என்ன இப்படி தானே செல்ல பொரோம்B)\nசரி லியே செல்லமடுமா:p\nலியே .....உஸ் ....உஸ்:D\nலியேவுக்கு வணக்கம்:D :D :D :D :D\n30-01-2007, 04:43 PM\nஹா ஹா. நன்றி மனோ.
முகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?- மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Corona scare: HC seeks Madurai Corporations explanation - hindutamil.in\nPublished : 04 Aug 2020 18:28 pm\nUpdated : 04 Aug 2020 18:28 pm\nPublished : 04 Aug 2020 06:28 PM\nLast Updated : 04 Aug 2020 06:28 PM\nகரோனா தொற்று பரவலைத் தடுக்க மக்கள் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரையில் கரோனா பரவி வரும் சூழ்நிலையில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nகூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், மதுரை மாவட்டத்தில் 1400 பேர் வீடுவீடாகச் சென்று கரோனா சோதனை செய்து வருகின்றனர். மதுரை நகர் பகுதியில் 350 காய்ச்சல் முகாம்களும், மாவட்டம் முழுவதும் 7666 காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் 3,16,681 பேர் பங்கேற்றனர். இவர்களில் 34,086 பேருக்கு ஸ்வாப் சோதனை செய்யப்பட்டது. கரோனா பரிசோதனை முடிவுகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.\nஅதற்கு நீதிபதிகள், கரோனா சோதனை முடிவுகளை வெளியிட தாமதமாவது ஏன்?7நாட்களுக்கு பிறகும் முடிவு வராவிட்டால் அவருக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு செய்யலாமா? கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமானால் நம்பிக்கை குறையும், தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர். எனவே சோதனை முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nஇந்த வழக்கில் தன்னையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி திமுக எம்எல்ஏ சரவணன் சார்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார்.\nஅவர் வாதிடுகையில் கரோனா சிகிச்சை அளிப்பவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம், கவச உடை ஆகியன வெள்ளக்கல்லில் பொது வெளியில் போட்டு எரிக்கப்படுகின்றன. கரோனா காற்றிலும் பரவ வாய்ப்புள்ள என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா கழிவுகள் பொது வெளியில் எரியூட்டுவது ஆபத்தை ஏற்படுத்தும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி9முதல் 12 மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். கரோனா கழிவுகள் பொதுவெளியில் எரியூட்டப்படுவதால் அவனியாபுரம் பகுதியில் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றார்.\nஇதையடுத்து நீதிபதிகள், மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான போதுமான விதிகள் இருக்கையில் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்? தற்போது வரை பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறைகளை அகற்ற எந்தத் திட்டமும் இல்லை என்பது தெரிகிறது. கரோனோ தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் சூழலில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள், கையுறைகளை முறையாக அகற்றுவது அவசியம் என்றனர்.\nதொடர்ந்து கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளதா? பயன்படுத்தப்பட்ட முக கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பது தொடர்பாக தமிழக அரசும், மதுரை மாநகராட்சியும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை3வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்\nமுகக்கவசம்கையுறைகள்மதுரை மாநகராட்சிஉயர் நீதிமன்றம் உத்தரவுகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தொற்று
“நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் அவருடன் கூடவே அங்கஜனும் லெசல்வார்.” – க.வி.விக்னேஸ்வரன் – தேசம்\n“நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் அவருடன் கூடவே அங்கஜனும் லெசல்வார்.” – க.வி.விக்னேஸ்வரன்\nஅரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஜெனீவா என்பது நாடகமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் பதில் வழங்கிய அவர் ,\nஅரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன். நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை.\nஅண்மையிலே தமிழ் தேசிய கட்சிகள் எல்லோரும் இணைந்து பேசி ஒருமித்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டுமென பேசியிருந்தோம். பின்னர் அதிலிருந்து இழுத்து இழுத்து செய்யாதிருந்ததால் இனியும் தாமதித்தால் காலம் தாமதித்து விடும் என்பதால் எஞ்சியிருந்த ஏனைய கட்சிகளை இணைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.\nசிறைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சர் – மௌனம் காக்கும் அரசு !
