text
stringlengths
0
615k
sent_token
sequence
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் டைரக்டர் ராஜகுமாரன். இவர் நடிகை தேவயானியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோடை விடுமுறையை கழிக்க நடிகை தேவயானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்தியூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்துள்ளார். நான் தற்போது எழுமின் களவாணி மாப்பிள்ளை ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறேன். கலவாணி மாப்பிள்ளை காமெடி கலந்த குடும்ப படம். இதில் ஆனந்தராஜ் அட்டகத்தி தினேஷ் மற்றும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். எழுமின் படத்தில் விவேக்குடன் இணைந்து நடிக்கிறேன். தற்போது டி.வி. சீரியல்களில் நடிக்கவில்லை. கோலங்கள் சீரியல் மாதிரி கதை வந்தால் மட்டுமே நடிப்பேன். கோலங்கள் தொடரில் அபி என்ற எனது கேரக்டர் மக்கள் மனதில் நன்கு பதிந்துள்ளது. நான் எங்கு சென்றாலும் என்னை அபி என்றே அழைக்கிறார்கள். நான் மும்பையில் படிக்கும்போது 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று படித்து வந்தேன். அப்போது இருந்த பாதுகாப்பு இப்போது இல்லை. பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. நல்ல பாதுகாப்பான பெண் குழந்தைகளுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்க வேண்டும். அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
[ "பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் டைரக்டர் ராஜகுமாரன்.", "இவர் நடிகை தேவயானியை காதல் திருமணம் செய்து கொண்டார்.", "இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.", "இந்த நிலையில் கோடை விடுமுறையை கழிக்க நடிகை தேவயானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்தியூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்துள்ளார்.", "நான் தற்போது எழுமின் களவாணி மாப்பிள்ளை ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறேன்.", "கலவாணி மாப்பிள்ளை காமெடி கலந்த குடும்ப படம்.", "இதில் ஆனந்தராஜ் அட்டகத்தி தினேஷ் மற்றும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.", "எழுமின் படத்தில் விவேக்குடன் இணைந்து நடிக்கிறேன்.", "தற்போது டி.வி.", "சீரியல்களில் நடிக்கவில்லை.", "கோலங்கள் சீரியல் மாதிரி கதை வந்தால் மட்டுமே நடிப்பேன்.", "கோலங்கள் தொடரில் அபி என்ற எனது கேரக்டர் மக்கள் மனதில் நன்கு பதிந்துள்ளது.", "நான் எங்கு சென்றாலும் என்னை அபி என்றே அழைக்கிறார்கள்.", "நான் மும்பையில் படிக்கும்போது 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று படித்து வந்தேன்.", "அப்போது இருந்த பாதுகாப்பு இப்போது இல்லை.", "பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளது.", "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.", "யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி.", "நல்ல பாதுகாப்பான பெண் குழந்தைகளுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்க வேண்டும்.", "அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார்.", "மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.", "மேலும் படிக்க... யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க... றாகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.", "மேலும் படிக்க... புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.", "மேலும் படிக்க... புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.", "மேலும் படிக்க... எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.", "மேலும் படிக்க... இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.", "மேலும் படிக்க... விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.", "இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.", "மேலும் படிக்க... ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க... கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.", "எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க... இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும்.", "வயிற்றுப் பொருமல் புளி ஏப்பம் போன்ற குறைபாடுகள் நீங்கும்.", "மேலும் படிக்க... முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும் ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.", "மேலும் படிக்க... நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பவரா?", "மேலும் படிக்க... காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க... புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.", "மேலும் படிக்க... பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேலும் படிக்க... பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.", "மேலும் படிக்க..." ]
காமராஜர் வாழ்க்கை வரலாறு உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ? காமரா... மூன்றாம் பானிபட் போர் 3 இந்திய வரலாற்றை புரட்டி போட்ட போர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்று மூன்... பொய் சொல்லாதே சிறுவர் நீதிக் கதைகள். . பொய் சொல்லாதே ... ஆயிரம் நாணயங்கள் முல்லா கதைகள் 1000 ஆயிரம் நாணயங்கள் முல்லா கதைகள். 1000 ... தந்திர நரி திருக்குறள் நீதிக் கதைகள் ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக ... நரியும் சின்ன முயலும் சிறுவர் கதை முன்னொரு காலத்தில் சாம்பல் நிற முயலும் தந்திரமான குள்ள நரிய... நரியும் சின்ன முயலும் சிறுவர் கதை 26 2017 5
[ "காமராஜர் வாழ்க்கை வரலாறு உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ?", "காமரா... மூன்றாம் பானிபட் போர் 3 இந்திய வரலாற்றை புரட்டி போட்ட போர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.", "அதில் ஒன்று மூன்... பொய் சொல்லாதே சிறுவர் நீதிக் கதைகள்.", ".", "பொய் சொல்லாதே ... ஆயிரம் நாணயங்கள் முல்லா கதைகள் 1000 ஆயிரம் நாணயங்கள் முல்லா கதைகள்.", "1000 ... தந்திர நரி திருக்குறள் நீதிக் கதைகள் ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக ... நரியும் சின்ன முயலும் சிறுவர் கதை முன்னொரு காலத்தில் சாம்பல் நிற முயலும் தந்திரமான குள்ள நரிய... நரியும் சின்ன முயலும் சிறுவர் கதை 26 2017 5" ]
அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள் அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்
[ " அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள் அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்" ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி வீரமரணமடைந்த ஈகைப்பேரொளி முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் 28.02.2016 அன்று 9 6 என்னும் இடத்தில் நடை பெற உள்ளது. புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைதழுவிக்கொண்ட ஈகைப்பேரொளி முருகதாசன் மற்றும் தியாகச் சுடர் முத்துக்குமார் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மை தீயிட்டு தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து ஈகியர்களையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம். மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி வீரமரணமடைந்த ஈகைப்பேரொளி முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் 28.02.2016 அன்று 9 6 என்னும் இடத்தில் நடை பெற உள்ளது.", "புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைதழுவிக்கொண்ட ஈகைப்பேரொளி முருகதாசன் மற்றும் தியாகச் சுடர் முத்துக்குமார் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மை தீயிட்டு தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து ஈகியர்களையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.", "மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்திற்கு மேற்கே பெர்க்ஷைர் பகுதிக்கு அண்மிய பகுதியில் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது. எனினும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மர்ம பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது. இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் கூறுகையில் அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார். வெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் யானை தந்தங்கள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது. கடந்தாண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் யானை தந்தம் கள்ள சந்தையில் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சட்டவிரோதமாக வாங்கும் இந்த தந்தங்களை மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு மாற்றி வீட்டில் வைத்து அழகு பார்க்கின்றனர். இவ்வாறு யானைகள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்த சீனா அரசு அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்களை பொது இடங்களில் வைத்து நேற்று சீனா அழித்தது. அழிக்கப்பட்ட இந்த தந்தங்கள் சீனாவில் பிடிபட்டுள்ள யானை தந்தங்களின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. மற்ற நாடுகள் இதுபோன்று யானை தந்தங்களை அழித்ததையடுத்து சீனாவும் பொது இடத்தில் வைத்து அழித்துள்ளது. இருந்தும் எவ்வளவு டன் தந்த குவியல்கள் அங்கு இருக்கிறது என்று தகவல் வெளியிடப்படவில்லை. கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த லாசும் அவரது குடும்பத்தினரும் விடுமுறைக்காக கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி மினெபோலிஸ் மியூசியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து லாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவே விரைந்து வந்தவர் மகள் மரணமடைந்தது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் தமது குடும்பத்திற்கு ஏற்பட்டது போன்று மற்ற எந்த குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது இதையே எனது மகளும் விரும்புவாள். அவள் தன்னால் முடிந்த அளவு உடல் உறுப்புகளை தானமாக அளித்து விட்டு சென்றுள்ளாள் என மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் உலகத்திற்கு அவளது கடைசி அன்பளிப்பு அவளது ஆரோக்கியமான உடலுறுப்புகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் ரூ.17 லட்சத்தை சகோதரிகள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பிலால் நகரைச் சேர்ந்தவர்கள் நஹீத்40 ரூபினா35. சகோதரிகளான இவர்கள் 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு சென்று ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்துள்ளனர் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது. மேலும் அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளார். இந்த தகவலானது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 28 லட்சம் பணத்தைப் சகோதரிகள் பெற்றனர் . வங்கியில் போட்ட அந்த பணத்தில் இருந்துதான் ரூ. 17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர். இரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர் ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் மேலும் இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறியுள்ளனர். இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன் தினம் இரவு 39 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. நீண்ட துடுப்புகள் கொண்ட இந்த பைலட் திமிங்கலங்கள் கடலுக்குள் மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் தரையில் தவித்துள்ளன. இதில் 12 திமிங்கலங்கள் நேற்றுகாலை உயிரிழந்து கிடந்ததை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துள்ளனர். மற்ற உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர். ஆனால் காலம் கடந்துவிட்ட நிலையில் அந்த திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் கொண்டுசென்று அவர்களால் விடமுடியவில்லை. இதையடுத்து துடித்துக்கொண்டிருந்த அந்த 27 திமிங்கலங்களையும் சுட்டுக்கொல்ல தீர்மானித்தனர். இதையடுத்து கருணை அடிப்படையில் அவைகள் சுட்டுக்கொல்லப்பட்டன. 1998ம் ஆண்டும் 300 பைலட் திமிங்கலங்களும் 1918ம் ஆண்டு சுமார் 1000 பைலட் திமிங்கலங்களும் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர். ஆனால் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா ஜார்ஜியா செர்பியா ரோமானியா அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் . லண்டனில் சகதோழி ஒருத்தி தன்னை விட அழகாக இருந்த காரணத்தால் பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கிழக்கு லண்டனை சேர்ந்த மேரி கோனிவயது 21 என்ற பெண் தன்னுடன் பணிபுரியும் நயோமி ஓனிவயது 21 என்ற பெண்ணின் மீது பயங்கர கோபத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து சதித்திட்டம் தீட்டி நயோமியின் மீது கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதுகுறித்து கரேத பட்டர்சேன் என்ற வழக்கறிஞர் கூறுகையில் நயோமி ஒருநாள் நள்ளிரவில் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவளுடன் இருக்கும் மேரி கந்தக அமிலம் என்ற ஒருவகை ஆசிட்டை வீசியுள்ளார். இதனால் அலறி துடிதுடித்து போன நயோமி ஒருமாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது நயோமியின் அவல நிலையை கண்ட பின் தன் செயலுக்காக மிகவும் வேதனைப்படுவதாக மேரி தரப்பில் கூறப்படுகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்த போது அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது. அதிலிருந்த கனமான சூட்கேஸ் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் பொலிசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பெட்டியில் பல துணிகள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு மேலும் தீவிர சோதனையில் இறங்கியபோது பெண் ஒருவரின் உடல் இரண்டாக மடிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். பொலிசாரை கண்ட அப்பெண் எழுந்து உட்கார்ந்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக தாய்லாந்து பெண்ணையும் அந்த காரின் உரிமையாளரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது கடந்த மாதம் 29ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது. 