text
stringlengths
57
183k
‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலில் ‘ராமசுவாமி’! | Rammalar's Weblog\n‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலில் ‘ராமசுவாமி’!\nதிசெம்பர் 10, 2015 இல் 10:26 பிப\t(செய்திகள்)\n‘ஃபோர்ப்ஸ்’ எனும் உலக அளவில் பிரபலமான வணிக இதழ், அமெரிக்காவில் 40 வயதுக்குள் உள்ள தொழில்முனைவோர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தமிழர்!\nஇந்தப் பட்டியலில் 40வது இடத்தில் அபூர்வா மேத்தா 40 கோடி டாலர் மதிப்புடன் உள்ளார். 29 வயதான‌ அபூர்வா மேத்தா ‘இன்ஸ்டாகார்ட்’ என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.\nதமிழர்கள் தங்களின் ‘காலரை’ தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆம்! 33வது இடத்தில் 30 வயதான‌ விவேக் ராமசுவாமி உள்ளார்.\nவிவேக் ராமசுவாமியின் பூர்வீகம் தமிழ்நாடு. வேலைக்காக ‘திரை கடல் ஓடியும் திரவியம்’ தேடச் சென்ற இவரின் தந்தை சென்ற இடம் அமெரிக்கா. அங்கு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்தார். விவேக்கின் அம்மா மனநல மருத்துவர்.\nஉலகின் முன்னணி பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் இளநிலைப் பட்டம் படித்த விவேக், 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத் தலைவராக இருந்திருக்கிறார். இவர் ஒரு டென்னிஸ் வீரரும் கூட.\n‘ஆக்ஸோவான்ட் சயின்ஸஸ்’ என்ற பயோடெக்னாலாஜி நிறுவனத்தை நிறுவிய இவர், இதுவரை 33 மருந்துகளுக்குக் காப்புரிமையைப் பெற்றிருக்கிறார். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட‌ 11 மாதங்களிலேயே பயோடெக்னாலஜி துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.\nரூ.33 கோடி முதலீட்டோடு ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். குறுகிய காலத்திலேயே பொதுப் பங்கு வெளியீடு(ஐ.பி.ஓ.) மூலம் 360 மில்லியன் டாலர் திரட்டியிருக்கிறது. இதற்கு முன்னதாக ரோவியண்ட் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி அதிலிருந்து வெளியேறினார்.\nடிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களுக்கு மருந்து கண்டுப்பிடிப்பதே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஆக்ஸோவான்ட் நிறுவனம்.\nபல்வேறு நிறுவனங்களில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த விவேக் ராமசுவாமியின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 3318.75 கோடி. ஆனால் இவரை ‘பிஸினஸ் மேக்னட்’ என்று சொன்னால் ‘அப்படி எல்லாம் இல்லை. நான் ஒரு ‘ஆக்ஸிடென்டல் ஆன்ட்ரப்ரெனுவர் (தற்செயலான தொழில்முனைவோர்)’ என்று கூறுகிறார்.
(பங்குனி உத்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅசுரனை வீழ்த்திய நாள்தொகு\n↑ "திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்". தினத்தந்தி. பார்த்த நாள்9மார்ச் 2016.\n↑ "பங்குனி உத்திரம் வரலாறு". மாலைமலர். மூல முகவரியிலிருந்து 2016-03-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள்9மார்ச் 2016.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்குனி_உத்தரம்&oldid=3273461" இருந்து மீள்விக்கப்பட்டது\nLast edited on5செப்டம்பர் 2021, at 10:59\nஇப்பக்கத்தைக் கடைசியாக5செப்டம்பர் 2021, 10:59 மணிக்குத் திருத்தினோம்.
கண்குறைபாடுகளுக்குக் காரணமான கிரக அமைப்புகளும் பரிகாரங்களும்! #Astrology – Vakeesam\nin கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் March 13, 2017\nஐம்புலன்களில் கண்களுக்குத்தான் முதலிடம். கண்கள்தான் இந்த உலகை நாம் பார்க்கக் காரண கர்த்தாவாக இருக்கின்றன. கண்கள் இல்லாவிட்டாலோ, கண்குறைபாடு ஏற்பட்டாலோ நாம் படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல… வாழ்க்கையே சூன்யமாகி விடுகின்றது.\nபொதுவாக, ஜோதிட ரீதியாக ஒவ்வொரு உறுப்பும் ஒரு கிரகத்தின் காரகத்துவத்தைப் பெறுகின்றன. இதில் கண்பார்வைக் குறைபாட்டை ஆஸ்ட்ரோ சுந்தர்ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் பற்றி பார்ப்போம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, வலது கண்ணுக்கு சூரியனும், இடது கண்ணுக்கு சந்திரனும் காரகத்துவம் பெற்ற கிரகங்களாக அமைந்துள்ளனர்.\nஇரண்டாம் இடத்திலும் – பன்னிரண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து, இந்த இடத்துக்குரிய கிரகங்கள் பலமில்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .
அருகிலிருந்த நாற்காலியைப் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவினேன். கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது, கண்களில் பயம் உறைந்திருந்தது. உடல் நடுக்கம் நிற்கவில்லை. மூச்சடைத்தது. மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. மெதுவாக என் அறையை விட்டு வெளியே வந்து, டிராயிங் ஹாலில் கீழே உட்கார்ந்து, ‘ஓ’ வென்று பெருங்குரலிட்டு அழ ஆரம்பித்தேன்.\nஆபீசுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அண்ணனும், பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த அப்பாவும், சமையலறையில் எங்களுக்கு காலை உணவு சமைத்துவிட்டு, மதிய உணவை டிபன் கேரியரில் வைத்துக் கொண்டிருந்த அம்மாவும், ஓடி வந்து, ‘என்னாச்சு, ஏன் அழுறே, உடம்புக்கு என்ன?” என்று விசாரித்தார்கள்.\n(உங்களுக்கும் சேர்த்து என்ன நடந்தது என்பதை விவரிக்கிறேன்).\nஎன் பெயர் வந்தனா. நான் ஒரு தனியார் மேலாண்மைக் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படிக்கிறேன். எனக்குப் படிப்பு முக்கியம். எம்பிஏ முடித்து நல்ல வேலைக்குப் போய், பெற்றோருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது என் லட்சியம். என் கவனம் வேறு எதிலும் சிதறாமல், எந்தவித கேளிக்கைகளுக்கும் இடம் தராமல் முடிந்தவரை கவனமாக நடந்து கொள்வேன். யாரிடமும் தேவைக்கதிகமாகப் பேச மாட்டேன். ஆனால் முசுடு அல்ல. எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன். பார்க்க சுமாராக இருப்பேன். யார் கண்களையும் உறுத்தாத அளவிற்கு சாதாரணமாகத் தான் உடை அணிவேன். வெளியில் சென்று நண்பர்களுடன் சுற்றுவது, முகநூலில் அடிக்கடி அப்டேட் போடுவது, வாட்ஸப்பில் காலம் கழிப்பது எல்லாம் எனக்கு ஒவ்வாத விஷயங்கள். முக்கியமான சமூக வலைத்தளங்களை நானும் உபயோகிப்பேன், மேனேஜ்மென்ட் படிப்பு சம்பந்தமான விஷயங்களுக்காக. எனக்கும் நண்பர்கள் உண்டு. ஆனால் அளவோடு தான் பழகுவேன். சாட்டிங் டேட்டிங் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனக்கு அதில் விருப்பமில்லை அவ்வளவு தான். தேவையற்ற விஷயங்களைப் பேச மாட்டேன். பெரும்பாலும் என் நண்பர்கள் படிப்பு சம்பந்தமான விஷயங்களைத் தான் என்னிடம் பேசுவார்கள். எனக்கு ‘ஜீவி’ என்று பட்டப்பெயரிட்டு கேலி பேசுவதும் எனக்குத் தெரியும்.\nஅப்படி தான் என் க்ளாஸ்மேட் சுரேந்தரும் என்னிடம் பேச ஆரம்பித்தான். ஆவெரேஜ் ஸ்டூடன்ட். பரீட்சை நெருங்கும் சமயங்களில் என் நோட்ஸ் வாங்கிச் செல்வான். சில க்ரூப் ப்ரொஜெக்ட்ஸ் நாங்கள் ஒன்றாகச் செய்திருக்கிறோம். நல்ல விதமாகத் தான் பழகி வந்தான்.\nநான் வேறு ஒரு க்ரூப் ப்ராஜெக்ட் செய்யும் போது, அந்த க்ரூப்பில் அவனில்லை. வேறு இரண்டு மாணவர்களும் மாணவிகளும் இருந்தனர். ஒரு நாள் சுரேந்தர் என்னிடம் வந்து, ‘நீ மற்ற பையன்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த க்ரூப்பிலிருந்து விலகி என் க்ரூப்பில் வந்து சேர்ந்து விடு” என்றான். “நான் ஏன் அந்த க்ரூப்பிலிருந்து விலகணும். அதனால் உனக்கென்ன ப்ராப்ளம்?’ என்று கேட்டேன். ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நீ என் கூட மட்டும் தான் பேசணும். மற்ற பையன்களோட நீ பேசறதை பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கு. ஐ லவ் யு” என்றான். ‘ஹலோ! அந்த மாதிரி எண்ணமெல்லாம் எனக்கில்லை. ஐ வாண்ட் டு ஸ்டடி வெல் அண்ட் கெட் எ குட் ஜாப். இந்த மாதிரி நெனப்போட இனிமே என்கிட்டே பேசவேண்டாம். இனிமே உன்கூட எந்த க்ரூப் அசைன்மெண்டும் பண்ண மாட்டேன்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன்.\nஅதன் பிறகு தான் எனக்கு டார்ச்சர் ஆரம்பித்தது. கல்லூரியில் அடிக்கடி வந்து என்னிடம் பேச முயற்சித்தான். நான் இடம் கொடுக்கவில்லை. என் செல்போனுக்கு போன் செய்தான். மெசேஜ் அனுப்பினான். நான் அதையெல்லாம் தவிர்த்து வந்தேன். கடந்த ஒரு வாரமாக அவன் தொந்தரவு அதிகமாயிற்று. நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தான். அருகில் வந்து என்னைப் பேசும்படி கெஞ்சினான். நான் கோபமாக அவனைப் பார்த்து விட்டு பதில் பேசாமல் விலகிச் சென்றேன். அவனுடைய நண்பர்கள் சிலரைத் தூது அனுப்பி என்னை அவனிடம் பேசச் சொன்னான். மறுத்தேன். சில மாணவிகளும் என்னை சமாதானம் செய்ய வந்தார்கள். அவர்களைக் கடிந்து கொண்டேன்.\nமிட் டேர்ம் எக்ஸாம் அறிவிப்பு வந்தது. என் நோட்ஸ் வேண்டுமென்று சுரேந்தர் நேரில் வந்து கேட்டான். சரி என்று கொடுத்தேன். நேற்று அந்த நோட்ஸை திருப்பித் தரும்போது, அதில் தன் காதலை வெளிப்படுத்தி, நானில்லை என்றால் அவனுக்கு வேறு உலகமே இல்லை என்றெல்லாம் பிதற்றி எழுதி இருந்த ஒரு கடிதத்தை வைத்துக் கொடுத்தான். அதை அவன் கண்ணெதிரிலேயே கிழித்துக் குப்பையில் போட்டுவிட்டு, ‘நீ திருந்தவே மாட்டியா? கோ டு ஹெல்” என்று திட்டிவிட்டு வந்தேன்.\nநேற்று இரவு எக்ஸாமுக்காகப் படித்துக் கொண்டிருந்தபோது , அவனிடமிருந்து போன் வந்தது . போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சார்ஜில் வைத்துவிட்டுப் படித்துக் கொண்டிருந்தேன். காலையில் கல்லூரிக்குக் கிளம்பும்போது என் போனை சுவிட்ச் ஆன் செய்யும்போது தான் சந்தியா எனக்கு போன் செய்திருந்தாள். சந்தியா சுரேந்தர் வசிக்கும் அதே அபார்ட்மெண்டில் தான் வசிக்கிறாள். என்னிடம் அவனுக்காகத் தூது வந்தவர்களில் ,அவளும் ஒருத்தி.\nசந்தியா போனில் சொல்ல என் தலையில் இடிபோல் இறங்கிய செய்தி: “சுரேந்தர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டான். இன்று காலையில் தான் அவனுடைய பேரன்ட்ஸ் அவன் அறைக்கதவை உடைத்துப் பார்த்தார்கள். அவன் எழுதி வைத்திருந்த சூயிசைட் நோட்டில் உன்னைப் பற்றி எழுதி இருக்கிறானாம். இங்கே போலீஸ் வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் செல்போனில் உன் நம்பருக்கு நிறைய மிஸ்ட் கால்ஸும் மெசேஜும் இருக்குதாம். நீ பார்க்கலையா? நீ நேற்று ராத்திரி பேசி இருந்தா அவனைக் காப்பாத்தி இருக்கலாம்”.\nசுரேந்தர் நேற்றிரவு ஒரு மணிக்கு எனக்கு அனுப்பி இருந்த கடைசி மெசேஜ், “என் உயிர் பிரியுமுன் ஒரு முறையாவது ஐ லவ் யு என்று சொல் வந்தனா”. என் பதில் வராததால்…….என்ன பைத்தியக்காரத்தனம்!?\nநடந்த விஷயங்களை என் குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே சொல்லி முடித்ததும், என் செல்போனை வாங்கிப் பார்த்தார் என் அண்ணா. “ஐயோ, ஒரு பையன் அநியாயமா சாகக் காரணமாயிட்டியேடி” என்று அம்மா தலையில் அடித்துக்கொண்டாள். எனக்கு சுருக்கென்றிருந்தது. அவன் சாவுக்கு நான் காரணமா?\n“என்ன அறிவு கெட்டத்தனமா பேசறே. அவன் செத்ததுக்கு நம்ம பொண்ணு எப்படி காரணமாவா? அவ என்ன தப்பு பண்ணா?” என்று அம்மாவை அடக்கிவிட்டு, “என்ன இருந்தாலும், நீ ஒரு தடவை அவன் கிட்டே போன்லெ பேசி இருந்தா, இந்த முடிவைத் தவிர்த்திருக்கலாம்னு தோணுது பாப்பா” என்றார் அப்பா. ” என்னப்பா சொல்றீங்க. நான் ஏன்பா அவன்கிட்டே ராத்திரிலே பேசணும்?” என்றேன்.\n“இவ்ளோ நடந்திருக்கு, இப்போ சொல்றே விஷயத்தை. நீ அவன் கிட்டே பழகாமலேயா, இவ்ளோ பைத்தியக்காரத்தனமா ஒரு பையன் உயிரை மாச்சிப்பான்? இப்போ போலீஸ் வந்து விசாரிக்கப் போறாங்க. மானம் போகப் போகுது” என்று மீண்டும் அம்மா என் மீதே குறை சொல்லிப் பதறினாள். “ஆமாம்மா, ஏன் முன்னாடியே அந்த பையன் தொந்தரவு பண்ரான்னு எங்கிட்டே சொல்லலே. அப்பவே காலேஜில் சொல்லி கண்டிச்சிருந்தா, இவ்ளோ தூரம் வந்திருக்காதில்லையா? அனாவசியமா அந்தப் பையனும் செத்திருக்க வேண்டாம்” என்று அப்பாவும் பேசினார். நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். ஒரு வயசுப் பெண் வெளியில் போகும்போது தினமும் எதிர்கொள்ளும் தொந்தரவுகளை எல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என் அண்ணன் முகத்தைப் பார்த்தேன். அவருக்கு என் மனவேதனைப் புரிந்தது.\n“அப்பா, நம்மளே வந்தனா மீது குறை சொன்னா எப்படி? அவள் மீது எந்த தப்பும் இல்லை. வயசுப் பசங்க, பொண்ணுங்க கிட்டே அவங்க இண்டரெஸ்ட்டை சொல்றதும், அதை அவங்க ஏத்துக்கறதும், ரிஜெக்ட் பண்றதும் சகஜம் தான். இதையெல்லாம் காலேஜுல கம்ப்ளயின்ட் பண்ணிட்டிருக்க முடியாது. வந்தனா இந்த மாதிரி எந்த விஷயத்துக்கும் போறதில்லைன்னு எனக்குத் தெரியும். அப்படியே எந்த பையனும் அவள் பின்னாடி சுத்துனா, அவளே நல்லவிதமா பேசி சமாளிச்சிருக்கா.\nஇந்தத் தெருமுனையில் வேலைவெட்டி இல்லாம உதார் காட்டிகிட்டு பைக்கிலே ஒரு கும்பலோட சுத்துற ஒரு பையன் வந்தனாவை பாலோ பண்ணப்போ, அவன் கிட்டே போய் “அண்ணா, நீங்கெல்லாம் இங்கே சப்போர்ட்டா இருக்கீங்க என்ற பயத்திலே தான், மத்த ஏரியா பசங்க என்னைத் தொந்தரவு பண்றதில்லை. எனக்கு உங்க பாதுகாப்பு வேணும், ஆனா நான் போகும்போதெல்லாம் கூடவே வரவேண்டிய அவசியம் இல்லைண்ணா” னு சாமார்த்தியமாகப் பேசி அவனை அடக்கிட்டா. அந்தப் பையனே என்கிட்டே, “சிஸ்டர் ரொம்ப நல்ல மாதிரி, உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்டே சொல்லுங்க ப்ரதர்”னு சொன்னான். வந்தனா மேலே எந்த தப்பும் இருக்காதுன்னு நான் நம்பறேன்” என்றார் அண்ணா.\n“வயசுப் பையன் திடீர்னு தூக்குப்போட்டு செத்துட்டான்னா அவனைப் பெத்தவங்க எப்படித் தாங்கிப்பாங்க? அவன் உன்னைப் பத்தி என்ன எழுதி வெச்சானோ? வீடேறிவந்து சண்டை போட மாட்டாங்களா? போலீஸ் வந்து என்னெல்லாம் கேட்டு சித்ரவதை செய்வார்களோ? எனக்கு பயமா இருக்கு. உன்னை காலேஜுக்கு மேற்படிப்புக்கு அனுப்பினதே தப்பு. இவரைத் தான் சொல்லணும். கல்யாணத்தைப் பண்ணிடுங்கன்னு சொன்னதைக் கேக்காம, உன்னை எம்பிஏ படிக்கவெக்கிறேன்னு காலேஜுக்கு அனுப்பினார். இப்போ இந்த அசிங்கத்தை எல்லாம் அனுபவிக்கணும்னு தலையெழுத்து”, என்று அம்மா ஒப்பாரி வைத்தாள்.\n“அந்த பையன் உன்கிட்டே அப்படி நடந்துக்கற விஷயத்தை அவன் வீட்டுக்குப் போய் அவங்க பேரன்ட்ஸ் கிட்டே சொல்லி இருந்தா, ஒரு வேளை அவன் தற்கொலை விபத்தை தடுத்திருக்கலாமோ?” என்றார் அப்பா.\nநான் என் அழுகையை நிறுத்தினேன். என் மீது தவறிருப்பது போல் அம்மாவும் அப்பாவும் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தேன்.\n“இங்க பாருங்க. என் மேல் எந்தத் தப்பும் இல்லை. காலேஜுக்குப் போற பொண்ணுங்களுக்குத் தான் இந்த மாதிரி தொந்தரவுகள் வரும்னு இல்லை. வெளியில் போற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வரும். எனக்கு ஐ லவ் யூ சொல்ற ஓவ்வொரு பையன் வீட்டுக்கும் போய் கம்ப்ளயின்ட் சொல்லிட்டிருக்க முடியாது. என்னை தான் திட்டி வெளியில் அனுப்புவாங்க. என்னை பெத்தவங்க நீங்களே என்மேல் சநதேகப் படறீங்களே, மத்தவங்க எப்படி நம்புவாங்க?\nஅந்த கோழை, ஒரு தோல்வியை தாங்க முடியாம தூக்குல தொங்குனா, அதுக்கு நான் காரணமாக முடியாது. ஒருத்தன் ப்ரபோஸ் பண்ணா அந்த பொண்ணு ஏத்துக்கலேன்னா, அவள் மூஞ்சிலே ஆசிட் ஊத்துவாங்க அல்லது அரிவாளால் வெட்டுவாங்க. அதைப் பார்த்து உச்சு கொட்ற சமுதாயத்திலே நம்ம வாழறதை நெனச்சாலே கேவலமா இருக்கு. ஒரு பொண்ணு வேண்டாம்னு சொன்னா, விட வேண்டியது தானே.\nஒரு வேளை அவனுக்கு சரின்னு சொல்லி, அவன் கூட சினிமா, பீச்சு, பார்க்குன்னு சுத்திட்டு, அவன் கூப்பிட்டா, நானும் கூடவே ஓடிப்போயிருந்தா உங்களுக்கும் அவன் பேரண்ட்ஸுக்கும் நியாயமா பட்டிருக்குமா?\nஎன் மடியில் கனமில்லை. எனக்கு பயமில்லை. நான் எந்த தப்பும் பண்ணலே. போலீஸ் வந்து விசாரிச்சா நானே பதில் சொல்றேன். என் செல்போனைக் காட்றேன். காலேஜுக்குப் போய் என் க்ளாஸ்மேட்ஸ், லெக்ச்சரர்ஸ் எல்லாரையும் என்னைப் பத்தி விசாரிக்க சொல்றேன். நடந்த உண்மை அவங்களுக்கும் புரியும். நான் காலேஜுக்குப் போறேன்” என்று கிளம்பினேன்.\n“வேண்டாம் வந்தனா. இன்னைக்கு காலேஜ் இருக்காது. இருந்தாலும் நீ ரெண்டு மூன்று நாட்களுக்கு காலேஜ் போக வேண்டாம். எல்லோரும் உன்மேல் கோவமாகத் தான் இருப்பாங்க. விசாரிக்கறதுக்கு போலீஸ் வந்தால், நீ இங்கே இருக்கணும். நானும் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு வீட்டிலேயே இருக்கேன்,. அவங்க வந்து கேட்டா, என்ன நடந்ததோ அப்படியே சொல்லு. நீ அமைதியா இரு” என்றார் அண்ணா.\n“எவ்ளோ நெஞ்சழுத்தம் பாருங்க இவளுக்கு. படிக்கிறோங்கற திமிரு. எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது. அவளுக்கு எதனா பயமிருக்கா பாருங்க. இவ ஒரு தப்பும் பண்ணலேன்னா அந்த பையன் எதுக்கு தூக்குப் போட்டு செத்திருப்பான்? அவனை எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்திட்டாளோ என்னமோ? கடவுளே, எதுக்கு எங்களுக்கு இந்த சோதனை?” என்று அரற்றினாள் அம்மா.\n“எனக்குத் தலை வலிக்குது. நீ வேறு அழுது எனக்குப் ப்ளட்ப்ரெஷர் ஏத்தாதே. போய் வேலையைப் பாரு. அந்தப் பையன் வீட்டாரோ, போலீசோ வந்து இங்கே ஏதாவது ரசாபாசமாகிடப் போவுது. நானும் ஆபிசுக்கு லீவு சொல்லிட்டு வீட்லே இருக்கேன்” என்றார் அப்பா. நான் எதுவும் பேசாமல் என் அறைக்குச் சென்று படுத்தேன். “சுரேந்தர் இறந்ததற்கு நானா காரணம்?” என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது. பொங்கி வந்த கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை.\nமதியம் ஒரு சப்இன்ஸ்பெக்டரும் , ஒரு ஆண் போலீஸ்கான்ஸ்டபிலும் ஒரு பெண் போலீஸ்கான்ஸ்டபிலும் சுரேந்தரின் உறவினர் சிலருடன் வீட்டிற்கு வந்தனர். அறையிலிருந்த என்னை அழைத்து நடந்த சம்பவத்தைச் சொல்லி, அதற்கு எனக்கு என்ன தொடர்பு என்று விசாரித்தனர். நடந்ததை நிதானமாக நடந்தபடி சொன்னேன். அந்த பையன் இறக்கும்போது என்னைப் பற்றி எழுதி இருப்பது தெரியுமா என்று கேட்டனர். என் க்ளாஸ்மேட் சொல்லித் தெரியும், ஆனா என்ன எழுதி இருக்குன்னு தெரியாது என்றேன். என் அறையை சோதனை செய்து விட்டு, செல்போனைக் கேட்டு வாங்கி கொண்டனர். “ஏதாவது போனில் டெலிட் செய்தேனா” என்று கேட்டார்கள். இல்லை என்றேன். எந்தவித மிரட்டலுமில்லாமல் சாதாரணமாகவே விசாரித்தார்கள். ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். சுரேந்தரின் உறவினர் என்னை ஒரு கொலைகாரியைப் போல் வெறுப்புடன் பார்த்தனர். என் அம்மா வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.\nஅப்பா, அண்ணனுடன் ஸ்டேஷனுக்குச் சென்று ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுத்தேன். நீங்கள் போகலாம், விசாரிக்கக் கூப்பிட்டால் வரணும். ஊருக்கு எங்கும் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஸ்டேஷனை விட்டு வெளியில் வரும்போது, என்னை விசாரிக்க வந்த போலிஸ்காரரிடம் என் அண்ணா, “சுரேந்தர் எழுதி இருந்த கடிதத்தில் என் சிஸ்டரைப் பற்றி என்ன கம்ப்ளயின்ட் இருந்தது என்று நாங்கள் தெரிஞ்சிக்கலாமா சார்” என்று மெதுவாகக் கேட்டார்.\n“கம்ப்ளயின்ட்டெல்லாம் ஒன்னும் இல்லே தம்பி. அந்த பொண்ணு மேலே தப்பில்லே. நான் தான் அவளுக்கு டார்ச்சர் குடுத்தேன். எம்மேலே தான் தப்பு. எனக்கு அவமானமா இருக்கு. இந்த காதல் தோல்வியை என்னால தாங்கமுடியலே. எனக்கு உயிர் வாழ புடிக்கல. என்னை எல்லாரும் மன்னிச்சுக்கோங்கன்னு எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிட்டாம்பா அந்த லூசுப் பய” என்று கேஷுவலாகச் சொன்னார்.\n“சார், எங்களுக்கு இதனால பிரச்சனை வருமா? அந்த பையன் வீட்லே இருந்து வந்து சன்டை போடுவார்களா?” என்று கேட்டதற்கு, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. காலேஜில் மத்த பசங்களை எல்லாம் விசாரிச்சுட்டோம். உங்க தங்கச்சி மேல எந்த கம்ப்ளயின்ட்டும் இல்லே. அதான் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிட்டோமில்ல, கேஸை க்ளோஸ் பண்ணிடுவோம். ரெண்டு மூணு நாள்லே செல்போனை செக் பண்ணிட்டு திருப்பி குடுத்துடுவோம். நீங்க போங்க. தேவைப்பட்டா கூப்பிடுவோம். அவங்க எதுனா டிஸ்டர்ப் பண்ணா எங்களுக்கு இன்பார்ம் பண்ணுங்க. எதுக்கும் சிஸ்டரை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க” என்றார் என்னைப் பார்த்தபடி.\nகண்களில் நீர்மல்க நாங்கள் மூவரும் அவருக்கு நன்றி சொன்னோம். “எங்களுக்கும் பொம்பள பசங்க இருக்காங்க. இந்த காலத்திலே என்னவெல்லாம் தொந்தரவு அவங்களுக்கு இருக்குன்னு எங்களுக்கும் தெரியும். சிஸ்டர், நீங்க போய் நல்லா படிச்சு முன்னுக்கு வர வழியைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்குள் சென்றார் அவர்.\nவீட்டிற்கு வந்து நடந்ததை அம்மாவிடம் சொன்னார் அண்ணா. “போலீஸ் அவங்க கிட்டே பணம் வாங்கிட்டு இந்த கேஸைப் பெரிசாக்கி நம்பளை ஹராஸ் பண்ணிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். அந்த பையன் உன்னைப் பத்தி கம்ப்ளயின்ட் எழுதி இருந்தா, தற்கொலையைத் தூண்டியதா, உன்மேலே கேஸ் போட்டிருப்பாங்க வந்தனா. கோர்ட், கேஸ், ஜெயில்னு உன் வாழ்க்கையே வீணாகி இருக்கும்.” என்றார் அப்பா. “அந்த பையன் உன் மேலே தப்பில்லைன்னு எழுதி உன்னைக் காப்பாத்திட்டான். அதனாலே தான் அவனுடைய சொந்தக்காரங்க நம்ம கிட்டே வந்து சண்டை போடலை. பாவம், அவன் செத்திருக்க வேண்டாம் அவன் நல்லவன் போலதான் தெரியுது. அனாவசியமா அவன் உயிர் இவளால் போய்டுச்சே” என்று அழுதாள் அம்மா. எனக்கு எதிரியே என் அம்மா தானா என்று தோன்றியது.\nநான் இரண்டு நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் அழுது, தூங்கி, அழுது முடித்தேன். பிறகு கல்லூரிக்குச் சென்றேன். வகுப்பில் நண்பர்களால் தனிமை படுத்தப் பட்டேன். என்னைப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தனர். நான் என் வேலைகளைப் பார்த்தேன். விடுபட்ட பாடங்களில் கவனம் செலுத்தினேன். மனதை சகஜமாக்க முயன்றேன். பழகி விடும். சகஜமாகி விடும்.\nஎல்லோரும் என்னை ஒரு குற்றவாளி போலவே பார்த்தார்கள் என் அம்மாவே அப்படித் தானே பார்த்தார். ஆனால் என் மனதுக்குத் தெரியும், நான் குற்றவாளி அல்ல என்று. உயிரைப் போக்கிக் கொள்ளும்போது, உண்மையை எழுதத் தெரிந்த சுரேந்தருக்கு, நட்பு மட்டும் போதும் என்று நான் சொன்ன உண்மையை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? பாவி, அனாவசியமாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்க வேண்டாமே. நான் இன்னும் பொறுமையாக செயல் பட்டிருக்க வேண்டுமோ?
மின்னம்பலம்:பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா?\nபேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா?\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதில், பேரறிவாளன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். இவரது தந்தை குயில்தாசன் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார்.\nஎனவே, தந்தையை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதனையேற்று, கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ஒரு மாத பரோலில், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nபின்னர் பரோல் முடிவடைய சில நாட்கள் இருந்த நிலையில், அவரது தந்தைக்கு மேலும் இரு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் எனவே பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அற்புதம்மாள் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவரது பரோல் அக்.24ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த அக்.3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், பேரறிவாளனின் பரோல் நாளையுடன் அக்.24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை மாலை5மணிக்குள் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட வேண்டும்.\nஇதற்கிடையில், பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், கணவர் குயில்தாசன் உடல் நிலையைக் காரணம் காட்டி மீண்டும் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என 3வது முறையாக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை அரசு பரிசீலிக்குமா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், பரோல் நீட்டிப்பு தொடர்பாக எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என சிறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே நாளை மாலை பேரறிவாளன் சிறைக்கு கொண்டு வரப்படுவார். அதன் பிறகு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் பரோல் வழங்கப்பட்டால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீர்த்தனா குடும்பப்பெண் – Tamil Kama kathaigal\nKudumbapen Koothi Nakkum Tamil Kamaveri – வணக்கம் நண்பர்களே என் பெயர் சூர்யா. நான் சென்னையில் ஒரு பெரிய கம்பனியில் வேலை செய்கிறேன், என் வீடு கிண்டியில் இருக்கிறது. நான் ஒரு தனி வீட்டில் இருக்கிறேன், எங்கள் வீடு ஒரு மாடி கொண்டது, நான் முதல் மாடியிலும் என் பெற்றோர் கீழ் தளத்திலும் வசிக்கிறார்கள், நான் ஒரு பக்கா தமிழன், ஒரு விளையாட்டு வீரன், சில பெண்களையும் சில ஆண்டிகளையும் என் படுக்கையில் போட்டு புரட்டி எடுத்து இருக்கிறேன்.\nஎங்கள் வீட்டில் கீழ் தளத்தில் வாடகைக்கு ஒரு சிறிய குடும்பம் வாடகைக்கு வந்தது. அவர்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள், ஒரு ஆண், அவன் மனைவி அவர்களது சிறிய மகன். அவன் கருப்பாக இருப்பான், படிக்காதவன், அவளோ பசங்கள மயக்கரதுகுனே செஞ்சி வச்ச உடம்பு, அவள் பெயர் கீர்த்தனா.\nமுரட்டு கதைகள்: watsapp3| Telugu Sex Stories\nஅவ நெத்தில இருக்குற பெரிய போட்டு பார்த்தாலே நம்மை இழுப்பது போல இருக்கும், மூக்குத்தி வேறு அவள் அழகை kooட்டும், அவள் இரு முலைகளும் குத்திக்கொண்டு நிற்கும், அவள் முளை காம்பு பீரிங்க்யில் இருந்து வரும் குண்டு போல துருத்துகொண்டு வரும்.\nமுரட்டு கதைகள்: వంశనికికొక్కడు 5\nமுதல் முறை அவளை நான் பார்த்தபோது சிறிதாக punனகைத்தேன், அதன் பின் அவளும் என்னை பார்த்து லேசாக சிரித்தாள், நான் எனது பெட்ரூம் ஜன்னல் வழியாக அவளை பார்க்க ஆரம்பித்தேன், தினமும் ஆவல் வெளியே சுத்ஹ்டம் சயும்போது அவளை பார்ப்பேன், என்னை பார்க்கும்போது அவள் சிரிப்பால்.\nமுரட்டு கதைகள்: Majaa Mallika Kathaigal 380\nமுரட்டு கதைகள்: దీన్ని దెంగడానికే నేను ఫెయిల్ | Telugu Sex Stories\nநான் வீட்டுக்கு மாலை மூன்று மணிக்கு வந்தேன், அவள் ஜன்னல் வழியாக பார்த்துகொண்டு இருந்தால், பொதுவாக அவள் அப்படி பார்க்க மாட்டாள் ஆனால் இன்று அவள் எனக்காக காத்திருப்பது போல பார்த்துகொண்டு இருந்தால், அரை மணி நேரம் கழித்து அவள் என் வீட்டுக்கு வந்தால், என் அம்மா தூங்கிகொண்டு இருந்தால், இந்த சந்தர்பத்தை விடக்kooடாது என்று அவளிடம் நிறய வழிய ஆரம்பித்தேன்.\nஎனக்கு pooல் நட்டுகுச்சி. சரி என்ன பண்ண வேண்டும் என்று கேட்டேன், அவள் எதோ சொல்ல நானும் அவள் சொன்னவற்றை செய்தேன்.\nஅவள் செல்லும்போது அவள் அழகை பார்த்தேன், அவள் சூத்தும் இடுப்பும் செம கட்டை அவள், அவள் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு கீழே சென்றால், அவளை என் படுக்கையில் போட்டு அனுபவிக்க இன்னும் சில தினங்களே இருக்கின்றன என்று எனக்கு தெரிந்தது.\nகையில் இருந்த பேனாவை எடுத்தேன், அது ஒரு ஸ்பை கேமரா பேனா, அதை என் கணினியில் போட்டு அவளது போடோக்களை பார்த்து ரசித்தேன். அந்த போட்டோக்களை தினமும் பார்த்து அவளை என் படுக்கையில் கொண்டு வருவது எப்படி என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், ஆனால் அவள் படத்தை பார்த்து நான் கை அடிக்கவில்லை, என் விந்து அனைத்தையும் அவளுக்கு சுகமாக கொடுக்க நினைத்தேன், பசி எடுத்த சிங்கம் போல காத்துகொண்டு இருந்தேன்.\nஒரு நாள் நான் மெத்தையில் துணி காயவைத்துகொண்டு இருந்தேன், அவளும் வாளியில் துணி எடுத்துகொண்டு வந்தால், அவள் ஒரு கரு நீல நிற புடவை உடுத்திக்கொண்டு இருந்தால், அவள் | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|ஜாகெட் ஈரமாக இருந்தது, அவள் உடல் முழுவதும் வியர்த்து இருந்தது, எனக்கு சட்டென்று pooல் நடுகொண்டது, அவள் பிரா உள்ளே நன்றாக தெரிந்தது. அவள் என்னை பார்த்து சிரித்தாள், நானும் சிரித்தேன்.\nஅவளை பார்த்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னேன், இதை கேட்டு அவள் சிரித்தாள். நீ எப்பவும் என்னை பார்த்து அழகா இருக்க என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாயே என்று கேட்டால். பின்ன வேறு என்ன சொல்ல என்று கேட்டேன். அவள் சும்மா கேட்டேன் என்றால்.\nகொஞ்சம் தைரியம் வர வைத்து நீங்க ரொம்ப செக்சியா இருக்கீங்க என்றேன், அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை, அவள் குனிந்து துணியை எடுத்தபடி சிரித்தாள், நான் அதை பார்த்து குஷி ஆனேன்.\nஅவள் துணியை கோடியில் போடா கையை உயர்த்தினால், அப்போது அவள் வெள்ளை இடுப்பை பார்த்தேன், வியர்வையில் அது ஜொலித்தது, அவள் இடுப்பை போட்டு பிசைய வேண்டும் என்று ஆசயாக இருந்தது, அவள் வியர்வை வாசம் என்னை என்னை ஈர்த்தது.\nஅவள் அருகே சென்று கீர்த்தி என்று சொன்னேன், அவள் என்னை அதிர்ச்சியுடன் எனை பார்த்தால், அவள் கையை பிடித்து கீர்த்தி என்று சொல்லி அவள் கண்களை பார்த்தேன்.\nஅவள் உடனே சற்று பின் வாங்கினால், அதிர்ச்சியுடன் இருந்தால், அவள் பின் சென்று ஒரு வார்த்தை சொன்னால், அந்த வார்த்தை என்னை ஆட்டம் போடா வைத்தது. ஏய் யாராவது பார்த்த என்ன ஆகுறது, நாம மெத்தையில இருக்கோம் என்று kooறினால். எனக்கு ஒரே குஷி, அவள் அந்த வார்த்தை சொல்லிவிட்டு வாலியை kooட அப்படியே போட்டுவிட்டு கீழே Oடினால்.\nஎனக்கு சந்தோசம் அடக்க முடியவில்லை. எனக்கு தெரியும் அவள் திரும்பி இங்கு வருவாள் என்று நான் அங்கேயே கொஞ்சம் நேரம் நின்றுகொண்டு இருந்தேன். அவள் பத்து நிமிடம் கழித்து அங்கு தயங்கியபடி வந்தால்.\nமேலே வந்து யாரவது சுற்றி இருக்கிறார்களா என்று பார்த்தால், அவள் என் அருகில் வர, நான் சாரி கீர்த்தனா என்றேன், அவள் பரவா இல்லை என்று சொல்லி வாலியை எடுத்தால், அவள் பரவா இல்லை என்று சொன்ன உடனே எனக்க காதடைத்து போனது.\nஇவளை விட்டுவிடக்kooடாது என்று நினைத்து, உன்னை பார்த்த பிறகு எனக்கு ஏதேதோ தோன்றுகிறது என்று kooறினேன், உன் வயதில் இது சகஜம் தான் சீக்கிரம் ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள் என்று kooறினால். அப்படி என்றால் எனக்கு நீ தான் வேண்டும் என்று கிட்ட போனேன்.\nஅவள் கையி பிடித்துகொண்டு ஐ லவ் யு கீர்த்து. என்றேன்.\nஅவள் சில வினாடிகள் கழித்து இது நடக்காது என்றால். நான் ப்ளீஸ் கீர்த்தி என்னை ஏற்றுகொள், நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என்றேன்.\nஅவள் அந்த இடத்தில் இருந்து கிளம்ப ஆரம்பித்தால், அவள் படிக்கட்டில் இறங்கும்போது நான் அவள் இடுப்பை கில்லி திருகிவிட்டேன்.\nஅவள் என் பக்கம் திரும்பி ப்ளீஸ் என்னை விடு டா என்று குழந்தை போல அழ ஆரம்பித்தால்.\nஅவள் எதையோ இழந்தது போல அழ ஆரம்பித்தால். நான் அவள் கண்களை துடைத்துவிட்டு, என் வீட்டில் யாரும் இல்லை வா நாம் பேசலாம் என்று சொல்லி என் வீட்டுக்கு சென்றேன்.\nபதினைந்து நிமிடம் கழித்து அவள் வந்து வாசலில் நின்றுகொண்டு இருந்தால், அவள் உள்ளே வரவில்லை. நான் உள்ளே வா என்றேன், அவள் இல்லை என்று தலை ஆட்டினால்.\nஅவள் அருகே சென்று அவள் கையை பிடித்து நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன், நாம் ஒன்று சேர முடியாது என்று எனக்கு தெரியும் இருந்தாலும்……… என்று நிறுத்தினேன்.\nஅவள் தனது முகத்தை உயர்த்தி என்னை ஒரு கேளிவயுடன் பார்த்தால், நான் அதன் பின் இருந்தாலும் நீங எப்போதும் என் காதலியாக இருக்கலாம் உள்ளே வா என்றேன். அவ உள்ளே வந்தால்.\nமுரட்டு கதைகள்: தண்ணி வரலையா ? ... !!! தமிழ் காம கதைகள்\nநான் அவள் இடுப்பை படித்து மசாஜ் செய்து அவளை கட்டி அணைத்தேன். அவள் சற்று பின்னே சென்றால், அவள் தலையை தூக்கி சுவற்றுடன் சாய்த்தால், நான் மீண்டும் அவள் இடுப்பை பிடித்து தடவிக்கொண்டே அவள் கண்களை பார்த்தேன், அவள் கண்களில் இருந்து தண்ணீர் வந்துகொண்டு இருக்க நான் அதை துடைத்துவிட்டு நான் உன்னை கட்டாய படுத்த விரும்பவில்லை, உனது விருபத்துக்கு மாறாக நான் நடக்க மாட்டேன் என்றேன், நீ கொஞ்சம் நேரம் எடுத்துகொள், என்று சொல்லி நான் பின் வாங்கினேன். நான் சோபாவில் சென்று அமர்ந்தேன், அவள் சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டு என்னை பார்த்தால்.\nநான் ஐ லவ் யு என்றேன், அவள் தனது வீட்டுக்கு Oடி சென்றால். அன்று என் வீட்டில் யாரும் இல்லை, அவள் ஒரு மணி நேரம் கழித்து மெத்தைக்கு என் வாசலை தாண்டி சென்றால், அவள் மீண்டும் வரும்போது என்னை பார்த்து நின்றால், நான் அவளை பார்த்து சிரித்தேன்.\nஅவளும் என்னை பார்த்து சிரித்தாள், அவள் குழபத்தில் இருந்து கொஞ்சம் மீண்டு வந்தது போல இருந்தது, அவளை உள்ளே வா என்றேன்.\nஅவள் உள்ளே வந்தால் அவள் கையை பிடித்து சோபாவில் அமர வைத்தேன். அவள் என்னை பார்த்து சிரித்தாள், மீண்டும் எனக்கு பிடித்த இடுப்பை பிடித்து அவளை இழுத்து கட்டி அவள் முதுகை தடவினேன். இந்த முறை அவள் முழுவதும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்.\nநான் எழுந்து கதவை சாத்திவிட்டு அவளை படுக்கைக்கு அழைத்து சென்றேன், அவள் படுக்கையில் படுக்க அவள் புடவையை நீக்கிவிட்டு அவள் தொப்புளில் விளையாட ஆரம்பித்தேன். அவள் முலையை மெல்ல பிசைய ஆரம்பிக்க அவள் முனுங்க ஆரம்பித்தால். அவள் எனக்கு முழுவதாக கிடைத்துவிட்டால்.\nஅவல ஆடைகளை நான் விளக்க ஆரம்பித்தேன். நான் எனது ஆடையை கழட்டிவிட்டு அவள் முன் நிர்வாணமாக நின்றேன், அவள் என் தடியை பார்த்துவிட்டு kooச்சத்தில் சிரித்தாள். நான் அவளிடம் சென்று என் தடியை பிடிக்க சொன்னேன், அவள் kooச்சத்துடன் அதை தொட்டால். எனக்கு ஜிவ்வேண்டு ஏற நான் அவள் முலையை பிடித்து கசக்கிக்கொண்டு அவள் ஜாகிட்டை கழட்டினேன்.\nஅவள் பிராவில் அவள் முலைகள் பல பல என்று இருந்தது, அவள் ப்ராவுக்குள் கை விட்டு நான் அமுக்க அவள் எனது தடையி இறுக்கமாக பிடித்து கை அடித்தால், எனக்கு சுகம் ஏறியது.\nபின் அவள் ஆடை முழுவதையும் நீக்கிவிட்டு அவளை பார்த்தேன், அவள் வெள்ளை உடம்பில் கீழே மட்டும் கருப்பு முடியுடன் அழகாக இருந்தால். நான் அவள் punடையை என் விரலால் தடவிக்கொண்டே அவள் உதட்டில் முத்தம் கொடுத்தேன். அவள் என் pooளை விடவேயில்லை.\nஎன் pooளை ஊம்ப சொன்னேன், அவல மெல்லமாக அவள் உதட்டை அதில் வைத்து ஊம்ப ஆரம்பித்தால். இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் போல நன்றாக ஊம்பிவிட்டால்.\nபின் அவளை படுக்க வைத்து Oக்க ஆரம்பித்தேன். பத்து நிமிடத்தில் எனது அடக்கி வைத்த விந்து அனைத்தையும் அவல punடையில் கொட்டினேன்.\nசிறிது நேரம் ஆவலுடன் பேசிக்கொண்டு விட்டு. அதன் பின் அவளை அரை மேனிநேரம் பின்னால் இருந்து குனிய வைத்து ஒத்தேன்.\nஅவள் மகிழ்ச்சியுடன் ஆடைகளை உடுத்திக்கொண்டு வீட்டை விட்டு Oடினால்.
சும்மா: காதல் வனம் :- பாகம் .20. ஸ்பைக் பஸ்டர்.\n”ஹேய் ஹேய் அண்ணனோட பாட்டு” என்று ரஜனி ஆடிக்கொண்டிருக்க முடி சிலும்பிச் சிலும்பி விழுந்தது. ஸாம் பெருமையோடு ராணியின் அருகிலும் ரூபாவதியின் அருகிலும் நின்று புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் இங்குபேட்டரில் இருந்த அவரது குழந்தைகள் நாப்கினால் நன்கு சுற்றப்பட்டு ஸாம் கையிலும் ராணி கையிலும் இருந்தார்கள்.\nஅனைவரும் புகைப்படத்துக்காகப் புன்னகைத்து நகர்ந்ததும் அங்கே இருந்த தொட்டிலில் இருவரையும் படுக்க வைத்தார்கள் ஸாமும் ராணியும். ”எவ்ளோ தலைமுடி.” என்று. சிலும்பிக் கொண்டிருந்த தலைமுடியைத் தடவியபடி சொன்னார் நீலாக்கா.\n“நந்தினியும் நந்தனும் அவர் கைகளுக்கருகில் குன்றிமணிக் கண்களைத் திறந்து நாக்கை உதப்பிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். முகமெல்லாம் சிவந்து ரோஸ் நிறக் கன்னங்கள் மிளிர்ந்தன.\nகுழந்தையைப் பார்க்க வந்திருந்த உறவினர்களும் அவர்களின் முடியையே தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ”ஸ்பைக்ஸ் ஹேர்ஸ்டைல் வைச்சமாதிரி எவ்ளோ முடி”.\nஇதைக் கேட்கும்போதெல்லாம் அவர் புன்னகைத்துக் கொள்வார். ஆமாம் நந்தனுக்கும் நந்தினிக்கும் நல்ல கோரை முடி கூடையாக நெற்றியை மறைத்திருந்தது. எல்லாம் ராணியின் முடிவாகு. அவருக்கும் தேவிக்கும் இவ்வளவு முடி இல்லை.\nதேவியை நினைத்ததும் அவர் மனது நொந்தது. அவர் நீலாக்காவைப் பார்த்து அக்கா ”தேவி மருந்து எல்லாம் கரெக்டா சாப்பிடுறாதானே” என்று திரும்பவும் ஒரு முறை கேட்டார்.\n”அதெல்லாம் கரெக்டா கொடுக்குறேன் தம்பி. அதோட தினம் நிறைய தயிர்விட்டு தயிர்சாதமும், துளசிச் சாறும், கத்தாழை ஜூஸும் அப்பப்ப கொடுத்துட்டு வர்றேன். தேவிம்மா அந்த ஆயிண்ட்மெண்டைப் போட்டு மவுத்வாஷாலயும் கழுவுறாங்க. இப்ப பரவாயில்லை. ரத்த அழுத்தமும் கட்டுக்குள்ள வந்திருக்கு. நீங்க கவலையே படாதீங்க. அவங்க நல்லா இருக்காங்க “\nராணியும் ஸாமும் ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கிக் கொள்ள நீலாக்காவும் ட்ரைவர் கண்ணாயிரமும் ஆஸ்பத்திரியில் பதினைந்து நாளாகப் பயன்படுத்தக் கொண்டு சென்ற சாமான்களைக் கட்டித் தூக்கிக் கொண்டார்கள்.\nநீங்க காருக்குப் போங்க. நாங்க டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றோம் என்று விலகிச் சென்றார்கள். ஸாமும் ராணியும். குழந்தை பிறந்தபோது வந்து பார்த்ததுதான் தேவி அதன்பின் ஓரிரு முறை ஸாம் அத்யாவசியமாக ஆஃபீஸ் சென்றிருந்தபோது வந்து பார்த்துச் சென்றிருந்தாளே தவிர இன்று வரவில்லை.\nதெரிந்த டாக்டர் என்பதால் ரூபாவதியிடமும் தாங்களே எல்லாவற்றிலும் ஒப்புதல் ஸைன் செய்து வெளியே வந்தார்கள். இரண்டு மூன்று நாட்களுக்குள் தேவியும் வந்து எல்லாவற்றிலும் கையெழுத்திட வேண்டும். இன்று வர ஏனோ மறுத்துவிட்டாள்.\nபால் குடிக்கும் பிள்ளைகள் என்பதால் மூன்று மாதம் வரை ராணியுடனே அவர்கள் இருக்க தேவியிடம் கெஞ்சிக் கூத்தாடி ஸ்பெஷல் பர்மிஷனும் வாங்கிவிட்டார்.\nவிஷயம் தெரிந்து ராணிக்கெதிராகக் குடும்பமே திரும்பிய போது அனைவரையும் சமாளித்தவர் நீலாக்காதான். “குழந்தை ஆசையில் ரெண்டு பேருமே இப்பிடி ஒரு முடிவெடுத்துட்டாங்க. என்ன இருந்தாலும் இவங்க ரெண்டு பேரோட வாரிசுதானே. நம்ம குடும்ப ரத்தம்தானே. இப்ப என்ன செய்றது. அடுத்து அந்தப் பொண்ணு பிரசவிச்சு கொடுத்துட்டுப் போயிடுவா. அது வரைக்கும் பொறுக்கத்தானே வேணும். “\nஅதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும் உலக அறிவு தெரிந்த அவர் சொன்னதை குடும்பம் ஏற்றுக்கொண்டதோ இல்லையோ கோபத்தோடு ஒன்றும் பேசாமல் ஸாம் வீட்டினரும் தேவியின் பிறந்த வீட்டு ஆட்களும் சென்றுவிட்டார்கள்.\nரிஸல்ட் வந்துவிட்டது. தேவிக்கு மவுத் அல்சர் வகைதான். அதைப் பார்க்காமல் விட்டிருந்தால் மவுத் கேன்ஸராகி விடக்கூடிய அபாய எல்லையில்தான் இருந்தது. டாக்டர். அந்த ரிஸல்ட் கிடைத்த ஆசுவாசத்தில் அவர் ராணியின் டெலிவரியில் இருந்து ஆஸ்பத்திரியிலேயே தங்கி தன் பிள்ளைகள் இருவரையும் ஒருமணிக்கு ஒருதரம் சென்று ரசித்துக் கொண்டிருந்தார். நர்ஸ்களின் பரிகாசப் புன்னகைக்கும் ஆளாகி இருந்தார்.\nஇரண்டு மூன்று நாட்களில் ராணி நார்மலாகி விட்டாள். குழந்தைகளுக்கு அமுதூட்டவும் அவர்களுக்கு உடுப்பு மாற்றவும் நாப்கின் மாற்றவும் மாறி மாறிப் பார்க்கவும் அவளுக்குச் சரியாக இருந்தது. ஒரு நர்ஸ் வேறு கூடவே இருந்தார். ஸாமுக்கும் ராணிக்கும் நந்தனையும் நந்தினியையும் கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கே காலம் பத்தவில்லை.\n”ராணி வீட்டுக்கு வா. அங்கே நாளைக்கு புண்யாசனம் பண்ணி காது குத்தணும்னு சொன்னாங்க அம்மா. ”ராணியின் வயிற்றில் ஏதோ புரண்டது. என்னது அவர் வீட்டுக்கா. அங்கேயா..\nகுழந்தைகளை விட்டுப் பிரியணுமா. இரவெல்லாம் இருவரையும் சேர்த்து அணைத்துப் படுத்திருந்தாள். கண் கசிந்து கொண்டே இருந்தது. தன் ரத்தம் இல்லையா இவர்கள். தானொரு நிலம்போல்தானா. அவர்கள் விதையை நடவில்லையே. செடியை நட்டுத்தானே வளர்த்துத்தரச் சொன்னார்கள். கொடுக்கத்தானே வேண்டும். கொடுக்கத்தான் வேண்டுமா. தூக்கிக் கொண்டு எங்காவது சென்று விடுவோமா.\nகருமுட்டை தானம் செய்தபோது இப்படி எல்லாம் தோணலையே. கருப்பையில் வளர்ந்த இரு உயிர்களை எப்படிக் கொடுப்பது. குனிந்து பார்த்தாள். தன்னையே பிரதிபலித்தமாதிரி இரு முகங்கள். நான்கு கண்கள். நான்கு பிஞ்சுப் பாதங்கள் தாய்மையால் கனிந்திருந்த அவள் நெஞ்சில் உதைத்தன. தாங்கிப் பிடித்துத் தடவினாள். கண்களில் ஒற்றி முத்தமிட்டபோது குழந்தைகளின் பிஞ்சுப் பாதங்களை தன்னையறியாது வடிந்த அவள் கண்ணீர் கழுவிக்கொண்டிருந்தது.\nதொட்டிலில் இடும் நாள். ஐயர் வந்து புண்யாவசனம் செய்து கும்பம் வைத்து ஹோமம் செய்து சென்றுவிட்டார். அனைவரும் விருந்துண்டு கொண்டிருந்தார்கள். வீடெங்கும் பாயாசமும் விருந்துணவும் மணத்தது.\nராணி பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பெட்ரூமில் பால் கொடுக்க அமர்ந்திருந்தாள். நீலாக்கா அவளுக்கு துணை செய்யச் சென்றிருந்தார்.\nசொந்தக்காரர்கள் யாரும் பெரிதாக விசாரிக்காவிட்டாலும் அரசல் புரசலாக விஷயம் சென்று சேர்ந்திருந்தது. இந்தக் காலத்தில் இப்படி பிள்ளை பிறப்பது அதிசயம் ஒன்றுமில்லையே என்று யாரும் எதுவுமே பேசவில்லை. அப்படிப் பலர் இருந்தாலும் வம்பு பேசும் சிலர் எங்கும் இருக்கத்தானே செய்கிறார்கள்.\n“நம்ம குடும்பத்துல யாருக்கும் இப்பிடி வணங்காமுடி இல்லையே. முள்ளம்பன்னி முள்ளுமாதிரி நல்லா குத்துது. ஆனா குட்டிக ரெண்டும் போஷாக்கா நல்லாத்தானிருக்கு “ ஹாலில் அமர்ந்திருந்த உறவினர் ஒருவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தது பக்கத்து அறையில் இருந்த தேவியின் காதுகளில் நாராசமாய் ஒலித்தது. ஐயர் சென்றதும் விடியலில் எழுந்தது களைப்பாக இருந்ததால் ஓய்வெடுக்க அவள் தனது அறைக்குள் புகுந்திருந்தாள். விருந்தினர்களை மாமனார் மாமியார் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி இருந்தார்கள். யாராவது ஏதாவது சொல்லப்போக வீணாய் அவள் ஏன் புண்படவேண்டும் என்ற நல்ல உள்ளம்தான் காரணம்.\n” அவங்க எங்க குழந்தைகள். சுமந்தவளின் ஜாடையும் சேர்ந்திருக்கலம். அதுக்காக இப்படி எல்லாம் எங்க குழந்தைகளைப் பேசுவது யார் ?” என்று பார்ப்பதற்காக வேகமாகக் கோபத்தோடு வெளியில் வந்தாள் தேவி. டி வி, கம்ப்யூட்டர், சார்ஜர் ஆகியவற்றின் ப்ளக்குகளை மாட்ட அந்த அறையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்பைக் பஸ்டர் அவள் காலில் தட்டியது. அப்படியே கால் தடுக்கி ட்விஸ்டாகி அறைக்குள் விழுந்த தேவி ஒரு அவசர மயக்கத்துக்குப் போனாள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:36\nலேபிள்கள்: காதல் வனம் , ஸ்பைக் பஸ்டர் , KATHAL VANAM\n17 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:57
கதையாசிரியர் தொகுப்பு: சத்யானந்தன்\nஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே குறுஞ்செய்தி இருந்தது. இன்று முதல் வேலையாக அதைச் செய்ய நினைவுட்டல். இன்று எப்படி இருந்தாலும் அதைச் செய்தாக வேண்டும், நேற்று புரசைவாக்கத்தில் அலைந்து\nமின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் நெடுஞ்சாலையைக் கடப்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போன்றது தான். ஆனாலும் கடைசி வண்டியைப் பிடிப்பதே பழக்கமாகிவிட்டது. எதோ நினைவு வந்தவன் போல U வளைவு வரை ஓரமாகவே நடந்தான். வளைவில் ஏதேனும் ஒரு வாகனம்\nமேலே திடீரென விழுந்து ஊர்ந்த கரப்பானைத் தட்டி விடும் முயற்சியில் மாடத்தில் இருந்த குளிக்கும் சோப்பு டப்பாவுடன் கீழே விழுந்தது. அவனுக்கு வியர்த்தது. இருள் சூழ்ந்த நிலையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சோப்பு வழுக்கி விடுமோ என்று ஐயமாயிருந்தது. தட்டுத் தடுமாறி ‘வெஸ்டர்ன்’ கம்மோடின் மீது அமர்ந்தான். ஏன் இப்படி நிகழ்கிறது? குளியலறையில் நுழைந்த போது கதவைத் திறந்து தானே வந்தேன்? மின்விளக்கும் எரிந்ததாகவே நினைவு. இப்போது வெளிச்சம் இல்லாதது மட்டுமே சவால் என்று
கார்பன் மற்றும் எம்டிஎஸ் இணைந்து அறிமுகம் செய்யும் புதிய மொபைல்கள் | Tamil Serial Today Org\nகார்பன் மற்றும் எம்டிஎஸ் இணைந்து அறிமுகம் செய்யும் புதிய மொபைல்கள்\nதொலை தொடர்பு நிறுவனமான எம்டிஎஸ் மற்றும் கார்பன் நிறுவனங்கள் இணைந்து புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. கார்பன் எம்டிஎஸ் பஸ்-எக்ஸ்-121, டர்போ பி-121, ராக்பஸ்டர் வி-121 என்ற இந்த மொபைல்கள் சிறப்பாக சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தினை வழங்குவதாக இருக்கும்.\nபொதுவாக எம்டிஎஸ் தொலை தொடர்பு சேவை நிறுவனத்தின் மொபைல்கள் சிறப்பாக மூவி ப்ளேனட், மை எம்டிஎஸ் ப்ளேனட், எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளை வழங்கும். மேலும் இதில் டபிள்யூஏபி, கால் & எஸ்எம்எஸ் ப்ளேக்லைட் மற்றும் டேட்டா ப்ரொடெக்ஷன் ஆகிய வசதிகளை எளிதில் பெறலாம்.\nஎம்டிஎஸ் பஸ்-எக்ஸ்-121 மொபைலில் எளிதாக கியூவர்டி கீப்போர்டு வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் 5.1 செ.மீ கொண்ட திரையின் மூலம் சிறப்பான தகவல்களை பெறலாம். அழகான புகைப்படங்களை பெற இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா துணை புரியும்.\n1,500 எம்ஏஎச் பேட்டரியினை பெற4ஜிபி எக்ஸ்பேண்டபில் மெமரி மற்றும் ஃபேஸ்புக் போன்ரவற்றையும் இதில் பயன்படுத்தலாம். அதோடு இதில் ஃபேஸ்புக் வசதியினை பயன்படுத்த பிரத்தியேக பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ் எக்ஸ்-121 மொபைலை ரூ. 2,800 விலையில் பெறலாம்.\nஎம்டிஎஸ் டர்போ பி-121 மொபைலில் 1.8 இஞ்ச் திரை வசதியினை பெறுலாம். அதோடு இந்த திரை 65 கே கலர்களுக்கும் சப்போர்ட் செய்யும். எப்எம் ரேடியோ, டார்ச் லைட், ஹிந்தி லேன்குவேஜ் சப்போர்ட், ஹிந்தி கீபேட் ஆகிய வசதிகளை பயன்படுத்த முடியும். இதன் 1,800 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.\nசிடிஎம்ஏ வசித கொண்ட இந்த மொபைல் ரூ. 1,999 விலை கொண்டதாக இருக்கும். அடுத்த மொபைலான எம்டிஎஸ் பஸ் எக்ஸ்-121 மொபைல்,2இஞ்ச் திரையின் மூலம் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். இதில் கியூவர்டி கீப்பேட் வசதியினால் சிறப்பாக தகவல்களை டைப் செய்ய முடியும்.\nஇந்த மொபைலில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா, எப்எம் ரேடியோ, ஃபேஸ்புக் ஆகிய வசதிகளை எளிதாக பயன்படுத்த முடியும். எக்ஸ்-121 மொபைல் ரூ. 2,800 விலை கொண்டதாக இருக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nLoading... Loading... Jai Veera Hanuman 15-03-2016 Jaya Tv Serial Online\nThamizhanda Tamil New Year Special 14-04-2017 Puthuyugam TV
1,000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு: சல்மான்கான் வரவேற்பு - Salman Khan 1000 500 Rupees - சல்மான்கான் | Tamilstar.com |\n1,000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு: சல்மான்கான் வரவேற்பு\n1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டத்துக்கு நாடு முழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தரப்பில் பொதுமக்களை பாதிக்கும் திட்டம் என்று விமர்சனங்கள் கிளம்பி இருக்கிறது. ஆனால் நடிகர்-நடிகைகளில் பெரும்பாலானோர் பிரதமர் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.\nநடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், தனுஷ், உள்ளிட்ட பலர் பிரதமரை பாராட்டி டுவிட்டரில் கருத்துகள் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த திட்டத்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கூறியுள்ளனர். நடிகை தமன்னா 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பது உண்மைதான். ஆனாலும் ஒரு நல்ல நோக்கத்துக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்களுக்கு நல்ல பலனை தரக்கூடியதாக மாறும் என்று கூறியுள்ளார்.\nஇந்தி நடிகர், நடிகைகளும் இந்த திட்டத்தை பாராட்டி வருகிறார்கள். நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், விவேக் ஓபராய், அனுபம்கேர், அஜய்தேவ்கான், நடிகைகள் கரீனா கபூர், நந்திதா, ரவீனா தண்டன், பிரீத்தி ஜிந்தா, டாப்சி, அனுஷ்கா சர்மா ஆகியோர் வரவேற்று இருக்கிறார்கள். நடிகை ஐஸ்வர்யாராயும் இதனை பாராட்டி உள்ளார். அவர் கூறும்போது, “இந்த நாட்டின் பிரஜையாக பிரதமரின் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். இதன் மூலம் லஞ்சம், ஊழல் ஒழியும்” என்று கூறியிருக்கிறார்.\nஇந்தி பட உலகின் முன்னணி கதாநாயகனான சல்மான்கானும் வரவேற்று இருக்கிறார். அவர் கூறும்போது, “பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியை வரவேற்கிறேன். கருப்பு பணத்தை ஒழிக்கும் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். பிரதமர் இதனை அறிவித்தபோது நான் ஹாங்காங்கில் இருந்தேன். என்னிடம் நான்கு 1,000 ரூபாய் நோட்டுகளும், ஆறு 500 ரூபாய் நோட்டுகளும் இருக்கின்றன. அவற்றை அடுத்த சில நாட்களில் வங்கிக்கு சென்று மாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.
'என் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே': பாடகர் ஜேசுதாஸ் உருக்கம் - Tamil Page\n‘என் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே’: பாடகர் ஜேசுதாஸ் உருக்கம்\nஎன் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே என்று பின்னணி பாடகர் ஜேசுதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-\nஎன்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய உடன்பிறப்பு போன்றவர். பாலு என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, ஒரு அம்மா வயிற்றில் பிறந்தவர்கள் போல நான் உணர்வேன். நாங்கள் இருவரும் கூடப்பிறந்தவர்கள் போல பழகினோம். முன் ஜென்மத்தில் இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய சங்கீத ஞானம் பெரியளவில் இருக்கும். பாட்டுப்பாடவும் செய்வார், உருவாக்கமும் செய்வார்.\nசங்கராபரணம் படத்தில் முறையாக சங்கீதம் கற்றவர்களுக்கு இணையாக பாடியிருப்பார். அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை என்று கூறமாட்டார்கள்.2பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.\nசிகரம் படத்தில் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு…’, என்ற பாடலை பாடியபோது எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிக பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. யாரையும் அவர் புண்படுத்த மாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார். கடைசியாக நாங்கள் இருவரும் பாடியது ஒரு சிங்கப்பூர் நிகழ்ச்சியில் தான். பாலு நோய் குணமாகி எப்போது வீடு திரும்புவார்? என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி கிடைக்கவில்லை.\nஎன்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒருபக்கம் வருத்தம் இருந்தது. அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.\nஇவ்வாறு ஜேசுதாஸ் கூறியிருக்கிறார்.
துபாய் ட்ரான்சிட் - சந்தேகம் | arusuvai\nmeena selvi - November 5, 2015 - 14:15\nநான் இந்தியா செல்கிறேன். விமானம் dubai வழியாக போகிறது.அங்கு 8 மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்றும்,வேண்டுமானால் விமான நிலையத்திலிருந்து வெளியே சென்று dubai கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார்கள். யாராவது அப்படி சென்றிருந்தால்,எனக்கு விளக்கம் சொல்லுங்கள். விமானநிலையத்தை விட்டு எப்படி வேளையில் செல்வது எப்படி? என்ன பார்க்க வேண்டும் என்று...உங்களுக்கு இருந்த அனுபவங்களை எனக்கும் சொன்னால், எனக்கும்,என்னைப்போன்ற பலருக்கும் உதவியாக இருக்கும். ஓன்றும் தெரியாது செல்பவர்களுக்கு வழி காட்டும்.\nநானேதான். முன்பு இருந்த‌ கடவு சொல்லை மறந்து விட்டேன். அதனால் வந்த‌ பிரச்சை தான் பெயர் மாற்றம். எனக்கு2பெயர்கள்.மறதியினால் வந்த‌ வினைத்தான் இது.\nPermalink meena selvi - November 5, 2015 - 14:26\nஎனது கேள்விகளுக்கு பதில் அளித்த‌ எல்லோருக்கும் நன்றி.\nமீண்டும் சொல்கிறேன் எனது பெயர் மாற்றம் செய்ததிரற்கு எதுவும் நினைக்க‌ மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nஇமா நீங்கள் சொன்னதுப்போல‌ தலைப்பை மாற்றிவிட்டேன். உங்கள் யோசனைக்கு நன்றி.\nநான் பிராஞ்சு பிரஜை. பிரான்ஸிலிருந்து துபாய் வழியாக‌ செல்கிறேன்.\nவாணி வாசு சொன்னதுப்போல் ட்ரான்சிட் விசா தருகிறார்கள் என்று டிக்கெட் ஏஜன்ஸியில் சொன்னார்கள்.\nஆனாலும் எனக்கு சந்தேகம். அதனால்தான் உங்கள் யோசனையை கேட்டேன்.\nகஷ்டம் என்றால் விட்டு விடுவேன்.\nஇருக்கும் கொஞ்ச‌ நேரத்தில் வெளியே போவது நல்லதா? அதற்குள் ஏதாவது சுற்றி பார்க்க‌ சாத்தியமா?\nPermalink imma - November 6, 2015 - 10:06\n//இமா நீங்கள் சொன்னதுப்போல‌ தலைப்பை மாற்றிவிட்டேன்.// அவ்வ்வ்!!\nதலைப்பை எங்கே மாற்றினீங்க! புது இழை இல்லையா திறந்திருக்கீங்க‌!!! ;)\n//வாணி வாசு// இல்லை அவங்க‌, வனி வசு. ;)\n//இருக்கும் கொஞ்ச‌ நேரத்தில் வெளியே போவது நல்லதா?// இடம் புதிது. திரும்ப‌ உள்ளே வந்து செக் இன் செய்ய‌ வேண்டும். தாமதமாகக் கூடாது. //அதற்குள் ஏதாவது சுற்றி பார்க்க‌ சாத்தியமா?// இது உங்கள் ரசனையையும் உங்களுக்குக் கிடைக்கும் ட்ரான்சிட் நேரத்தையும் பொறுத்தது.\nட்ரான்சிட் வருவது போல‌ பயணங்கள் என்றால் டிக்கட் புக் செய்யும் போது மணித்தியாலக் கணக்கு என்று இல்லாமல் வசதியைப் போல‌ ஒன்று அல்லது இரண்டு நாட்கள் (அல்லது அதற்கு மேல்) இருப்பது போல‌ புக் பண்ணுவது நல்லது. ஆறுதலாக‌ பார்க்க‌ வேண்டியதைப் பார்க்கலாம். (இப்படித் தான் நான் இந்தியா சிங்கப்பூர் எல்லாம் போகிறேன்.)\n////இருக்கும் கொஞ்ச‌ நேரத்தில் வெளியே போவது நல்லதா?//// யார் யார் போகிறீர்கள்? (குழந்தைகளோடு போவதானால் சிரமங்கள் இருக்கும்.) பயணத்தில் வாந்தி வருவது இல்லையா? உங்கள் களைப்பு லெவல் எப்படி இருக்கும்? நீங்கள் தான் யோசிக்க‌ வேண்டும்.\n//முன்பு இருந்த‌ கடவு சொல்லை மறந்து விட்டேன்.// உள்நுழையும் போது அறுசுவை தானாகவே கேட்குமே, 'கடவுச் சொல்லை மறந்துவிட்டீரா?' 'புதிய‌ கடவுச் சொல் மாற்ற‌ வேணுமா?' என்றெல்லாம். ;) மாற்றலாம் நீங்கள். இருக்கும் கேள்வியிலேயே, கேள்வித் தலைப்பை மாற்றலாம். கேள்வியையே கூட‌ மாற்றலாம். கமண்ட் கூட‌, இன்னொருவர் பதிலளி க்ளிக் செய்யவில்லை என்றால் எடிட் செய்யலாம். கொஞ்ச‌ நாளிலேயே பழகிருவீங்க‌ எல்லாம்.\nPermalink meena selvi - November 6, 2015 - 14:54\nவனி வாசு உங்கள் பெயரை தப்புதப்பாக‌ எழுதியதை தவறாக‌ நினைக்க‌ வேண்டாம். இனிமேல் தப்பாக‌ எழுத‌ மட்டேன்.\nஇப்படி எனக்கு அழகாக‌ தப்பை திருத்தி சொல்லிகொடுத்து இருக்கிறீர்கள். அதற்கு முதலில் மிக‌ மிக‌ நன்றி.\nஎனக்கு சில‌ ஆண்டுகளாக‌ என்ன‌ சொன்னாலும் மறந்துவிடும். அதனால்,இனி திரும்பவும் அதே தப்பை நான் செய்தால்,தவறாக‌ நினைக்காமல் சொல்லி விடுங்கள். சொல்லி கொடுத்தும் விடுங்கள்.\nசிரிப்பு வந்தால் சிரித்துக்கொண்டே சொல்லிக்கொடுங்கள்.\nஇந்த‌ நோய் என்னை விட்டு போக‌ வேண்டும் என்றுத்தான் நான் blog திறந்தேன். அறுசுவையிலும் சேர்ந்தேன்.\nஅறுசுவைக்கும் நான் புதிய‌து அது வேறு விஷயம்??\nநாங்கள் எல்லோரும் கும்பாலாகத்தான் போகிறோம்.\nஎன் பிள்ளைகள் எல்லாம் பெரிய‌ பிள்ளைகள்தான் என்று நினைக்கிறேன். கடைசி பெண்ணே 10 எழுத‌ போகிறாள். என் கணவரும் என்னை விடவும். என் பிள்ளைகளுடனும் பெரியவர்.\nஇதில் எனக்கு மட்டும்தான் 17 வயது. அப்போ சொல்லுங்க‌ இதில் நான் மட்டுமே எல்லாருக்கும் இளைஞியாக‌ இருக்கிறேன். ஏதாவது குழைப்பி விட்டேனா? எப்படியோ இதிலிருந்து புரிந்துக்கொண்டு இருப்பீர்கள். இந்த‌ கும்பலில் ஒரு குழந்தைதான் என்று.\nவாந்தி எடுக்கும் பிரச்சனை முன்பு என் பிள்ளைகளுக்கு இருந்தது. கொஞ்ச‌ நாட்களாக‌ அது இல்லை. மேலும் மாத்திரையையும் கையில் எடுத்துக்கொள்வேன். மருந்துக்கடையில் வியாபாரம் ஆக‌ வேண்டாமா?\nஎங்களுடன் எங்களது வெள்ளைக்கார‌ நண்பருகளும் சிலர் வருகிறார்கள்.\nநீங்கள் சொன்னதுப்போல் களைப்புக்கு யாருமே க்ரேண்டி கொடுக்க‌ முடியாது. பயணம் என்றாலே!!!!!!!\nPermalink Vani Vasu - November 6, 2015 - 16:08\nபேரை எப்படி கூப்பிட்டாலும் எனக்கு சரி தான்.\nதுபாய் ஏர்போர்ட் போய் விசா வாங்க இயலாது. வாங்கிட்டு தான் போகணும். அங்க இருந்து வெளிய போகவே குறைஞ்சது 1 மணி நேரம் எடுக்கும். க்ருப்பா போறிங்கன்னா எல்லாரும் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு வெளிய போக இன்னும் 30 நிமிஷம் கூட வைங்க.\nமீண்டும் செக்கின்2-3மணி நேரம் முன்னாடி. ஆக4-5மணி நேரம் போச்சு. பாக்கி4மணி நேரத்தில் ஊருக்குள் பயணம் 1 மணி நேரம் என்றால் கூட சுற்றிப் பார்க்க் நேரமில்லை என்பது என் கருத்து.\nஇருக்கும் நேரம் ஏர்போர்ட்டை சுற்றலாம். பெரிய ஷாப்பிங் உண்டு உள்ளே. நேரம் போவதே தெரியாது.\nPermalink meena selvi - November 6, 2015 - 16:22\nமொத்ததில் கணக்கு போட்டு பார்த்தால்,ஏர் போர்டிலேயே காலம் தள்ளுவது மிகவும் நல்லது என்று நினைக்கிறேன்.\nஇன்னும் ஐடியா கொடுத்துக்கொண்டே இருங்கள். ஐடியா கொடுப்பததிற்கு மீண்டும் நன்னி,நன்னி. இனிமேலும் நன்றி,நன்னி.\nPermalink Vaany - November 7, 2015 - 04:23\nநீங்க ஃப்ரெஞ்ச் பாஸ்போட் ஹோல்டர் எனில் உங்களுக்கு துபாய் ஏர்போட்டிலே விசா எடுக்கலாம். ஆனால் நேரம் அதிகமாகும். அதுவும் வியாழன், வெள்ளி, சனி கிழமைகள் எனில் மிக அதிக நேரம் ஆகலாம்.\nஅடுத்து உங்களுக்கு இருப்பது எட்டு மணி நேரம் தான். அதற்க்குள் விசாவும் எடுத்து விட்டு வெளியே சென்று டாக்ஸி புக் பண்ணி செல்வதாக வைத்துக் கொள்வோம்... டிராஃபிக் - லிருந்து தப்பி உரிய நேரத்திற்க்குள் மறுபடியும் அடுத்த விமானம் புறப்படும் நேரத்திலிருந்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்திற்க்கு முன் விமான நிலையத்திற்க்குள் இருந்தாக வேண்டும். வெள்ளி கிழமை காலையில் துபாயில் டிராஃபிக் குறைவு. மற்ற நாட்களில் காலை 8 மணிக்கு மிக அதிக அளவில் சாலையில் நெருக்கடியாக இருக்கும்.\nஏர்ப்போட் அருகில் சுற்றிப் பார்க்கும் அளவில் இடங்கள் இல்லை. ஆனால் துபாய் மால் Dubai Mall ஏர்ப்போட்டுக்கு அருகே உள்ளது. ஷாப்பிங்க் பண்ணிட்டு துபாய் மாலை\nசுற்றிப் பார்த்து விட்டு வரலாம். துபாயில் உள்ள மற்ற இடங்களுக்கு குறுகிய மணி நேரத்திற்க்குள் சென்று வர வாய்ய்ப்பில்லை.\nதுபாய் ஏர்ப்போட் சுற்றிப் பார்க்கும் அளவிற்க்கு மிக அழகாக இருக்கும். மிகவும் பெரிய ஏர்ப்போட்டும் கூட. ஒரு இடத்தில் தொடங்கி மீண்டும் அதே இடத்திற்க்கு வரவே2- 21/2 மணி நேரங்கள் ஆகும். ஏர்ப்போட்டை சுற்றிப் பார்த்து விட்டு அங்கேயே உள்ள உணவகத்தில் விருப்பமான அல்லது மத்திய கிழக்கு உணவுகளை ருசிக்கலாம் :))\nPermalink Mohamed Niyaz - November 8, 2015 - 13:33\nSis Meena selvi,\nneenga pre approved visa apply panni travel pannuvathu nandraha irukum.french pp holderku enna procedure yendru yenaku theriyathu.\ndubaiku velia 24 hourskaga pogavathu yenpathu waste.. ungaluk sufficient time irukukathu. Middle east id holderku kooda ippa arrival visa stop panni vittaanga dubaiku.\nithu yen opinion.\nPermalink aashima - November 9, 2015 - 09:48\nNaangal sudan pogum pothu dubai valiyaga than ponom.air arabia flight free visa kuduthanga ticket book pannum pothu transit potu 10 hours dubai ulla poi suttri parthom.neenga ticket podum pothu visaringa\nPermalink meena selvi - November 10, 2015 - 16:09\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி aashima,Mohamed Niyaz.நீங்கள் சொல்ல்வதைப்பார்த்தால் இது ரொம்பவும் ரிஸ்க் என்று நினைக்கிறேன்.அடுத்தமுறைத்தான் aashima சொன்னதுப்போல் டிக்கட் வாங்க‌ வேண்டும் என்று நினைக்கிறேன்.