தமிழும் சரஸ்வதியும் - விஜய் டிவியில் புதிய தொடர் | Screen4screen\nதமிழும் சரஸ்வதியும் - விஜய் டிவியில் புதிய தொடர்\nஸ்டார் விஜய் டிவியில் பல தொடர்களும், பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைகளாக உள்ளன.\nஅந்த வரிசையில் தற்போது ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற புதிய தொடரை வரும் ஜுலை 12ம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகும்.\nசரஸ்வதி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு ஆர்வமுள்ள பெண். ஆனால், படிப்பில் பன்னிரெண்டாம் வகுப்பைக் கூட முடிக்க முடியாமல் போனது குறித்து கவலையுடன் இருப்பவர். சரியாகப் படிக்காததற்காக தனது தந்தையிடமிருந்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து தப்பிக்க அவள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.\nதமிழ் என்ற தமிழ்ச் செல்வன் மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரியவர். சூழ்நிலை காரணமாக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி, சிறிய வயதிலேயே குடும்பத் தொழிலை எடுத்துக் கொண்டவர் தமிழ். அவர் படிக்காதவர் என்பதால் அவரது தாயார் கோதை அவருக்கு ஒரு படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.\nபல தொடர்களில் நடித்துளள நட்சத்திரா, இத்தொடரி சரஸ்வதியாக நடிக்கிறார். விஜய் டிவியில் ஒரு காலத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தீபக் இத்தொடர் மூலம் மீண்டும் விஜய் டிவிக்குத் திரும்புகிறார்.\nதமிழில் அம்மா கோதை ஆக மீரா கிருஷ்ணன், தமிழின் அப்பா நடேசனாக ராமச்சந்திரன், சரஸ்வதியின் அப்பா சொக்கலிங்கமாக பிரபு, சரஸ்வதியின் அம்மா சந்திரலேகாவாக ரேகா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nவிகடன் டெலிவிஸ்டா தயாரிக்கும் இத்தொடரை எஸ்.குமரன் இயக்குகிறார்.\nPrevious News விஜய் டிவி - ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ புதிய நிகழ்ச்சி Television JUN-29-2021\nNext News விஜய் டிவியில் ‘சிங்கிள் பொண்ணுங்க’, வார இறுதி சிறப்பு நிகழ்ச்சி Television JUL-07-2021
லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது- வீடியோ - Oneindia Tamil\nPublished : February 09, 2018, 11:59\nலஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது- வீடியோ\nவேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(41). சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக2டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் உள்ளது. மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணல் வியாபாரம் செய்ய முடியவில்லை.\nஆனால் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் டிஎஸ்பி தன்ராஜ் பன்னீர் செல்வத்தை நிர்பந்தப்படுத்தியுள்ளார்.\nமணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டியதால் பன்னீர்செல்வம் உள்ளிட்ட4பேர் மணல் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை பேசி முடிக்க ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.\nபிடிபட்ட மணல் லாரியை விடுவிக்க லஞ்சப் பணத்துடன் பொங்கல் போனஸையும் சேர்த்து வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஆம்பூர் டிஎஸ்பியும், உதவி ஆய்வாளர் ஒருவரும் கையும் களவுமாக சிக்கினர்.
தமிழ் வெப் இஸ்லாம்: பலகோடியில் பகட்டுத் திருமணம்! தெருக்கோடியில் பாமர மக்கள்!!\nபலகோடியில் பகட்டுத் திருமணம்! தெருக்கோடியில் பாமர மக்கள்!!\nபெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, கடந்த 2011ஆம் ஆண்டு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்தது தொடர்பான 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி கைதானார். இதையடுத்து இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.\nசட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது.4ஆண்டுகளாக சிறையில் இருந்த ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nஇப்படி ஜாமினில் இருக்கின்ற ஒரு விசாரணைக் கைதியான ஜனார்த்த ரெட்டி தான், கடந்த 16ஆம் தேதி தனது மகள் பிராமணிக்கு ஜமீன் போன்று ஜாம் ஜாமென்று 650 கோடியில் ஆடம்பரமாக‌த் திருமணம் செய்தார்.