2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சீனாவில் பலமாக கொட்டாவி விட்ட இளைஞரின் நுரையீரல் கிழிந்து பாதிப்படைந்த பரிதாமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவை சேந்தவர் ஓயூவயது 26 இவர் சின தினங்களுக்கு முன்பு காலையில் எழுந்த போது பலத்த கொட்டாவி விட்டார். இந்நிலையில் ஓயூவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரால் சுவாசிக்க முடியாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில் இவரின் நுரையீரலின் காற்று பை கிழிந்து துளை ஒன்று ஏற்பட்டுள்ளது. எனவே காற்றுப் பையிலிருந்து வெளியேறும் காற்று உடலின் மற்ற பாகங்களுக்கு செல்வதால் அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவே உலக மக்களின் கண்களில் பெரும் காட்சிப் பொருளாக மாறி மாபெரும் ஐஸ் கட்டி நாடாக மாறிக் கிடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றை தாங்க முடியாமல் அமெரிக்கா நடுங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது மேலிருந்து பெரும் சத்தத்துடன் விழும் தண்ணீர் தற்போது ஐஸ் கட்டியாக காட்சி தருகிறது. நயாகரா உறைந்து போயிருப்பதைக் காண கடும் குளிரையும் உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சாதாரண கடல் நீரை விடஇங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால் இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ சாக்கடல் எனப்படுகிறது. சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன. ஹாலோ பாக்டீரியம் ஹாலோபியம்ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் உள்ளன. நீரில் மிதக்க வேண்டுமானால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இல்லையென்றால் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்த வேண்டும். இவை எதுவும் இல்லாமல் நீரில் மிதப்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். பார்ப்பதற்கு கடல் போல காட்சி அளிக்கும் ஆனால் உண்மையில் கடல் இல்லை தண்ணீர் தான் ஆனால் குதிப்பவர்கள் நீருக்குள் மூழ்கமாட்டார்கள்.. இதுதான் என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம். உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்தில் 378 மீட்டர் 1340 அடி ஆழமானது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் நீளமும் 18 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது. சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும் செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம். இந்த சாக்கடலில் பொட்டாசியம் மக்னீசியம் புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான். சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு. சாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவகுணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு மற்றும் நேச்சுரல் ஸ்பா என்ற பெயரும் உண்டு. உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலுக்கு உண்டு. இத்தனை பெருமை கொண்ட சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் கவலையளிக்கும் செய்தி. ஜோர்டானிலும் யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன. கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்தவேண்டும். அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மற்றும் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்ன என்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்து விட்டன. வெப்பநிலை செல்சியஸ் மைனஸ் 51 டிகிரிக்கு கீழ் போய்விட்டது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே தலை காட்டவே இல்லை. விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும் நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. குழந்தைகளை கண்டிப்பாக வெளியே வர அனுமதிக்க கூடாது என்று ஆங்காங்கு அறிவுறுத்தப்பட்டனர். சிகாகோ போன்ற நகரங்களில் இன்னும் பனி விலகவில்லை. குளிர்காலம் என்பது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. ஆனால் சமீப காலமாக மிக அதிகமாக பனிப்பொழிவு இருப்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது இந்த குழுவின் ஆய்வு அறிக்கையின்படி வட துருவ பிரதேசங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கொண்டதாக உள்ளன. உலக வெப்பமயமாதலின் விளைவு தான் இது. பல நாடுகளை விட வட துருவ பிரதேசங்கள் மிக அதிக வெப்பம் உள்ளதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குளிர்காற்று தெற்கு நோக்கி வீச வேண்டும். துருவ பிரதேச பகுதிகளில் இப்படி குளிர்காற்று சுழற்சி என்பது எப்போதும் ஏற்படக்கூடிய ஒன்று தான். இதை போலார் வொர்டெக்ஸ் என்று கூறுவர். இது வட தென் துருவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உயரே எழுந்து அங்கேயே சுழன்று கொண்டிருக்கும். கீழே இறங்காது. இதன் சுழற்சி காற்றின் போக்கிற்கு ஏற்ப இருக்கும். ஒரு சில முறை வடக்கு நோக்கி தெற்கில் இருந்து வீசும். அதுபோல எதிர்திசையில் திரும்பி வீசும். இதனால் எந்த பெரிய விளைவும் ஏற்படாது. மேலும் இந்த வெப்ப மயமாதலால் ஏற்படும் குளிர்காற்று சுழற்சி பலமாக சுழன்று ஒரு கட்டத்தில் பலவீனமடையும். அப்படி பலவீனம் அடையும் போது மத்திய பகுதிகளில் மிக அதிகமாக குளிர் காற்றும் பனிப்பொழிவையும் ஏற்படுத்தும். இதெல்லாம் வட தென் துருவ பகுதிகளில் தான் ஏற்படும். அதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இப்படி குளிர் காற்றும் பனிப்பொழிவும் ஏற்படும் முன் மிகமிக அதிக வேகத்தில் அதாவது ஜெட் வேகத்தில் குளிர் காற்று வீசும். மாறி மாறி எதிர்திசைக்கும் நேர் திசைக்குமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த குளிர்காற்று திடீரென தரை மட்டத்தையும் தாக்கும் வல்லமை படைத்தவை. ஆனால் சமீப காலமாக தெற்கு நோக்கி இல்லாமல் கிழக்கு நோக்கி இப்படிப்பட்ட பயங்கர குளிர்காற்று வீசத்தொடங்கியதை பார்க்க முடிந்தது. கடந்த சில ஆண்டாகவே கனடா அமெரிக்காவின் சில பகுதிகள் பிரிட்டனின் சில பகுதிகள் பெரும் குளிருக்கும் பனிப்பொழிவுக்கும் ஆட்படுவது இதுவே காரணம். வட துருவ பிரதேசங்கள் மற்றும் இடைப்பட்ட பிரதேசங்களில் நிலவும் வெப்ப வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான வானிலைக்கு காரணம் என்றும் இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளில் இந்த காலகட்டங்களில் கடுங்குளிர் பயங்கர பனிப்பொழிவு நீடிக்கும் ஆபத்து உண்டு எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மனிதர் தன்னை சுத்தம் செய்து கொண்டது 60 வருடங்களுக்கு முன்பு என்று கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ஆனால் அதுதான் உண்மை புரூஸ் லீயின் குடும்பத்தினர் அவரை ஒருபோதும் அவரை புரூஸ் என்று அழைத்ததில்லை. அவர்கள் அவரின் செல்லப்பெயர்களான லிட்டில் ஃபீனிக்ஸ் சாய் ஃபொன் என்ற பெயர்களாலேயே அழைக்க விரும்பினர். அவர்களின் முதலாவது மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால் தீய சக்திகளுக்கு அவர்களது