பாதியில் கிளம்பிய சோனியா, ராகுல்! - காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கிறது? | Sonia Gandhi on leaving from Congress Working Committee meeting\nபாதியில் கிளம்பிய சோனியா, ராகுல்! - காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கிறது?\nகாங்கிரஸ் கூட்டம் ( Twitter/@INCIndia )\nகாங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்துவருகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்திக்குப் பிறகு, ஒரு இடைவேளைக்குப் பின்னர் சோனியா காந்தி அந்தப் பதவியில் இருந்தார். சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவராக அதே குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றார்.\nராகுல் - சோனியா\nஅவர் பதவியேற்ற பிறகு, காங்கிரஸ் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது . கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ஆனால், அவரின் ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. இருந்தும் தன் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகாமலிருந்தார். அவரை சமாதானப்படுத்த பல முயற்சிகள் நடந்தன.\nஅனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். எதற்கும் அசையாத ராகுல், தான் ராஜினாமா செய்துவிட்டதாகவும் காங்கிரஸுக்குத் தேவையான இளம் மற்றும் திறமையான தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் என்றும், தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூறிவிட்டார்.\nஇதையடுத்து, கர்நாடகா மற்றும் கோவாவில் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. காங்கிரஸுக்கு சரியான தலைமை இல்லாததால்தான் இதுபோன்று நடப்பதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nகர்ணனென தீரம்சூட வேண்டும், காங்கிரஸின் அடுத்த தலைவன்!\nஇந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், காங்கிரஸின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை நடந்துவருகிறது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nநாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், மாநிலங்கள் வாரியாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். காரிய கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து, காங்கிரஸின் அடுத்த தலைவர் பற்றிய கருத்தைக் கேட்டனர். இதையடுத்து, அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பாதியில் வெளியேறினர்.\n” காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றுவருகிறது. புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வில் நானும் ராகுலும் கலந்துகொள்வது சரியாக இருக்காது” என சோனியா காந்தி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்வில் தங்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக, இருவரும் வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இன்றைக்குள் காங்கிரஸின் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமைப்படுத்திக் கொள்ளாமல் களப்பணியாற்றிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனுக்கு கரோனா தொற்று! | dmk mla thangapandian - Rajapalayam - corona virus issue - | nakkheeran\nதனிமைப்படுத்திக் கொள்ளாமல் களப்பணியாற்றிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனுக்கு கரோனா தொற்று!\nPublished on 22/07/2020 (13:00) | Edited on 22/07/2020 (13:27) Comments\nகடந்த ஜூன் 28-ஆம் தேதி ராஜபாளையம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனின் மனைவி மற்றும் மகன்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅப்போது, தங்கப்பாண்டியனின் ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ‘நெகடிவ்’ ரிசல்ட்டே வந்தது. அதனால், ராஜபாளையம் தொகுதியில், கரோனா நிவாரணப் பணிகளை, அவர் தொடர்ந்தபடியே இருந்தார். தி.மு.க. கட்சி நடவடிக்கைகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி, மீண்டும் தனது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பினார். தற்போது, ‘பாசிடிவ்’ ரிசல்ட் வந்து, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநேற்றுகூட, ராஜபாளையம் மேற்கு ஒன்றிய அலுவலகம் முன்பாக, மின் கட்டணைக் கொள்ளையடிக்கும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, கறுப்பு கொடியேந்தி முழக்கம் எழுப்பிய போராட்டத்தை, தலைமைத் தாங்கி நடத்தினார், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.\nதன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையிலும், கடந்த 16-ஆம் தேதியிலிருந்து, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய தமிழகம் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு... பதட்டம்!! போலீஸ் குவிப்பு...
ஆர்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நடிகை சாயிஷா.? மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைபடங்கள். - tamil360newz\nHome புகைப்படம் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நடிகை சாயிஷா.? மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.!...\nஆர்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நடிகை சாயிஷா.? மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைபடங்கள்.\nவனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் சாயிஷா. முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தமிழில் நல்ல திரைப்படங்கள் கிடைக்கத் தொடங்கின மேலும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் இவருக்கு நல்ல வரவேற்புகிடைத்தது.\nஅந்த வகையில் வனமகன் படத்தை தொடர்ந்து இவர் கஜினிகாந்த், கடைகுட்டி சிங்கம், டெடி, காப்பான் போன்ற படங்கள் இவருக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சாயிஷா குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் வலம் வருவதோடு நல்லதொரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாயிஷா கஜினிகாந்த் திரைப்படத்தின் போது ஆர்யா மீது காதல் வயப்பட்டார் அது கட்டத்தில் கல்யாணம் வரை சென்றது பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ஆர்யாவுக்கும், ஆயிஷாவும் நல்ல ஜோடி பொருத்தம் இருந்தாலும் இவருக்கு வயது வித்தியாசம் அதிகமாக இருக்கிறது.\nஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடைப்பட்ட வயது வித்தியாசமே 17. இருப்பினும் திருமணம் செய்து கொண்டும் தற்போது நன்றாக வாழ்ந்து வருகின்றனர் இது முரட்டு சிங்கிள் ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளது.\nசாயிஷா திருமணம் செய்து கொண்ட பிறகும் குட்டையான உடைகளை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவருகிறார். தமிழ் சினிமாவில் சிறப்பம்சம் உள்ள படங்களை நடித்து வருவதால் இவருக்கான ரசிகர் பட்டாளம் தற்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.\nஇந்த நிலையில் இவர் திருமணம் செய்வதற்கு முன்பாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்புகின்றன திருமணத்திற்கு முன் இவர் இப்படி இருக்கிறார் பாருங்கள்.\nPrevious articleயுவராஜ்6பந்துகளில்6சிக்ஸர் அடிக்க இதுவே உணமையான காரணமாம்.? அவரே கூறிய தகவல்.\nNext articleபிரபல நடிகருடன் அடுத்த திரைப்படத்தில் கைகோர்க்கும் அட்லீ.!\nபிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையா இது.! திருமணதிற்கு பிறகு இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!\nரஜினியின் “சந்திரமுகி” படத்தில் சாமியாராக நடித்த அபினாஷின் மனைவி ஒரு நடிகையா.? பல சூப்பர் படங்களில் நடித்துள்ளாராம்.
பையன்26 replied to nedukkalapoovan's topic in சமூகச் சாளரம்\nபையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nமுடிந்தால் நான் இணைத்த‌ காணொளியை பாருங்கோ , ப‌ல‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ரும் / என‌க்கு திராவிட‌மும் ஒன்னு தான் சிங்க‌ள‌வ‌னும் ஒன்னு தான் / இந்த‌ துரோக‌ கும்ப‌ல் எம‌க்காக‌ உண்மையும் நேர்மையுமா குர‌ல் கொடுப்பார்க‌ள் என்றால் சுத்த‌மாய் இல்லை / புத்தி உள்ள‌வ‌ன் என்ன‌ நினைப்பான் இந்த‌ திருட்டு கும்ப‌ல‌ இனியும் ந‌ம்ப‌க் கூடாது என்று / திருமாள‌வ‌ன் திமுக்காவுட‌னும் காங்கிர‌ஸ்சுட‌னும் கூட்ட‌னி வைத்து விட்டு ல‌ண்ட‌னுக்கு வ‌ந்த‌ போது அவ‌ர் ப‌ட்ட‌ அவ‌மான‌த்தை பார்த்திங்க‌ள் தானே , வைக்கோவுக்கும் அதே நில‌மை தான் வ‌ரும் , வைக்கோ கொஞ்ச‌ம் விப‌ர‌ம் ஆன‌வ‌ர் , இனி புல‌ம்பெய‌ர் நாடுக‌ளுக்கு வ‌ந்து ஈழ‌ த‌மிழ‌ர‌ ச‌ந்திக்க‌ மாட்டார் / வ‌ந்தா செருப்பு மாலை வைக்கோவுக்கு போட‌ப் ப‌டும்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to உடையார்'s topic in அயலகச் செய்திகள்\nNathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nகிருபன், உங்களிடம் இருந்து இப்படி (மொக்கை) கேள்வியா? 1529ல் ஆக்கிரமித்தவர்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆள்கின்றனர். அப்படியானால் சிங்களவர்கள், இப்போது தமிழ் நன்கு படிக்கிறார்கள். பிறகென்ன, அவர்கள் ஆடசியில் சேர்ந்து வாழலாம் தானே. அவர்கள் தமிழ் படிப்பது குறித்து வேறு திரி ஒன்றும் உள்ளது. பண்டாரநாயக்க (உண்மையில் தெலுங்கு நாயக்கர்) ஒரு தமிழராக அறியப்பட்டு சிங்களவராக நடித்தவர்...அரசியலுக்காக கண்டிய சிங்கள ரத்வத்தை குடும்ப பெண்ணை கட்டினார். அவர்தானே சிங்கள மொழி மட்டும் சட்டம் கொண்டு வந்தார். பிறகேன் சண்டை பிடித்தனர் முட்டாள் தமிழ் மக்கள்?\nnedukkalapoovan replied to nedukkalapoovan's topic in சமூகச் சாளரம்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to உடையார்'s topic in தமிழகச் செய்திகள்\nபேபிம்மா & மாதவனை இனி கையில பிடிக்க முடியாது..\nகிருபன் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nnedukkalapoovan replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nதமிழினி replied to ஆதித்ய இளம்பிறையன்'s topic in தமிழும் நயமும்\nசிறிய திருத்தம் : 3வது தரவு திருத்தப்பட்டுள்ளது. அறிவு என்று சொல்லலாம்\nஈழத்தினை சிங்களவன் எப்படி ஆளலாம் என்று கேட்டு சண்டை பிடித்து பெரும் உயிர்பலி கொடுத்து, அகதியாக வந்து, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த Excel போனேன் என்று சொல்லிக் கொண்டே, தமிழ் நாட்டினை, தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை என்பது எந்த வகை நியாயம்? இனவெறி வேறு, மண், மலை, ஆறு இந்த தமிழரல்லாதவர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு நாசமாகின்றதே என்கிற நாட்டுப் பற்று வேறு. இன்று கூட ரவிகரன், முள்ளிவாய்க்காலின் சகல பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நடக்கின்றது என்று புலம்புகிறார். றிசாட், தனது ஆதரவளருக்காக, முல்லை காடுகளை அழித்த போது, மக்கள் போராடியது, இனவாதமா? தமிழகத்தில், இந்த கண்ணை வாங்கி (வளங்களை வித்து) சித்திரம் கையில் (வாக்குக்கு அந்த பணத்தினை தரும் ) தரும் திராவிட கொளகைகளை நிறுத்த வேண்டும் யாராவது. சாதியத்தின் வீறு குறையாமலா, 17 லட்ச்சத்துக்கு மேலே இணைந்திருக்கிறார்கள்?\nநாதம்ஸ், தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை. தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் வாழும் யாரும் ஆளலாம். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்பவும், கல்வியறிவை முன்னேற்றவும் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்குப் பணியாமல் பலமாக இருக்கவும் தேவையான கொள்கைகளே போதும். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதிய ரீதியாக வேற்றுமைகள் தொடர்ந்தும் காட்டப்படுவது உண்மைதான். இவற்றைக் களைய தூரநோக்குள்ள தலைவர்கள் தேவை. பிளவுகளை ஏற்படுத்துபவர்களால் சாதியத்தின் வீரியத்தைக் குறைக்கமுடியாது.\nஇதே கேள்வி எனக்கும் எழுந்தது. நமது வீடுகளில் காந்தியும், நேருவும் படங்களாக இருந்தார்களே ஏன்? முக்கியமான ஒரு விடயத்தினை மறந்து விடாதீர்கள்.... இலங்கையிலும் இருந்தது தான் சாதிய வேறுபாடு. பொது எதிரியாக சிங்களவன் வந்தபோது, பிரபாகரன் ஏற்றுக் கொள்ளப்பட்டார். திராவிட, ஆரிய கைங்கரியத்தில் சாதி வேற்றுமை தமிழகத்தில் கொடி கட்டி பறக்கிறது. எதிரி, திராவிட போர்வையினை போட்டுக் கொண்டு, ஆள வசதியாக, சாதிய வன்மத்தினை கிளப்பி விட்டிருக்கிறான். இந்த வன்மத்தின் உக்கிரமாக, தமிழ் தலைவர்கள் பெயர்களில் ஓடிய பேரூந்துகள் கூட, சாதிய ரீதியில் அடையாளமாகப் பட்டு எரிக்கப்பட்டன. இறுதியில் பெயரே இல்லாமல் ஓடுகின்றன. விளைவாக, தெலுங்கு அண்ணாவும், கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும், மலையாள MGR ம் ஆண்டார்கள். ரஜனிக்கும், கமலுக்கும், விஷாலுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் கூட ஆசை வந்தது. சரி சாதியம் காரணமாக வெளியில் இருந்து வரும் தலைமை தான், அதுவும் தமிழர்கள் இல்லாத தலைமை தான் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது என தெளிவாக புரிந்தது. இந்நிலையில், ஈழத்தின் பிரபாகரன், வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டு, சாதிய வட்டத்துக்குள் குறுக்கப்படாமல் தமிழர் என்கிற ரீதியில் தலைவரானார். சீமானும், தான் சாதிய வட்டத்துக்குள் குறுக்கப்படலாம் என்பதால், தான் தலைவன் அல்ல. தலைவனின் தம்பி என்கிறார். இதுவரை 17 லட்ச்சம் தமிழர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது தேறாது என்று இருந்து, இப்போது தீவிரமாவதால் பிரபாகரன், திமுகவால் கடுமையாக இப்போது, எதிர்க்கப்படும் நிலை. ரஜனி பின்வாங்கி விட்டார். புரியும் என்று நினைக்கிறேன். புரியாவிடில், சாதிய பார்வையாக இருக்கலாமோ என்று கருதவும் இடம் உண்டு. (மன்னிக்க வேண்டும், எனக்கு புரிய வைத்தவர், உபயோகித்த வார்த்தைகள்). ஈழத்தமிழர்கள் 1520 ல் போர்த்துகேயர்களிடம் வீழ்ந்தது போலவே 1529ல் தெலுங்கு நாயகர்களிடம் வீழ்ந்தவர்கள் தமிழகத்து தமிழர்கள். இரு பக்கமும் அடிமைகள். அடிமைகளில், ஒரு அடிமை, இன்னோரு அடிமைக்கு ஆதரவு தரலாமே அன்றி, எதிர்க்க கூடாது. அநேகமாக, மேற்குலகில் வாழ்வதால், எமது சிந்தனைகள் வேறு விதமாக உள்ளனவோ தெரியவில்லை. ஆனால் தாயகத்தில், ஒருவருமே நீட்டி, முழக்குவதில்லை. யாழில் உள்ள தாயக உறவுகள் கூட. இன்றைய நிலையில், பெரும் பணம் வாங்கிக் கொண்டு சீமான் ஒரு திராவிட கட்சியுடன் அல்லது ரஜனியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு MLA, MP ஆக முடியும். அது செய்யாதவரை, வாக்குக்கு காசு கொடுக்கும் அரசியல் செய்யாதவரை, எனக்கு சந்தேகம் வர காரணம் இல்லை. உங்கே இரண்டொருவர் செய்யும் அலம்பரைகளை வைத்து, ஈழத்தமிழர் பெரும் பொருளாதாரவு கொடுப்பதாக கருதமுடியாது.\nகிருப‌ன் அண்ணா எம் இன‌த்து சாவ‌க்கேடு எது தெரியுமா , எம் இன‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா எவை போராடின‌மோ அவையை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து / உதார‌ன‌த்துக்கு இந்த‌ யாழ் க‌ள‌த்தை எடுத்து கொள்வோம் , 2006 ம‌ற்றும் 2007 இந்த‌ கால‌ப் ப‌குதியில் யாழில் எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் இழிவு ப‌டித்தின‌வையை ( மோக‌ன் அண்ணா அவ‌ர்க‌ளை யாழில் க‌ருத்து ப‌திய‌ விடாம‌ல் நிர‌ந்த‌ர‌மாய் நீக்கின‌வ‌ர் ) த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் த‌ன்ர‌ பிள்ளைக‌ளை வைத்து கொண்டு மாற்றான் பிள்ளைக‌ளை போர்க‌ள‌த்துக்கு அனுப்புகிறார் என்று எம் த‌லைவ‌ரை வ‌சை பாடாத‌ ஆட்க‌ளா / உங்க‌ளுக்கு அண்ண‌ன் சீமான் முன் எடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ல‌ என்றால் ஓர‌மாய் ஒதுங்கி நிப்ப‌து ந‌ல்ல‌ம் அத‌ விடுத்து ஓதின‌ ம‌ந்திர‌த்தை திருப்ப‌ திருப்ப‌ ஓத‌ வேண்டாம் / எம் இன‌த்தை அழித்த‌ திராவிட‌த்துக்கு எதிராக‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்கு ம‌த்தியில் அவ‌ர் முன்னொடுக்கும் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ உங்க‌ளுக்கோ என‌க்கோ சிறு த‌குதியும் இல்ல‌ / உங்க‌ளை பார்த்து கேக்க‌ ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நான் ஆர‌ம்பிக்க‌ அது உங்க‌ளுக்கு கோவ‌த்த‌ கூட‌ வ‌ர‌ வைக்க‌லாம் , ஆன‌ ப‌டியால் அப்ப‌டியான‌ கேள்விக‌ளை த‌விர்கிறேன் /\nஎன்ன வகையான தேவை ( எது சார்ந்தது )\nசீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்? ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே\nnochchi replied to ampanai's topic in உலக நடப்பு\nஏலவே கொறொனாவால் உலகு பெரும் பொருண்மிய நெருக்கடியை சந்தித்துவரும் சூழலில் மும்முனை யுத்தமேகம் சீனாவின் தரை மற்றும் கடல்வழியாக நகர்வதுபோல் தோன்றுகிறது. யுத்தம் நடந்தால் தற்போதிருக்கும் உலகத்தின் தளம்பல் நிலையில் மேலதிக வீச்சாக மேலுமொரு பொருண்மியத் தாழ்வுநிலை உலகை உலுப்பலாம். இது தேவையா என்பதை நாடுகள் சிந்திக்க வேண்டும். இவர்கள் முவரிடமும் ஒரு வினா. அதாவது தேசத்தைப் பறித்தெடுக்க முனைவதைத் தடுக்கவும், மக்களைக் காக்கவும் ஆயுதம் ஏந்துவது தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்றால் நீங்கள் செய்வது என்ன? இன்னொரு நாட்டை, வளங்களை ஆக்கிரமிப்பது பயங்கரவாதமில்லையா? ஏறக்குறைய போல் நடக்க முயல்வது எப்படி பயங்கரவாதமில்லையென்று கூறமுடியுமா?\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இது விடயம் தொடர்பில் தொடர்ந்து பேசிய செந்தில் தொண்டமான், “தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா எம்மிடம் பல தடவைகள் கூறியிருந்தார். இதன்படி காங்கிரஸின் உயர்மட்டக்குழு இன்றுகூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆராய்ந்தது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்துக்கு ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலமான பின்னர் கட்சி தலைமைத்துவம் சுமார் ஒருவருடம் வரை வெற்றிடமாக இருந்தது. எனவே, தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சியின் தொண்டர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அது சம்பந்தமாக தேசிய சபை முடிவெடுக்கும். தலைவரின் மறைவையடுத்து இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் எம்மை இன்று அழைத்திருந்தார். இதன்படி சென்றோம். பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் ஜீவன் தொண்டமானை போட்டியிட எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தோம். சிறந்த முடிவு என பிரதமரும் கூறினார். ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கொள்கைக ளை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கும்” – என்றார். http://athavannews.com/நுவரெலியா-மாவட்ட-வேட்பாள/\nnochchi replied to ampanai's topic in ஊர்ப் புதினம்\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to ampanai's topic in உலக நடப்பு
கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்\nஉலகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.\nமிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.\nஉங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6738839077 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.\nமதிப்பிற்குரிய நமதூர் ஜமால் Dr. பதுருதீன் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் தெரிந்தோ, தெரியாமல் செய்த பாவத்தினை மன்னித்து, அவர்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! அன்னாரை இழந்து வாழும் நமதூர் மக்களுக்கும், அன்னாரின் குடும்பத்தார்களுக்கும் கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.\nPosted by கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத் at 7:13 AM\nLabels: மெளத்து செய்திகள்\nதியாகப் பெருநாளாம் இப்புனிதத் திருநாளில் தியாகத்தை உணர்ந்தவர்களுக்கும், என் இனிய எமதூரார்களுக்கும், உலகலாவிய இஸ்லாமிய நண்பர்களுக்கும் கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக இதயம் நிறைந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்புனித நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து, அருள்புரிந்து, நம் நியாயமான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவானாக, ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!\nPosted by கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத் at 8:00 AM\nபுளியமரத்தார் அப்துல் ரெஜாக் சம்பந்தியும், M. ஹாஜா மைதீன் சகோதரர்களின் அக்காவும், முகம்மது ரபீக், முஜீபுர்ரஹ்மான் தாயாரும், A. அப்துல் அஜீஸ் மனைவியுமான வஹாப் நாச்சியா (47) மெளத்து. இன்று மாலை 5.00 மணிக்கு மரக்கடை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nPosted by கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத் at 4:00 PM\nமெயின் ரோடு, கோட்டகச்சேரி.\nமூங்கில்குடியார் அப்துல்லத்தீப் மகனும், மூங்கில்குடியார் தாஜுதீன், நூருல்அமீன் தகப்பனாருமான மூங்கில்குடியார் அப்துல்சலாம் (68) மௌத்து. இன்று மாலை 4:00 மணிக்கு கோட்டகச்சேரி பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nPosted by கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத் at 4:12 PM\n3-B, ஜமாலியா தெரு\nசின்னமைனர் கட்டிமேட்டார் ஹமீதுசுல்தான் மகளும், கூப்பாச்சிகோட்டையார் P.S.N. அஹமது மனைவியும் கூப்பாச்சிகோட்டையார் அப்துல் சலாம், ஹலீம், மூமின், ஹாதி இவர்களின் தாயாரும் காட்டுலெப்பை ஜெஹபர்ஹுசைன் மாமியாருமான A.H. சக்கினா பீவி (75 ) மெளத்து. இன்று மாலை 5.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nPosted by கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத் at 3:00 PM\nFRING – Very cheap calls to India…\nகுறைந்த செலவில் இந்தியாவிற்கு பேச\nநிமிடத்திற்கு 0.01¢ மட்டுமே!\nVOIP & SIP Technology மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்தியாவிற்கு மிகக்குறைந்த செலவில் ( நிமிடத்திற்கு 0.01¢ மட்டுமே) உங்கள் செல்போன் மூலமாக பேச முடியும். இதற்கு கம்ப்யூட்டர் தேவையில்லை. இதற்கு தேவை 3G & GPRS Internet / wifi வசதியுள்ள செல்போன் மற்றும் Fring Software சப்போர்ட் செய்யும் நவீன வசதியுள்ள செல்போன்கள் மட்டுமே. இத்தகைய வசதி Nokia N70 வகை செல்போன் மாடல்களிலிருந்தே கிடைக்கும். இதன் மூலம் உங்கள் குடும்பத்தார்கள், சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்களுக்கு, நினைத்த நேரத்திலும், தேவையான நேரத்திலும் அவர்களை அழைத்துப் பேச முடியும். அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய அவசியமோ, கால்பேக்கிற்கான காத்திருப்போ அல்லது ப்ரிபெய்ட் கார்டுகளை வாங்கிக்கொண்டு டயல்அப் செய்யவோ தேவையில்லை.\nஇதற்கு நீங்கள் செய்ய வேண்டியது http://www.fring.com என்ற முகவரிக்கு உங்கள் செல்போன் பிரவுசர் மூலமாக சென்று Fring சாப்ட்வேரை இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும். பின்னர் இன்ஸ்டால் ஆன Fringன் மூலமாக Signup செய்துக் கொள்ளவும். பின்னர் Fringoutல் €10.00 மதிப்பை உங்கள் கிரடிட் கார்ட் மூலமாக டாப்அப் செய்துக் கொள்ளவும். உங்களின் தொகை டாப்அப் ஆனவுடன் Fring மூலமாக உலகின் எப்பகுதிக்கும் உள்ள நபர்களின் செல்போனுக்கோ அல்லது லேண்ட்லைனுக்கோ கால் செய்யலாம். குறிப்பாக எந்த நாட்டிலிருந்தும் நம் இந்தியாவிற்கு அழைக்க நிமிடத்திற்கு 0.01¢ மட்டுமே. இதனால் உங்கள் தொலைபேசி செலவின் மாத பட்ஜெட்டில் நிறைய தொகையை மிச்சப்படுத்தலாம். Interested? ஆர்வமுள்ளவர்கள் Fringஐ ஒருமுறை உபயோகப்படுத்திப்பாருங்கள்! தெளிவான, எக்கோ இல்லாத கால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.\nஉங்கள் யாருக்காவது Fring இன்ஸ்டால் செய்வது சம்பந்தமாக சந்தேகங்களோ அல்லது கிரடிட் கார்டு இல்லாதவர்கள் Fringoutல் டாப்அப் செய்ய வேண்டியிருந்தாலோ என்னை செல்போனில் +6738839077 தொடர்புக்கொள்ளவும். உங்களுக்கு தேவையான உதவியை (உங்கள் செல்போனில் Fring இன்ஸ்டால் முதல் Fringout டாப்அப் வரை) இலவசமாக செய்து தருகிறேன்.\nPosted by கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத் at 5:00 PM\nLabels: ஆசிரியர் பக்கம்\nநம்பர் 1 இஸ்லாமிய மாத இதழ்\nநமது சமுதாயத்தில் இஸ்லாமிய மாத இதழ்கள் பல வெளியாகியுள்ளது, எனினும் நீண்ட காலமாக சிறப்பாக வெளியாகி இன்று வரை நம் சமுதாய நலனில் அக்கரைக் கொண்டு சீரும் சிறப்புமாக உள்ள ஒரு சில பத்திரிகைகளில் மிக சிறப்பான இடத்தைக்கொண்டுள்ளது குர்ஆனின் குரல் மாத இதழாகும். நாம் ஏனைய தின, வார மற்றும் மாத இதழுக்குக் கொடுக்கும் ஆதரவை நம் இஸ்லாமிய பத்திரிகைகளுக்கு கொடுக்கின்றோமா? என்றால் இல்லை என்ற பதிலை நாம் அறிந்ததே ஆகும். மிக நல்ல பல இஸ்லாமிய பத்திரிகைகள்கூட நம் சமுதாய மக்களின் ஆதரவு இல்லாமல் மிகக்குறுகிய காலத்தில் பத்திரிக்கை நடத்தமுடியாமல் போனதையும் நாம் அறிந்தேயுள்ளோம்.\nஆனால் அல்லாஹ்வின் பேரருளால் 1958 வருடம் முதல் அல்லாமா அ.மு. அப்துல் ஜப்பார் பாகவி (ரஹ்) அவர்களால் நிறுவப்பட்டு இன்று மவ்லானா முஃப்தி அல்ஹாஜ் ’அஸ்அதுல் மில்லத்’ அ. முகம்மது அஷ்ரப் அலீ மன்பயீ அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் குர்ஆனின் குரல், இஸ்லாமிய பத்திரிகையாக மட்டும் அல்லாமல், இஸ்லாமிய மதரஸா, ஏழைக்குமர்களின் திருமணக் காரியங்கள் மற்ற இதர அனைத்து இஸ்லாமிய வாழ்வியல் முன்னேற்ற நிகழ்விலும் தன்னை இணைத்துக் கொண்டு நாளுக்கு நாள் வளர்ந்து உயர்ந்துக் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பான நிகழ்வில் நம்முடைய பங்களிப்பாக என்ன செய்துள்ளோம்? நம்மில் எத்தனைப்பேர்களின் வீட்டில் குர்ஆனின் குரலுக்கான சந்தா இருக்கின்றது?\nஇன்ஷா அல்லாஹ் இனிமேலாவது நம் வீட்டில் அல்லாஹ்வின் ரஹ்மத் வர ஏற்பாடு செய்வோமாக! ஆமின். உங்கள் இல்லத்திற்கும் / இல்லப் பெண்டிருக்கும் குர்ஆனின் குரல் மாத இதழை மாதாமாதம் பெற விரைந்து ஏற்பாடு செய்யுங்கள். மூன்று வருடங்களுக்கான சந்தா B$ 12.00 மட்டுமே செலுத்துங்கள். இது ஏனைய அனைத்துப் பத்திரிகைகளையும்விட நீங்கள் செலுத்தும் இந்த தொகை மிகக் குறைவானதே ஆகும். புருனையில் வாழும் நமதூர் மற்றும் நம் சமுதாய மக்கள் சந்தா செலுத்த என்னை தொடர்புக்கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் இந்தியாவில் உள்ள உங்கள் வீடுகளுக்கு மாதாமாதம் குர்ஆனின் குரல் தபால் மூலம் பெற ஏற்பாடு செய்து தருகிறேன்.\nஇப்பதிவை வெறுமனே படித்து அடுத்தப் பதிவிற்கு செல்லாமல், இதனைப்படிக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் குர்ஆனின் குரல் சந்தா இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இன்ஷா அல்லாஹ் குர்ஆனின் குரலுக்கான உங்கள் குரலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.\nPosted by கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத் at 8:00 PM\nஆசிரியர் பக்கம் (3)\nஇஸ்லாமிய செய்திகள் (4)\nதேர்தல் செய்திகள் (1)\nநமதூர் செய்திகள் (5)\nநிர்வாகச் செய்திகள் (1)\nமெளத்து செய்திகள் (39)\nOther KNR Sites\nஅல்அமான் இளைஞர் இயக்கம்\nVisitor Ip Tracker\nDesigned & Maintained by K.M.A.JAHABAR DEEN, B.Sc., M.B.A.,
தீராத வினைகளை தீர்த்து வைக்கும் திருத்தங்கல் மாரியம்மன் | - Dinakaran\nதீராத வினைகளை தீர்த்து வைக்கும் திருத்தங்கல் மாரியம்மன்\nபொதுவாக பங்குனி, சித்திரை மாதங்களில் சூரிய பகவான் தன் உஷ்ண பார்வையை அதிகமாக செலுத்துவார்... மாரியம்மன் மழைக்கு உகந்த கடவுள் அல்லவா?... மாரி என்றால் மழை தானே? சூரியனின் வெப்பத்தில் இருந்தும், அதனால் வரும் நோய் நொடிகளில் இருந்தும் தங்களை காக்கவும், மழை தர வேண்டியும் மக்கள் மாரியம்மனுக்கு இந்த மாதங்களில் கொண்டாடும் விழாக்கள்தான் பங்குனி மற்றும் சித்திரை பொங்கல் விழாக்கள். இந்த திருவிழாக்கள் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பங்குனி, சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nதிருத்தங்கல்லில் (திருத்தண்கால்) எட்டு சமூகத்தார் உறவின்முறை பொதுமகமைப் பண்டுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் 71ம் ஆண்டு பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள்பெறுவர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. அம்மன பல்வேறு வாகனங்கள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல்.\nகயறுகுத்து திருவிழா இன்று நடைபெறுகிறது. பக்தர்கள் பொங்கல் வைத்தும் பூச்சட்டி எடுத்தும், கயிறு குத்துதல், ஆயிரங்கன்பானை, உருவம் மற்றும் பிற நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவர். நாளை செவ்வாய்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெறுகிறது. காலையில் பால்குடம் எடுத்து அம்மன் வழிபாடு நடைபெறுகிறது. மாலையில் மேள, தாளம் முழங்க முளைப்பாரி திருவீதி உலா உற்சவம், மாவிளக்கு எடுத்தல் நடைபெறுகிறது. வரும் 12ம் தேதி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.\nபொங்கல் திருவிழாவில் அம்மனுக்கு அக்னி சட்டியும், ஆயிரங்கண் பாணையும் எடுத்து, அருளோடு வலம் வந்து வாயார வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்தல் நல்லது. குறை நிவர்த்தி வேண்டி திருகோயிலில் தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், மக்கள் பேறு அளித்தும், மாங்கல்ய பாக்கியம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனைத் தரிசித்து அருள்பெறுவோமாக! பொங்கல் திருவிழா ஏற்பாடுகளை திருத்தங்கல் எட்டு சமூகத்தார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nகிழவனாய் குருவியோட்டிய குமரனே!
வகுப்பறையின் கடைசி நாற்காலி | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks\nHome » Book Reviews » வகுப்பறையின் கடைசி நாற்காலி\nஅது ஒரு மலேசிய பள்ளிக்கூடம். அப்பள்ளியில் காட்டொழுங்கு ஆசிரியர் என்னும் ஆஜானுபாகுவான நன்னெறி ஆசிரியர். அவரைக் கண்டாலே அப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் கூட பயப்படுவர். ஆனால் அவரது இரும்புக் கரங்களுக்குப் பயப்படாமல் ஒரு மாணவன் மட்டும் எப்போதும் அடி வாங்கிக் கொண்டே இருப்பான். வாரத்தில் ஒரு நாளாவது அடி வாங்கும் அவனைக் கண்டாலே பாவமாக இருக்கும். அப்படி என்னதான் இவன் செய்யும் தவறென்றால், அவன் பள்ளிக்கூடக் கால்பந்துகளை அனுமதியின்றி எடுத்துத் திடலில் உதைக்க முயன்றிருக்கிறான். பலமுறை தண்டனை பெற்றும் இதே தவறை அவன் தொடர்ந்து செய்ய தண்டனைகளும் கடுமையாகியிருக்கின்றன. இதனை அப்பள்ளியின் வேறு ஒரு ஆசிரியர் கவனித்து வர , விளையாட்டு அறைக்குள் புகும் போது அவனைக் கையும் களவுமாகப் பிடித்து விடுகிறார்.\nபின் அவனிடம் கேட்கிறார், “எத்தனை முறை அடி வாங்கினாலும் ஏன் இதையே செய்ற… டிசிப்ளின் சார்ட்ட சொல்லவா?” எனக் கொஞ்சம் மிரட்டலாகக் கேட்க,\n“வேண்டாம் சார்,அடிப்பாரு….” என நடுங்குகிறான்.\n“ பின்ன ஏன் திருடுற?” அவன் உடல் உதறுவதை அவர் கரங்கள் அறிந்ததும் அந்த ஆசிரியர் தொனியைக் குறைத்துக் கேட்கிறார்.\n“திருடல சார்… ஒரு தரம் எத்திப்பார்க்க எடுத்தேன்” என அவன் அப்பாவியாக நடுங்கியபடி சொல்கிறான்.\n“ ஒருதரம் எத்திப்பார்க்கவா? ஏன் உன் வீட்டுல எத்திப் பார்க்க வேண்டியதுதானே?” என ஆசிரியர் கேட்கிறார்.\nஅதற்கு அம்மாணவன் தான் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்பதால் பந்தைக் கையில் பிடித்துத்தான் விளையாடமுடியுமென்றும், காலால் உதைத்தால் அடுத்த வீட்டின் கண்ணாடியைச் சேதப்படுத்தும் என்றும் கூறுகிறான். அதற்கு அந்த ஆசிரியர் , “சரி… அதான் ஸ்கூடல் திடல் இருக்கே.. விளையாட்டுப் பாடவேளையில் உதைத்து விளையாட வேண்டியதுதானே” என்கிறார்..அதற்கு அந்த மாணவன் சொன்ன பதில் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அப்பள்ளியில் பந்து விளையாட்டுக்கும் பொறுப்பானவரான அந்த நன்னெறி ஆசிரியர், விளையாட்டுப் பாடவேளையையும் வகுப்புக்குள்ளேயே ஓட்டிவிடுவாராம். கரும்பலகையில் திடலை படம் வரைந்து எங்கே யார் நின்று எப்படி உதைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பாராம்.\nஇதைக் கேட்ட ஆசிரியர் அம்மாணவனுடன் அந்தப் பள்ளியின் விளையாட்டு பொருட்கள் இருக்கும் அறைக்குச் சென்று பார்க்கிறார். பயன்படுத்திய அடையாளமே இல்லாமல் புத்தம் புதிதாய் இருக்கிறது. அப்போது அந்த ஆசிரியர் பின்னால் நின்ற அம்மாணவன் ஏக்கமாக சொல்கிறான் ,\n“சார், ஒரு தரம் அந்தப் பந்தை எடுத்து வேகமா உதைக்கணும் சார்…. பந்து நான் எத்தினா எவ்ளோ தூரம் பறக்குதுன்னு பார்க்கணும் சார்.”\nஅவ்விடமே அந்த ஆசிரியரின் கண்கள் கலங்கி அவனை திடலுக்கு அழைத்துச் சென்று உதைக்கச் சொல்கிறார் பயிற்சி இல்லாததால் அது அவன் வசம் வராமல் வழுக்கிச் சென்றது. “ கனவுல பலமுறை எத்தியிருக்கேன் சார்….. உயரமாய்ப் பறக்கும்” என்கிறான்…\nஇந்த ஒரு சம்பவம் போதும் இந்தப் புத்தகத்தை மதிப்பிட. உன்மையில் இதைப் படித்து விட்டு நெடுநேரம் வாய்மூடி அமர்ந்திருந்தேன். இதில் வரும் ஆசிரியர்தான் நூலாசிரியர் ம.நவீன், தமிழர்., மலேசியாவில் ஆசிரியராக இருக்கிறார்.\nஇந்த வகுப்பறையின் கடைசி நாற்காலி என்னும் இந்நூல் இந்த ஆசிரியரின் அசலான அனுபவப் பகிர்வுகள். நாம் நமது ஊரில் கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்களை ‘மாப்பிள்ளை பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்’’ மாணவர்கள் என்போம் . அங்கே மலேசியாவில் கடைசி நாற்காலி என்பார்கள் போலிருக்கிறது. எங்கே இருந்தால் என்ன? இது போன்ற கல்வி சார் பிரச்சினைகள் தமிழ்நாட்டுக்கும் கன கச்சிதமாய் பொருந்தும்.\nநிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்களை எனது மாணவன், எனது பயிற்சி என பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், தேர்வுகளில் தோல்வி அடைந்த, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கைவிட்டுவிடுகிறோம் என்ற வேதனையின் வெளிப்பாடே இந்த நூலிலுள்ள 23 கட்டுரைகளும். நூலின் முன்னுரையில் தன்னை “ ஒரு பின் தங்கிய ஆசிரியன்” என அறிவித்துக்கொள்ளும் ம.நவீன், இந்நூல் முழுவதும் பின் தங்கிய மாணவர்கள் என பள்ளி முத்திரை குத்தி, காயப்படுத்திய , வெளியேற்றிய மாணவர்களுக்காகவே உரக்கக் குரல் கொடுக்கிறார்.\nஒவ்வொரு மாணவனிடமும் ஏதோ ஒரு தனித்திறமை இருக்கும், அதைக் கண்டறிய ஆசிரியருக்கு ஆயிரம் கண்கள் வேண்டுமென்பார் பேராசிரியர் மாடசாமி. ஆனால் மதிப்பெண் குதிரையை பள்ளிகள் விரட்டிச் செல்லும்போது, மெதுநிலை மாணவர்கள் (தமிழ்நாட்டில் மெல்லக் கற்போர்) கீழே விழுந்து , தன் சுயம் அழிந்து நசுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது கரிசனம் கொண்டு இந்நூலில் பேசுகிறார் ம.நவீன்.\nஅந்தப் பள்ளியில் மிக மெது நிலை மாணவன் என அறியப்பட்ட நாகராஜன் என்னும் மாணவனின் தந்தை ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருபவர். ஒரு முறை பள்ளி சபை கூடலில் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம், “செம்மறி ஆடு போல வாழக்கூடாது “எனக் குறைத்துப்பேச, நாகராஜன் எழுந்து செம்மறி ஆட்டின் நற்குணங்களைப் பற்றியும், செம்மறி ஆட்டிற்கும் நாட்டாட்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றிச் சொல்ல அசந்து போனது பள்ளி, தலை கவிழ்ந்து போகிறார் தலைமை ஆசிரியர்.\nமெதுநிலை மாணவர்களுக்கு ஆசிரியரின் அன்பான தொடுதல் மிகப்பெரிய அங்கீகாரமாய் இருப்பதைப் பதிவுசெய்கிறார். நாற்காலி நடப்பதாய்க் கூறும் ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியே கூடி பேய் பட்டம் கட்டிவிட, அவனிடம் இருந்த dyslexia குறைபாட்டால் இவ்வாறு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து கூறியுள்ள “நடக்கும் பொருள்கள்” கட்டுரை அருமை. கடைசியாக குழந்தைகளை கல்வி “திருட்டுத்தனம் செஞ்சாவது ஜெயிச்சிடு..” என்னும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதைக் கண்டு வருந்தி “இதைச் சொல்லித்தர எதற்குப் பள்ளி, வீதியே போதுமே” என்று மனம் குமுறுகிறார்..\nதிக்குவாய் என்ற கட்டுரையில் நூலாசிரியர் சிறுவயதில் திக்குவாயுடன் இருந்து பேசச் சிரமப்பட்டபோது, “ நானும் திக்குவாய் தெரியுமா? சில பயிற்சிகள் மூலம் இப்போது நன்றாக பேசுகிறேன்.அதைப்போல நீயும் முயற்சி செய்” என்று தன்னம்பிக்கை கொடுத்த ஆசிரியையை இப்போதும் நன்றிடன் நினைத்துப் பார்க்கிறார், அந்த ஆசிரியை சொன்னது பொய் என்று தெரிந்த பிறகும்.\nசுதந்திரம் என்ற கட்டுரையில்,”ஆசிரியரின் திணிப்பின்றிச் சுதந்திரமாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்ளக்கூடிய மாணவர்களே வருங்காலத்தில் புதுமைகளை உருவாக்க முடியும்” என்று எதார்த்தம் பேசுகிறார். மூடநம்பிக்கைகளை எள்ளி நகையாடும் “ சாவைத் தடுக்கும் சாமியார்கள்” ,” 690 வெள்ளிக்கு ஞானம்” போன்ற கட்டுரைகள், தன் உறவினராலேயே பாலியல் துன்பத்துக்குள்ளான சிறுமியைப் பற்றிக் கூறும் “தண்டனைகள்” கட்டுரை போன்றவை சம காலத்துக்குத் தேவையான தகவல்களை நமக்குத் தருகிறது.\n“லண்டன் பயணம்”, “அறிவியல் விழா” போன்ற கட்டுரைகள் நமது மாணவர்களின் புத்தாக்கத் திறன் குறைவு பற்றி பேசுகிறது. இங்கு கல்விச்சூழல் வறட்சியாக, கற்பனையும் மகிழ்ச்சியும் இல்லாமல் பயம் மட்டுமே கொண்ட கல்விமுறையாக இருப்பதைப் பதிவு செய்கிறார். இந்தப் பயம் புத்தாக்கத் திறனுக்கு உதவுவதில்லை என்றும் நிறுவுகிறார் ம.நவீன்.\n“தமிழ் இலக்கியங்கள் உதவாக்கரை” என்னும் தந்தை பெரியாரின் மேற்கோளோடு ஒரு சமூக நீதி பேசும் கட்டுரை. இதில் சேற்றிலே மலர்ந்த செந்தாமரை என்ற உவமையை உதாரணம் காட்டுகிறார். இதன் பொருள் ‘ தாழ்ந்த இடத்திலும் உயர்ந்தோர் தோன்றுவர்’ என்பது. இதில் ஒரு மாணவன் கேட்கிறான், “சார் தாழ்ந்த இடமுன்னா என்னா?”…. இதற்கு என்ன பதில் கூறுவது, தாழ்ந்த இடத்தில் உயர்ந்தோர் பிறப்பது சாத்தியம் என்றால் உயர்ந்த இடத்தில் தாழ்ந்தவர்கள் பி றப்பதும் சாத்தியம் தானே! இதை ஏன் புத்தகங்கள் சொல்லவில்லை என்கிறார்.. யோசிக்க வேண்டிய விசயமாகத்தான் இருக்கிறது.\n“நானும் கல்லூரியும்” என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகளில் தனது ஆசிரியர் பயிற்சி அனுபவங்களைப் பட்டியலிடுகிறார். இதில் இவரது கற்பித்தல் திறன் பற்றி அவரது விரிவுரையாளர் குறை சொன்னதற்கு தனது பதிலாக “கற்பித்தல் என்பது ஒரு கலை. அதை ஏதோ ஒரு நாள் கல்லூரிக்கு வந்து போகும் விரிவுரையாளரால் தீர்மானிக்க முடியாது. சில வருடங்கள் கடந்து நம் மாணவர்கள் தீர்மானிப்பார்கள்” என்கிறார்.\nஅவள் பெயர் சர்வேஷ் என்ற கட்டுரையில் ஆணாகப் பிறந்து பெண்ணாக உணரும் ஒரு மாணவன் சந்திக்கும் மனப்போராட்டங்களையும், இதனால் தடைபடும் கல்வி பற்றியும் வலியுடன் பதிவு செய்துள்ளார்.\nகடைசியாக மரம் ஏறும் யானைகள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் நமது கல்வியமைப்பின் முரண்களை எழுதியுள்ளார். அதாவது பறவை, குரங்கு, பெங்குயின்,யானை, மீன், நீர்நாய் , நாய் என வரிசை பிடித்து நிற்க “மரத்தில் ஏற வேண்டும்” இதுவே தேர்வு எனக் கட்டளை இடுகிறார் ஆசிரியர். எல்லா விலங்குகளும் அதிர்ச்சியில் பார்க்க சிரிப்புடன் குரங்கு. இதுதானே நம் கல்வி அமைப்பு.\nஇவ்வாறு இந்நூல் முழுவதும் பின்தங்கிய மாணவர்களைப் பற்றி எழுதியுள்ள நூலாசிரியர், “பின்தங்கிய மாணவனுக்குக் கருணை காட்டச் சொல்லவில்லை; பின் தங்கிய மாணவன் என ஒருவருமே இல்லை என்கிறேன். பின்தங்கியோர் என நாம் கணிப்பவர்களெல்லாம் பாடத்திட்டத்தில் உள்ள திறன்களை அடையாதவர்கள் மட்டுமே. பாடத்திட்டம் என்பது கல்வியின் ஒரு பகுதி மட்டுமே தவிர, அதுதான் கல்வி என்பதில்லை.ஏட்டில் இல்லாத ஏதோ ஒரு திறமை உங்கள் மாணவனிடம் இருக்கும். அது என்னவென்று ஆராய வேண்டியுள்ளது. அதற்குப் பெரிய ஆய்வெல்லாம் செய்து மெனக்கெட வேண்டியதில்லை. குற்றங்களைத் திணிக்காமல் ,ஒரு மாணவனை அவன் இயல்பில் விட்டாலே போதும்.அவன் தன் திறமையுடன் வெளிப்படுவான். மீன் இயல்பாய் நீந்துவதைப் போன்று, பறவை இயல்பாய் பறப்பதைப் போன்று, நீர்நாய் பந்தை லாவகமாகச் சுழற்றுவதைப் போன்று அவனும் தன் இயல்பில் சுழல்வான். அப்போது நாம் ‘நீ ஏன் இன்னும் மரம் ஏறவில்லை?” எனக் கேட்காமல் இருந்தாலே போதும்.” என்று இந்நூலை நிறைவு செய்கிறார் நூலாசிரியர் ம.நவீன்.\nஎன்ன சத்தியமான வார்த்தைகள். இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிரளயன் மிக பொறுப்பான பணியைச் செய்துள்ளார். இவரது கட்டுரையும் கல்வி பற்றிய பல செய்திகளை நமக்குத் தருகிறது. விட்டுவிடாதீர்கள். இந்நூலைப் படித்துப் பாருங்களேன். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.\nம. நவீன்புலம் வெளியீடுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புகல்விமாணவன்குழந்தை மனம்
சம உலகை படைக்க சூப்பர் நடிகர் சபதம்.. | Mahesh Babu wishes daughter on International Girl Child Day - The Subeditor Tamil\nby Chandru, Oct 12, 2020, 11:37 AM IST\nசூப்பர் ஸ்டார் நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, மகேஷ்பாபு ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வளர்த்துள்ளனர். நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். இதையொட்டி நடிகர் மகேஷ்பாபு தனது சமூக வலைத் தள பக்கத்தில் மகள் சித்ராவுக்காகவும், மற்ற எல்லா பெண் குழந்தைகளுக்காகவும் ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது:என் மகளைவிட எனக்கு மிகச் சிறந்த பரிசு எதுவும் கிடையாது. அவர் தனக்கென்று ஒரு சிறிய உலகம் படைக்கிறார். அவருடைய கனவுகள் புறக்கணிக்கப்படக் கூடாது. அதேபோல் பெண் குழந்தைகள் எல்லோருடைய குரல்களும் கேட்கப்பட வேண்டும். உறுதியாக இருங்கள். உங்களுக்கு எது சரியோ அதற்காகப் போராடுங்கள். நாம் இதைச் சம உலகமாக மாற்றச் சபதம் ஏற்போம். என் சிறிய மகளையும் உலகில் உள்ள எல்லா சிறிய பெண் குழந்தைகளையும் கொண்டாடுகிறேன்\nஇவ்வாறு மகேஷ்பாபு தெரி வித்திருக்கிறார்.\nமகேஷ்பாபு தெலுங்கில் முன்னணி நடிகரில் ஒருவர். அவர் நடித்த தெலுங்கு படங்களின் தமிழ் ரிமேக்கில் தளபதி விஜய் நடித்திருக்கிறார். கில்லி, போக்கிரி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் என்ற படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடித்தார் மகேஷ்பாபு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகேஷ்பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படம் வெளியானது. தற்போது மேஜர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
`ஓவர் ஸ்பீடுக்கும் மேல; பயணிகள் மீது அக்கறையே இல்ல’ -மைசூர் விபத்தை விவரிக்கும் இளம்பெண் | We need to travel safe Kerala women on Facebook\nஓவர் ஸ்பீடுக்கு கூட நாம் மனதில் ஒரு லிமிட் வைத்திருப்போம். அது அதையும் தாண்டிய வேகம். அது ஸ்லீப்பர் பஸ் எங்களால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை.\nகோவை மாவட்டம் அவினாசியில் கேரள அரசுப்பேருந்து மீது டைல்ஸ் ஏற்றிச்சென்ற லாரி மோதிய விபத்தில் 19 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து குறித்து இளம்பெண் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பிப்ரவரி 21-ம் தேதி நடந்த விபத்து குறித்து கூறுகிறது. இந்த விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅந்த வீடியோவில் கழுத்தில் பேண்டேஜ் அணிந்தபடி தோன்றும் அம்ருதா,``கேரள அரசுப்பேருந்து விபத்து குறித்து நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். மீடியாக்களில் இந்த விபத்து குறித்து அதிகம் பேசப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களில் பெங்களூரு - பெரிந்தல்மன்னா (Perintalmanna) இடையே இயக்கப்படும் தனியார் பேருந்து விபத்து குறித்து பேசுகிறேன். பிப்ரவரி 21-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு மைசூர் அருகில் உள்ள ஹன்சூர் (hunsur) பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஹன்சூர் ஒரு சிறிய கிராமம்தான். நள்ளிரவில் அந்தப்பகுதியில் விபத்து நடந்ததால் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை.\nவிபத்துக்குள்ளான பேருந்தில் நான் பயணித்தேன். நான் இந்த வீடியோ வெளியிடுவதற்கும் சில காரணங்கள் உள்ளன. இந்த விபத்து குறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை. விபத்தில் பலியான பெண் மலையாளி என்றும் கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நடந்ததாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. அந்தப்பெண் மலையாளி இல்லை. அவர் எனக்கு அருகில் இருக்கும் சீட்டில்தான் இருந்தார். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். பெங்களூரில் பணியாற்றி வந்துள்ளார்.\nபெங்களூரில் இருந்து 9.30 மணிக்கு பேருந்து புறப்பட்டது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வேகமெடுத்தது. ஓவர் ஸ்பீட் என்று கூட சொல்ல முடியாது. ஓவர் ஸ்பீடுக்கு கூட நாம் மனதில் ஒரு லிமிட் வைத்திருப்போம். அது அதையும் தாண்டிய வேகம். அது ஸ்லீப்பர் பஸ், எங்களால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. நாங்கள் அனைவரும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என உருண்டுக்கொண்டேதான் பயணிக்க முடிந்தது.\nபஸ்ஸில் இருந்த சில பயணிகள் டிரைவரிடம் சென்று பேசினர். பஸ்ஸில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி என நிறைய பேர் உள்ளனர். கொஞ்சம் வேகம் குறைவாக இயக்குங்கள் என கேட்டுக்கொண்டனர். நீங்கள் கவலைப்படும்படி ஒன்றும் இல்லை. இது நாங்கள் வழக்கமாக செல்லும் ரோடுதான் என டிரைவர் பதிலளித்தையடுத்து, அவர்கள் திரும்பிவிட்டனர். அதன்பின்னர் தான் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது. அப்போது பேருந்தில் பயணித்த சிலர் நல்ல உறக்கத்தில் இருந்தனர். விபத்து நடந்தபோது என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.\nதனியார் பேருந்து பர்மிட் இல்லாத சாலையில் பயணித்தது. ஹன்சூர் ஒரு கிராமப்பகுதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியப்பகுதி இல்லை. சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வழி தெரியாமல் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். பேலன்ஸ் இல்லாமல் பேருந்து ஒரு போஸ்டில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. சாலையிலிருந்து விலகி பேருந்து கவிழ்ந்து கிடந்தது. நான் லோயர் பெர்த்தில் பயணித்தேன். அப்பர் பெர்த்தில் இருந்து கிழே விழுந்தவர்களால் என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. என்னை மீட்டு வெளியே கொண்டுவரும்போது, நான் பார்த்த காட்சி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.\nநான் அந்தப் பேருந்தில் ஏறியபோது எங்களுக்கு உதவி செய்த க்ளீனர், கால் இல்லாமல் கிடந்தார். மேலும், ஒரு சிலருக்கு கை மற்றும் விரலில் காயம் இருந்தது. கர்ப்பிணிப் பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு வந்த போலீஸார், `இந்த சாலையில் பேருந்து வர என்ன காரணம்?' எனக் கேட்டனர். அதே கேள்விதான் எங்களுக்கும் எழுந்தது. அதன்பின்னர் அந்தப் பேருந்து நிர்வாகம் வேறொரு பேருந்தை எங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்தப் பேருந்தில் ஏறுவதற்கான தைரியம் எங்களுக்கு இல்லை.\nஇந்த விபத்தில் இப்போதுதான் உயிர்பிழைத்துள்ளோம். மீண்டும் அதே நிறுவனத்தின் பேருந்தில் ஏற எப்படி தைரியம் வரும். வேறு வழியில்லாமல் அந்தப் பேருந்தில் ஏறினோம். நன்றாக விடிந்த பின்னர் காலை7மணிக்கு பேருந்து அங்கிருந்து புறப்படும்படி கேட்டுக்கொண்டோம். இரண்டாவது பேருந்தும் வயநாடு சாலையில் சென்ற வேகம் இருக்கே! நாங்கள் உயிரோடு வீடு திரும்பியதே ஆச்சர்யமாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்ற நினைவே அவர்களுக்கு இல்லை. இந்த அணுகுமுறை எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளியே கூற வேண்டும் என்பதற்காகத்தான் பேசுகிறேன். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.\nThis is the truth and reality about the Bangalore - Perinthalmanna Route Kallada Bus accident that happened near Hunsur...
மகா சிவராத்திரி... வாழ்வை உயர்த்தும் ’கைப்பிடி வில்வம்’ | maha sivarathiri - hindutamil.in\nPublished : 09 Mar 2021 14:43 pm\nUpdated : 09 Mar 2021 14:44 pm\nPublished : 09 Mar 2021 02:43 PM\nLast Updated : 09 Mar 2021 02:44 PM\nமகா சிவராத்திரி நாளில், ருத்ரம் பாராயணம் செய்வோம். நமசிவாயம் சொல்வோம். அன்றைய நாளில், இரவில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜையைத் தரிசித்துப் பிரார்த்தனைகள் செய்வோம். பிறவிப்பயன் அனைத்தையும் தந்து அருளுவார் தென்னாடுடைய சிவனார்.\nஅம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி... ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி... சிவராத்திரி என்பார்கள். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இது ரொம்பவே விசேஷம். மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.\nஊழிக்காலத்தில் பிரளயத்தின் போது அகண்ட பிரமாண்ட உலகமே அழிந்தது. மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என உமையவள் விரதம் இருந்தார். சிவபெருமானின் இடபாகத்தைப் பெற்றாள். அந்த நன்னாளே மகா சிவராத்திரித் திருநாள் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள்.\nஇன்னொன்றும் விவரிக்கிறது புராணம்.\nபிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடி தேடிய கதையை அறிந்திருப்போம். அடியையும் காண முடியாமல், முடியையும் தொடமுடியாமல் தவித்துப் பிரமித்தார்கள் பிரம்மாவும் விஷ்ணுவும். அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக விஸ்வரூபமெடுத்து தரிசனம் தந்தார் ஈசன். அதுவே மகாசிவராத்திரி என்றும் விவரிக்கிறது புராணம்! மகா சிவராத்திரி மகிமை மிக்க நாளாக போற்றப்படுகிறது. மகா சிவராத்திரி நன்னாளில், இரவில் ஒவ்வொரு கால பூஜையாக விமரிசையாக நடைபெறும். மகா சிவராத்திரி நாளில், இரவில் கண்விழித்து, ஆலயத்தில் நடைபெறும் பூஜையைக் கண்ணாரத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது நூறு மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.\nசிவனாருக்கு உகந்தது வில்வம். சிவபெருமானுக்கு உரிய மகா சிவராத்திரி நாளில், வில்வம் சார்த்தி சிவலிங்கத் திருமேனியைத் தரிசிப்பதும் அன்றைய சிவபூஜையில் கலந்துகொள்வதும் கண் விழிப்பதும் இந்தப் பிறவிக்கடமையை நிறைவேற்றுவதாக அமையும். கர்மவினைகளையெல்லாம் களையச் செய்து அருளுவார் மகேஸ்வரன் என்று போற்றுகிறார்கள் சிவனடியார்கள்.\n11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இந்தநாளில், ருத்ரம் பாராயணம் செய்வோம். நமசிவாயம் சொல்வோம். அன்றைய நாளில், இரவில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜையைத் தரிசித்துப் பிரார்த்தனைகள் செய்வோம். பிறவிப்பயன் அனைத்தையும் தந்து அருளுவார் தென்னாடுடைய சிவனார்.\nதேவாரப் பதிகங்கள் பாடுவோம். சிவனாருடன் நந்திதேவரையும் அம்பாளையும் வணங்கித் தொழுவோம். சிவலிங்கத் திருமேனிக்கு ஒரு கைப்பிடி அளவு வில்வம் வழங்குவோம். வளமும் நலமும் பெற்று இனிதே வாழ்வோம்! நம் வாழ்வையே உயர்த்தித் தந்தருளுவார் சிவனார்!\nமகா சிவராத்திரி... வாழ்வை உயர்த்தும் ’கைப்பிடி வில்வம்’மகா சிவராத்திரிசிவராத்திரிசிவாலயம்ஒவ்வொரு கால பூஜைகால பூஜைசிவ வழிபாடுருத்ரம்சிவபுராணம்SivanSivarathiriMaha sivarathiriSivan temple
சச்சின் சதம் | தகவல் உலகம்\nPosted by டிலீப் On Wednesday, July 28, 20102comments\nஇந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில்4விக்கெட் இழப்புக்கு 642 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.\nசங்ககரா இரட்டை சதமும் (219), ஜெயவர்த்தனே (174), பரண விதனா (100) சதமும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 64 ரன்னும், தமிழக வீரர் முரளிவிஜய் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nஇன்று (புதன்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். 19.3-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது.\nஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 99 ரன்னில் ஆட்டம் இழந்தார்.ரந்தீவ் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். 101 பந்தில் 15 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை தொட்டார்.\nஷேவாக் தொடர்ந்து3சதம் அடித்திருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் 109 ரன்னும், கொல்கத்தா டெஸ்டில் 165 ரன்னும், இலங்கைக்கு எதிராக காலே டெஸ்டில் 109 ரன்னும் எடுத்தார்.\n4-வது சதத்தை தொடர்ந்து அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 2-வது இன்னிங்சில் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஷேவாக் ஆட்டம் இழந்த போது இந்தியாவின் ஸ்கோர் 165 ஆக இருந்தது. அதை தொடர்ந்து முரளிவிஜய் 58 ரன்னிலும், ராகுல் டிராவிட்3ரன்னிலும் மெண்டீஸ், ரந்தீவ் பந்தில் `அவுட்' ஆனார்கள்.\nமதிய உணவு இடைவேளையின் போது இந்தியா3விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர்2ரன்னிலும், லட்சுமண் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\nமதிய உணவு இடைவேளைக்கு பிறகு தெண்டுல்கரும், லட்சுமணும் தொடர்ந்து ஆடினார்கள். சிறிது நேரத்தில் லட்சுமணன் 29 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின் களம் வந்த சுரேஷ் ரெய்னா நிதானமாக விளையாடி 66 ரன் சேர்த்தார். சச்சின் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார்.\nஇது டெஸ்ட் தொடரில் சச்சினுக்கு 48-வது சதம் ஆகும். ரெய்னா 66 ரன்களுடனும் சச்சின் 108 ரன்களுடனும் இருவரும் களத்தில் உள்ளனர். இதனால் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி4விக்கெட்டை இழந்து 382 ரன்கள் சேர்த்தது.\nசச்சினுக்கு வாழ்த்துக்கள்.... பகிர்வுக்கு நன்றி.