\nநாடெங்கிலும் உள்ள மக்கள், கொடியவன் மோடியால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசலில் வயிற்றெரிச்சலுடன் கால் கடுக்க, மணிக்கணக்கில் அல்ல நாள் கணக்கில் நிற்கும் போது ரெட்டியின் குடும்பம் மட்டும் காசு பணத்தை எப்படி தண்ணீராக வாரி இறைக்க முடிகின்றது? வைர நகை அணிமணிகளுடன் வலம் வர முடிகின்றது? என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅந்தக் கேள்விக்கு விடை காண விழைவதற்கு முன்னால் இந்தத் திருமணத்தை விமர்சனம் செய்வதற்காகவும் விளாசித் தள்ளுவதற்காகவும் நாம் ரெட்டியின் திருமண அரங்கத்திற்குள் ஒரு குட்டி விசிட் அடித்து விட்டு வருவோம்.\nஆறு கோடி செலவில் ஆடம்பர அழைப்பிதழ்\nபார்ப்போர் கவனத்தை ஈர்க்கும் வகையில் எல்.சி.டி. வடிவத்தில் தங்க ஜரிகை வேலைப்பாட்டுடன் முப்பதாயிரம் பேர்களுக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன. அந்த அழைப்பிதழ்களுக்கு மட்டும் ஆறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது.\nஅந்த அழைப்பிதழைத் திறந்தால் அதில் திருமண அழைப்பு கொடுக்கும் வீடியோ தெரியும் வகையில் ஸ்மார்ட் போன் போல் எல்.சி.டி. திரையுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.\nவெற்றிலை பாக்கில் விரயமான லட்சங்கள்\nவெற்றிலை பாக்கில்லாத கல்யாணம் ஒரு கல்யாணமா? அதனால் வெற்றிலை பாக்கு விளம்புவதில் ரெட்டி சகோதரர்கள் வெற்றி முத்திரை பதிக்கும் வகையில் அதற்கென்று வெறும் (?) ஐம்பது லட்சத்தை ரெட்டி சகோதரர்கள் செலவழித்திருக்கின்றனர். இதில் திருமண நாளன்று 20 லட்சம் ரூபாய் ஆகி உள்ளது. வெற்றிலை மடித்துத் தருவதற்கு 500 மாடல்களும் 500 பெண்களும் வரவழைக்கப் பட்டிருந்தனர். பாக்குகளுக்கு பெயர் போனது பெல்லாரி. எனவே பாக்குகள் பெல்லாரியிலிருந்து வரழைக்கப் பட்டன\n36 ஏக்கர் நிலத்தில் முகூர்த்த நிகழ்ச்சி\nபெங்களூருவில் உள்ள அரண்மனையில் நடைபெறும் இந்த திருமணத்துக்காக 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் அரண்மனை போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதே போல திருப்பதி, ஹம்பி ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரி கிராமம், தாமரை குளத்துடன் கூடிய‌கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற திரைப்பட பாணியிலான பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசெட்டுகளை உருவாக்கிய சினிமா பட இயக்குநர்கள்\nஇந்த பிரமாண்டமான செட்டுகளை ஒன்றரை மாத கால உழைப்பில் தமிழ், தெலுங்கு, இந்திப் பட இயக்குநர்கள் உருவாக்கினர். அதனால் கலைத் துறையின் கை வண்ணம் மைதானத்தின் பகட்டான படைப்புகளில் கொஞ்சியது. அரண்மனை மைதானம் எங்கிலும் பெரும் பெரும் கேமிராக்கள், பார்வைகளைப் பறிக்கின்ற எல்இடி திரைகள், பரவசமூட்டுகின்ற ராட்சத பலூன்கள், அலங்கார வளைவுகள், மின்னலாய் வெட்டுகின்ற மின்விளக்குகள் ரெட்டியின் பணக்காரத்தன்மையைப் பறைசாட்டின.\nஅமர்க்களமான ஐந்து நாட்கள்\n12ந்தேதி இரவு நலங்கு நிகழ்ச்சியில் தொடங்கி ஒவ்வொரு இரவும் மருதாணி வைபவம் நடைபெற்றது. ஆடல், பாடல் கச்சேரிகள் என்று ஐந்து நாட்களும் அமர்க்களப்பட்டன.\nசவாரி செய்த சாரட் வண்டி!\nதிருப்பதி வெங்கடேஷ்வரா கோயிலை போன்று அமைக்கப்பட்ட செட்டுக்கு ஜனார்த்தன ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் குதிரைகள் பூட்டிய 40 சாரட் வண்டிகளிலும் மாடுகள் மாட்டிய 40 மாட்டு வண்டிகளிலும் ஊர்வலமாக வந்து சேர்ந்தனர்.\nதிரைப்பட பாணியில் திருமண வைபவம்\nதிரைப்படத்தில் காதல் ஜோடிகள் தத்தி தாவி வரும் போது அவர்கள் பஞ்சுப் பாதங்கள் கொஞ்சிக் கொஞ்சி நடப்பதற்காக, தரை நெடுகிலும் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். இது நிஜ வாழ்க்கையில் நடப்பது கிடையாது. நிஜ வாழ்க்கையில் தலைவர்களுக்கு நடத்தப்பட்ட தடபுடல் வரவேற்புக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது என்று சொல்வார்கள். ஆனால் ரெட்டி வீட்டுத் திருமணத்தில் உண்மையில், திரைப் படப் பாணியில் மணமகளும் மணமகளும் நடந்து வருவதற்காக சிவப்பு பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.