குடும்பத்து ஆண்குழந்தைகளை பிடிக்கவில்லை என அவரது பெற்றோர் நம்பினர். எனவே புரூஸ் லீயை பெண் பெயரால் அழைத்தால் அத்தீய சக்திகளை முட்டாளாக்கி தமது மகனை அவற்றிடமிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்து அவரை அவ்வாறு பெண் பெயரால் அழைத்தனர். அவரது ரசிகர்கள் அவரை லிட்டில் ட்ராகன் என்று அழைத்தனர். உண்மையில் புரூஸ் என்பது சான் பிரான்சிஸ்கோவில் அவர் பிறந்த ஜாக்சன் தெரு மருத்துவமனை தாதியினால் இடப்பட்ட பெயராகும். தாதி அமெரிக்க பிறப்பு சான்றிதழில் ஏதும் குழப்பம் நேராதிருக்க குழந்தைக்கு ஆங்கிலப் பெயரைக் கொடுத்தார். ஆம் புரூஸ் லீ பிறப்பால் ஒரு அமெரிக்கன் அவர் வேறெந்த நாட்டு குடியுரிமையையும் கொண்டிருக்கவில்லை. புரூஸ் லீ தனது வாழ்க்கையில் ஒரேயொரு முறை மாத்திரமே சண்டையில் தோல்வியடைந்தார். அது அவருக்கு 13 வயதாக இருக்கும் போது. அந்தத் தோல்வியானது அவரை விங் சுன் எனப்படும் சீன தற்காப்புக்கலையை இப் மான் என்பவரிடம் கற்றுக்கொள்ளத் தூண்டியது. புரூஸ் லீ ஒரு தூய சீனர் இல்லை ஜேர்மானிய கலப்பினத்தவர் என்பதை அறிந்து கொண்ட சக மாணவர்கள் அவரை தாங்கள் கற்கும் வகுப்பில் பயிற்சியளிக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர். அவரிடமிருந்த திறமையையும் ஆர்வத்தையும் கண்டு அவருக்கு தனியாகப் பயிற்சியளித்தார். புரூஸ் லீ ஒரு மோசமான மாணவன்கல்வியில் புரூஸ் லீக்கு நாட்டமில்லை. அவ்வாறே கல்விக்கூடங்களும் அவரை விரும்பியதில்லை. புரூஸ் லீ பதின் பருவத்தில் இருக்கும் போது அவரது பெற்றோர் அவரை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஹாங்காங்கிற்கு அனுப்ப உத்தேசித்தனர். எப்போதும் தெருச்சண்டைகளில் ஈடுபட்டதே இம்முடிவுக்கு காரணம். ஆரம்பக் கல்வியின் பின்னர் ஹாங்காங்கிலுள்ள ஆங்கில ஆண்கள் பாடசாலையான லா சால்லே கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கும் தனது விளையாட்டைத் தொடர்ந்தார் புரூஸ் லீ. இடைஞ்சலான நடத்தைக்காக லா சால்லேவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது பெற்றோர் அவரை வேறு பள்ளிக்கு மாற்றிய பின்னரும் அவர் தனது வீதிச் சண்டைகளை தொடர்ந்து கொண்டேதான் இருந்தார். எவ்வளவுக்கெவ்வளவு தற்காப்புக் கலைகளை கவனமாகப் பயின்றாரோ அவ்வளவுக்கவ்வளவு நடனத்திலும் அவர் ஆர்வமாக இருந்தார். அவர் தனது 18 ஆவது வயதில் 1958 இல் ஹாங்காங் சா சா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அவர் ஒரு பெரிய குத்துச்சண்டை வீரர் கூட. 1958 இல் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் நாக்அவுட் மூலம். வெறும் வீரமும் முரட்டுத்தனமும் மட்டும் கொண்டவரல்ல புரூஸ் லீ. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக்கலை நுட்பங்கள் தத்துவக் கொள்கைகளை மையமாக கொண்டு தத்துவம் பயின்றார். அவர் அக்கல்லூரியில் தற்காப்பு கலைகள் கற்பித்தார். பின்னர் கல்லூரியைக் கைவிட்டு தனது சொந்த தற்காப்பு கலை பள்ளியை ஆரம்பித்தார். புரூஸ் லீ மிகவும் பிரபலமான பின்னர் தங்களால் அவரை வெற்றி கொள்ள முடியும் என்று பலர் எண்ணினர். அவர்கள் அவரிடம் சென்று தரையில் தங்கள் காலால் உதைத்து சவாலுக்கு அழைத்து அவரை தாக்க ஆரம்பித்தனர். அவரது பரவிய புகழானது அவரைவிட தாங்கள் பலசாலிகள் என்பதை நிரூபிக்க பலரை ஈர்த்தது. உறுதியும் வேகமும்1964 இல் கலிபோர்னியா லாங் பீச் இல் ஒரு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்காக புரூஸ் லீ அழைக்கப்பட்டார். அங்கு அவர் அவரது பிரபலமான ஒரு இன்ச் பஞ்ச் ஐ நிகழ்த்தினார். ஒரு அங்குல தூர இடைவெளியில் இருந்து அவர் கொடுக்கும் பாரிய அடியானது எதிராளியை மறுபுறம் பறக்கச் செய்யும் வலிமையுடையது. புரூஸ் லீ ஒரு இன்ச் பஞ்ச் ஐ பிரயோகித்த பாப் பேக்கர் என்பவர் நான் புரூஸ்லீயிடம் இந்த வகை பரிசோதனையை மீண்டுமொருமுறை செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டேன். அவர் என்னை கடந்த முறை குத்திய போது வலி தாங்க முடியாமல் வேலைக்குச் செல்லாமல் நான் வீட்டிலிருக்க நேரிட்டது என்று கூறினார். திரைப்படம் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக புரூஸ் லீ மரணத்தை தழுவினார். அப்போது படநிறுவனம் என்ன செய்தது தெரியுமா? அவர்கள் திரைக்கதையை மாஃபியாவிலிருந்து தப்பிக்க புரூஸ் லீ இறப்பது போல் நடிப்பதாக மாற்றினார்கள். அவரது மரணச்சடங்கின் உண்மையான காட்சிகளையும் எடுத்து படத்தை தயாரித்தார்கள். பஹாமாஸ் தீவுகளை சேர்ந்து அன்றோஸ் என்னும் சிறிய தீவில் தான் இந்த மாதிரி பறவையை கண்டதாக சுற்றுல்லா பயணிகள் கூறியுள்ளனர் . ஆந்தை மாதிரி தோற்றத்தில் மிகவும் பெரியதாக சுமார் மூன்று அடி வரை இருந்ததாகவும் நிறைய பேர் கூறியுள்ளனர் . பறவை ஆர்வலர்கள் பலர் இதற்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர் . அதாவது 16 ஆம் நூற்றாண்டு வரை அன்றோஸ் தீவில் சிக்சார்நி என்னும் பறவை இருந்துள்ளதாகவும் அதன் பின் அங்கு மனிதர்கள் குடி பெயர ஆரம்பித்த உடன் மரங்களை வெட்ட தொடங்கியதால் இவை முற்றிலும் அழிந்து போனது என்று நம்பப்பட்டது இந்த வகை பறவைகளால் பறக்க இயலாது . இவை நிலத்தை சார்ந்தே வாழும் . எனவே அந்த தீவை விட்டு செல்ல முடியாமல் போனது. முற்றிலும் அழிந்து போனது என்று நம்ப பட்டாலும் இது நாள் வரை மக்கள் இதை போன்ற பறவையை பார்த்ததாக கூறுவது இந்த வகை பறவைகள் எப்படியோ இன்னும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது எதிர்காலத்தை முன்பே அறியும் திறன் உண்மையாக உள்ளதா என்பதை இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் சொல்ல முடிய வில்லை எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்க இயலும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர் . எதிர்காலத்தில் தாங்கள் இறக்க போகும் தருணத்தை பெரும்பாலானோர் கண்டதாக கூறி உள்ளனர் . இதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்ரஹாம் லின்கனின் மரணம் . 1865 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் லின்கன் துப்பாகியால் சுட்டு கொல்லப்படும் முன்பு அவரின் கனவில் தான் இறந்து கிடப்பதை கண்டு அந்த கனவை தனது மனைவியிடம் கூறி உள்ளார் . இருவரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்பதால் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை . எதோ ஒரு கேட்ட கனவு என்று விட்டு விட்டனர் . இரண்டே வாரங்களில் ஆபிரகாம் லின்கன் சுட்டு கொள்ள பட்டார் கூகிள் எர்த் தொழிற்நுட்பம் வந்த பின்பு வானில் இருந்து பூமியை பார்ப்பது என்பது சுலபமாக போனது . கூகிள் எர்த் தனது தேவைக்காக செயற்கை கோள்கள் மூலம் படங்கள் எடுத்து சேமித்து வைக்கும் . அது போன்று படங்கள் எடுக்கும் போது சில வித்தியாசமான படங்கள் சிக்குவது உண்டு . அது மாதிரி சிக்கிய படங்கள் தான் இவை . இவற்றை கூகிள் நிறுவனம் என்று குறிப்பிடுகிறது. அதாவது பூமியின் வெவ்வேறு இடங்களில் பெரும்பாலும் தண்ணீருக்குள் வட்ட வடிவ குழிகள் தென்படுகிறது . இவை பெரும்பாலும் சவுதி அரேபியா நார்த் கரோலினா மற்றும் ப்ளோரிடா ஊர்களின் கடலோரங்களில் அதிகமாக தென்படுகிறது . இவை தோற்றத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி உள்ளன . இவைகளை பழங்கால சமாதிகள் என்கிற அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றனர் . இவற்றில் பெரும்பாலானவை கி.பி 800 அளவு பழமையானது என்று கண்டு பிடித்துள்ளனர் . இன்னும் சில கிட்டத்தட்ட கி.பி 1௦௦௦௦ வருட பழமையானது மேலும் பலர் பல்வகை கருத்துகளை முன் வைத்துள்ளனர் . எது எப்படியோ மனிதன் இந்த உலகை பற்றி தெரிந்து கொண்டது என்பது கையளவுதான் நமக்கு புலப்படாத புரியாத பயம் உண்டாக்கும் பல விசயங்களும் இன்னமும் இந்த பூமியில் உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65