மனசெல்லாம் பூவாசம்.. – வல்லமை\n. நான் அமைதிச்சாரல் என்ற புனைபெயரில் எழுதிவருகிறேன்.அதே பெயரில் 2009 டிசம்பர்23லிருந்து வலைப்பூ எழுதிவருகிறேன். தமிழ்நாட்டில் பிறந்து தற்சமயம் மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்துவருகிறேன். மும்பைவாசம் கொஞ்சம் முடக்கிப்போட்டிருந்த,.. வாசிப்பதில் உள்ள ஆர்வத்தை வலைப்பூக்கள் ஈடுகட்டுகின்றன. கதைகள்,கவிதைகள் எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாட்டமுண்டு.\nஎன்னுடைய படைப்புகள், திண்ணை, கீற்று,வார்ப்பு, அதீதம்,லேடீஸ் ஸ்பெஷல்,இவள் புதியவள், அப்புறம் வல்லமை போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ‘கவிதை நேரமிது’ என்ற என்னுடைய இன்னொருவலைப்பூவில் கொஞ்சம் கிறுக்கித்தள்ளியிருக்கேன். பிடித்தமான பாடல்களை சேமிப்பதற்காக ‘பாடும்குயில்கள்’ என்றொரு வலைப்பூவும் உண்டு. என்பெயரில் அமைந்துள்ள தற்சமயம் ஒருவயது நிரம்பியிருக்கும் ‘அமைதிச்சாரல்’ என்ற வலைப்பூவில் என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறேன். அவ்ளோதான்.\nடட்ட்டடட்ட்…’ என்று ஒரே சீராகப் போய்க் கொண்டிருந்த ஆட்டோ வேகம் குறைத்து, ஒரு காரின் பின்னால் நின்ற போதுதான்,.. ‘ஓ.. சிக்னல் விழுந்துடுச்சா’ என்று நினைத்தபடி லேசாக தலையைத் தாழ்த்தி, பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஷினியைத் தாண்டி, கிடைத்த இடைவெளியில் தெரிந்த ஆட்டோமேடிக் சிக்னலுக்கு பார்வையை அனுப்பினேன். ரெய்டு வரப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அரசியல்வாதியின் பல்ஸைப் போல சிகப்பு நிற எண்கள் வேக வேகமாக இறங்கு வரிசையில் மாறிக் கொண்டிருந்தன.\n‘தீதி… ஒரு ரூபா கொடேன்.. காலைலேர்ந்து என் தம்பிக்கு சாயா கூட வாங்கிக் கொடுக்க முடியலை.. பசிக்குது..’ என்றபடி பரிதாபமாக நோக்கியபடி, ரோஷினி தடுக்கத் தடுக்க ஆட்டோவுக்குள் தெரிந்த சல்வார் கால்களைத் தொட இடுப்பிலிருந்த தன் தம்பியுடன் குனிந்தாள்,.. நிமிர்ந்த போதுதான் என்னைப் பார்த்திருக்க வேண்டும். வறுமையின் மொத்த உருவமாய் நின்ற அவள், அடுத்த வினாடியில் கழுகைக் கண்ட கோழிக் குஞ்சாய் ஓடி ரோட்டின் அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்னால் மறைந்து விட்டாள்.\n‘அந்தப்பொண்ணு ஏன் உன்னைப்பார்த்துட்டு ஒளிஞ்சு ஓடுது?..’ கேள்வியாய் நோக்கிய ரோஷினிக்கு பதில் சொல்ல எத்தனிக்கு முன் பச்சை விளக்கு எரிந்து ஆட்டோ புறப்பட்டு விட்டது. அவளுக்கு பதிலாய்ச் சொன்ன சொற்களை காற்றோடு அரைத்துச் சென்றது எங்களைக் கடந்த ட்ரக் ஒன்று. ‘அப்புறம் சொல்கிறேன்.. ‘ என்று கையசைத்து விட்டு, ரயில்வே ஸ்டேஷன் முன்னால் வந்து நின்றதும் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து டிக்கெட் கூப்பன்களை தானியங்கி மெஷின்களுக்கு தின்னக் கொடுத்து, அடையாளம் வாங்கிக் கொண்டு விட்டு திரும்பினேன்.\nப்ளாட்பாரத்தில் வந்து தூண்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் திண்ணைகள் ஒன்றில் வாகாக அமர்ந்து கொண்டோம். ‘பயணிகள் கவனத்திற்கு..’ என்று ஆரம்பித்து குறிப்பிட்ட இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடையே ரிப்பேர் வேலை நடப்பதால் சாயந்திரம் வரை அந்தப் பாதையில் மட்டும் ரயில்கள் ஓடாது என்பதை வருத்தத்துடன் சொல்வதாக ரயில்வே அறிவிப்பு ஒலித்து ஓய்ந்தது. நாங்கள் எங்களது ரயில் வருவதற்காக காத்திருந்த நேரத்தில்,…’ இப்ப சொல்லு..’ என்றபடி என் முகத்தை ஏறிட்டாள். விடமாட்டாள் போலிருக்கிறதே!!..\n‘அது ஒண்ணுமில்லை.. வழக்கமா தினமும் அந்த சிக்னல் பக்கம் பார்க்கறது தான். குடும்பம் அங்கியேதான் ப்ளாட்பார்முல வசிக்குது போலிருக்கு. அதான் பார்த்தியே, பத்துப் பதினஞ்சு பசங்க அங்கியே சுத்திக்கிட்டு, சிக்னல்ல நிக்கிறவங்ககிட்ட காசு கேக்கறதை..’\n‘ஆமா,.. பார்த்திருக்கேன். சிலதுகள் வெறுமே காசு கேக்கும். சிலதுகள் இன்னிக்கு மாதிரி கால்ல விழுந்துடும். சில பசங்க போட்டிருக்கற சட்டையையோ, துப்பட்டாவயோ வெச்சு காரு கண்ணாடிகள தொடச்சுட்டு காசு கேக்கும். ப்பா.. பார்க்கவே பரிதாபமாயிருக்கும். காசு கொடுத்தா இதுகளை ஊக்குவிக்கறாப்ல ஆகிடுமேன்னும் தோணுது.. பசங்களைக் கடத்திட்டு வந்து இந்தத் தொழில்ல இறக்கி சம்பாத்தியம் செய்யற கும்பல் இன்னும் பெருகிடுமே. அதுக்காக, பார்த்துட்டு சும்மாப் போகவும் முடியலை. என்ன செய்யறதுன்னுதான் தோணலை..’\n‘ஒரு வயசு வந்தப்புறம், சில ஆம்பிளைப் பசங்க கெட்ட சகவாசம் காரணமா, சமூக விரோதச் செயல்கள்ல ஈடுபடறாங்க.. ஆனா, அந்தப் பொண் குழந்தைகள்?… அவங்க எதிர்காலம். அறிந்தும் அறியாமலும் இருக்கற வயசுல யாராச்சும் அவங்களை தப்பிதமா உபயோகப் படுத்தவும் சான்ஸ் இருக்கு.. அது இன்னும் பரிதாபம். அதான், இப்ப பார்த்தோமே!!.. அந்தப்பொண்ணுகிட்ட இப்படி பிச்சை எடுக்கறதுக்கு பதிலா, குறைஞ்ச பட்சம் சிக்னல்கள்ல ஏதாவது சின்னச் சின்ன பொருட்களை வித்துப் பொழைக்கலாமேன்னு டோஸ் விடுவேன். அதான், என்னைப் பார்த்ததும் ஓடுது..’\n‘ இவ்ளோதானே.. எப்படியும் திரும்பிப் போகறச்சே அந்த வழியாத்தானே போகணும். நான் பார்த்துக்கறேன்…” என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ரோஷினி.\nபோன வேலையை நல்லபடியாக முடித்துக் கொண்டு திரும்பிய போது, அதே ரோடு, அதே சிக்னலில் அதே பெண் பார்வைக்குக் கிடைத்தாள். இப்போது வேறு ஒரு வாகனத்தில், கார்க் கண்ணாடியை துடைத்துக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னவோ.. சிக்னல் கிடைத்து அந்த வாகனம் கிளம்பிய போது, என்னவோ உதட்டுக்குள் திட்டுவது போல் தெரிந்தது. துப்பட்டாவை தோள்மேல் போட்டுக்கொண்டு ப்ளாட்பாரத்துக்கு திரும்பியவள், சத்தமில்லாமல் வந்து பின்னால் நின்ற எங்களைக் கவனிக்கவில்லை.\nகவனித்து ஓடத்தயாரானவளை கையைப் பிடித்து நிறுத்தினாள் ரோஷினி. ‘ தீதி.. என்னை விட்டுடுங்க.. அப்பா அடிப்பாரு..’ என்று பார்வையை அங்குமிங்கும் செலுத்திக் கொண்டே அலை பாய்ந்தவளை அமைதிப்படுத்திப் பேசிய ரோஷினியை ஏறிட்டாள் அந்தப் பெண்.\n‘வேற என்னதான் செய்யறது.. பிச்சை எடுக்கறது எனக்கும் பிடிக்கலை தான். வயிறுன்னு ஒண்ணு இருக்கே.. ஏழையா, ப்ளாட்பாரத்துல பொறந்தது என் தப்பா?..’ வெறுப்பை உமிழ்ந்தன அவளது வார்த்தைகள்.\n‘சரி.. அதுக்காக பிச்சை எடுக்கறது ரொம்ப ஒசத்தியோ..’ ரோஷினியும் விடவில்லை. ‘ இங்க பாரு. நான் N.G.O.வுல இருக்கேன்.. என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யறேன். ஏன்னா, தேவைப்படறவங்களுக்கு உதவுறதுதான் எங்க வேலையே. உன்னாட்டம் எத்தனைபேரு பூவு, சின்னப்பசங்களுக்கு புக்கு, பென்சில்ன்னு கூட சிக்னல்ல வித்துப் பொழைக்கிறாங்க. உனக்கென்ன?..”\n‘அதுக்கு காசு வேணுமே..’ தரையைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தாள் சிறுமி. ‘விவரமானவளாத்தான் இருக்கே.. நேத்து கூட இனிமே பிச்சை எடுக்காதேன்னு சொல்லி பத்து ரூபா கொடுத்தேனே. என்ன செஞ்சே?..’ என்னிடமிருந்து புறப்பட்ட கேள்விக் கணையை, ‘ எங்கப்பா குடிக்கிறதுக்கு புடிங்கிட்டுப் போயிட்டாரு..’ என்ற பதில் கணையால் முறித்துப் போட்டாள்.\n‘சரி.. இப்ப நான் காசு தர மாட்டேன். அதுக்குப் பதிலா கொஞ்சம் பூவு வாங்கிட்டு வந்து தருவேன். எப்படி விக்கணும்ன்னும் சொல்லித் தருவேன். புத்தியா பொழைச்சுக்க. என்ன?..’ என்றாள் ரோஷினி.\nமெல்ல தலையாட்டிய சிறுமியின் கைகளில், பக்கத்து செக்டரில் இருந்த மொத்தமாய் விற்பனை செய்யும் பூ மார்க்கெட்டிலிருந்து நான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த,.. ஒரே சீராக வெட்டப் பட்டிருந்த பத்து மல்லிகைப் பூச்சரத் துண்டுகளை திணித்தாள். ‘ஒரு துண்டு மூணுலேர்ந்து நாலு ரூபாய்க்குள்ள விக்கணும்.. பேரம் பேசி வாங்குறவங்களும் இருப்பாங்க. சட்னு ஒத்துக்கிட்டு ஒரேயடியா அவங்க சொல்ற விலைக்கு குடுத்துடாதே. விலையை குறைக்க மாட்டேன்னு கொஞ்ச நேரம் பிகு செஞ்சுக்கிட்டு அப்புறமா கொஞ்சமா குறைச்சுக் கொடு. எல்லாம் போகப் போக நீயே பழகிப்பே.. இப்ப ஓடு. சிக்னல் விழுந்துடுச்சு பாரு..’\nஏதோ பிறந்ததிலிருந்தே இதே தொழில் செய்து கொண்டிருப்பவள் போல ஒவ்வொரு வண்டியாக ஓடியோடி பூ விற்றுக் கொண்டிருந்தாள். ‘ அக்காவுக்கு பூ வாங்கிக் கொடுங்க சாரே.. வண்டிக்குள்ள இருக்கற சாமி படத்துக்கு பூ போடுங்க ஐயா..’ ஒவ்வொன்றாய் விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. கோடு போட்டால் ரோடு போட்டு விடுகிறாளே.. சாமர்த்தியசாலிதான்.\nஅங்கேயே காத்துக் கொண்டிருந்த எங்களிடம் முகம் கொள்ளாப் பூரிப்புடன் திரும்பி வந்தாள். கையில் இரண்டு மூன்று பூத்துண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஒரு பூத்துண்டு இரண்டு ரூபாய் என்று நான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது அவளுக்கு எத்தனை ரூபாய் லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்று கணக்குப் போட்டு அவளுக்குச் சொன்ன போது நம்ப முடியாமல் விழி பிதுங்கப் பார்த்தாள். மலங்க மலங்க விழித்த அந்தக் குழந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது..\nலேசாக திரையிட்ட கண்ணீரை சமாளித்துக் கொண்டு, ‘ பார்த்தேயில்ல.. பூ விக்கிறப்ப உன்னை யாரும் அடிச்சு வெரட்டலை. வேணாம்ன்னாக் கூட மரியாதையா ‘வேணாம்மா’ன்னுதான் சொல்றாங்க. இந்த வாழ்க்கை உனக்கு வேணும்ன்னா சொல்லு.. என்னால முடிஞ்ச ஏற்பாடு செய்யறேன். உங்க அப்பாவ பத்தி கவலைப்படாதே.. தேவைப்பட்டா நாங்க லேசா மெரட்டி வைப்போம். பயப்படாதே..’ என்றேன்.\n‘‘மெரட்ட தேவையிருக்காதுண்ணே.. அதை நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு வசதிப்பட்டா இதேமாதிரி தேவைப்படறப்ப ஒத்தாசை செய்யுங்க. அது போதும்..’ என்றவள், ‘அக்காவுக்கு பூ வாங்கிக் கொடுங்கண்ணா.. வெளியே கூட்டிட்டு வந்துருக்கீங்கல்ல..’ சின்னச் சிரிப்புடன் ஒரு துண்டு பூவை நீட்டினாள் என்னிடம்.\n‘எங்கிட்டயேவா!!!.. அது சரி!!. ரெண்டு துண்டாவே கொடு..’ என்று சிரித்தபடி எட்டு ரூபாயை நீட்டினேன் பேரம் பேசாமல்.. அப்போது தான் மலரத் தொடங்கியிருந்த அரும்புகள் மெலிதான வாசனையை அந்தப் பிராந்தியம் முழுவதும் பரப்பத் தொடங்கின.\nPrevious அவளுக்கு யாரும் இணையில்லை\nNext இப்படியும் ஒரு பிரகிருதி\n5 thoughts on “மனசெல்லாம் பூவாசம்..”\nரெய்டு வரப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அரசியல்வாதியின் பல்ஸைப் போல..\nஅருமை‌யா‌ன கதை‌. உழை‌க்‌கச்‌சொ‌ல்‌லி‌ உற்‌சா‌கப்‌படுத்‌தி‌ய வி‌தம்‌ அருமை‌.
கூபே சார்ஸ் விலை 21 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com\nகூபே சார்ஸ் India விலை\nIndia2019 உள்ள கூபே சார்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கூபே சார்ஸ் விலை India உள்ள 21 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 45 மொத்தம் கூபே சார்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு போர்ஸ்செ 911 சர்ரென்ற ஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Homeshop18, Cardekho போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கூபே சார்ஸ்\nவிலை கூபே சார்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ரோல்ஸ் ராய்ஸ் வரெய்த்தாக கூபே Rs. 5,50,00,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டச் அவந்தி20 ல் Rs.48,00,000 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. மாருதி கூபே Cars Price List, ஹ்யுண்டாய் கூபே Cars Price List, மஹிந்திரா கூபே Cars Price List, டாடா கூபே Cars Price List, ரெனால்ட் கூபே Cars Price List\nலம்போரஃஹினி அவேண்டாதோர் Rs. 50100000\nலம்போரஃஹினி குரக்கன் Rs. 29900000\nப்மவ் M செரிஸ் Rs. 12900000\nநிசான் கிட் R Rs. 19900000\nபிரபலமான Coupe சார்ஸ்\nகட்டண Coupe சார்ஸ்\nசிறந்த 10 Coupe சார்ஸ்\nலேட்டஸ்ட் Coupe சார்ஸ்\nஎதிர்வரும் Coupe சார்ஸ்\nஜாகுவார் F டிபே\nஜாகுவார் ப டிபே50 கூபே R\nஜாகுவார் ப டிபே50 கூபே சுவர்\nஆடி ரஃ௮ வஃ௧௦ பிளஸ்\nடச் அவந்தி20 ல்\nபெர்ராரி பிபி கிட்\nபெர்ராரி 488 வஃ௮\nபெர்ராரி 458 ஸ்பேசியாலே\nபெர்ராரி 458 ஸ்பேசியாலே வஃ௮\nபெர்ராரி கிட்ச௪லுஸ்ஸோ வஃ௧௨\nபெர்ராரி கிட்ச௪லுஸ்ஸோ T\nஆஸ்டன் மார்ட்டின் டபி௧௧\nஆஸ்டன் மார்ட்டின் டபி௧௧ வஃ௧௨\nபெர்ராரி பி௧௨பெர்லினிட்ட வஃ௧௨\nமசீராட்டி கிரான் துரிசமோ\nமசீராட்டி கிரான் துரிசமோ42 வஃ௮\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௧௨6௦ல்\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௮ ரோடிஸ்டெர்\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௮4௭ல்\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௮ சப்போர்ட்\nஆஸ்டன் மார்ட்டின் வன்னிகுயிஸ்\nஆஸ்டன் மார்ட்டின் வன்னிகுயிஸ் வஃ௧௨
பஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ்.. நீரவ் மோடிக்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு..! | PNB scam: London court rejects Nirav Modi's new bail application for fraud and money laundering case - Tamil Goodreturns\n» பஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ்.. நீரவ் மோடிக்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு..!\nUpdated: Wednesday, November 6, 2019, 21:19 [IST]\n7 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..?!\n7 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..!\n8 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..!\n10 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..!\nஉலக அளவில் பேர் போன பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடியின், ஜாமீன் மனுவினை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பி ஓடிய மோசடி மன்னன் தான் நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்திரவாத கடிதங்களை வங்கி ஊழியர்கள் உதவியுடன் மோசடியாக பெற்ற வைர வியாபாரியான நிரவ் மோடி, கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் உள்ள வங்கி கிளைகளில் தனது நிறுவனத்திற்காக சுமார் 13,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த நிலையில் மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது தெரியவந்ததும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.\nஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிரவ்மோடிக்கு சொந்தமான 1720 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. கடந்த வாரம் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப் பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.\nஇந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தஞ்சமடைந்திருப்பதும், லண்டன் வீதிகளில் அவர் உல்லாசமாக சுற்றித் திரியும் காட்சிகள் வெளியானது. மேலும் அவர் லண்டனில் புதிதாக வைரம் விற்பனை நிறுவனத்தை அவர் தொடங்கியிருக்கிறார் என்றும் நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு பின், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, லண்டனில் காவல்துறையினர் நிரவ்மோடியை கைது செய்தனர்.\nகிட்டதட்ட2பில்லியன் அமெரிக்க டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் பணமோசடி செய்ததாக இந்தியா கூறி வரும் நிலையில், அவரது ஜாமீன் மனு மீண்டும் இன்று மறுக்கப்பட்டுள்ளது.\nநான் ரொம்பப் பிஸி.. சிபிஐ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது..!\nRead more about: pnb scam nirav modi பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடி\nPNB scam: London court rejects Nirav Modi's new bail application for fraud and money laundering case
Near Pallikonda, Because of condemning love Pushed in the truck Mother killed Terrible son arrested || பள்ளிகொண்டா அருகே, காதலை கண்டித்ததால் லாரியில் தள்ளி தாய் கொலை - கொடூர மகன் கைது\nபள்ளிகொண்டா அருகே, காதலை கண்டித்ததால் லாரியில் தள்ளி தாய் கொலை - கொடூர மகன் கைது + "||" + Near Pallikonda, Because of condemning love Pushed in the truck Mother killed Terrible son arrested\nபள்ளிகொண்டா அருகே, காதலை கண்டித்ததால் லாரியில் தள்ளி தாய் கொலை - கொடூர மகன் கைது\nவேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலைவாணி (வயது42). இவர்களுக்கு விக்ரம் (22) என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். கடந்த5வருடங்களுக்கு முன்பு ஜெயக்குமார் இறந்துவிட்டார்.\nஇதனால் கடந்த6மாதங்களுக்கு முன்பு கலைவாணி தனது மகன் விக்ரமுடன் பள்ளிகொண்டாவை அடுத்த ஒக்கணாபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வந்தார்.\nவிகரமுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தனது தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் விக்ரம் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதனை கலைவாணி கண்டித்துள்ளார். மேலும் கலைவாணிக்கும், விக்ரம் காதலிக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விக்ரம் நேற்று முன்தினம் இரவு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கலைவாணி, மகனின் காதலை கண்டித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தனது தாய் கலைவாணியை அடித்து உதைத்துள்ளார். இதில் வலிதாங்கமுடியாத அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு ஓடியிருக்கிறார். விக்ரமும் பின்னாடியே சென்றார்.\nஅப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியில் கலைவாணியை அவர் தள்ளி இருக்கிறார். இதில் கலைவாணி லாரிசக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சென்று கலைவாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர்.\nபெற்ற தாயை மகனே லாரியில் தள்ளி கொலை செய்த இந்த சம்பவம் பள்ளிகொண்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஸ்வரூபம் :4ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்!\nஅணுசக்தி துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2009 இல் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை 11 அணுசக்தி விஞ்ஞானிகள் இயற்க்கைக்கு மாறான முறையில் மரணம் அடைந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் செராவத் என்பவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.\nமரணமடைந்த 11 பேரில், விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் சேர்த்து மொத்தம் 8 பேர் வெடி விபத்துகள் மூலமாகவும், தூக்கில் தொங்கியும், நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேரில், இருவர் தற்கொலை செய்து கொண்டும், ஒருவர் சாலை விபத்திலும், மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.\n2010 ஆம் ஆண்டு, ட்ராம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இரு சி-பிரிவு விஞ்ஞானிகளின் உடல்கள் அவர்களுடைய வீடுகளில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2012 ஆண்டு, ராவத்பாட்டாவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த சி-பிரிவு விஞ்ஞானியின் உடலும் அவருடைய இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது.\nஇந்த3பேரில், ஒருவர், நெடுங்காலமாக உடல்நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டு, இறுதியாக தற்கொலை செய்துகொண்டதாக கூறி போலீசார் வழக்கை மூடியுள்ளனர்.\nமற்ற இருவரின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2010 ஆம் ஆண்டு, ட்ராம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்கூடத்தில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இறந்துள்ளனர். எஃப் கிரேடு விஞ்ஞானி ஒருவர், தனது மும்பை இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்று வரை கொலையாளி யார் என கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇதேபோல், இந்தூரில் உள்ள ராஜா ராமன்னா மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த டி கிரேடு விஞ்ஞானியும் தற்கொலை செய்துகொள்ள, போலீசாரும் அந்த வழக்கை மூடியுள்ளனர்.\nகல்பாக்கத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானி 2013 ஆம் ஆண்டு கடலில் குதித்து உயிரிழந்துள்ளார். மும்பையை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், தற்கொலை செய்துகொண்டதற்கும், கர்நாடகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் காளி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nPosted by Thangaraj Vishwanathan at Saturday, October 10, 2015\nLabels: அரசியல், அறிவியல், கட்டுரை, செய்திகள், சென்னை, தலைவர்கள், நிகழ்வுகள்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.\nஅரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.\nஇத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.\nஇந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும்.\nஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.\nஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வுபெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.\nPosted by www.tntf.in at 9/25/2016 02:18:00 pm
Previous post இணக்கமான தோழமை நிறைந்த இயக்குநர் ரஞ்சித் !! (மகளிர் பக்கம்)\nNext post குழந்தையை கொடுமையாக தாக்கிய தாய். என்ன காரணம்?!! (வீடியோ)\nPrevious post:இணக்கமான தோழமை நிறைந்த இயக்குநர் ரஞ்சித் !! (மகளிர் பக்கம்)\nNext post:குழந்தையை கொடுமையாக தாக்கிய தாய். என்ன காரணம்?!! (வீடியோ)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - Page 65 - வாழிய வாழியவே - கருத்துக்களம்\nகவி மழையால் எம்மை நனைய வைக்கும் விகடகவி க்கு வாழ்வில் அத்தனை சிறப்புக்களும் பெற்று சிறப்போடு வாழ வாழ்த்தும் அன்பு ரசிகை கறுப்பி.\nவிகடகவி அண்ணாக்கு பிந்திய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....!\nஜம்மு பேபி, அருண் ஆகியோருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல வளங்களும் பெற்று நலமுடன் வாழ்க.\nஜம்முக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\nஜமுனனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமவனே ஜமுனா சீரும் சிறப்பும் பெற்று சகலவழங்களுடனும் பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.\nமற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.\nஜம்மு, விகட கவி ,மற்றும் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nயமுனாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஜமுனாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! சலக வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இதயபூர்வமான வாழ்த்துகள்!\nயாரப்பு அருண்? அருணுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் யம்மு பேபி!!\nEdited December 29, 2008 by sOliyAn\nஜமுனா, விகடகவி உட்பட அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!\nஜமுனாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\nஜம்முக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மற்றும் அணமையில பிறந்த நாளை கொன்டாடும்,கொன்டாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழத்துக்கள்.\nஇன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்\nஅடேப்பா இன்று அத்தனைபேருக்கும பிறந்தநாளா? என்னாலை எல்லாற்றை பெயரையும் ரைப்பண்ண முடியாதப்பா.\nஉங்கள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றோன்!\nஜம்முக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்துக்கள்.\nmathuka வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nமதுகா பிறந்த நாள் வாழ்துகள்.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சஞ்ஜே 05 உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\nசென்ற கிழமை பிறந்த நாளை கொண்டாடிய ஜம்மு பேபிக்கும் , மற்றைய உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .\nத‌னது 79 வது பிறந்த நாளை கொண்டாடும் சின்னப்பு தாத்தாவிற்கு வாழ்த்துகள்.\nநுணாவிலானுக்கு , பிறந்தநாள் வாழ்த்துக்கள் .\nநுணாவிலானுக்கு , பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Run World Media: 12/16/18\nசென்னைக்கு வந்தாலே புதிய பதவிகள் தேடி வரும். அடுத்த பிரதமராக அமரப் போகிறார் ராகுல்காந்தி என்று துரைமுருகன் பேசினார்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாப் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது, இதில் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். (தொடர்ச்சி கீழே...)\nஇதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:\nதிமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அப்போதிருந்தே ஒரு தொடர்பு உண்டு. கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தது எங்களுக்குப் பெருமை. ஆளும் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் சோனியா காந்தி.\nஎதிரிகளை வகுக்கும் திட்டங்களை வீழ்த்தி தன்னிகரில்லா தலைவராக இருந்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.\nசென்னைக்கு வந்தால் புதிய பதவிகள் தேடிவரும். ராகுல் காந்தி அப்படியொரு பதவியைப் பெறுவார். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்.\nநடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் ..\nPosted by RunWorld Media at 7:38 PM No comments:\nLabels: RunWorld Media, Tamil Political News Latest\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை வந்தனர். (தொடர்ச்சி கீழே...)\nஇதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை சரியாக மாலை 5.18 மணிக்கு திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அண்ணா சிலையும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.\nபாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, திக தலைவர் வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா, காங்கிரசை சேர்ந்த ப சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், குஷ்பு, தமாகாவை சேர்ந்த ஜிகே வாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்பட பலரும் பங்கேற்றனர்.\nசிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு தலைவர்கள் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது தலைவர்கள் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கியுள்ளனர். கருணாநிதி சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு ஸ்டாலின் மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார்.\nPosted by RunWorld Media at 7:12 PM No comments:\nPosted by RunWorld Editor at 4:48 PM No comments:\nவங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக சென்னையில் நாளை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.\nPosted by RunWorld Editor at 4:23 PM No comments:\nகுற்றச் சம்பவங்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னையில் காவல்துறையினர் சார்பில் 1.80 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு வழங்குவது அதிகம் ஆகியுள்ளது. சென்னையிலும் சிசிடிவி பயன்பாடு தற்போது அதிகாரிகரித்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)\nபொது பாதுகாப்பு தொடர்பாக பிரபல நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் என காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேறகொண்டு வருகின்றனர்.\nகுற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதில் கண்காணிப்பு கேமிராக்கள், முக்கிய துருப்பாக உள்ளன. இந்தநிலையில், அடையாறு பகுதியில் 10,242 ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனை தொடக்கி வைத்த பின்னர் போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டியளித்தார். அதில், சென்னை பாதுகாப்புமிக்க மாநகரமாக விளக்குகிறது என்றார். மேலும், சென்னயில் மாநகரில் 1.80 லட்சம் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், விரைவில் அரசு நிதி கொண்டு மேலும் 1 லட்சம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்றார்.
சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை.. நிரம்பி வழிகிறது பக்கிங்காம் கால்வாய்! வீடியோ - Oneindia Tamil\nPublished : October 31, 2017, 10:50\nசென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை.. நிரம்பி வழிகிறது பக்கிங்காம் கால்வாய்! வீடியோ\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. தாமதமாக தொடங்கினாலும் தனது வேலையை சரியாக செய்து வருகிறது வடகிழக்குப் பருவமழை. கடந்த2நாட்களாக தமிழகம் முழுவம் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கனமழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் குளங்களாக மாறியுள்ளன. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிக்கி வாகனங்கள், பழுதாகி நிற்பதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தாழ்வான இடங்களில் உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.\nchennai சென்னை தமிழகம் மழை rain tamilnadu வெள்ளம் north east monsoon வடகிழக்கு பருவமழை
ஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய டுபாக்கூர் நிறுவனம்; உஷாரான போலீஸ்| Dinamalar\nUpdated : ஜூலை 30, 2021 08:01 | Added : ஜூலை 30, 2021 07:58 | கருத்துகள் (10)\nசென்னை: கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, பொது மக்களிடம் பணம் வசூல் செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை போலீசார் முளையிலேயே கிள்ளி எறிவது போல நடவடிக்கை எடுத்துள்ளனர். குறைந்த முதலீட்டில், அதிக லாபம் என்ற விளம்பங்களை நம்பி, மக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து, மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்திரிகை\nசென்னை: கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, பொது மக்களிடம் பணம் வசூல் செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை போலீசார் முளையிலேயே கிள்ளி எறிவது போல நடவடிக்கை எடுத்துள்ளனர். குறைந்த முதலீட்டில், அதிக லாபம் என்ற விளம்பங்களை நம்பி, மக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.\nஇதுகுறித்து, மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபத்திரிகை ஒன்றில், ஜூலை, 18 ஞாயிறன்று, Rafoll Retails(opc) pvt. Ltd., Eggmart என்ற நிறுவனம் சார்பில், வினோதமான விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த விளம்பரத்தில், ஒரு முட்டையின் விலை,2ரூபாய், 24 பைசா மட்டுமே. எங்கள் நிறுவனத்தில், 700 ரூபாய் முதலீடு செய்தால்,6முட்டைகள்; 1,400 ரூபாய் முதலீடு செய்தால், 12 முட்டைகள்; 2,800 ரூபாய் முதலீடு செய்தால், 24 முட்டைகள் வாரம் தோறும் தருவோம்.\nஇத்திட்டங்களின்படி, ஓராண்டுக்கான முட்டைகள், உங்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து தருவோம். இச்சலுகை முதலில் பதிவு செய்யும்,5லட்சம் பேருக்கு மட்டுமே என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிறுவனத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், 'அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க, ஜூலை, 20ல், கிண்டியில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்' என, அந்த நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, அந்த நிறுவனத்தின் நிறுவனர் சிவம் நரேந்திரன் ஆஜரானார்.\nஅப்போது, அந்நிறுவனம் சார்பில், பொது மக்களிடம் இருந்து, முன் பணம் பெறுவதற்கான ஆவணங்கள்; அந்நிறுவனத்தை நடத்துவதற்குரிய முறையான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை; எங்களிடம் காட்டவும் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, 'எங்கள் நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தவில்லை. விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் வாயிலாக பணம் கட்டியவர்களுக்கு, அதே முறையில் திருப்பி அனுப்பி விடுகிறோம். எங்கள் நிறுவனத்தின் பெயரில் இயங்கும் ஆன்லைனை முடக்கி விடுகிறோம்' என்றும் தெரிவித்தார்.\nஅதன்படி செய்துவிட்டார். கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, 'குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவோம்' என, இதுபோன்று வெளியிடப்படும் போலி விளம்பரங்களை நம்பி, பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nசென்னை: கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, பொது மக்களிடம் பணம் வசூல் செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை போலீசார் முளையிலேயே கிள்ளி எறிவது போல நடவடிக்கை எடுத்துள்ளனர். குறைந்த\nRelated Tags False Advertisement Egg Police குறைந்த முதலீடு அதிக லாபம் விளம்பரம் போலீஸ் எச்சரிக்கை முட்டை\n30-ஜூலை-202113:28:46 IST Report Abuse\nபரவாயில்ல... “வரும்முன் காப்போம்”...ங்கற திட்டத்தை தி.மு.க. ஆட்சியின்கீழ் இயங்கும் காவல்துறை சரியா செயல்பட்டிருக்கு? யாரும் புகார் தெரிவிக்காத போதே, கம்ப்ளெய்ண்ட் கொடுக்காதபோதே... அரசு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்?\n30-ஜூலை-202111:29:02 IST Report Abuse\nஆயிரம் ரூபாய்க்குள் என்பது மிக எளிமையான முறையில் கொள்ளையடிக்கும் முறை. கடந்த பத்து பனிரெண்டு வருடங்களில் நிறைய டேட்டா எண்ட்ரி கேப்ட்ச்சா என்ட்ரி ஒன்லி என்று பலவித ஒயிட் காலர் திருடர்களும் உள்ளார்கள் ரெஜிஸ்திரேஷன் சார்ஜ்ஸ் என்று அறுநூறு எந்நூறு என்று வாங்கிவிட்டு வேலையற்றி இருக்கும் மக்களிடம் நெட்டில் வரும் செய்யுங்கள் என்றல்லலாம் சொல்லி இறுதியாக குறிப்பிட்ட காலத்தினுள் முடியவில்லை என்று கூறி இலட்சங்கள் கொள்ளையடித்த கயவர்களும் உண்டு. இந்த முட்டை விவகாரத்தில் களத்தில் இறங்கி மக்களை காத்த காவல்துறைக்கு உளமார்ந்த நன்றிகள்.\n30-ஜூலை-202111:22:01 IST Report Abuse\nமக்களை ஏமாற்றும் கும்பல்களிடமிருந்து அரசுதான் காப்பாற்ற வேண்டும். முறையான அனுமதி இல்லாமல் நடக்கும் நிதி நிறுவனங்களையும் , அனுமதி பெற்று ஏமாற்றும் நிறுவனங்களையும் அரசு லஞ்சம் பெறாமல் உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலியே பயிரை மேய விடக்கூடாது.
எவ்ளோ உழைத்தாலும் வீட்டில் காசு தங்கலையா? இந்த பொருளை வீட்டில் வைங்க.! | Lankamurasu.com\nஎன்ன தான் பாடுபட்டு உழைத்தாலும் அதிஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் அல்லவா…?\nநான் மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.. கடினமாக வேலை செய்கிறேன்.. அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன் ஆனால் என்னிடம் பணம் தங்கலையே..? என்னை விட குறைந்த சம்பளம் வாங்குபவன் எல்லாம் சொந்த வீடு, கார் என்று இருக்கிறான்..\nஆனால் என்னால் உயர முடியவில்லை.. தொடர்ந்து நஷ்டம், பொருள் சேதம், மருத்துவ செலவு என்று அழைந்து கொண்டே இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?\nஅனைத்திற்கும் அதிஷ்டம் தான் காரணம். ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்பது பெரிய விஷயம் அல்ல.. எவ்வளவு பணம் சேமிக்கிறார் என்பது தான் பெரிய விஷயம்.. கோடி கோடியாக சம்பாதித்தாலும் கையில் பைசா தங்கவில்லை என்றால் என்ன சம்பாதித்து என்ன பலன்..? தடைப்பட்ட காரியங்கள், பெயர், புகழ் என அனைத்து செல்வங்களும் பெருக வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து பாருங்கள்…!\nநம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயமாக இருக்கும். இந்த கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான் நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும். தவறான திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றல் தான் வரும்.\nமுக்கியமாக கடிகாரத்தை கதவின் மேலே தொங்கவிட கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்ட கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.\nவீட்டில் இருக்கும் கண்ணாடியானது சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே சிறந்ததாகும். குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடி உயரத்தில் கண்ணாடி இருக்க வேண்டியது அவசியமாகும்.\nவீட்டில் பலரும் குதிரைகள் கொண்ட ஓவியங்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இந்த7குதிரைகள் ஓடும் படியாக உள்ள ஓவியமானது வீட்டில் எதிர்மறை சக்திகள் வருவதை தடுத்து, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும். குதிரை ஓவியத்தை வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிட கூடாது. ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும்.\nஇந்த மணி பிளாண்ட் கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.\nவீட்டில் தங்க மீன்களை வளர்ந்தால் உங்களை அதிஷ்டம் தேடி வரும். இந்த தங்க மீன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், வீட்டினுள் நேர்மறை ஆற்றலையும் பெருக செய்யும்.\nவீட்டில் வானவில் உள்ள படங்களை வாங்கி வைக்கலாம். இந்த வானவில் படத்தை நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் போது இது உங்களுக்கு அதிஷ்டத்தை தருவதோடு மட்டுமல்லாமல், இந்த படத்தை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சியும் உண்டாகிறது.\nகுட்டை மூங்கில் மரங்கள்\nகுட்டை மூங்கில் மரங்கள் இப்போது பலராலும் வாங்கி வளர்க்கப்படும் ஒன்றாக உள்ளது. இந்த குட்டை மூங்கில் மரங்களை வீட்டில் வளர்த்து வந்தால் உங்கள் வீட்டிற்கு அதிஷ்டம் தேடி வரும். இது உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தரவல்லது.\nதினமும் உங்களது வீட்டில் பிரஷ் ஆன பூக்களை பிளவர்பாஷில் வைக்க வேண்டும். தினமும் இதனை மாற்ற தவர கூடாது. வாடிய பூக்களையும் வைக்க கூடாது. செயற்கையான பூக்களையும் வைக்க கூடாது.\nவீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம். வாஸ்து பகவானுக்குப் பிடித்த இலையான மாவிலை வாஸ்துவைச் சீராக்குகிறது. மேலும், வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை இவை நீக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக் காற்றை தூய்மையாக்கும்.\nஅணில் மற்றும் குருவி\nவீட்டில் அணில் மற்றும் சிட்டுக் குருவிகள் கூடு கட்டினால் வீட்டினுள் நேர்மறை சக்திகள் அதிகமாக வரும். உங்களது வீட்டை அதிஷ்டம் தேடி வரும்\nஇந்த நான்கு இலைகளை வீட்டில் வைத்துக் கொண்டால் செல்வம், மகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என உலகம் முழுவதும் பரவலாக நம்பப்படுகிறது..\nPrevious Post 8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை சீரியல் கில்லர் : பகீர் தகவல்..!!\nNext Post இந்த5ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய செல்வந்தராகும் யோகம் இருக்காம்..
இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...! | Big Boss Fame Sakshi agarwal Hot Saree Photo Shoot\nஇடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!\nChennai, First Published Apr 23, 2020, 7:57 PM IST\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் இளசுகளை குஷியாக்குவதற்காக தனது ஹாட் போட்டோஸ், நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் என கிளு, கிளுப்பான விஷயங்களை பதிவேற்றி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். அதுமட்டும் போதாது என்று தினமும் குட்டை உடைகளில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.\nதற்போது புது ட்ரெண்டுக்கு மாறியுள்ள சாக்‌ஷி பச்சை நிற புடவை, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது இடையழகு, முதுகு, முன்னழகு என ஒட்டுமொத்த அழகையும் ஒன்று திரட்டி சாக்‌ஷி கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் இளசுகளை கிறங்கடித்துள்ளது. லைக்குகளை குவிக்கும் சாக்‌ஷியின் அதிரடி கவர்ச்சி போட்டோஸ் இதோ....\nLast Updated Apr 23, 2020, 7:57 PM IST
உண்மை - “திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்’’\nHome -> Unmaionline -> 2018 -> ஜனவரி 01-15 -> “திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்’’\n“திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்’’\nதந்தை பெரியார் ஒரு திருமண நிகழ்வில் திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி.\nஅய்யாவிடம் ஒருவர் கேட்டார், திருமணம் கிரிமினல் குற்றம் என்றால், எல்லோரும் ஒப்புக்கொள்வார்களா அய்யா? என்று கேட்டார்.\nஏன், இதில் என்ன கஷ்டம் என்று அய்யா கேட்டார்; ஒரு மனைவி உயிரோடு இருக்கும்பொழுது, இன்னொருவரை திருமணம் செய்தால், தவறு என்று அவரை கைது செய்தார்களா இல்லையா? அது கிரிமினல் குற்றமா - இல்லையா? என்று கேட்டார். கேள்வி கேட்டவர், ஆமாம் அய்யா என்று ஒப்புக்கொண்டார். “லிவ்விங் டுகெதர்’’ (Living together); இரண்டு பேரும் சேர்ந்து வாழுவோம்; இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போம்; சங்கடம் ஏற்பட்டால் பிரிந்துவிடுவோம்; நண்பர்கள் பிரிந்து விடுவதில்லையா? எஜமானனை விட்டு வேலைக்காரன் பிரிந்து போகிறான்; வாழ்நாள் முழுவதும் அவன் அங்கேயே வேலைக்காரனாக இருக்க வேண்டுமா? திருமணம் என்றால் என்ன? சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி கிடைக்க வேண்டும்; நம்மைவிட்டுப் போகாத வேலைக்காரி கிடைக்க வேண்டும், அதுதான் மிக முக்கியம். அதற்குத்தானே இவர்கள், திருமணம் புனித கட்டு; கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இன்றைக்கு நிலைநாட்டப்பட்டிருக்கின்றனவா?\nஆகவேதான், மற்றவர்கள் ஏற்கிறார்களோ, இல்லையோ, பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி. அந்த சமூக விஞ்ஞானிக்கு, விஞ்ஞானத்தை அப்பொழுது ஒப்புக்கொள்கிறார்களா? எதிர்க்கிறார்களா? என்பதுபற்றி கவலையில்லை. அவர் உலகம் உருண்டை என்று சொல்லிவிட்டால், உருண்டைதான் - காரணம் அது அறிவியல் அடிப்படையிலானது; நீ ஒப்புக்கொண்டாலும் உருண்டைதான், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உருண்டைதான்.\nஎந்திரங்கள் பற்றி காந்தியார் கருத்தும் பெரியாரின் தொலைநோக்கும்!\nகாந்தியார், இயந்திரங்கள் பிசாசுகள் என்று எழுதினார். உடனே, தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் தொடங்கும் போது முன்பு, தொடர்ச்சியாக கட்டுரை எழுதியிருக்கிறார். இயந்திரத்தினுடைய பெருமை, இயந்திரம் எவ்வளவு சிறப்பானது. தொழிற்புரட்சிக்கே அதுதானே அடிப்படை. இயந்திரம் கூடாது என்றால், மனிதனுக்கு அபிவிருத்தி கூடாது என்று அர்த்தம் என்றார் பெரியார்.\n“இயந்திரங்களை எல்லாம் பேயின் அம்சம் என்று கூறி வந்த காலம் ஒன்று இருந்தது. அந்தக் காலம், மக்களுக்குக் காட்டுமிராண்டி உணர்ச்சி பரப்பப்பட்ட காலம் என்றே சொல்ல வேண்டும் அல்லது முதலாளித் தன்மையின் சூழ்ச்சிப் பிரச்சார காலம் என்றே சொல்ல வேண்டும்.’’ “உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரியான பாமரத் தன்மையும், சூழ்ச்சி ஆதிக்கமும் இருந்து வந்ததெனினும், அவை அறிவுக்கு மதிப்புத் தோன்றிய பிறகு மறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாகம் மறைந்தும் விட்டது. அதுபோல்தான் நம் இந்தியாவிலும் இன்னும் சில விஷயத்தில் காட்டுமிராண்டித் தன்மையும், பாமரத் தன்மையும், புத்தியையும், அனுபவப் பலன்களையும், உபயோகித்துப் பார்க்காத பல விஷயங்களும் இருந்து வருகின்றன.’’\nஇயந்திரங்கள் பேயின் தன்மை என்று பலர் சொல்லி பிரச்சாரத்துக்கு ஆதாரமாய் எடுத்துக்காட்டப்படும் அத்தாட்சி என்னவென்றால், இயந்திரமானது குறைந்த நேரத்தில் அதிகமான சாமான்களை உற்பத்தி செய்து விடுகின்றதால் வேலை செய்து பிழைத்துத் தீரவேண்டிய ஜனங்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுகின்றது என்றும், அதனால் பல பேர் பட்டினி கிடக்க நேரிடுகின்றதென்றும் சொல்லப்படுவதாகும்.\nஇப்படிப்பட்ட கொள்கையை உடையவர்கள் அவ்வளவு பேரும் மனிதரில் ஒருசாரார் (பெரும்பாலோர் கடவுள் சித்தாந்தத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ) தூங்க வேண்டிய நேரம் போக, மற்ற வாழ்நாள் அவ்வளவும் பாடுபட்டே -சரீரத்தால் கஷ்டப்பட்டே ஜீவித்து வாழ வேண்டியவர்கள் என்கின்ற எண்ணத்தைக் கொண்டே பேசுகின்ற வர்களாயிருக்கின்றார்களே ஒழிய வேறில்லை.’’\n“உலகத்தில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் பெரும்பாகமான நாடுகள் இயந்திரப் பெருக்கு ஏற்பட்டு இயந்திரப் பெருக்கு இல்லாத நாட்டின் செல்வங்களைக் கவர்ந்து செல்வம் பொங்கும் நாடுகளாகவே ஆகி வருகின்றன. என்றாலும் அங்கெல்லாம்கூட ஜனங்களுக்கு வேலையில்லா கஷ்டம் இருந்துதான் வருகின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம்.\nஆனால், மேற்குறிப்பிட்ட மற்ற நாடுகளில் உள்ள மக்கள் தங்களுக்கு வேலையில்லாமல் போனதற்காக இயந்திரங்கள் காரணமென்று கருதி அதற்காக இயந்திரங்களை எல்லாம் பேயின் தன்மை என்று சொல்லி அப்பேயை ஓட்டுவதற்கு ராட்டினத்தை உடுக்கையாய்க் கொண்ட ஒரு பூசாரியால் இயந்திரங்களை உடைத்துக் குப்பையில் போட்டுவிட்டு, சரீரத்தால் (கைராட்டினத்தால்) பாடுபடும் படியான வழியை யாரும் பின்பற்றவில்லை.’’\n“இயந்திரங்கள் ஏற்பட்டதன் பயனாய் ஜனங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் வேலைத் தன்மையை அது ஒழித்ததே தவிர, பண வருவாய்த் தன்மையை அது ஒழித்துவிடவில்லை.\nவேலை இல்லாதவர்களுக்காகப் பரிதாபப்பட்டு மனம் இரங்கித் துக்கப்படும் மக்கள், தொழிலாளிகளுடைய உரிமையை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க முயலாமல், தொழிலாளிகளின் உரிமையைக் கொள்ளை கொண்டு போகின்றவர்களிடம் கருணையும் தயவும் வைத்து, (முதலாளியை) அவர்களைச் சும்மா விட்டுவிட்டு அந்த முதலாளியை ஒழிப்பதற்காகப் பட்டினி கிடந்து “விரதத்துடன்’’ விரட்டிக் கொண்டு போகும் தொழிலாளியைத் தடுத்து, அவன் கையில் ராட்டினத்தைக் கொடுத்து உட்கார வைப்பதென்றால் இது தொழிலாளிகளை வஞ்சிப்பதாகுமா? அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதாகுமா? என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.\n“விவசாயத்திற்கும், இயந்திரமென்றால் விவசாயத்தை ஒரு கைத்தொழில் முறை போலவே பாவித்து விவசாயத்தில் உள்ள சகல வேலைகளுக்கும், அதாவது, உழுதல், விதைத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அறுப்பு அறுத்தல், தாம்பு அடித்துத் தான்யமாக்கி மூட்டையில் போட்டுத் தைத்தல் ஆகிய காரியங்களை இயந்திரங்கள் மூலமாகவே செய்விப்பதாகும்.\nஇயந்திரங்களைத் துவேசிக்கின்ற ஒவ்வொருவரும், முதலாளி ஆதிக்கத்திற்கு அடிமையாகவோ அல்லது முதலாளித்துவத்தை அறியாத ஞான சூன்யர்களாகவோ இருக்கின்றவர்களே தவிர, சிறிதாவது தொழிலாளி சரீரத்தினால் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் நிலைமையைக் கண்டு இரக்கப்படத் தகுதி உடையவர்களல்ல வென்பதே நமது பலமான அபிப்பிராயமாகும்.’’\nகிரேன் இயந்திரத்தால், எத்தனையோ பேர் தூக்கவேண்டியதை, ஒரு இயந்திரம் அனாயசமாக தூக்கி வைக்கிறதே; பெரிய பெரிய கண்டெய்னரை எல்லாம் தூக்கி வைக்கிறதே; இன்றைக்கு மனிதன் உடலுழைப்பு செய்தால், எவ்வளவு காலம் ஆகும்; மனித உழைப்பு வீணாகும். ஆகவே, பகுத்தறிவினுடைய சிந்தனை, அறிவியல் சிந்தனை, இயந்திரங்களைப் பெருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.\nவங்கிகளில் கணினியைக் கொண்டு வந்தார்கள். 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக கணினியை வங்கிகளில் புகுத்தி னார்கள். உடனே கம்யூனிஸ்ட் நண்பர்களே, முற்போக்குச் சிந்தனையுள்ள நண்பர்களே என்ன சொன்னார்கள் என்றால், கணினி வந்தால் பல பேருக்கு வேலை போய்விடும்; ஆகவே இதனை எதிர்க்கவேண்டும் என்று எழுதினார்கள். தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து, உடனே நீங்கள் விடுதலையில் எழுதுங்கள்; கணினியை எதிர்க்கக்கூடாது; கணினி வந்தால் வேலை வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள், அது தவறு; அது வந்தால்தான் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று எழுதுங்கள் என்று சொன்னார்.\nஆனால், இன்றைக்கு கணினிதான் உலகத்தில், எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது. பெரியாருடைய தொலைநோக்கு என்பதிருக்கிறதே, அது வெறும் அறிவின் கூர்மையைக் காட்டுவதற்காக அல்ல; சமுதாயத்தை முன்னேற்றப் பாதையிலே கொண்டுவரவேண்டும்; சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுவரும் என்பதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய தொலைநோக்கு ஏற்பாடுகளாகும்.
மலச்சிக்கல் உண்டாக காரணங்களும் மலச்சிக்கலுக்கான தீர்வுகளும்\nவயிற்றின் உள்ளே செல்லும் அனைத்து உணவுகளும் முறையாக ஜீரணமாகி, சக்திகளை உடல் பிரித்து எடுத்த பிறகு மீதம் இருப்பவற்றை கழிவாக உடல் வெளியேற்ற வேண்டும். இது இயற்கையின் நியதி. ஆனால் பலருக்கு இது முறையாக நடப்பதில்லை.\n"செரிமான கோளாறும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள்" என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.\nசெரிமானம் குறைபாடுகள் தான் மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் எல்லாத் தொந்தரவுகளுக்கும் முதன்மை காரணமாக இருக்கிறது. அடுத்ததாக மலச்சிக்கல். செரிமான கோளாறுகள் பற்றி அன்று பார்த்தோம். மலச்சிக்கலைப் பற்றி இப்போது பார்ப்போம்.\nமலம் கழிப்பதில் சிக்கல் உண்டாவது ஏன்?\nமலம் கழிப்பதில் சிக்கல் உண்டாகி, முறையாக மலம் கழிக்க முடியாமல் பலர் அவதியுறுகின்றனர். மலச்சிக்கலில் பல வகைகள் உண்டு. அவற்றில் சில...\n5. என்னிடம் வைத்தியத்துக்கு வந்த ஒருவருக்கு ஐந்து நாட்களுக்கு ஒருதரம் தான் மலம் வருமாம்.\n6. சிலருக்கு எதை சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும்.\nஇன்னும் பல வகையான மலச்சிக்கல்கள் உள்ளன.\nபல வகையான மலச்சிக்கல்களால் மக்கள் அவதியுற என்ன காரணம்?\n1. மலம் கழிப்பதில் தொந்தரவுகள் உண்டாவதற்கு முதல் முக்கிய காரணம், செரிமான கோளாறுதான்.\n3. செரிமானம் முறையாக நடக்காதது ஏன் என்ற முந்தைய கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன், அதை வாசித்துப்பாருங்கள்.\n9. காலையில் தாமதமாக எழுந்திருப்பது.\n10. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.\n11. உடலின் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவது.\n3. தண்ணீரை அளவோடு அருந்துங்கள், தாகமின்றி தண்ணீர் அருந்த வேண்டாம்.\n4. இரசாயனங்கள் கலந்த, உணவுகள், பானங்கள், மருந்துகள் வேண்டாம்.\n8. மைதாவிலிருந்து தயார் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்.\n9. பாக்கெட் பாலை தவிர்த்து. நெய், மோர், தயிர், வெண்ணெய் குறைத்திடுங்கள்.\n7. மலம் கழிக்க வேண்டி எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ளாதீர்கள். உடல் மாத்திரைக்கு பழகிவிட்டால், பின்பு மாத்திரை இல்லாமல் மலம் வராது.\n9. அது எப்ப வரும் எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கினால் கண்டிப்பாக வரும்.
vignesh sivan in super update of Kaathuvakkula rendu kaadhal - தமிழ் News - IndiaGlitz.com\nதமிழ் » Cinema News » 'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்!\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் நடிகை சமந்தா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ரெண்டு காதல்’ என்ற சிங்கிள் பாடல் வெளியானது என்பது ஏற்கனவே தெரிந்ததே. அந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகியதை அடுத்து தற்போது அடுத்த சிங்கிள் பாடல் ஜூலை மாதத்தில் வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் குறித்த ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த சூப்பர் அப்டேட் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை! | என்வழி\nHome நட்புடன் பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை!\nஎக்மோர் பாந்தியன் ரோட்டிலிருந்து இடது புறம் திரும்பி மேம்பாலத்தினை கடந்து சுடிதார் தெருவில் நுழைந்தால் வலது புறத்திலேயே இருக்கிறது அந்தச் சின்ன சந்து. உள்ளே ஏகப்பட்ட வீடுகள். பில்லாவிலும், தீயிலும் பார்த்த கார், பார்க்கிங் ஏரியாவில் நிற்கிறது. சில நிமிஷங்கள் காத்திருப்புக்கு பின்னர் அவரே வெளியே வந்து உள்ளே அழைத்துப்போனார்.\nபல வருஷங்களுக்குப் பின்னர் முதல்முறையாக நேரில் பார்த்தபோது பிரமிப்பாகத்தான் இருந்தது. அதே பழைய தாடி இப்போது பெரியார் தாடியாகி இருந்தது. ஹால் முதல் கார் பார்க்கிங் வரை பழமையின் வாசம். நுழைவாயிலில் பிளாக் அண்ட் வொயிட் போட்டோவில் சிரிப்பது பில்லா இன்ஸ்பெக்டர்.\nஇன்னொரு நாள் என்னுடைய மொபைலுக்கே அழைப்பு. ‘நான்தான் பாலாஜி… பேசலாமா’ என்று கேட்டுவிட்டு அழகான ஆங்கிலத்தில் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். பால்ய நண்பன், சினிமாவில் காமிரா என்ஜினியராக இருப்பதில் கிடைக்கும் சகாயங்களில் இதுவும் ஒன்று. அடுத்தடுத்து நிறைய முறை பாலாஜியின் வீட்டுக்கு நண்பனுடன் போனதுண்டு. பத்திரிக்கை சகவாசம் உண்டுங்கிறதை மட்டும் தப்பித் தவறி கூட சொல்லிடாதீங்க…’ என்ற யூனிட் நண்பரின் வார்த்தையை என்னுடைய முதல் புத்தகம் வெளியாகும் வரை வரை வேதவாக்காக வைத்திருந்தேன்.\nபாலாஜி என்னும் சினிமாக்காரரை பற்றிச் சொல்லாமல் சிவாஜி, நாகேஷ், ரஜினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிக்க முடியாது. நாகேஷை அறிமுகப்படுத்தியவர்.ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் கைகொடுத்தவர்.\n‘ராஜா’ முதல் ‘எங்கிருந்தோ வந்தாள்’ வரை எம்ஜிஆர் இல்லாமலும் ஜெயலலிதாவால் மிளிர முடிந்தது. சிவாஜி கூடாரத்தில் கடைசி வரை இருந்தவர். சிவாஜியோடு இருந்தவர்களெல்லாம் எம்ஜிஆர் பின்னால் சென்றபோது ஏனோ இவர் மட்டும் ஒதுங்கியிருந்தார். எம்ஜிஆரே நெருங்கி வந்தும் மறுத்தவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nவில்லன், துணை நடிகர் என்று கிடைத்த வேடத்தில் நடித்தாலும் படம் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததற்கு கலை தாகமெல்லாம் அல்ல; பணம்தான் காரணம் என்பதை கடைசி வரை சொல்லிக்கொண்டிருந்தவர். சிவாஜியை மட்டுமே வைத்து நிறைய படங்களை தயாரிக்க முடிந்ததற்கு காரணம் சிவாஜி அவருடைய வேலையில் குறுக்கீடாமல் இருந்ததுதான். தேவர் போலவே படத்தயாரிப்பில் யார் பேச்சையும் கேட்காமல் கடைசி வரை சர்வாதிகாரியாகவே இருந்தார். அதுதான் அவரது பலமும் பலவீனமும் கூட.\n’79-ல் ரஜினியை அணுக எல்லோரும் தயங்கிய நேரத்தில் பில்லாவை எடுத்ததற்கு காரணம் டான் கதையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான். பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை.\nசுரேஷ் ஆர்ட்ஸை தொடர்ந்து ஏவிஎம், சத்யா மூவிஸ் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ரஜினியைப் பார்க்க போயஸ் கார்டனுக்கு வந்தன. சரிவிலிருந்து தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம் என்று மீண்டு கொண்டிருந்த ரஜினிக்கு ஒரு அதிரடி வெற்றி தேவைப்பட்டது. பில்லா, தமிழ்நாட்டுக்கு சூப்பர் ஸ்டார் கிடைத்திருப்பதை உறுதி செய்தது.\nபள்ளிக்கூடத்து வாழ்க்கையில் கதையளக்கும்போது பாலாஜிக்கு டூமீல் பாலாஜி என்றுதான் பெயர். கிளைமாக்ஸில் பெரிய கோட், கையில் துப்பாக்கியோடு பத்து போலீஸார் புடை சூழ நிச்சயம் வருவார். அவரது கைத் துப்பாக்கி வெடிக்கவே வெடிக்காது. வில்லன் கைகளுக்குப் போய் யாராவது மீட்டெடுக்க வேண்டியிருக்கும்.\nஎண்பதுகளில் வந்த படங்களில் கொள்ளைக்கூட்ட பாஸ், காவல்துறை டிஐஜி, உயர்நீதிமன்ற நீதிபதி (செம காம்பினேஷன்?!) ரோலுக்கு மேஜர் சுந்தரராஜனை விட பொருத்தமாக இருந்தவர் பாலாஜிதான். தன்னுடைய படத்தில் ஏதாவது ஒரு கேரக்டரில் வந்தாலும் வலிந்து திணிக்கப்பட்டதில்லை.\nபாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு திரைக்கதையை இறக்குமதி செய்து பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததுதான் தயாரிப்பாளர் பாலாஜியின் சக்ஸஸ் பார்முலா. தமிழ் டான்.\nதீவாரில் சிவாஜி நடித்திருந்தால் நிச்சயம் காணாமல் போயிருக்கும். வாழ்வே மாயம் ரஜினிக்கு மட்டுமல்ல சிவாஜிக்குக் கூட பொருத்தமாக இருந்திருக்காது. நல்லதொரு குடும்பம், தீபம் சிவாஜியால் மட்டுமே முடியும்.\nபாலாஜியின் படங்களில் கிரியேட்டிவிட்டி குறைவுதான். ஆனால் சம்பளம் அதிகம். சிந்து நதிக்கரையோரம் என்று மெலடி கொடுத்தவர்தான் என்றாலும் இளையராஜாவை விட்டு பாலாஜி தள்ளியே இருந்தார். எண்பதுகளிலும் எம்.எஸ்.வியின் பெயரைச் சொல்ல பில்லா வந்தது. ஒசை, பந்தம், விடுதலை என் சந்திரபோசுக்கும் நல்ல வாய்ப்பு. வாழ்வே மாயத்திற்கு கங்கை அமரன்தான் இசையமைப்பாளர் என்பதை இன்றும் நம்பமுடியவில்லை.\nசிவாஜியும் ரஜினியும் கால்ஷீட்டை சொதப்பாமல் தயாரிப்பாளரை மதித்து நடித்துக்கொடுத்ததுதான் வெற்றிக்கு காரணம் என்று பாலாஜி பேசியதுதான் அவர் மீடியாவுக்கு கொடுத்த கடைசி இன்டர்வீயூ.\nமிஸ்டர் இந்தியாவை பாக்யராஜை வைத்து தமிழாக்க வேண்டும் என்கிற எண்ணம் பாலாஜிக்கு வராமலே போயிருக்கலாம். பாலாஜி என்னும் சமரசத்துக்கு தயாராகாத தயாரிப்பாளருக்கும் திரைக்கதையில் ஜித்தரான பாக்யராஜீக்கும் இடையேயான மோதலில் ரத்தத்தின் ரத்தமே காணாமல் போனது. அதோடு பாலாஜியின் சாம்ராஜ்யம் சரிந்து போனது என்று குமுதத்தில் வந்த செய்தியை சென்னைக்கு வரும்வரை நானும் நம்பியிருந்தேன்.\nபாலாஜியின் இரண்டாவது இன்னிங்ஸ் என்றார்கள். ஆனால் நெருக்கமானவர்களே மட்டுமே தெரியும் அதுதான் நிஜமான இன்னிங்ஸ் என்பது. படத்தயாரிப்புக்கு பை பை சொன்ன பாலாஜி, புதிதாக காமிரா யூனிட் ஆரம்பித்தார். ஏவிஎம், சத்யா மூவிஸ போன்ற முன்னணி நிறுவனங்களே யோசித்த விஷயம் அது.\nவிலையுயர்ந்த காமிராக்கள், லைட்டிங் சமாச்சாரங்கள் பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகின. இருபது வருஷங்களுக்கு முன்னர் தொழில்நுட்பத்தில் திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் படங்களில் பாலாஜி யூனிட்டின் பங்கு முக்கியமானது. ஜிம்மி ஜிப், அகிலா கிரேனில் ஆரம்பித்து லேட்டஸ்ட் ஹாரி லைட் வரை சகலமும் பாலாஜியிடம் கிடைத்தது. பட இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் யாரென்பதை முடிவு செய்தால் போதும். காமிராமேனில் ஆரம்பித்து லைட் பாய் வரை சகலரும் எந்நேரமும் ரெடி.\nவெறும் ரீமேக் படங்களாக எடுததுத் தள்ளிய பாலாஜியிடம்தான் டெக்னிக்கல் சினிமா பற்றிய அபாரமான விஷயங்கள் புதைந்து கிடந்தன.\nபடத்தயாரிப்பின் மூலம் சுரேஷ் ஆர்ட்ஸ்க்கு கிடைத்த வெற்றியை விட பாலாஜியின் பட யூனிட்டுக்கு கிடைத்த வெற்றி அபாரமானது. லேட்டஸ்ட் காமிராவை எப்படி இயக்குவது என்பதை பாலாஜிக்கு போன் செய்து கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவின் முக்கியமான காமிரா ஆபரேடிங் மேன், லைன் மேன் டெக்னிக்கல் ஆசாமிகளிடம் பேசினால் அவர்களுக்கான பிள்ளையார் சுழி பாலாஜி பட யூனிட்டிலிருந்து என்பது புரியும். பாலாஜியிடம் இல்லாத காமிரா தென்னிந்தியாவிலேயே இல்லை என்கிற நிலைமை இருந்தது. இனி நடிக்கக்கூடாது, இனி படமெடுக்கக்கூடாது என்று முடிவெடுத்ததுபோலவே இனி யூனிட்டும் வேண்டாம் என்பதையும் திடீரென்றுதான் முடிவு செய்தார்.\nஒரு வாரப் பத்திரிக்கைக்காக அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஏகப்பட்ட ரெக்கமண்டேஷனோடு அணுகியும் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார்.\nபேட்டிக்கு அவர் ஒப்புக்கொண்டால் கேட்கவேண்டும் என்று நினைத்து நான் தயார் செய்து வைத்திருந்தவை அறுபதாவது இருக்கும் ‘நாட்டுக்குள்ளே உனக்கொரு பேர் உண்டு…’ என்று ரஜினிக்கு கண்ணதாசன் பாட்டெழுத வைத்தது, விதி படத்திற்கு பக்கம் பக்கமாய் வசனமெழுதியவரின் பெயர், ‘தீ’ படத்திற்கு அற்புதமான லொக்குகேஷன் பார்த்த காமிராமேன் சுரேஷ் மேனன், பிரிந்து போன பில்லா கிருஷ்ணமூர்த்தி, ஓசையில் கேரளாவில் இருந்து ஷாலினியை அழைத்து வந்து நடிக்க வைத்தது, விடுதலையில் எதெல்லாம் லண்டனில் எடுத்தது என்று சராமரியாக எழுதிவைத்த கேள்விகளையெல்லாம் கிழித்துப்போட வேண்டியிருந்தது.\nபாலாஜியைப் பொறுத்தவரை கடந்த காலத்தை பற்றி நினைப்பதெல்லாம் வெட்டி வேலை. இத்தனைக்கும் அவரது கடந்த காலம் ஒன்றும் கசப்பானதாக இருந்துவிடவில்லை. பெரிய நடிகர், படத்தயாரிப்பாளராக இருந்தும் பால்ய நண்பனிடம் ஒருநாள் கூட சினிமாவைப் பற்றி பேசியதில்லை.\nஆனால் சினிமா லைட், காமிராக்களை பற்றி மணிக்கணக்கில் பேசியிருக்கிறார்கள். இவரா இத்தனை படத்தில் நடித்தார், இவரா இத்தனைப் படங்களை தயாரித்தார் என்று நண்பனைப் போலவே எனக்கும் ஆச்சர்யம்தான். எப்போதும் பழைய விஷயத்தையே அசை போடும் சினிமாக்காரர்கள் மத்தியில் பாலாஜி கடைசிவரை வித்தியாசமாகத்தான் இருந்தார். ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது தமிழ் சினிமாவுக்கு அல்ல; தமிழ் சினிமாவின் டெக்னிக்கல் ஆசாமிகளுக்குத்தான்.\n– ஜெ. ராம்கி\nTAGbalaji billa camera unit divaji film production MGR Rajini thee viduthalai காமிரா யூனிட் தீ படத் தயாரிப்பு பாலாஜி பில்லா ரஜினி விடுதலை\nPrevious Postபச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர்! Next Postபோர் நிறுத்தம் வலியுறுத்தி ரஜினி சேவை சமிதியினர் மோட்டார் சைக்கிள் பயணம்!\n2 thoughts on “பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை!”\nnatessan May 9, 2009 at 12:14 pm\nexcellent and quite informative article—Balaji lived asaking and died asaking.\nkirubakaran May 9, 2009 at 5:32 pm\ngreat…..I just come to know the life history of Mr.Balaji.
ரஹ்மான் இசையில் பாடுவது ஆனந்த அனுபவம்: பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் நேர்காணல் | ரஹ்மான் இசையில் பாடுவது ஆனந்த அனுபவம்: பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் நேர்காணல் - hindutamil.in\nPublished : 02 Feb 2016 10:49 am\nUpdated : 02 Feb 2016 10:52 am\nLast Updated : 02 Feb 2016 10:52 AM\nரஹ்மான் இசையில் பாடுவது ஆனந்த அனுபவம்: பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் நேர்காணல்\nதிரைப்படத்தில் இவர் முதன்முதலில் பாடியிருக்கும் நான்கு பாடல்களுக்கும் மகத்தான வரவேற்பு. இசைத் துறையில் வேக வேகமாக முன்னேறி வரும் இளம் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீ ராம்தான் அவர். அவருடன் ஒரு சந்திப்பு.\nஅமெரிக்காவில் வளர்ந்த உங்களால் எப்படி இவ்வளவு சுத்தமாக தமிழில் பாட முடிகிறது?\nநீங்கள் குறிப்பிடுவது போல் நான் அமெரிக்காவில் வளர்ந்தவன்தான். ஆனால், சென்னைப் பையன். பிறந்தது மயிலாப்பூரில்தான். 1991-ல் என் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. அங்கே என் அம்மா இசை வகுப்புகள் நடத்தினார். அந்த இசை வகுப்புகளில் அம்மா எனக்கும் அருணகிரி நாதரின் திருப்புகழ் உட்பட சில பாடல்களைக் கற்றுத் தருவார். என் சகோதரி பல்லவி ஸ்ரீராம் பரத நாட்டியப் பயிற்சி மேற்கொண்டார். என் தாத்தா சி.ஆர்.ராஜகோபாலன் கர்னாடக இசை யில் தேர்ச்சி பெற்றவர். இசை எனக்கு இயற்கையாகவே வந்தது. 1995 முதல் கோடைக் காலங்களிலும் டிசம்பர் சீஸனிலும் சென்னைக்கு வருவோம். நிறைய கச்சேரிகள் கேட்போம். 2001-ல் பி.எஸ்.நாராயணஸ்வாமியிடம் இசை கற்க ஆரம்பித்தேன். இதுதான் என் தொடக்கம்.\nமேற்கத்திய இசையில் எப்படி நாட்டம் வந்தது?\nஅமெரிக்காவில் இருக்கும்போது ரேடியோவில் ரிதம்ஸ் அண்ட் ப்ளூஸ், ஜாஸ் போன்ற மேற்கத்திய இசையைத் தொடர்ந்து கேட்பேன். இதற்கும் கர்னாடக இசைக்கும் தொடர்பு இருப்பதை உணர முடிந்தது. கர்னாடக இசையில் உள்ள கமகங்கள் அவற்றின் பிரயோகங்கள் எல்லாம் மேற்கத்திய இசையை சுலபமாக அணுகுவதற்கு எனக்கு உதவின.\nதொழில்நுட்பம் சார்ந்த இசைத்துறை பட்டப்படிப்பு பயின்றவர்தானே நீங்கள்?\nசான்பிரான்சிஸ்கோவில் பள்ளிப் படிப்பு முடித் தேன். அதன் பிறகு பெர்க்லி இசைக் கல்லூரியில் இசையமைத்தல் மற்றும் பொறியியல்ரீதியான இசை அணுகுமுறை பற்றிய பட்டப்படிப்பு படித்தேன். பாடல் எழுதுவது, அதற்கான இசைக் கோர்வை அமைப்பது, பாடுவது, மூச்சுவிடும் முறை ஆகிய நுணுக்கங்களைக் கற்றேன். தொழில்முறையாக இசையை மேற்கொண்டு எடுத்துச் செல்லும் வழிமுறைகளை இதன்மூலம் கற்க முடிந்தது.\nமேற்கத்திய இசைக்கும் கர்னாடக இசைக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?\nஇரண்டு விதமான இசையைக் கையாளும்போதும் என் குரல் வளத்திலோ, அதன் தன்மையிலோ எந்த மாற்றத்தையும் உணர முடியவில்லை. இரண் டிலும் அடிவயிற்றில் இருந்துதான் குரல் எழுப்பிப் பாட வேண்டும். மேற்கத்திய இசையை உச்சஸ்தாயியில் பாடும் போது சில சமயம் மேலெழுந்த வாரியாக போலியாக பாடுவது (பால்செட்டொ) என்ற ஒரு வழி உண்டு. ஆனால், நான் உருவாக் கிய பாடல்களில் இந்த பால் செட்டொ இருக்காது. மேற்கத்திய இசையைப் பாடும்போது தேவையெனில் கர்னாடக இசை உத்திகளைப் பயன்படுத்துவேன். கர்னாடக இசை பாடும்போது துளியும் கலப்படம் இருக்காது.\nயூ டியூபில் நீங்களும், உங்கள் பாடல்களும் ரொம்பவும் பாப்புலர். அது எப்படி சாத்தியமானது?\nயூ டியூபில் ஏற்கெனவே பிரபலமான பல பாடல்களை என் குரலில் பாடி வெளியிடும் கவர் வெர்ஷன்களை வெளியிட்டேன். என் மேற்கத்திய இசைப் பாடல்களை யும் யூ டியூபில் பதிவு செய்தேன். இதன் மூலம் இசை ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டேன். விளம் பரமே இல்லாமல் என் பாடல் களைப் பார்த்தவர்களின் எண் ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டியது.\nதிரைப்படத்தில் பாடும் வாய்ப்பு எவ்வாறு அமைந்தது?\nஎனது யூ டியூப் பதிவுகளில் இருந்து ஒரு பாடலை ஏ.ஆர். ரஹ்மானுக்கு மெயில் செய் தேன். அவரிடம் வாய்ப்புக் கேட்டு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான பாடகர்களின் குரல்களில் இருந்து என் குரலை அவர் தெரிவுசெய்தது தெய்வச் செயல். ‘அடியேய்’ பாடலைப் பாடுவதற்காக ரஹ்மானை முதன்முதலில் அவரது இசைக் கூடத்தில் சந்தித்தேன். அவர் எனக்கு ஒரு கதாநாயகன் மாதிரி. அவர் அருகே நிற்கிறேன் என்பதை நம்பவே இயலவில்லை.\nரஹ்மான் ஆஸ்கர் வாங்கியபோது, அமெரிக்காவில் வாழும் அனைத்து இந்தியர்களும் தங்கள் வெற்றி யாகவே பாவித்தார்கள். என் போன்றவர்களுக்கு அவருடைய வெற்றி ஊக்க மருந்தாக அமைந்தது.\n‘அடியேய்’ பாடலை நான் பாஸ்டனில் இருந்தபடியே பதிவுசெய்தேன். அவர் ஸ்கைப் மூலம் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்துக்கான பாடல் அது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு இந்தியா வந்தபோது மணிரத்னத்தின் பாராட்டையும் பெற்றேன். அந்தப் பாடலை தெலுங்கிலும் பாடினேன். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் ரஹ்மான் அந்தப் பாடலை என்னை பாட வைத்து எனக்குப் பெருமை சேர்த்தார்.\nஇயக்குநர் ஷங்கர் படத்தில் பாடியதைப் பற்றிச் சொல்லுங்களேன்...\nஷங்கரின் ‘ஐ’ படத்துக்காக ‘என்னோடு நீ இருந்தால்’ என்கிற பாடலை ரஹ்மான் என்னை உச்சஸ் தாயியில் பாட வைத்தார். பாடல் பதிவின்போது அவர்கள் இருவருமே இருந்தார்கள். ரஹ்மானின் இசை பதிவுக் கூடத்தில் பாடுவதே ஓர் அலாதியான ஆனந்த அனுபவம். இசை பதிவுக்குப் பிறகு ஷங்கர் என்னை பாராட்டினார்.\nஅனிருத் இசையில் பாடியது எப்படி இருந்தது?\n‘நானும் ரௌடிதான்’ படத்தில் ‘எனை மாற்றும்...’ என்ற பாடலை அனிருத் இசையில் சான்பிரான்ஸிஸ் கோவில் இருந்தபடியே பாடினேன். அனிருத் இந்தப் பாடலை அற்புதமாக உருவாக்கியிருந்தார்.\nஉங்களின் இசைத்துறை கனவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்களேன்...\nஇசைத்துறையில் எனக்கு மூன்று கனவுகள். ஒன்று, கர்னாடக இசை கச்சேரிகள் செய்வது. அடுத்தது, சொந்தமாக இசையமைப்பது. மூன்றாவது பின்னணிப் பாடுவது. இந்த மூன்று கனவுகளுமே இறையருளால் நிறைவேறி வருகின்றன. மூன்றுமே பெரிய சவால்கள்தான். அவற்றை எதிர்கொண்டு வெற்றிப் பாதையில் குதிரையைச் செலுத்துவது நல்லதொரு அனுபவமாகவே இருக்கிறது.\nஇளைஞர்களின் ’துள்ளிசை’யாக சமீபத்தில் வெளி வந்துள்ள ‘தள்ளிப் போகாதே...’ பாடலைப் பற்றி..\nநான் பாடிய நான்காவது பாடல் இது. கௌதம் வாசுதேவ மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் ‘தள்ளிப் போகாதே’பாடலை யூ டியூபில் பல லட்சம் ரசிகர்கள் கேட்டு ரசித்தவண்ணம் உள்ளார்கள். கவிஞர் தாமரையின் மென்மை நிறைந்த வார்த்தைகளுக்கு, அதனினும் சிறப்பான ஓர் இசையைக் கொடுத்து அதை மேலும் மென்மையாக்கி வெற்றிப் பாடலாக்கியுள்ளார் ரஹ்மான். டிசம்பர் இசை விழாவில் பாட வந்த எனக்கு ‘தள்ளிப் போகாதே’ புத்தாண்டு பரிசாகும். சமீபத்தில் நடந்த ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சியில் நான் பாட வந்தபோது இந்தப் பாடலை ரசிகர்கள் முன்னிலையில் ஒளிபரப்பினார்கள். ரசிகர்களின் ஆரவார ஒலி இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.\nஉங்கள் தனி இசைக் கோப்புப் பணி எந்த நிலை யில் உள்ளது?\n2009 முதல் தனிப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி இசையமைத்து வருகிறேன். இப்போது அமெரிக்கா வின் பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் இணைந்து ‘இன்சொம்னியா’ என்ற இசை கோப்பு ஒன்றை உருவாக்கி வருகிறேன். நாம் ஈடுபடும் துறையில், வேலையில் ஒருமனதாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது நான் கண்ட உண்மை.\nரஹ்மான்இசைபாடல்ஆனந்த அனுபவம்பின்னணிப் பாடகர்சித் ஸ்ரீராம்நேர்காணல்\nம.ந. கூட்டணியில் தேமுதிக, தமாகா: வைகோ உற்சாகம்\nஉலக மசாலா: ஓநாய் நண்பன்!