\nதிரைப் படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் வருகின்ற வழிகள் தோறும் வான் மழையாக வசந்த மலர்கள் பொழிந்து கொண்டிருக்கும். ரெட்டி வீட்டுக் கல்யாணத்தில் இந்தக் காட்சியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மணமகள், மணமகனுக்கு மட்டுமல்ல திருமணத்திற்கு வருகையளித்த விருந்தினர்கள் அனைவருக்கும் வான் மழையாக வசந்த மலர்கள் பொழிந்தன. அதுவும் காஷ்மீர் ரோஜாக்கள், ஆம்பூர் மல்லிகை பூக்கள் தூவப்பட்டன. இதற்காக மும்பை, சென்னை, பெங்களூரிலிருந்து ஆண் பெண் மாடல்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆண்களுக்கு வெள்ளை நிற வேட்டி, சட்டைகளும் பெண்களுக்கு வெள்ளை நிறப் பட்டுப் புடவை கவரிங் நகைகள் வழங்கப்பட்டிருந்தன.\nவைரக்கல் பதித்த வண்ணச் சேலை\nமணமகள் அணிந்த சேலையோ சாதாரண சேலையல்ல! தங்க ஜரிகையில் நெய்யப்பட்டு இளஞ்சிவப்பு, வெண்ணிற வைர கற்கள் பதிக்கப்பட்ட சேலை. அதன் மதிப்பு 17 கோடி! அணிந்திருந்த நகைகளின் மதிப்பு 84 கோடி! நகைக்கும் சேலைக்குமே 101 கோடி ரூபாய்! மணப்பெண் மட்டுமல்ல ரெட்டியின் ஒட்டு மொத்த குடும்பப் பெண்களும் மணமகன் வீட்டு குடும்பத்தினரும் வைர நகைகளிலும் ஒட்டியானங்களிலும் காப்புகளிலும் ஜொலித்தனர். பளப்பளப்பான பட்டு சேலைகளில் பகட்டாக பளிச்சிட்டனர்\nநடிகர், நடிகைகளின் நட்சத்திர பிரவேசம்\nதிருமண அரங்கமே திரைப்பட பாணியில் அமைக்கப்பட்டு மின்னிக் கொண்டிருக்கும் போது திரைப்பட நடிகர், நடிகைகள் அங்கு திரளாமல் போனால் அது இருள் சூழ்ந்த சுரங்கமாகி விடுமல்லவா? அதனால் அங்கு சூப்பர் ஸ்டார், புது இந்தியாவின் முதல் தர தேசபக்தன், பாமர ஏழைகளின் பரம நண்பன், பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலன் ரஜினிகாந்த் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட பட நடிக, நடிகையர் வந்து கலந்து, அரங்கத்தை ஜொலிக்கவும் கலகலக்கவும் வைத்தனர். இதேபோல தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விஷால், சரத்பாபு, சாய்குமார் ஆகியோரும், கன்னட நடிகர்கள் ரவிச்சந்திரன், சாது கோகிலா உட்பட ஏராளமான திரையுலகினரும் பங்கேற்றனர்.\nஅணி வகுத்த அரசியல் ஆட்சித் தலைவர்கள்\nகருப்புப் பண விவகாரத்தில் நாடு களேபரமாகிக் கிடக்கும் கடுமையான சூழலில் இதையெல்லாம் கண்டு கொள்ளாத, தேச பக்தியை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட பாஜகவின் பரிவாரங்கள் பெரும் படையுடன் ரெட்டியின் படோடப, பகட்டுக் கல்யாணத்தில் வந்து கலந்து கொண்டனர். கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் அசோக், ஈஸ்வரப்பா உட்பட ஏராளமான பாஜக தலைவர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியும் விதிவிலக்கு கிடையாது. கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஊர்வலமாக வந்த உயர் ரக கார்கள்\nஜனார்த்த ரெட்டி மகள் திருமணத்துக்காக பெல்லாரி, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் வந்தன. இதேபோல 1800 டாக்ஸிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஐபிகளின் ஆடி, ஜாகுவார், பிஎம்டபுள்யூ போன்ற ‌விலை உயர்ந்த கார்களும் படையெடுத்தன. இதுதவிர சிங்கப்பூர், மலேசியா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த விவிஐபிகளின் வசதிக்காக 15 ஹெலிபேடுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் தங்குவதற்காக பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nபன்னாட்டு சுவைகளில் பரிமாறப்பட்ட உணவுகள்\nஇந்த்த் திருமணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஆகிய ஸ்டைலில் 152 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.\nவேத மந்திரம் ஓத விஷேச பூசாரிகள்\nதிருமணத்தில் வேத மந்திரங்கள் ஓதுவதற்கென்று திருப்பதியிலிருந்து எட்டு விஷேச பூசாரிகள் வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் மந்திரம் ஓத ஜனார்த்தன ரெட்டி முன்னிலையில் ராஜீவ் ரெட்டி, பிரமாணியின் கழுத்தில் தாலி கட்டினார்.