[ "லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்திற்கு மேற்கே பெர்க்ஷைர் பகுதிக்கு அண்மிய பகுதியில் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது.", "அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது.", "பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.", "எனினும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மர்ம பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.", "எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது.", "இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் கூறுகையில் அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.", "முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது.", "இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.", "வெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் யானை தந்தங்கள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது.", "கடந்தாண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன.", "ஒரு கிலோ கிராம் யானை தந்தம் கள்ள சந்தையில் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.", "சட்டவிரோதமாக வாங்கும் இந்த தந்தங்களை மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு மாற்றி வீட்டில் வைத்து அழகு பார்க்கின்றனர்.", "இவ்வாறு யானைகள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்த சீனா அரசு அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.", "இதில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்களை பொது இடங்களில் வைத்து நேற்று சீனா அழித்தது.", "அழிக்கப்பட்ட இந்த தந்தங்கள் சீனாவில் பிடிபட்டுள்ள யானை தந்தங்களின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.", "மற்ற நாடுகள் இதுபோன்று யானை தந்தங்களை அழித்ததையடுத்து சீனாவும் பொது இடத்தில் வைத்து அழித்துள்ளது.", "இருந்தும் எவ்வளவு டன் தந்த குவியல்கள் அங்கு இருக்கிறது என்று தகவல் வெளியிடப்படவில்லை.", "கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த லாசும் அவரது குடும்பத்தினரும் விடுமுறைக்காக கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி மினெபோலிஸ் மியூசியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.", "இதனையடுத்து லாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவே விரைந்து வந்தவர் மகள் மரணமடைந்தது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.", "இதுகுறித்து அவர் கூறுகையில் தமது குடும்பத்திற்கு ஏற்பட்டது போன்று மற்ற எந்த குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது இதையே எனது மகளும் விரும்புவாள்.", "அவள் தன்னால் முடிந்த அளவு உடல் உறுப்புகளை தானமாக அளித்து விட்டு சென்றுள்ளாள் என மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.", "மேலும் உலகத்திற்கு அவளது கடைசி அன்பளிப்பு அவளது ஆரோக்கியமான உடலுறுப்புகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.", "பாகிஸ்தான் நாட்டில் ரூ.17 லட்சத்தை சகோதரிகள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "பாகிஸ்தானில் பிலால் நகரைச் சேர்ந்தவர்கள் நஹீத்40 ரூபினா35.", "சகோதரிகளான இவர்கள் 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு சென்று ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளனர்.", "பின்னர் அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்துள்ளனர் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது.", "மேலும் அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர்.", "பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து இது எங்கள் பணம்.", "இதை என்ன வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.", "யாரும் அருகில் வரக் கூடாது வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.", "இந்த தகவலானது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.", "அதில் இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால்.", "இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.", "இவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.", "28 லட்சம் பணத்தைப் சகோதரிகள் பெற்றனர் .", "வங்கியில் போட்ட அந்த பணத்தில் இருந்துதான் ரூ.", "17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர்.", "இரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை.", "இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர் ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை.", "தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் மேலும் இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறியுள்ளனர்.", "இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது.", "இந்நிலையில் நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன் தினம் இரவு 39 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.", "நீண்ட துடுப்புகள் கொண்ட இந்த பைலட் திமிங்கலங்கள் கடலுக்குள் மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் தரையில் தவித்துள்ளன.", "இதில் 12 திமிங்கலங்கள் நேற்றுகாலை உயிரிழந்து கிடந்ததை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துள்ளனர்.", "மற்ற உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர்.", "ஆனால் காலம் கடந்துவிட்ட நிலையில் அந்த திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் கொண்டுசென்று அவர்களால் விடமுடியவில்லை.", "இதையடுத்து துடித்துக்கொண்டிருந்த அந்த 27 திமிங்கலங்களையும் சுட்டுக்கொல்ல தீர்மானித்தனர்.", "இதையடுத்து கருணை அடிப்படையில் அவைகள் சுட்டுக்கொல்லப்பட்டன.", "1998ம் ஆண்டும் 300 பைலட் திமிங்கலங்களும் 1918ம் ஆண்டு சுமார் 1000 பைலட் திமிங்கலங்களும் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.", "உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர்.", "ஆனால் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.", "உக்ரைன் ரஷ்யா ஜார்ஜியா செர்பியா ரோமானியா அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் .", "லண்டனில் சகதோழி ஒருத்தி தன்னை விட அழகாக இருந்த காரணத்தால் பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.", "கிழக்கு லண்டனை சேர்ந்த மேரி கோனிவயது 21 என்ற பெண் தன்னுடன் பணிபுரியும் நயோமி ஓனிவயது 21 என்ற பெண்ணின் மீது பயங்கர கோபத்தில் இருந்துள்ளார்.", "இதனையடுத்து