SUCCESS SHIVA: News\nஆகஸ்டு மாதம் நிர்ணயம்: தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்- கமிட்டி தலைவர் சிங்காரவேலு தகவல்\nதமிழ்நாட்டில் உள்ள 11,626 தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை கோவிந்த ராஜ் தலைமையிலான கமிட்டி நிர்ணயம் செய்தது.3வருடத்திற்கு பொருந்தக்கூடிய இந்த கல்வி கட்டணம் வருகிற மே மாதத்தில் நிறை வடைகிறது. அதனால் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.\nஇது குறித்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்கராவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-\nதனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம் நிர்யணம் செய்வது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டமைப்பு ஆசிரியர்களின் தகுதி, சம்பளம், வகுப்பறைகள், ஆய்வகம், பராமரிப்பு செலவு, குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஒவ்வொரு பள்ளிகளிடமும் கேட்டு இருக்கிறோம். தினமும் 100 பள்ளிகள் வீதம் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.\nஆகஸ்டு மாத இறுதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 910 பள்ளிகளுக்கு இது வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. அந்த பள்ளிகளுக்கு இன்று முதல் தினமும் 100 பள்ளிகள் வீதம் ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.\nஇந்த பள்ளிகளுக்கு3வாரத்துக்குள் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். கடந்த ஆண்டு மாணவர்களிடம் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்த பள்ளி களிடமிருந்து 1 கோடியே 43 லட்சம் திருப்ப பெறப்பட்டு பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது.\nபுதிய கல்வி கட்டணம் ஆகஸ்டு மாதம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் அதற்கு முன்னதாக திறந்து விடுவதால் மாணவர்கள் இந்த முறையும் அதிக கல்வி கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறது.\nபார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிகரெட், மொபைல் போன் மற்றும் உயர் ரக கார்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளதோடு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், 2009ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2வது முறையாக பதவியேற்றது. இந்த அரசின் கடைசியான, அதேநேரத்தில், முழு அளவிலான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பலன் அடைய, பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நேர்முக வரிகள் மூலம், 13 ஆயிரத்து, 300 கோடி மற்றும் மறைமுக வரிகள் மூலம், 4,700 கோடி என, கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படையான வருமான வரி வீதத்தில், எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும்,2லட்சம் முதல்,5லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், தாங்கள் செலுத்தும் வரியில், 2,000 ரூபாயை குறைத்துக் கட்டும் வகையில், சிறிய வரிச்சலுகை தரப்பட்டுள்ளது. இந்தச் சலுகையால், வரி செலுத்துவோரில், 1.8 கோடி பேர் பலன் அடைவர். நாடு முழுவதும், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 42 ஆயிரத்து 800 பேர். இவர்கள் அனைவருக்கும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். அதேபோல, கம்பெனிகளும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ரூபாய், 50 லட்சத்திற்கு மேல், எந்த ஒரு அசையாச் சொத்தை ஒருவர் விற்பனை செய்தாலும், இனி, 1 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பில், விவசாயம் சார்ந்த விளை நிலங்களுக்கு மட்டும், விதி விலக்கு உண்டு. இறக்குமதி செய்யப்படும் உயர்ரக சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிகள் மற்றும் மோட்டார் படகுகள் மீதான, இறக்குமதி வரி, 75 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களுக்கான, கலால்வரி, 27 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும் அதிகரிக்கும். புகையிலையில் தயாரிக்கப்படும், சிகரெட் மீது வரி விதிப்பது, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வழக்கமாக உள்ளது. அதேபோல், இந்த பட்ஜெட்டிலும், புகைப்பிடிப்போரின் பாக்கெட்டில் கைவைக்கும் வகையில், சிகரெட் மீதான கலால் வரி, 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nமது அருந்த வசதி உள்ள, "ஏசி' உணவகங்களுக்கு மட்டுமே, இதுவரை சேவை வரி அமலில் இருந்தது. இனி, மது அருந்தும் வசதி இல்லா விட்டாலும், "ஏசி' உணவகங்களுக்கு சேவை வரி விதிக்கப்படும். மேலும், 2,000 ரூபாய்க்கு அதிகமான விலை கொண்ட, மொபைல் போன்களுக்கு, தற்போது அமலில் உள்ள, 1 சதவீத கலால்வரி,6சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்களின் விலை உயரும். தரையில் பதிக்க பயன்படும் பளிங்கு கற்கள், ஆயத்த ஆடைகள், தரை விரிப்புகள் மற்றும் சணல் பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகள் குறையும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும், தொழில்கல்வி வகுப்புகள் மற்றும் விவசாய பரிசோதனை வசதிகள் போன்றவற்றுக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேவை வரி செலுத்தாமல், ஏமாற்றி வருவோர், தானாக முன்வந்து வரி செலுத்தும் வகையில், பொது மன்னிப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அபராதம் மற்றும் வட்டி இல்லாமல், 10 லட்சம் பேர் வரி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், தண்ணீர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் ஊரக மேம்பாட்டிற்காக, நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை எடுத்துக் கொண்டால், வளர்ச்சி வீதம்,5சதவீதத்திற்கு அதிகமாக உள்ள நாடுகள் சீனா மற்றும் இந்தோனேசியா மட்டுமே. அதனால், இந்தியாவின் வளர்ச்சிவீதம், மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிதிபற்றாக்குறை என்பது, 5.2 சதவீதமாக உள்ளது. இதை, வரும் நிதியாண்டில், 4.8 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.\nபணவீக்கம், மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இருப்பினும், மொத்த விலை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் என்பது,7சதவீதம் வரை உள்ளது. உணவு பொருட்களின் மீதான பணவீக்கமே, அதிகமாக உள்ளது. இதை சரிசெய்ய, உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் என, மூன்று தரப்பினருக்கும், சில வகையில், பட்ஜெட்டில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டில்லி பாலியல் வன்முறைக்கு பலியான பெண்ணின் நினைவாக, "நிர்பயா' என்ற பெயரில், 1,000 கோடி முதலீட்டில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், பெண்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும். பெண்களுக்கு என, தனியாக பொதுத்துறை வங்கி ஒன்றும், துவக்கப்படும் என்றும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இளைஞர்களுக்காக, 1,000 கோடி ரூபாயில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறமைகளை மேம்படுத்தும் வகையில், 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, முடிவில், தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். ஏழைகளுக்கு வழங்கப்படும், மானிய உதவிகள் உள்ளிட்ட அனைத்துமே, நேரடியாக பயனாளிகளுக்கு, வங்கிகள் மூலமாக செலுத்தும் திட்டம் விரைவில், நாடு முழுவதும் அமலாகும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* மொபைல் போன்\n* ஆடம்பர கார்கள்\n* இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் அதிக வசதிகள் கொண்ட, உயர் ரக கார்கள்\n* 800 சி.சி.,க்கு மேலான மோட்டார் பைக்குகள்\n* உல்லாச படகுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் படகுகள்\n* குளிர்சாதன வசதி உணவகங்களில் சாப்பிட...\n* 50 லட்சம் ரூபாய்க்கு மேலான அசையா சொத்துக்களை விற்றால்...\n* தரையில் பதிக்கப்படும் மார்பிள்கள்* இறக்குமதி கச்சா பொருட்களில் தயாரிக்கப்படும் பட்டு ஆடைகள்* "செட்-டாப்' பாக்ஸ்கள்\n* பார்க்கிங் கட்டணம்* 1 கோடி ரூபாய்க்கு மேல் வீடு வாங்கினால்...\n* வணிக முத்திரையிடப்பட்ட ஆயத்த ஆடைகள்\n* விலை மதிப்புமிக்க ஆபரண கற்கள்\n* தரை விரிப்புகள் மற்றும் சணலில் தயாரான தரையை\nமூட உதவும் பொருட்கள்\n* உமி நீக்கப்பட்ட ஓட்ஸ் தானியம் மற்றும் உயர் ரக பருப்புகள்\n* மரவள்ளிக் கிழங்கு\n* வாகன அடிச்சட்டம்\nகவர்ச்சியும் இல்லை; புதிய வரிகளும் இல்லை\n* வருமான வரி வீதங்களில் மாற்றம் இல்லை\n*2-5லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, 2,000 ரூபாய் வரிச்சலுகை\n* 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கு, 10 சதவீதம் கூடுதல் வரி\n* முதல் முறை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு, 1 லட்ச ரூபாய் வட்டி சலுகை\n* 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆண்களும், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களும், வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரலாம்\n* நெசவாளர்களின் கடன்களுக்கு,6சதவீத வட்டிச் சலுகை\n* ராணுவத்திற்கு,2லட்சத்து3ஆயிரத்து, 672 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* விவசாய கடன்களுக்கு,7லட்சம் கோடி ரூபாய் கடன்\n* புகையிலை பொருட்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும்\n* ராஜிவ் சேமிப்பு திட்டத்தின் அதிகபட்ச வருமான வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 12 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு\n* நாட்டின் முதல் பெண்கள் வங்கி, அக்டோபரில் துவக்கப்படும்.\n* ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம், கை ரிக்ஷா இழுப்பவர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் போன்றோருக்கும் விஸ்தரிப்பு\n* 1,000 கோடி ரூபாயில், "நிர்பயா' நிதியம்\n* நிதிப் பற்றாக்குறை, 4.8 சதவீதமாக இருக்கும்\n* திட்டச் செலவிற்கு,5லட்சத்து 55 ஆயிரத்து 322 கோடி ரூபாய்; திட்டமில்லா செலவுக்கு, 11 லட்சத்து 9,975 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* புதிய வரிகள் மூலம், 18 ஆயிரம் கோடி வசூல்\n* சேவை வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டம்\n* பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 14 ஆயிரம் கோடி நிதியுதவி\n* சிறுதொழில் நிதியுதவி நிறுவனமான, "சிட்பி'யின் மறு நிதிக்கு, 10 ஆயிரம் கோடி நிதி\n* சி.எஸ்.டி., முதற்கட்ட இழப்பீடாக, மாநிலங்களுக்கு, 9,000 கோடி ரூபாய்.\n* தேசிய உணவு பாதுகாப்பு தவணைத் தொகை, 10 ஆயிரம் கோடியாக நிர்ணயம்\n* அடிப்படை உற்பத்தி வரி, சேவை வரியில் மாற்றமில்லை\n* கையாலான தரை விரிப்பு, சணல், கயிறு தரை விரிப்புக்கு சுங்க வரி விலக்கு\nபிளஸ்2தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு\nதமிழகம் முழுவதும் பிளஸ்2பொதுத்தேர்வு, நாளை துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில்,7லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.\nமின்தடை காரணமாக மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது' என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இதற்காக, தேர்வு மையங்களில் டீசல் ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்று, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு மின்வாரியம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் குறித்த பட்டியலை கேட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு உட்பட பகுதியில் மட்டும், காலை, 10 மணி முதல், மதியம், 1 மணி வரை, தடையில்லாத மின்சாரம் வழங்க திட்டமிட்டு, தேர்வுமைய பள்ளிகளின் பட்டியலை மின்வாரியம் வாங்கியதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nமின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, "தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது உண்மை. முன்கூட்டியே அறிவித்து, மின்சாரம் தரமுடியாமல் போய்விட்டால், அரசுக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படும். முழுமையாக செயல்படுத்த பிறகு, தடையில்லா மின்சாரம் கொடுத்தோம் என்று அரசு அறிவிக்கும்' என்றனர்.\nகிரகம் செல்ல தம்பதிகளுக்கு வாய்ப்பு\nசெவ்வாய் கிரகத்துக்கு தேனிலவு செல்ல, தம்பதியினருக்கு, அமெரிக்க செல்வந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் செல்வந்தர், டென்னிஸ் டிடோ, 72. அடிப்படையில், விண்வெளி அறிவியல் இன்ஜியரான இவர், "நாசா' விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். கடந்த, 2001ல், பூமியில் இருந்து, 350 கி.மீ., உயரத்தில் உள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, இவர் பயணம் செய்துள்ளார்.\nஇவர், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு, தேனிலவு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் கூறியதாவது:பூமியில் இருந்து, 501 நாள் பயணமாக, இருவரை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள விண்கலங்களில் ஒன்று, இருவர் பயணம் செய்யும் விதமாக, மாற்றியமைக்கப்படும்.பூமியில் இருந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில், செவ்வாய் கிரகத்துக்கு சென்றால், பயண நேரம் குறைவாக இருக்கும்.\nவரும், 2018ல், செவ்வாய் கிரகத்துக்கு சென்று வர, 500 நாட்களே ஆகும். இந்த வாய்ப்பை தவற விட்டால், அதன் பின், செவ்வாய் கிரகம் சென்று வர, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும்.பூமியை விட்டு, வெகு தூரம் செல்லும் போது, பூமி ஒரு நீல நிற புள்ளி போல் தெரியும். அதை பார்த்த சந்தோஷத்தில், அருகில் இருப்பவரை, அணைத்து கொள்ள தோன்றும். எனவே, இந்த பயணத்தில் பங்கேற்பவர்கள், தம்பதிகளாக இருந்தால், நன்றாக இருக்கும்.\nஇவ்வாறு, டென்னிஸ் டிடோ கூறியுள்ளார்.\nரயில்வே பட்ஜெட் 2013\nலோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டணம் எதுவும் நேரடியாக உயர்த்தப்படவில்லை. ஆனால், முன்பதிவு கட்டணம், முன்பதிவு ரத்து கட்டணம், தத்கால் கட்டணம் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் துணை கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளன.\nவரும், 2013-14ம் ஆண்டிற்கான, ரயில்வே பட்ஜெட்டை, லோக்சபாவில், நேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும், ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், இந்த ஆண்டே தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கட்டண உயர்வு இல்லாத பட்ஜெட்டை பன்சால் தாக்கல் செய்தார். அதே நேரத்தில், ரயில்வேயில் எடுத்து செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம்,5சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.\nபட்ஜெட்டில் பன்சால் அறிவித்ததாவது:\nபயணிகள் ரயில் கட்டணம், கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டும் கூட, 850 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை, அரசு ஏற்றுக் கொள்ளும். டீசல் விலை உயர்வு காரணமாக, சரக்கு கட்டணம் உயர்த்தப்படும். வரும், 2013-14ம் நிதி ஆண்டில், ரயில்வே துறையில், 63 ஆயிரத்து, 363 கோடி ரூபாய் வரை, முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. புதுடில்லி, நிஜாமுதீன், பழைய டில்லி ஆகிய ரயில் நிலையங்களை, நவீன வசதிகளுடன் கூடியதாக மேம்படுத்த, 100 கோடி ரூபாய் செலவிடப்படும். நாடு முழுவதும், 10 ஆயிரத்து, 797 இடங்களில், ஆளில்லா ரயில்வே, "கிராசிங்'கள் உள்ளன. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம், இவை அனைத்தும், இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுவதுமாக நீக்கப்பட்டு, ஆளில்லா ரயில்வே, "கிராசிங்'கள் என்பதே, இல்லாத அளவுக்கு மாற்றப்படும். பயணிகளின் பாதுகாப்பை, உத்தரவாதப்படுத்துவதற்கு என, 10 ஆண்டு திட்டம் ஒன்று நிறைவேற்றப்படும். ரயில் விபத்துகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமைகள் மேம்படுத்தப்படும். செகந்தராபாத்தில், ரயில்வே பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். துறைமுக பகுதிகளை, ஒருங்கிணைக்க, 3,800 கோடி ரூபாய் வரை, ஒதுக்கப்படும். ரயில்களில், பெண்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, மேலும் கூடுதலாக, ரயில்வே பெண் போலீசார் பணியமர்த்தப்படுவர். ஆன்-லைன் டிக்கெட் பதிவு முறை, நவீனப்படுத்தப்படும். அதன்படி, இரவு, 11:30 மணி வரை, இன்டர்நெட் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போன்கள் மூலமாக, இ-டிக்கெட்டிங் வசதியும் ஏற்படுத்தப்படும். ரயில்வே சமையலறைகள் அனைத்தும், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றதாக அமைக்கப்படும்.\nஇந்த ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. புதிய ரயில் திட்டங்கள் என்று பார்க்கும்போது, பெங்களூரு - சத்தியமங்கலம்; காரைக்கால் - பேரளம்; தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை; ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்தில், துணை திட்டமாக, இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஆவடி ஆகியவற்றை இணைக்கும் வகையில், துணை ரயில் பாதையும் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. காரைக்குடி - திண்டுக்கல்; காரைக்குடி - மதுரை; தஞ்சாவூர் - அரியலூர் மற்றும் திருநெல்வேலி - சங்கரன்கோயில் ஆகிய இடங்களில், புதிய ரயில்வே தடங்கள் அமைப்பதற்கு, சர்வே எடுக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபுதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்:\nசென்னை - காரைக்குடி - வாரம் ஒருமுறை, சென்னை - பழநி - தினமும் - வழி: ஜோலார்பேட்டை, சேலம், கரூர், நாமக்கல், சென்னை எழும்பூர் - தஞ்சை - தினமும் - வழி: விழுப்புரம், மயிலாடுதுறை, சென்னை - ஸ்ரீரடி சாய்நகர் - வாரம் ஒருமுறை, கோவை - மன்னார்குடி - தினமும் - வழி: திண்டுக்கல், சென்னை - பிக்கானிர் - வாரம் ஒருமுறை - வழி: நாக்பூர், கோவை - ராமேஸ்வரம் - வாரந்தோறும், நாகர்கோயில் - பெங்களூரு - தினமும் - வழி: மதுரை, திண்டுக்கல், புதுச்சேரி - கன்னியாகுமரி - வாரம் ஒருமுறை - வழி: திருச்சி, புதுச்சேரி - திருப்பதி - வாரம் ஒருமுறை ஆகியவை கிடைத்து உள்ளன. பழநிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில், தினந்தோறும், பயணிகள் ரயில் இயக்கப்படும். அதேபோல, சென்னை - திருப்பதி இடையிலும், பயணிகள் ரயில் இயக்கப்படும்.\nதற்போது இயக்கப்படும் ரயில்களில் சில, மேலும் சில ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தற்போதைய, சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும். சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி வரை நீட்டிக்கப்படும். மங்களூரு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும். மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில், பழநி வரை நீட்டிக்கப்படும். காரைக்குடி - மானாமதுரை ரயில், விருதுநகர் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வாரத்தில் ஒருமுறை மட்டுமே இயக்கப்படும், சென்னை - டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயக்கப்படும். தற்போது வாரத்தில், ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படும், கன்னியாகுமரி - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில், இனி வாரம் முழுவதும் இயக்கப்படும். தற்போது, ஆறு நாட்களுக்கு இயக்கப்படும், நாகர்கோயில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில், இனி வாரம் முழுவதும் இயக்கப்படும். செங்கோட்டை - பகவதிபுரம் இடையிலான அகலப்பாதை திட்டம், இந்த ஆண்டு முடிவடையும். விழுப்புரம் - திண்டுக்கல் ரயில் திட்டத்தில், வாலடி - பழங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான இரட்டைப் பாதை பணிகள், இந்த ஆண்டு முடிவடையும்.\nஇந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், புது ரயில்கள், பாதைகள் பெரும்பாலும், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தொகுதியான சிவகங்கையை மையப்படுத்தியே உள்ளன. அடுத்து, தி.மு.க., - எம்.பி.,யும் ரயில்வே ஆலோசனைக்குழு தலைவருமான, டி.ஆர்.பாலு தொகுதிக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இவர், இப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். அடுத்த தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியை குறிவைத்து உள்ளார். இந்த இரண்டு தொகுதிகளுக்கும், அதிக அளவு முக்கியத்துவம் வழங்கும் வகையில், பட்ஜெட்டில் புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு, ரயில்களில் பயணிகள் அதிக அளவில் பயணிக்கின்றனர். இந்த பாதை, ஒற்றை பாதையாக இருப்பதால், அதிக அளவில் ரயில்களை இயக்க முடியவில்லை; வேகமாகவும் செல்ல வழியில்லை. இந்த பாதையை இரட்டை பாதையாக மாற்றி, மின் மயமாக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.\nஉரையை பாதியில் நிறுத்திய பன்சால்:\nரயில்வே பட்ஜெட் உரையை, அமைச்சர் பன்சால் வாசித்த போது, எம்.பி.,க்கள் பலர், கோஷங்கள் எழுப்பினர். "பஞ்சாப்பிற்கே அனைத்து திட்டங்களும் வாரியிறைக்கப்பட்டு உள்ளன' என்று கூறி, அமளியில் இறங்கினர். அமைச்சர் பவன்குமார் பன்சால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், "இது ஒரு பஞ்சாப் ரயில் பட்ஜெட்' எனவும் கூச்சலிட்டனர். இதனால், பன்சால், தன் உரையை தொடர்ந்து வாசிக்க முடியாமல், திணற நேர்ந்தது. ரயில்வே பட்ஜெட்டை, தான் முழுவதும் படித்து விட்டதாக ஏற்றுக் கொள்ளும்படி, சபையில் அறிவித்து விட்டு, பாதியிலேயே நிறுத்தி விட்டார். ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலே, முதன் முறையாக, அமைச்சர் ஒருவர், பாதியிலேயே பட்ஜெட் உரையை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது, இதுவே முதன்முறை.\nசொந்த தொகுதிக்கு பன்சால் தாராளம்:\nரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சாலின் சொந்த தொகுதிக்கு, பல சலுகைகள் கிடைத்துள்ளன. ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், சண்டிகார் லோக்சபா தொகுதியிலிருந்து, காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின், பொதுவான தலைநகரமாக, சண்டிகார் உள்ளது. ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த இரண்டு மாநிலங்களுக்கும், கணிசமான சலுகைகள் கிடைத்துள்ளன. நவீன சிக்னல் தொழில் நுட்ப வசதி, ஐந்து புதிய ரயில் பாதைகள், 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு புதிய பயணிகள் ரயில், ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவைதவிர, இந்த இரண்டு மாநிலங்களிலும், ஐந்து ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு ரயில் பாதைகளை, மின் மயமாக்குவதற்கான அறிவிப்பும், நேற்று வெளியிடப்பட்டது. இரண்டு புதிய ரயில் பாதைகளை அமைப்பதற்கான ஆய்வுகள், வரும், மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என்றும், நேற்றைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்சால், ரயில்வே அமைச்சராக பதவியேற்ற, குறுகிய காலத்துக்குள்ளேயே, சண்டிகார்-டில்லி இடையே, மூன்று சதாப்தி ரயில்கள், புதிதாக இயக்கப்பட்டுள்ளன. கடன்ரயில்வே துறைக்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, வரும் நிதியாண்டில், வெளிச் சந்தையில், 15 ஆயிரத்து, 103 கோடி ரூபாய் கடன் வாங்க, திட்டமிட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் வாங்கிய கடனை விட, அதிகம்.
வாஜ்பாயி செமையா சமைப்பார் தெரியுமா ? நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் மன்னன் இந்த வாஜ்பாயி !! ருசிகர தகவல்கள் …\nchennai, First Published 17, Aug 2018, 7:24 AM\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஒரு நல்ல உணவிப் பிரியர் என்பதும், அவர் மிக நான்றா சமையல் செய்வார் என்தும் யாரும் அறிந்திரா புதிய ருசிகரமான தகவல். நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் அவர் ஒரு குழந்தையைப் போன்றவர் என மிகுந்த உருக்கத்துடன் தெரிவிக்கின்றனர் அவருடன் மி க நெருக்கமாக இருந்தவர்கள்.\nஇது குறித்து அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் பல ருசிகர தகவல்கள் தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் கூட வாஜ்பாய் உப்புக்கடலையை கொறித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு தடவையும் தட்டு நிறைய அதை நிரப்பி வைக்க வேண்டும். கூட்டம் முடிவடையும்போது, தட்டு காலியாகி இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.\nவாஜ்பாய்க்கு இனிப்புகளும், கடல் உணவுகளும் குறிப்பாக இறால் மிகவும் பிடிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் புகழ்பெற்ற உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிடுவார். வாஜ்பாயின் சீடரான லால்ஜி தாண்டன், லக்னோவில் இருந்து எப்போது டெல்லி வந்தாலும் கபாப் உணவு வகைகளை வாங்கி வந்து தருவார்.\nமத்திய அமைச்சர் விஜய் கோயலுக்கு பழைய டெல்லியில் இருந்து சாட் உணவுவகைகளை வாங்கி வரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.\nதற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்து இறால் வாங்கி வருவார். ஏராளமான மசாலாவுடன் பக்கோடா சாப்பிடுவதும், மசாலா டீ அருந்துவதும் வாஜ்பாய்க்கு பிடித்தமான விஷயம்.\nஒருமுறை அரசாங்க விருந்தின்போது, உணவு பகுதியில், குலாப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்பு வகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்தவுடன் , வாஜ்பாய் அந்த பகுதிக்கு சாப்பிடுவதற்காக அங்கே செல்லத் தொடங்கினார்.\nஅதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மாதுரி தீட்சித்தை வாஜ்பாய்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு மாதுரி தீட்சித்துடன் திரையுலகம் குறித்து வாஜ்பாய் உரையாடத் தொடங்கினார். அந்த இடைவெளியில், இனிப்பு வகைகளை அங்கிருந்து மறைத்து விட்டனர் அந்த அதிகாரிகள்.\nவாஜ்பாய்க்கும் நன்றாக சமைக்கத் தெரியும். தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு அவரே ஏதேனும் ஒரு உணவுவகையை சமைத்து வழங்குவார். அது பெரும்பாலும் இனிப்பு வகையாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கும் .\nதற்போத உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட வாஜ்பாய் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர்.
நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு – Thinasari\nஊட்டி : நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், ஆங்காங்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கியது. எனினும் ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் அவலாஞ்சியில் 10 செ.மீ., அப்பர் பவானியில் 7.3 செ.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரி2செ.மீ., மழை பதிவாகி உள்ளது.\nமஞ்சூர் – -கிண்ணக்கொரை சாலையில் கேரிங்டன் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ராட்சத மரங்கள் விழுந்தன. நெடுஞ்சாலை துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர். ஊட்டி – -கூடலுார் சாலையில் பைக்காரா அருகே அடுத்தடுத்து நான்கு மரங்கள் விழுந்தன. தீயணைப்பு துறையினர் மரங்களை அப்புறப்படுத்தினர்.கோத்தகிரி — ஊட்டி சாலையில் பாக்கிய நகர் பகுதியில் அதிகாலை 3:00 மணிக்கு சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநீலகிரி குந்தா அணைக்கு வினாடிக்கு 200 கன அடி நீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 89 அடிக்கு, 88.5 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களுக்கு ராட்சத குழாயில் மின் உற்பத்திக்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ”மழையால் பாதிக்கப்படுவோருக்காக, மாவட்டத்தில் 436 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் தங்குவதற்கு வரவில்லை. பாதிப்பு இருந்தால் அந்தந்த பகுதி வருவாய் துறையினரை அணுகலாம்” என்றார்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட காட்டாற்றுகள் வாயிலாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த இரு நாட்களில் அணையின் நீர் மட்டம்4அடி உயர்ந்துள்ளது. அணையில் மொத்தமுள்ள 90 அடியில் நேற்று காலை நிலவரப்படி 69.39 அடி நீர்மட்டம் இருந்தது. திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி 41.36 அடிக்கு நீர் மட்டம் இருந்தது.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கொடலங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டுக் கூரைகள் துாக்கி வீசப்பட்டன. 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்தன. வத்தலகுண்டு — பண்ணைக்காடு – தாண்டிக்குடி ரோட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. சித்தரேவு, தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் ரோட்டில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தோட்டங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள், சவ்சவ் பந்தல், அவரை, பீன்ஸ், மலை வாழை, ஆரஞ்சு பயிர்கள் சேதமடைந்தன. கொடைக்கானல் — பாச்சலுார் உயர் மின் அழுத்த பாதையில் மரங்கள் முறிந்து, மின் ‘சப்ளை’ பாதித்தது.\nவருவாய்த் துறை, உள்ளாட்சி, நெடுஞ்சாலைத் துறையினர் சரிசெய்த பின் போக்குவரத்து சீரானது.விவசாயி முனியசாமி கூறுகையில், ”நள்ளிரவில் பலத்த காற்று வீசியது. என்னவென்று அறியும் முன், வீட்டின் மீது மரம் விழுந்தது” என்றார்.\nவிவசாயி சதாசிவம் கூறுகையில், ”சூறைக்காற்றுக்கு மிளகு, மலை வாழை, காபி பயிர்கள் சேதம் அடைந்தன. கஜா புயலுக்கு பின் இது மிகப்பெரிய இழப்பாகும். அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்” என்றார்.\nNext: பள்ளிகள் திறப்பா? இன்று ஆலோசனை
ஆப்கானில் துப்பாக்கிமுனையில் பயணிகள் கடத்தல் - The Subeditor Tamil\nby SAM ASIR, Nov 26, 2020, 22:42 PM IST\nஆப்கானிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கிழக்கு வார்டாக் மாகாணத்தில் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீஸ் செய்தி தொடர்பாளர் ஹாஜி முகமது ஆஃபியானி இதை தெரிவித்துள்ளார்.\nகிழக்கு வார்டாக் மாகாணத்தில் ஜால்ரிஸ் மாவட்டத்தில் காபூல் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்களை திடீரென வழிமறித்து துப்பாக்கி முனையில் 28 பயணிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள அவர், தாலீபான் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து விடுவிக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், தாலீபான் தீவிரவாதிகள் இது குறித்து கருத்து எதுவும் இன்னும் கூறவில்லை.\nYou'r reading ஆப்கானில் துப்பாக்கிமுனையில் பயணிகள் கடத்தல் Originally posted on The Subeditor Tamil
மிர்சாப்பூர் : ரூ. 312 க்காக 41 வருடம் இழுக்கப்பட்ட வழக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon\nமிர்சாப்பூர் : ரூ. 312 க்காக 41 வருடம் இழுக்கப்பட்ட வழக்கு\nரூ. 312 நீதிமன்ற கட்டணத்துக்காக போடப்பட்ட ஒரு வழக்கு 41 வருடம் இழுக்கடிப்பட்டு தீர்ப்பு வரும் போது வெற்றி பெற்ற பெண்மணி உயிருடன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகங்கா தேவி என்னும் பெண் ஒருவர் கடந்த 1975 ஆம் வருடம் தன்னுடைய சொத்து குறித்த விவகாரத்தில் மிர்சாப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவருக்கு அப்போது வயது 37. அந்த வழக்கில் இரு வருடம் கழித்து அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதற்காக அவர் நீதிமன்றக் கட்டணம் ரூ.312 செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.\nகங்காதேவி ரூ. 312 செலுத்தி விட்டு அதற்கான ஆவணங்களை இணைத்து நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அந்த ஆவணம் தொலைந்து விட்டது. ஆகையால் கங்கா தேவி பணம் செலுத்தவில்லை எனக் கூறிய நீதிமன்றம் அவரை அந்த கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டது. தாம் ஏற்கனவே அந்தக் கட்டணமான ரூ.312 ஐ செலுத்தி விட்டதாகவும் அதை மீண்டும் செலுத்த முடியாது எனவும் அவர் மீண்டும் ஒரு வ ழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியது. அந்த தீர்ப்பில் கங்காதேவி கட்டணம் செலுத்தியது நிரூபிக்கப் பட்டு விட்டதாகவும் அதனால் அவர் மீண்டும் ரூ. 312 செலுத்த வேண்டாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. வழக்கில் வெற்றி பெற்ற கங்காதேவி கட்ந்த 2005 ஆம் வருடம் மரணம் அடைந்து விட்டார்.\nநீதிமன்ற ஊழியர்கள் செய்த தவறுக்காக போராடிய பெண்மணி தான் வென்றதை பார்க்க உயிருடன் இல்லாதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\n2016 புத்தாண்டு பலன்: மகர ராசி அன்பர்களுக்கு.. பா.ம.க தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: ஜி.கே. மணி ஜாகிர்நாயக் தலையை துண்டித்தால் ரூ50 லட்சம் பரிசு! : சாத்வி பிராச்சி சர்ச்சை பேச்சு\nTags: Case dragged on for 41 years over 'missing' court fee of Rs 312. at mirzapur\nPrevious மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்: மகராஷ்டிராவில் 20 பேர் பலி\nNext தனது சொத்துக்களை மத்தியஅரசு சட்டவிரோதமாக கைப்பற்றி உள்ளது: தலைமறைவாக உள்ள மெகுல்சோக்ஷி குற்றச்சாட்டு
மீண்டும் வரலாற்றை நோக்கி… - Usthaz Mansoor\nமீண்டும் வரலாற்றை நோக்கி…\nUsthaz Mansoor July 13, 2017 கட்டுரைகள்\n“நாம் கட்டாருக்காகவோ துருக்கி சார்பாகவோ வாதாடவில்லை. மீண்டும் வரலாற்று மேடையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரும் சமூகத்திற்காகவே வாதாடுகிறோம்.” (அறிஞா் முஹம்மத் முக்தார் அல் ஷின்கீதி)\nமுஸ்லிம் சமூகம் இப்போது நிற்கும் இடம் வரலாற்று மாற்றத்தின் கட்டமாகும். அரபு வசந்தம் என்ற அரபுலகப் புரட்சி என்பது நீண்ட வரலாற்றின் மிக மோசமான சுமைகளை எடுத்தெறிந்து சமூகம் எழுந்த நிகழ்ச்சியாகும்.\nஒரு சமூகம் நீண்ட நெடுங்காலமாக தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை இலகுவில் எடுத்தெறிய முடியாது. பல நூற்றாண்டு சீர்கேடுகளை ஓரிரு நாட்களில் சீர்படுத்துவது ஓரு போதும் சாத்தியமில்லை. அரபுலகில் நாம் காணும் குழப்ப நிலை என்பது இந்தப் பின்னணி கொண்டதாகும்.\nஇக் கருத்துப் பின்னணியில் அரபு வசந்தம் செத்துப் போய்விடவில்லை அது பயங்கரத் தடைகளை எதிர் கொண்டு மிகுந்த சிரமங்களுடன் அடியெடுத்து வருகிறது. அரபு வசந்தத்தின் இன்னொரு அலையொன்று பாரியளவில் எழும் சந்தர்ப்பம் இன்னும் இரண்டொரு வருடங்களில் நடைபெறவுள்ளது. இது முன்ஸிப் அல் மா்ஜுகி, பேராசிரியா் யூசுப், பேராசிரியர் அபூ யஃரப் அல் மா்ஜுகி, கலாநிதி ஹாகிம் அல் முதைரி, பஹ்மி ஹுவைதி, ராஷித் அல் கன்னூஷி, முஹம்மத் முக்தார் அல் ஷின்கீதி போன்ற ஆய்வாளர்களது கருத்தாகும்.\nஅரபு உலகப் புரட்சி எழுந்த போது அதனை ஒடுக்க சமூக சீர்கேடுகளால் இலாபம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்த எதிர்ப் புரட்சியாளர்களும் எழுந்தார்கள். அவர்கள் ஆங்காங்கே சில தற்காலிக வெற்றிகளையும் கண்டுள்ளார்கள். அத்தோடு சர்வதேச அழுத்த சக்திகளும் எதிர் புரட்சியார்களைப் பலப்படுத்தினார்கள் இந்தப் பின்னணி கொண்டதே கட்டாருக்கு எதிரான முற்றுகையாகும் இந்த வகையில் புரட்சி பல பயங்கர சவால்களை எதிர்க் கொண்டுள்ளது.\nஒரு போதும் சமூகப் பொது நாட்ட அலைக்கு முன்னால் நிற்பது சாத்தியமில்லை. ஆயினும் புரட்சிகள் எதுவும் இலகுவில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எனவே பல்வேறு பயங்கர அழிவுகள் சோதனைகளுக்கும் பின்னர்தான் இப் புரட்சி வெல்லும்.\nஇறை தூதை சுமந்து சாதனைகள் படைத்த சமூகம் பல்வேறு சமூகக் காரணிகளால் பின் தள்ளப்பட்டு ஒடுங்கியது. இரண்டு நூற்றாண்டு காலமாக அதனை மீளெழுப்ப நடந்த முயற்சிகளின் விளைவாக அந்த சமூகம் மீண்டும் வரலாற்றுக்கு வருகிறது. நாம் அந்த சமூகத்தை நோக்குகிறோம். கட்டார் துருக்கி சவுதி அரேபியா, எகிப்து என்ற மக்கள் அபிப்ராயத்திற்கு முரணான செயற்கை எல்லைகள் கொண்ட நாடுகளை நோக்கவில்லை. இந்த அரபுப் புரட்சியின் அங்கத்தவர்கள் இந்த எல்லா நாடுகளிலும் உள்ளார்கள். அவர்கள் கட்டாரிலும், துருக்கியிலும் மட்டுமல்ல.\nஎனவே கட்டாரா, துருக்கியா, சவுதியா என்று முரண்பட்டு மோதிக்கொள்வதல்ல. இறை தூதர் (ஸல்) அவர்கள் அமைத்த அந்த உன்னத சமூகம் மீண்டும் வரலாற்று மேடைக்கு வரப் பிரார்த்திப்போம்.\nOne Response to "மீண்டும் வரலாற்றை நோக்கி…"\nமுஸ்லிம் சமூகம் இப்போது நிற்கும் இடம் வரலாற்று மாற்றத்தின் கட்டமாகும் - Puttalam Online says:\n[…] மீண்டும் வரலாற்றை நோக்கி… […]
March 2017 ~ நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி\nவிபத்தில்4மாணவிகள் பலி - முதல்வர் ரூ.1 லட்சம் நிதியுதவி\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24.3.2017 அன்று ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி\nமாணவிகளை ஏற்றி தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்த மகேந்திரா வேனும், நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த, கல்லூரி\nமாணவிகள் பரைக்கோடு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்த அர்ஜுணன் என்பவரின் மகள் மஞ்சு, திருவிதாங்கோடு, புங்கரையைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சிவரஞ்சினி,\nசக்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் தீபா மற்றும் மண்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி சங்கீதா ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.\nஇந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் மூன்று மாணவிகள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.\nசிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி!\nSaturday, March 11, 2017 இந்தியா No comments\nஇந்தியாவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதே நகரில் Kamatipura காவல் நிலையத்தில் 48 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும்5குழந்தைகளும் உள்ளனர்.\nஇதே பகுதியில் தாய், தந்தையை இழந்த 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். சிறுமியை அவரது மூத்த சகோதரி வளர்த்து\nஇதை அறிந்த பொலிஸ் அதிகாரி சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும், சிறுமியை தான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக அவருடைய உறவினர்களிடம்\nசிறுமி தங்களுக்கு சுமையாக இருப்பதால் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுமியும் அவரது சகோதரியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் திகதி வாகனத்தில் வந்த பொலிஸ் அதிகாரி சிறுமியை கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளார். இதே நகரில் உள்ள Shastripuram என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில்\nஇதுமட்டுமில்லாமல், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத சிறுமியை அவர் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தங்கையை தூக்கிச்சென்ற பொலிஸ் அதிகாரி மீது சகோதரி\nபுகாரை பெற்ற பொலிசார் சிறுமியை கடத்திய பொலிஸ் அதிகாரியை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் அனைத்து உண்மைகளையும் தெரிவித்துள்ளார்.\nதகவல்களை பெற்ற பொலிசார் உடனடியாக சென்று வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை\nஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு,வாயில் சிலிக்கான் திணிப்பு ?\nTuesday, March 07, 2017 இந்தியா No comments\n27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன! 22 டாக்டர்கள் பணி நீக்கம். தினம் தினம் நர்சுகள் டார்ச்சர். மற்ற நோயாளிகளை வெளியே விரட்டினார்கள்.\nலைவ் டே வாசகர்களே, எதை அறிய வேண்டும் என்று துடித்தீர்களோ அது வெளிவர ஆரம்பித்துள்ளது.\nஅதுவும் அதிமுகவினர்கள் மூலமே வெளியாகி உள்ளது. இன்னும் நிறைய வெளிவரும் என்றும் கூறுகிறார்கள். பொறுமையாக படியுங்கள்:\n“செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என்று மட்டும் சொன்னார்கள்.\nஅதன் பிறகு, 75 நாள்கள் யாரையும் பார்க்கவிடாமல் தடுத்துவிட்டு, திடீர் என அவர் இதயத் துடிப்பு முடக்கத்தால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறினார்கள்.\nஇது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ‘பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்’, ‘இட்லி சாப்பிடுகிறார்’ என்று சொல்லிவிட்டு, அவருக்கு ‘செப்டிசீமியா’ என்ற நோய் இருப்பதாக அடுத்து அறிக்கைவிட்டது எதனால்?\nசசிகலாவைத் தவிர யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை. செப்டிசீமியா இருந்தாலும் ஒரு சிலரையாவது உரிய பாதுகாப்புக் கவசங்களுடன் அறைக்குள் அனுப்பியிருக்கலாம். கவர்னரைக் கூட அனுமதிக்காமல் அப்படி என்ன சிகிச்சை ?\nஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அப்போலோவில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப் பட்டுள்ளன.\nஅதன் பின் 22டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏன் அப்படிச் செய்யப்பட்டது? நர்சுகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒரு கேரளா டாக்டரிடம் ஜெ., “என்னை அடிக்கிறார்கள்” என்று அழுதுள்ளார்? அந்த கேரளா டாக்டர் எங்கே..?\n‘‘ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவைப் பார்க்க வருவதாக இரண்டு முறை மோடி சொன்னார்.\nஇரண்டு முறையும் தடுத்தார்கள். எனவே, உள்விஷயங்களை மோடியும் அறிவார். மேலும், சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றத் துடிப்பதை மோடி ரசிக்கவில்லை என்றும்\nஉத்தரப்பிரதேச தேர்தல் முடிந்த பிறகு, தமிழக அரசியலில் மோடியின் பார்வை இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் சசி சிறை சென்றதும்..பன்னீரை ஜனாதிபதி சந்தித்த\nஇரண்டு மாதங்களில் இதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகும் என்றும் சொல்கிறார்கள்.\n‘‘அப்போலோ மருத்துவமனை தந்த ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில், ‘அவர் கீழே விழுந்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்து\nஅப்படியானால், ‘அவர் எங்கே, எப்படி கீழே விழுந்தார்? அவராக விழுந்துவிட்டாரா? அவரை யார் தள்ளிவிட்டது? எதற்காகத் தள்ளிவிட்டார்கள்? அதற்கு என்ன நோக்கம்?’ என்பதை\nபோயஸ் கார்டனில் இருந்து டி.எஸ்.பி ஒருவர்தான் அப்போலோவின் 1066 என்ற ஆம்புலன்ஸ் எண்ணுக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார்.\nஅந்த ஆம்புலன்ஸ், போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்ததும், ஜெயலலிதா அதில் ஏற்றப்பட்டதுமான காட்சிகள் கொண்ட சி.சி.டி.வி\nஅப்போலோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்ஸில்தான் ஜெயலலிதா அழைத்துவரப்பட்டார் என்றால், அவருடன் பயணம் செய்தவர்கள் யார் ?\nஆம்புலன்ஸில் செல்லும் அளவுக்கு சீரியஸ் என்றால், ஆம்புலன்ஸ் உடனே புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டது ஏன்?\nபோயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் சென்ற அடுத்த சில மணி நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் வெளியே, உள்ளே, இரண்டாம் தளம் ஆகியவற்றில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன.\nஅப்போலோவில் கேமராக்கள் அகற்றப்பட்டாலும், போயஸ் கார்டன் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் உள்ளன. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஏன் இதுவரை வெளியிடவில்லை?\nஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம், 2016 மே மாதமே ‘உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் சரியில்லாமல் இருப்பதால் பக்கவாதம் வரப்போகிறது’ என்று எச்சரித்துள்ளார்.\nஅதன்பிறகு அவரை போயஸ் கார்டன் பக்கமே அனுமதிக்காத மர்மம் என்ன? 2016-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பித்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் மாதம் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நிறைய மர்மங்கள் புதைந்தது கிடக்கின்றன.\nஇந்தக் காலகட்டத்தில்தான் அவரது உடலில் சர்க்கரை அளவு உச்சபட்ச நிலையில் இருந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சைகள் அளித்தார்கள்? கால் விரல்களை யாரை வைத்து அகற்றினார்கள்.\nஅப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவுகள் சோதனை செய்யப்பட்டு தரப்பட்டதா?\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாள்களில், அவரைக் காண வந்தவர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.\nஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவரின் உடல் எடை 47 கிலோ குறைந்துள்ளது. பற்கள், கால்கள்\nஉடம்பு வற்றி துரும்பாக மாறிவிட்ட ஜெ., இறந்த பின் முகம் உப்பி காணப் பட்டார். வாயில் சிலிகான் வைத்து தாயகப்பட்டது உண்மையா ?\nஅதற்குக் காரணம் என்ன? யாரை வைத்து,யாரிடம் கையெழுத்து பெற்று அகற்றினார்கள்..? பற்கள் உடை பட்டிருந்தன.\nவெளிநாட்டு மருத்துவர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வந்தபோது, சசிகலா மட்டுமே உடன் இருந்துள்ளார். தமிழ் மட்டுமே தெரிந்த சசிகலா, தமிழே தெரியாத வெளிநாட்டு மருத்துவர்களோடு எவ்வாறு\nவாஸ்து சீனிவாசன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அதிரடி மாற்றங்களைச் செய்து, அந்த அறையை இருட்டாக\nஜெயலலிதாவுக்கு மருந்து கொடுக்கக்கூட, நல்ல நேரம் பார்த்துக் கொடு்த்த தவற்றைச் செய்தது ஏன்?\nஎய்ம்ஸ் மருத்துவக்குழு அப்போலோ வந்து, ஜெயலலிதாவின் நிலையைப் பார்த்துவிட்டு டெல்லிக்குக் கிளம்பியபோது அடித்த கமென்ட்டை இப்போது சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை ‘It isasecret service, notamedical service’ என்று அந்த மருத்துவர்கள்\n2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உதவியாக ஒரு நர்ஸை அனுப்பியுள்ளார். ஆனால், அவர் சில மாதங்களில் இங்கிருந்து அனுப்பப்பட்டார்.\nஅப்போதே மோடி, “உங்களுக்கு அளிக்கப்படும் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்” என்று ஜெயலலிதாவிடம் அறிவுறுத்தி உள்ளார். ‘‘அதையும் இந்த சம்பவங்களையும் முடிச்சுப் போட்டுப் பாருங்கள்’’ என்கிறார்கள் ஒரு தரப்பினர்.\nஅப்போலோ மருத்துவமனை, ‘ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ஐந்து கோடி ரூபாய்’ என்று சொல்லியிருந்தது.\nஆனால், அவருடைய சிகிச்சை செலவு 7.8 கோடி ரூபாய் என்கிறார்கள். அதில் உணவுச் செலவு மட்டும் 30 லட்ச ரூபாய் என்று கணக்குக்\n‘‘30 லட்சம் ரூபாய்க்கு உணவுச்செலவு என்றால் தினமும் யார் யாரெல்லாம் அங்கு இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்’’ என்று ஜனாதிபதியிடம் சொல்லப்பட்டிருக்கிறது.\n‘சி.பி.ஐ வரும்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்’\nகடந்த சில ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுடன் இருந்த சிவகுமார், சமீப காலமாக எங்கும் தலைகாட்டவில்லை. இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.\nமருத்துவமனையில் சசிகலாவின் நிழலாக இருந்தவர், அவருடைய உதவியாளர் கார்த்திகேயன். அவருக்கும் அனைத்தும் தெரியும்’’ என்கிறார்கள் இவர்கள்.\n‘சி.பி.ஐ., எந்த நேரத்திலும் வந்து வளைக்கலாம்’ என்று சொல்கின்றன டெல்லி தகவல்கள். விரைவில் மன்னார்குடி கும்பல் மொத்ததும் உள்ளே போகும் என்கிறார்கள் பன்னீர் தரப்பினர்..\nMonday, March 06, 2017 இந்தியா No comments\nஇந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.\nசில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கணவர் மருத்துவமனையில்\nஆனால், அவரது மனைவி அபாயக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு தினங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக\nநண்பர்களுடன் மனைவியின் உடலை எடுத்துச் சென்ற கணவர் மனைவியின் பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்கமால் சவத்தில் வைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.\nஇத்தகவல் அறிந்த மனைவியின் பெற்றோர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து சுடுகாட்டிற்கு விரைந்துள்ளனர்.\nஆனால், இவர்கள் செல்வதற்குள் பெண்ணிற்கு தீயிட்டுள்ளனர். சவத்தில் எரிந்துக்கொண்டு இருந்த பெண்ணின் உடலை பொலிசார் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.\nஇருப்பினும், பெண்ணின் உடல் சுமார் 70 சதவிகிதம் வரை தீயில் எரிந்து உயிரிழந்துள்ளது.\nஎனினும், சந்தேகம் அடைந்த பொலிசார் எரிந்த சடலத்தை தடவியல் துறை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.\nசடலத்தை மருத்துவர்கள் சோதனை செய்தபோது, நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் சாம்பல் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.\nஒருவரை உயிருடன் எரிக்கும்போது மட்டுமே சாம்பல் மூச்சுக் குழாய் வழியாக உடலுக்குள் செல்லும்.\nஎனவே, பெண்ணை எரிக்கும்போது அவர் சுவாசித்துக்கொண்டு இருந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தகவலை அறிந்த கணவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிபத்தில்4மாணவிகள் பலி - முதல்வர் ரூ.1 லட்சம் நி...\nசிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: பதற வைக்கும் பி...\nஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு,வாயில...\nபெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறி...
“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு?” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி | Auditor finds shortcomings in spectrum management, losses to exchequer | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News\n“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு?” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி\nPublished : 09,Jan 2019 04:05 PM\nசரியான முறையில் மேற்கொள்ளப்படாத ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டினால் அரசுக்கு ரூ560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சியில் 2008இல் மேற்கொள்ளப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசுக்கு வருமான இழப்பு என்று கூறப்பட்டது. 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்படவும் இந்த விவகாரம் முக்கிய காரணமாக அமைந்தது.\nமுதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது பதவியை இழந்ததோடு, சிறைக்கும் செல்ல நேர்ந்தது. நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி உட்பட அனைவரையும் 2017 டிசம்பரில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.\nஇந்நிலையில், பாஜக ஆட்சியின் 2018 ஆண்டிற்கான அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று சிஏஐ தாக்கல் செய்துள்ளது. அதில், பாஜக தலைமையிலான அரசு மீது பல்வேறு விமர்சங்களை சிஏஜி முன் வைத்துள்ளது. குறிப்பாக, 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு சரிவர மேற்கொள்ளப்படாததால் அரசுக்கு ரூ560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசிஏஜி தனது அறிக்கையில், “தொலைத் தொடர்பு துறையால் 2010 முதல் மைக்ரோவேவ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. 2015 டிசம்பரில் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மைக்ரோவேவ் ஒதுக்கீட்டில் 2016 வரை 101 விண்ணங்கள் கிடப்பில் போடப்பட்டன. தொலைத் தொடர்பு துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த நிர்வாக குறைபாடான அலைக்கற்றை ஒதுக்கீட்டினால் அரசுக்கு ரூ560 கோடி இழப்பீடு ஏற்றப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிஏஜி அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை கண்காணிப்பதற்காக மத்திய தொலைத் தொடர்புத் துறையால் 2012இல் அமைக்கப்பட்ட கமிட்டி தெரிவித்துள்ள பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘மைக்ரோவேவ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்தும் ஏலத்தின் மூலம் நடைபெற்றிருக்க வேண்டும். அதுதான் சந்தை தொடர்பாக நடைமுறை. ஆனால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2008-09 ஆண்டுகளில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டதை போன்றே இதுவும் செய்யப்பட்டுள்ளன’ என்று கமிட்டி தெரிவித்துள்ளது.\nமேலும், ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை தொலைத் தொடர்பு துறை பழைய நடைமுறையிலேயே தொகையை வசூல் செய்துள்ளது எனவும், ஆகவே அரசுக்கு வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், “2015 ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பாதுகாப்பு சிறப்பு மண்டலங்கள் மற்றும் பாதுகாப்பு அலைவரிசை வழங்குவதற்கான இசைவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதிலும், நிறைய குறைபாடுகள் இருந்ததால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளது.\nஅத்துடன் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை தள்ளுபடி செய்ய பரிந்துரைக்குமாறு அமைச்சரவைக்கு பாதுகாப்புத்துறை சார்பில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்புத்துறைக்கான ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான எந்த ஒப்புதலையும் இதுநாள் வரை அமைச்சரவை வழங்கவில்லை. இவ்வாறு தொடர்ந்து பாதுகாப்புத்துறை இந்த அலைக்கற்றையை பயன்படுத்தி வந்ததால் ஒட்டுமொத்த நாட்டிற்குமான பயன்பாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.” என்று சிஏஜி விளக்கியுள்ளது.\nமுதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தவறானது என்று கூறி 2012ம் ஆண்டு 122 நிறுவனங்களுக்கான அனுமதியை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags : சிஏஜி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, பாஜக, காங்கிரஸ், 2ஜி, CAG, first-cum-first-service, Comptroller and Auditor General,
ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19 | நித்ய சைதன்யம்\nAugust 22, 2018 September 4, 2018 / thiruviruppon\nஜடமிது ஸர்வமநித்யமாம்; ஜலத்தின்\nவடிவினெ விட்டு தரங்கமன்யமாமோ?\n(ஆத்மோபதேச சதகம் – பாடல் 19)\nஅடி, முடி, அற்றம், அது உண்மை, இது உண்மை, அல்ல அது\nஎன்று வாதிடுவர்; முழுமுதல் மெய்யொன்றே உள்ளதாம்\nஇயங்காதவை எல்லாம் நிலையற்றவையாம்\nநீரின் ஒரு வடிவேயல்லாமல் அலை வேறொன்றோ?\nமலைப்பிரசங்கத்தில் யேசு சொன்னார் ‘அமைதி கொணர்வோர் அருளப்பெற்றவர்கள். அவர்கள் சொர்க்க ராஜ்யத்தை அடைவார்கள்’. இவ்வுலகத்தின் மிகப்பெரும் தேவையே அமைதிதான். எப்போதும் பூசலிடுவதே ஒரு போக்காக உள்ளது. விவிலியத்தில் உள்ள இன்னொரு அருமையான போதனை ‘உலகில் அமைதியும் மக்களிடையே நல்லெண்ணமும்’ என்பதாகும். நாம் அமைதியை இழந்து போரிடுவதற்கு பற்பல காரணங்கள் உள்ளதாக தெரிகிறது. மாபெரும் ஞானிகளின், இரட்சகர்களின் சொற்கள்கூட குருதிசிந்த காரணமாகியிருக்கின்றன. அப்பெரும் புகழ்பெற்றவர்களின் பெயரால் – அவர்கள் மீதான பெரும் பற்றால் – மனிதன் சிந்திய குருதி கொடுமையின் பெயரால் சிந்தியதைவிட அதிகம். அத்தகைய துன்பகரமான ஒரு நிலையை நாம் எட்டியுள்ளோம். ஆத்மோபதேச சதகத்திலிருந்து நாம் கற்கும் மெய்யியல் வாழ்வின் தத்துவம். அதன் நோக்கம் அமைதியால் இணைவதேயன்றி முடிவிலா விவாதங்களின் மூலம் பிளவுபடுதல் அல்ல.\nமுந்தைய பாடலில் பகிர்ந்துகொள்ளும்படி கோரப்பட்டோம். ஆனால் அதை நம் விருப்பம்போல் செய்ய விழைகிறோம். பிறர் விருப்பம் வேறுவிதமாக இருக்கும்போது பூசல்கள் எழுகின்றன. RO Laing ‘நான்-பிறர்’ என்பனவற்றைப் பற்றி பேசும்போது இதே கூறுகளை தொட்டுக்காட்டுகிறார். ‘நான்’ சுயவிருப்பு கொண்ட தனியனாக இறுகிவிடுகிறது. அவனும் அவன் விருப்பும் ஒன்றே. இந்தப் பொருளிலேயே இதை லெய்ங் அகம் என்கிறார். பிறன் என்பது அதே போன்று சுயவிருப்பு கொண்ட பிறிதொரு ஆள். அவன் அவனுடைய விழிப்புடனேயே அடையாளம் காணப்படுகிறான். எத்துணை குறுகலானதாக இருந்தாலும் இருவருக்கும் அவரவர் செய்கைகளை வழிநடத்தக்கூடிய அவரவருக்கான மெய்யியலும் தரிசனமும் உள்ளன.\nநாராயண குரு ‘அடி’, ‘முடி’ என்பனவற்றோடு இப்பாடலை துவங்குகிறார். மதிநுட்பத்திற்கு முதலிடம் தரும் மெய்யியலாளர் பொதுவாக பொருட்களின் மூலத்தையே நோக்குகின்றனர். இந்த விளைவை உண்டாக்குவது எது? அடிப்படை கேள்வியே அவர்களுக்கு மிக முக்கியம். தேல்ஸ் முதல் ஹெராக்ளிடஸ் வரையிலான முற்கால கிரேக்க மெய்யியலாளர் அனைவரும் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது, அதன் இயல்பென்னவாக இருந்தது என்று ஆராய்ந்தனர். சாக்ரடீஸ் போன்ற மெய்யியலாளரும் ‘நான் யார்?’ என வினவினர். இந்தியப் பின்புலத்தில் சங்கரர் இவ்விளைவுகளெல்லாம் ஒரு காரணத்தால் விளைந்தவை என்றார். காரணத்தில் இல்லாத ஒன்று ஒருபோதும் விளைவாகாது. விளைவில் நாம் காண்பவை வேறுபாடுகளின் பல்வேறு கிளைத்தல்களும் விரிவாக்கங்களும். காரணத்தை நோக்கி செல்லும்போது எல்லா விரிவுகளையும் நீங்கள் காண்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு விதை தன்னிலிருந்து எத்தகைய இலைகளும், மலர்களும், வேர்களும், கிளைகளும் உண்டாகும் என்பதை காட்டுவதில்லை. வரவிருக்கும் அனைத்தையும் ஒன்றேயாக தன்னுள் கொண்ட ஒரு தனிப்பொருள் அது. ஆக, விளைவிலிருந்து காரணம் நோக்கி நீங்கள் செல்ல வேண்டும். அதாவது, நீங்கள் உங்களுடையதேயான ‘அடி’-க்கு, வேர்களுக்கு செல்லவேண்டும். சங்கரர் ‘அடி’ சார்ந்த மெய்யியலாளர்.\nசங்கரருக்குப் பின் வந்த ராமானுஜர் தர்க்கரீதியாக காரணம் தேவை என்று கருதவில்லை. இங்கு இப்போது அன்பை உணரவும் இறையை மனிதனென நினைத்து அன்பு செலுத்தவுமான உயர்ந்த தேவை அவருக்கிருந்தது. மானுடத்தன்மையற்ற தூய இருப்பிலும் தூய அறிவிலும் அவருக்கு நாட்டமில்லை. இறைவன் என ஒருவனிருந்தால் அவனை தன் கண்களால் காணவும் கைகளால் தொடவும் அவனுக்கு பணிசெய்யவும் முடிய வேண்டும் என எண்ணினார்.\nகிறித்தவத்தில் நமக்கு இறைவனும், சொல்லும், சதையாக மாறும் சொல்லும் உள்ளன. சொல்லானது யேசு கிறிஸ்துவைப் போல மனிதனாய் உருவெடுத்து நம்முன் நிற்கும்போதுதான் அவரது விழிகளுக்குள் நம்மால் நோக்க முடியும். அவரது புன்னகையை காணவும் அவர் தொட்டு வழங்கும் ஆசியை பெறவும் முடியும். அதன்பின் அவரது இனிய உருவை, அவரது மென்மையை, அமைதியை, மென்பேச்சை நம் மனதில் கொள்ளமுடியும். அதுகுறித்து நினைவுகளை மீட்டெடுக்க முடியும். ‘இதுவே எனக்கு வேண்டும்! என் கடவுள் விஷ்ணுவாக இருக்க வேண்டும்! அவனது தாமரைக்கண்களை, முத்துப்பற்களை, கோவைச் செவ்வாயை, மென் தொடுகையை, அவன் கைக்கொண்ட தாமரையை நான் காணவேண்டும்!’ என்றார் ராமானுஜர். அவரது விவரணை தொடருகிறது: ‘இதுவே நான் விழையும் இறுதிப்பொருள். என் இறையைக் கண்டு, பணிசெய்து அவனுடன் உறைதல் வேண்டும். என் இறை என்னுள்ளிலும் இருக்க வேண்டும். என் ஒவ்வொரு அணுவிலும் உள்ளுறையாக அழியா மெய்மையாக இறையை நான் உணரவேண்டும். மாயை என ஏதுமில்லை; எல்லாம் மெய்யே. இவ்விளைவுகள் எல்லாம் இறையின் விளைவுகளே. இது ஜடம் என்று சொல்லாதீர். ஜடப்பொருள் என ஏதுமில்லை. பொருள் என்பது அணுக்களால் ஆனது. ஒவ்வொரு அணுவும் இயக்கம் உடையது. அணுவின் இதயம் என்பது அகத்தில் உறையும் உயர்ந்தோன். இவ்வாறாக, எல்லாமே எனக்கு இறைத் தன்மை கொண்டதாகிறது.’ ஆக ராமானுஜருடையது ’முடி’ தத்துவம். இதில் காரணத்தைப் போலவே விளைவும் மெய்யானது.\n‘உம் கடவுள் பேராற்றல் உடையவன், பேரறிவாளன், எங்கும் நிறைந்தவன் என்கிறீர். ஆனால், இவ்வுலகோ எல்லைகளுக்குட்பட்டது. எல்லையுடைய ஒன்றில் எல்லையற்றது எவ்வாறு இருக்க முடியும்?’ என்று கேட்கும் மெய்யியலாளர் உண்டு. பிளேடோவின் சீடரிடம் அரிஸ்டாடில் வினவினார் ‘நீங்கள் முன்மாதிரியான குதிரையை எப்போதேனும் கண்டதுண்டோ? நீங்கள் எங்கும் மூலப்படிவமான குதிரை எதையும் காண்பதில்லை. பொதுவான எதையும் நீங்கள் காண்பதில்லை. நீங்கள் அங்கே; நான் இங்கே. நீங்களும் நானும் தனிப்பட்ட மெய்மைகள். மொழிக்காக மட்டுமே நீங்கள் பொதுமைப்படுத்தி (கருத்தியலாக்கி) ‘நாங்கள்’ என்றும் ‘குதிரைகள்’ என்றும் கூறுகிறீர்கள். வெள்ளை குதிரைகள், கருப்பு குதிரைகள், நொண்டி குதிரைகள், பாய்ச்சல் குதிரைகள் என்று மட்டுமே வகைப்படுத்த முடியும். இவை எல்லாமே தனிப்பட்ட கூறுகள். எல்லையற்றது என்று நீங்கள் சொல்வது ஒரு கருத்தாக்கமே. ஒவ்வொன்றும் எல்லையுடையது; ஒரு முடிவு கொண்டது.’\nசெவ்வியற்பியலின்படி எல்லையிலா வெளியில் இவ் அண்டம் பொருத்தப்பட்டிருப்பதாக எண்ணியிருந்தோம். தற்போது பலவகை கோட்பாடுகள் உள்ளன. வெளி என்பது மிகப்பெரியது; ஆனால் அது எல்லையிலி அல்ல; ஒரு முடிவை கொண்டதாகவே இருக்கவேண்டும் என்பது பலரது கூற்று. பிறரோ எதையும் அறுதியிட்டுக் கூற இயலாது என்கின்றனர். நாம் பெருவெடிப்பில் இருக்கிறோமா அல்லது நிலையாக இருக்கிறோமா என்று விவாதிக்கலாம். ஒரு துகளா அல்லது அலையா? சிவப்பு நகர்வா? ஊதா நகர்வா? அல்லது கருந்துளையா? வெண்துளையா? நிச்சயமற்ற பூசல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nஆக மெய்யியலாளர்களைப் போலவே அறிவியலாளர்களும் வாதிடுகின்றனர். வாழ்வுக்கான மெய்யியல் என்பதை, நம் வாழ்வை அமைத்துக்கொள்ள ஒரு சட்டகத்தை அளிப்பதே மெய்யியலின் பயன்பாடு என்பதை நாம் மறந்துவிடுகிறோம். Fritz Perls சில அடிப்படை உத்தேசங்களைக் கொண்டு ஒரு துதியை (வேண்டுதலை) இயற்றினார்: “எனக்கானதை நான் செய்கிறேன். உனக்கானதை நீ செய்கிறாய். உனது எதிர்பார்ப்புக்கேற்றபடி வாழ்வதற்கென நான் இவ்வுலகில் தோன்றவில்லை. நீயும் என்னுடையவற்றிற்காக இவ்வுலகில் இல்லை. நீ நீதான். நான் நானே. தற்செயலாக நாம் ஒருவரை ஒருவர் அறிவோம் என்றால் அது இனியது. இல்லையெனில், நாம் செய்வதற்கொன்றுமில்லை. சண்டையிடாமல் இருக்க இது ஒரு வழி. எனினும், வாழ்வை கருணையுடன் பார்க்கும் முறையல்ல இது. நீங்கள் என்பது நீங்கள் மட்டுமல்ல, நானும்தான். நான் என்பது நான் மட்டுமல்ல, நீங்களும்தான். நான் உங்களுக்காக வாழவேண்டும். நீங்களும் என்னிடம் அக்கறை செலுத்தவேண்டும். இல்லையெனில் உலகம் சிதறிவிடும். எதிரெதிர் ஆர்வங்களும் கருத்துகளும் மோதிக்கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுவிடும். அடி-முடி பற்றியும் எல்லை-எல்லையிலி குறித்தும் நான்-பிற என்றும் நாம் பூசலிடுவோமெனில் Tower of Babel சொல்லும் மொழிக்குழப்பத்தையே அடைவோம். RD Laing சொன்னதுபோல பிளவுபட்ட அகம் கொண்டவர்களாவோம்; குடும்ப அரசியலில் சிக்கிக்கொள்வோம்.\nஇத்தகைய ஒரு நிலையிலிருந்து மீள வழி உண்டு என்கிறார் நாராயண குரு. நாம் உயிரியக்கக் கொள்கையை, தெய்வத்தன்மை கூடிய கூறை மட்டுமல்லாது ஜடத்தன்மை கொண்டதையும்-உயிரற்றதையும் நோக்க வேண்டும். ஜடப்பொருளானது வேறுபடுத்துவதற்கான அடிப்படை, உயிரூட்டும் அகம் என்பது இணைக்கும் கூறு. இயற்பியலாளர்கூட எண்ணற்ற தோற்றங்களைத் தவிர்த்து ஒரு இணைக்கும் பொருளைக் குறித்து எண்ண வேண்டும். அப்போது அவர்கள் ஒரு பொருளை அது இரும்புத்துண்டா அல்லது பாலடைக்கட்டியா என்று கருதவேண்டியதில்லை. அவற்றையெல்லாம் அவை எதிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமோ அந்த மூலப்பொருளாகவே – இயற்பொருட்கள் அனைத்திற்கும் தாயான ‘மாத்ரு’வாக குறுக்கமுடியும். Matter எனும் சொல் ‘மாத்ரு’ என்பதிலிருந்து தோன்றியது. நீங்கள் எல்லாவற்றையும் ஒரு கொள்கையாக குறுக்கவேண்டும், அல்லாமல் இயற்பியலோ, வேதியியலோ வேறெதுவுமோ இருக்க முடியாது. அதுவே உயிரியக்கக் கொள்கை, மற்றெல்லா தனிப்பட்ட நிகழ்வுகளும் ஜடங்கள்.\nநம் தனிப்பட்ட வாழ்விலும் அனைத்தும் நகர்ந்தும் மாறியும் கொண்டிருக்கும் ஓர் ஒழுக்கு இருக்கிறது. அமைதியாக நாம் அமர்ந்திருக்கும்போதும் நம்முள் குருதி ஓடிக்கொண்டிருக்கிறது. வெள்ளம்போல வளி நம் நுரையீரல்களில் உள்வெளியாக பாய்ந்துகொண்டிருக்கிறது. உடலின் உயிரணுக்கள் இறந்து மீண்டும் நிறைகின்றன. சுழற்சி மண்டலத்தின் ஆற்றல் ஊர்திகள் (Carriers of change) உயிரற்றவற்றிற்கு பதிலியாக புதிய ஆற்றலை பெரும் வேகத்தில் காற்றுப்பையில் மாற்றிக்கொண்டிருக்கிறது. உடலில் பல்வேறு தனித்தனி உறுப்புகள், கூறுகள் இருந்தாலும் மொத்த உயிரியையும் ஒற்றைத் துண்டாக ஆளும், ஒருங்கிணைக்கும் அறிநிலை ஒன்றுளது. உடலில் உள்ள அனைத்தும் ஒன்று மற்றொன்றுக்கு உறுதுணையாக உள்ளன. மொத்த உயிரிக்கும் பயன்படும் வகையிலான கூட்டுச் செயல்நோக்கமான மனத்திட்பமும் அவ்வாறே உள்ளது. அதேபோன்று சமூகம் என்பது கூட்டுமுழுமை; ஒவ்வொரு தனியரும் அதை சேர்ந்தவர்; இயல் அண்டம் என்பதும் உலகில் வாழ்வு என்பதை பகுதியாகக் கொண்ட ஒரு கூட்டுக் கூறுதான்.\nஆன்மீக தளத்திலிருந்து இதை நோக்குவீர்களென்றால் அது எல்லாவற்றையும் இணைக்கிறது. இயல்நிகழ்வுத் தளத்திலிருந்து நோக்கும்போது அனைத்தையும் பிரிக்கிறது. அலைபாயும் நம் ஆர்வத்தையும் அகத்தையும் இறைமையம் நோக்கி திருப்ப நம்மில் ஒரு உணர்வுடை முயற்சி தேவை. அதன் பின் உலகில் உள்ள பிற அனைத்துடனுமான நம் உறவுகளிலும் ஒருமையே நோக்கமாக அமையும்.\nகூட்டு வாழ்வில் பிறரது உளப்பாங்கு, நடத்தை குறித்து குற்றம் சொல்வதே நம் வழக்கமாய் இருக்கிறது. மக்களின் கருத்துகளில் அவர்களை சிக்கவைக்க முயல்கிறோம். தனிக்குழுக்களையும், உள்வட்டங்களையும் உருவாக்குகிறோம். அனைத்தையும் ஊதிஊதி பெரிதாக்கி ஒருவரை ஒருவர் எதிரியென நிறுத்துகிறோம். ‘இருவர் சேர்ந்தால் கூட்டு; மூவரானால் கூட்டம்’ என்றொரு சொலவடை உண்டு. இருவர் எளிதாக இருமுனைவுகளுக்குள் அமையலாம். ஆனால் மூன்றாமவர் வரும்போது குழப்பம் தானாக வருகிறது. கருத்துகள் விரைவாக பெருகுபவை (proliferate geometrically). எதை தேர்வது என்பதில் குழம்புகிறோம். உண்மையில் அது அவ்வளவு கடினமானதல்ல. மூன்றாவது கூறுக்கு – முக்கோணத் தன்மைக்கு இடமளிப்பது என்றும் எளிமையானதே.\nநம் வாழ்க்கை நடைமுறைக்கு பெரிதும் உதவுவது இப்பாடல். இணைந்து வாழும் கலையை, முரண்பாடுகளை நீக்கும் கலையை, ஒத்திசைவெனும் கலையை இது செறிவாக சொல்கிறது. நாராயண குரு இதில் ஆழி-அலை எடுத்துக்காட்டை தருகிறார். அலையை நீரிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது எது? அது நீரின் பரப்பில் உருக்கொள்ளும் ஒரு முகடு மட்டுமே. அலையின் சாரம் என்பது அதே நீர்தான். வடிவுடன்தான் நம் போராட்டமே அன்றி சாரத்துடன் அல்ல. என்றும் எப்போதும் வடிவத்திலிருந்து விலகி சாரத்தை நோக்கி செல்வதற்கு நம்மை பழக்கிக்கொள்ளல் வேண்டும்.\nஅறிமுகம் இல்லாத இருவர் சந்திக்கின்றனர். இயல்பாக ஒருவரை ஒருவர் நோக்குகின்றனர். ஒருவர் மற்றவர்பால் ஈர்க்கப்படுகிறார். அதே ஈர்ப்பு அடுத்தவரின் இதயத்திலும் ஏற்படுகிறது. அவர்கள் அறியாமலேயே, காண்பதில் உள்ள மகிழ்ச்சி அவர்கள் இதயங்களில் நிறைகிறது; இருவரும் புன்னகை பூக்கின்றனர். ஏதோவொன்று அவர்களை பிணைக்கிறது. அறிமுகம் செய்துகொள்கின்றனர்; உரையாடுகின்றனர்; பொதுவான ஆர்வங்களை கண்டடைகின்றனர். பிரியும் வேளையில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொள்ளும் உணர்கொம்புகள் அவர்களில் தோன்றிவிடுகின்றன. முகவரிகளும் தொலைபேசி எண்களும் பரிமாற்றம் பெறுகின்றன. பிரிந்துசென்ற பின்பும் உண்மையில் அவர்கள் விலகிச்செல்வதில்லை. வீட்டிற்குச் சென்றபின்னர் எப்போதுமில்லா மகிழ்வில் திளைக்கின்றனர்; நேரில் உரையாடிக்கொண்டிருந்தபோதைவிட அண்மையிலிருப்பதாக உணர்கின்றனர். அந்த இருப்பு அவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; அது வளர்கிறது. செல்லுமிடம்தோறும் ஒருவர் மற்றவர் குறித்த நினைவை ஏந்திச் செல்கின்றனர். தம் பிற நண்பர்களிடம் அவர் குறித்து பேசவும் அவரை அவர்கள் சந்திக்க வேண்டும் என்றும் விழைகின்றனர்.\nஇது எத்தகைய ஒரு வியப்பான இயல்நிகழ்வு? இந்த பரஸ்பர ஈர்ப்புதான் பல்லாயிரமாண்டுகளாக உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வுலகில் எண்ணற்ற மக்கள் பிறந்து வாழ்ந்து மடிந்தபோதும் மாந்தரின மரபு இச்சிறு பகிர்வாலேயே பேணப்பட்டு வருகிறது. புத்தரை நாம் கண்டதில்லை; யேசு கிறிஸ்துவை சந்தித்ததில்லை; சாக்ரடீஸை பார்த்ததில்லை. காண்டையோ ஸ்பினோசாவையோ, ஷேக்ஸ்பியரையோ ஷெல்லியையோ, காளிதாசனையோ, வால்மீகியையோ, சீன மெய்யியலாளரையோ நாம் கண்டதேயில்லை. பாக், மோட்சார்ட், பீதோவன் இவர்களெல்லாம் நம் புவியின் ஒரு சிறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். ஆயினும், நம் மனித மரபு உலகமெங்கிலும் கவிஞர்கள், கதைசொல்லிகள், தொன்மங்களையும் புராணங்களையும் உருவாக்கியவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், அறிவியலாளர்கள் என வாழ்ந்த அருமையான இம்மனிதர்களின் ஒளிர்மிகு எண்ணங்களால் வடிவமைக்கப்பட்டது. அவர்களின் பங்களிப்புகளெல்லாம் இன்றும் நம் வாழ்வில் நமக்கு வழிகாட்டியாக, கற்பிப்பவையாக ஒவ்வொரு கணமும் நமக்கு உதவுபவையாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் இங்கில்லை. அத்தகு அருமையான பண்புகளும் நுண்ணறிவும் கொண்ட உங்கள் நண்பர்தான் இங்கிருக்கிறார். பேராற்றல் வாய்ந்த இம்மரபுரிமைகளை நம்மிடையே பகிர்ந்துகொண்டு நம் வாழ்வை ஒரு பேரின்ப அனுபவமாக நம்மால் ஆக்கிக்கொள்ள இயலும்.\nகாபியோ தேநீரோ அருந்தும்போதுகூட நீங்கள் செய்வது என்ன என்று எண்ணிப்பாருங்கள். (அமெரிக்காவில் அமர்ந்து நீங்கள் அருந்தும்) உங்களது காலை தேநீர் எங்கோ தொலைதூர நாட்டில் தொடங்குகிறது. அங்கு மிக்க ஏழ்மைநிலையில் இருக்கும் மக்கள் காலை நான்கு மணிக்கு துயிலெழுகின்றனர். நெரிசலான பேருந்தில் பயணித்து தோட்டங்களை நோக்கி நடந்து செல்கின்றனர். முற்றிய இலைகள் அவர்கள் விரல்களைக் கீறுவதற்கென காத்திருக்கின்றன. அட்டைகள் அவர்கள் மேல் ஏறி குருதியை உறிஞ்சுகின்றன. நாள்முழுவதும் இலைபறித்து தங்கள் கூடையை நிரப்பிக்கொண்டு எளிய உணவருந்த வீடுதிரும்புகின்றனர். நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் பெரும் ஆலைகளுக்கு கொண்டுசெல்லப்படும் தேயிலைகள் கழுவப்பட்டும் உலர்த்தப்பட்டும் உங்களுக்குத் தேவையான கலவைகளில் தயாராகின்றன. தகரடப்பாக்களிலும் பெட்டிகளிலும் நிரப்பப்பட்டு வண்டிகள் மூலம் மலையிலிருந்து கடற்கரைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. துறைமுகத்தில் பணியாற்றும் ஏழை கூலியாளர்கள் தேயிலையை கப்பலில் ஏற்றுகின்றனர். கடல்கடந்து உங்கள் துறைமுகத்தை அடைகிறது. வினியோகஸ்தர்கள் சிப்பங்களாகவும் பொதியங்களாகவும் உங்கள் உள்ளூர் சந்தைக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து வாங்கி உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறீர்கள். ஆக, ஒரு கோப்பை தேநீரில் மொத்த உலகும் பங்கேற்கிறது. உங்கள் தேநீரில் சர்க்கரை சேர்த்துக் கொள்வீர்கள் என்றால் அந்த ஒரு கரண்டி வெள்ளைத் துகள்களுக்குப் பின்னால் வேறொரு உலகம் இருக்கிறது. இவ்வாறாக வெறும் ஒரு கோப்பை தேநீர் என்பதில் அடங்கியுள்ள இறைத்தன்மையை (numinous aspect) நாம் சிந்திக்கலாம்.\nவாழ்வின் இறைத்தன்மையை அறியும் நுண்ணுணர்வை நீங்கள் பெறும்போது நன்றியுணர்வு உங்களை நிறைக்கிறது. ஒவ்வொரு கவளம் உணவுண்ணும்போதும், காபியோ தேநீரோ பருகும்போதும் சிறுமுயற்சி மூலம் நீங்கள் அடையக்கூடிய பெருநன்மைகளுக்காக இணைந்து வாழும் மனிதகுலத்தை நீங்கள் நன்றியோடு எண்ணிக்கொள்வீர்கள். உலகின் பல்வேறு வடிவங்களிடையே காணும் ஒருங்கிணைவே உங்களுக்கு புலப்படும். பகிர்வதிலும், அளிப்பதிலும், பெறுவதிலும் பேரின்பம் அடைவீர்கள். என் வீடு, என் குடும்பம், என்னுடையது எனும் தன்னார்வங்கள் மட்டுமே இருக்கும் இடத்தில்தான் பூசல் தொடங்குகிறது. தன்னார்வம் எனும் மேம்போக்கான வடிவம் பொதுநலன் எனும் கடலில் கரைந்து உலகத்தை உங்கள் நாடாக உங்கள் வீடாக பார்க்கவேண்டும். அந்த மனிதகுலம் என்பது உங்கள் உடன்பிறந்தோரால் நிரம்பிய உங்கள் குடும்பம் என்பதாகும்.\nநாம் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்; அமைதியை கண்டடையவேண்டும்; அமைதித்தூதர்களாக இருக்கவேண்டும் என்று விழைகிறார் குரு. முதலில் நம் சொந்த வாழ்வில் நாம் அமைதித் தூதர்களாக இருக்க வேண்டும். அதன் மூலம் நமக்கு நாமே அமைதியை கொணர்கிறோம். எல்லா அமைதிகளையும் இணைத்து, உலகுடன் அமைதிபாராட்டுகிறோம். அதை உடைப்பீர்கள் என்றால் நீங்கள் தோற்கிறீர்கள். ஆகவே, அமைதிகளை எல்லாம் ஒரே பொருளில் இணைப்போம்; அன்பு, கருணை, புரிதல் எனும் ஒற்றை இறைச்சரடில் கோப்போம்.\nகிறித்தவம், சங்கரர், சாக்ரடீஸ், நாராயண குரு, மலைப்பிரசங்கம், யேசு, ராமானுஜர்\n← புதிரான மௌனம்\nகலையின் பிறப்பு ரகசியம் →
நமது உடல் உறுப்புகள் அனைத்துமே நாம் விரும்புகிற வண்ணம் இருப்பதில்லை. அனைவருக்கும்\nBy Fahad | Published: Mar 28 2020 06:26 PM\nநமது உடல் உறுப்புகள் அனைத்துமே நாம் விரும்புகிற வண்ணம் இருப்பதில்லை. அனைவருக்கும் ஏதாகிலும் ஒரு குறைபாடு காணப்படும். இந்நிலையில், அதிகமானோருக்கு அவர்களது கழுத்து, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் மரு காணப்படும். தற்போது இந்த பதிவில் நமது உடலில் உள்ள மருக்கள் உதிர்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.\nசிறிதளவு இஞ்சி துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இஞ்சி தங்களை நன்கு தட்டி கொள்ள வேண்டும் அவ்வாறு தட்டும் போது, அதில் இருந்து வருகிற சாற்றினை எடுத்து, தொடர்ந்து2வாரங்களுக்கு மருவில் பூசி வந்தால், அது தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும்.\nமருக்களை உத்திர வைப்பதில் வெங்காயம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. வெங்காயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து, அதனை எடுத்து மை போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில வைத்து ஊற வைத்து, அதனை வெந்நீரால் கழுவினால் மரு உதிர்ந்து விடும்.\nவெள்ளை பூண்டு சாற்றினை எடுத்து, மரு உள்ள இடத்தில ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி வந்தால், மருக்கள் காய்ந்து தானாக உதிர்ந்து விடும்.\nஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மரு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.\nமூக்கிலுள்ள கொழுப்பு நீங்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!