\nஉலக அடிப்படையில் ஒரு சில கேள்விகள்\nரெட்டியின் ஆடம்பரத் திருமணத்தைப் பார்த்து விட்டு இந்திய நாடே அரண்டு போயுள்ளது. அதன் அதிர்வுகள் பத்திரிக்கைகளில் பதிவாகி உள்ளன. 500 ரூபாய்க்கு வங்கிகளின் வாசலில் மக்கள் காத்திருக்கும் நிலையில் ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம் என்று பத்திரிக்கைகள் தலைப்பிட்டுள்ளன என்றால் அந்த ஆடம்பர திருமணத்தின் அதிர்வுப் பரிமாணத்தை விவரிக்கத் தேவையில்லை.\nஆயிரம், ஐநூறு நோட்டுகள் செல்லாத பட்சத்தில் ரெட்டி சகோதர்களுக்கு இம்மாபெரிய தொகையைச் செலவு எப்படி சாத்தியமாயிற்று? என்ற கேள்வியை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் அனைவரும் வெளிப்படையாகவே கேட்கின்றனர். இதே கேள்வியை எல்லோருடனும் இணைந்து நாமும் எழுப்புகின்றோம். இந்தக் கேள்விக்கு பாஜகவால் ஒரு போதும் பதில் சொல்லவே முடியாது.\nஎதற்கெடுத்தாலும் தேசப் பற்று என்று வேஷம் போடுகின்ற பச்சோந்தி பாஜக அரசு தனது பரிவாரங்களுக்கு பணம் செல்லாது என்ற அறிவிப்பை முன்னரே தெரிவித்ததால் தான் ஜனார்த்தன ரெட்டியால் 650 கோடிக்கு மேலான ரூபாயை அள்ளி வீச முடிந்திருக்கின்றது. ஆறாய் பெருக்கெடுத்து ஓடச் செய்திருக்கின்றது. இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. இதை பாஜக மறுக்கவே முடியாது.\nநாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதை விமர்சிப்பவர்களின் விமர்சனம் அனைத்தும் ‘மக்கள் ஐநூறு ஆயிரத்தை மாற்றுவதற்கு அலையாய் அலைகின்ற போது அதற்காக ஆலாய்ப் பறக்கின்ற போது ரெட்டி குடும்பம் இப்படி செலவு செய்யலாமா?’ என்ற அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கின்றது.\nஅப்படியானால், மோடி ஆயிரம், ஐநூறுகளை செல்லாது என்று அறிவிக்காதிருந்தால், ரெட்டி வீட்டுத் திருமணம் விமர்சனத்திற்குள்ளாகி இருக்காது! இது தான் உண்மை நிலையாகும். பத்திரிக்கைகள் இதைக் கண்டு கொண்டுமிருக்காது. மாறாக அதில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகார வர்க்கங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று அத்தனை பேர்களின் படங்களைப் பல்வேறு கோணங்களில் போட்டு பத்திரிக்கைகளை அமர்களப் படுத்தியிருக்கும். இங்கு தான் ஏகத்துவம் இதழின் அதாவது இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வை வித்தியாசப்படுகின்றது; வேறுபடுகின்றது.\nதிருமணம் என்பது எப்போதும் ஆடம்பரமாக இருக்கக் கூடாது. அதற்காக அதிகமான காசு பணத்தை அள்ளி செலவு பண்ணக் கூடாது.\nநிதானமான பார்வை - நீதியான கோணம்\nஆடம்பரத் திருமணம் தொடர்பாக இஸ்லாமியப் பார்வையைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு நிதானமான, நீதமான பார்வையைப் பார்ப்போம்.\nகர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறுகிறார்:\nகொழுத்த பணக்கார வட்டம் நகர்ப் பகுதிகளில் திருமணக் கூடங்களில் பணத்தை வாரியிறைத்து, தங்கள் பணத்திமிரை வெளிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கின்ற கிராமப்புற ஏழை மக்கள் அந்தப் பணக்காரர்களை அப்படியே பின்பற்றி அதுபோன்று ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் பணக்கார வர்க்கம் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய காசு பணத்தைச் செலவழித்து திருமணத்தை நடத்துகின்றது. ஏழை வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள அசையும், அசையாச் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றனர். அதாவது கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர்.\nஒரு வேளைச் சோற்றுக்கு உணவில்லாமல் எத்தனையோ பேர் வாடுகின்றனர். ஆனால் இவர்களோ ஒரு கல்யாண அழைப்பிதழில் ஏழாயிரம் ரூபாயைக் காலி செய்கின்றனர்.\nஇவ்வாறு கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவிக்கின்றார்.\n“கோபுரத்தில் வாழ்கின்ற பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணத்தில் வசூல் செய்யப்படும் இந்த வரிப்பணம் குடிசையில் வாழ்கின்ற ஏழையின் திருமணச் செலவுக்குத் திருப்பி விடப்படும்’’ என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nகர்நாடக சட்ட அமைச்சர் இதை எப்போது தெரிவித்தார்?