சதித்திட்டம் தீட்டி நயோமியின் மீது கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.", "இதுகுறித்து கரேத பட்டர்சேன் என்ற வழக்கறிஞர் கூறுகையில் நயோமி ஒருநாள் நள்ளிரவில் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவளுடன் இருக்கும் மேரி கந்தக அமிலம் என்ற ஒருவகை ஆசிட்டை வீசியுள்ளார்.", "இதனால் அலறி துடிதுடித்து போன நயோமி ஒருமாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று தெரிவித்துள்ளார்.", "ஆனால் இப்போது நயோமியின் அவல நிலையை கண்ட பின் தன் செயலுக்காக மிகவும் வேதனைப்படுவதாக மேரி தரப்பில் கூறப்படுகிறது.", "அமெரிக்காவின் அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்த போது அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது.", "அதிலிருந்த கனமான சூட்கேஸ் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் பொலிசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.", "அப்பெட்டியில் பல துணிகள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு மேலும் தீவிர சோதனையில் இறங்கியபோது பெண் ஒருவரின் உடல் இரண்டாக மடிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.", "பொலிசாரை கண்ட அப்பெண் எழுந்து உட்கார்ந்தார்.", "உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக தாய்லாந்து பெண்ணையும் அந்த காரின் உரிமையாளரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.", "விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.", "இது கடந்த மாதம் 29ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது.", "2013 ஒய்.பி.", "139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.", "அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.", "650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும்.", "சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.", "சீனாவில் பலமாக கொட்டாவி விட்ட இளைஞரின் நுரையீரல் கிழிந்து பாதிப்படைந்த பரிதாமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.", "சீனாவை சேந்தவர் ஓயூவயது 26 இவர் சின தினங்களுக்கு முன்பு காலையில் எழுந்த போது பலத்த கொட்டாவி விட்டார்.", "இந்நிலையில் ஓயூவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரால் சுவாசிக்க முடியாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.", "இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில் இவரின் நுரையீரலின் காற்று பை கிழிந்து துளை ஒன்று ஏற்பட்டுள்ளது.", "எனவே காற்றுப் பையிலிருந்து வெளியேறும் காற்று உடலின் மற்ற பாகங்களுக்கு செல்வதால் அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.", "அமெரிக்காவே உலக மக்களின் கண்களில் பெரும் காட்சிப் பொருளாக மாறி மாபெரும் ஐஸ் கட்டி நாடாக மாறிக் கிடக்கிறது.", "கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றை தாங்க முடியாமல் அமெரிக்கா நடுங்கிக் கிடக்கிறது.", "இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.", "கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது மேலிருந்து பெரும் சத்தத்துடன் விழும் தண்ணீர் தற்போது ஐஸ் கட்டியாக காட்சி தருகிறது.", "நயாகரா உறைந்து போயிருப்பதைக் காண கடும் குளிரையும் உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.", "சாதாரண கடல் நீரை விடஇங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை.", "அதனால் சாக்கடல் எனப்படுகிறது.", "பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது.", "ஆனால் இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை.", "ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ சாக்கடல் எனப்படுகிறது.", "சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்?", "அது தவறு.", "உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.", "ஹாலோ பாக்டீரியம் ஹாலோபியம்ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம்.", "இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை.", "இவை தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன.", "அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் உள்ளன.", "நீரில் மிதக்க வேண்டுமானால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.", "அல்லது உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.", "அதுவும் இல்லையென்றால் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்த வேண்டும்.", "இவை எதுவும் இல்லாமல் நீரில் மிதப்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.", "பார்ப்பதற்கு கடல் போல காட்சி அளிக்கும் ஆனால் உண்மையில் கடல் இல்லை தண்ணீர் தான் ஆனால் குதிப்பவர்கள் நீருக்குள் மூழ்கமாட்டார்கள்.. இதுதான் என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.", "உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும்.", "கடல் மட்டத்தில் 378 மீட்டர் 1340 அடி ஆழமானது.", "இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல்.", "உண்மையில் இது ஒரு கடல் கிடையாது உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி.", "சுமார் 67 கிலோமீட்டர் நீளமும் 18 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.", "சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும்.", "பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும் செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம்.", "இந்த சாக்கடலில் பொட்டாசியம் மக்னீசியம் புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.", "எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான்.", "சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும்.", "அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம்.", "சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.", "சாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவகுணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.", "இச்சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.", "இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர்.", "இதனாலேயே சாக்கடலுக்கு மற்றும் நேச்சுரல் ஸ்பா என்ற பெயரும் உண்டு.", "உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலுக்கு உண்டு.", "இத்தனை பெருமை கொண்ட சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் கவலையளிக்கும் செய்தி.", "ஜோர்டானிலும் யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது.", "மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.", "கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது.", "நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது.", "நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.", "இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும்.", "நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்தவேண்டும்.", "அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மற்றும் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்ன