பெண்களுக்கு சொத்துரிமை உண்டா? - சுவர்கத்தின் பெண்மணி\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு\nசொத்தில் எதையும் கொடுக்காமல் ஆண்களே அனைத்தையும் எடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இப்படியொரு அற்புத சட்டத்தை குர்ஆன் வழக்கில் கொண்டுவந்தது.\nஅல்குர்ஆன் (4 : 7)\nவாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் பாரபட்சம் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலை தான்.\n4, தந்தையின் சொத்துக்களைப் பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர் சம்பாதித்ததை விட அவரது மகன்களின் உழைப்பால் அதிகம் பெருகியிருக்கும். மகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்க மாட்டாள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\n5, இவை தவிர பெண்களுக்காக தந்தை நகை மற்றும் ஆபரணங்களைச் செய்து போடுகிறார். இது அலங்காரப் பொருள் மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் உள்ளது. இது போன்ற பொருட்களை ஆண் மக்களுக்காக தந்தை வழங்குவதில்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\n6, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால், பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆண் மக்களுக்குத் தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போகும்.\nஇதனால் முதியோர் இல்லம் தான் பெருகும். பெற்றோர் நாதியற்று விடப்படுவார்கள். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இஸ்லாம் இதில் பாரபட்சம் காட்டியுள்ளது.
மதுரையில் ஒரே மாநராட்சிப் பள்ளியில் படித்த4மாணவிகள் மருத்துவப் படிப்புக்குத் தேர்வு |4students from same school in Madurai have been selected for medical studies - hindutamil.in\nLast Updated : 28 Jan, 2022 09:16 PM\nPublished : 28 Jan 2022 09:16 PM\nLast Updated : 28 Jan 2022 09:16 PM\nமதுரை: மதுரையில் ஒரே மாநகராட்சிப் பள்ளியில் படித்த4மாணவிகள் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.\nமருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நீட் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. தற்போது மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் கவுன்சிலர் தொடங்கியிருக்கிறது.\nஇதில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த4மாணவிகள் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஒரு மாணவிக்கு பல் மருத்துவம் கிடைக்க இடம் கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பூங்காவனம் கூறுகையில், ‘‘மாணவி பிரயங்கா நீட் தேர்வில் 414 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் மதுரை மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டில் மாநில அளவிலான தரவரிசையில் 25வது இடத்தை பிடித்தார். தீபஸ்ரீ என்ற மாணவி 301 மதிப்பெண்கள் பெற்று 179 இடத்தை பெற்றார். மாணவி வினோதினி 283 மதிப்பெண் பெற்று 231-வது இடத்தையும், சங்கீதா 258 மதிப்பெண் பெற்று 319-வது இடத்தையும், கவுல்யா 226 மதிப்பெண் பெற்று 461 வது இடத்தையும் பெற்றனர். இந்த மாணவிகள் முதல் முறையாக நீட் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இன்று சென்னையில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில், மாணவி பிரியங்காவிற்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. தீபாஸ்ரீ க்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. வினோதினி விருதுநகர் மருத்துவுக் கல்லூரியிலும், சங்கீதா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும் சேர உள்ளனர். மாணவி கவுசல்யாவுக்கு மதுரை சிஎஸ்ஐ பல் மருத்துவுக்கல்லூரியிலும் இடம் கிடைத்தது ’’ என்றார்.\nகடந்த 2019-2021ம் கல்வியாண்டில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பெற்றது. பெருந்தோற்று காலத்திலும் பெரும் சிரமத்திற்கு இடையே இந்தப் பள்ளி மாணவிகள் நீட்தேர்வுக்கு தயாராகி தற்போது சாதனை படைத்துள்ளனர்.
சிறுநல்லூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா\nமக்கள் தொகை 2,039\nசிறுநல்லூர் ஊராட்சி (Sirunallur Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம்7ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து7ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2039 ஆகும். இவர்களில் பெண்கள் 1059 பேரும் ஆண்கள் 980 பேரும் உள்ளனர்.\nகுடிநீர் இணைப்புகள் 136\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 80\nமுதுகரை புதிய காலனி\n↑ "மதுராந்தகம் வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநல்லூர்_ஊராட்சி&oldid=1952133" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கத்தைக் கடைசியாக9நவம்பர் 2015, 13:35 மணிக்குத் திருத்தினோம்.
கொரோனா 2-ம்அலை ஓய்ந்ததையடுத்து மீண்டும் எழுச்சி பெறும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் || Tirupur Knitting Companies revive after Corona 2\nபதிவு: ஜூலை 20, 2021 14:26 IST\nதிருப்பூர் சுற்றுப்பகுதிகளில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இரண்டு மாதத்துக்கு தேவையான எலாஸ்டிக் இந்நிறுவனங்களிடம் இருப்பு உள்ளது.\nகொரோனா இரண்டாவது அலை ஓய்ந்ததையடுத்து, திருப்பூர் பின்னலாடை துறை மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. நிட்டிங் தொடங்கி பேக்கிங் வரையிலான உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் சுறுசுறுப்பாகியுள்ளன.\nதேவை அதிகரிப்பால் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் அதிகரித்துள்ளன. குளிர் கால ஆடை தயாரிப்பு நடக்கிறது. தீபாவளி நெருங்குவதால் மேலும் அதிக ஆர்டர் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்தநிலையில் பருத்தி பஞ்சு விலை உச்சத்தை எட்டியுள்ளது ஆடை உற்பத்தியாளரை கவலை அடையச்செய்துள்ளது. நூற்பாலைகள் நூல் விலையை சீராக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் ஆடை உற்பத்தியாளர்கள்.\nஅமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. 80 சதவீத இயக்க நிலையை எட்டியுள்ளது. ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகையை வரும் 2024 மார்ச் வரை நீட்டித்து மத்திய அரசு கைகொடுத்துள்ளது. சீன பருத்திக்கான தடையை அமெரிக்கா நீட்டித்துள்ளது. இவையெல்லாம் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகம். எனவே அவசர கால கடன் திட்டத்தில் கூடுதல் கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nபின்னலாடை தயாரிப்புக்கு தேவையான துணி ரகங்களை தயாரித்துக்கொடுக்கிறது நிட்டிங் துறை. இறக்குமதி மற்றும் உள்நாட்டு எந்திரங்கள் மூலம் துணி தயாரிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு பின் நிட்டிங் நிறுவனங்கள் 85 சதவீத உற்பத்தியை அடைந்துள்ளன. இதனால் துணி உற்பத்தி அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த எந்திரங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்ட சலுகைகளை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nதிருப்பூர் பகுதி சாய ஆலைகள் இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்துவருகின்றன. இத்துறை சார்ந்த தொழிலாளர் அதிகளவில் பணிக்கு திரும்பியுள்ளனர். தமிழக அரசு சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு வழங்கிய 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை மானியமாக அறிவிக்க வேண்டும். பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை ஐந்து சதவீதமாக குறைக்கவேண்டும் என்பது சாய ஆலை துறையினரின் எதிர்பார்ப்புஆகும்.\nதிருப்பூர் சுற்றுப்பகுதிகளில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இரண்டு மாதத்துக்கு தேவையான எலாஸ்டிக் இந்நிறுவனங்களிடம் இருப்பு உள்ளது. உள்நாட்டில் விலை அதிகாரிப்பால் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து மலேசியாவில் இருந்து 40 டன் ரப்பர் இறக்குமதி செய்துள்ளன. இதன் மூலம் எலாஸ்டிக் தயாரித்து வருகின்றனர். ஆடை உற்பத்தி துறையின் இயக்கத்தை பொருத்து எலாஸ்டிக் தயாரிப்பை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.\nகாஜா பட்டன் நிறுவனங்களும் பிசியாக செயல்படுகின்றன. மூன்றாவது அலை பயத்தால் இத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது. 60 சதவீத தொழிலாளர்கள் வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் காஜாபட்டன் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கட்டண உயர்வு வழங்கி தங்களுக்கு கைகொடுக்கவேண்டும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பு.\nபின்னலாடை உற்பத்தியின் கடைசி நிலையான செக்கிங், அயர்னிங், பேக்கிங்கில் குறு, சிறு நிறுவனங்களே அதிகம் உள்ளன. உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்காக ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுக்கான கட்டணத்தில் ஐந்து சதவீதம் வரை குறைப்பதாக இத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். வங்கி கடன், கட்டட வாடகை கழுத்தை நெரிப்பதால் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் செக்கிங், அயர்னிங், பேக்கிங் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.\nதிருப்பூர் | கொரோனா 2-ம் அலை | பின்னலாடை துறை | தொழிலாளர்கள்
RIYASdotCOM: கணவன்மார்களே! இது உங்களுக்குத்தான் ..................\nகணவன்மார்களே! இது உங்களுக்குத்தான் ..................\nஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே…. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றத\n01) மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அது சதகாவகும்.\nBy Shahul Trichy
வீராணம் ஏரியில் தேசிய மீன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 22 லட்சம் மீன்குஞ்சுகள் | கடலூர் மாவட்ட செய்திகள்\nவீராணம் ஏரியில் தேசிய மீன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 22 லட்சம் மீன்குஞ்சுகள்\nஏரியில் மீன்குஞ்சுகளை விடும் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் (இடமிருந்து 3-வது).\nகடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் தேசிய மீன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 22 லட்சம் மீன்குஞ்சுகளை விட, தமிழக மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.\nஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் ஏரியில்5லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. வீராணம் ஏரியில் முதல் கட்டமாக மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளத் துறை இணை இயக்குநர் ஆறுமுகம் தலைமை வகித்தார். காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன் நிகழ்ச்சியில் பங்கேற்று 8 செ.மீ. அளவுள்ள 1.50 லட்சம் மீன்குஞ்சுகளை வீராணம் ஏரியில் விட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nரோகு, கட்லா, மிர்ஜா, சாதா கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் விடப்பட்டன. சில தினங்களில் 22 லட்சம் மீன்குஞ்சுகள் முழுமையாக ஏரியில் விடப்படும். இந்த மீன்குஞ்சுகள்2மாதத்துக்குள் அரை கிலோ முதல்2கிலோ வரை வளர்ந்துவிடும் என இணை இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் கலியமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கமலக்கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதமிழக அரசு மீன்வளத் துறையினரால் ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் பெயரளவுக்கே மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன. ÷கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட காலங்களில் மீன்குஞ்சுகளை விட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு மீன்குஞ்சுகள் கோடை காலம் நெருங்கிய பிறகு காலதாமதமாக விடப்பட்டுள்ளன. ÷இதனால் கோடைக் காலத்தில் ஏரியில் நீர்குறைந்து, மீன்கள் வளருவதற்குள் இறந்துவிடும். கடந்த ஆண்டு விடப்பட்ட மீன்குஞ்சுகள் அனைத்தும் இறந்து மிதந்தது என அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.\nலேபிள்கள்: தேசிய மீன் வளர்ப்பு அபிவிருத்தி வாரியம், வீராணம் ஏரி
இன்னும் ஓரிரு நாளில் நடக்கவுள்ள மற்றுமொரு அதிர்ச்சி நிகழ்வு; ராஜித எச்சரிக்கை! – Eelam News\nநாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது என்றும் குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பொதுத் தேர்தலை ரத்துச் செய்ய வேண்டிய நிலைக்கு மைத்ரிபால தள்ளப்படுவார் என்றும் அறிவித்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி அவசரமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன,\n”நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதாக சூளுரைத்துவந்த நிலையிலேயே தற்போது நாடாளுமன்றத்தை கலைத்துள்ள சிறிலங்கா அரச தலைவர் தற்போது சட்டவிரோதமான பொதுத் தேர்தலுக்கு சென்றிருக்கின்றார்.\nஅதுவும் அவருக்கு ஆட்சியை கைப்பற்ற உதவிய அவரது நண்பர்களை பழிவாங்குவதற்காக அவரது எதிரிகளை இணைத்துக்கொண்டு செயற்படும் மிகவும் கொடூரமான துரோகத்தையும் அவர் செய்து வருகின்றார். இவ்வாறான துரோகத்தை செய்த ஜனாதிபதி ஒருவரை நாம் உலகில் எந்தவொரு இடத்திலும் காணவில்லை. குறிப்பாக கொடுங்கோல் ஆட்சியாளர்கள் கூட அவர்களது நண்பர்களை இந்த அளவிற்கு பழிவாங்கவில்லை.\nஎம்முடன் நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரண்டுள்ளனர். அதேவேளை இன்னொரு விடையத்தையும் இந்த இடத்தில் கூறியாக வேண்டும். குறிப்பாக பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்திற்குள் ஜனாதிபதி மைத்ரி மற்றும் அவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசம் அனைத்துத் தடைகளையும் விதிக்கப்போகின்றன. இதனை தடுக்க முடியாது. இன்றுவரை சட்டவிரோத பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையை எந்தவொரு உலக நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஅதனால் இந்த அரசாங்கம் மீது மோசமான தடைகள் வரலாம். அது மாத்திரமன்றி இந்த அரசாங்கத்தை கொண்டு நடத்த தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை அதுமாத்திரமன்றி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் மைத்ரி – மஹிந்த தரப்பால் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது. எமது அரசாங்கம் ஒதுக்கிக்கொண்ட நிதிகள் மாத்திரமே இருக்கின்றது. ஆனால் அவற்றை இவர்கள் பயன்படுத்த முடியாது. அதனால் பெரும் நெருக்கடியை இந்த தரப்பு சந்திக்கவிருக்கின்றது.\nமைத்ரிபால சிறிசேன போன்ற ஒருவருடன் இணைந்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முன்வந்தது தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். அதேவேளை எமது போராட்டத்தை நாம் கைவழிடப்போவதிலலை. எமது போராட்டத்தை நாம் தொடர்ந்து ஜனநாயக விரோத செயல்களை தோற்கடிப்போம் என்பதை இந்த ஜனாதிபதிக்கு மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.” என்று ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
November 2010 | படித்ததில் பிடித்தது\nஅல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (ஸூரா அத்தலாக் 65:12)\nشيخ الإسلام ابن تيميةDARUL HUDA\nஎப்படி எந்த நோக்கத்திற்காக ஹஜ் துவங்கிற்று என்பதை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலச்சூழ்நிலைகள் அறிவது அவசியம். இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான்! எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاشَرِيْكَ لَك“நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன். உனக்கு இணை துணை கிடையாது. நான் வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானவை. அருட்கொடைகள் அனைத்தும் உன்னுடையவை. எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”\nநிர்வாணமாக வலம் வருதல்\n6) “”எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்”" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)\nமனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவாிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவாிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35\nநிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மாிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43\nபெரிய மகான்கள், நபிமார்கள் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள் என்று சிலர் கருதிவருகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோதுகூட உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள் “யாராவது நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறினால் அவர்கள் தலையை கொய்துவிடுவேன்” என்று நீட்டிய வாளுடன் நின்றார்கள். இரண்டு பிரிவினர்கள் இரு நிலைகளில் இருந்த சமயத்தில் அபூபக்கர்(ரழி) அவர்கள் அங்கு வந்து நிலைமையை பார்க்கிறார்கள். பிறகு அல்லாஹ்வின் 3.144 வசனத்தை ஓதியபிறகு உமர்(ரழி) தன் வாளை கீழே போடுகிறார்கள். நபித்தோழர்கள் அந்த அளவுக்கு குர்ஆனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்க வேண்டிய சம்பவம் இது. 3:144 வசனத்தில், நபிமார்களும் மரணிப்பவர்களே என்று அல்லாஹ் கூறுகிறான்.\nமுஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள். அல்குர்ஆன் 3:144\nஅல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. அல்குர்ஆன் 39:42\nநாம் இறந்துவிட்டால் குளிப்பாட்டி கபனிட்டு விரைவாக சென்று நல்லடக்கம் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று நாள் துக்கம் அனுசரிக்க கூறியுள்ளார்கள். மூன்று நாள் சமைப்பதை விட்டும் அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் சமைத்து கொடுக்கவும் கட்டளையிட்டுள்ளார்கள். இறந்தவர் வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவதை கண்டித்துள்ளார்கள்.\nஎங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்கு பிரமாணம் (பைஅத்) எடுக்கும்போது நாங்கள் மையத்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது என்றும் வாக்கு பிரமாணம் எடுத்தார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்\nஅபூமூஸா(ரழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டு மயக்கத்திலிருக்கும்போது அவர் மனைவிகளில் ஒருவர் கூக்குரலிட்டு அழுதார். அவர் மயக்கம் தெளிந்த பிறகு தன் மனைவியை கண்டித்தார். துன்பங்களில் ஓலமிட்டு அழுவதையும், துயரங்களில் தனது தலையை சிரைத்துக் கொள்வதையும் தனது ஆடைகளை கிழ்த்துக்கொள்வதையும் விட்டு நபி(ஸல்) அவர்கள் விலக்கி இருந்தார்கள் என்று அபூமூஸா(ரழி) கூறினார்கள். நூல்: புகாரி\nஇறந்தவர்களுக்கு எந்தப்பாத்திஹாவும் யாசீனும் போய்ச்சேராது. மாறாக இறந்தவர்களை சென்றடையும் விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.\nஆதமின் மகனே! மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள்.\n1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்\nஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.\nஇறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி\nஜனஸாவிற்கு வந்து ஜனஸா தொழும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. அடக்கம் செய்யும்வரை எவர் அங்கிருக்கிறாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மையுண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராத் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மிகப்பெரும் இரு மலைகளின் அளவு என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி முஸ்லிம்\nகிராத் என்றால் உஹத் மலை அளவு நன்மை என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் இப்னுமாஜ்ஜாவில் பதிவாகியுள்ளது.\nஒருவர் மரணித்துவிட்டால் அவர் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஜஃபர்(ரழி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஜஃபர்(ரழி)யின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜாபர்(ரழி) நூல்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதி\nநபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி வந்து மறுமை நாள் எப்பொழுது வரும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அமானிதம் வீணடிக்கப்பட்டால் ‘மறுமையை எதிர்பார்’ என்று சொன்னார்கள். அது எப்படி வீணடிக்கப்படும் என்று கேட்டார். தகுதியில்லாதவரிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி\nநிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். .இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. அல்குர்ஆன் 82:1-19\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குாிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 3:185\nஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் 6:31\nஇன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சாிக்கை செய்யும் (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பாிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. அல்குர்ஆன் 6:51\nلَبَّيْكَ عُمْرَةًஎன்று கூறிக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் ஆபத்து நேரலாம் எனப் பயந்தால்\nاللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِيஎண்று கூறிக்கொள்ள வேண்டும்.\nإِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اوَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ\nعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا\nلَبَّيْكَ حَجًّاஎன்று சேர்த்தும் கூறலாம். மினா, அரஃபா, முஸ்தலிஃபா, மீண்டும் மினா என அனைத்து இடங்களிலும் அதிக திக்ர் செய்ய வேண்டும். 10 நாள் கல்லெறியும் வரை தல்பியாவை அதிகமதிகம் கூற வேண்டும். கலிமதுத் தவ்ஹீதை அதிகம் கூற வேண்டும்.\nஇஸ்லாம் - நபிமொழி\nதிங்கள், 24 ஆகஸ்டு 2009 20:23\nவஹீ எனும் இறைவனின் வார்த்தைகள் இவ்வுலக மக்களுக்கு இறங்கிய மகத்தான மாதம்தான் ரமளான் மாதம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழியாக விண்ணுலகிலிருந்து மண்ணுலக மாந்தர்க்கு இறுதிநாள் வரைக்கும் வழிகாட்டுவதற்காக ஏற்பட்ட முதல் தொடர்பு, இம்மாதத்தில்தான் ஏற்பட்டது. அப்படிப்பட்ட முக்கியமான இம்மாதத்தின் ஆரம்பத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும் சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படுவதாகவும் மலக்குகள் இறங்கி வந்து பாவம் செய்பவரை பாவங்களை விட்டு விலகிக் கொள்ளவும் இறைவனிடம் பாவ மன்னிப்பிற்கு இறைஞ்சவும் அழைப்பு விடுவதாகவும் இம்மாதத்தில் எவர் ஈமானுடன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு நோற்கவும் இரவுத் தொழுகையைத் தொழவும் மகத்தான லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்கவும் செய்கின்றனரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்திய மாதம்.\nமேலும் ஆயிரம் மாதங்களை விட மேலானதான மகத்தான ஓர் இரவும் இம்மாதத்தில்தான் இருக்கிறது. திருக்குர்ஆன் இவ்வுலகிற்கு இறக்கப்பட்ட இவ்விரவைப் பற்றி,\nநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ரு) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவின் சிறப்பு என்னவென்று உமக்குத் தெரியுமா? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும் தூய(ஆன்மா ஜிப்ரயீல் என்ப)வரும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல செயல்(திட்டங்)களையும் தாங்க்கியவர்களாக (விண்ணுலகிலிருந்து) இறங்குகின்றனர். சாந்தி (நிலவும்) - விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97: 1-5).\nஒருவருக்கு இவ்விரவு கிடைக்கப்பெறுவதைவிட மேலான மற்றொரு பாக்கியம் இவ்வுலகில் கிடைக்குமா? அத்துணை மகத்தான இரவைக் கொண்ட இப்புண்ணிய மாதம் ஒருவருக்கு கிடைக்கப்பெற்றும் அவர் செய்த பாவங்களுக்குப் பரிகாரத்தையும் கூடுதலாக சுவர்க்கத்தில் நுழைவதற்குரிய தகுதியையும் அடைந்து கொள்வதற்கு முயலவில்லை எனில் அவரை விட துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு ஒருவர் இருக்க முடியாது.
No Virat Kohli, MS Dhoni, Jasprit Bumrah in Aakash Chopra's IPL 2021 Team XI, தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா இல்லை- ஆகாஷ் சோப்ராவின் சிறந்த ஐபிஎல் 2021 லெவனில் இடமில்லை – News18 Tamil\nதோனி - விராட் கோலி\nஆகாஷ் சோப்ரா ஐபிஎல் 2021 டீம் லெவனை அறிவித்துள்ளார். இதில் தோனி, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு அவர் இடம்கொடுக்கவில்லை.\nLast Updated : May 11, 2021, 17:43 IST\nயூடியூப் சேனலில் சமீபமாக வெளியிட்ட வீடியோவில் முன்னாள் இந்திய தொடக்க வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் எழுத்தாளருமான ஆகாஷ் சோப்ரா ஐபிஎல் 2021 டீம் லெவனை அறிவித்துள்ளார். இதில் தோனி, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு அவர் இடம்கொடுக்கவில்லை.\nதோனி இல்லாததை புரிந்து கொள்ள முடிகிறது, காலம்போன காலத்தில் அவர் பெயர் எதற்கு என்று விட்டிருக்கலாம். ஆனால் கோலி, பும்ரா, ரோகித் சர்மாவை ஒதுக்கியது ஏன் என்று தெரியவில்லை.\nதனது ஐபிஎல் 2021-லெவனில் தேர்ந்தெடுத்த வீரர்களையும் அதற்கான காரணங்களையும் ஆகாஷ் சோப்ரா விளக்கும் போது கூறியதாவது:\nநான் கே.எல்.ராகுலை தொடக்கத்தில் தேர்வு செய்கிறேன்.3பெரிய இன்னிங்ஸ்களை அவர் ஆடியுள்ளார். இதில் 90க்கும் மேல்2முறையும், ஒரு 60+ ஸ்கோரையும் எடுத்துள்ளார். இவை அனைத்துமே கிங்ஸ் லெவன் பஞ்சாபின் வெற்றியில் முடிந்தன. அவர் எப்போது ரன்கள் அடித்தாலும் அவர் அணி வெல்கிறது. நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.\nஇவருடன் தொடக்கத்தில் ஷிகர் தவானை தேர்வு செய்கிறேன். அவர் ஆரஞ்சு தொப்பி வீரர். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து ஒரு மேம்பட்ட ஷிகர் தவானை இந்த ஐபிஎல் தொடரில் பார்க்கிறேன்.\n3ம் நிலையில் சிஎஸ்கேயின் ஃபாப் டுபிளெசியை தேர்வு செய்கிறேன் இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆக்ரோஷ இன்னிங்ஸ்களைப் பார்த்தோம். இவர் இல்லாவிட்டால் சிஎஸ்கே மீண்டெழுந்திருக்க வாய்ப்பில்லை.\n4ம் நிலையில் கிளென் மேக்ஸ்வெல், அவர் கடினமான சென்னை பிட்சிலும் சோபித்தார். முதல்5போட்டிகளில் உண்மையில் தனித்துவமாக ஆடினார்.\nஏ.பி.டிவில்லியர்ஸ் 5ம் இடத்தில் தேர்வு செய்யப்படுகிறார். அகமதாபாத்திலும், சென்னையில் கொல்கத்தா அணிக்கும் எதிராக ஆடிய இன்னிங்ஸ் அபரிமிதமானது.\n6ம் இடத்தில் நான் ரிஷப் பந்த்தை இறக்குவேன். இது இவருக்கு மிகவும் பின்வரிசையாகும் ஆனால் முன்வரிசையில் இடது கை வீரர் தேவைப்பட்டால் பந்த்தை முன்னால் இறக்கிக் கொள்ளலாம். என் அணியில் பந்த்தான் கீப்பர், ஏபி.டிவில்லியர்ஸ் அல்ல.\n7ம் நிலையில் ஜடேஜாவை விட்டால் வேறு யார் ஆல்ரவுண்டர் இங்கே?\n8ம் நிலையில் கிறிஸ் மோரிஸ். இவர் ஏதாவது ஒன்றைச் செய்து விடுகிறார், பவுலிங் அல்லது பேட்டிங்.\n9, 10,11 ஆம் இடங்களுக்கு நான் இந்திய வீரர்களையே தேர்வு செய்கிறேன், ராகுல் சாஹர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் .\nஎன்றார் ஆகாஷ் சோப்ரா.\nஆகாஷ் சோப்ராவின் ஐபிஎல் 2021 டீம் லெவன் அணி வருமாறு:\nIPL 2021 Team XI: ராகுல், தவான், டுபிளெசிஸ், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், பந்த், ஜடேஜா, மோரிஸ், ராகுல் சாஹர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.\nFirst published: May 11, 2021, 17:41 IST\nIPL 2021jasprit bumrahMS Dhonirohit sharmaVirat Kohli
சீன பண்டா கரடிக்கு பிரியாவிடை கொடுத்த ஃப்ளோரிடா மிருகக்காட்சி சாலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்\nசீன பண்டா கரடிக்கு பிரியாவிடை கொடுத்த ஃப்ளோரிடா மிருகக்காட்சி சாலை!\nIn சிறப்புச் செய்திகள் November 1, 2018 11:50 am GMT0Comments 1164 by : krishan\nஃப்ளோரிடாவில் உள்ள சன் டைகோ மிருகக் காட்சிச்சாலையில் கடந்த 15 வருடமாக பல விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த ‘கவோ கவோ’ என்ற 28 வயதான பண்டா கரடி தனது பிறப்பிடமான சீனாவுக்கு விடைபெற்றுச் சென்றுள்ளது.\nகுழந்தையாக சன்டைகோவுக்கு வந்த பண்டா தற்போது பெரிய கரடியாக வளர்ந்துள்ள அதனை அங்கிருந்து கொண்டு செல்வது கடினமாக காரியம் என்று மிருகக் காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசேட பிரியாவிடை நிகழ்வுடன் கடந்த செவ்வாய்க்கிழமை விமானமொன்றின் மூலமாக பண்டா கரடி எடுத்துச் செல்லப்பட்டது.\nகவோவின் பிரியாவிடை மக்களுக்கு திடுக்கிடச் செய்யும் செய்தியாக இருந்ததுடன், மிருகச்காட்சி சாலை அதிகாரிகள் பண்டாவின் பயணம் தொடர்பாக கடந்த வாரமே மிக அவதானமாக திட்டமிட்டிருந்தனர்.\nபண்டாவை அமைதியாகவும் மன அழுத்தமின்றி வைத்திருக்கும் நோக்கிலும் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nகடந்த 2003 ஆம் ஆண்டு சட் டைகோ மிருகச்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட கவோ கவோ பை யூன் என்ற பெண் பண்டா கரடிக்கு சிறந்த ஜோடி என நிறுபித்தது. இரண்டு பண்டாக்களுக்கும் ஆரோக்கியமான5குட்டிகள் உள்ளன.\nகடந்த சில ஆண்டுகளாக கவோ கவோ புற்றுநோயின் வலுவான தாக்கம் மற்றும் இதய கோளாறு போன்ற பல்வேறு சுகாதார பிரச்சினைகளை சந்தித்தது. அத்துடன் சில வருடங்களாக கண்காட்சிகளிலிருந்தும் நீங்கப்பட்டு ஓய்வில் வைக்கப்பட்டது. பண்டாவின் வயது மற்றும் உடல் நிலை கருதி அதன் இறுதி காலத்தில் சொந்த நாட்டில் வசிப்பதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், கடந்த வருடங்களில் பண்டாவை பராமரித்த அனுபவம் வாய்ந்த கால்நடை வைத்தியர் ஒருவரும் இந்த பயணத்தில் இணைந்து கொள்கிறார்.\nசீனாவிற்கு செல்லும் கவோ கவோ அங்கு மத்திய சீனாவில் உள்ள பெரிய பண்டா ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தில் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nChina-bound Giant Panda\nஃப்ளோரிடா மிருகக்காட்சி சாலை!\nசீன பண்டா கரடி
கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வாலன்டைன்ஸ் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்துக்குரியவர்களின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்பவர்கள் ‘ஜேக்’ என்று அழைக்கப்பட்டனர்.\nஸ்வீடன் நாட்டில் இந்த நாளை ‘அனைத்து இதயங்களின் தினம்’ என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் காதலர் தினத்தை “நமோரோடோஸ் டயாடாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய் ஃப்ரெண்ட் மற்றும் கேர்ள் ஃப்ரெண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வாலன்டைன்ஸ் என்று அழைக்கின்றனர். இப்படி வெவ்வேறு நாடுகளிலும் வித்தியாசமாக இத்தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.\nவிதவிதமான ஆடைகளை உடுத்தியும், பரிசு பொருள்களைக் கொடுத்தும் இன்றைய நாளை மிக மகிழ்ச்சியாக கொண்டாடிவரும் நேரத்தில் சற்று உடையிலும் கவனம் கொள்ளுதல் அவசியம். எந்த எந்த உடைகள் அணிந்தால் என்ன என்ன காதல் அர்த்தம், அறிகுறிகள் என்றும் உள்ளது.\nபச்சை நிற உடை - எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.\nரோஸ் நிற உடை - இப்பதான் காதலை ஏற்றேன்.\nநீல நிற உடை - இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்.\nமஞ்சள் நிற உடை - காதல் தோல்வியடைந்தேன்.\nகறுப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது.\nஆரஞ்சு நிற உடை - நிச்சயதார்த்தம் செய்ய ரெடி.\nசிவப்பு நிற உடை - என்னை விட்டுவிடுங்கள்.\nகிரே நிற உடை- காதலில் விருப்பம் இல்லை.\nவெள்ளை நிற உடை - ஏற்கெனவே காதலிக்கிறேன்.\nசிவப்பு வர்ண பார்ட்டிகளுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூது விட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். இதற்கு போய் யாராவது நேரத்தைச் செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.\nகிரே நிறத்தை விரும்புபவர்கள் ‘காதலாவது கத்தரிக்காயாவது...’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால், குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nவெள்ளை வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் வெள்ளை என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால், காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப் பட்டதை அடையாமல் விட மாட்டார்கள்.\nபச்சை வண்ண உடையை விரும்புபவர்களிடம் எளிதில் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய இயலாது. இவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். காதலை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள், காதல் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், இதிலிருந்து பெண்கள் வேறுபடுவார்கள். இவர்களுக்குக் காதல் உணர்வுகள் அதிகமானதாக இருக்கும். காலம் முழுக்க காதலித்துக்கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பர்.\nநீல நிற உடை அணிந்தவர்களின் காதல் ஆராய்ந்து தெளிந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். காதல் ரசம் சொட்டச் சொட்ட அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து மீளமாட்டார்கள். இவர்கள் காதல் செய்வது அரிது. காதலித்ததால் காதலுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய அரிய வகையினர்.\nஇது போன்று சொல்லிக்கொண்டே போகலாம். உடல் அழகாக இருப்பதைவிட இன்றைய நாளில் உள்ளத்தை அழகாக வைத்துக்கொண்டு மகிழ்வித்து மகிழ்வோம்.
'அனதர் ரவுண்ட்’ சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது! | Oscar 2021 : Another Round Wins Oscar for Best International Feature Film - Tamil Filmibeat\n| Updated: Monday, April 26, 2021, 14:49 [IST]\nலாஸ்ஏஞ்சல்ஸ் : சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை அனதர் ரவுண்ட் திரைப்படம் தட்டிச்சென்றது.\nகுடிப்பழக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் 2020ம் ஆண்டு வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்றது .\nஇத்திரைப்படத்தை தாமஸ் வின்டர்பர்க் ஆல் எழுதி இயக்கி இருந்தார்.\nஇதில், சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை அனதர் ரவுண்ட் திரைப்படம் வென்றது. இந்த விருதை இயக்குனர் தாமஸ் வின்டர்பெர்க் பெற்றுக்கொண்டார். மேலும், தனது மறைந்த மகள் ஐடாக்கு ஆஸ்கார் விருதை அர்ப்பணிப்பதாக கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய தாமஸ் வின்டர் பெர்க், எனது, மகள் ஜடா இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர், நான்கு நாட்களுக்கு முன் ஒரு வாகன விபத்தில் உயிரிழந்தார் என்று குறிப்பிட்டார். மேலும், நாங்கள், இந்த திரைப்படத்தை அவரது நினைவுச்சின்னமாக நினைக்கிறோம் என்றும் வின்டர்பெர்க் கூறினார்.\nஇப்படத்தில் மேட்ஸ் மிக்கெல்சன், தாமஸ போ லார்சன், மாக்னசு மில்லங்கு மற்றும் லார்சு ரான்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அவர்களின் ஆட்டமும் பாட்டமும் நகைக்சுவை உணர்வுடன் அழகாக படமாக்கி உள்ளார் தாமஸ் வின்டர்பர்க்\nமதுவால் இந்த சமூதாயம் எப்படி அழிவை சந்திக்கிறது, மக்கனை கொன்று குடும்பங்களை எப்படி அழிக்கிறது என்பதை இந்த படம் உணர்ந்தும் என்று தாமஸ் வின்டர் பர்க் கூறினார்.\nRead more about: oscar 2021 ஆஸ்கர் 2021 ஆஸ்கர் விருதுகள் 2021\nOscar 2021 : Another Round Wins Oscar for Best International Feature Film
இன்ஃபோசிஸ் லாபம் ரூ.3,398 கோடி | இன்ஃபோசிஸ் லாபம் ரூ.3,398 கோடி - hindutamil.in\nPublished : 13 Oct 2015 09:45 am\nUpdated : 13 Oct 2015 09:45 am\nLast Updated : 13 Oct 2015 09:45 AM\nஇன்ஃபோசிஸ் லாபம் ரூ.3,398 கோடி\nஇந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.3,398 கோடியை லாபமாக ஈட்டி யுள்ளது.\nஜூன் முதல் செப்டம்பர் வரை யான காலத்தில் நிறுவ னத்தின் லாபம் 9.8 சதவீதம் அதிகரித் துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.3,096 கோடியாக இருந்தது.\nநிறுவனத்தின் வருமானம் 17.2 சதவீதம் அதிகரித்து ரூ.15,635 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 13,342 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வசம் 100 கோடி டாலர் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக நிறுவ னத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.\nநடப்பு நிதி ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவன வருமானம் 6.4 சதவீதம் முதல் 8.4 சதவீத அளவுக்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். முன்பு இந்த எதிர்பார்ப்பு 7.2 சதவீதம் முதல் 9.2 சதவீத அளவுக்கு இருந்தது. தற்போது மதிப்பீடு சற்று குறைந்துள்ளது.\nவருமானம் குறைவுக்கான காரணத்தை நிறுவனம் தெரி விக்காத போதிலும், டாலருக்கு நிகரான பிற நாடுகளின் கரன்சிகளின் மாற்று மதிப்பு ஸ்திரமடைவதால் வருமானம் குறையும் என நிறுவனம் கணித்துள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தமட்டில் நிதி ஆண்டின் முதல் ஆறுமாத வருமானத்தை விட இரண்டாவது பாதி வருமானம் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் பிற்பாதியில் அதிக விடுமுறைகள் வருவது, காப்பீடு மற்றும் சில்லரை வர்த்தகத்துறை வருமானம் குறைவது ஆகியவையும் இதற்குக் காரணமாகும் என்று தலைமை செயல்பாட்டு அதிகாரி யு.பி. பிரவீண் ராவ் தெரிவித்தார்.\nநிறுவனத்திலிருந்து வெளி யேறும் பணியாளர்களின் விகிதம் 2-ம் காலாண்டில் 19.9 சதவீதமாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ. 10 இடைக்கால ஈவுத்தொகை அறிவிப்பதாக நிறுவனம் தெரி வித்துள்ளது.\nதலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால் ராஜிநாமா\nநிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) ராஜீவ் பன்சால் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. பதவி விலக விரும்புவதாக பன்சால் தெரிவித்ததாகவும் அவருக்குப் பதிலாக அப்பதவியில் எம்.டி. ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஜூன்-செப்டம்பர் இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டதோடு சிஎப்ஓ பதவி விலகல் அறிவிப்பையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மட்டுமின்றி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் பதவியையும் பன்சால் வகித்துவந்தார். சிஎப்ஓ பதவியை ராஜிநாமா செய்துள்ள போதிலும் அவர் தொடர்ந்து இயக்குநர் குழுவின் ஆலோசகராக இருப்பார். நிதி சார்ந்த நடவடிக்கைகளில் டிசம்பர் 31, 2015 வரை அவர் இயக்குநர் குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குவார்.\nமிகச் சிறந்த தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால், கடந்த 16 மாதங்களில் நிறுவன வளர்ச்சிக்கு அவர் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரது ராஜிநாமாவை ஏற்பதாகவும், எதிர்கால நடவடிக்கைகளில் அவர் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் விஷால் சிக்கா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறும் மூன்றாவது தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வி. பாலகிருஷ்ணன், எம்.டி. மோகன்தாஸ் பை ஆகியோர் நிதி அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்தவர்களாவர்.\nதற்போது தலைமை நிதி அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள எம்.டி. ரங்கநாத், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இதற்கு முன்பு நிறுவன உத்திகள் வகுக்கும் பிரிவின் துணைத் தலைவராக இருந்தார்.\nஇந்தியாஇரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனம்இன்ஃபோசிஸ்நடப்பு நிதி ஆண்டுலாபம்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்!\nசீனா ஏற்றுமதியில் 70% பங்களிப்புள்ள 10 துறை வணிகங்கள்; சிறு குறு தொழில்துறையினர்...\nவேல்முருகன் மீது காவல்துறை தாக்குதல்: சீமான் கண்டனம்\nநாமக்கல் கவிஞரின் பன்முகத் தன்மை
ஒவ்வொரு பாடலையும் புதிதாக உருவாக்குகின்றேன் - இளையராஜா | Indian Express Tamil\nilaiyaraja dubai music concert 2020 i cant give same kind of songs says mastro\nஒவ்வொரு பாடலையும் புதிதாகவே உருவாக்குகின்றேன் – இளையராஜா\nயாராக இருந்தாலும்7ஸ்வரங்களில் தான் பாடல்களை இசைக்கின்றார்கள். நானும் அப்படித்தான் இசைக்கின்றேன். என்னிடம் வரும் போது பாடல் புதுமை பெறுகிறது.\nUpdated: February 8, 2020 3:41:03 pm\nIlaiyaraja Dubai music concert 2020\nIlaiyaraja Dubai music concert 2020 : இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று வருகின்ற மார்ச் மாதம் 27ம் தேதி துபாயில் நடக்கின்றது. இது குறித்து துபாயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் இளையராஜா. அப்போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இளையராஜா பதில் அளித்து வந்தார்.\nரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!\nதமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளர்கள் சுதந்திரமாக இசையமைக்கின்றார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இளையராஜா “இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அவர்களின் விருப்பதற்கே இசையமைத்தால் அது எப்படி சுதந்திரம் என்று கூற முடியும். ஒரு இசைக்கலைஞர்கள் சுதந்திரமாக இசை அமைப்பதால் மட்டுமே அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பதிலை.\nஒரு பாடலை குறிப்பிட்டுச் சொல்லி அதே போன்ற பாடல்கள் வேண்டும் என்று என்னிடம் யாராவது கோரிக்கை வைத்தால் அதை என்னால் ஒரு போதும் செய்ய இயலாது. மற்றவர்களால் அது இயலும். ஆனால் நானோ ஒவ்வொரு பாடலையும் புதிதாக உருவாக்குகின்றேன்.\nயாராக இருந்தாலும்7ஸ்வரங்களில் தான் பாடல்களை இசைக்கின்றார்கள். நானும் அப்படித்தான் இசைக்கின்றேன். என்னிடம் வரும் போது பாடல் புதுமை பெறுகிறது. அவர்களிடம் செல்லும் போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாறிக் கொள்கின்றது என்று பதில் அளித்தார் இளையராஜா.\nWeb Title: Ilaiyaraja dubai music concert 2020 i cant give same kind of songs says mastro\nநடிகை மீனா கணவர் வித்யாசாகர் மரணம்; திரை உலகினர் இரங்கல்\nவீடியோ: அடையாளம் தெரியாதபடி நின்ற மாதவன்… அசந்து போன சூர்யா!\nபடப் பிடிப்புக்கு நடுவே இங்கிலாந்து பறந்த அஜித்… காரணம் என்ன?\nசல்மான் கானுக்கு ‘ஹார்ட் எமோஜி’ பறக்க விட்ட சமந்தா: காரணம் இதுதான்!\nஹீரோயின் களை வந்தாச்சு… ஷிவாங்கி போட்டோஷூட்!
ஜெர்மனி போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி; பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news\nஜெர்மனி போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி; பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு\nFebruary 23, 2021 February 23, 2021 by தினத்தந்தி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய அமைப்புகளுடன் அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்த சட்டங்களை வாபஸ் பெற்றே தீர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுரேஷ் நகுவா, ஜெர்மனி நாட்டில் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சி (ஐ.ஓ.சி.) நடத்திய வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி காண்பிக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுபற்றி தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.\nராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தான் கையுறையை போட்டுள்ளது. அவர்களில் பாகிஸ்தான் கொடியை ஏந்தியிருப்பவர் சரண் குமார். மற்றொருவர் ராஜ் சர்மா என நகுவா தெரிவித்து உள்ளார்.\nஎனினும், நகுவாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜெர்மனியில் உள்ள இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், ராஜ் சர்மா உண்மையில் காங்கிரசை சேர்ந்தவர். ஆனால், அவர் 65 வயது முதிர்ந்த பெருமைக்குரிய இந்தியர். நகுவா பகிர்ந்த புகைப்படத்தில் உள்ள நபர் இளைஞர்.\nஇந்திய தேசிய காங்கிரசின் மதிப்பு மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்கான பா.ஜ.க. மற்றும் அதன் ஐ.டி. பிரிவின் முயற்சி இது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.\nஇந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தவில்லை. எங்களுடைய உறுப்பினர்கள் யாரும் நகுவா டுவிட் செய்துள்ள புகைப்படத்தில் காணப்படவில்லை. ஐ.ஓ.சி. ஜெர்மனியின் உறுப்பினர்கள், நம்முடைய சிறந்த தேசத்தின் மதிப்பு மற்றும் பெருமையை போற்றும் தேசப்பற்றாளர்கள் என தெரிவித்து உள்ளது.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா அறிவிப்பு\nஇன்று அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!\nஅதிர்ச்சி! தனியார் பேருந்துகளில்3மடங்கு கட்டணம்!!\nதுப்பாக்கி முனையில் சுமார் 300 மாணவிகள் கடத்தல்!
கல்வி உளவியலாளர் என்றால் என்ன, உங்கள் பிள்ளைக்கு ஒன்று தேவையா? - சிஸ்டா2சிஸ்டா வலைப்பதிவு - பெற்றோர்\nமுக்கிய பெற்றோர் கல்வி உளவியலாளர் என்றால் என்ன, உங்கள் பிள்ளைக்கு ஒன்று தேவையா?\nகல்வி உளவியலாளர் என்றால் என்ன, உங்கள் பிள்ளைக்கு ஒன்று தேவைப்பட்டால் எப்படி அறிந்து கொள்வது? கல்வி உளவியலாளருடன் மதிப்பீடு என்ன?\nஒரு மிரட்டுவதாக தோன்றலாம், ஆனால் அவை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு பெரிய உதவியாக இருக்கும்.\nஎன்ன ஒரு ?\nகல்வி உளவியலாளர்களை ‘கற்றல் நிபுணர்களாக’ காணலாம்.மக்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ளும் வழிகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் கற்றலை எவ்வாறு சரிசெய்ய முடியும் என்பதன் மூலம் கேள்விக்குரிய பொருள் புரிந்துகொள்ளப்பட்டு, தக்கவைத்து, கற்றவருக்கு சிறந்த சேவையை வழங்குகிறது.\nஅவர்கள் மக்கள் நினைக்கும் வழிகளை மட்டும் பார்க்க மாட்டார்கள், ஆனால் வழிகளிலும் பார்க்கிறார்கள் உணர்ச்சிகள் , நடத்தைகள் மற்றும் சூழல்கள் கற்றலை பாதிக்கின்றன.\nகல்வி உளவியலாளர்கள் எங்கே வேலை செய்கிறார்கள்?\nபெரும்பாலான கல்வி உளவியலாளர்கள் கல்வி முறையில் பணியாற்றுகிறார்கள் என்பது உண்மைதான்,மற்றும் குழந்தைகளுடன். அவர்கள் பள்ளிகளுக்கு வருகிறார்கள் அல்லது வேலை செய்கிறார்கள், பெரும்பாலும் அவர்கள் ‘பள்ளி உளவியலாளர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் இத்தகைய உளவியலாளர்களை வழங்குகின்றன. ஆனால் பலர் சுயாதீனமாக வேலை செய்கிறார்கள், அதாவது நீங்கள் தேர்வுசெய்தால் அவர்களை தனிப்பட்ட முறையில் பணியமர்த்தலாம்.\nகல்வி உளவியலாளர்கள் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆலோசனை பெறுகின்றனர். இது மாறுபடும்உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள், நிறுவனங்களுக்கு ஊழியர்களைப் பற்றி கவலை , மற்றும் கற்றல் பொருட்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு.\nசிலர் கவனம் செலுத்துவதில் இருந்து ஒரு தொழிலை உருவாக்குகிறார்கள்வயது வந்தோர் கற்றல் மற்றும் ஒருபோதும் வேலை செய்யாது குழந்தைகள் அனைத்தும். மற்றவர்கள் ஆராய்ச்சியில் வேலை செய்கிறார்கள்.\nகல்வி உளவியலாளர்கள் யாருடன் வேலை செய்கிறார்கள்?\nமீண்டும், கல்வி உளவியலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள் . அவர்களும் வேலை செய்கிறார்கள் ஊழியர்கள் , ஆசிரியர்கள், நிர்வாகிகள், மனிதவள அணிகள், அமைப்புகள், கற்றல் பொருட்களை உருவாக்குபவர்கள், சட்ட அமைப்பு மற்றும் அரசு.\nகல்வி உளவியலாளர்கள் வெறும் குழந்தைகளுடன் வேலை செய்ய மாட்டார்கள். அவர்களும் வேலை செய்கிறார்கள் பதின்ம வயதினர்கள் மற்றும் பெரியவர்கள். கற்றல் குறைபாடுகள் உள்ள பெரியவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ள உதவி தேவைப்படும் ஒரு எடுத்துக்காட்டு.\nகல்வி உளவியலாளர்கள் எந்த வகையான பாடங்களுக்கு உதவுகிறார்கள்?\nகல்வி உளவியலாளர்கள் பின்வருவனவற்றிற்கு உதவலாம்:\nமதிப்பீடு கற்றல் குறைபாடுகள்\nசிறப்பு கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களுடன் பணிபுரிதல்\nதிறமையான கற்பவர்களுக்கு உதவுகிறது\nஉதவி சகாக்களுடன் ஒருங்கிணைக்க போராடும் மாணவர்கள்\nகற்றலை ஊக்குவிக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் பொருட்களை உருவாக்குதல்\nஆசிரியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் மாணவர்களுக்கு மிகவும் திறம்பட கற்பிக்க உதவுகிறது\nஇளைஞர்களுக்கு மாறுவதற்கு உதவுகிறது அல்லது தொழிலாளர்கள்\nஒரு குழந்தை எந்த பள்ளியில் செழித்து வளர வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது\nநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தகவல்களைக் கற்றுக்கொள்ளவும் தக்கவைக்கவும் எவ்வாறு உதவக்கூடும் என்பதைப் பார்ப்பது\nசூழல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் சிறந்த கற்றலுக்காக அவை எவ்வாறு மேம்படுத்தப்படலாம்\nகற்றல் கொள்கைகளை தெரிவித்தல்\nநீதிமன்ற வழக்கில் நிபுணர் சாட்சியாக செயல்படுவது.\nஒரு மதிப்பீடு என்ன செய்கிறது ஈடுபடு?\nஉங்கள் பிள்ளைக்கு ஒரு மதிப்பீட்டை வழங்கினால் , இது ஒரு விரைவான சந்திப்பாக இருக்காது. இது உள்ளடங்கும்:\nஉங்களுடன் பேசுகிறார் உங்கள் மனைவி , கூட்டாளர் மற்றும் / அல்லது பிற பராமரிப்பாளர்கள்\nதற்போதைய மற்றும் முந்தைய ஆசிரியர்களுடன் உங்கள் குழந்தையின் முன்னேற்றத்தைப் பற்றி விவாதிக்கிறது\nஉங்கள் பிள்ளை கற்றலை அணுகும் விதம் மற்றும் அவரது / அவள் பள்ளி வேலைகளை கவனித்தல்\nகற்றல் சூழலிலும் விளையாட்டிலும் உங்கள் குழந்தையைப் பார்ப்பது\nஉங்கள் குழந்தையின் நடத்தைகள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்வது.\nபொதுவாக (ஆனால் விதிவிலக்குகள் உள்ளன) இது உங்கள் குழந்தையுடன் அவருடன் அல்லது அவருடன் பேசுவதையும் உள்ளடக்கும்.சில சந்தர்ப்பங்களில் இது உங்கள் குழந்தையின் திறன்களையும் அறிவுசார் வளர்ச்சியையும் சோதிக்கும்.\nஇது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது.ஒரு உங்கள் பிள்ளையை எளிதில் நிறுத்துவதற்கும், அனுபவத்தை முடிந்தவரை சுவாரஸ்யமாக மாற்றுவதற்கும் பயிற்சி பெற்றவர்.\nஒரு மதிப்பீட்டிற்குப் பிறகு பின்வருவனவற்றில் சில அல்லது அனைத்தையும் அணுகும் முழு அறிக்கையை உருவாக்கும்:\nஉங்கள் குழந்தையின் பலம் மற்றும் பலவீனங்கள்\nபரிந்துரைக்கப்பட்ட கற்றல் உத்திகள்\nஉங்கள் குழந்தைக்கு உதவக்கூடிய கற்றல் பொருட்கள்\nபிற நிபுணர்களுக்கான பரிந்துரைகள் (பேச்சு சிகிச்சையாளர், குழந்தை மருத்துவர், ஆப்டோமெட்ரிஸ்ட், முதலியன)\nகுடும்ப ஆலோசனை சேவைகளைப் பார்க்க ஒரு பரிந்துரை.\nஎன் குழந்தை அல்லது இளம்பருவத்திற்கு தேவையான அறிகுறிகள் என்ன? ?\nஉங்கள் பிள்ளை அல்லது டீன் ஏஜ் பார்ப்பதன் மூலம் பலனடையலாம் . உங்கள் பிள்ளை என்றால் இதில் அடங்கும்:\nமொழி, விளையாட்டு, சுதந்திரம், உணர்ச்சிகள்\nடிஸ்லெக்ஸியா அல்லது பிற கற்றல் சவால்களின் சாத்தியமான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது\nஉள்ளது நண்பர்களை உருவாக்குவதில் அல்லது வைத்திருப்பதில் சிக்கல்\nவீட்டுப்பாடம் மற்றும் வகுப்பறையில் தொடர்ந்து போராட\nஏற்கனவே கண்டறியப்பட்ட நிலைமைகளுக்கு துன்பம் மற்றும் ஆதரவு தேவை ( , ADHD )\nஎப்போதும் சிக்கலில் சிக்குவது\nசண்டை கவலை, மன அழுத்தம், மற்றும் குறைந்த மனநிலைகள் .\nநான் எப்படி ஒரு கண்டுபிடிப்பது இங்கிலாந்தில் என் குழந்தைக்கு?\nஉங்கள் பிள்ளை அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை அல்லது வளரவில்லை என்று நினைக்கிறீர்களா? ஆசிரியர்கள் வழங்கும் மதிப்பீடுகள் மற்றும் / அல்லது பரிந்துரைக்கப்பட்ட உத்திகள் குறித்து மகிழ்ச்சியடையவில்லையா? அவர்கள் மிகவும் பொருத்தமான பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என்று கவலைப்படுகிறீர்களா?\nமதிப்பீட்டிற்கு ஏற்பாடு செய்ய உங்கள் குழந்தையின் பள்ளியை நீங்கள் கேட்கலாம்.ஒரு உங்கள் குழந்தையைச் சந்திக்கவும் அவதானிக்கவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடன் பேசவும் பள்ளிக்கு அழைக்கப்படுவார்.\nகாத்திருப்பு பெரும்பாலும் நீண்டதாக இருக்கும், மேலும் அவசரமாக ஒரு மதிப்பீடு தேவை என்று நீங்கள் உணரலாம். அல்லது உங்கள் குழந்தையின் பள்ளியுடன் நீங்கள் முரண்படுகிறீர்கள்மற்றும் வெளிப்புற கருத்தைப் பெற ஆர்வமாக உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் ஒருவரை நியமிக்க இலவசம் தனிப்பட்ட முறையில், உங்கள் பிள்ளை ஒன்றாகச் செல்லலாம்.\nஉங்கள் பிள்ளை அல்லது டீன் ஏஜ் தகுதியான உதவியைப் பெறுவதற்கான நேரம்? Sizta2sizta உங்களை மிகவும் அனுபவம் வாய்ந்த கல்வி உளவியலாளர்களுடன் இணைக்கிறது மற்றும் மத்திய லண்டன் இடங்களில்.\n‘என்ன ஒரு’ என்பது குறித்து இன்னும் ஒரு கேள்வி உள்ளது ‘? கீழே உள்ள கருத்துகள் பெட்டியில் கேளுங்கள்.\nமோசமான பெற்றோர் - நீங்கள் ஒருவரா என்று கவலைப்படுகிறீர்களா?