\nகடந்த ஜூன் 2014ஆம் ஆண்டில் ஆனந்த்ஜி என்ற ஒரு பெரிய வியாபாரி. தனது 22 வயது மகளுக்கு மாயாஜாலக் கதை பாணியில் திருமணம் நடத்தி முடித்தார். மயக்க வைக்கும் இந்தத் திருமண நிகழ்வு தான் தனது மகளின் நீண்ட நாள் கனவு என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.\nபெங்களூரில் ஒரு நட்சத்திர ஓட்டல் அளவில் நடந்த இந்த டாம்பீக, ஆடம்பரத் திருமணம் தான் அன்று கர்நாடக அரசின் கழுகுப் பார்வையைத் திருப்பியது. அப்போது தான் கர்நாடக சட்ட அமைச்சர் இவ்வாறு கூறினார். அத்துடன், ஐந்து லட்ச ரூபாய்க்கு மேலாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்ற திருமணங்கள் இந்த வரி வரம்புக்குள் வருகின்றன. எத்தனை சதவிகித வரி என்பது இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது அப்போது ழிஞிஜிக்ஷி சேனலில் வெளியானது.\nஆனந்த்ஜி வீட்டுத் திருமணத்தை ரெட்டி வீட்டு திருமணத்துடன் ஒப்பிடும் போது அது ஒன்றுமே கிடையாது. அதை விடக் கடுமையான வரி விதிப்பையும் கடுமையான தடையையும் போட வேண்டிய கல்யாணம் ஆகும் இது. ஆனால் கர்நாடக அரசு ரெட்டி கல்யாணத்தைக் கண்டிக்காமலும் கண்டு கொள்ளாமலும் இருப்பதுடன் இரு அமைச்சர்கள் அந்த ஆடம்பரக் கல்யாணத்தில் போய் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது கொடுமையான விஷயமாகும்.\nஆடம்பரக் கல்யாணத்தின் மீது பதிகின்ற நிதானமான, நீதமான இந்தப் பார்வையைத் தான் இஸ்லாமிய மார்க்கம் ஆழமாகப் பார்க்கின்றது. இதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை இஸ்லாமிய மார்க்கம் அழுத்தமாகப் பார்க்கின்றது.\nஎதிர்விளைவுகள் - எதிர்வினைகள்\nசெல்வந்தர்கள் இது போன்ற திருமணத்தை நடத்துகின்ற போது ஏழைகளும் தங்கள் பங்கிற்கு திருமணத்தை தங்கள் அளவில் பெரிதாக நடத்த முனைகின்றனர். அதனால் கடன் வாங்குகின்றனர். கடன் கிடைக்காத பட்சத்தில் வட்டிக்கு வாங்குகின்றனர். கடைசியில் தங்களிடம் இருக்கின்ற வீடு வாசல்களை, வயல் வெளிகளை, தோப்புத் துறவுகளை விற்கின்றார்கள். இதைத் தான் கர்நாடக சட்ட அமைச்சர் 2014ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பிரதிபலித்தார். இந்த விளைவை நாம் பார்த்து விட்டோம்.\nஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் வாழ்கின்ற நாட்டில், வாங்கிய கடனை அடைப்பதற்கு வசதியில்லாமல் விவசாயிகளின் தற்கொலை சாவுகள் நடக்கின்ற நாட்டில், கிட்னி டயாலிஸிஸ் போன்ற வைத்தியச் செலவுகளுக்கு வகையில்லாமல் அன்றாட நோயாளிகள் உயிர் இழப்பு நடக்கின்ற ஒரு நாட்டில் ரெட்டி போன்ற வகையறாக்கள் அதிலும் ஓரிரு வைர நகைகளில் ஜொலித்தால் பரவாயில்லை. வைர நகைகளில் குளித்தால் அது ஏழை மக்களிடம் புரட்சியைத் தான் உருவாக்கும். நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் தோன்றியது இந்த அடிப்படையில் தான்.\nகல்யாணம் எளிதாகத் தான் இருக்க வேண்டும். கல்யாணம் கடுமையான செலவுகள் கொண்டதாக இருந்தால் பருவ வயது அடைந்த ஒருவன் அல்லது ஒருத்தி திருமணம் முடிப்பதற்குக் கால தாமதமானால் அது நிச்சயமாக விபச்சாரத்தில் தான் போய் முடியும்.\nசொந்த பந்தங்களில் உள்ள பையன் உயர் மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பதற்குப் போதிய பொருளாதாரமின்றி தவித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு உதவி செய்ய முன் வராத சொந்த பந்தங்கள் கல்யாணப் பந்தலிலும் களறிப் பந்தியிலும் பணத்தைக் காலி செய்கின்ற ஈவு இரக்கமற்ற மனப்பான்மைக்கு இது கொண்டு செல்லும். விளம்பர மோகத்தை மென்மேலும் இது வளர்த்து விடும்.\nஇது போன்ற காரணங்களால் தான் இஸ்லாமிய மார்க்கம் திருமணத்தை மிக சிக்கனமாக நடத்த வேண்டும் என்று கூறுகின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணத்தில் ஓர் ஆட்டை அறுத்தேனும் விருந்து வை (நூல்: புகாரி 2048) என்று கூறியிருந்தாலும் அதற்கு ஒரு கட்டுப்பாடும் விதிக்கின்றார்கள்.\n“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்‘’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநாட்டில் ஆயிரம், ஐநூறு நோட்டுகளை மோடி அரசு தடை செய்ததால் பணத் தட்டுபாடும், பரிதவிப்பும் மக்களிடத்தில் நிலவுவதால் ரெட்டியின் இந்த பகட்டான, படோடமான திருமணம் பெரிதாகப் பார்க்கப் படுகின்றது. நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றார்கள்.