என்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.", "அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்து விட்டன.", "வெப்பநிலை செல்சியஸ் மைனஸ் 51 டிகிரிக்கு கீழ் போய்விட்டது.", "இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே தலை காட்டவே இல்லை.", "விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.", "பல இடங்களிலும் நிறுவனங்கள் மூடப்பட்டன.", "பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன.", "குழந்தைகளை கண்டிப்பாக வெளியே வர அனுமதிக்க கூடாது என்று ஆங்காங்கு அறிவுறுத்தப்பட்டனர்.", "சிகாகோ போன்ற நகரங்களில் இன்னும் பனி விலகவில்லை.", "குளிர்காலம் என்பது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு புதிதல்ல.", "ஆனால் சமீப காலமாக மிக அதிகமாக பனிப்பொழிவு இருப்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது இந்த குழுவின் ஆய்வு அறிக்கையின்படி வட துருவ பிரதேசங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கொண்டதாக உள்ளன.", "உலக வெப்பமயமாதலின் விளைவு தான் இது.", "பல நாடுகளை விட வட துருவ பிரதேசங்கள் மிக அதிக வெப்பம் உள்ளதாக இருக்கிறது.", "இதனால் ஏற்படும் குளிர்காற்று தெற்கு நோக்கி வீச வேண்டும்.", "துருவ பிரதேச பகுதிகளில் இப்படி குளிர்காற்று சுழற்சி என்பது எப்போதும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.", "இதை போலார் வொர்டெக்ஸ் என்று கூறுவர்.", "இது வட தென் துருவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உயரே எழுந்து அங்கேயே சுழன்று கொண்டிருக்கும்.", "கீழே இறங்காது.", "இதன் சுழற்சி காற்றின் போக்கிற்கு ஏற்ப இருக்கும்.", "ஒரு சில முறை வடக்கு நோக்கி தெற்கில் இருந்து வீசும்.", "அதுபோல எதிர்திசையில் திரும்பி வீசும்.", "இதனால் எந்த பெரிய விளைவும் ஏற்படாது.", "மேலும் இந்த வெப்ப மயமாதலால் ஏற்படும் குளிர்காற்று சுழற்சி பலமாக சுழன்று ஒரு கட்டத்தில் பலவீனமடையும்.", "அப்படி பலவீனம் அடையும் போது மத்திய பகுதிகளில் மிக அதிகமாக குளிர் காற்றும் பனிப்பொழிவையும் ஏற்படுத்தும்.", "இதெல்லாம் வட தென் துருவ பகுதிகளில் தான் ஏற்படும்.", "அதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.", "இப்படி குளிர் காற்றும் பனிப்பொழிவும் ஏற்படும் முன் மிகமிக அதிக வேகத்தில் அதாவது ஜெட் வேகத்தில் குளிர் காற்று வீசும்.", "மாறி மாறி எதிர்திசைக்கும் நேர் திசைக்குமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த குளிர்காற்று திடீரென தரை மட்டத்தையும் தாக்கும் வல்லமை படைத்தவை.", "ஆனால் சமீப காலமாக தெற்கு நோக்கி இல்லாமல் கிழக்கு நோக்கி இப்படிப்பட்ட பயங்கர குளிர்காற்று வீசத்தொடங்கியதை பார்க்க முடிந்தது.", "கடந்த சில ஆண்டாகவே கனடா அமெரிக்காவின் சில பகுதிகள் பிரிட்டனின் சில பகுதிகள் பெரும் குளிருக்கும் பனிப்பொழிவுக்கும் ஆட்படுவது இதுவே காரணம்.", "வட துருவ பிரதேசங்கள் மற்றும் இடைப்பட்ட பிரதேசங்களில் நிலவும் வெப்ப வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான வானிலைக்கு காரணம் என்றும் இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளில் இந்த காலகட்டங்களில் கடுங்குளிர் பயங்கர பனிப்பொழிவு நீடிக்கும் ஆபத்து உண்டு எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.", "இந்த மனிதர் தன்னை சுத்தம் செய்து கொண்டது 60 வருடங்களுக்கு முன்பு என்று கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ஆனால் அதுதான் உண்மை புரூஸ் லீயின் குடும்பத்தினர் அவரை ஒருபோதும் அவரை புரூஸ் என்று அழைத்ததில்லை.", "அவர்கள் அவரின் செல்லப்பெயர்களான லிட்டில் ஃபீனிக்ஸ் சாய் ஃபொன் என்ற பெயர்களாலேயே அழைக்க விரும்பினர்.", "அவர்களின் முதலாவது மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால் தீய சக்திகளுக்கு அவர்களது குடும்பத்து ஆண்குழந்தைகளை பிடிக்கவில்லை என அவரது பெற்றோர் நம்பினர்.", "எனவே புரூஸ் லீயை பெண் பெயரால் அழைத்தால் அத்தீய சக்திகளை முட்டாளாக்கி தமது மகனை அவற்றிடமிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்து அவரை அவ்வாறு பெண் பெயரால் அழைத்தனர்.", "அவரது ரசிகர்கள் அவரை லிட்டில் ட்ராகன் என்று அழைத்தனர்.", "உண்மையில் புரூஸ் என்பது சான் பிரான்சிஸ்கோவில் அவர் பிறந்த ஜாக்சன் தெரு மருத்துவமனை தாதியினால் இடப்பட்ட பெயராகும்.", "தாதி அமெரிக்க பிறப்பு சான்றிதழில் ஏதும் குழப்பம் நேராதிருக்க குழந்தைக்கு ஆங்கிலப் பெயரைக் கொடுத்தார்.", "ஆம் புரூஸ் லீ பிறப்பால் ஒரு அமெரிக்கன் அவர் வேறெந்த நாட்டு குடியுரிமையையும் கொண்டிருக்கவில்லை.", "புரூஸ் லீ தனது வாழ்க்கையில் ஒரேயொரு முறை மாத்திரமே சண்டையில் தோல்வியடைந்தார்.", "அது அவருக்கு 13 வயதாக இருக்கும் போது.", "அந்தத் தோல்வியானது அவரை விங் சுன் எனப்படும் சீன தற்காப்புக்கலையை இப் மான் என்பவரிடம் கற்றுக்கொள்ளத் தூண்டியது.", "புரூஸ் லீ ஒரு தூய சீனர் இல்லை ஜேர்மானிய கலப்பினத்தவர் என்பதை அறிந்து கொண்ட சக மாணவர்கள் அவரை தாங்கள் கற்கும் வகுப்பில் பயிற்சியளிக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர்.", "அவரிடமிருந்த திறமையையும் ஆர்வத்தையும் கண்டு அவருக்கு தனியாகப் பயிற்சியளித்தார்.", "புரூஸ் லீ ஒரு மோசமான மாணவன்கல்வியில் புரூஸ் லீக்கு நாட்டமில்லை.", "அவ்வாறே கல்விக்கூடங்களும் அவரை விரும்பியதில்லை.", "புரூஸ் லீ பதின் பருவத்தில் இருக்கும் போது அவரது பெற்றோர் அவரை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஹாங்காங்கிற்கு அனுப்ப உத்தேசித்தனர்.", "எப்போதும் தெருச்சண்டைகளில் ஈடுபட்டதே இம்முடிவுக்கு காரணம்.", "ஆரம்பக் கல்வியின் பின்னர் ஹாங்காங்கிலுள்ள ஆங்கில ஆண்கள் பாடசாலையான லா சால்லே கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.", "அங்கும் தனது விளையாட்டைத் தொடர்ந்தார் புரூஸ் லீ.", "இடைஞ்சலான நடத்தைக்காக லா சால்லேவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.", "அவரது பெற்றோர் அவரை வேறு பள்ளிக்கு மாற்றிய பின்னரும் அவர் தனது வீதிச் சண்டைகளை தொடர்ந்து கொண்டேதான் இருந்தார்.", "எவ்வளவுக்கெவ்வளவு தற்காப்புக் கலைகளை கவனமாகப் பயின்றாரோ அவ்வளவுக்கவ்வளவு நடனத்திலும் அவர் ஆர்வமாக இருந்தார்.", "அவர் தனது 18 ஆவது வயதில் 1958 இல் ஹாங்காங் சா சா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.", "அவர் ஒரு பெரிய குத்துச்சண்டை வீரர் கூட.", "1958 இல் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் நாக்அவுட் மூலம்.", "வெறும் வீரமும் முரட்டுத்தனமும் மட்டும் கொண்டவரல்ல புரூஸ் லீ.", "வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக்கலை நுட்பங்கள் தத்துவக் கொள்கைகளை மையமாக கொண்டு தத்துவம் பயின்றார்.", "அவர் அக்கல்லூரியில் தற்காப்பு கலைகள் கற்பித்தார்.", "பின்னர் கல்லூரியைக் கைவிட்டு தனது சொந்த தற்காப்பு கலை பள்ளியை ஆரம்பித்தார்.", "புரூஸ் லீ மிகவும் பிரபலமான பின்னர் தங்களால் அவரை வெற்றி கொள்ள முடியும் என்று பலர் எண்ணினர்.", "அவர்கள் அவரிடம் சென்று