'சூர்யா, விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான்'..வாக்களிக்க முன்வராத முன்னணி நட்சத்திரங்கள் | Celebrities who did not vote - Tamil Filmibeat\n» 'சூர்யா, விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான்'..வாக்களிக்க முன்வராத முன்னணி நட்சத்திரங்கள்\n'சூர்யா, விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான்'..வாக்களிக்க முன்வராத முன்னணி நட்சத்திரங்கள்\nPublished: Tuesday, May 17, 2016, 13:16 [IST]\nசென்னை: நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்கினை செலுத்த முன்வராதது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.\nதிரைப் பிரபலங்களுக்கு தனி வரிசை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறினாலும், முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்திட அதிகளவில் ஆர்வம் காட்டினர்.\nநேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 57% வாக்குகளே சென்னையில் பதிவாகின. படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னையில் இவ்வளவு குறைவாக வாக்குப்பதிவானது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் இங்கே அதிகளவில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டும் கூட மக்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த முன்வரவில்லை. அதேநேரம் படிக்காதவர்கள் அதிகம் இருக்கும் கிராமப்புறங்களில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதிரைப் பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்றாலும் நடிக, நடிகையர் பலரும் ஆர்வமாக தங்கள் வாக்கினை வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர். அஜீத், ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன், விவேக், ஆர்யா, விஷால் என முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதேபோல நடிகைகளில் ஷாலினி, குஷ்பூ, திரிஷா, வரலட்சுமி என முன்னணி நடிகைகள் தொடங்கி இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர்.\nசென்னைப் பொண்ணு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் சமந்தா இந்தத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தவில்லை. இளையராஜா, மணிரத்னம், விக்ரம் வாக்களிக்காததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.\nமுன்னணி நட்சத்திரங்களாக இருந்துகொண்டு இவர்களே இப்படி செய்யலாமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nRead more about: surya dhanush samantha சூர்யா தனுஷ் சமந்தா\nCelebrities who did not vote Listed Here.\nStory first published: Tuesday, May 17, 2016, 13:16 [IST]
நல்ல சரக்கு விக்கிற இடத்துல கள்ள சரக்கு இல்லாமல் இருக்குமா ? அப்படி நல்ல சரக்கு மத்தியில கொஞ்சம் கள்ள சரக்கு ..\nஃப்ரியாதான் குடுக்குறேன் உங்களுக்கு..\nமீண்டும் சரக்கு ஏத்த\nகாத்திருப்பேன் உனது வருகையில்\nவந்துவிடு மொத்தமா நொடியில்\nவாந்தி எடுக்கவா மொத்தத்தையும் ஏத்தி,\nபோதையா இருக்கும் கொஞ்சமா ஏத்து.\n3 ரூ. டீக்காக\nகொடுத்த பத்து ரூபாயில்,\n2 ரூபாய் சில்லறை\nகத்தும் இதே மனதுதான்\nஇந்த கள்ள சரக்க ஏற்கனவே நீங்க நல்ல சரக்கு கிடைக்குமிடத்தில் பருகிருக்கலாம் , இருந்தாலும் மொத்தமா சரக்கு அடிப்பது சுகம்தானே அதான் .\nடைப்படிச்சது தினேஷ் நேரம் 5:44 PM Labels: கவுஜை, சரக்கு, மொக்கை\nஎந்த இடத்துல எப்படில்லாம் கேள்வி கேக்க கூடாதோ அப்படி கேட்டால் வரும் பதில்கள்.அபியும் நானும்ல பிரகாஷ்ராஜ் மனோக்கு சொல்வாரே அது போல சில.\n1.திரையரங்குகளில் நிக்கும் போது தெரிந்தவன் யாரச்சும் வந்தானா , அவன பாத்து என்ன மச்சி இங்க என்ன பண்ணீட்டு இருக்கே . படம் பாக்க வந்தியா ?\nஉனக்கு தெரியாதா , நான் இங்கதான் பிளாக்ல டிக்கெட் விக்கிறேன் உனக்கு வேணுமா ?\n2.பேருந்துல போய்ட்டு இருக்கும்போது , ஒரு குண்டு அம்மா ஹீல்ஸ் அதும் குச்சியா இருக்குமே அப்படி ஒண்ண கால்ல போட்டுட்டு நம்ம கால்ல மிதிச்சுட்டு, சாரி வலிக்குதா ?\nஇல்ல இல்ல பரவால்ல , நான் மயக்கத்துல தான் இருக்கேன் வலிக்காது ஏன் இன்னொரு தடவை நீங்க டிரை பண்ணி பார்க்கலாமே.\n3.சாவு வீட்ல கண்ணீர் பெருக்கெடுத்து அழுதுகிட்டே, ஏன் ஏன் இவ்ளோ பேர் இருக்கும்போது இவர மட்டும் ?\nஏண்டா நாரவாயா , அப்போ இவனுக்கு பதிலா நீ போறீயா ?\n4.ரெஸ்டாரெண்ட்ல ஆர்டர் கொடுக்கும் போது சர்வர்ட்ட ,இங்க தோசை நல்லா இருக்குமா?\nதோசை நல்லா ஸ்ட்ராங்காவும் டேஸ்டாவும் இருக்கும் சார் , கொஞ்சம் சிமெண்ட் போட்டு , அப்போ அப்போ அதுல துப்பி வச்ச மாவுல போட்டது சார்.\n5.ஏதாச்சும் திருமணவிழாவுல பார்ர்குற தூரத்து மாமிக , ஏண்டா இவ்ளோ பெரியாளாயிட்டே அடையாளமே தெரியல ?\nஅதுலா சரி நீங்க என்னமோ சிறிசாயிட்ட மாதிரி பேசுறீங்க..\n6.கல்யாண பத்திரிக்கை கொடுக்க வரும் பெண்ணிடம் , என்னடி மாப்ள நல்ல குணமா ?\nமாப்பிள்ளை ரெண்டு கொலை , நாலு கற்பழிப்பு , பத்து கொளை பண்ணியிருக்காரம் . பயபுள்ள பயங்கரமா குடிக்குமா . நிறைய பெண்டுக சகவாசம் கூட உண்டாம்.எல்லாம் பணத்துக்காகதான் அவர கட்டிகிறேன்.\n7.நைட் ரெண்டு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருக்கும் போது போன அடிச்சி , என்ன மச்சான் தூங்கிட்டு இருக்கியா ?\nஇல்ல மாப்ள , ஆப்ரிக்கால உள்ள ஜூலு மக்கள் கல்யாணம் பண்ணுவாங்களானு ஆராய்ச்சி பண்ணிட்டுருக்கேன்.நான் தூங்கிட்டு இருக்கேனு நினைச்சியா , ஏண்டா உனக்கு இப்டி புத்தி வேலை செய்யுது.\n8.யாராச்சும் முடி வெட்டிட்டு வந்தா , என்னடா முடி வெட்டிருக்கே போல ?\nஇல்லடா இலையுதிர் காலம் போல இது முடியுதிர்காலம் அதான் முடி உதிந்திருச்சு.\n9.புகை வண்டி விடுகையில் ,நீ ஸ்மோக் பண்ணிவியா ?\nஅய்யோ இல்லை இது சூழ்ச்சி . நான் சாக்பீஸதான் வாயிலே வச்சிருந்தேன் ,எப்படி புகை வருதுனு தான் தெரியல.\nயாராச்சும் பத்துனு சொல்லிட்டு ஒன்பதுதான் இருக்குனு கேட்டிங்கண்ணா , அந்த கேள்விதான் பத்தாவதுங்கோ\nடைப்படிச்சது தினேஷ் நேரம் 11:35 PM Labels: நகைச்சுவை, மொக்கை\nடைப்படிச்சது தினேஷ் நேரம் 8:41 PM Labels: அனுபவம், படங்கள், புதுமை\nஇது ஒரு sudden fiction கதை வடிவம் -நெட்டில் படிக்க கிடைத்தது(சுஜாதா சொல்லியது ) -இதன் அர்த்தத்தை சொல்கிறவர்கள் மிகவும் புத்திசாலிகள்(நான் விடையை பார்த்துதான் புரிந்து கொண்டேன் ). இனி அந்த கதை :\n"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண் குரல்.\n"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்" என்று வைத்துவிடுகிறார்.\n"மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்?"\n"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது"\n"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.\nஅமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?\n"அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் நீர் சொல்லும்...'\nமிகப் பெரிய கண்டம் எது?\n"வாழ்வில் எத்தனையோ கண்டங்களைத் தாண்டி வந்து விட்டேன். அதில், இந்தப் பரீட்சை தான் மிகப் பெரிய கண்டம்...'\nபருவ மழை பெய்வதற்கு நீர் கூறும் காரணங்கள்?\n"நான் எந்தக் காரணமும் கூறத் தயாராக இல்லை...'\nபிரான்சில் ஓடும் மிகப் பெரிய நதி எது?\n"விசா வரட்டும்; போய் விசாரித்து வருகிறேன்...'\nஊசியிலைக் காடுகள் என்றால் என்ன?\n"ஊசியிலைக் காடுகள் தான்!'\nபூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது'\n"அது எங்கேயும் ஓடவில்லை; ஒரே இடத்தில் தான் இருக்கிறது...'\nடைப்படிச்சது தினேஷ் நேரம் 7:22 PM Labels: கதை, மொக்கை\nPug சொல்பவை ...\nஹும்ம்.... இவன் இன்னைக்குள்ள முடிக்கமாட்டான்,சும்மா பார்க்க வச்சுட்டானே. எவ்ளோ நேரம்தான் பாக்குறது!!!!!\nடேய்.... கொஞ்சம் மெதுவா நடடா..... லூசு பயலே....\nஇதை யாரு உங்க அப்பனா எடுத்துட்டு வருவான் ???\nஅய்யோ.... அப்படியே கொள்ளைகாரன் மாதிரியே இருக்க டா....\nதினம் குளினு சொன்னா கேக்குறியா? ஒரே கப்பு தாங்க முடியல...\nநீ சைலண்டா நில்லு எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்\nஒழுங்கா கட்டுடா கொய்யால ..\nஎன்னம்மா வீட்ல சொல்லிட்டு வந்தியா ?\nஇந்த வெத்து வேட்டு சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..\nசீக்கிரமா முடிமா ..... தண்ணி அடிக்கணும்ல\nதேடு, தேடு நல்லா தேடு......\nஇதெல்லாம் அவங்ககிட்ட சொல்லிடாதிங்கப்பா ..\nடைப்படிச்சது தினேஷ் நேரம் 12:50 AM Labels: Pug, vodafone, மொக்கை
ஐட்ரோ கார்பனுக்கு எதிரான வழக்கில் வருகிற 13-ஆம் தேதி வைகோ வாதாடுகிறார் – சிங்கம் களமிறங்கிடுச்சு மூமண்ட்…\nFirst Published 11, Sep 2017, 7:19 AM\nVaiko argues on 13th in the case against hydrocarbon\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருகிற 13-ஆம் தேதி தான் நேரில் ஆஜராகி வாதாட இருப்பதாக தஞ்சாவூரில் வைகோ தெரிவித்தார்.\nதஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்த மதிமுக கட்சியின் தலைவர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅதில், திராவிட இயக்கத்திற்குச் சோதனையான கால கட்டத்திலும், தமிழகத்தின் இயற்கை வளத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ள சோதனையான கால கட்டத்திலும் சரித்திர புகழ் பெற்ற தஞ்சாவூரில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா மாநாடு வருகிற 15-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதை ஒரு மாநில மாநாட்டை போல் நடத்துகிறோம்.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது என்று ஊர், ஊராகச் சென்று கட்சி வேறுபாடின்றி பிரச்சாரம் மேற்கொண்டேன்.\nமீத்தேன், ஷேல் எரிவாயு, ஐட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை எதிர்த்தோம். ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். வருகிற 13-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நான் நேரில் ஆஜராகி வாதாட இருக்கிறேன்.\nநமது வருங்கால சந்ததியினரைக் காக்க, உணவின்றி வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடாமல் இருக்க அறப் போராட்டத்திற்கு மக்களை தயார்படுத்த வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக அல்ல. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்ல. மக்களை, வருங்கால தலைமுறையை காக்க வேண்டும் என்பதற்காக தான்.\nமதசார்பற்ற கட்டுமானத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மதசார்பின்மை பற்றிப் பேசுபவர்களை சுட்டுக் கொல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும் வகையில் இந்துத்துவா கொள்கையை ஏற்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.\nதிராவிட இயக்கம் இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொல்கிறார்கள். இலட்சக்கணக்கான குடும்பத்தினர் தியாகம் செய்து, பாடுபட்டு கட்டிக் காக்கப்பட்ட இந்த திராவிட இயக்கத்தை யாராலும் சிதைக்க முடியாது.\nநீட் தேர்வு சமூக நீதியை சிதைத்து சமாதி கட்டும். ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் பிரபலமான மருத்துவர்கள் எல்லாம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான்.\nகல்வித் துறையை காவி மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு வேண்டும் என்று சிலர் சொல்வது அவர்களது தனிப்பட்டக் கருத்து.\nநீட் தேர்வை எதிர்த்து போராட்டம் வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. வன்முறை இல்லாமல், மக்களுக்கு பாதிப்பின்றி போராட்டம் நடத்தலாம் என்று தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஆனால், போராட்டத்திற்கே தடை விதித்து இருப்பதைபோல் தமிழக அரசு கருதி கொண்டு திருச்சியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறியது தவறானது. ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.\nபொதுக் கூட்டம் நடத்தினால் எப்படி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் இதை எல்லாம் துச்சமென தூக்கி எறிந்துவிட்டு சகோதரர் மு.க.ஸ்டாலின், பிற கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து பேசி கூட்டத்தை நடத்தியதை வரவேற்கிறேன்.\nகாவலாளர்களை வைத்து எதையும் தடுத்து விடலாம் என தமிழக அரசு நினைத்தால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும்.\nநீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் அவர்களாகவே போராடி வருகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அடுத்து பொறியியல் படிப்பிற்கு நீட் தேர்வு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.\nமத்திய அரசு அ.தி.மு.க-வை ஆட்டி படைக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் பரவி வருகிறது” என்று அவர் தனக்கே உரிய பாணியில் தெரிவித்தார்.\nஇந்தப் பேட்டியின்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பிரபு தேவாவின் கிசுகிசு நாயகிகள்- இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா! | Prabhu Deva and gossips with 'heroines' - Tamil Filmibeat\n6 min ago அவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்!\nபிரபு தேவாவின் கிசுகிசு நாயகிகள்- இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா!\n| Updated: Thursday, October 24, 2013, 13:21 [IST]\nதன்னோடு நடிக்கும் அல்லது தன் இயக்கத்தில் நடிக்கும் அத்தனை நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்ட 'பெருமை' பிரபு தேவாவுக்கு மட்டுமே உண்டு.\nமுதல் படத்தில் உடன் நடித்த ரோஜா தொடங்கி, இப்போது அவர் இயக்கத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா வரை பிரபு தேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர்களே.\nசரி.. அந்த விவரத்தையும் பார்த்துடுவோம்...\nபிரபு தேவாவின் முதல் நாயகி.. ஹீரோயின் ரோஜாதான். தொடர்ந்து அவருடன் சில படங்களில் நடித்தவர். சூரியனில் ஒற்றைப் பாடலுக்கு பிரபுதேவா ஆடினார். அந்தப் படத்திலிருந்தே ரோஜாவுடன் அவர் நெருக்கம் காட்டியதாக செய்திகள் வந்தன. இத்தனைக்கும் அவர் செல்வமணி கஸ்டடியில்தான் அப்போதும் இருந்தார். பின்னர் இந்து, ராசய்யா, ஏழையின் சிரிப்பில் என பல படங்களில் தொடர்ந்து இருவரும் நடித்தனர்.\nபிரபு தேவா - நக்மா கிசுகிசு அன்றைக்கு ரொம்ப பிரபலம். காதலன் படத்தில் நக்மாதான் பிரபுதேவாவின் நாயகி. அடுத்து இருவரும் லவ் பேர்ட்ஸிலும் இணைந்து நடித்தனர். இந்த நேரத்தில் ரம்லத்தை காதலித்து ரகசிய திருமணமும் செய்து கொண்டிருந்தார் பிரபுதேவா. ஆனால் கிசுகிசுக்களுக்குப் பஞ்சமில்லாமல் தொடர்ந்தது.\nசார்லி சாப்ளின் படத்தில் நடித்தபோது இருவருக்கும் சண்டை என்று முதலில் செய்தி வந்தது. ஆனால் பின்னர் இருவரும் இரவு நீண்ட நேரம் வரை டான்ஸ் ரிகர்சல் பார்த்ததாக கிசுகிசு வந்தது!\nவில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியான நயன்தாரா, நிஜத்தில் பிரபு தேவாவுடன் டூயட் பாடுவது செய்தியாக வராத பத்திரிகை அல்லது இணையதளமே இல்லை எனும் அளவுக்குப் போனது. இதனால் பிரபுதேவா வீட்டில் குழப்பம், ரமலத்தை விவாகரத்து செய்தது என பரபரப்பு உச்சத்துக்குப் போனது. முதல் முறையாக இந்த கிசுகிசுவைத்தான் நிஜம் என ஒப்புக் கொண்டார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுடன் திருமணம் என்றெல்லாம் அறிவித்தார், முதல் மனைவி இருக்கும்போதே. ஆனால் பின்னர் நயன்தாராவும் பிரபுதேவாவும் பிரிந்துவிட்டதாக அறிவித்து அவரவர் வழியில் போய்க்கொண்டுள்ளனர்.\nநயன்தாராவை பிரபு தேவா பிரிவதற்கு முக்கிய காரணமே ஹன்சிகாவுடன் அவர் நெருக்கமாக இருந்ததுதான் என செய்திகள் வெளியாகின. எங்கேயும் காதல் படத்துக்காக இருவரும் பிரான்ஸ், சுவிஸ் என கேம்ப் அடித்தபோது இந்த காதல் தீ பற்றிக் கொண்டதாகவும், இதைக் கேள்விப்பட்டு நயன்தாராவே சுவிஸ் போனதாகவும் செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.\nஆரம்பத்தில் அமைதி காத்த ஹன்சிகா, பின்னர் பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி என்றார். ஆனாலும் அந்த அண்ணனுடன் தொடர்ந்து அவர் சுற்றிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருந்தன.\nஇந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகை. பிரபுதேவாவின் ரவுடி ரத்தோர் நாயகி. இதே சோனாக்ஷியை வைத்துதான் மீண்டும் ஆர் ராஜ்குமார் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இருவரும் மகா நெருக்கமாக உள்ளதாகவும் அடுத்த படத்துக்கும் சோனாக்ஷி தான் நாயகி என்றும் செய்திகள் வருகின்றன.\nசரீ... ரொம்ப நெருக்கம்னா திருமணம் செஞ்சுக்குவாங்க.. இன்னொருத்தருக்கு ஜோடியா நடிக்கவா விடுவாங்க... என்னமோ போங்க!\nRead more about: prabhu deva heroines பிரபு தேவா\nThe list of heroines those gossiped with Prabhu Deva is interesting than his romantic movies!
இந்த நான்கு ராசிக்காரர்களை மட்டும் கோபப்படுத்திப் பாக்காதீங்க… நிச்சயம் ஆபத்து 6335 - நீங்கள் பிறந்த மாதம் இதுவா ? இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம் 6181 - எந்த ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்க்கையில் யோகம் இருக்கும் 39 - உங்களுக்கு ஏழரைச் சனி நடக்கிறதா? அப்போ இதை மட்டும் செய்து விடாதீர்கள்.. 3785 - நீங்க இந்த நட்சத்திரமானு பாருங்க… அப்ப அதிஷ்ட செய்தி உங்களுக்கு தான்! 4400 - ஒரு மனிதனை பணக்காரனாக்கும் மூலிகை! 129 -6பொருட்களை வீட்டில் வைத்து பணம் மழை விழும் 156 - “S“ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத படிச்சு பாருங்க… 2063 - சர்ச்சையில் சிக்கிய நடிகை ரஞ்சிதா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா 122 - அதிர்ஷ்டம் தரும் மணி ப்ளாண்ட் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள் 1684 - நீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா? இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள் 4466 - விளக்கேற்றிய பின் ஏன் பெண்கள் தலை வாரக்கூடாது 160 - See all
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கோலாஜ் மேக்கர் கோலாஜ் மேக்கர் - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்\n[மலேசியா புதிய பார்வை 01.06.2014 ஞாயிறு மலரில் பிரசுரிக்கப் பட்டது.]\nஇரா. மணிமாறன், தாமான் பெர்மாய், சுங்கை பூலோ, சிலாங்கூர்\nகே: Collage Maker என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? பேஸ் புக் சமூகத் தளத்தில் அந்தப் படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது?\nப: ’கோலாஜ்’ என்பது பல படங்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டிக் காட்டும் வரைபட முறையாகும். தமிழில் ’ஒட்டு வடிவம்’ என்று அழைக்கலாம். ‘கோலாஜ் மேக்கர்’ எனும் பெயரில் ஒரு நிரலியும் இருக்கிறது.\nஉங்களிடம் நிறைய படங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். எல்லாப் படங்களையும் ஒரே படமாக உங்கள் பேஸ்புக்கில் காட்ட விரும்புகிறீர்கள். அதற்கு உதவும் நிரலியின் பெயர்தான் ‘கோலாஜ் மேக்கர்’. இணையத்தில் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅதற்கு முன் உங்களிடம் இணைய வசதி இருக்க வேண்டும். இல்லை என்றால் பரவாயில்லை. cyber cafe எனும் இணையச் சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ரிங்கிட் கேட்பார்கள். ‘கோலாஜ் மேக்கர்’ எனும் இந்த நிரலி இப்போது மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.\nஉங்களுக்கு ஒரு பயிற்சி. முதலில், PicMonkey எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும். அதன் முகவரி: http://www.picmonkey.com/collage. அதில் CreateaCollage என்பதைச் சொடுக்கி விடுங்கள். அடுத்து இடது புறம் பார்த்தீர்கள் என்றால், மூன்று வசதிப் பகுதிகளைக் கொடுத்து இருப்பார்கள். முதலாவது வசதிப் பட்டையில் உங்கள் படத்தைப் பதிவேற்றம் செய்யுங்கள். இரண்டாவதாக, உங்களுடைய படம் எப்படி இருக்க வேண்டும் என்கிற Layout எனும் தளவமைப்பு இருக்கும்.\nஅதில் ஒரே படத்தில், மேலும் எத்தனை படங்களை இணைக்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள். மூன்றாவதாக, படத்தின் பின்னணியை மாற்ற உதவும் வசதிகள் இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறைகள் முயற்சி செய்து பாருங்கள். பழகிக் கொள்ளலாம்.\nஅது ஒன்றும் பெரிய கம்ப சித்திரம் அல்ல. தயாரித்த படத்தைப் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யுங்கள். இந்த மாதிரி இன்னும் இலவசமாக வசதிகளைச் செய்து தரும் சில இலவசத் தளங்கள் உள்ளன. அவற்றையும் போய்ப் பாருங்கள்.\nஇன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த இணைய முகவரிகளை எழுதி வைத்துக் கொண்டு, அப்புறம் கணினியில் தட்டச்சு செய்வதற்கு நீங்கள் சிரமப் படலாம். அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், ’புதிய பார்வை’ கணினியும் நீங்களும் கேள்வி பதில் அங்கம், http://ksmuthukrishnan.blogspot.com/ எனும் வலைப்பதிவில், பதிவேற்றம் செய்யப் படுகிறது. அங்கே மேலே சொன்ன இணைய முகவரிகளுக்கு நேரடியான இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிரமம் குறையும்.\nPosted by Ksmuthukrishnan Ipoh at 9:28 AM
1. சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?\nவிடை: ஈ) குருநானக்\n2. சீக்கியர்களின் புனித நூல் எது?\nஅ) கிரந்த சாகிப்\nவிடை: அ) கிரந்த சாகிப்\n3. எவருடைய உள்ளத்தில் உண்மை இருக்கிறதோ அங்கு கடவுள் வாழ்கிறார் இது யார் கூற்று?\nவிடை: ஆ) குருநானக்\n4. சகோதரத்துடன் என்ற கொள்கையுடன் தொடர்புடையவர் யார்?\nஅ) குரு அர்ஜீன்\n5. அமிர்தரஸில் பொற்கோவிலை கட்டியவர் யார்?\nஅ) குரு அங்கட்\nஆ) குரு அமர்தாஸ்\nஇ) குரு ராம்தாஸ்\nஈ) குரு அர்ஜுன் சிங்\nவிடை: இ) குரு ராம்தாஸ்\n6. குரு அர்ஜுன் சிங் ஆதிகிரந்தம் என்ற நூலை தொகுத்த ஆண்டு எது?\nஅ) கி.பி. 1604\nஇ) கி.பி. 1602\nவிடை: ஈ) கி.பி.1605\n7. அக்பரின் பக்தி சிறப்பை கேட்டு நேரில் சென்றவர் யார்?\nஈ) குரு அர்ஜீன்சிங்\n8. குரு அர்ஜுனை கொலை செய்தவர் யார்?\nவிடை: ஆ) ஜஹாங்கீர்\n9. குருஹர் கோவிந்தை சிறை பிடித்த அரசர் யார்?\nவிடை: அ) ஜஹாங்கீர்\n10. தாராஷிகோவுக்கு உதவிய சீக்கிய குரு யார்?\nஅ) குரு ஹரிராய்\nஆ) குரு ஹரிகிஷன்\nவிடை: அ) குரு ஹரிராய்\n11. இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்பதற்காக ஒளரங்கசீப் யாரை கொன்று விட்டார்?\nஅ) குரு கோவிந்த் சிங்\nஆ) குரு ஹரிராய்\nஇ) குரு ஹரிகிஷன்\nஈ) குரு தேஜ் பகதூர்\nவிடை: ஈ) குரு தேஜ் பகதூர்\n12. கிரந்தமும்இ கால்சாவும் உங்களுக்காக வழிகாட்டி என்று கூறியவர் யார்?\nஆ) குரு அர்ஜுன் சிங்\nஇ) குரு கோவிந்த் சிங்\nஈ) தேஜ் பகதூர்\nவிடை: இ) குரு கோவிந்த் சிங்
புல்லட் ரயில் திட்டத்துக்கான நேரமல்ல; இருப்பதை மேம்படுத்தும் நேரம்: மெட்ரோ மேன்- Dinamani\nபுல்லட் ரயில் திட்டத்துக்கான நேரமல்ல; இருப்பதை மேம்படுத்தும் நேரம்: மெட்ரோ மேன்\nBy DIN | Published on : 16th September 2017 06:04 PM | அ+அ அ- |\nநாக்பூர்: மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் முன்னாள் தலைவர் இ. ஸ்ரீதரன், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதை வரவேற்கவில்லை.\nஇது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல; மாறாக தற்போதிருக்கும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது, வேகத்தை கூட்டுவது, வசதிகளை அதிகரிப்பது, பயணிகளை வசதியாக இருக்கச் செய்தே மிக முக்கியமான பணி என்று கூறுகிறார்.\nஇருக்கும் திட்டத்தை சீராக்கி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த பிறகு தான் புல்லட் ரயில் திட்டத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும். இன்னும் 8 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் புல்லட் ரயில் சேவை தேவைப்படும் என்று ஸ்ரீதரன் கூறுகிறார்.\nநாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீதரன், இந்த திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் ரூ.50 லட்சம் செலவு அதிகரிக்கும். தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை முடிக்க 10 ஆண்டுகள் என்று திட்டமிடப்பட்டது. ஆனால்,7ஆண்டுகள்3மாதத்துக்குள் திட்டம் முடிக்கப்பட்டது சாதனையாகக் கருதப்பட்டது. இதனால் ஏராளமான வருவாய் சேமிக்கப்பட்டது.\nஅதோடு, தில்லியில் 65 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் கார்கள் சாலைகளில் இயங்குவது குறைந்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (15-10-2020)! - Tamil News | Tamil Website | Latest Tamil News | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (15-10-2020)!\nby அம்மு October 15, 2020 October 15, 2020 0463\n15-10-2020, புரட்டாசி 29, வியாழக்கிழமை, திரியோதசி திதி காலை 08.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.53 வரை பின்பு அமாவாசை. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.58 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் மாலை 05.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். கடன் பிரச்சினைகள் குறையும்.\nBigg Boss Tamil – Season4– DAY 10 [14.10.2020] – Video\nஎன்னால் தமிழ் மக்களை உசுப்பேற்றும் பேச்சுக்களையும் பேச முடியும்! வியாழேந்திரன்\nவிபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை உதவ சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தப்பிய மர்ம கும்பல்\nமகாளயபட்ச நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு !!\nஅம்மு September 4, 2020 September 4, 2020\nஅம்மு August 10, 2020\nஅம்மு July 1, 2020\nமீன்களின் உடலில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) வாழும்?\nஅம்மு October 22, 2020 October 22, 2020\nமுழு அதிகாரங்களையும் தனித்தலைவருக்கு கொடுப்பது பாரதூரமானது! ரவூப் ஹக்கீம்\nபிரதமரின் முதுகில் குத்திவிட்டனர்… அனுரகுமார வெளியிட்ட தகவல்!\n20ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பில் மைத்திரி பங்கேற்கவில்லை\nநாடு முழுவதிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கோரிக்கை
'சுரன்': மார்ச் 2019\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. வைகை நவீன பாலம்.\nமேலே உள்ளப்படங்கள் கொஞ்சம் போட்டோஷாப் செய்யபப்ட்டாலும் கலைஞ்சர் கட்டிய தலைமைச்ச்செயலகம் என்று தெரிகிறது.\nஅடுத்தபடம் வெளிநாட்டில் உள்ள ஆற்றுப்பாலம் என்று நீங்கள் யூகித்தால் அது தவறு.\nஇரண்டுமே நம் மதுரையில்தான் உள்ளது.\nமுதலாவது படம் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு கம்பிரமாக காட்சியளிக்கிறது.\nஇரண்டாவது கரை புரண்டோடும் வைகை ஆற்றை மக்கள் கடக்க மோடி கட்டிக்கொடுத்த பாலம்.\nமதுரைக்காரர்களுக்கே தெரியாத இந்த செய்திகளும்,படங்களும்தான் பாஜகவினர் வடமாநிலங்களில் மோடியின் சாதனை எனப்பரப்பிக்கொண்டிருக்கும் திருவிளையாடல்கள்.\n“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுப்பா” என்பார்கள்.\nஇப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறது நரேந்திர மோடி படை.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து நான்கரை ஆண்டுகளாக முடிவெடுக்காமல் மோடி அரசு காலம் கடத்தி வந்தது. தமிழகத்திலும் பல நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு போராட்டங்கள் நடைபெற்றன.\nஅதன் பிறகும் அசையாத நடுவண் அரசு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை வருமா?\nவரும் என்றால் எங்கு அமைக்கப் போகிறீர்கள் என்பதை சொல்லுமாறு உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.அதன் பிறகு அசைந்த நடுவண் அமைச்சரவை, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்தது.\nகடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பொட்டல் வெளியாக காணப்படும் தோப்பூரில், மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது அயோத்தி ராமனுக்கும் தெரியாது.இந்நிலையில்தான், இங்கேயுள்ள இரண்டு படங்களை நரேந்திர மோடி பட்டாளம் உத்தரப்பிரதேசத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறது.\nஅதில் ஒன்றில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது புதிய தலைமைச் செயலகமாக சென்னையில் கட்டிய மிகப்பெரும் கட்டடமும், இந்தி வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.\nமதுரையில் நரேந்திர மோடியால் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைதான் இது என்பதுதான் அந்த வாசகம்.\nகாவிப் பட்டாளமே பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கப்பா...அடுத்த படம், தண்ணீர் நிரம்பி ஓடும் ஆறும், அதிநவீன முறையில் கட்டப்பட்ட பாலமும் இருக்கிறது.\nஅந்தப் பாலத்தின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருக்கிறது.\nமதுரையில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் வைகை ஆற்றின் குறுக்கே பிரதமர் நரேந்திர மோடி கட்டிய அதிநவீன பாலம்தான் இது என்று அதிலுள்ள வாசகம் கூறுகிறது.\nமதுரையில், வைகை ஆற்றில் தண்ணீரின்றி மணல் வெளியில் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது.\nஅப்படியானால், அந்த ஆறும் பாலமும் எங்கே இருக்கிறது.\nஹாலந்து நாட்டில் இந்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.\nஅதில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பாலம்தான் இது.\nஇதை வைகை ஆறு என்றும் அதில் கட்டப்பட்டுள்ள பாலம் என்றும் கூறுவதற்கு எப்படி இவர்களுக்கு மனசு வந்தது.\nபோட்டோ ஷாப் தொழில்நுட்பம் இருக்கும்வரை பொய்யை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என நரேந்திர மோடி பட்டாளம் நினைக்கிறது.\nஎல்லாக் காலத்திலும் மக்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்களா?\nபடித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்றார் பாரதி.\nபாஜக வைப்பொறுத்தவரை அது உண்மையாகும் காலமும் வருகிறது..\nமானுட சமூகத்தை ஒளிநிறைந்த எதிர்காலத்திற்குஅழைத்துச் சென்றவர்; ஆய்வு விளக்கை ஏந்திக்கொண்டு அறிவுச் சுரங்கத்தின் நெடிய ஆழத்திற்குச் சென்றவர் மாமேதை மார்க்ஸ்.\n1818-ஆம் ஆண்டு, மே மாதம் 5-ல் பிறந்தார் மார்க்ஸ்.பள்ளி, கல்லூரிப் படிப்புகள் முடித்த மார்க்ஸ், வேலைபார்த்து ஊதியம் பெறும் ஆசையை விடுத்து, அறிவுத்தளத்தில் இயங்க ஆரம்பித்தார். பொருள் ஈட்ட நாட்டமில்லாமல், பணம் பற்றி எழுதத் தெரிந்த தன் மகனுக்குப் பணத்தைச்சம்பாதிக்கத் தெரியவில்லையே என வருத்தப்பட்டார் மார்க்சின் தாய்.\nமார்க்சின் தந்தையோ, தனது மகனை நிகழ் காலத்திற்கு இழுக்க முயன்றார். ஆனால், மகனோ எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.\nமார்க்ஸ் பள்ளியில் படிக்கும்போது, 12 வயதில், எழுதியகட்டுரைகளைக் கண்டு, பள்ளி ஆசிரியர்கள் வியந்துபோனார்கள். எதிர்காலத்தில் மார்க்ஸ், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பான் என ஆசிரியர்கள் மனதால் ஆசீர்வதித்தார்கள்.மார்க்ஸ் படிக்கும் காலத்திலேயே காதல் வயப்பட்டார்.\nபிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஜென்னியைக் காதலித்தார்.\nஜென்னி, மார்க்சை விட4வயது மூத்தவர். இருந்தால்என்ன?\nகாதலுக்கு வயது தடையாக இருக்க முடியுமோ?\nஏழு ஆண்டுகள் உயிருக்கு உயிராய்க் காதலித்துப் பின்இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nபிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். மார்க்சோ சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.\nஆனால்,உலக வரலாற்றில், இவர்களைப் போன்ற காதல் இணையரைக் காண முடியாது.உலகின் தத்துவங்களையெல்லாம் மார்க்ஸ் ஒரு வெறியோடு கற்றார்.\nஅறிவாளிகளோடு தர்க்கங்கள் செய்தார். அறிவுலக மேதையானார்.\nஇவரின் நுட்ப அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்கள் மற்றவர்கள்.\nஎண்ணங்களின் பட்டறை என்றனர்.\nமற்றவர்களுக்குத் தோன்றாத சிந்தனைகள் இவருக்குத் தோன்றின.\nஇளையவயதில் எவ்வளவு பண்பட்ட மூளை என வியந்தார்கள்.\nமார்க்சின் 23 ஆம் வயதில் பெர்லின் பல்கலைக் கழகம்டாக்டர் பட்டம் வழங்கியது. ஆனால், அந்த டாக்டர் பட்டத்தை மார்க்ஸ் கடைசி வரைத் தன் பெயருக்கு முன் போட்டுக் கொண்டதே இல்லை.\nஇந்தக் காலக் கட்டங்களில் மார்க்ஸ், ஏராளமானஅறிவார்ந்த கட்டுரைகளை எழுதினார். பின்னர், ‘ரைன்லாநிலகெஜெட்’ பத்திரிகையின் ஆசிரியரானார்.\nபத்திரிகையில்மார்க்சின் கட்டுரைகள் ஆட்சியாளர்களுக்கு வெறுப்பைத்தேடிக் கொடுத்தன.\n‘‘பத்திரிகைகள் பணம் சம்பாதிக்கவேண்டியதுதான்.\nஆனால், பணம் சம்பாதிக்க மட்டுமே பத்திரிகைகள் இருக்கக் கூடாது’ என்பார் மார்க்ஸ்.\nசந்தாதாரர்கள் பத்திரிகையின் கொள்கைகளை நிர்ணயிக்கக் கூடாது.\nபத்திரிகைகள்தான் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.\nஅரசாங்கத்தின் தயவில் இருந்துகொண்டு, மக்களுக்காக உழைக்கிறோம் எனச்சொல்வதெல்லாம் வெறும் பாசாங்கு என்றார் மார்க்ஸ்.ஆட்சியாளர்களைத் தொடர்ந்து மார்க்ஸ் விமர்சித்ததால், ஆட்சியாளர்களால் மார்க்ஸ் பல்வேறு நாடுகளுக்கு விரட்டப்பட்டார்: நாடுகடத்தப் பட்டார்.\nஇதனால் மார்க்ஸ் துவண்டுபோய் விடவில்லை.\nஎதையும் கண்டுகலங்காத மனம் படைத்த மார்க்ஸ், எந்த நாட்டிற்குச்சென்றாலும், அங்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினார்.\nஇதனால், பல இடர்பாடுகளைச் சந்தித்தார்.\nஇக்காலங்களில்தான் இவருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர்.\nஆனால் மார்க்சின் இறுதிக்காலம் வரை பயணித்த ஒரே நண்பர் ஏங்கல்ஸ் மட்டுமே.\nமார்க்சின் மகிழ்ச்சியிலும், துயரத்திலும் துக்கத்திலும்,ஏற்றத் தாழ்விலும் இணைந்தே இருந்தார் ஏங்கல்ஸ். மார்க்ஸ் இல்லாமல் ஏங்கல்ஸ் இல்லை, ஏங்கல்ஸ் இல்லாமல் மார்க்ஸ் இல்லை.\nஉலக வரலாற்றில் நட்புக்கு எடுத்துக்காட்டானவர்கள் இந்த இருவரும்.\nஇவர்கள் இல்லைஎன்றால், பொதுவுடைமைக் கொள்கைகள் இல்லை.\nஇந்தச்சமதர்மக் கொள்கைகள் இல்லாவிட்டால், உழைப்பாளிகளுக்கு வாழ்க்கை இல்லை. சுரண்டலுக்கு முடிவே இல்லை.உலகத்தொண்டே வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்ட மார்க்ஸ், தன் குடும்பத்தைத் துறந்துவிடவில்லை.\nவறுமையின் உச்சிக்குச் சென்றாலும் தனது சுகத் துக்கங்களிலும் தன் குடும்பத்தைக் கூடவே அழைத்துச் சென்றார். மார்க்சின் மனைவி ஜென்னி இவரோடு ஈடுகொடுத்து வாழ்ந்தார்.\n1881,டிசம்பர்2அன்று ஜென்னி மறைந்தார்.\nஜென்னி மரணம் குறித்து ஏங்கல்ஸ் சொன்னார், ‘மார்க்ஸ்இறந்து போய்விட்டார்’ என்று.\nஜென்னி இல்லாமல் மார்க்ஸ் உயிர் வாழமுடியாது.\nவாழ்வதற்கு அவருக்குத் தெரியாது. உலகில் இப்படி அன்பால் பிணைக்கப்பட்ட வேறு ஒரு தம்பதியை வரலாறுநமக்குக் காட்டவில்லை.\n1883-ஆம் ஆண்டு, மார்ச்-14 அன்றுகாரல் மார்க்ஸ் காலமானார்.\nமார்க்ஸின் மறைவை ஏங்கல்சால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஏங்கல்ஸ்சொன்னார் ‘மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்’என்று.\nமனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் கண்டுபிடித்தார்.\nமனிதகுலச் சரித்திரத்தில் எப்படியெல்லாம் மாற்றம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் ஆய்ந்தறிந்தார்.\nமார்க்ஸ் 65 ஆண்டுகள்தான் வாழ்ந்தார்.\nகாரல்மார்க்ஸ்என்னும் புகழ் நாமமும் ‘மார்க்சியம்’ என்னும் அழியாத்தத்துவமும் இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை, ஓங்கிஒலித்துக் கொண்டேயிருக்கும்!\nஇவர் ஒருவரே எல்லாக்காலங்களுக்கும் வழிகாட்டி ஒளிவீசும் தீர்க்கதரிசி!\nகட்டுரையாளர்: சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.\nஇயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)\nதோழர் "கார்ல் மார்க்ஸ்" நினைவு தினம்(1883)\nஅமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)\nபொதுத்துறை நிறுவனங்களை சீரழிப்பதே பாஜகவின் தேசபக்தியாக மாறியிருக்கிறது. ராணுவம், விண்வெளி, அரசு நிர்வாகம் உள்ளிட்ட தேசத்தின் முக்கிய கட்டமைப்புகள் இயங்க அச்சாணியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை இருந்து வருகிறது.\nஅந்த நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க கூட வழியின்றி கடும் நெருக்கடிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.\n2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற போது, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்; அதற்கு முந்தைய அரசுகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு தடையாக இருந்தன.\nஅதன் காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.\nஇது ஊழியர்களால் ஏற்பட்ட நஷ்டம் அல்ல என கூறினார்.\nஅதன் பின்னர், பிஎஸ்என்எல் ஊழியர்களின் சிம்கார்டு விற்பனை முகாம், வாடிக்கையாளர்களை தேடிச் சென்று நேரடி சேவை உள்ளிட்ட கடும் உழைப்பின் காரணமாக 2014 முதல் 2016 வரை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட்டு லாபத்திற்கு வந்தது. அதன் பின்னர்2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸின் ஜியோநிறுவனத்திற்கு கழுத்தறுப்பு விலை குறைப்பிற்கு மோடி அரசு அனுமதி வழங்கியது.\nஅதுமட்டுமின்றி ஜியோ நிறுவன வளர்ச்சிக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக; பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை அனுமதி ஆட்சியின் கடைசி காலம் வரை மோடி அரசு வழங்கவில்லை.\nஇதுதான் மோடி அரசின் தேசபக்தி.\nஇதன் காரணமாக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் தற்போது கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.நாடுமுழுவதும் 1லட்சத்து 70 ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.\nஇதில் காஷ்மீர், ஒரிசா, கேரளா மற்றும்தில்லி கார்ப்பரேட் அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே பிப்ரவரி மாத சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇவர்களை தவிர மற்ற அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த 3மாதங்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.\nபிஎஸ்என்எல் வரலாற்றில் இதுபோன்று நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது இதுவேமுதல் முறை. இதுவும் மோடி அரசின் வரலாற்று சாதனை பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.\nஏற்கனவே எச்ஏஎல் பொதுத்துறை நிறுவனம்ராணுவத்திற்கு பாதுகாப்பு தளவாட பொருட்கள் உற்பத்தி செய்து கொடுத்ததற்கான பணத்தை மோடி அரசு வழங்காமல் திட்டமிட்டுஇழுத்தடித்து வந்தது.\nஅதனை தொடர்ந்து ரபேல்விமானம் பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தையும் எச்ஏஎல் க்கு வழங்காமல், ரிலையன்ஸ் டிபன்ஸ்நிறுவனத்திற்கு வழங்கி மோடி அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டது.\nஇதன் காரணமாக எச்ஏஎல் நிறுவனம் வரலாற்றில் முதன் முறையாக தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதுவும் மோடியின் சாதனையாக மாறியிருக்கிறது.\nஇப்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக; தேசத்தின் சொத்தான ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களையும் திட்டமிட்டு சீரழித்திருப்பதே பாஜகவின் தேசபக்தியாக மாறியிருக்கிறது.\nஅடுத்த ஆப்பு தயார் !\nமின் மீட்டர்களுக்கு இனி பிரிபெய்டு சிஸ்டம்\n“ஜெயலலிதா இருந்திருந்தால் என்னமுடிவு எடுத்திருப்பாரோ அதைத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.\nதமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டுமென்றால் மோடிதான் பிரதமராக வரவேண்டும்”.இப்படிப் பேசியது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அல்ல.\nதமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான். அதாவது தமிழகத்தின் துணை முதல்வரும் முதல்வரும்தான்.\nசேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் அது எப்படி எல்லாம்பேச வைக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.\nமின் நுகர்வோருக்குக் கம்பம் நட்டு,ஒயர் இழுத்துமின் தேவையைப் பூர்த்தி செய்து வருவது மின்வாரிய களப்பணியாளர்கள். அந்த களப்பணிக்குச் செலவிடப்பட்ட தொகையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பதன் மூலம் ஈடு செய்கிறது.\nஅதற்காக மின் கணக்கீடு பணி என்பது மிக மிக அவசியத் தேவையாகும்.\nஇந்தக் களப்பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்பணியாற்றி வருகின்றனர்.\n6 ஆயிரத்திற்கும் அதிகமானஇடங்கள் கலியாக உள்ளன.\nஇதனால் கணக்கீட்டாளர்களுக்கு வேலைப் பளு ஒரு பக்கம் அதிகம் என்றாலும்,மறுபக்கம் நுகர்வோருக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇந்த வசூல் பணிக்கும், கணக்கீட்டுப்பணிக்கும் மோடியின் பாஜக அரசு ‘ஆப்பு’வைத்திருக்கிறது.\nஅடுத்த மாதத்திலிருந்து நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் பிரீ பெய்டு மின் கட்டண மீட்டர்’ பொருத்துவதை மத்தியபாஜக அரசு கட்டாயமாக்கியுள்ளது.\nஅலைபேசிகளுக்கு எப்படி மாதக்கணக்கில் அல்லது தேவைப்படும் நாள்வரைரீசார்ஜ் செய்து கொள்கிறோமோ அதைப்போல் இந்த ப்ரீபெய்டு மீட்டர்களுக்கு மின்கட்டணமும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டுமாம்.\nநாம் ரீசார்ஜ் செய்த தொகைக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும்.\nஇது மிக மோசமான திட்டமாகும். இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் மோடிதான் மீண்டும்பிரதமராக வரவேண்டும் என்று தோள் மீது சுமந்து கொண்டு முழங்குகிறார்கள் கூஜா தூக்கிகள்.\nகடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதியமின்சார மசோதாவை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்தன.\nஅதில் குஜராத்தும் ஒன்று.\nஇன்றைய பிரதமர் மோடிதான் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர்.\nஅப்போது கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தவர், பிரதமரானபின் தனியார்துறை ‘கொள்ளைக்கு’ தோதாகமின்சார மசோதா 2014-ஐ வேகவேகமாக சட்டமாக்கினார்.\nபுதிய மின்சார சட்டம், மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க வகை செய்கிறதா, என்றால் இல்லை.\nமின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறதா, என்றால்?\nஅப்படி என்றால் வேற என்னதான் செய்கிறது?\nஇதுவரை வழங்கப்பட்டு வந்த மின் மானியம் முற்றிலும்நிறுத்தப்படுமாம்.\nமின் உற்பத்தி செய்து வரும் தனியார் நிறுவனங்களுடன் அரசு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமாம்.\nஅந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டத்தை நமது மின்வாரியம் கொடுக்க வேண்டுமாம்!\nஇத்தகைய பின்னணியில்தான் கடந்த 2015 ஆம் ஆண்டில், உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா (உதய்) திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது.\nமாநிலவளர்ச்சிக்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் எனஎச்சரிக்கை செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடுமையாக எதிர்த்தார்.\nஇன்றைய திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.நாட்டிலேயே அதிக மின் இணைப்புகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்றாலும் மின்சார வாரியத்தில் உள்ளகாலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான்.\nஇந்த திட்டத்தை அனுமதித்தால் களப்பணியில் இருக்கும் கொஞ்ச நஞ்சஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.மின் கட்டணமும் பெட்ரோல், டீசலை போல் தினசரி விலை உயரும்.\nஇந்த பேராபத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அனைத்து தொழிற்சங்கங்களையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து இடதுசாரிக் கட்சிகளும்,மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)வும் எச்சரிக்கை மணி ஒலித்தன.\nகடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மோடிக்குக் கொடுத்த நிர்ப்பந்தம்தான் உதய் திட்டம். இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பலனும் கிடையாது என மோடியின் ‘மோசடி’ தந்திரத்தை அம்பலப்படுத்தினார்.\nஜெயலலிதா மட்டுமல்ல, அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த திட்டத்தால் உண்மையிலேயே தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எந்த நன்மையும் கிடையாது.\nதனியார் மின் நிலையங்களுக்கு மட்டுமே நன்மை தரும் திட்டம். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாஜகவுக்கு எதிர்த்துக்குரல் கொடுத்தார்.\nஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அதிமுகவுக்குள் ஏற்பட்டகுடுமிப்பிடி சண்டையால், சிபிஐ, வருமான வரித்துறை,அமலாக்கத்துறை என அடுக்கடுக்காக ஏவப்பட்ட‘ரெய்டு’ நடவடிக்கையால் மோடி-அமித்ஷாவிடம் சிக்கிக்கொண்டனர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅமைச்சரவை சகாக்கள்.அதனால் அவர்களின்‘குலதெய்வமான’ அம்மாவின் கொள்கைக்குச் சமாதிகட்டிய மின்துறை அமைச்சர் தங்கமணியோ,“உதய் மின் திட்டத்தின் அனைத்து சரத்துக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.\nமூன்று மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண உயர்வு என்பதை மட்டும்தான் மத்திய அரசிடம் பேச வேண்டியுள்ளது” என பாஜக அரசின் திட்டத்துக்கு நடைபாவாடை விரித்தார்.\nஅதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டு உதய் மின் திட்டத்தில் தமிழகத்தை இணைத்தார்.\nதமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிட முடியாதா என ‘தவமாய் தவம்’ கிடந்த தாமரையோடு தற்போது கூட்டணி பேரத்தையும் ‘கன கச்சிதமாக’ முடித்து அம்மாவுக்கு துரோகம் செய்துள்ளனர்.\nநிலக்கரி ஒப்பந்தங்கள் மற்றும் மின்சார கொள்முதலில் நடந்த ஊழல்கள் குறித்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் எடப்பாடி அரசின் அனைத்து துறை ஊழல்கள் பற்றிவிசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் மாற்றம், முன்னேற்றத்தின் பசுமை நாயகன் அன்புமணி ராமதாஸ் கேட்டார்.\nஅவரது தந்தையோ, மின் கட்டணத்தை உயர்த்தி கூடுதல் சுமையை மக்களின் தலையில் வைத்து அதிக கட்டணம் கட்ட சொல்வது மிகப்பெரிய குற்றம் என்றுஅதிமுக அரசுக்கு எதிராகப் “போர்க்கொடி தூக்கினார்’.\nஆனால், பாஜகவைக் காட்டிலும் இரண்டு சீட்டுகள் கூடுதலாக வாரி வழங்கியதால் அதிமுகவின் ஊழலும், மக்கள்விரோத நடவடிக்கையும் ‘புனிதமாக’ மாறிவிட்டது.\nபிரீபெய்டு மின் மீட்டர் பொருத்துவதால் மின் கட்டணம் எவ்வளவு உயரும்?\n100 யூனிட் இலவச மின்சாரமும், விவசாய பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரத்தின் கதியும் என்னவாகும்?\nரீசார்ஜ் செய்யும் முறை கொண்டு வருவதால் எப்போது கரண்ட் கட் ஆகும் என்பது தெரியாமல் பரிதவிக்கும் நுகர்வோரின் நிலை என்னவாகும்?\nவேலை இழக்கப் போகும் ரீடிங் எடுப்போர், பணம் வசூலிப்போர் போன்றோரின் நிலையும் இட ஒதுக்கீட்டு உரிமைகளும் என்னவாகப் போகிறது?\nபடித்து பட்டம் பெற்று வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் கனவு என்னவாகும்?\nஇப்படி ஏராளமான பாதிப்புகளை உருவாக்கவிருக்கும் இந்த பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவையா?\nபதவி சுகம், பகட்டுவாழ்க்கை, சுய லாபத்துக்காக ஆளுங்கட்சியினர் பாஜகஅரசின் திட்டத்தை தமிழக மக்கள் மீது திணிப்பது சரியா?\nசாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் பாதகமான பிரீபெய்டு மீட்டர்முறையை கொண்டு வரத்துடிக்கும் மாநில அதிமுக ஆட்சியாளர்களுக்கு புரியும் வகையில் பாடம் புகட்ட வேண்டும். தமிழக மக்கள்புகட்டுவார்கள் .\nஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)\nவில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)\nமங்கோலியா, சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1921)\nதமிழறிஞர் கா.நமச்சிவாயம் இறந்த தினம்(1936)\nதேர்தல் ஆணையம் பாஜகவுக்கு துணைபோவது உண்மையாகிறது..?.\n2மாதம்முன்பே பாஜக வெளியிட்டத் தேர்தல் தேதி?\n17-ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு,3நாட்களே ஆகின்றன.\nஆனால், பாஜக-வின் சமூகவலைத்தளங்களில் ஜனவரி மாதமே,இந்த தேர்தல் தேதிகள் வெளியாகிஇருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போதைய தலைமைத் தேர்தல்ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டுள்ள7கட்டத் தேர்தல் தேதிகள்,2மாதங்களுக்கு முன்பே பாஜக-வின் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.\nதற்போதைய மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.\nஆனால், மார்ச் மாதம் பிறந்த பிறகும், தேர்தல் ஆணையத்திடம் எந்த அசைவும் இல்லை.\nமறுபக்கத்தில் பிரதமர் மோடி, பறந்து பறந்து நலத்திட்டங்களை துவக்கிவைத்துக் கொண்டிருந்தார். ஒரே மாதத்தில் 28 பயணங்களை மேற்கொண்டு, 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 157 திட் டங்களை அவர் துவக்கி வைத்தார். இதுசர்ச்சையைக் கிளப்பியது.\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, ஒரு சுற்றுப் பிரச்சாரத்தை முடித்துவிட பிரதமர் மோடியும், பாஜக அமைச்சர்களும் தீவிரம் காட்டி வருவதாகவும், அதற்கு சாதகமாகவே தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தள்ளிப் போட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கின. ஒருகட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டு வலுவானது.\nகாங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம் வைத்தனர்.இதையடுத்துத்தான், மார்ச் 10-ஆம்தேதி மக்களவைத் தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார்.\nபாஜக-வின் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஜனவரி மாதம் வெளிவந்த தேர்தல் தேதிகள்.\nஆனால், தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் தேதிகளும், பாஜக-வின் சமூக வலைத்தளங்களில் கடந்த2மாதங்களுக்கு முன்பே வெளியான தேர்தல் தேதிகளும் ஒன்றாகஇருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘தி ஏஜ் ஆப் பனானாஸ்’ என்றட்விட்டர் பக்கத்தில், கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பகல் 11.57 மணியளவில், மக்களவைத் தேர்தல் தேதிகளைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.\nபாஜக-வின் வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து இந்தப் பட்டியல் கிடைத்ததாக, அந்த ட்விட்டர் பக்கத்தில்பதியப்பட்டுள்ளது.\nபின்னர் அந்த பட்டியல் நீக்கப் பட்டுள்ளது.ஆனால், பட்டியல் நீக்கப்படுவதற்கு முன்னரே அதனை பலர் பகிர்ந்ததால், முற்றிலுமாக தகவலை அழிக்க முடியவில்லை.\nஅவ்வாறு பகிரப்பட்ட தேர்தல்தேதிகளைப் பார்த்த சிலர், இது பொய்ச்செய்தி என்றே2மாதங்களாக கருதி வந்தனர்.\nஆனால், தற்போது அந்ததேர்தல் தேதிகளையே, இந்திய தேர்தல் ஆணையமும் வெளியிட்டிருப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக, பீகார், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் தேதிகள், தற்போதுதேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல்தேதிகளை ஒட்டியே இருக்கின்றன.\nசரியாக ஒருநாள் முன்னதாக அல்லது ஒருநாள் பின்னதாக அந்த தேதிகள் உள்ளன.\nதேதியை துல்லியமாக வெளியிட் டால் மாட்டிக் கொள்வோம் என்று கருதிக்கூட அவர்கள் ஒரு நாள் முன்னும்பின்னுமாக தேதியை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஆனால்,7கட்டத்தேர்தல் என்பதில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.\nமாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் துவங்கி நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரை, அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில்தான் விடப்பட்டுள்ளன.\nஅதனாலேயே, யாருடைய கைப்பாவையாகவும் தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது என்பதற்காக, அரசியலமைப்புச் சாசன அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.\nஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், தேர்தல் ஆணையமும் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியாகவே, பாஜக சமூகவலைத்தளங்களில் வெளியான தேர்தல்தேதிகள் அமைந்திருக்கின்றன.\nதேர்தல் முடிவுகள் கூட முன்கூட்டியே பாஜக எண்ணப்படி இருக்க வாய்ப்புள்ளது.\nஅப்படித்தான் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் உள்ளது.\nஅதற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மென்பொருள் துணைபோகவும் வாய்ப்புள்ளது.தகவல் தொழில் நுட்பத்திலும்,டிஜிட்டளிலும்,போட்டோஷாப்பில் கலக்கும் பாஜகவுக்கு அது ஒன்றும் பெரியதில்லை.\nமுதலில் பரிசோதனைக்கட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படுவதுபோல தோற்றம் காட்டி பின்னர் வாக்குப்பதிவில் தனது வேலையை காட்டும் வண்ணம் மென்பொருளை வடிவமைப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇப்படியெல்லாம் மக்களை எண்ண வைப்பது பாஜக ஆதரவு தேர்தல் ஆணைய செயல்பாடுகள்தாம்.
மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி | Uyirpu\nHome இலங்கை மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nமேஜர் சோதியாவுடன் இறுதி நேரத்தில் பயணித்த முன்னாள் போராளி ஒருவர் அவரின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். 11.01.2021 அன்று மேஜர் சோதியா அவர்களின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.\n1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் நாளில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மகளிர் பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து, சோதியா என்ற பெயருடன் வெளியேறுகிறார் மைக்கேல் வசந்தி.\nஅந்தக் காலகட்டங்களில் போராட்டத்தில் இணைந்த பெண்கள், ‘சுதந்திரப் பறவைகள்’ என்னும் பெயரில் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தமிழீழத்தில் அதற்குப் பொறுப்பாக தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் இருந்தா். அதே காலகட்டத்தில் தான் இரண்டாவது பயிற்சிப் பாசறைக்குப் பெண்கள் சேர்க்கப்பட்டார்கள்.\n1987ஆம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள எமது முகாமில் தான் நான் சோதியா அக்காவை முதன்முதலில் பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரை எனக்குப் பிடித்து விட்டது. சைக்கிளில் வருவார், போவார். அவர் எமது முகாமில் ஒரு அறையில் தொலைத் தொடர்பு வேலைகளை செய்து வந்தார். யாழ். கோட்டை முற்றுகை சண்டையின் பின்னர் நான் அவரைப் பார்க்கவில்லை.\nபின்னர் ஒரு வருடம் கழித்து புனிதபூமி முகாமில் தான் நாம் ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது தேசியத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த காலம். அங்கே மகளிர் மருத்துவப் போராளியாக நான் சோதியா அக்காவைப் பார்த்தேன்.\nஅவரை ஓர் அன்பான தாயாகப் பார்த்தேன். அவரின் அன்பு, கவனிப்பு, அரவணைப்பு மிகவும் புனிதமாக இருந்தது. கம்பீரமான அந்தத் தோற்றம், எல்லோரையும் கவரும் அந்த துல்லியமான பார்வை, அன்பான அரவணைப்பு எல்லாம் போராளிகளையும் கவர்ந்து விட்டது. பிரிக்க முடியாத ஒரு உறவை உருவாக்கி விட்டது.\nஇன்பங்கள், துன்பங்கள், பாசங்கள் எல்லாம் கடந்து எமது வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. அதேவேளையில் மகளிர் அணியில் அங்கத்தவர் சேர்க்கை அதிகமாகியது. இந்தவேளையில் எமது தலைவர் அவர்கள், சோதியாவை மகளிர் படையணியின் தளபதியாக நியமித்தார்.\nஇந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம். காட்டு வாழ்க்கை. மகளிர் வளர்ச்சி அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஅதேவேளை நான் அங்கே மருத்துவப் போராளியாக சோதியா அக்காவுடன் கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.\n1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். அதாவது கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் நேரம். போராட்டங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் இருந்த தருணம் மறக்க முடியாது. இறுதியாக அவரின் சந்தோசம் 1990 ஆங்கிலப் புதுவருடம் ஆகும்.\nபச்சைப்பசேல் என இருந்த அந்த இயற்கை அடங்கிய மணலாறுக் காடு. சோதியா அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்தச் செய்தி தலைவருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது மரு த்துவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் ஓர் ஆண் வைத்தியர் ஆவார். அவரை அழைத்த தலைவர் அவர்கள், என்னையும் அழைத்தார். நேரடியாக சோதியாவைப் பார்வையிட்டு மருத்துவம் பார்க்கும்படி கட்டளை இட்டார். அதனை நாம் செயற்படுத்தினோம். எமது இடத்தில் இருந்து சோதியா அக்காவின் விடியல் முகாம் 15 நிமிட நடை தூரம். அங்கு போய் மருத்துவம் பார்த்து வந்தோம். ஆனால் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேயிருந்தது. அதன் காரணத்தினால் நான் தலைவர் அவர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தேன். உடனடியாக சோதியாவை இங்கே அழைத்து வாருங்கள் என சொன்னார். நாமும் போய் அவர் சொன்னதைச் சொன்னோம். ஆனால் சோதியா அக்கா வருவதற்கு மறுத்து விட்டார். புதிய போராளிகள் மனம் கலங்கி நிற்கிறார்கள். அது ஒரு பயிற்சி முகாம். என்னுடைய பிள்ளைகளை விட்டு நான் வரமாட்டேன். என பெரும் போராட்டம் நடந்தது. எல்லோரும் முயற்சி செய்தோம். ஒருவாறு அழுகையுடன் விடியல் முகாமில் இருந்து விடைபெற்று புனிதபூமி முகாமிற்கு வந்தார்.\nஉடல் நிலை முடியாத சோதியா அக்காவைப் பார்க்க தலைவர் வந்தார். அப்போது தலைவரை சுகம் விசாரிக்க விடாமல், அண்ணை நான் என்னுடைய பிள்ளைகளிடம் போக வேண்டும் என்று கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். தலைவர் ஆறுதல் கூறினார். இவ்வாறு இருக்கும் போது மேலும் உடல் நிலை மோசமாகி விட்டது. வைத்தி யரின் ஆலோசனைப்படி, வெளியில் அனுப்பி வைத்தியம் பார்ப்பது நல்லது என்று முடிவு எடுக்கப்பட்டது.\nஅப்போது தலைவர் என்னை அழைத்து, வெளியில் நீங்கள் சோதியாவை பொறுப்பெடுத்துக் கொண்டு போய் இந்தியா செல்லுங்கள் என்று கூறினார். நானும் விடியல் முகாம் சென்று பொறுப்பாளரிடம் தகவலைத் தெரிவித்தேன். தலைவர் என்னுடன் இருவரை உதவிக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். பொறுப்பாளரின் அனுமதியுடன் நான் பைரவி மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதியான மாவீரர் சுகன்யாவையும் தெரிவு செய்தேன். அது மட்டும் அல்ல, ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளையும் எம்முடன் அனுப்பி வைத்தார் தலைவர். எம்மை ஜெயந்தி அக்கா தலைமை தாங்கி வல்வெட்டித்துறைக்கு கூட்டிச் சென்றார். எமது வைத்தியரும் எம்முடன் வந்திருந்தார். சோதியா அக்காவின் பாதுகாப்பிற்கு தலைவரால் அனுப்பப்பட்டவர்களில் மேஜர் தாரணி, மேஜர் அஞ்சனா, கப்டன் உஷா ஆகியோர் சோதியா அக்காவுடன் முதலாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை சோதியா அக்காவின் வீட் டின் அருகில் தான் நாம் தங்கியிருந்தோம். அப்போது பொறுப்பாளரும் அவருடன் சென்ற எல்லோரும் சோதியா அக்காவின் அம்மா, அப்பாவைக் கூப்பிட்டு சோதியா அக்காவைப் பார்ப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டு, சோதியா அக்காவிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். நமது கொள்கை, கட்டுப்பாடு, கட்டளைகளை மீறாத ஒரு பெரும் தளபதியாக அங்கு நான் அவரைப் பார்த்தேன். எமக்கு மேலும் எடுத்துக் காட்டாக அவர் விளங்கினார்.\nஎமது வைத்தியரினால் இந்தியாவில் உள்ள வைத்தியருக்கு சோதியா அக்காவின் நிலை குறித்து ஒரு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தினை என்னிடம் கொடுத்து எவ்வாறு பேச வேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டது. நாமும் ஆயத்தமாகி உடை மாற்றி விட்டோம். அப்போது வடமராட்சிப் பொறுப்பாளர் ஜேமஸ் அண்ணா ஒரு பெண் வைத்தியரை அழைத்து வந்து சோதனை செய்தார். அந்த வைத்தியர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியா செல்ல இருந்த பயணம் நிறுத்தப்பட்டது.\nஎங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க இருந்த சமயம் தலைவர் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க முடியாதுள்ளது. “நீங்கள் குப்பியைக் கொண்டு செல்லுங்கள். சோதியாவின் குப்பியையும் வைத் துக் கொள்ளுங்கள். கடலிலோ அல்லது இராணுவத்திலோ நீங்கள் பிடிபட்டால், உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றுங்கள்.” என தலைவர் அவர்கள் கூறும் போது, அவரின் கண்களில் கோபக்கனல் தெரிந்தது. நம்பிக்கை மேலும் பிறந்தது. என் இருதயம் வெடிப்பது போல் இருந்தது. எதற்காக என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.\nசோதியா அக்கா மதிய உணவு சாப்பிட்டு சந்தோசமாக இருந்தார். மாலை6மணியளவில் எமது போராளிகள் வெளியில் சென்று கொத்துரொட்டி வாங்கி வந்தார்கள். சோதியா அக்காவிற்கு முட்டைக் கொத்து கொடுக்கப்பட்டது. அவர் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு மீதியை என்னிடம் கொடுத்து விட்டார். இரவு உணவு வேளை முடிந்தது.\nஇரவு எட்டு மணி இருக்கும் சோதியா அக்காவைக் காணவில்லை என பைரவி என்ற போராளி என்னிடம் சொன்னார். நானும் தேடினேன். அப் போது அவர் கிணற்றுக் கட்டில் இருந்தார். அக்கா வாங்கோ என்று அழைத்த போது வாசுகியின் சட்டையைக் கொடு என்று கேட்டார். நாம் புரியாது நின்றோம். வாசுகி என்ற பெயரில்தான் வைத்தியருக்கு கடிதம் எழுதப்பட்டு, சோதியா அக்காவிற்கு வாசித்துக் காட்டப்பட்டது. அது அவரின் மனதில் பதிந்து விட்டது என நாம் நினைத்தோம்.\nபின்பு எல்லோரும் படுக்கைக்குப் போய் விட்டார்கள். நான் அவருடன் தொடர்ந்து தூக்கம் இல்லாது அவரை எனது மடியில் இரண்டு மூன்று தலையணை போட்டு படுக்க வைப்பேன். ஆனால் அன்று அவர் என்னைப் படுக்கும்படி கூறினார். சோதியா அக்காவை கட்டிலில் படுக்க வைத்து நான் கீழே படுத்தேன். 15 நிமிடங்கள் நான் அசந்து தூங்கி விட்டேன். பின்பு எழுந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. தேடிப் பார்த்தேன். வாசலில் இருந்தார். நான் வாங்கோ என்று கூப்பிடும் போது, அவரின் செயற்பாடுகள் மாறுதலாக இருந்தன. நான் கூறுவதை செய்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். வயிறு வீக்கமாகி நகங்கள் நிறம் மாறின. உடன் காவல் கடமையில் இருந்த தனுஜா என்ற போராளியை அழைத்து, தகவலை ஜெயந்தி அக்காவிடம் கூறும்படி சொன்னேன். உடனடியாக எமது வைத்தியர் இருக்கும் இடம் போய் தகவலைத் தெரிவித்து, அவரைக் கூட்டி வந்தார்கள். எமது வைத்தியரின் உதவியுடன் வல்வை ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். போகும் வழியில் அதிகாலை 2.58 மணியளவில் சோதியா அக்கா எனது மடியில் ஒரு பெருமூச்சு விட்டார். வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். எமது வைத்தியர் பதட்டமாகவே காணப்பட்டார். அங்கு அவருக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது.\nஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் உயிர் எமது மண்ணை விட்டுப் பிரிந்து விட்டது. எமது போராளிகளின் கதறல் சத்தம் இன்னும் எனது காதுகளில் ஒலித்த வண்ணமே உள்ளது. பின்பு சீருடை மாற்றப்பட்டு, மணலாற்றுக் காட்டிலுள்ள புனிதபூமி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடலிற்கு அங்கு எமது தலைவர் உட்பட எல்லாப் போராளிகளும் அஞ்சலி செலுத்தினர். சோதியா அக்காவின் தந்தையும் அங்கு வந்திருந்தார். பின்னர் அவரின் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் மீண்டும் உடல் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் குடும்ப இடுகாட்டில் பெண் போராளிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வீர உடல் விதைக்கப்பட்டது. அவரின் நினைவுக்கல் வடமரா ட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\n14.07.1996இல் சோதியா அக்காவின் நினைவாக சோதியா படையணி உருவாக்கம் பெற்றது
பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: 90 சதம் 498A பொய்க் கேசுகள் - நீதிபதி\n"கணவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கையில் எடுத்துக் கொள்வதுதான் 90 சதவீதம் நடக்கிறது." என்கிறார் சென்னை குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம்.\nஇந்த நிதிபதியின் முன்னிலையில்தான் நாள் ஒன்றுக்கு சுமார் 30 விவாகரத்து கேசுகள் புதிதாக வருகின்றன. இவர் சாதாரண மாஜிஸ்டிரேட் அல்ல. முதன்மை நீதிபதி. இந்தக் கோர்ட்டில் தான் சுமார் 7000 குடும்ப வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த நீதிபதி அன்றாடம் இத்தகைய கேசுகளை விசாரிக்கும் அனுபவத்தில்தான் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார். யாரோ ரோட்டில் போகிறவர் கூற்று அல்ல இது. இதைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும் இந்த சட்ட துஷ்பிரயோகக் கூத்து நடப்பதற்கு!\nஇதையேதான் முன்பு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு கே.ஜி. பாலகிருஷ்னன் அவர்களும் குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாடில் அவர்களும் தெளிவுறக் கூறியிருக்கிறார்கள்.\nஇதையே என்னைப் போன்றவர்கள் கூறும்போது எல்லாம் தெரிந்தவர்களும், பெண்ணியவாதிகளும் மற்றும் பல அனானிகளும் “யாரோ ஏதோ பிதற்றுகிறார்கள்” என்றும் எங்கெங்கோ வரதட்சணைக் கொடுமை நடந்து கொண்டுதான் இருப்பது போலவும் கற்பனை செய்துகொண்டு இந்தப் பாம்பு இன்னும் தங்களைத் தீண்டாததால் இது எவனுக்கோ உள்ள பிரச்னைதானே என்று பண்டிதர்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nநீதிபதி ராமலிங்கம் அவர்கள் மேலும் கூறியது:\nகுடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சணை கொடுமைச் சட்டம், ஐ.பி.சி. 498 (ஏ), பெண்கள் கொடுமைத் தடுப்புச் சட்டம் என்று பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. சட்டங்கள் சரியானதாக இருந்தாலும், அதை கையாள்வதில் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. 10 சதவீதம்தான் அந்த சட்டங்கள் சரியாக பயன்படுத்தப்படுகின்றன.\nகணவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கையில் எடுத்துக் கொள்வதுதான் 90 சதவீதம் நடக்கிறது. குடும்பநல கோர்ட்டுகளில் இந்த பாதிப்பைக் காணமுடியும். இந்த நிலை பற்றி சென்னை குடும்பநல கோர்ட்டின் முதன்மை நீதிபதி பி.ராமலிங்கத்திடம் பேசிய போது அவர் கூறியதாவது:-\nகணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடால் சில பிரச்சினைகள் எழுவதுண்டு. அடிதடி கூட நடக்கும். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் வக்கீலிடமோ அல்லது போலீசிடமோ பெண் வீட்டார் செல்கின்றனர். அப்போது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களை பயன்படுத்தி கணவன் மற்றும் அவர் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுகிறது.\nகருத்து வேறுபாடு எதற்கோ ஏற்பட்டு இருந்தாலும், அதை வரதட்சணை வழக்காக மாற்றிவிடுகின்றனர். கடைசியில் கணவன், அவரது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர். அதன் பிறகு கணவனின் மனநிலை மாறி விடுகிறது.\nஅரசு ஆலோசனை மையங்கள்\nஎனவே இந்தச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதுதான், கணவன்-மனைவியை மீண்டும் இணைய தடையாக இருக்கின்றன என்பது தெளிவாகிறது. எனவே இந்த பிரச்சினையை தடுப்பதற்கு தமிழக அரசு, குடும்பநல ஆலோசனை மையங்களை உருவாக்க வேண்டும்.\nவரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கணவன்-மனைவி பிரச்சினை தொடர்பான புகார் மனுக்களை முதலில் இந்த மையங்களில் கொடுக்க வேண்டும். இந்த மையங்களில் அவற்றை தீர விசாரித்து, புகாரில் ஓரளவு உண்மை இருப்பது தெரிந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், புகாரை நிறுத்தி வைக்க வேண்டும்.\nகுடும்பத்தில் பிரச்சினை இருந்தால் கூட அவற்றை சரிப்படுத்த கணவனுக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாம். மாறவில்லை என்றால் மட்டும் புகாரை போலீஸ் நிலையங்களுக்கு அனுப்ப அனுமதி தரலாம்.\n25 சதவீதம் சேரும்\nஇதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், தற்போது பிரியும் குடும்பங்களில் 25 சதவீத குடும்பங்களை மீண்டும் சேர்த்து வைத்துவிடலாம். மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில் மையங்களைத் தொடங்கலாம். தனியார் கவுன்சிலிங் மையங்கள் இருந்தாலும் அரசு நடத்தும் மையங்களே அதிகாரப்பூர்வம் உள்ளதாக இருக்கும்.\nபெண்களை பாதுகாப்பதற்குதான் அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன என்பதையும், பழிவாங்குவதற்கு அல்ல என்பதையும் மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பது போல் கடமைகளையும் தெரிந்து கொள்ள முயல பெண்கள் வேண்டும்.\n(செய்தி: தினமலர் 21-06-2009)\nதிருந்துவார்களா? சட்டங்களைத் திருத்துவார்களா?\nஅல்லது பணம் காய்ச்சி மரமாக இருக்கும் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டங்களை இன்னும் மேன்மேலும் கடுமையாக்கி, குடும்பங்களைச் சிதைத்து, வயதான தாய்மார்களையும் சிரார்களையும் அப்பாவி கணவன்மார்களையும் கைது செய்து கல்லா கட்டிக் கொண்டிருப்பார்களா?\nதிருமணம் என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்கு அனைத்து ஆண்களும் தள்ளப்படுவதற்கு முன்னால் இந்த சட்டங்கள் திருத்தப்படுமா!\nகுறிச்சொற்கள் 498a, dv act, harassment, husbands, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, விவாகரத்து\nசெவிடன் காதில் ஊதிய சங்க போல்... பாவம் இவர் என்னத்ததான் ஊதினாலூம் நம்ம தமிழ்நாடு மகளிர் காவல் நிலையத்திற்கும் கெடுமதிப்பெண்களுக்கும் கேட்கவா போகின்றது...\nஉதாரணத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கணவனின் பெற்றோரை கைதிசெய்து சிறையில் அடைத்த கூட்டம் அல்வா நாங்கள்.. நீ என்ன அறிக்கை... ஆர்டர் வேண்டுமானாலூம் உட்டுக் துட்டு இருந்தா கொய்யால எவனாஇருந்தாலூம் உள்ள புடிச்சி போடுவோம்...\nஅது இரண்டு மாதக்கொழந்தைய இருந்தா என்ன செத்த பிணமாக இருந்தால் எங்களுக்கு என்ன... எங்களுக்கு லஞ்சக்காசுல வயிறு நிறைஞ்சா போதும்...\nகள்ளக்காதல் ஜோடியின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்போம்...\nஇது மாதிரி உயிர விட்டாலும் பரவாயில்லை... புருஷனை போட்டுத்தள்ளுரது.. இல்லாட்டி புருஷன் பொண்டாட்டி லவ்வர போட்டு தள்ளுரது அதவிட கொடுமை நம்ம லக்கி நம்பர் 498ஏ டவுரி கேசு போட்டு எல்லரையும் உள்ள போடுறதுக்கு பதிலா இது மாதிரி ஜல்சா பண்ணிகிட்டு விசத்தை குடிச்சிட்டு செத்து போயிடலாம்...\nஅண்ணே... இதையும் கொஞ்சம் படிங்க....என்ன கொடுமை சார் இது...\nஅட இதப்பார்ரா இன்னொரு பத்தினியோட திருவிளையாடல...\nஇந்த வாரம் கள்ளக்காதல் கொலைகள் வாராம்...\nidhu kuda indhiyaviladhan nadakkudhu.\nநீதிபதியின் கருத்து நெத்தியடியா அல்லது செருப்படியா?