\nஇவர்கள் யாருக்கும் இப்படி ஒரு விமர்சனத்தை செய்வதற்கு அறவே தகுதியே இல்லை. காரணம் அவர்கள் தங்களது வீட்டுத் திருமணங்களில் தங்களது தகுதிக்கேற்ப செலவு செய்கின்றார்கள். சிக்கனம் என்பது மருந்துக்குக் கூட பார்க்க முடியவில்லை.\nதிருமணத்தில் சிக்கனம் என்பது நடைமுறையில் இருந்து வருகின்ற தடபுடல் விருந்து போன்ற செலவுகள் கூட இல்லாத அளவுக்கு மிக எளிமையாக இருக்க வேண்டும். விருந்து என்று இறங்கி விட்டால் கண்டிப்பாக ஒரு பெரிய தொகையைக் காவு கொள்ளக் கூடியதாக ஆகி விடுகின்றது. அங்கே எளிமை என்பது அடிப்பட்டு போய் விடுகின்றது.\nரெட்டியின் திருமணத்தைப் பார்த்து சுன்னத் வல்ஜமாஅத்தினரும் முகம் சுளிக்கின்றார்கள். அவர்களுக்கும் முகம் சுளிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. காரணம் இவர்கள் தங்களுடைய திருமணங்களில் தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப அள்ளி வீசுகின்றார்கள்.\nஇவர்கள் தங்கள் பொருளாதாரத்திற்குத் தக்க செலவு செய்கின்றார்கள் என்றால் ரெட்டி தனது பொருளாதார அளவுக்கு செலவு செய்கின்றார். இரண்டும் ஒரு வகையில் சமம் தான்.\nஎனவே ரெட்டியைப் பார்த்து முகம் சுளிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் எந்த ஒரு தார்மீக அடிப்படையும் இவர்களுக்கு இல்லை.\nஅந்தத் தகுதி, யோக்கியதை, அருகதை தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டும் உள்ளது. காரணம் அது மட்டும் தான் இந்த ஹதீஸுக்கு முழு மூச்சாக முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எளிமைத் திருமணத்தைப் பிரச்சாரம் செய்து, ஏழை எளியவர்களின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது.
VanniOnline News: இசைப்பிரியா வீடியோ! இராணுவச் சிப்பாய் ஒருவரே தந்தார்! சனல்4 கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவல்\nஇசைப்பிரியா வீடியோ! இராணுவச் சிப்பாய் ஒருவரே தந்தார்! சனல்4 கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவல்\nஇசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற வீடியோ இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என அதன் தயாரிப்பாளரான சனல்4இயக்குநர் கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.\n0 Responses to இசைப்பிரியா வீடியோ! இராணுவச் சிப்பாய் ஒருவரே தந்தார்! சனல்4 கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவல்\nCopyright 2009 : VanniOnline News: இசைப்பிரியா வீடியோ! இராணுவச் சிப்பாய் ஒருவரே தந்தார்! சனல்4 கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவல்
போர்ட்டிக்சன் தொகுதியில் மீண்டும் போட்டி- அன்வார் கோடி காட்டினார் - Selangorkini தமிழ்\nபோர்ட்டிக்சன் தொகுதியில் மீண்டும் போட்டி- அன்வார் கோடி காட்டினார்\nApril 20, 2021 April 20, 2021 8:03 pm\nபோர்ட்டிக்சன், ஏப் 20- வரும் 15வது பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் நாடாளுன்றத் தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடுவதற்கான சாத்தியத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.\nஎனினும், அத்தொகுதியில் தாம் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை கெஅடிலான் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் சொன்னார்.\nஎனது இதயம் போர்ட்டிக்சன் தொகுதியில் சிக்கிக் கொண்டது. இந்த தொகுதி எளிதானது, சௌகர்யமானது மற்றும் பழக்கமானது என்று அவர் கூறினார்.\nஇத்தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி கட்சி முடிவு செய்தால், நான் இங்கு போட்டியிடுவேன்” என்றார் அவர்.