எடப்பாடிக்கு பாராட்டு விழா! ஸ்டாலின் உறுதி; - www.pathivu.com\nHome / தமிழ்நாடு / எடப்பாடிக்கு பாராட்டு விழா! ஸ்டாலின் உறுதி;\nஎடப்பாடிக்கு பாராட்டு விழா! ஸ்டாலின் உறுதி;\nமுகிலினி September 05, 2019 தமிழ்நாடு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்த்துள்ளார் , கோவையில் திமுக அரசியல் பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் 220 நிறுவனங்கள் தொழில் தொடங்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் சென்று பேசியுள்ளார். எந்த ஊரில் எந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்திலும் அதன்பிறகும் தொடர்ந்து பேசியுள்ளேன். இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில்5லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அவை எங்கே என்றே இன்னும் தெரியவில்லை.\nதற்போது அமெரிக்கா சென்று 2780 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. முதலீடுகளை வந்தால் மகிழ்ச்சிதான். அதனை பாராட்டுகிறோம். முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் என்றால் திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
உலக செய்திகள் Archives • Seithi Solai\nTag: உலக செய்திகள்\nபான்காங் ஏரிக்கு அருகில்…. 2-ஆம் பாலம் அமைக்கும் சீனா…. வெளியான செயற்கைகோள் புகைப்படம்…!!!\nலடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் சீனா இரண்டாம் பாலத்தை கட்டி கொண்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்திருக்கிறது. லடாக்கின் கிழக்குப்பகுதியில்…\n2 போர் விமானங்களை வழங்கி…. உக்ரைன் நாட்டிற்கு உதவிய பாகிஸ்தான் தொழிலதிபர்…!!!\nபாகிஸ்தான் நாட்டின் வம்சாவளியினரான ஒரு தொழிலதிபர் உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினரான…\nதுபாயில் புழுதிப்புயல்…. கண்முன்னே மறைந்துபோன புர்ஜ் கலீபா கட்டிடம்….!!!\nதுபாயில் பயங்கரமாக வீசிய புழுதிப் புயலில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்துவிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும்…\nபாமாயில் ஏற்றுமதிக்கு தடை…. இந்தோனேசிய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!\nஇந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பது, சர்வதேச சந்தையில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஒரு…\nதேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக…. டாட்டூ குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்…..!!!\nரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மக்கள் தங்கள் உடலில் பச்சை…\nவருமானமும் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் குறைந்த காரணத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 150 நபர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனமானது தொடர்கள் மற்றும்…\nபாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய…\nகுவாட்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் நாட்டிற்கு சென்றிருக்கும் ஜோபைடன் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா…
PUR ஒளிச்சேர்க்கைக்கு பயன்படும் கதிர்வீச்சு\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / PUR ஒளிச்சேர்க்கைக்கு பயன்படும் கதிர்வீச்சு\n400-550 nm (ஊதா, நீலம்) மற்றும் 620-700 nm (சிவப்பு)\nPUR இல் இருந்து வேறுபடுகிறது https://orphek.com/pur-photosynthetically-useable-radiation/ ஏனெனில் PAR இன் அடிப்படை வரையறை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் வரம்பில் எந்த ஒளி உள்ளது. PUR என்பது PAR இன் பொருந்தக்கூடிய பகுதியாகும், மேலும் வெவ்வேறு ஒளிச்சேர்க்கை இனங்கள் வெவ்வேறு PUR வரம்பை அவர்கள் எதிர்வினை செய்யும்.\nஉதாரணமாக: உங்கள் பவளத்தை இரண்டு வெவ்வேறு விளக்குகள், ஒவ்வொரு PAR மதிப்புடன் ஒவ்வொன்றாக வெளிச்சம் செய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளது.\nஎனினும், இந்த விளக்குகளில் ஒன்று 450nm, அல்லது நீல நிறமாலை, மற்றும் 590nm ஒரு சிகரங்களையும், அல்லது மஞ்சள் நிற ஸ்பெக்ட்ரம் உள்ள சிகரங்களையும் ஆற்றல் உற்பத்தி செய்கிறது.\nஉங்கள் பவள திசுக்களில் zooxanthellae க்கு, எக்ஸ்எம்எல் எண்களை ஒரே மாதிரியானவை என்றாலும், 450nm இல் எடுக்கப்பட்ட ஒளி அதிகபட்சம் PUR ஐ விட அதிகபட்சமாக PUR இருக்கும்.\nPUR வேறு வழிமுறையை விட எல்.ஈ. லைட்டிங் ஒப்பிட்டு மிகவும் பயனுள்ளதாக வழி.\nபெரும்பாலான எல்.ஈ.டி.க்கள் சிறந்த PAR ஐ வெளியிடுகின்றன, ஆனால் பெரும்பாலும் PAR இல் உள்ள ~ 50% PUR ஆகும்.\nஉயர் PUR: PAR விகிதம் (spectrograph சரிபார்க்கவும்!) மிகவும் பயனுள்ளதாக LED ஒளிச்சேர்க்கை ரீஃப் முதுகெலும்புகள் வெளிச்சத்திற்கு இருக்கும்.\n100% PUR ஃபோட்டோஸ்டிரீனிலில் உபயோகிக்கக்கூடிய கதிர்வீச்சுக்கான உதாரணம்\nஏன் PUR மற்றும் PAR அல்ல?\nPUR 400-550 NM மற்றும் 620-NNUMX NM\n"ஆல்காவை 665 to 680 நானோமீட்டர்கள் (nm) இடையே அலைகளின் வேகத்தை அதிகரிக்கிறது. சாயனோபாக்டீரியா இந்த அலைநீளங்களிலும் மற்றும் 525 மற்றும் 620 NM போன்ற குறுகிய அலைநீளங்களிலும் வளர்கிறது. "\nமேலும் படிக்க: சயனோபாக்டீரியாவை எப்படி சமாளிப்பது\nஷார்டலிலியைப் பெறுக: https://orphek.com/pur-photosynthetically-useable-radiation/
உங்கள் உணர்ச்சி சமநிலையை மீண்டும் பெற 10 சிறிய பணிகள் | சுய உதவி வளங்கள்\nஉங்கள் உணர்ச்சி சமநிலையை மீண்டும் பெற 10 சிறிய பணிகள்\nஉங்கள் உணர்ச்சி சமநிலையை மீண்டும் பெற இந்த 10 சிறிய பணிகளைப் பார்ப்பதற்கு முன், Video நாங்கள் அதிக பரிவுணர்வுடன் இருந்தால் என்ன? »என்ற தலைப்பில் இந்த வீடியோவைப் பார்க்க உங்களை அழைக்கிறேன்.\nஇந்த வீடியோ, மற்றவர்களுடன் என்ன நடக்கிறது என்பதை ஒரே வாக்கியத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால், மற்றவர்களுடனான எங்கள் நடவடிக்கைகள் எவ்வாறு மாறும் என்பதை நமக்கு தெரிவிக்க முயற்சிக்கிறது:\nநீங்கள் கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்று நீங்கள் உணரும்போது இந்த 10 சிறிய பணிகளைச் செய்ய நான் பரிந்துரைக்கிறேன், அவை உங்கள் உணர்ச்சி சமநிலையை மீண்டும் பெற உதவும்:\n1) உங்கள் கைகளை, முகத்தை கழுவி, பல் துலக்குங்கள். அடிக்கடி பயன்படுத்தப்படும் உடலின் பாகங்களை புதுப்பித்து சுத்தம் செய்யுங்கள், நீங்கள் மிகவும் நிதானமாக இருப்பீர்கள் / ஓ மற்றும் நீங்கள் தொடங்குகிறீர்கள் என்ற உணர்வோடு.\n2) சில நாட்களில் நீங்கள் அணியாத சில சுத்தமான சாக்ஸ் மற்றும் காலணிகளை அணியுங்கள். நீங்கள் ஒரு புதிய தோற்றத்துடன் உணரக்கூடிய வகையில் துணிகளை வாங்கலாம். இது உங்களை நன்றாக உணர வைக்கும்.\n3) நீங்களே ஒரு நல்ல ஷேவ் கொடுங்கள் (முகம் அல்லது கால்கள்).\n4) நீங்கள் பெற்ற எந்த கோப்பைகள், டிப்ளோமாக்கள் அல்லது சாதனைக்கான சான்றிதழ்களைப் பாருங்கள். அதை சுவரில் கட்டமைக்கவும். அவை உங்கள் சாதனைகளின் நினைவுகள் மற்றும் அவை உதவும் உங்கள் சுயமரியாதையை உயர்த்துங்கள்.\n5) நீங்கள் வெற்றி பெற்ற ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தியுங்கள். முடிந்தவரை அடிக்கடி அந்த நினைவகத்தை வரையவும். இது மற்றொன்றை அடைய ஒரு தூண்டுதலாக செயல்படும். எளிமையாகச் சொன்னால், நீங்கள் எதையாவது சாதித்திருந்தால், அதை மீண்டும் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n6) உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை ஏன் நேசிக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க சில நிமிடங்கள் செலவிடுங்கள். ஆம், இது உங்கள் நாயையும் உள்ளடக்கியது. நீங்கள் நிபந்தனையின்றி நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிவது உங்களை நன்றாக உணர வைக்கும்.\n7) உங்கள் காரை சுத்தம் செய்யுங்கள், உள்ளேயும் வெளியேயும். இது உண்மையில் உங்களை நன்றாக உணர வைக்கும்.\n8) உங்கள் அறை, உங்கள் பெட்டிகளும் இழுப்பறைகளும் நேர்த்தியாக. நீங்கள் இனி பயன்படுத்தாததை ஒரு பையில் வைத்து, பயன்படுத்திய ஆடைகளை சேகரிக்கும் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். பழையதை அகற்றுவது புதிய இடத்திற்கு இடமளிக்கிறது.\n9) ஒரு சுவையான உணவைத் தயாரிக்கவும். அட்டவணையை அமைத்து உங்களுக்கு பிடித்த உணவை அனுபவிக்கவும். ஒரு அற்புதமான சமையல் அனுபவத்தை அனுபவிப்பது உங்கள் ஆவிகளை உயர்த்தும். நீங்கள் அந்த உணவை அன்பானவருடன் பகிர்ந்து கொண்டால், அனுபவம் மிகவும் வளமானதாக இருக்கும்.\n10) உங்களைச் சுற்றிப் பாருங்கள், நீங்கள் ஒன்றுமில்லாமல் தொடங்கினீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும், நீங்கள் உருவாக்கிய அனைத்தையும் பாருங்கள். நாம் அனைவரும் நம் சுயமரியாதையை இழக்க நேரிடும், குறிப்பாக நம்மைச் சுற்றி ஏதேனும் தவறு நடந்தால், ஆனால் நாம் அதை மீண்டும் பெறலாம். நீங்கள் முன்பு செய்திருந்தால், என்ன நடந்தாலும் அதை மீண்டும் செய்யலாம்.\nஇந்த இரண்டு பணிகளும் நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் மனம் தளரும்போது அவை உங்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும்.\nமேலும் தகவல்: 1 மற்றும் 2.\nகட்டுரைக்கான முழு பாதை: சுய உதவி வளங்கள் » தனிப்பட்ட வளர்ச்சி » உங்கள் உணர்ச்சி சமநிலையை மீண்டும் பெற 10 சிறிய பணிகள்\nரோசிடு அவர் கூறினார்\nஎனது டிராயர்களுடன் ஒரு ரோல் வைத்திருக்கிறேன்….\nROSYDU க்கு பதில்\nஉட்கார்ந்த வாழ்க்கையின் தீமைகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையின் நன்மைகள்\nஇந்த நாளில் புரூஸ் லீ இறந்தார்
இடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 9:40 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபகத்சிங் நினைவு தினம்\nவரலாற்றில் மாற்றப்பட வேண்டிய அடையாளம்!!\nஇந்திய விடுதலைப் போரில், 20 ம் நூற்றாண்டு துவக்கத்தில், அகிம்சைவழி, ஆயுதவழி என இரண்டு கருத்தாக்கங்களுக்கு இடையே சர்ச்சை இருந்து வந்தது. காந்திக்கு முன் கோகலே போன்றோர் அகிம்சாவழிப் போராட்டங்கள் சரி எனக் கூறினாலும், காந்தியே அகிம்சாவழியின் அடையாளமாக முன் நிறுத்தப்பட்டார். அதேபோல், ஆயுதம் தாங்கி போராடுவது, என்ற வழியை பகத்சிங் மற்றும் அவர் தோழர்களுக்கு முன், யுகாந்தர், அனுசீலன் சமிதி, கத்தார் இயக்கம் என பல அமைப்புகள் செயல்படுத்தியிருந்தாலும், வீரமான போராட்டத்தின் நாயகனாக, பகத்சிங்கும் அவருடைய தோழர்களுமே அடையாளம் காணப்பட்டனர்.\nபோராட்ட வழி அகிம்சையா? ஆயுதவழியா? என வேறுபட்டாலும், இந்தியா அரசியல் ரீதியாக விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் இருந்தனர். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். காந்தி கிராமப்புற முன்னேற்றம் தற்சார்பு, என்ற வரிகள் மூலம் தனது கொள்கையை முன் நிறுத்தினார். பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் சோசலிசம் என்ற கொள்கை மூலம், முன்னேற்றத்திற்கான பிரகடனத்தை வெளியிட்டார்.\nஇன்றைய இந்தியா இந்த இரண்டு வழிகளையுமே பின்பற்றவில்லை. மாறாக அன்றைய காலனியாதிக்க ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்த, அதே கொள்கையை, நவீன தாராளமயமாக்கல் என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றனர். எனவே வரலாற்று நாயகர்கள் நினைக்கப்படுவதும், அவர்களின் கொள்கை குறித்து விவாதிப்பதும், தொடர்ந்து தேவையாக உள்ளது.\nவாழ்க்கையை அர்பணித்த இளைஞர்கள்:\nபகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், தங்களது 23 மற்றும் 24 வயதுகளில் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23. நீதிபதியின் உத்தரவுப் படி, 24 மார்ச் காலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் 1931 ம் ஆண்டு நாடு முழுவதும் இருந்த கொதிநிலையும், காந்தி தனது செல்வாக்கினால், இர்வின் மூலமாக தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மக்களின் முழக்கமும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நடுக்கமுறச் செய்தது. எனவே 12 மணிநேரத்திற்கு முன்னதாக, 23 மார்ச் மாலை 7.35 மணிக்கு, தண்டனையை நிறைவேற்றியதுடன், எரித்து சாம்பலாகவும் மாற்றி விட்டது, பிரிட்டிஷாரின் காவல் துறை.\nஅந்த அளவிற்கு அச்சம் பிரிட்டிஷாரிடம் இருந்தது. காரணம் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்தில், நடத்திய அரசியல் போராட்டங்கள், மக்களிடம் பேசு பொருளாக இருந்தது. சிறையில் அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரி, தோழர்களுடன் சிறையில் 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதில் யதீந்திரநாத் தாஸ் உயிரிழந்தார். அவர் உடலை கொல்கத்தாவில் பெற்றுக் கொள்வதற்காக, சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் லட்சத்திற்கும் அதிகமானோர், கூடினர், என்பது முக்கியச் செய்தி.\nசிவவர்மா தான் எழுதிய நூலின் முகப்புரையில், " லாகூர் மத்திய சிறைச்சாலையில், சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கிய ஒரு வாரத்திற்குள்ளேயே, உயிர்பலி தராமல் பிரிட்டிஷ் அரசு எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்காது என்பது தெரிந்து விட்டது. எங்களில் யார் முதலில் சாவது என்ற போட்டி துவங்கி விட்டது. அதில் யதீந்திரநாத் வெற்றி பெற்றார். அதேபோல் அந்தமான் சிறையில் மகாவீர்சிங் தன்னுயிர் நீத்தார்", என பதிவு செய்துள்ளார். இப்படி போராட்ட நாயகர்களாக மட்டுமல்ல. நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காது, எனத் தெரிந்தும், மக்கள் மத்தியில் கருத்துக்கள் செல்ல வேண்டும் என்பதற்காக, நீதிமன்றத்தில் வாதாடி, மக்கள் மனதைக் கவர்ந்தவர்கள். எனவே தான் பிரிட்டிஷார் நடுங்கினர்.\nதனிநபர் செல்வாக்கை எல்லா வகையிலும் உயர்த்திக் கொள்ளும் அரசியல் பிரவேசம், அணிவகுக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பகத்சிங், மற்றும் அவர் தோழர்களின் வாழ்க்கை, நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் உரிமைக்காகவும், உயிரை துச்சமென கருதி செயல்பட்டுள்ளனர், என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது.\nதற்கால அரசியலில், எங்கு பார்த்தாலும் சந்தர்ப்பவாதமும், பதவியும் புகழும் பெற கோஷ்டிசண்டைகள், தனது நெருங்கிய நன்பர்களையே பின்னுக்குத் தள்ளி தான் முன்னேற வேண்டும் என்ற தீவிரம், கொள்கைகளின் பெயரால் கொள்கையற்ற தன்மை, கோஷ்டிகள் சேர்ப்பது, செயற்கைத் தன்மை, வெளிவேஷம், நடிப்பு, ஏமாற்று வித்தை இவற்றை எல்லாம் பார்க்கும் போது, நான் இந்த துறையில் வெற்றி பெற முடியாது எனத் தோன்றுகிறது. இந்த வரிகள் இன்றைய தமிழக நிலையை மனதில் கொண்டு, எழுதியது போல் உள்ளது. ஆனால் இவை 35 ஆண்டுகளுக்கு முன், பகத்சிங் மற்றும் அவர் தோழர்களுடன் சிறையில் இருந்த விடுதலைப் போராட்ட வீரர் சிவவர்மாவால், பகத்சிங் குறித்த தொகுப்பை இறுதி செய்த போது எழுதப்பட்டவை.\nபகத்சிங் ஒரு சோசலிச பொருளாதாரக் கொள்கையின் மீது பற்றுக் கொண்ட இயக்கவாதி. அதோடு அவர் ஒரு தலைசிறந்த அறிவுஜீவியாகவும் வாழ்ந்திருக்கிறார். தனது செயல், கொள்கையில் இருந்து வெளிப்படுவது, அந்த கொள்கை அறிவியல் ரீதியானது, என்பதை வெளிப்படையாக 20 வயதில் பேசமுடிந்துள்ளது. இது உலக அரசியல் தலைவர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டாலும், அதியசயத் தக்க ஒன்றே ஆகும். கடவுளுக்கும் கொடுங்கோலன் நீரோவுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி அவ்வளவு எளிதானது அல்ல. மனிதர்களைப்படைக்காமல் இருக்கும் சக்தி அவரிடம் இருக்கும் போது துன்பத்தில் உளழும் மனிதர்களை ஏன் படைத்தார்? இன்று துன்பம் அனுபவிப்பவர் செத்தபின் சொர்க்கத்திற்கும், இன்று கொடுமை செய்து செல்வம் சேர்ப்போர் செத்த பின் நரகத்திற்கும் செல்வர் என்பது, இன்றைய வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டாம், இப்படியே வாழ்ந்து விடலாம், என உடன்பட்டு விடுவதற்கான உபதேசம் ஆகும். இதுபோன்ற வியாக்கியானங்களை, பகத்சிங்கும் அவரின் தோழர்களும் நிகழ்த்தி இருப்பது, சிறந்த சமூகத்தினைப் படைக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்து தோன்றியதே.\nபதிப்பாளர் சா. தேவதாஸ், தனது பதிப்புரையில், பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? எனும் நூல் தமிழகத்தில் மட்டுமே கிடைத்தது, என கூறியுள்ளார். அதேபோல் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட போது, தூத்துக்குடி, மதுரை, சென்னை மாணவர்கள் போராட்டம் மூலம், தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். அந்த அளவிற்கு நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்திய இளம் தலைவர்கள் ஆவர்.\nஆனால் தமிழகத்தில் இன்று ஆன்மாவுடன் பேசி நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வருகின்றனர். இது குறித்த நம்பிக்கை உணர்வை, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் உருவாக்கி வருகின்றனர். கட்சியின் தொண்டர்கள் என்பதற்காக பணியாற்ற அழைப்பு விடுப்பது, கொள்கை அளவில் தோற்றுப்போன காரணத்தால், அதைவிடவும் கீழ் நோக்கி அவர்களை அமிழ்த்துவதே அரசியலாகப் பாதுகாக்கப்படுகிறது.\nகேள்விக்குள்ளாகும் தேசபக்தியும் - வழக்குகளும்:\nபிரிட்டிஷ் ஆட்சியில், பொதுக்கூட்டங்கள், பல்வேறு கண்டன இயக்கங்கள் தடை விதிக்கப்பட்டன. மேலும் அவ்வாறு நடத்தியவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறைய சதிவழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் மீது, பிரிட்டிஷ் அரசு கான்பூர் சதிவழக்கு, பெஷாவர் சதிவழக்கு, மீரட் சதிவழக்கு மற்றும் தமிழகத்தில் நெல்லை சதிவழக்கு ஆகியவை பதிவு செய்யப்பட்டது. அதேபோல், பகத்சிங் சார்ந்த இயக்கம் காகோரி சதிவழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைச் சந்தித்தனர். காலனியாதிக்கம் தனது செல்வசுரண்டலை மேற்கொள்ள, இத்தகைய அடக்கு முறை தேவையாக இருந்தது.\nபகத்சிங் தன் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்திய போது, "நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாள்களைத் தவிர, நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. பயங்கரவாதத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதை எளிதாகத் தீர்மானிக்கலாம்", என கூறியுள்ளார். அதாவது 17 வயதில் சிந்தித்து சரியான பாதையை, தீர்மானித்த அறிவுஜீவியாக பகத்சிங் விளங்கியது, வரலாற்றில் முன் நிறுத்தப்படவில்லை, என்பது ஒருவகையில் இருட்டடிப்பே.\nஇன்று பயங்கரவாதம் என்ற பெயரில் மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக விமர்சனக் கூட்டங்கள் நடத்தும் அறிவுஜீவிகள் மற்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தேசதுரோகம் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை காலனியாதிக்க அரசு இருந்த நாடுகளில், பின்பற்றப்பட்ட கொள்கை ஆகும். எனவே பயங்கரவாதம் குறித்த விவாதம், ஜனநாயகத்தை மேம்படுத்தும் அடிப்படையிலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும், நடத்தப் பட வேண்டியுள்ளது.\nசிறையில் பகத்சிங் எழுதிய குறிப்புகள், நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அன்றைய காலத்தில் கொடிய அடக்குமுறை இருந்த சிறைச்சாலையில், பகத்சிங் 151 புத்தகங்களை படித்து குறிப்பெழுதியதும்,4சிறு பிரசுரங்களை எழுதியதும், எளிதில் கடந்து போகிற செய்தியாக இருக்க முடியுமா? தூக்கு தண்டனை கைதியாக, சாவுக்கான நாள் குறிக்கப் பட்ட மனநிலையில், அமைதியாக நூல்களை வாசிக்க முடிந்தது எப்படி? என்ற தன்மையில் ஏன் விவாதிக்கப் படவில்லை. விவாதிக்கப்படாததன் நோக்கமே பகத்சிங் ஒரு பயங்கரவாதி என்ற முத்திரையில் அடையாளப்படுத்தப் பட்டதே. இந்த அடையாளம் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு, 86 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள காலத்திலாவது, மாற்றப்பட வேண்டும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 10:31 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
ஐ.பி.எல்: சூப்பர் ஓவரில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர் | Royal Challengers Bangalore , Delhi Daredevils, IPL 2013, Bangalore, RCB choke, then win in Super Over\nஐ.பி.எல்: சூப்பர் ஓவரில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்\nபெங்களூர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி- பெங்களூர் அணிகளுக்கு எதிரான ஆட்டம் சமன் அடைந்த நிலையில் சூப்பர் ஓவரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றது.\nபெங்களூர் சின்னசாமி மைதானத்தி்ல் நேற்றிரவு நடந்த 21வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தது. இதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில்5விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கேதர் ஜாதவ் 29 ரன்னும், சேவாக் 25 ரன்னும் எடுத்தார்.\n153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 12 ரன்களிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஐ.பி.எல். போட்டியில்2ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையை கெய்ல் பெற்றுள்ளார்.\nஇதன் பிறகு கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் இணைந்து பிரமாதமாக ஆடினர். அணியை வெற்றி பெற வைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டிவில்லியர்ஸ் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. கிடுகிடுவென விக்கெட்டுகள் சரிந்ததுடன், கோலியும் (65) 19வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.\nகடைசி ஓவரில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. 20வது ஓவரை இர்பான் பதான் வீசினார். அவர் வீசிய முதல் பந்தை ராம்பால் சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த4பந்துகளில்4ரன்களே எடுத்தனர். கடைசி பந்தில்2ரன் தேவைப்பட்ட போது, அதை எதிர்கொண்ட ராம்பால் அடிக்க தவறினாலும், விக்கெட் கீப்பர் ஜாதவ் தடுமாறியதால் ஒரு ரன் எடுத்து விட்டனர். இதனால் இந்த ஆட்டம் சமன் ஆனது. அதாவது பெங்களூர் அணியின் ஸ்கோரும் 20 ஓவர்களில்7விக்கெட்டுக்கு 152 ரன்கள் ஆனது.\nஐ.பி.எல். வரலாற்றில் சமன் ஆன 4வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே இந்த தொடரில் ஹைதராபாத்-பெங்களூர் இடையிலான ஆட்டம் டையில் முடிந்திருந்தது.\nபின்னர் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பெங்களூர் அணி பேட் செய்தது. சூப்பர் ஓவரை டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணியின் கெய்ல்- டிவில்லியர்ஸ் ஜோடி 15 ரன்கள் எடுத்தது. இதில் டிவில்லியர்ஸ்2சிக்சர் பறக்க விட்டதும் அடங்கும்.\nபின்னர் 16 ரன்களை இலக்காக கொண்டு டேவிட் வார்னரும்-பென் ரோரரும் டெல்லி அணியின் தொடக்க ஜோடியாக இறங்கியது. பெங்களூர் தரப்பில் ராம்பால் பந்து வீசினார். முதல் பந்திலேயே வார்னர் கேட்ச் ஆனார். அடுத்து இர்பான் பதான் ஆட வந்தார். அவர் அடுத்த4பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 11 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி பந்தில்5ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை சந்தித்த ரோரர் கிளீன் போல்டு ஆனார். முடிவில் டெல்லி அணி 11 ரன்களில் ஆட்டம் இழந்ததால்,4ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.\nபெங்களூர் அணிக்கு இது 4வது வெற்றியாகும். அதே சமயம் டெல்லி அணி தொடர்ச்சியாக சந்தித்த 5வது தோல்வியாகும்.
டிரைவிங் லைசென்ஸ் கட்டணம் நான்கு மடங்கு உயர்கிறது! - Tamil DriveSpark\nடிரைவிங் லைசென்ஸ் கட்டணம் நான்கு மடங்கு உயர்கிறது!\nUpdated: Wednesday, August 10, 2016, 9:38 [IST]\nஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களில் பறக்கும் பதின் பருவ இளைஞர்கள் ஏராளம் என்றால், ஏழு ---- வயதாகியும் இன்னும் லைசென்ஸ் எடுக்காமல் திருட்டுத்தனமாக பைக் ஓட்டும் பெருசுகளும் பலர் உள்ளனர்.\nஓட்டுநர் உரிமம் என்பது கட்டாயம் என்று ஒருபக்கம் எத்தனைதான் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டாலும், பயங்கரவாதிகள் ரேஞ்சுக்கு தலைமறைவாகவே சாலையில் சுற்றித் திரியும் விடாக்கண்டர்களைத் திருத்த முடிவதில்லை. குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் உரிமங்களை வழங்கினாலும் சிலர் அதை வாங்க முயற்சிப்பதில்லை.\nஇந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் டிரைவிங் லைசென்ஸ் கட்டணத்தில் அரசு கைவைக்கப் போகிறதாம்.\nஇதுதொடர்பான திட்ட வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அண்மையில், அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது. இப்போது ரூ.320-க்கு புதிதாக லைசென்ஸ் எடுத்துவிடலாம். புதிய கட்டணத்தின்படி ரூ.1200 செலுத்த வேண்டுமாம்.\nகிட்டத்தட்ட நான்கு மடங்கு கட்டணத்தை மத்திய அரசே உயர்த்தத் திட்டமிட்டால், சும்மா இருப்பார்களா நம் டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள்? ஓட்டுநர் பயிற்சி மற்றும் லைசென்ஸ் பெற்றுத்தர தற்போது ரூ.2,500 பெறுபவர்கள், புதிய கட்டணக் கொள்கையால் அதை ரூ.10,000 வரை உயர்த்தத் திட்டம் தீட்டி வருகிறார்களாம்.\nபழகுநர் உரிமம் எனப்படும் எல்எல்ஆர் பெறுவதற்கான தேர்வை எழுதுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் இப்போது ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது இனிமேல் ரூ.300-ஆக உயரவுள்ளது.\nஅதன் பிறகு, எட்டு போட்டு காட்டி ஓட்டுநர் உரிம அட்டை வாங்குவோமே, அதற்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.150. அடுத்த சில நாள்களுக்குப் பிறகு நீங்கள் அதற்காக ரூ.400 செலுத்த வேண்டியிருக்கும்.\nஅதேபோல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.200 ஆக உயர்கிறது. சர்வதேச அளவிலான ஓட்டுநர் உரிமக் கட்டணம் ரூ.500-இலிருந்து ரூ.1000-ஆக அதிகரிக்க உள்ளது.\nஇதைத் தவிர இதர ஆவணங்கள் மற்றும் பரிசீலனைக் கட்டணங்களையும் வசூலிக்க உள்ளதாம் மத்திய அரசு. புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தொகை ரூ.1200-ஆக உயர்வதில் மக்களுக்கு பெரிய அளவில் சுமை இருக்காது என நம்பலாம். ஆனால், அவர்கள் பயப்படுவதெல்லாம் ஆர்டிஓ அலுவலகங்களில் இனி எவ்வளவு கப்பம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை நினைத்துத்தான்...\nஓட்டுநர் உரிமக் கட்டணங்களை உயர்த்தும் அதேவேளையில், ஆர்டிஓ அலுவலகங்களில் புரையோடிப் போன லஞ்சத்தை வேரறுக்க அதிகப்படியான முக்கியத்துவத்தை அரசு வழஙக வேண்டும் என்பதே மக்களின் எதி்ர்பார்ப்பு.\nGetting A Drivers License Might Just Become Costlier!
ரஜினியை சந்தித்து பேசியது என்ன? | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nMarch 10, 2020 kirubaLeaveaComment on ரஜினியை சந்தித்து பேசியது என்ன?\nசென்னை, மார்ச் 10: அரசியல் தொடர்பாக யாருடைய ஆலோசனையையும் பெற வேண்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை என்று நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் எஸ். திருநாவுக்கரசர் கூறினார்.\nரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் திருநாவுக்கரசர் தனது குடும்பத்தினருடன் இன்று சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:-\nரஜினிகாந்த் என்னுடைய குடும்ப நண்பர். என்னுடைய மகளின் திருமணத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது எனது பேரனுக்கு பிறந்தநாள் என்பதால் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்றோம் என்றார்.\nஅரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை கூற ரஜினி உங்களை அழைத்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அவர் யாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. அவர் சினிமாவிலும், பொது வாழ்விலும் பெற்ற அனுபவங்கள் அடிப்படையில் செயல்படுகிறார். நான் அவருக்கு எந்த ஆலோசனையையும் கூறவில்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.\nதனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேட்ட போது, நீங்கள் ஏமாற்றம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் காரை நிறுத்தி உங்களிடம் பேசுகிறேன். ஏனென்றால் நான் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் உங்களை சந்தித்து பேசுகிறேன் என்றார்.\nரஜினியை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து பேசினேன். பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து அவரிடம் நான் பேசினேன். அவர் ஆலோசனை எதுவும் கேட்கவும் இல்லை, நானும் சொல்லவில்லை. பொதுவாக நாட்டு நடப்பு பற்றி தான் பேசினோம் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றி கேட்டதற்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நான் மிகவும் நேசித்த தலைவர் ஜி.கே.மூப்பனார். அவருடைய மகனுடனும் நட்பாக இருந்து வந்திருக்கிறேன். அவர் தற்போது ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள். அதே போல ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவா உட்பட ஆறு பேருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது மனக் கசப்பை ஏற்படுத்தி இருக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் இவ்வாறு அவர் கூறினார்.\nஒலிம்பிக் போட்டி: தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதி\nஆட்டோ டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்
சீனாவின் ஆர்.என்.ஏ கொரோனா தடுப்பு மருந்து பலன் அளிக்குமா?| Dinamalar\nUpdated : ஜூலை 24, 2020 19:07 | Added : ஜூலை 24, 2020 19:06 | கருத்துகள் (1)\nபீஜிங்: கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்தியாவில் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் சீனாவும் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் ஆர்.என்.ஏ தடுப்பு மருந்து ஒன்றை சீனா கண்டுபிடித்துள்ளது.\nபயான்டெக் மற்றும் ஹிசார் நிறுவனத் தடுப்பு மருந்துகள் போலவே இந்த தடுப்பு மருந்தும் செயல்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தடுப்பு மருந்து சீன ராணுவத்தினர் இடையே சோதனை செய்து பார்க்கப்பட உள்ளது. இது வெற்றிபெற்றால் கொரோனாவை உலகிற்குப் பரப்பிய சீனாவே அதற்கு தடுப்பு மருந்தை உருவாக்கிய பெருமையைப் பெறும்.\nஏஆர்சிஓபி (ARCoV) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து, குரங்கு மற்றும் எலிகள் ஆகியவற்றின் உடலில் செலுத்தி சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி முடிவுகள் 'செல்' எனப்படும் மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பு மருந்து விலங்குகள் உடலில் செலுத்தப்பட்ட பின்னர் அவற்றின் உடலில் உள்ள டி செல்களின் செயல்பாடு விஞ்ஞானிகளால் நுட்பமாக கண்காணிக்கப்பட்டது.\nஆனால் இந்தத் தடுப்பு மருந்தின் வீரியம் குறித்து சந்தேகம் எழுகிறது. இது பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தப்பட்ட பின்னர் எவ்வளவு மணி நேரம் வைரஸை எதிர்த்துப் போராடும், எந்த அளவுக்கு வீரியமாகச் செயல்படும் என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. 25 சென்டிகிரேடு வெப்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து முழு ஆற்றலுடன் செயல்படுகிறது. இந்தத் தடுப்பு மருந்து இந்த கால நிலையிலேயே முழு ஆற்றலுடன் இருக்கிறது. ஒருவேளை தட்பவெட்பம் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ இதன் வீரியம் மாறுபடலாம். ஆக இந்தத் தடுப்பு மருந்து வெற்றி பெற்றாலும் இதனை உலக நாடுகளுக்கு அனுப்பும்போது காலநிலை மாற்றத்தால் இதன் வீரியம் குறைய வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nRelated Tags China CoronaVaccine AnimalTests Covid-19 Vaccine சீனா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆர்என்ஏ\nஆப்கன் இந்துக்களை அகதிகளாக ஏற்க வேண்டும்: டிரம்புக்கு கோரிக்கை(3)\nசபையை கூட்ட விடாமல் கவர்னருக்கு நெருக்கடி: முதல்வர் கெலாட் குற்றச்சாட்டு(7)\n24-ஜூலை-202019:36:27 IST Report Abuse\nகண்டிப்பாக பலன் அளிக்க வாய்ப்பே இல்லை காரணம் உலகநாடுகளுக்கு அனுப்பும்போது காலநிலை மாற்றத்தால் மருந்திற்கு வீரியம் குறையும் வாய்ப்புள்ளது என்று சொல்லும் போதே தெரிகிறதே இது டுபாங்கூர் என்று\nஆப்கன் இந்துக்களை அகதிகளாக ஏற்க வேண்டும்: டிரம்புக்கு கோரிக்கை
தமிழன் திராவிடனா?: 70. அறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.\n70. அறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.\nமக்கள் வகை ஏழு என்று\nசொல்லும் புறத்திணை இயல் 74 ஆவது சூத்திரத்தில்\nபல விவரங்கள் புதைந்துள்ளன. (பகுதி 61).\nஅந்தச் சூத்திரத்தைப் படித்து விட்டு,\nபார்ப்பனன் முதலான நான்கு வர்ணங்கள் மட்டுமே இருந்தனர்\nஎன்று திராவிட போதை கொண்டவர்கள் நினைக்கின்றனர்.\nஅதே சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள\nஅறிவன், தாபதர், பொருநர்\nஎன்னும் வகைகளையும் சேர்த்தே\n”அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்\nஎன்று தொல்காப்பியம் சொல்வதை\nஏனோ அவர்கள் பார்க்க விரும்பவில்லை.\nஅவர்கள் பார்த்தார்கள் என்றால்\nஇந்த வகைகள் எந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன\nஎன்ற விவரம் புலனாகி இருக்கும்.\nஉயர்வு- தாழ்வு என்ற அடிப்படையிலோ,\nநம் முன்னோர்கள் இந்த வகைகளை உண்டாக்கவில்லை.\nஇதை அறிவன், தாபதர் என்ற இரண்டின் மூலமாகவே\nநாம் தெரிந்து கொள்ளலாம்.\nஅறிவன் என்பவன் காலக் கணிதன்.\nஇன்றைய வழக்கில் சொல்வதென்றால்\nஅவனுக்கு ஜோதிடன் என்று பெயர்.\nதாபதர் என்பவர் தவமுனி.\nகுடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு,\nஜடாமுடியுடன், தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்.\nஇந்த இரண்டு வகைகளும்\nஒரு திணிப்பாகவோ ஏற்படுவதில்லை.\nஅவரவர் இயல்பின் படி,\nசில ஆர்வங்கள் உண்டாகின்றன.\nஅதனால் சில திறமைகள் உருப்பெறுகின்றன.\nஅந்தத் திறமையின் அடிப்படையில்\nஅவர் செய்யும் தொழில் அல்லது செயல் அமையப் பெறுகிறது.\nஇந்த உருவாக்கத்தை நாம் ஜோதிடருக்கும் சொல்வோம்.\nதவ முனிக்கும் சொல்வோம்.\nஇதே அடிப்படைதான் வர்ணங்களுக்கும்\nஎன்று நாம் முன்பே பார்த்தோம் (பகுதி 52).\nசிலவிதமான இயல்புகளின் காரணமாக\nசிலவிதமான திறமைகள் இயல்பாகவே அமையப் பெறுகின்றன.\nஅவற்றின் அடிப்படையில் தொழில் செய்வதுதான் விவேகம்.\nநான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும்,\nஇயல்பு அல்லது சுபாவத்தின் அடிப்படையில்\nஅவர் ஜோதிடர் ஆகலாம்.\nஇயல்பு அல்லது சுபாவத்தால் ஏற்படும் திறமையின் காரணமாக\nஓரிடத்தில் முக்கியத்துவம் கிடைக்கலாம்.\nஇன்னொரு இடத்தில் முக்கியத்துவம் கிடைக்காமல் போகலாம்.\nஉதாரணமாக ‘பார்ப்பான் பாங்கன்” என்னும்\nதொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரம், 490,\nபார்ப்பனனுக்கு முதலிடம் கொடுக்கிறது.\nதலைவன் காதல் வயப்பட்டு,\nகளவியலில் ஈடுபடும் பொழுது,\nஅவன் தான் செய்வது சரியா தவறா என்று\nகேட்க வேண்டுமென்றால் அதற்கு முதல் ஆளாகப்\nஅவனுக்குப் பிறகுதான் பாங்கன் (தன் நண்பன்) வருகிறான்.\nஅது ஏன் என்று உரையாசிரியர் கூறுகிறார்.\n‘பார்ப்பனன் என்பான் நன்றும், தீதும் ஆராய்ந்து\nஉறுதி கூறுவான் என்படும்.\nபாங்கன் என்பான் அவ்வாறன்றித்\nதலைமகன் வழி நின்றொழுகி வருமாகலின்\nஅவனை அவன் பின் (பார்ப்பன்னுக்கு அடுத்து) வைத்தார்.”\nபார்ப்பானது கல்வி வேதக் கல்வியாகவும்,\nதர்ம சாஸ்திரம் படிப்பதாகவும் இருப்பதால்\nஅவனுக்கு ஒரு செயலின்\nஅதனால் எற்படும் பாவ – புண்ணியங்கள் தெரியும்.\nஅதனால் களவியலில் ஈடுபடுவோருக்கு\nநல்லது கெட்டது எடுத்துச் சொல்வான்.\nபாங்கன் என்னும் நண்பனோ\nதலைவன் மனம் எப்படியோ\nஅதற்கேற்றாற் போல் சொல்வான்.\nஅதை முழுவதும் நல்லது என்று எற்றுக் கொண்டுவிட முடியாது.\nஇதனால் களவு நட்பில் ஆலோசனை பெறவேண்டி\nஇதை வெளிப்படுத்தும் ஒரு பாடல் குறுந்தொகை 156 இல் வருகிறது.\nஆனால் கற்பியலில் ஏற்படும் சந்தேகங்களத் தீர்க்க,\nபார்ப்பனனுக்கு முதலிடம் தரவில்லை.\nஅங்கு பாணனுக்குத்தான் முதலிடம்!\nஇதை அடுத்த சூத்திரத்திலேயே சொல்கிறார்.\n“பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர்”\nகற்பியலுக்கு ஆலோசனை பெற்று வந்தனர்\nஇன்றைய பாஷையில் ‘அரேஞ்டு மாரேஜ்”.\nஇரண்டு பக்கத்திலும் தாய், தந்தையர் சம்மதத்துடன்,\nஊரறிய சடங்குகள் செய்து திருமணம் செய்வித்தல் எனப்படும்.\nஇந்த வகையில் திருமணம் செய்யப்போகும் பெண்,\nமற்றும் ஆணினது குணம், இயல்பு இவையெல்லாம்\nபாணனிடம் முதலில் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.\nபாணன், பறையன், துடியன், கடம்பன் என்னும்\nதொல்குடி மக்கள் நான்கு என்று\nசங்க நூலில் சொல்லப்பட்ட (பகுதி 68) பாணன்,\nகற்பியலுக்கு முதல் ஆலோசகன் ஆவான்.\nஅங்கு பார்ப்பனனுக்கு முதலிடம் இல்லை.\nஇன்றைக்குக் கீழோர் என்று ஆக்கப்பட்ட பாணன் வகையினர்,\nஒரு பெண் அல்லது ஆணின் கற்பு நிலையை\nமிகச் சரியாகக் கணித்துக் கூறக்கூடியவர்\nஎன்ற நிலையில் அன்று இருந்தனர்.\nபாணனுக்கு மனித சுபாவம் நன்றாகத் தெரியும்.\nநாடு முழுவதும் சென்று கொண்டிருப்பவர்கள் அவர்கள்.\nஅவர்கள் எல்லாவிதமாக மக்களையும் கண்டிருப்பர்.\nஅதனால் அவர்கள் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலோ\nஅல்லது தாங்கள் அவர்களை\nஏற்கெனெவே பார்த்திருக்கக்கூடிய சாத்தியத்தாலோ\nஅவர்களது கற்பியல்புகளைப் பற்றிய விவரங்களைக் கொடுப்பர்.\nஅதுமட்டுமல்ல பாணனுக்குச் சொல் வன்மை உண்டு.\nஅதனால்தான் அவனால் பாடிப் பரிசில் பெற முடிந்தது.\nகளவியலில் ஈடுபட்ட ஆண்கள்\nபயன் படுத்திக் கொண்டனர்.\nதலைவிக்குத் தூது விடவும்,\nதலைவியை சமாதானப் படுத்தவும்\nஅவனது சொல் வன்மையில் மயங்கி\nஅவனுக்கு விருந்து கொடுக்கிறேன்\nஎன்று தலைவி சொல்லும் சங்கப் பாடலும் உண்டு.\nஅதே நேரம், தம்பதிகளான கணவன் மனைவிக்கு\nஇடையே இருக்கும் ஊடலையும் புரிந்துக் கொண்டு,\nஎப்படிப்பட்ட கற்புடையவளாகத் தலைவி இருக்கிறாள்\nஎன்று பாணன் கண்டு கொள்ளும் சங்கப் பாடல்களும் உள்ளன.\nஇதனால் அக வாழ்க்கையில்\nகற்புடைமையைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டவன்\nபாணனைப் போல வேறு ஒருவரில்லை என்பதால்,\nகற்பியல் கேள்விகளுக்கு அவனுக்கே முதலிடம்.\nஇப்படி இயல்பு பார்த்துதான் செயல்பாடு கண்டிருக்கிறார்கள்.\nஅதன் அடிப்படையில் வகைப் படுத்தியிருக்கிறார்கள்.\nஆரியத் திணிப்பாகப் பார்ப்பனன் திணித்த கலாசாரமாக இருந்திருந்தால்,\nகளவியலுக்குத் தன் பெயரையும்,\nகற்பியலுக்குப் பாணன் பெயரையும்\nமுன்னிறுத்தி இருக்க மாட்டார்கள்.\nமேலும் ஏழு வகை என்று\nபுறத்திணை இயல் சூத்திரம் சொல்வது போல\nஇவையெல்லாம் ‘என்மனார் புலவர்’ சொன்னது.\nஅதாவது வழி வழியாக வந்தவை\nஇந்த வகை, வழக்கங்கள் என\nபுலவர்கள் சொல்வார்கள் என்கிறார் தொல்காப்பியர்.\nகற்பியல் சூத்திரத்தில் அறிவனையும் சொல்லியிருப்பதைக் காணலாம்.\nபெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணத்தில்\nஅறிவனுக்கு என்ன வேலை என்றால்,\nமணப்பெண், மணமகன் ஆகியோரது\nபிறந்த நாள், நக்ஷத்திரம், ஜாதகம் என்பவற்றின் அடிப்படையில்\nஊழ்வலியால் ஏற்படுத்தப்பட்ட வாழ்கைதானா,\nஅது நன்றாக அமையுமா என்று கண்டு சொல்வதுதான்.\nகளவியலைப் பற்றிச் சொல்லும்போது,\nஒரு ஆணும் ஒரு பெண்ணும் எதிர்ப்பட்டு நோக்கி,\nதங்கள் மனதைப் பறி கொடுத்து\nஒன்று சேர்வது ஊழ் வலியாலே என்று சொல்லப்படுகிறது.\nஅவ்விதமாக ஒருவரை ஒருவர் சந்திக்காமல்,\nமற்றவர்களால் அந்த மணம் ஏற்படுத்தப்படும் போது,\nஊழ் வலி இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல\nதிருமணத்தை உறுதிப் படுத்த\nஅறிவன் பெயர் வருகிறது.\nஜோதிட ரீதியாக திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது\nபழந்தமிழர் வாழ்வில் இருந்திருக்கிறது\nதிராவிட போதை உள்ளவர்களது வழக்கம்.\nஅறிவன் சொல்கேட்டு திருமணம் நிச்சயிப்பதும்,\nஅதையும் அவன் சொல்படி நாள் பார்த்துச் செய்வதும்\nசங்ககாலத் தமிழர் வழக்கம்.\nஅந்த அறிவனை ஒரு தனி வகையாகச் சொல்லக் காரணம் என்ன?\nஅதற்கு அவர்களது இயல்புதான் காரணம்.\nஒவ்வொரு வர்ணமும் ஒவ்வொரு இயல்பின்படி\nசொல்லப்பட்டுள்ளது என்பது போல,\nசில குறிப்பிட்ட இயல்புகள் தூக்கலாக இருந்தால்\nஅவன் அறிவன் ஆகிறான்.\n‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” என்கிறது தொல்காப்பியம். (தொ-காப்- பு-இயல் 74)\nமூவகைக் காலங்களியும் ஆராய்பவன் அறிவன்.\nஅந்த மூவகைக் காலங்கள் பல வகைப்படும்.\nஅவை ஒவ்வொன்றையும் பார்ப்போம்.\n(1) இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பது ஒரு மூவகை.\nஇதையே கணியன் பூங்குன்றனாரது பாடலில் காண்கிறோம்.\n‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று துவங்கும் பாடல்\nகணியன் என்னும் அறிவர்,\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும்\nஇந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு,\nஇதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பர்.\nஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு.\nஇவை கர்ம வினையின் பாற்பட்டு,\nஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழ்கை நிலையைப்\nபுரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு.\nகடந்த காலத்தால் நிகழ் காலம் உண்டாகிறது.\nகடந்த காலத்தில் செய்யப்பட்ட வினைகள்,\nஊழ் வினை என்று தொடர்ந்து வந்து,\nநிகழ் காலத்தில் நன்மையையும், தீமையையும் உண்டாக்குகிறது.\nஊழ்வினையைக் கொண்டே ஒருவருக்கு அமையப் போகும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சொல்லி விடலாம்.\nஇதையே திருப்பிப் போட்டால்,\nநிகழ்காலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கொண்டு,\nஅதற்குக் காரணமான கடந்த கால ஊழ்வினை என்ன என்று சொல்லி விடலாம்.\nஅந்த ஆராய்ச்சிகள் செய்தவர்கள்தான் அறிவர்கள்.\nஅதை அறிந்த பூங்குன்றனார் தன் பாடலில்\nமுழுக்க முழுக்க ஊழ்வினைக் கருத்தையே எழுதியுள்ளார்.\nதீதும், நன்மையும், சாதலும், நோதலும் பிறர் தர வருவதில்லை.\nஅவை கர்ம வினையின் படியே ஏற்படுகின்றன.\nஒருவர் பெரியோராக இருத்தலும்,\nஅல்லது சிறியோராக இருத்தலும்,\nமுன் பிறவியில் செய்த வினையின் படியே அவ்வாறு இருக்கின்றனர்.\nஎனவே, பெரியோரைப் பார்த்து வியப்பதும் இல்லை,\nசிறியோரை இகழ்வதும் இல்லை.\nமற்றவர் யாரும், நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகாது,\nநாமே நம் நிலைக்கு காரணம்\nஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான்.\nஅதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும்\nகர்ம வினைத் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல்.\nஇந்தத் தத்துவத்தின் அடிப்படை, ஜோதிடம் தரும் முக்கால அறிவால் ஏற்படுகிறது.\nஇதே கருத்துதான் சிலப்பதிகாரத்தின் முக்கியக் கருத்துமாகும்.\n“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்று சொல்லும் சிலப்பதிகாரம்,\nகோவலன் கொலயுண்டதற்கு முன் வினையே காரணம்\nஎன்று ஒரு கிளைக் கதையையும் சொல்கிறது.\nஇந்த ஊழ்வினைக் கருத்துதான் ஆங்காங்கே சொல்லப்படுகிறது.\nதிருவள்ளுவரும் ஊழ் என்னும் தலைப்பில்\nஒரு அதிகாரமே அளித்துள்ளார். (அதி -38)\nஅதன் கடைசியில் முத்தாய்ப்பாக,\n’ஊழினும் வலிமை வாய்ந்தது எது உள்ளது? (எதுவுமில்லை)\nஅவ்வூழை நீக்க மற்றொரு வழியை ஆராய்ந்தால்\nஅங்கும் அவ்வூழே முன் நிற்கும்’ என்கிறார்.\n‘விதியை மதியால் வெல்ல முடியும் –\nஅதற்கு விதியும் இடம் கொடுத்தால்”\nஎன்னும் ஜோதிட அறிவாலும், அனுபவத்தாலும் வரும் அறிவு.\nஇதையெல்லாம் அறிந்தவன் ’அறிவன்; எனப்பட்டான்.\nவள்ளுவர் என்பதே ஒரு ஜோதிடப் பரம்பரை ஆகும்.\nஎப்படி சுபாவத்தால் சொல்லப்பட்ட வர்ணம்,\nஅப்படியே அறிவன் என்னும் சுபாவச் செயலும்,\nநாளடைவில் அறிவன் என்ற சொல் மறைந்துபோய்,\nவள்ளுவர் என்ற குலம் என அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.\nகணியன் பூங்குன்றனாரும் காட்டும் ஊழ்வினைக் கருத்துக்கள்,\nபல காலம் இருந்து வந்திருக்கிறது.\nஅவர்களுக்கு முற்பட்ட காலத்திலிருந்த\nநூல்களிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது என்று\nயாதும் ஊரே பாடலில் கணியன் பூங்குன்றனார் கூறுகிறார்.\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." (புற நானூறு – 192)\nடா. உ.வே. சா. அவர்களால் கண்டெடுக்கப்பட்ட\nபழைய உரையில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது :-\nஇதில் காட்டாற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டு வரும் தெப்பம் போல\nஊழ் வினையால் அவ்வாறு நடக்கிறது.\n’ஊழின் வழியே உயிர்ப் படுமென்பது,\nநன்மைக் கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோம்’\nநன்மை எது, தீமை எது என்னும் கூறுபாடுகள் அறிந்தோர்\nஎழுதிய நூல்களில் இருந்து தாம் கற்று அறிந்தோம்\nஎன்று பூங்குன்றனார் கூறுகிறார்.\nஇதனால் நூல்முகமாகவே ஊழ் வினைக் கருத்தும்,\nஅதன் அடிப்படையில் ஜோதிடக் கருத்தும்\nஅவருக்கும் முன்னால் இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.\nஅது எந்தக் காலம் என்று தேடினால்\nநச்சினார்க்கினியர் உரையில் ஒரு கருத்து கிடைக்கிறது.\nமுதல் சங்கத்தில் வழங்கப் பட்டவை பற்றிச் சொல்ல வருகையில்\n“முந்து நூல் அகத்தியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும்,\nஅவற்றுட் கூறிய இலக்கணங்களாவன :\nஎழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல்,\nஅரசியல், பார்ப்பனவியல், சோதிடம், காந்தருவம், கூத்தும் பிரிவுமாம்”\nஎன்று கூறுகையில் சோதிடத்தையும் குறிப்பிட்டுள்ளதால்,\nஜோதிடம் என்னும் சாஸ்திரம்,\nமுதல் சங்கம் ஆரம்பித்தபோதே,\n12,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.\nஇன்றைக்கு நமது திராவிடப் பகுத்தறிவுப் பகலவர்கள்\nஜோதிடத்தைப் பழித்தும், இழித்தும் கூறுவது மட்டுமல்லாமல்,\nஅது அறிவுக்கு ஒப்பானது அல்ல என்கிறார்களே,\nபல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக\nமூவகைப் பட்ட பிற நுணுக்கங்களையும்,\nகுரு- சிஷ்ய பரம்பரையாக,\nஊழ்வினை பற்றிய அறிவு கொடுக்கும் ஞானத்தாலும்,\nஅறிவன் தேறும் அறிவைப் பற்றிப்\nபேசக்கூட இவர்களுக்கு அருகதை இல்லை..\nஅந்த அறிவர் சொல்லி வைத்த\nஇந்த்த் திணிப்பு மட்டும் நியாயமாகுமா?\nஇவர்கள் சொல்வது போல ஆரியன் திணிக்க முற்பட்டாலும்,\nஅதை அறிவர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பார்களா?\nஅதை அரில்தப உணர்ந்துதானே அறிவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.\nமேலும் ஆரியன் வந்த்தாக இவர்கள் சொல்லும் காலத்துக்குப்\nபல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே\nஅறிவன் வகையினர் இருந்திருக்கின்றனர்.\nஇந்த அறிவெல்லாம் இல்லாமல்,\nவழிவழியாக வந்த அறிவன் சாஸ்திரத்தையும் இகழ்ந்து,\nஊழ்வினை காட்டும் சமயக் கோட்பாட்டையும் ஒதுக்கி விட்டு\nதங்கள் மனம் போல் அர்த்தம் கண்டுபிடிக்கும்\nதிராவிடவாதிகளைப் பார்க்கும் போது\nஊழ் அதிகாரத்தின்3ஆம் குறள் தான் நினைவுக்கு வருகிறது.\nதிருவள்ளுவர் இவர்களுக்காகத்தன் அதை எழுதியுள்ளார் போலிருக்கிறது.\n’நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஉண்மை அறிவே மிகும்.”\nநுட்பமான அறிவைத் தரும் பல நூல்களைக் கற்றவனாயினும்,\nஅவனிடம் உள்ள உணர்வுக்கு ஏற்பவே அறிவு பெருகும்\nதிராவிட உணர்வு பொங்கும் இவர்களிடம்\nஊழ்வலியை நம்பும் தமிழன் உணர்வு பொங்குமா?\nஇடுகையிட்டது jayasree நேரம் பிற்பகல் 11:27\nkavi9செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:03\nஜெயஸ்ரீ அவர்களே, அருமையான கட்டுரை, “அறிவன்” வார்த்தைக்கு பொருள் மிகவும் வியப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள், திருக்குறளில் வரும் “வால்அறிவன்” வார்த்தைக்கு பொருள் கூறவேண்டும், அறிய ஆர்வமாக உள்ளது....\nபெயரில்லா 10 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:57\njayasree 11 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:33\nவால் அறிவன் என்றால் ’மெய்யுணர்வினை உடையவன்’ என்று பரிமேலழகர் பொருள் கூறுகிறார். மெய்யுணர்வு = உண்மையறிவு, ஐயம் திரிபு இல்லாத அறிவு, தத்துவ ஞானம் என்பது பொருள்.\nகுமார் 21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:15\nசென்ற மாதம் வெளியான திரு.குணா அவர்களின்\nதொல்காப்பியத்தின் காலம் என்ற ஆராய்சி நூல், 7000 ஆண்டுகளுக்கு முன் என நிறுவியிருப்பதாக அறிந்தேன்.\njayasree 21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:00\nநன்றி திரு குமார் அவர்களே.\nநான் திரு குணா அவர்களின் நூலைப் படிக்கவில்லை. நூலின் பெயரைத் தரவும்.வாங்கிப் படிக்கிறேன்.\nதற்போது நம்மிடம் உள்ள தொல்காப்பியம் 3ஆம் ஊழி முடிந்த பிறகு உண்டான கடைச் சங்க கால நூலாகும். எனவே இதன் காலம் 3500 ஆண்டுகளுக்கு உட்பட்டதே. இடைச் சங்கத்திலும் தொல்காப்பியம் இருந்தது. அந்தத் தொல்காப்பியத்தின் நிலப் பகுப்பு ஏழேழு நாற்பத்தொன்பதாக இருக்க வேண்டும். தற்போதைய தொல்காப்பியத்தில் முல்லை, மருதம் என்னும் ஐந்து வகைகளே உள்ளன. பழைய தொல்காப்பியத்தை ஒட்டியே எழுத்து, சொல் இலக்கணங்கள் இருக்க வேண்டும். நிலமும், கருவும், உரிப்பொருளும் மட்டும் மாறி இருக்கும். 7000 வருடங்களுக்கு முந்தின தொல்காப்பியம் இடைச் சங்க இலக்கணமாகும், அது இப்பொழுது இல்லை.\nதொல்காப்பியம் என்பதும், தொல்காப்பியர் என்பதும் பொதுப் பெயர்கள். வேதத்தைத் தொகுத்த வியாசர் என்பது போல.வியாசர் என்றால் தொகுப்பாளர் என்பது பொருள். பல காலக் கட்டத்திலும், வேதம் தொகுக்கப்பட்டு, அதனால் பல தொகுப்பாளர்கள், அதாவது வியாசர்கள் இருந்திருக்கிறார்கள். அது போல இலக்கண நூலான தொல்காப்பியமும் வேறு வேறு காலக் கட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. அதைக் கொடுத்தவருக்குப் பொதுப் பெயராக தொல்காப்பியர் என்றும் இருந்திருக்க வேண்டும்.\nநம்மிடம் புழங்கி வரும் தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் துவாரகையிலும், (தற்போது பேட் துவாரகை என்று சொல்லப்படுவது)தென்னன் தேசத்திலும் ஒரே சமயம் கடல் கொண்ட பிறகு உருவாக்கப்பட்டது. இந்த விவரங்கள் இந்தத் தொடரில் பின்னால் வருகின்றன.\nகுமார் 22 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:40\nவணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே.\nநூலின் பெயர் : தொல்காப்பியத்தின் காலம்\nபதிப்பகத்தின் பெயர் தெரியவில்லை. திரு.குணா அவர்களின் ”தமிழக ஆய்வரண்” ஆக இருக்கலாம். நூல் கிடைத்தால் தெரிவிக்கவும்.\n//இந்த விவரங்கள் இந்தத் தொடரில் பின்னால் வருகின்றன.//\nதங்களது அரிய பணி தொடர வாழ்த்துக்கள்.\njayasree 22 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:01\nthamizhan 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:35\nதமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணித்துச் சொல்லும் தொழிலைச் செய்து வருகின்றனர்.\nநீங்களாக புது பெயர் இடவேண்டாம். எச்சரிக்கை...\njayasree9அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:04\nஎச்சரிக்கை விடுவதற்கு முன்னால் அடுத்த கட்டுரையையும் படியுங்கள்.\nஅறிவன் என்ற பெயர் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட பெயர்.\nKODHAYIN PADHAI4நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:40\nதொல்காப்பியத்திற்கு உரை எழுத மகாபலிபுரம் சென்ற கருணாநிதி, தாங்கள் அதி விமரிசையாக பற்ப்பல அசைக்க முடியாத மேற்கோள்கள் காட்டி நிலை நிறுத்திய சூத்திரங்களுக்கு என்ன வியாக்கியானம் கொடுத்துள்ளார்?\nvedamgopal7நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:32\nநான் சமீபத்தில் திரு.கல்கி அவர்களின் சில ஆரோக்கியமான விவாதங்கள் ஒன்றைப் பற்றி வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் படித்தேன். (புத்தகத்தின் தலைப்பு – எல்லோரும் ஒர் இனம்). கல்கி அவர்கள் ஆனந்தவிகடனில் ”தமிழன் மூளை” என்ற தலைப்பில் ஒர் கட்டுரை திரு.சோமசுந்தர பாரதியார் எழுதிய ஒரு தமிழ் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்பு கட்டுரைக்கு விளக்கம் அளித்துள்ளார். விவாதம் ஆரியர்-திராவிடர் தமிழர் திருமணம் தொல்காப்பியர் சொன்னது என்ன என்பதை பற்றிய விவாதம். அதில் தெய்வ பக்தி தேச பக்தி நிறைந்த மூத்த தமிழ் அறிஞர்கள் சிலர் சோமசுந்திர பாரதி மறைமலை அடிகள் போன்றோரும் இப்படி பிரிவினையை தூண்டும் ஆராச்சியில் ஏன் இறங்குகிறார்கள் என்ற தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் தமிழரின் திருமணம் பற்றி தொல்காப்பியர் கூறுகையில்\n”பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”\nஇதில் வரும் ஐயர் என்பவர் யார் என்று தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். அதைப்போல் களவு கற்பு கரணம் மணமுறை பற்றி ஒரு சிறிய விளக்கம் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சோமசுந்தர பாரதியார் கூற்றுப்படி ”ஐயர்” என்ற சொல் ஆரிய இருடிகளை குறிப்பதில்லை. ஐயன் என்ற ஆண்பால் சொல்லும் ஐயை என்ற பெண்பால் சொல்லும் சங்க இலக்கியங்களில் காண்பது வெளிப்படை. அவற்றின் பண்மை சொல்லே ”ஐயர்” அதன் பொருள் மேலோர் என்பதாகும். இதற்கும் ”ஆரிய” வட சொல்லிற்கும் தொடர்பு கிடையாது. இது ”அறிவர்” என்ற ஒரு வகுப்பினரை குறிக்கும். பார்பனருள் சிறந்தாரை ”அந்தணர் என்றும்” அவரின் வேறுபட்ட தமிழ் பெருமக்களை ”ஐயர்” அல்லது ”அறிவோர்” என்று சுட்டுவதும் தொல்காப்பியர் மரபு. இதற்கு எடுத்துகாட்டாக கற்பியல் 5ஆம் சூத்திரத்தி்ல் ஒரு செய்யுளையும் சொல்லி அதில் அந்தணர் ஐயர் என்று தனித் தனியே கூறியுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.\njayasree7நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:12\nதிரு வேதம் கோபால் அவர்களே,\nநீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களை இந்தத் தொடரில் கொண்டு வருகிறேன்.\nதிராவிடவாதிகள் எழுப்பின அந்தக் கேள்விகளுக்கும், நெருடலான விவரங்களுக்கும் விளக்கம் தருகிறேன். இவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்ல இயலாது. உதாரணமாக சமஸ்க்ருத - தமிழ் ஒருங்கிணைந்து உண்டான விதத்துக்கு நேரிடையாக ஆதாரம் கிடையாது. ஆனால் பல கதைகள். அவற்றில் புதைந்துள்ள விவரங்கள் மூலமாக ஆதாரம் கிடைக்கிறது. காரணம், இவற்றின் மூலம், சரித்திர காலம் என்று நாம் சொல்லும் சில ஆயிரம் வருடங்களையும் தாண்டி. 10,000 வருடங்களுக்கு முன் சென்று விடுகிறது. அப்பொழுது பயனாகும் ஆதாரங்களே வேறு.\nஅதில் ஒன்றுதான் ஐயர் என்பது. இலக்கிய ஆதாரத்தின் படி, நீங்கள் கடைசியில் குறிப்பிட்டுள்ளவையே இருக்கின்றன.\nஐ என்பது பெண் - தலைமைப் பெண். அதுதான் ஆதியில் வந்த சொல். அது ஐயை ஆயிற்று. பிறகு அது ஆண்பால் விகுதி சேர்த்து ஐயன், ஐயா, ஐயர் என்றாயிற்று. ஐ என்பதும் ஐயன் என்பது தலைவனைக் குறிப்பதாகவே ஆதியில் இருந்திருக்கிறது. ’ஐயனே’ என்று இறைவனை அழைப்பது வழக்கம். அவனே அனைவருக்கும் தலைவன் என்பதால் இப்படி அழைக்கிறோம்.\nஐ என்னும் பெண்பால் விகுதியிலிருந்து ஐயன் என்பது உண்டானதால், ஆதியில் பெண்ணிடம்தான் தலைமை இருந்தது என்றாகிறது. தக்ஷ யாக காலத்திலேயே (நெருப்பு ஊழி) இது வந்து விட்டது. சதி தேவி சொல்லும் 108 தேவி நாமங்களை அலசினால் இது விளங்கும். மத்ஸ்ய புராணத்தில் வரும் இந்த நாமங்களில் 31 ஆவது பெயர் குமரி. குமரி தேவி,குமரி தீர்த்தம் என்றெல்லாம் இருந்திருக்கிறது. அவள் குடிகொண்ட இடம் மயபுரி என்கிறாள் சதி தேவி. இன்றைக்கு இந்த இடத்தை மேற்கு வங்கத்தில் காட்டுகிறார்கள். ஆனால் ஆதியில் மயன் இருந்தது, எரிமலைப் பகுதியான இந்தோனேசியா! அந்த இடத்துக்கு அருகாமையில் தென்னன் மதுரை இருந்தது என்று நாம் சொல்லி வருகிறோம். அங்கு இருந்த இடமே ஆதி மயன் இருப்பிடமாகும். அழிந்து போனாலும், ஆதி பெயர்கள் அனைத்தையும் இன்றைய பாரத நாட்டில் காணலாம். ஊழியில் இடம் பெயர்ந்தாலும், வந்த இடத்தில், பழைய பெயர்களை வைத்திருக்கிறார்கள். இதற்கான முக்கிய உதாரணம் ‘பாதாளம்’. பாதாளம் என்றொரு இடம் சிந்து முகத்துவாரத்தில் பாகிஸ்தானில் இருக்கிறது.\nவிட்ட இடத்தில் தொடருவோம். ஐ என்னும் பெண் தலைமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த சிந்து சமவெளி சினன்ங்களும், வேட்டுவ வரி துர்கையும் இருக்கிறாள். ஜம்புத்தீவு அதிபதியான சம்பாபதி என்னும் ஜம்பு தேவியே பெண் தான்.\nமக்கள் கூட்டத்தை ஆண்டு வந்த ஆதி உருவகம் பெண் தான். அவளை ஒற்றை எழுத்தில் ஐ என்றனர். இந்தப் பெண் தெய்வம் சிந்து சமவெளியிலிருந்து ஐரோப்பா சென்று, பைபிளில் அஷேராவாக ஆனாள். உருவ ஒற்றுமையைக் கொண்டு இதை இந்தத் தொடரில் விளக்க உள்ளேன்.\nஐ என்பதிலிருந்து ஐயன் உண்டானது. ஆண்பாலைக் குறிக்கும் இந்தச் சொல் ஆரிய - பார்ப்பன ஆதிகக்ச் சொல் என்கிறார்களே, இந்தச் சொல் எங்கு இருக்கிறது தெரியுமா? தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரமாக இருந்த இன்கா நாகரிக மக்களிடையே இருக்கிறது. அந்த மக்கள் இனத்தின் ஆரம்ப மக்கள் ஐயர்மார்!\nஅது ஐயரா அல்லது ஆயரா என்னும் உச்சரிப்புக் குழப்பம் இருக்கிறது. ஆயர் என்றால் மாடுகள் கூட இருக்க வேண்டும். ஆனால் இவரகளுக்கு மாடுகளும், மாடு மேய்த்தலும் இல்லை. ஆனால் ஐயா, அம்மா என்றழைக்கப்பட்ட நான்கு, நான்கு பேர், ஒரு ஊழியில் தப்பி குகைக்குள் புகுந்து சுரங்கப்பாதை போன்ற அதில் பயணித்து. ஆண்டிஸ் மலை மேல் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பித்த கலாசாரமே இன்கா என்பது.\nஅந்த அம்மாவுக்குப் பாச்ச மாமா (பாச்சியம்மன்) என்று பெயர். அவளது உருவமும் கிடைத்திகிருக்கிறது. இப்பொழுது வெளியிடப்போகும் 113 ஆவது கட்டுரையில் அந்த விவரங்கள் வரப்போகின்றன. அதில் விவரிக்கிறேன்.\nஇங்கு சொல்ல வருவது என்னவென்றால், ஐயன், அம்மா பாச்சியம்மா (பேச்சியம்மா?) போன்ற சொற்கள் இன்றைய இந்தோனேசியப் பகுதியைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்களிடையே 10,000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது. அங்கு அவ்வப்பொழுது எரிமலைகள் வெடித்த பொழுது, நெருப்பு சார்ந்த ஊழியும் (தக்ஷ யாகம் இதைக் குறிக்கிறது, அதில் தப்பி வந்தவன் தான் திராவிட மனுவான வைவஸ்வத மனு என்று கொண்டு வரப்போகிறேன்), நீர் சார்ந்த ஊழியும் ஏற்பட்டிருக்கின்றன. பாண்டியனைப் பொறுத்த மட்டில் அவன் வாழ்ந்த இடங்களில் நீர் சார்ந்த ஊழியை மூன்று முறை சந்திதிருக்கிறான். இதனால் திராவிடேஸ்வரனுக்கும், பாண்டியனுக்கும் ஆதியில் ஒரே மூலம் இருந்தாலும், பிரிந்த வழியில் வேறுபாடு இருக்கிறது.\nதென் கடலில் 10,000 வருடங்களுக்கு முன்பே அருகருகே வாழ்ந்த மக்கள் பேசின மொழிகள் தமிழும், சமஸ்க்ருதமும் ஆகும். ஐயன் என்னும் சொல் அங்கிருந்து வருகிறது. அவர்களில் ஒரு பகுதி ஊழியில் தப்பி மேற்கு நோக்கி தென் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அவர்களும் ஐயா, அம்மா என்ற சொற்களை ஆதி தந்தை, ஆதி தாய் என்று சொல்லியுள்ளதால், ஐயன் என்னும் சொல்லுக்கு கண்டபடி பொருள் காண்பதைப் போல அபத்தம் வேறு இல்லை.\nஇன்றைக்குப் பல துறை ஆராய்ச்சிகள் எவ்வளவோ பெருகி விட்டன. உலகின் மாபெரும் சரித்திரச் சொத்தான தமிழ் இலக்கியத்தை நம் வசம் வைத்துள்ள நாம் இந்தத் துறைகளது துணை கொண்டு, தமிழனது மூலத்தை மட்டுமல்ல, இன்றைய உலக மக்கள் இனத்தின் மூலத்தையே சொல்லி விடலாம். அதைச் செய்ய முதலில் இந்தத் திராவிட போதையிலிருந்து வெளி வர வேண்டும்.\njayasree7நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:39\n//பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”//\nஇந்த வரிகளது பொருளை மு. ராகவ ஐயங்கார் அவர்கல் எழுதியுள்ள ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி” என்னும் நூலில் படிக்கலாம்.\nஇதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆதியில், பொய், ஏமாற்றுதல் இல்லை. களவு, கற்பு என்னும் இரண்டு வழிகளிலுமே மணந்து கொண்டனர். இரண்டிலுமே ஒத்த உரு, திரு, அறிவு, குலம் கொண்டவர்கள்தான் மணம் புரிந்தார்களே தவிர பொருந்தா மணம் இல்லை. இன்றைய காதல் திருமணம் போல இல்லை.\nகள்வு வழியில் பெற்றோர், உற்றோர், பெரியோர் எடுத்துத்தராமல், தாங்களாகவே ஒருவருடன் ஒருவர் ஈர்க்கப்பட்டது களவின் ஆரம்ப கட்டமாகும். இதை அவர்கள் ஊழ் வலி என்றே எண்ணினர். கணாவன் மனைவி உறவே ஊழ் வலியால் ஏற்படுகிறதென்பது அன்றைய கருத்து.\nஇந்தக் களவிலும்3ஸ்டேஜ் இருக்கிறது என்பதற்கு சங்கப் பாடல்கள் ஆதாரம் தருகின்றன. முதலில் எதேச்சையாக எதிர்ப்பட்டு ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர். அதனால் அடிகக்டி யாருக்கும் தெரியாமல் சந்திக்கின்றனர். இது முதல் ஸ்டேஜ் / கட்டம்.\nஇதன் பிறகு, பெண் வீட்டில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு பெண்ணை வெளியில் அனுப்பாமல் வீட்டில் சிறைப் படுத்துகின்றனர். இது இரண்டாவது கட்டம். இங்குதான் பாங்கன், பாணன், பார்ப்பனன் எல்லோரது ஆலோசானையும் பெறப்படுகின்றன.\n3 ஆவது கட்டத்தில் திருமணம். அறிவன் என்னும் ஜோதிடனது ஆலோசனையையும் பெற்று திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தலும் இருந்திருக்கிறது. வீட்டார் ஒத்துக் கொண்டு ‘கரணம்’ செய்து திருமணம் செய்துள்ளனர். கரணம் என்றால் சடங்கு என்ற பொருளில் வந்துள்ளது.\nஇதிலேயே, வீட்டார் ஒப்புதல் இல்லாமல் ஓடிப் போய் காந்தர்வ மணம் புரிதலும் நடந்திருக்கிறது. இதைத்தான் தமிழர் கலாசாரம் என்று சொல்லிக் கொண்டு அண்ணா துரை முதல் பல திராவிட வாதிகளும் ஆபாசமாக தங்கள் கதைகளில் எழுதியுள்ளனர். ஓடிப் போய் செய்ய்ம் திருமணத்தில் கரணம், அதாவது சடங்குகள் கிடையாது. காந்தர்வ மணம் எனப்படும் அதில் மனம், உடல் ஒப்பி உறவு கொண்டனர். அது களவொழுகக்மாக இருப்பினும், கூடிய பின் அது கற்பொழுகக்மாகக் கருதப்பட்டது. ஏனெனில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து, அந்தப் பெண்ணை ஏமாற்றாமல் ஒழுங்காக வாழ்க்கையை நடத்தினர்.\nஇந்த ஒழுக்கம் குறிஞ்சி நிலப்பகுதிக்கு உரியது. மலை நாட்டில்தான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சந்திக்க வசதிகள் இயற்கையாக இருந்த்ன. மக்களும் களவிலிருந்து கற்பொழுக்கம் பிறந்த்தால் அதை ஏற்றுக் கொண்டனர்.\nஆனால் நாளடைவில் அதில் பொய்யும், வழுவும் ஏற்படலாயிற்று. கரணம் இல்லாமல், அதாவது உற்றாரது முன்னிலையில் உறுதி எடுத்துக் கொள்ளும் சடங்கு இல்லாததால், தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிடுதல் ஏற்படலாயிற்று. இதை நிறுத்த அந்த மக்களுக்கும், கரணம் அதாவது திருமணச் சடங்குகளை ஏற்படுத்தினர்.\nஇதுதான் நடந்த கதை.\nதொல்காப்பியர் காலத்துக்கு முன்பே, களவில் பொய், ஏமாற்று வந்து விட்டது. அதனால் அவர் காலத்துக்கு முன்பே வந்து விட்ட கரணத்தைத் தொல்காப்பியர் கூறுகிறார்.\nஅந்தச் சூத்திரத்துக்கு உரை சொல்லும் நச்சினார்க்கினியர், ஐயர் என்பவரை ரிஷிகள் (இருடிகள்) என்கிறார். உண்மையில் எல்லா சடங்கு, சாஸ்திரங்களைத் தந்தவர்கள் ரிஷிகளே. பார்ப்பனர்கள் அல்லர். பார்ப்பனர்களுக்கும் சேர்த்து வாழும் முறைகளை ரிஷிகள் வகுத்துக் கொடுத்துள்ளனர். மனு, பார்ப்பனன் அல்லன். அவன் அரசன். அவனது தண்ட நீதியே மனு நீதியாகும்.\nஉண்மையில் மனு நீதியில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கருதி, தந்தை, கணவன், மகன் ஆகியோர் பாதுகாப்பில் பெண்ணானவள் இருக்க வேண்டும் என்றார். அவர் இருந்த காலக் கட்டத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பிலை என்றும், ஆண்- பெண் உறவுகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என்றும் தெரிகிறது.\njayasree7நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\n”ஐயர் யாத்தனர்’ என்பதில் உள்ள ஐயர் என்பவர்கள் இருடிகள் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளதில் ஆரிய இருடி, ஆரியமில்லா இருடி என்பது கிடையாது. ரிஷிகளுக்கான தமிழ்ச் சொல் தாபதர் என்பதாகும், ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” சூத்திரத்தில், தாபதர் என்பவர்களையும் ஒரு வகையாகச் சொன்னதைக் கவனிக்கவும். இவர்களே, சித்தர்கள், யோகிகள், தவசிகள், குருமார்கள் ஆவார்கள். எந்த ஜாதியினரையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்கென்று குருமாரோ அல்லது ஒரு துறவியோ இருப்பார். அவரது வழிகாட்டுதல்படி திருமணம் முதல் பல சடங்குகளையும் செய்து வருகின்றனர்.\nமுன்பே ஒரு கருத்துரையில் வண்ணார் சமூகத்தைப் பற்றி செப்புத் தகடு ஆதாரம் எழுதியிருப்பேன். அதில் அவர்களுக்கென்று குரு ஒருவர் இருந்தார் என்றும், அவர் வழிகாட்டுதல்படியே திருமணத்தை மடத்தில் செய்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nஆகவே ஒட்டு மொத்த மக்களுக்கும் ஏதோ ஓரிரு ரிஷிகள் (ஐயர்)கரணம் யாத்திருக்க முடியாது. ஆங்காங்கு இருந்த மக்கள் கூட்டத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அடிப்படையில், அவர்களிடையே இருந்த துறவிகள், குருமார்கள் கரணத்தைச் சொல்லி வழி காட்டியிருக்கின்றனர்.\nஇவ்வாறு சொல்பவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கு ஐயர் என்று பெயர்.\nஐயங்கார் சமூகத்தில், குல குருவைத்தான் ஐயங்கார் என்று சொலி வந்தார்கள். ஐயன் என்பதுடன் கார் என்னும் விகுதி தெலுங்கு காரு என்பதிலிருந்து ஏற்பட்டது. அவரது மனைவியை அம்மங்கார் என்றுதான் அழைப்பார்கள். அம்மா காரு என்பது அம்மங்கார் என்றாகி இருக்கிறது. ஐயரும், அம்மாவும் பொதுவான சொற்களாகக் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றன.\nஇதுவே இன்கா மக்களது முதல் மகக்ளது பெயர் என்பதால் (ஐயர்மாரா, பாச்சமாமா)இந்தச் சொற்களின் பழமை தெரிகிறது. யாரேனும் திணித்தா இவற்றைக் கொண்டு வந்திருக்க முடியும்?\njayasree7நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:52\nஅந்தணர் என்றால் ’அந்தத்தை அணவினவர்’ என்று நச்சினார்க்கினியர் சொல்வதாக சூடாமணி நிகண்டு பொருள் தருகிறது. அந்தம் என்பது வேதாந்தம் என்று பொருள். வேதத்தின் முடிபான பொருளை ஆராந்தறிபவர் அந்தணர் ஆவார்.\nஐயர் என்னும் சொல்லுக்குப் ‘பூஜிக்கத்தக்கவர்’ என்று இந்த நிகண்டு பொருள் தருகிறது.\nvedamgopal7நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nசிரமம் பாராமல் நீண்ட விளக்கங்கள் அளித்ததற்கு நன்றி\n74. மந்திரம் என்பது மூட நம்பிக்கையா?\n73. ஆவணியில் புத்தாண்டா?\n72. அறிவன் ஜோதிடமும், அகஸ்திய பூஜையும்.\n71. திருக்குறள் என்னும் அறிவன் நூல்.\n69. வால்மீகி ராமாயணத்தில் தமிழ்ப் பழமொழி!
முரளிதரன் படத்தில் இருந்துவிஜய் சேதுபதி விலகல்? | Alaikal\nமுரளிதரன் படத்தில் இருந்துவிஜய் சேதுபதி விலகல்?\n9. August 2019 thurai\nகிரிக்கெட் வீரர் முரளிதரன் படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர்.\nமுரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார். விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது” என்றார்.\nஆனால் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கண்டித்தது.\nஇதுபோல் சமூக வலைத்தளத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதை கடுமையாக எதிர்த்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டனர். இதனால் அந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகிராமத்து கதையில் ரஜினிகாந்த்\nகாஸ்மீர் : இந்தியா, பாக், ஐ.நா. அமெரிக்கா நான்கு முனை மோதல்..!\n‘டான்’படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nஇரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு
The woman strangled the driver of the car as she fell asleep\nஉறங்கிக் கொண்டு பயணித்த படியே கார் டிரைவரின் கழுத்தை நெரித்த பெண்மணி!\nஅமெரிக்காவில் உறங்கிக் கொண்டு பயணித்தபடியே கால் டாக்சி டிரைவரின் கழுத்தை நெறித்து நெஞ்சைக் கீறிய பெண்மணி.\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கார் ஒன்றை முன்பதிவு செய்து உள்ளார். உபேர் கார் டிரைவரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பெண்மணியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். அதன்பின் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இடையிலேயே அந்தப் பெண்மணி திடீரென கார் டிரைவரின் கழுத்தை நெரித்து மார்பிலும் கழுத்திலும் நகத்தை வைத்து கீற ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திணறி போன கார் டிரைவர் ஆகிய அந்த இளைஞன் முன்னோக்கி சென்று காரை நிறுத்த முயற்சித்து முடியாமல் பெண்மணியையும் தடுக்க முடியாமல் மிகவும் திணறி உள்ளார்.\nஇந்த சம்பவத்தை பார்த்தவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்ததுடன், உடனடியாக போலீசாருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண்மணி போதையில் இருந்திருக்கலாம் எனவும், மூச்சு திணறல் காரணமாக இவ்வாறு செய்துள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளார்.\nஇது குறித்து தெரிவித்துள்ள 22 வயதுடைய இளம் கார் டிரைவர் தான் இரண்டு பெண் சகோதரிகள் உடன் பிறந்தவர் என்பதால் அந்தப் பெண்மணி மீது கை நீட்டுவதற்கு கூட தனக்கு எண்ணம் வரவில்லை எனவும், தான் அவ்வாறு தான் வளர்க்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த கார் டிரைவரின் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பெண்மணியின் நகம் பட்ட காயங்கள் இருப்பதாகவும் போலீசார் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கழுகு மலை - குடவரை கோயில். . . « தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும்\nகழுகு மலை - குடவரை கோயில். . .\nபாமரன் / at 4:56 PM / கருத்துரை இடுக\nதமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசல முர்த்தி குடவரை கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். 15 அடி உயரத்தில் முன் மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவைகளை குடைந்து எடுக்கப்பட்ட குடவரைகோயிலில் ஒரு முகமும் ஆறுகைகளும் கொண்டு மயில் மீது அமர்ந்து மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் குமரன் இருக்கிறார். செவ்வாய் தோஷம் நீக்கும் பெருமானாக விளங்குகிறார். இதற்கு தென்மேற்கில் ஜம்புலிங்கேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதிகளோடு சிவன் ஆலயம் உள்ளது. கி.பி12ம் தூற்றாண்டில் சோழர், பாண்டியர் காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டது.\nஇக்கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. மேலவாயிலின் நுழைவில் வடக்கு பக்கத்தில் வசந்த மண்டபமும் அதனருகில் குமார தெப்பமும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர தேரோட்டம், வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். தைப்பூசத்தில் சிறிய தேரும், பங்குனி உத்திரத்தில் பெரிய தேரும் வலம் வரும். கந்தசஷ்டி திருவிழா முடிந்ததும் தெய்வானை திருக்கல்யாணமும், பங்குனி உத்திர திருவிழா நிறைவில் வள்ளி பிராட்டியின் திருக்கல்யாணமும் நடைபெறும்.\nகழுகுமலை சுற்றுலா மலை மீது உள்ள வெட்டுவான் கோயில் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்றது. மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. பெரியமலைப்பாறையில் ஏறக்குறைய 7.50மீட்டர் ஆழத்திற்கு சமமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக் கற்கோயிலாகும். இதில் கருவறையும், அர்த்தமண்டபமும் உள்ளன. இதன் காலம் கி.பி 8-ம் தூற்றாண்டாகும். கோபுரம், விமானத்தில் நடன மங்கையர்கள் பலவித இசைக்கருவிகளை இசைக்கும் இசை வாணர்கள் ஆகியோரின் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. தென்புறம் அமர்ந்த நிலையில் மிருதங்கம் வாசிப்பது போன்று தட்சிணாமூர்த்தி உருவம் அமைக்கப்பட்டுள்ளது.\nவிமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு பக்கங்களிலும் நந்தி சிலைகள் உள்ளன. கோயில் பணி முற்றுப் பெறவில்லை. இக்கலை சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவையாகும். இவற்றைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கலைச்சிற்பங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிற்பிகளான தந்தை, மகன் இருவரும் சிற்பங்களை செதுக்கியதாகவும், தந்தை வெட்டுவான் கோயிலின் தென்புறமுள்ள சமணர் சிற்பங்களை செதுக்கியதாகவும், மகன் வெட்டுவான் கோயிலை செதுக்கியதாகவும், தந்தையை விட மகன் அழகாக சிற்பங்களை செதுக்கியதால் பொறாமை கொண்ட தந்தை மகனை உளியால் தாக்கி கொன்றதாகவும் செவிவழி செய்தியாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nமலையின் நடுப்பகுதியில் வடக்கு நோக்கி விசுவநாதர் குடவரையும், குகைப்பள்ளி குடவரையும் அமைந்துள்ளது. குகைப்பள்ளியில் சமண முனிவர்கள் வாழ்விடமாக அமைத்து, அதிலே கல்லால் செதுக்கப்பட்டபடுக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சமண துறவிகளின் குடைப்பு சிற்பங்கள் ஐந்து தொகுதிகளாக செதுக்கப்பட்டுள்ளது. ஆதிநாதர், நேமிநாதர், மகாவீரர் போன்ற சமண முனிவர்களுடைய சிற்பங்களும், அம்பிகாவதி, பத்மாவதி போன்ற பெண் உருவசிலைகளும் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. இதில் 103 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சர்வகலா சாலை இங்கு நிறுவி குழுவானை நல்லூர் சாலை என பெயரிட்டு குணசாகரர் என்ற சமண முனிவர் தோற்றுவித்த கல்விச்சாலை இங்கு உறைவிடப்பள்ளியாக நடைபெற்றுள்ளது. கி.பி866 முதல் 911 வரை பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் காலத்தில் இக்கல்வெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் கழுகுமலை நெற்ச்சுரநாடு, அரைமலை, கஜமலை போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது.\nஇயல்(கள்): கல்வி, சைவம், தெய்வங்கள், பக்தி, படித்ததில் பிடித்தது, வரலாறு இதழ் வெளியான நாள்: Thursday, July 30, 2015\nஐயப்பனின் அவதார பிறப்பு\nகம்பர் உணர்த்தும் வானியல்\nபொய்யாமொழிப் புலவர் - கம்பர்
நான்கறை வீவக வீட்டுக்குள் 24 குடியிருப்பாளர்கள் | Tamil Murasu\nஇரண்டு மூன்று பேர் படுக்க வேண்டிய அறைகளில் 24 பேர் வாடகைக்குத் தங்கியுள்ளனர். பாண்டான் கார்டன்ஸ் புளோக் 403லுள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடு ஒன்றில் இவ்வாறு நிகழ்வதாக ‘‌ஷின் மின்’ நாளிதழ் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை, வீவக அனுமதிக்கும் குடியிருப்பாளர் எண்ணிக்கையைவிட நான்கு மடங்கிற்கு மேல் உள்ளது.\nஇந்த வீட்டிலுள்ள மூன்று அறைகளில் குறைந்தது ஆறு பேர் தங்கியுள்ளனர். அவற்றிலுள்ள ஓர் அறையில் எட்டு பேர் தங்கியுள்ளனர். வெளிநாட்டினரான இவர்களுக்கு வேலையைப் பெற்றுத் தந்த முகவர்கள் இந்த ஏற்பாட்டை அறிமுகம் செய்தனர்.\nசட்டவிரோதமான உள்வாடகை நடவடிக்கை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்துவருவதாக ‘‌ஷின் மின்’ தெரிவித்துள்ளது.\nவீடுகளையோ அல்லது வீட்டு அறைகளையோ வாடகைக்கு விடுவதற்கு முன்னர் வீட்டு உரிமையாளர்கள், வீவகவிடம் உரிய அனுமதியைப் பெறவேண்டும். மேலும், மூன்று அறை வீடுகளில் அதிகபட்சமாக ஆறு பேரே தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதைவிட சிறிய வீடுகளில் நான்கு பேர் வரை தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇந்த விதிமுறைகளை மீறும் வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன், அவர்களது வீடு பறிமுதல் செய்யப்படலாம்.
தீவிரமாகும் பணப்பட்டுவாடா..ஆர்கே நகர் தேர்தல் ரத்து?..அரசியல் கட்சியினருடன் பத்ரா தனித்தனியாக ஆலோசனை | RK Nagar: Electoral officers conducting discussion with political parties - Tamil Oneindia\n| Updated: Sunday, December 17, 2017, 10:54 [IST]\nசென்னை: ஆர். கே.நகரில் பணப்பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசியல் கட்சியினருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா விவகாரம் தலைத்தூக்கியுள்ளது.\nஆளும் கட்சியினர் ஒரு வோட்டுக்கு ரூ. 6000 கொடுப்பதாகவும் அத்தனையும் ரூ.2000 நோட்டுகள் என்றும் எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர். நேற்று ஒரே நாளில் 80 சதவீதம் பணம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு இன்றுக்குள் விநியோகம் செய்யப்படும் என்று அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.\nமேலும் இதற்காக ரூ.100 கோடி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆர்கே நகரில் பணம் பட்டுவாடா தொடர்பாக வந்த புகார்கள் குறித்து தலைமை செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.\nதலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இந்தநிலையில் இன்று விடிய விடிய காசிமேட்டில் பணப்பட்டுவாடா நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஒரு ஓட்டுக்கு ரூ. 4000 விநியோகம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா அரசியல் கட்சியினருடன் தனித்தனியாக கருத்து கேட்பு நடத்தி வருகிறார். பணப்பட்டுவாடா அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nrk nagar by poll 2017 discussion ஆர்கே நகர் இடைத்தேர்தல் 2017 தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை\nAs Money distribution intensifies in RK Nagar, electoral officers are discussing with political parties in Secretariat.
த நேம் இஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட். – சிலிகான் ஷெல்ஃப்\nத நேம் இஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட்.\nRV\tThrillers\t 1 மார்ச் 2014 18 மார்ச் 2020 1 Minute\nஎன் பதின்ம வயதின் high points-களில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதுவும் கல்லூரியில் சிவகுருவும் நானும் இந்தப் படங்கள் வந்தால் விடாமல் போய்ப் பார்ப்போம். திரைப்படங்கள் மூலமாகத்தான் நான் பாண்ட் நாவல்களை படிக்கத் தொடங்கினேன்.\nதிரைப்படங்களோடு ஒப்பிட்டால் நாவல்கள் கொஞ்சம் low-keyதான். என்னதான் வர்ணனை செய்தாலும் உர்சுலா ஆண்ட்ரஸ், ஹாலே பெர்ரியின் அழகை எல்லாம் காகிதத்தில் கொண்டு வர முடியுமா என்ன? எனக்குப் பொதுவாக வில்லன்களோடு பாண்ட் விளையாடும் விளையாட்டுகள் – மூன்ரேக்கரின் பிரிட்ஜ் ஆட்டம், கோல்ட்ஃபிங்கருடன் கோல்ஃப் போன்றவைதான் வில்லன்களுடன் போராடுவதை விட சுவாரசியமாக இருக்கும்.\nஅந்தக் காலத் தமிழ்த் திரைப்படங்களில் வீடுகளில் அழகான சிவப்புக் கம்பளங்கள், இரண்டு பக்கமும் வளைந்து போகும் மாடிப்படிகள், பல வித சாப்பாட்டு வகைகள் நிறைந்த சாப்பாட்டு மேஜை என்று பலவும் காட்டப்படும். பார்ப்பவர்களுக்கு ஒரு vicarious மகிழ்ச்சி. ஜேம்ஸ் பாண்டின் ஒரு காலக் கவர்ச்சிக்கும் இது மாதிரி vicarious மகிழ்ச்சி ஒரு முக்கிய காரணம். Martini, shaken but not stirred, சாப்பாடு, கார், மது வகைகள், கூப்பிடக் கூட வேண்டாம் பார்த்த உடன் படுக்கத் தயாராக இருக்கும் அழகிய பெண்கள் மாதிரி ஒரு சுகபோக வாழ்க்கை – பல வித வில்லன்களை முறியடிக்கும் (எம்ஜிஆர் டைப்) சாகசங்கள் இதெல்லாம் பற்றிப் படிப்பது, அந்தக் கால சென்சார்கள் எவ்வளவு அனுமதிப்பார்களோ அவ்வளவு தூரம் அவிழ்க்கும் நாயகிகள் வரும் திரைப்ப்டங்களைப் பார்ப்பது எல்லாம் அறுபது, எழுபதுகளின் பதின்ம வயதினருக்கு செம த்ரில்லாக இருந்திருக்கலாம். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ஜேம்ஸ் பாண்ட கதைகளைத் தான் விரும்பிப் படிப்பேன் என்று சொன்னதும் இவை பிரபலமானதுக்கு ஒரு காரணம். ஆனால் எண்பதுகளில் இதை விட நல்ல சாகசக் கதைகள் பலவற்றை அதே நேரத்தில் படித்ததாலோ என்னவோ பாண்ட் கதைகள் என்னை எப்போதும் பெரிதாகக் கவர்ந்ததில்லை. இன்று இத்தனை pretentiousness இல்லாத மாடஸ்டி ப்ளெய்ஸ் காமிக்ஸ் இதை விடப் பிடிக்கின்றன. இருந்தாலும் சாகசக் கதை உலகத்தில் ஒரு footnote அளவுக்காவது ஜேம்ஸ் பாண்டுக்கு இடம் உண்டுதான்.\nCasino Royale (1953) முதல் புத்தகம். நல்ல பாண்ட் புத்தகம் கிடையாது. பிரமாத திரில்கள் எதுவும் கிடையாது. ஆனால் வெளியானபோது அது சுஜாதாவின் நைலான் கயிறு போல ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய amoral ஒற்றன் (புத்தகத்தின் இறுதியில் பாண்டுக்கு மனசாட்சி உறுத்தினாலும்), காமிக் புத்தகங்களை விட நம்பகத்தன்மை நிறைந்த வில்லன், சம்பவங்கள், நாயகி இதெல்லாம் ஒரு மாற்றமாக இருந்திருக்க வேண்டும்.\nஇதைத் தவிர 13 பாண்ட் புத்தகங்களை இயன் ஃபிளெமிங் எழுதி இருக்கிறார். இப்போதே புத்தகங்கள் போரடிக்கத் தொடங்கிவிட்டன. திரைப்படங்கள் வருவதால் மட்டும்தான் இந்தப் புத்தகங்கள் நினைவு கூரப்படும். Moonraker (1955), From Russia With Love (1957), Dr. No (1958), Goldfinger (1959), Thunderball (1961) போன்றவற்றைப் படிக்கலாம். படிக்கக் கூடிய ஒரு காட்சியாவது இருக்கும். மூன்ரேக்கரில் வில்லன் ஹ்யூகோ ட்ராக்ஸோடு பாண்ட் பிரிட்ஜ் விளையாடும் காட்சி. ஃப்ரம் ரஷியா வித் லவ் புத்தகத்தில் ரயில் பயணம். டாக்டர் நோவில் உயிர் பிழைக்க பல அபாயங்கள் நிறைந்த ஒரு obstacle course வழியாக பாண்ட் போக வேண்டி இருக்கும் காட்சி. கோல்ட்ஃபிங்கரில் கோல்ஃப் விளையாட்டு. தண்டர்பாலில் சானடோரியத்தில் லிப்பேயுடன் நடக்கும் தகராறு.\nஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் டாக்டர் நோவைத்தான் பரிந்துரைப்பேன். அது Moonraker, From Russia With Love, Goldfinger, Thunderball ஆகியவற்றோடு ஒப்பிட்டால் first among equals.\nபிற நாவல்களில் Live and Let Die (1954), You Only Live Twice (1964) மற்றும் Man with the Golden Gun (1965) திரைப்படம் எடுக்கவே எழுதப்பட்ட நாவல் போன்று இருக்கும். visual ஆகவே சிந்தித்திருக்கிறார். பஸ்ஸில் படிக்கலாம்.\nDiamonds Are Forever (1956), For Your Eyes Only (1960), The Spy Who Loved Me (1962), On Her Majesty’s Secret Service (1963), Octopussy and the Living Daylights (1966) ஆகியவறைத் தவிர்த்துவிடலாம்.\nஃப்ளெமிங் இறந்த பிறகும் ஜேம்ஸ் பாண்ட் என்பது நன்றாகத் தெரிந்த ஒரு ட்ரேட்மார்க் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகங்களுக்கான ஜேம்ஸ் பாண்ட் ட்ரேட்மார்க் (திரைப்படங்களுக்கான ட்ரேட்மார்க் பல ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரித்த ப்ரோக்கோலி குடும்பத்திடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.) இயன் ஃப்ளெமிங் பப்ளிகேஷன்ஸ் என்று நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனமே பிற எழுத்தாளர்களை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் எழுத அழைத்திருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் கிங்ஸ்லி அமிஸ் (கர்னல் சன் (1968) என்ற ஒரு புத்தகம்), மற்றும் ஜான் கார்டினர் (16 புத்தகங்கள்), ரேமண்ட் பென்சன் (9 புத்தகங்கள்), செபாஸ்டியன் ஃபாக்ஸ் (1), ஜெஃப்ரி டீவர் (1) ஆகியோர் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். நான் கார்டினர் எழுதிய ஒரு புத்தகத்தைப் (On Special Services, 1982) படித்திருக்கிறேன். இந்தத் தொடர்ச்சியை விட ஒரிஜினல்கள் எவ்வளவோ பரவாயில்லை.\nஇவற்றைத் தவிர சார்லி ஹிக்சன் பதின்ம வயது பாண்டை நாயகனாக வைத்து சில புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.\nஜேம்ஸ் பாண்டை ஒரு icon ஆக மாற்றியதில் ஷான் கானரிக்கு பெரிய பங்குண்டு. ஆகச் சிறந்த ஜேம்ஸ் பாண்டாக அவரைத்தான் சொல்வேன். இன்றைய பாண்ட் டேனியல் க்ரெய்க். ஷான் கானரிக்குப் அடுத்தபடி அவரைச் சொல்லலாம். ரோஜர் மூர் நடித்தவை எல்லாம் பொம்மைப் படம் மாதிரி இருக்கும். அவர் நடித்த படங்களில் சிறந்தது காசினோ ராயேல். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு (இரு வல்லவர்கள், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன்…) நான் எட்டு வயதில் பெரிய ரசிகன். நானும் சிவகுருவும் பதினெட்டு பத்தொன்பது வயதில் அந்தக் காலத்தில எங்க தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் மோட்டார்சைக்கிள்ள வருவார் பாரு என்று nostalgia வசப்பட்டிருக்கிறோம்!\nதொகுக்கப்ப்ட்ட பக்கம்: சாகசக் கதைகள்\nOn Special Services\nபிரிசுரிக்கப்ட்டது 1 மார்ச் 2014 18 மார்ச் 2020\nPrevious Post பாலகுமாரனின் இதிகாச, தொன்ம, அமானுஷ்யக் கதைகள்\nNext Post அசோகமித்திரனின் “யுத்தங்களுக்கிடையில்”
பெரிய பிரச்சனை வர போகிறது.. தயாராக இருங்கள்.. சீனாவை எச்சரிக்கும் மூத்த அதிகாரி.. பரபரப்பு பின்னணி! | China standoff with India: Issue will escalate soon says Beijing Army expert - Tamil Oneindia\nபெரிய பிரச்சனை வர போகிறது.. தயாராக இருங்கள்.. சீனாவை எச்சரிக்கும் மூத்த அதிகாரி.. பரபரப்பு பின்னணி!\n| Published: Sunday, June 28, 2020, 12:41 [IST]\nபெய்ஜிங்: இந்தியா - சீனா இடையிலான மோதல் கண்டிப்பாக பெரிதாக வெடிக்கும், இது போராக மாற அதிக வாய்ப்புள்ளது என்று சீனாவின் அரசுக்கு அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியா சீனா எல்லையில் லடாக் அருகே நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.\nஅங்கு இந்தியாவின் ராணுவ படையும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nபெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த9கிமீ பகுதி.. கால்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி!\nஇந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் சீன நாட்டு அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், இந்தியா சீனா பிரச்சனை இப்போது சரியாகாது.இது முழு அளவில் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. சீனா இதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை நாம் குறைவாக எடை போட கூடாது.\nநமது எல்லைகளை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும். முதல் ஆளாக நாம் படைகளை குவிக்க வேண்டும். நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை முதல் ஆளாக தாக்க தயாராக இருக்க வேண்டும். சிறிய சிறிய போர் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த நாம் திட்டங்களை வகுக்க வேண்டும்.\nஇரண்டு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள். எல்லையில் ஆயுதங்களை களமிறக்க நாம் தொடங்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இந்த பிரச்சனை மிக மோசமான நிலையை அடையும். அதேபோல் நாம் ரோந்து பணிகளை அதிகமாக்க வேண்டும். இந்தியா எப்போது வேண்டுமானாலும் அத்துமீறலை நிகழ்த்த வாய்ப்புள்ளது. முழுமையான பிரச்சனை தீர இப்போது வாய்ப்பு இல்லை.\nஎல்லையில் இந்தியாதான் அத்துமீறல்களை செய்து வருகிறது. சீனாவின் கேம்ப்களை இந்தியாதான் அத்துமீறி அகற்றி வருகிறது. சீனா இதை அனுமதிக்க கூடாது. இதே சம்பவம் இனியும் தொடர்ந்தால் உடனே சீனா பதிலடி கொடுக்க வேண்டும். தக்க ராணுவ தாக்குதல் மூலம் இந்தியாவிற்கு சீனா உடனே பதிலடி கொடுக்க வேண்டும். எல்லையில் இந்தியாவின் அத்துமீறலை சீனா வேடிக்கை பார்க்க கூடாது.\nஎல்லையில் China -க்கு சரியான பதிலடி - Modi\nபேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்கும் காலம் இனி இல்லை என்று பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரசுக்கு இவர் விடுத்துள்ள எச்சரிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சீனா ஏற்கனவே எல்லையில் போருக்கு தயார் ஆகி வருகிறது. தற்போது அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அரசுக்கு இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.\nChina standoff with India: Issue will escalate soon says Beijing Army expert and former Air force official.\nStory first published: Sunday, June 28, 2020, 12:41 [IST]
ஸ்ரீ சங்கர சரிதம் – மூன்றாம் பகுதி – ஸ்ரீசங்கர ஜனனம்; மகாபெரியவா ஜனனம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nஇந்த இடத்துல மஹா பெரியவா தெய்வத்தின் குரல்ல ஒரு நூறு பக்கங்கள், வேதத்தில் இருந்தும், தர்ம சாஸ்த்ரங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் “ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினது பரமேஸ்வரன் தான்” என்று சான்றுகள் இருக்கு அப்படின்னு எடுத்து சொல்லி இருக்கா. ஸ்ரீருத்ரத்துல “நம: கபர்தினே ச வ்யுப்தகேஷாய ச” அப்படின்னு வரது. கபர்தி னா ஜடாமுடி தரித்தவர் னு அர்த்தம். வ்யுப்தகேஷ: முண்டனம் பண்ணிண்டு இருக்கறவர். மொட்டை அடிச்சுண்டு இருக்கறவர் னு அர்த்தம். பெரியவா சொல்றா, “பவாய ச, ருத்ராய ச, ஷர்வாய ச” னு பரமேச்வரனுடைய நாமங்களாக வந்துண்டு இருக்கு இந்த அனுவாகத்துல. அப்படி வரும் போது கபர்தினே ச என்கிறது பொருந்தறது. எல்லா பரமேச்வரருடைய எல்லா அவஸரத்துலேயும் சிதம்பரத்துல நடராஜவானாலும் சரி, தக்ஷிணாமூர்த்தி ஆனாலும் சரி, பிக்ஷாடனர் ஆனாலும் சரி, ஜடா முடியோட தான் இருக்கார். எங்கேயுமே பரமேஸ்வரன் முண்டனம் பண்ணிண்டு இல்லை. அதுனால வ்யுப்தகேஷாய ச என்கிறது ஆதி சங்கரருடைய அவதாரத்தை தான் குறிக்கிறது” அப்படின்னு சொல்லி, அப்படி சும்மா சொன்னா போறாது னு சிவ ரஹஸ்யத்துலேர்ந்து, மத்த பாஷ்யக்காரர்கள் சொன்னதெல்லாம் சொல்லி தக்ஷிணாமூர்த்தி தான் ஆதி சங்கரராக அவதாரம் பண்ணினார் என்பதை நிறுவுகிறார்.\nஎன்று ஒரு அழகான ஸ்லோகம். “நிறைய ஆதி சங்கரரை பத்தி ஸ்லோகங்கள் இருந்தாலும் இது ரொம்ப அர்த்த புஷ்டியோடு இருப்பதால் பண்டிதர்களுக்கு தெரிஞ்ச ஸ்லோகமாக, ரொம்ப ப்ராபல்யத்தோடு இருக்கு” னு பெரியவா சொல்றா.\nஇதுல ஒரு உபமானம். ஒரு காட்டுல தீ பிடிச்சு எரிகிறது. இந்த காட்டிலேர்ந்து வெளியில போகவும் வழி இல்லாம இருக்கு. இது என்ன காடு? அக்ஞானம் என்கிற காடு. பவ தவ ஷிகா – சம்சாரம் என்கிற காட்டுத்தீ. இந்த காட்டுத்தீ ஜனங்களை எல்லாம் எரிக்கிறது. ‘அஞ்ஞானானந்தர் கஹன பதிதான்’ – இது அக்ஞானத்துனால கும்மிருட்டா இருக்கற ஒரு காடு. இதுல ஜனங்கள் விழுந்துட்டா. வெளியில் போகவும் வழி தெரியாமல் அடர்த்தியான காடாக இருக்கு. காட்டுத்தீயில் இருந்து எது காப்பாத்த முடியும். ஜலம் காப்பாத்த முடியும். ஆனால் ஒரு வாளி தண்ணியை விட்டு காட்டுத்தீயை அணைக்க முடியுமோ? அங்க பக்கத்துல ஒரு மலை இருக்கு. அந்த மலை மேலே ஒரு மடு இருக்கு. மடுவில் ஜலம் இருக்கு. ஆனா மடு ஜலம் போருமோ? யாராவது நாலு பேர் இங்கே தீயிலிருந்து தப்பிச்சு போய் அங்கே மடுவுக்கு போனால், அந்த மடுவில் குளிச்சோ, அந்த ஜலத்தை குடிச்சோ, இந்த காட்டுத் தீயின் தாபத்தை தீர்த்து கொள்ளலாம்.\nசம்போர் மூர்த்திஹி – சம் அப்படின்னா ஆனந்தம் னு அர்த்தம். நம: சாம்பவே ச மயோபவே ச னு ஸ்ரீ ருத்ரத்தில் இருக்கு. சம் னாலும் ஆனந்தம் மயஸ் நாளும் ஆனந்தம். சம் னா பேரானந்தம். மயஸ் னா உலகத்தில் கிடைக்க கூடிய ஆனந்தம் , சிற்றின்பம். அந்த ஞானத்தின் மூலமாக கிடைக்கும் பேரானந்தத்துக்கு ஆதாரம், அது எங்க தோன்றுகிறதோ, அந்த ஆனந்தத்தின் source எதுன்னா. அது தான் அந்த பரமேஸ்வரன், அந்த பரமேஸ்வரன் “சம்பு”. இங்க சொல்லக்கூடிய அந்த சம்பு யாருன்னா, “வட விடபினஹ” ஒரு ஆலமரத்து அடியில இருக்க கூடிய சம்பு.”வட விடபினஹ மூலதஹ” அந்த ஆலமத்தின் அடியில் அமர்ந்து இருந்த அந்த சம்புவானவர், அந்த மடு ஜலம், ஸனகாதி முனிவர்கள் மாதிரி நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணி, அவா எல்லாம் போய் அந்த மடு ஜலத்தை ஆனந்தமா பருகி சந்தோஷப்படறா. ஆனா நம்ம மாதிரி சாதாரண ஜனங்களுக்கு, அனுக்கிரஹம் பண்ணனும் எங்கறதுக்காக ஆறாக ஓடி வந்தது.\nஇந்த இடத்துல, பெரியவா ஒண்ணு வேடிக்கையா சொல்றா, “கங்கை பூமிக்கு வர வேண்டும் என்று பிரம்மாவைக் குறிச்சு பகீரதன் தபஸ் பண்ணினான், பிரம்மா கங்கை கிட்ட “நீ பூமிக்கு போ”ன்னு சொன்னார். பரமேஸ்வரன் அவளை தலைல தங்கிண்டார். ஆனால் அந்த மாதிரி இந்த சம்புவை வந்து யாரவது சொல்ல முடியுமா? அவரே கருணையினால் கிளம்பினார்”, அப்படின்னு சொல்றா.\nஅந்த மாதிரி கருணையினால் அந்த மடுஜலம் ஒரு ஆறாக பெருகி ஓடியது. “முக்தவா மௌனம்”, அங்க ஆலமரத்து அடியில இருந்த சம்பு, மௌனமா இருந்தே அனுக்கிரஹம் பண்ணிண்டு இருந்தார். இப்போ என்ன பண்ணினாராம், அங்க இருந்து கிளம்பி, ‘சம்போர் மூர்திஹி சரதி புவனே’ உலகத்துல எல்லாம் போக ஆரம்பிச்சார், நடையா நடந்தார் பாரத தேசம் முழுக்க, எந்த ரூபத்துல ‘சங்கராச்சார்ய ரூபா’ சங்கராச்சார்யர் ரூபத்தில், எல்லாருக்கும் வந்து அனுக்கிரஹம் பண்ணி ‘ஆத்மவித்ய உபதேஷைஹி’ ஆத்மவித்யான்னா அத்வைத வித்யை. அந்த வித்யயை உபதேசம் பண்ணி, உலகத்துல உள்ள எல்லாரையும் காப்பாத்தி, அவா வந்து இந்த காட்டு தீல இருக்கோமே, அப்படின்னு சும்மா இல்லை. அவாளுக்கு வந்து அப்ப கூட அக்ஞானம் இருக்கறதுனால ‘தாப பாப ச்யமானாம்’ மேலும் மேலும் பாபங்கள் பண்ணி, அதனால அவா தாபம் அடைந்து இருந்தா. அந்த தாபத்தில் இருந்து அவாளுக்கு ஆத்மவித்யையை உபதேசம் பண்ணி, ஞானத்தை கொடுத்து, அவாளை அந்த தாபத்தில் இருந்து கரையேற்றின, அந்த காட்டு தீயில் இருந்து காப்பாற்றின பரம் பொருள் அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.\nநான் இந்த பெரியவா எண்ணூறு பக்கத்தை சொன்னதை முழுக்க சொல்றதுக்கு முப்பது மணி நேரத்துக்கு மேல ஆகும், நான் ஒரு மூணு மணிநேரத்துல சொல்லணும்ங்கறதுனால சிலது எல்லாம் நான் குறைச்சு சொல்லிண்டு இருக்கேன். ஆனா இந்த ஸ்லோகம் ரொம்ப அழகா இருந்தது, இதை விடமுடியாதுன்னு தோணித்து. அவளோ அழகான ஒரு ஸ்லோகம். மாதவிய சங்கர விஜயத்துல இருக்க கூடிய ஒரு, தக்ஷிணாமூர்த்தி தான் சங்கராச்சார்யாளாக அவதாரம் பண்ணார்.\nஅப்படி அந்த சிவகுரு ஆர்யாம்பா தம்பதி பண்ண பிரார்த்தனைக்கு பலனாக, ஆதி சங்கர பகவத் பாதாளாக தக்ஷிணாமூர்த்தி காலடி க்ஷேத்ரத்துல அவா ஆத்துல ஒரு குழந்தையாக பிறந்தார். வைகாசி மாசம் சுக்ல பஞ்சமி திதில வந்து பிறந்தார். மஹா பெரியவா இது வந்து கி.மு 509வது வருஷம், அப்டின்னு 2500 வருஷங்களுக்கு முன்னாடி அதிசங்கரரோட அவதாரம், அப்படி ஒரு 150 பக்கம், historical evidences எல்லாம் கொடுத்து எழுதி இருக்கா. மஹா பெரியவா என்ன சொல்றானா இந்த Englishகாரன், Jesus Christக்கு அப்பறமா தான் இந்த இந்து மதமே வந்தது அப்படின்னு establish பண்றதுக்காக historyய திரிச்சு எழுதியிருக்கான். அவன் எல்லாத்தையும் பின்னாடி தள்ளிட்டான், அது correct இல்லை, 800 ADல தான் ஆதி சங்கரர் அவதாரம் 1200 வருஷம் ஆச்சுன்னு எல்லாரும் கொண்டாடறா, Government லகூட கொண்டாடறா, ஆனா மஹா பெரியவா சங்கரர் அவதாரம் 509 BC என்று சொல்லி இருக்கா. எனக்கு அந்த evidence எல்லாம் முக்கியம் இல்லை, மஹா பெரியவா சொன்னாங்கிறது போறும் எனக்கு, அதில் இருந்து அறுபத்தியெட்டு பீடாதிபதிகள் காஞ்சி மடத்துல வந்து இருக்கா. அந்த 800ADல வந்தவர் ஆதி சங்கரர் அளவுக்கு, க்யாதியோடவும், தபஸோடயும் ஒரு பெரியவரா இருந்து இருப்பார், அபிநவ சங்கரர் அப்படின்னு இருந்து இருப்பார் அப்படின்னு பெரியவா சொல்றா. இந்த சர்ச்சைகள் எல்லாம் நமக்கு வேண்டாம் அப்படின்னு பெரியவா சொல்லிடறா. நம்ம ஆதி சங்கரர் முப்பத்திரண்டு வருஷங்கள்ல பண்ண திக்விஜயத்தையும் அவர் பண்ண அனுக்கிரஹத்தையும் நினைப்போம் அப்படின்னு சொல்றா.\nஇந்த வசந்த ருதுல வைகாசி மாசத்துல சுக்ல பஞ்சமில ஆதி சங்கரர் அவதாரம், இதை சொல்லம்போது அந்த வைகாசி மாசத்துக்கே மாதவ மாசம்ன்னு பேரு, வெள்ளை வெளேர்னு சுத்த சத்வத்தை குறிக்கும் மல்லிகை எல்லாம் நிறைய பூத்து இருக்கும், உலகமே சந்தோஷமா இருக்கும் வசந்த ருதுனால அப்டின்னு பெரியவா சொல்றா. மஹாபெரியவளோட அவதாரமும் வைகாசி அனுஷத்துல தான், அதை அவர் உணராமலே அவர் அந்த மாதிரி ஆச்சர்ய பாதியோட சொல்லிண்டு இருக்கார்.\nஇந்த ‘கடபயாதி சங்க்யை’ன்னு ஒண்ணு இருக்கு. சம்ஸ்க்ருதத்தில\nஇதுக்கு क(ka) க்கு ஒண்ணு, ख(kha)க்கு இரண்டு,\nஅப்படி 1 லேர்ந்து9வரைக்கும் value respectively.\nஸ்லோகங்களில் எண்களை குறிக்க இதை உபயோகப் படுத்துவா. இந்த ‘கடபயாதி சங்க்யை’ ல இன்னொரு rule, அந்த ஸ்லோகத்துல வர எழுத்துக்களுக்கு வர எண்களை எடுத்து அதை reverse பண்ணி எடுத்துக்க வேண்டும்.\nஅப்படி ஆதி சங்கர பகவத் பாதாள் அவதாரம் பண்ணின, வைகாசி, சுக்ல, பஞ்சமி, வைகாசிங்கிறது ரெண்டாவது மாசம், சுக்ல பக்ஷங்கிறது முதல் பக்ஷம், பஞ்சமிங்கிறது அஞ்சாவது திதி, இந்த மூணுத்தயும் வெச்சுண்டு, அந்த சங்கர அப்படிங்கிற பேரே வந்து, அந்த 2,1,5 வெச்சுண்டு 5,1,2ன்னு reverse பண்ணி 5,1,2க்கு ய, ர, ல, வ, ஶ இதில் ஶ-ங்கிறது அஞ்சாவது எழுத்து. க ங்கறது முதல் எழுத்து, ர-ங்கிறது ரெண்டாவது எழுத்து இவற்றை எடுத்து ‘ஶங்கர’ அப்படின்னு பேரே வெச்சா. இந்த ‘கடபயாதி சங்க்யை’ யை இவர் பிறந்ததைவெச்சுண்டு ஶங்கரங்கிற நாமத்தை வெச்சா அப்படின்னு சொல்றா. அந்த மாதிரி, ஜயந்தியே சங்கர, சங்கர ஜெயந்தி இல்லை, அவர் ஜயத்தியே சங்கர வாக இருக்குன்னு பெரியவா சொல்லி இருக்கா.\nஅந்த சங்கர பகவத் பாதாள், அதிமேதாவியான ஒரு குழந்தையாக இருந்ததுனால, நாலு அஞ்சு வயசுக்குள்ளயே காவியங்கள் எல்லாம் பார்த்த உடனே படிச்சுட்டார். அப்படி ரொம்ப புத்திமானாக இருக்கறதுனால, ரொம்ப புத்திமானாக இருக்கற குழந்தைகளுக்கு அஞ்சு வயசிலேயே பூணூல் போடறது அப்படின்னு ஒரு exception. ப்ராஹ்மண குழந்தைகளுக்கு ஏழு அப்படின்னு தான் கணக்கு, கர்பாத் அஷ்டமம் அப்படின்னு. இந்த சங்கர பகவத் பாதாளுக்கு அஞ்சு வயசுலயே பூணூல் போட்டு, வேத அத்யயனம் எல்லாம் பண்ணிண்டு இருக்கார். இன்னிக்கு இந்த கனக தாரா சொல்லணும்னு ஆசைபட்டேன், அந்த கனக தாரா கதையை நாளைக்கு சொல்லிட்டு அந்த கனகதாரா ஸ்தோத்ரத்தையும் நாளைக்கு முழுக்க படிக்கிறேன்.\nஇப்போ இங்க ஆதி சங்கர பகவத் பாதாள் அவதாரம் பண்ணினது சொல்லும் போது, இந்த சங்கர ஜெயந்தியை நாம எல்லாம் விமர்சையா கொண்டாடணும், அப்படின்னு மஹா பெரியவா ரொம்ப appeal பண்ணி, அதை பெரியவா இருக்கும் போது எல்லாரும் follow பண்ணி நிறைய கொண்டாட வெச்சு இருக்கார். ஆதி சங்கரருக்கு தேரோட்டம், ஆதி சங்கரருக்கு உத்சவங்கள், எந்தெந்த ஊர்ல பெரியவா இருந்தாலும் அந்தந்த ஊர்ல பெரியவா அந்த சங்கர ஜெயந்தியை அவா விமரிசையா கொண்டாடி இருக்கா. காமாக்ஷி கோவில்ல விசேஷமா ஆதி சங்கரருக்கு பெரிய ஒரு சன்னிதி இருக்கு. அங்க நல்ல ஆக்ருதியோட நல்ல ஓர் well-built ஆக, உயரமான ஒரு ஆதி சங்கரர் பிரதிஷ்டை பண்ணி இருக்கா. அப்படி ஆதி சங்கரருக்கும் காமாக்ஷிக்கும் ரொம்ப ஒரு நெருக்கம். இந்த காமாக்ஷி கோவில்ல தான் ஆதி சங்கரருக்கு ஜெயந்தி உத்சவம் பத்துநாள் ஜன்மோத்சவம்ன்னு, ஜெயந்தியில் இருந்து ஆரம்பிச்சு பத்து நாள் உத்சவம் கொண்டாடறா. இது கோவிலோட முறையாகவே கொண்டாடறா, மத்த individual sponsorsன்னு இல்லாம, கோவில்ல இருந்தே இந்த மாதிரி கொண்டாடறா. இந்த பத்து நாளும் சௌந்தர்யா லஹரி பத்து, பத்து பாடல்களை ஆதி சங்கரர் காமாக்ஷிக்கு படிச்சு ஒப்பிக்கற மாதிரி, பத்தாம் நாள் நூறு பாடலும் பூர்த்தி ஆன உடனே, அம்பாள் ஆதி சங்கரருக்கு பரிவட்டம் எல்லாம் கட்டி மரியாதை பண்ற மாதிரியும் உத்சவம் பண்றா. அப்படி விசேஷமா அந்த காமாக்ஷி கோவில்ல சங்கர ஜெயந்தியை கொண்டாடறா. பெரியவா, எல்லாரும் சங்கர ஜெயந்தி கொண்டாடணும், ஆதி சங்கர பகவத் பாதாள் அவதாரம் பண்ணி, இவ்வளோ ஆச்சர்யமான ஷண்மதம் ஸ்தாபனம் அதெல்லாம் பண்ணலனா, நாம இந்த ராமநவமியும் க்ருக்ஷ்ணாஷ்டமியும் கொண்டாடி இருக்கவே மாட்டோம் , மத்த மதங்கள் எல்லாம் நம்ம வேத மதத்தை அடிச்சிண்டு போய் இருக்கும். அப்படி நம்ம மதத்தை காப்பாத்தி கொடுத்து, இவ்வளோ லோக சங்கரமான கார்யங்கள் பண்ண ஆதி சங்கரருடைய ஜயந்தியை எல்லாருமா ஞாபகமா கொண்டாடணும், முடிஞ்ச அளவுக்கு விமர்சையா கொண்டாடணும். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரன்னு ஒரு அஞ்சு நிமிஷமாவது சொல்லணும் கடைசி பக்ஷமா அப்படின்னு பெரியவா அவ்வளோ தூரம் அதை stress பண்ணி சொல்லி இருக்கா.\nஇன்னிக்கு, 2500வருஷம் முன்னாடி ஆதி சங்கரர் அவதாரம். அதற்கப்புறம், 2500 வருஷம் கழிச்சு நமக்காக அவதாரம் பண்ணின மஹா பெரியவா. மஹா பெரியவா, சுப்பிரமணிய சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி அம்மையார்ன்னு ஒரு திவ்ய தம்பதிகள்னு தான் சொல்லணும். ரொம்ப கொடுத்து வெச்ச ஒரு புண்யசாலிகளான தம்பதிகளுக்கு, ரெண்டாவது குழந்தையா வைகாசி அனுஷத்துல மஹா பெரியவா அவதாரம் பண்ணினா. மே 20 ம் தேதி, 1894 வது வருஷம்.\nபெரியவாளுக்கு முன்னாடி ஒருத்தர் பொறந்திருக்கார். அவர் பேர் கணபதி சாஸ்திரிகள். பெரியவாளோட அப்பா பேர் சுப்பிரமணிய சாஸ்திரிகள். சுப்பிரமணிய சாஸ்திரிகளோட அப்பா பேர், கணபதி சாஸ்திரிகள். அதுனால, தாத்தா பேரை தலைச்சனுக்குவெச்சுருக்கா. அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு பிரார்த்தனை , பண்ணி, அவாளுக்கு குலதெய்வம் சுவாமிமலை முருகன். சுவாமிமலை முருகனை பிரார்த்தனை பண்ணி அவாளுக்கு, குழந்தையா பொறந்தவர் தான் நம்ம மஹா பெரியவா. அதனால பெரியவாளுக்கு, ஸ்வாமிநாதன்னு, பேர் வெச்சுருக்கா.\nஇந்த நம்ம ஸ்வாமிநாதன் பிறந்து, வளர்ந்துண்டு, இருக்கும்போது, நல்ல சூட்டிகையா இருக்கார். இவா அப்பாவும், inspector of schools. ஒரு வாட்டி, வேற ஒரு சிங்காரவேல முதலியார்னு ஒரு inspector வந்து விழுப்புரத்துல இவர் படிச்சுண்டு இருக்கற school ல inspect பண்ண வந்திருக்கார். கேள்விகள் கேட்கறார். ஓலை தடுப்பு போட்டு ரெண்டு மூணு கிளாஸ். அதனால அவர் அந்த கிளாஸ் ல கேள்வி கேட்டுருக்கார். யாரும் பதில் சொல்லல. இந்த கிளாஸ் ல இருந்து நம்ம ஸ்வாமிநாதன் பதில் சொல்லறார். இது என்ன வேடிக்கைன்னா, இவர் படிக்கறது ஆறாங் கிளாஸ். பதில் சொல்றது எட்டாம் கிளாஸ் பாடம். உடனே எப்படி உனக்கு தெரியறதுன்னு வாத்தியாரே கேட்கறார். “இல்ல, எங்க அண்ணா கணபதி வாய்விட்டு படிப்பார்”, அதனாலே தெரியும் அப்படினு சொல்லிடறார். ஆனா அந்த சிங்காரவேலு முதலியாரே சொல்றார். “இவன் ரொம்ப புத்திமானா இருக்கான். இந்த பையன். ரொம்ப தேஜஸா இருக்கான். ரொம்ப நன்னா வருவான். பெரிய பதவிக்கு, வருவான்”, அப்படீன்னு சொல்றார். அந்த பெரிய பதவி “லோககுரு” ங்கற பதவி தான் இல்லையா!\nஅப்பறம் கிருஷ்ணஸ்வாமி ஐயர் னு நம்ம சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு ஒரு neighbour, நெருங்கின நண்பர். அதுக்கு, நடுவுலயே, சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், 66 வது காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அங்க பக்கத்துல வரா. ஸ்வாமிநாதனை கூட்டிண்டு போறா. ஸ்வாமிநாதனும் ஆசார்யாளும் ரெண்டு பேரும், ரொம்ப நெருக்கமா ஆயிடறா. “அடிக்கடி கூட்டிண்டு வா” குழந்தையை அப்படீன்னு சொல்லி, நிறைய இவர் கிட்ட, பேசிண்டு இருக்கார்.\nஅப்புறம், ஒரு நாளைக்கு, இவரும் இவர் friend மாக கிளம்பி, ஆத்துல கூட சொல்லாம கிளம்பி வெளியூருக்கு மடத்துக்கு போயிடறா. இங்கே நாளெல்லாம் தேடறா. ஆச்சார்யாள் ஆள்விட்டு சொல்லி அனுப்பறார். “குழந்தை இங்க தான் இருக்கான். பத்திரமா இருக்கான்”, அப்படீன்னு சொல்றார். “நா, அவனை, நாலு நாள் வெச்சுண்டிருந்து, அனுப்பறேன்” அப்படீன்னு சொல்றார். அந்த குரு நாதர். அப்படி நாலு நாள், வெச்சுண்டு, அந்த குழந்தைக்கு, அனுக்ரஹம் பண்ணலாம் னு, பண்ணியிருக்கார்.\nஅப்படி, இந்த பையன், ஸந்யாஸிகளை, தேடித் போறானே, அப்படீன்னு சொல்லி, அவா அப்பா கிருஷ்ணஸ்வாமி, ஐயர்ங்கிற ஒரு friend கிட்ட இவன் ஜாதகத்தை காண்பிச்சு “ஏதாவது தெரியறதா பாரேன், இவன் என்னவா வருவான்?” அப்படீன்னு கேட்கறார். அந்த ஜாதகத்தை, பார்த்த உடனே, “குழந்தையை, நீ அழைச்சிண்டு வா” அப்படீன்னு, சொல்றார். இந்த குழந்தையை உயரமா ஒரு திண்ணையில உட்கார வெச்சு, அந்த கிருஷ்ணஸ்வாமி ஐயர், கால்களை, நன்னா அலம்பி, கால்களை உத்துப் பாத்துட்டு, ரெண்டு கால்களையும் எடுத்து, தலைமேல் வெச்சுக்கறார். “என்ன மாமா, என்ன மாமா”, ங்கறான், குழந்தை. அவர், அப்பா கிட்ட, சொல்றார். “இந்த காலை, நான், இன்னிக்கு, பிடிச்சேன். இது, ராஜாக்களும், ராணிகளும், உலகத்தில் இருக்கற, எல்லாரும், எல்லா மஹான்களும், நமஸ்காரம் பண்ணப் போற பாதங்கள். இதோட பெருமையை, என்னால வாயால, சொல்ல முடியாதுப்பா. நீ ரொம்ப கொடுத்து வெச்சவன். அவ்வளவு தான் ஸுப்ரமணி”, அப்படீன்னு, சொல்லிடறார். அப்பேற்பட்ட, ஒரு பெரியவா.\nஇந்த கட்டத்தோட இன்னிக்கு, பூர்த்தி பண்ணிக்கறேன். நாளைக்கு, ஆதி சங்கரர் கனகதாரை அப்புறம், ஸந்யாஸம். நம்ம மஹா பெரியவா ஸந்யாஸம் வாங்கிண்டது, அதெல்லாம் பாப்போம்.\nSeries Navigation << ஸ்ரீ சங்கர சரிதம் – இரண்டாம் பகுதி – சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துஸ்ரீ சங்கர சரிதம் – நான்காம் பகுதி – சங்கரர் சன்யாசம்; மகாபெரியவா சன்யாசம் >>\nWith reverential pranams to Sri Maha Periyava our saviour, Jaya jaya Sanakara Hara Hara sankara, Janakiraman. Nagapattinam
மாறன் சகோதரர்கள் வழக்கு ….! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n← என்ன பெயர் வைத்தாலென்ன …??? எப்படி அழைத்தால் தான் என்ன…???\nஇங்கே இருந்தவர் …….? →\nமாறன் சகோதரர்கள் வழக்கு ….!\nPosted on மார்ச் 14, 2018\tby vimarisanam - kavirimainthan\nஇந்த வழக்கை, துவக்க காலத்தில் தீவிரமாக எடுத்துச்சென்ற திரு.குருமூர்த்தி அவர்களுக்கும், அவர் தீவிரமாக ஆதரிக்கும் பாஜக தலைமைக்கும் இந்த செய்தி சமர்ப்பணம் :-\n2 ஜி வழக்குக்கு அடுத்தபடியாக, அதே திசையில் செல்லும்\nஅடுத்த வழக்கு இது …\nதிரு.குருமூர்த்தி அவர்களுக்கும் தெரியாமல், பாஜக தலைமை கொள்கை முடிவுகளில் எதாவது மாற்றம் செய்திருக்கும் போல…!!!\nசிபிஐ – சரியான ஆதாரங்களை தரவில்லை; குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கும் அடுத்த வழக்கு இது…\nசத்யமேவ ஜெயதே… (கனவுகளில்…)…!!!\nமாலை 7, புதன், 14 மா 2018\nபிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!\nபிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட7பேரை விடுவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2004-2007ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத்தொடர்புத் துறை\nஅமைச்சராகத் தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைத்\nதவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும்,\nபின்னர் இந்த இணைப்புகளை சன் டிவிக்குப் பயன்படுத்திய வகையில்,\nபிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதையடுத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் முன்னாள்\nபொது மேலாளர் பிரம்ம நாதன் உட்பட7பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என7பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எனினும், இந்த மனு மீது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கூடாது என சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nமுன்னதாக, இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் தெரிவித்தார்.\nஅதன்படி, இன்று (மார்ச் 4) பிற்பகல் 2.30க்கு இந்த வழக்கில் தீர்ப்பு\nஅறிவிக்கப்பட்டது. வழக்கிலிருந்து தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்த நீதிபதி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட7பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.\nசன் குழுமத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்காத நிலையில்,\nஅந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களை இந்த வழக்கி்ல் சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல. அதேபோல பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை.\nஎனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தேவையான\nசான்றாவணங்கள் சிடி வடிவி்ல் உள்ளது. அந்த சிடி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடைசி வரையிலும் அந்த சிடி ஆதாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.\nசிபிஐ தனது குற்றச்சாட்டை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டதால் இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.\n( https://minnambalam.com/k/2018/03/14/86 )\n5 Responses to மாறன் சகோதரர்கள் வழக்கு ….!\n9:26 பிப இல் மார்ச் 14, 2018\nதண்டிக்கபட்டால் மட்டுமே அது செய்தி. இதெல்லாம் எதிர்பார்க்க பட்டதே. எப்படி தா கிருட்டிணன் நடைப்பயிற்சி செல்லும் போது தன்னைத்தானே வெட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரோ அது போலவே இதுவும்… தொலைபேசியகம் அதாவே வந்தது அப்படியே தானகவே சென்றது.\nகைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா…\n5:14 முப இல் மார்ச் 15, 2018\nஇதற்கான பின்னணி ஏற்கெனவே உங்கள்\nபழைய இடுகை ஒன்றில் இருக்கிறது:-\n// தான் சார்ந்த, தான் உருவாக்கிய, அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் -க்கு எதிராக, பாஜக ஆட்சி முடிவுகளை எடுக்கும்போது –\nஅதனை துணிவுடன் வெளிப்படையாக எதிர்ப்பாரா…? அல்லது மோடிஜியின் உறவும், நெருக்கமும் தான் முக்கியம் என்று இந்த கொள்கை விரோதங்களை கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருப்பாரா…?\nஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூட ஏற்கெனவே அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது…!!!\nஆனால், திரு.குருமூர்த்தி அவர்கள் இதுவரை – சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் – மோடிஜி அரசுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவித்ததாக தெரியவில்லை.\nதான் கொண்ட, கடைபிடிக்க விரும்பும் – கொள்கைகள் முக்கியமா…?\nஅல்லது மோடிஜியுடனான நெருக்கமும், உறவும் தான் முக்கியமா…?//\n( திரு.குருமூர்த்தி அவர்களுக்கு – கொள்கையா அல்லது மோடிஜியுடனான நெருக்கமா….? எது முக்கியம்…?\nPosted on ஜனவரி 17, 2018\tby vimarisanam – kavirimainthan)\nஅதிகாரத்தின் நெருக்கத்தினால் கிடைக்கக்கூடிய வசதிகளை\nஅனுபவிப்பவர்களுக்கு, அதை விட்டுக்கொடுக்க அவ்வளவு சுலபத்தில் மனம் வருமா ?\n7:18 முப இல் மார்ச் 15, 2018\nநாம மோடி அரசைக் குறை சொல்வதைவிட, இதற்கு சிபிஐ டீமைத்தான் குறை சொல்லவேண்டும். அவர்கள் capable இல்லையென்றால், ஏன் இதனை நாம் அவுட் சோர்ஸ் செய்யக்கூடாது? அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேச அதிகாரிகள் மிக மிக நேர்மையானவர்கள் ( இந்தியர்களைவிட, 100 பங்குக்குமேல் நேர்மை உள்ளவர்கள் எல்லா வளர்ந்த நாட்டின் அரசு அதிகாரிகள்). மொத்த சிபி.ஐ விங்கையே நாம் நீக்கிவிட்டால் பல லட்சம் கோடி வரிப்பணமாவது மிச்சமாகும். ஒருவேளை ‘நீதி அவசியமில்லை’ ஆனால் ‘இந்தியர்தான்’ இந்தப் பதவிக்கு வேண்டும் என்றால், அவர்கள் எல்லோருக்கும்பதிலாக, என்னை ஒற்றை சிபிஐ நீதிபதி/வக்கீல்/ஊழியர் என்ற ஆல் இன் ஆல் அழகுராஜாவாக, மாதம்2லட்சம் ரூபாய் தந்தால் போதும் (ஆயிரக்கணக்கான அதிகாரிகள், லட்சக்கணக்கான ஊழியர்கள் தேவையில்லை). என் வேலை மிகவும் சிம்பிள். எந்த வழக்கையும் எடுத்துக்கொண்டு, ‘ஆதாரமில்லை’ என்ற ஒரு வரியை டைப் செய்தால் போதுமானது. எல்லோருக்கும் நேரம் மிச்சம்.\n8:24 முப இல் மார்ச் 15, 2018\n// நாம மோடி அரசைக் குறை சொல்வதைவிட, இதற்கு சிபிஐ டீமைத்தான் குறை சொல்லவேண்டும்.//\ncbi யை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ மோடிஜியால் முடியாது என்றால் பிறகு அந்தப்பதவிக்கு அவர் ஏன்…?\nவேறு எவர் வேண்டுமானாலும் – அந்த சீட்டில் உட்கார்ந்து கொள்ளலாமே ?\n( லாலு பிரசாத் உட்பட … )\nஊழலை ஒழிப்பேன் என்று சபதம் போட்டு, பதவிக்கு வந்தது, இப்படி வரிசையாக அவ்வப்போது எடுக்கும் “கொள்கை” முடிவுகளின்படி வேண்டப்பட்டவர்களை “ரிலீஸ்” செய்வதற்காகவா ?\nஉங்களுக்கு தெரியாமல் இல்லை… ஆனாலும் அவ்வப்போது “மறந்து” விடுகிறீர்கள் – இருந்தாலும் நினைவுபடுத்த விரும்புகிறேன்… சிபிஐ சார்பாக கோர்ட்டில் வாதாடுவது, வழக்கை முன்கொண்டு செல்வது எல்லாம் அரசு அதிகாரிகள் அல்ல.\nமத்திய அரசால் நியமிக்கப்படும், அரசியல் சார்புள்ள (ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்ட ) வழக்குரைஞர்கள் தான்… எனவே, கோர்ட்டில் வழக்கு எந்த திசையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கு இந்த வழக்குரைஞர்களே முக்கிய பொறுப்பு. கண்டுக்கொள்ளாதே என்று அரசோ அமைச்சரோ “கொள்கை” – முடிவெடுத்து இவர்களிடம் சொல்லி விட்டால், இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். எதிர்பார்க்கும் ரிசல்ட் தன்னால் வந்து விடும்…\n9:40 முப இல் மார்ச் 15, 2018\n“ஊழலை ஒழிப்பேன் என்று சபதம் போட்டு” – அடக் கடவுளே… இன்னும் நீங்க இதை மறக்கலையா? ‘அரசியல்வாதி உண்மை பேசுவார்’ என்று எதிர்பார்க்கலாமா சார்? மோடி அவர்களுக்கு தேர்தல் பரப்புரையில் பேச பாக்கி இருப்பது, ‘ராமர் கோவில் அயோத்தியில் கட்டுவேன்’ என்பதுதான். மற்றபடி, ‘ஊழலை ஒழித்தேன்’, ‘கருப்புப் பணத்தைக் கொண்டுவந்தேன்’ என்றெல்லாம் ஆரம்பித்தால் மேடையில் உள்ளவர்களே அடக்கமுடியாமல் சிரித்துவிடுவார்கள். ‘முஸ்லீம் தீவிரவாதிகள்’, ‘மாட்டுக் கறி’ என்றெல்லாம் சொன்னால் இந்துக்கள், ‘அடிக்க வராத குறையா’ எரிச்சல் படுவார்கள்.\nஊழல் ஒழிப்பு லட்சணத்தைத்தான் உள்ளங்கை நெல்லிக்கனியாக 2000 ரூ கோடிக்கணக்காகப் பிடிபட்டபோது பார்த்துவிட்டேனே.\n‘வழக்கறிஞர்கள்’ – இவர்களைப் பற்றி ரொம்ப பெருமையா நான் எண்ணுவதில்லை. எப்படி ஃப்ராடு பண்ணுவது என்பதைத்தான் இவர்கள் பெரும்பாலானவர்கள் (60% இல்லை 99%) செய்கிறார்கள். ‘அரசு வழக்கு’ தோற்றால் என்ன ஜெயித்தால் என்ன. நியாயம் நிலை நாட்டினால் அவர்களுக்கு ஏது வருமானம்?
நேரமாச்சி அம்மா தேடுவா விடுங்க மாமா ஆ....ஆ...ம்ம்ம்ம் - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story\nஅவள் வந்து ஒரு வாரம் இருக்கும். அன்று ராத்திரி படம் பார்ப்பதற்காக ஒரு எட்டு மணியளவில் பிரியா ஆன்டியின் வீட்டுக்குள்ளே போனேன். ஹாலில் ஒரு வரையும் காணவில்லை. அதனால் அவளுடைய படுக்கை அறையை எட்டிப் பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை. பிரியா ஆன்டி கட்டிலில் மேலாடை இல்லாமல் படுத்துக் கிடந்தாள். அவளது மார்புகள் நிலா வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. சுசி ஆன்டி தனது ஆடைகளை மெல்ல களைந்து விட்டு கட்டிலில் ஏறினாள். அவளது கைகளால் பிரியா ஆன்டியின் வலது தொடையை சுகமாக வருடியபடி அவளது நாக்கை நீட்டி பிரியா ஆன்டியின் வலது முலையை சூடாக நக்கினாள். பிரியா ஆன்டி மெதுவாக முனகியபடியே தனது பாவாடையை உயர்த்திவிட்டு தனது விரலால் அவளது சொர்க்காபுரியின் கதவினை வருடிக் கொண்டிருந்தாள். சுசி ஆன்டி அவளது கைகளை பிரியா ஆன்டியின் மற்ற முலையில் வைத்து மெதுவாக பினைந்தாள். அடிக்கடி அதன் காம்புகளை மெதுவாக திருகித் திருகி ருசித்தாள். சிறிது நேரத்தில் பிரியா ஆன்டி சுசி ஆன்டியை கீழே தள்ளிவிட்டு தனது பாவாடையை களைந்து வீசி எறிந்தாள். சுசி ஆன்டி கீழே கிடந்தாள்.\nபிரியா ஆன்டி சுசியின் வயிற்றின் மேலே ஏறி இருந்து கொண்டு சுசியின் நிமிர்ந்த மார்பை மெதுவாக கசக்கத் தொடங்கினாள். சுசி ஆன்டி தனது கையை மேலே உயர்த்தி மேலும் கீழும் ஆடிக் கொண்டிருந்த பிரியாவின் முலைகளைப் பிடித்து நசித்து நசித்து பினையத் தொடங்கினாள். பிரியா ஆன்டி குனிந்து சுசியின் மென்மையான உதட்டில் தன் உதடுகளைப் பதித்து சூடாக ஒரு முத்தம் கொடுத்தாள். பிரியா ஆன்டி கீழே இறங்கி சுசியின் புண்டையில் தனது முகத்தை கொண்டு போனாள். சுசியும் தனது காலை அகலமாக விரித்து பிரியாவின் முகத்தை அருகில் வைத்துப் பிடித்தாள். பிரியா ஆன்டி தனது நாக்கை நீட்டி சுசியின் சுருங்கிய வெளி இதழ்களை சூப்பினாள். அப்படியே தனது விரல்களை விட்டு அதன் உள் இதழ்களை விரித்து தனது சூடான நாக்கால் அங்கும் இங்குமாக நாய் நக்குவது போல நக்கினாள். சுசி ஆன்டி இன்ப வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். பிரியா ஆன்டி அவள் புண்டையால் சுரந்த நீரை உறிஞ்சி உறிஞ்சி குடித்தாள். அதன் பின் குசுகுசு என்று சொல்லிவிட்டு கீழே சரிந்து படுத்தாள்.\nசிறிது நேரத்தில் என்னை விட்டு இறங்கிய அவள் கீழெ என் சுண்ணியை சூப்பிக் கொண்டிருந்த பிரியா ஆனடியிடம் போனாள். பிரியா ஆன்டி என்னை விட்டு சுசி ஆன்டியை முத்தமிட ஆரம்பித்தாள். சுசி ஆன்டியின் மார்பை மெதுவாக கசக்கியபடி அதை வாயில் வைத்து சுவைக்கத் தொடங்கினாள். பிரியா ஆன்டி தனது வலது கையை கீழே எடுத்து சுசி ஆன்டியின் புண்டை மேட்டை வருடிவிட்டு அவளது நடுவிரலை நீட்டி சுசி ஆன்டியின் புண்டையில் வைத்து மேலும் கீழும் அசைத்தாள். சுசி ஆன்டி கண்ணை மூடியபடியே பிரியா ஆன்டி செய்வதை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தாள். நான் மெதுவாக எழுந்து பிரியா ஆன்டியின் முதுகில் என் கையை வைத்து சுகமாக வருடி விட்டு அவளது பெருத்த குண்டியில் ஒரு அடி போட்டேன். என் சுண்ணியை அவள் குண்டியில் வைத்து நாயைப் போல குத்தத் தொடங்கினேன். பிரியா ஆன்டி சுசி ஆன்டியை பார்த்தபடி முழங்காலில் நின்றாள். நான் பிரியா ஆன்டியின் பின்னால் நின்று செய்து கொண்டிருந்தேன். நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் அசைந்து கொண்டிருந்தோம். சுசி ஆன்டி மெதுவாக எழுந்து என் பக்கம் வந்தாள்.\nஅரை குறையில் விரைத்துக்கிடந்த என் சுண்ணியை பிரியாவின் குண்டியிலிருந்து வெளியே எடுத்து மெதுவாக வருட ஆரம்பித்தாள். அவள் கை பட்டதும் அது மீண்டும் எழுந்து ஆட ஆரம்பித்தது. என்னை படுக்கப் போட்டுவிட்டு அவர்கள் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் என் சுண்ணியை சுவைக்க ஆரம்பித்தார்கள். என் தலப்பை மாறிமாறி வாயில் வைத்துச் சூப்பினார்கள். அப்படி சூப்பும் பொழுது அடிக்கடி அவர்கள் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நாக்கினால் முத்தமிட்டுக் கொண்டார்கள். சூப்பியது போதும் என்று எழுந்து சுசி ஆன்டி என் சுண்ணி மீது ஏறி இருந்தாள். பிரியா ஆன்டி என் சுண்ணியை பிடித்து சுசி ஆன்டியை கொஞ்சம் எழும்பச் சொல்லிவிட்டு சுசி ஆன்டியின் ஓட்டையில் சரியாக வைத்தாள். சுகி ஆன்டி கொஞ்சம் கீழே அழுத்த என் சுண்ணி புதுக் என்று அவளது குழிக்குள் புதைந்தது. சுசி ஆன்டி குதிரை ஓட்டுவது போல மேலும் கீழும் ஆடி அசைந்தாள்.\nPrevious articleசுன்னி ஊம்பும் காம ஆண்டி!\nNext articleஅய்யோ ஆ……ஆ….ஆஆ…பிளீஸ் விடுடா வேண்டாம்டா மருமகனே….ஸ்ஸ்ஸ்ஸ்
6 லட்சம் ஆண்டுக்கு பிறகு வெடிக்க தயாராகும் சூப்பர் எரிமலை Posted on 21-Aug-2017\nவாஷிங்டன், ஆக. 21-\nஉலகின் 20 சூப்பர் எரிமலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று எல்லோஸ்டோன் கால்டெரா.\nஇது அமெரிக்காவில் வியோமிங் பகுதியில் ஹைடன் பள்ளத்தாக்கில் எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் அமைத்துள்ளது. இந்த சூப்பர் எரிமலை6லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும்.\nஅப்போது வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும் கடும் பாதிப்பையும், மனிதர்களின் உடல் நலனுக்கு கேடுகளையும் விளைவிக்கும்.தற்போது இந்த எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளது. தற்போது அதில் இருந்து 60 முதல் 70 சதவீதம் வரை வெப்பம் வெளியாகி கொண்டிருக்கிறது. கடுமையான அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ‘எல்லோஸ்டோன்’ எரிமலை வெடித்தால் கடந்த 1980-ம் ஆண்டு செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை வெடித்ததை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பூமிக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும்.\nபொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே எல்லோஸ்டோன் கால்டெரா எரிமலை வெடிக்கும் போது கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை காக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.\nஅதன்படி எரிமலையை சுற்றி 10 கி.மீட்டர் ஆழத்துக்கு துளையிட்டு அதனுள் தண்ணீரை பீய்ச்சி அடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் எரிமலை குளிர்ச்சி அடைந்து வெளியாகும் வெப்பதன்மை குறையும் என கருதப்படுகிறது. அதற்காக ரூ.23 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.