\nபோர்ட்டிக்சன் தொகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபோர்ட்டிக்சன் மக்களுடனான தனது நட்பு மேம்பட்டு வருவதாகவும் தம்மை வெளியூர்வாசியாக கருதும் பிரச்னை எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவெளியூர்வாசி என்ற என்ற பிரச்னை எழவில்லை. வெளியூர்வாசியாக இருந்தால் தொகுதிக்கு அடிக்கடி வரமாட்டார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள். நமக்கு பல பொறுப்புகள் இருந்தாலும் தொகுதியைக் கவனிக்கும் பொறுப்பிலிருந்து தவறக்கூடாது என்றார் அவர்.\nகடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற போர்டிக்சன் தொகுதி இடைத்தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் ஆறு வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nகோம்பாஸ் திட்டத்தின் வழி வெற்றிகரமான தொழில் முனைவோரை உருவாக்க ஹிஜிரா நடவடிக்கை\n95 விழுக்காட்டு முன்களப் பணியாளர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்
MY VIEWS OF THE WORLD: நரேனின் இளமைப் பருவத்தில்!\nநரேனின் இளமைப் பருவத்தில்!\nநரேன் தன் இளமைப் பருவத்தில் நண்பர்களுடன் நாடகக் குழு ஒன்றை அமைத்து பல நாடகங்களில் நடித்தான். ஆனால் சில நாடகங்களுக்குப் பிறகு அவனது தாத்தா கோபத்துடன் இனி நாடகத்தில் நடிக்க கூடாது என்று தடுத்து விட்டார். நாடகக்குழு கலைந்தது! உடனே வீட்டு முற்றத்தில் உடற்பயிற்சிக்குழு ஒன்றை ஆரம்பித்தான். அது உற்சாகமாக நடைபெற்றது. உறவுச்சிறுவன் ஒருவன் கையை உடைத்துக்கொண்டதுடன் அது முடிவுக்கு வந்ததது. நரேன் விடவில்லை. நவகோபால் மித்ரர் என்பவர் நடத்திய உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபட்டான். நரேன் மற்றும் அவனது நண்பர்களின் ஆர்வத்தைக் கண்ட நவகோபால், கூடத்தின் பொறுப்பையே அவர்களிடம் ஒப்படைத்தார்.\nஒருமுறை உடற் பயிற்சிக்காக பெரிய மரக்கட்டை ஒன்றை உயரத்தில் பொருத்த வேண்டியிருந்தது. பெரிய மரக்கட்டையைச் சிறுவர்கள் பொருத்துவதைக் காணக் கூட்டம் கூடியது. தங்களால் இயலாதபோது அங்கு நின்ற ஆங்கிலேயே மாலுமி ஒருவனை உதவிக்கு அழைத்தான் நரேன். மாலுமி அந்தக் கட்டையைக் தூக்குவதற்கு உதவிக் கொண்டிருந்த போது திடீரென்று கட்டை நழுவி அவனது தலையில் வீழ்ந்தது. தலையிலிருந்து ரத்தம் கொப்பளிக்க அவன் கீழே சாய்ந்தான். அவன் இறந்துவிட்டான் என்று கருதிய கூட்டம் காணாமல் போயிற்று! நரேனும் ஓரிரு நண்பர்களும் மட்டுமே எஞ்சினர். நரேன் சற்றும் தாமதிக்காமல் தனது வேட்டியின் மூலையைக் கிழித்து அவனுடைய தலையில் கட்டுப்போட்டான். அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அவன் தேறிய பிறகு, நரேனும் நண்பர்களுமாகப் பணம் சேர்த்து அவனுக்கு கொடுத்து அனுப்பினர்.\nசிலம்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான் நரேன். முகமதிய நிபுணர்கள் பலரிடமிருந்து அவன் பயிற்சி பெற்றான். அவனுக்குப் பத்து வயது. அவன் படிக்கும் பள்ளியில் சிலம்பப் போட்டி நடந்தது. அதை கவனித்து நரேனுக்கு போட்டி விறுவிறுப்பாக இல்லை என்று தெரிந்தது. பார்வையாளர்கள் சலிப்படையத் தொடங்கினர். திடீரென்று நரேன் எழுந்து கையில் கம்பை எடுத்துச் சுழற்றியபடி, யார் வேண்டுமானாலும் தன்னுடன் மோதலாம் என்று சவால் விட்டான். சவாலை ஏற்று ஒரு பயிற்சி பெற்ற பலசாலி இரும்பு கம்பிகளுடன் மோதினான். வந்தவனால் நரேனை எதிர்த்து நிற்க இயலாமல் அவனின் கம்பு இரண்டு துண்டாக ஒடிந்து வீழ்ந்தது. மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பரிசையும் வென்றான் நரேன். நீச்சல். மல்யுத்தம், தற்காப்புக்கலை, படகோட்டுதல் போன்றவையும் அவனுக்குக் கை வந்த கலையாக இருந்தன.\nஒரு நாள் நரேன் நண்பர்களுடன் கல்கத்தா கோட்டையைக் காணச் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவன் உடல் வலியால் அவதியுற்றான். மற்றவர்கள் அவனை வேடிக்கை செய்து களித்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அவன் உண்மையிலேயே வலியினால் துன்பப்படுகிறான் என்று தோன்றுகிறது. உடனே நரேன் ஜுரத்தினால் தவித்துக் கொண்டிருந்த அவனுக்கு உதவி செய்து, வண்டியில் அமர்த்தி வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தான்.இவ்வாறு தனது இளமை பருவத்திலேயே பிறருக்கு உதவும் தயாள குணம் கொண்ட நரேனிடம் செயல்கள் நம்மை வியக்க வைக்கின்றது\nPosted by Vivek G at Wednesday, January 16, 2013\nசெய்வது எல்லாம் தேவடியாத்தனம்.