தரையில் தங்கள் காலால் உதைத்து சவாலுக்கு அழைத்து அவரை தாக்க ஆரம்பித்தனர்.", "அவரது பரவிய புகழானது அவரைவிட தாங்கள் பலசாலிகள் என்பதை நிரூபிக்க பலரை ஈர்த்தது.", "உறுதியும் வேகமும்1964 இல் கலிபோர்னியா லாங் பீச் இல் ஒரு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்காக புரூஸ் லீ அழைக்கப்பட்டார்.", "அங்கு அவர் அவரது பிரபலமான ஒரு இன்ச் பஞ்ச் ஐ நிகழ்த்தினார்.", "ஒரு அங்குல தூர இடைவெளியில் இருந்து அவர் கொடுக்கும் பாரிய அடியானது எதிராளியை மறுபுறம் பறக்கச் செய்யும் வலிமையுடையது.", "புரூஸ் லீ ஒரு இன்ச் பஞ்ச் ஐ பிரயோகித்த பாப் பேக்கர் என்பவர் நான் புரூஸ்லீயிடம் இந்த வகை பரிசோதனையை மீண்டுமொருமுறை செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டேன்.", "அவர் என்னை கடந்த முறை குத்திய போது வலி தாங்க முடியாமல் வேலைக்குச் செல்லாமல் நான் வீட்டிலிருக்க நேரிட்டது என்று கூறினார்.", "திரைப்படம் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக புரூஸ் லீ மரணத்தை தழுவினார்.", "அப்போது படநிறுவனம் என்ன செய்தது தெரியுமா?", "அவர்கள் திரைக்கதையை மாஃபியாவிலிருந்து தப்பிக்க புரூஸ் லீ இறப்பது போல் நடிப்பதாக மாற்றினார்கள்.", "அவரது மரணச்சடங்கின் உண்மையான காட்சிகளையும் எடுத்து படத்தை தயாரித்தார்கள்.", "பஹாமாஸ் தீவுகளை சேர்ந்து அன்றோஸ் என்னும் சிறிய தீவில் தான் இந்த மாதிரி பறவையை கண்டதாக சுற்றுல்லா பயணிகள் கூறியுள்ளனர் .", "ஆந்தை மாதிரி தோற்றத்தில் மிகவும் பெரியதாக சுமார் மூன்று அடி வரை இருந்ததாகவும் நிறைய பேர் கூறியுள்ளனர் .", "பறவை ஆர்வலர்கள் பலர் இதற்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர் .", "அதாவது 16 ஆம் நூற்றாண்டு வரை அன்றோஸ் தீவில் சிக்சார்நி என்னும் பறவை இருந்துள்ளதாகவும் அதன் பின் அங்கு மனிதர்கள் குடி பெயர ஆரம்பித்த உடன் மரங்களை வெட்ட தொடங்கியதால் இவை முற்றிலும் அழிந்து போனது என்று நம்பப்பட்டது இந்த வகை பறவைகளால் பறக்க இயலாது .", "இவை நிலத்தை சார்ந்தே வாழும் .", "எனவே அந்த தீவை விட்டு செல்ல முடியாமல் போனது.", "முற்றிலும் அழிந்து போனது என்று நம்ப பட்டாலும் இது நாள் வரை மக்கள் இதை போன்ற பறவையை பார்த்ததாக கூறுவது இந்த வகை பறவைகள் எப்படியோ இன்னும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது எதிர்காலத்தை முன்பே அறியும் திறன் உண்மையாக உள்ளதா என்பதை இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் சொல்ல முடிய வில்லை எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்க இயலும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர் .", "எதிர்காலத்தில் தாங்கள் இறக்க போகும் தருணத்தை பெரும்பாலானோர் கண்டதாக கூறி உள்ளனர் .", "இதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்ரஹாம் லின்கனின் மரணம் .", "1865 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் லின்கன் துப்பாகியால் சுட்டு கொல்லப்படும் முன்பு அவரின் கனவில் தான் இறந்து கிடப்பதை கண்டு அந்த கனவை தனது மனைவியிடம் கூறி உள்ளார் .", "இருவரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்பதால் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை .", "எதோ ஒரு கேட்ட கனவு என்று விட்டு விட்டனர் .", "இரண்டே வாரங்களில் ஆபிரகாம் லின்கன் சுட்டு கொள்ள பட்டார் கூகிள் எர்த் தொழிற்நுட்பம் வந்த பின்பு வானில் இருந்து பூமியை பார்ப்பது என்பது சுலபமாக போனது .", "கூகிள் எர்த் தனது தேவைக்காக செயற்கை கோள்கள் மூலம் படங்கள் எடுத்து சேமித்து வைக்கும் .", "அது போன்று படங்கள் எடுக்கும் போது சில வித்தியாசமான படங்கள் சிக்குவது உண்டு .", "அது மாதிரி சிக்கிய படங்கள் தான் இவை .", "இவற்றை கூகிள் நிறுவனம் என்று குறிப்பிடுகிறது.", "அதாவது பூமியின் வெவ்வேறு இடங்களில் பெரும்பாலும் தண்ணீருக்குள் வட்ட வடிவ குழிகள் தென்படுகிறது .", "இவை பெரும்பாலும் சவுதி அரேபியா நார்த் கரோலினா மற்றும் ப்ளோரிடா ஊர்களின் கடலோரங்களில் அதிகமாக தென்படுகிறது .", "இவை தோற்றத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி உள்ளன .", "இவைகளை பழங்கால சமாதிகள் என்கிற அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றனர் .", "இவற்றில் பெரும்பாலானவை கி.பி 800 அளவு பழமையானது என்று கண்டு பிடித்துள்ளனர் .", "இன்னும் சில கிட்டத்தட்ட கி.பி 1௦௦௦௦ வருட பழமையானது மேலும் பலர் பல்வகை கருத்துகளை முன் வைத்துள்ளனர் .", "எது எப்படியோ மனிதன் இந்த உலகை பற்றி தெரிந்து கொண்டது என்பது கையளவுதான் நமக்கு புலப்படாத புரியாத பயம் உண்டாக்கும் பல விசயங்களும் இன்னமும் இந்த பூமியில் உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?", "1.", "தட்டான் தட்டாதவன் 2.", "குட்டைப் பையன் வாமனன் ... பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.", "அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி.", "இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள்.", "ஒருநாள் மாலை ... இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது .", "இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள... முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார்.", "அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.", "... வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.", "வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான்.", "இருட்டும் நேரம் ஆகிவிட்டத... ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.", "வருமையில் வாடினான்.", "... உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆமாம் இது முற்றிலும் உண்மையே .", "பெஹ்ராம் ... அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத்தந்து கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ... பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் அத்தோடு... யமனின் கணக்கு ஒரு புரியாத புதிர் சிறுகதை கதையாசிரியர் சௌ.முரளிதரன் யமலோக பட்டினம்.", "யமனின் தர்பார்.", "யமன் சித்திர குப... அமானுஷ்யம் 10 உயிரினங்கள் 8 குற்றமும் பின்னணியும் 2 சிறுகதைகள் 6 தகவல் தொழிற்நுட்பம் 14 தமிழ் மொழி 7 தொழிற்நுட்பம் 3 நகைச்சுவை 2 பிரபலங்கள் 2 புதிய கண்டுபிடிப்புகள் 3 புதிர் பதிவுகள் 37 புரியாத புதிர் 39 பொழுதுபோக்கு 2 மருத்துவம் 47 மனித உணர்வுகள் 6 ருசிகர செய்திகள் 13 ருசிகர தகவல் 55 வரலாறு 29 விஞ்ஞானம் 7 விண்வெளி 1 விழிப்புணர்வு 26 வினோதங்கள் 65" ]
விண்ணப்பப் பதிகம் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
[ "விண்ணப்பப் பதிகம் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" ]
வணக்கம் தேர்வை துவங்க பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் செய்யவும். நன்றி... 16. இந்தியாவுடன் 1965ஆம் ஆண்டு இந்தோ பாகிஸ்தான் சண்டைக்குப் பிறகு தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் அதிபர்
[ "வணக்கம் தேர்வை துவங்க பட்டனை அழுத்தவும்.", "உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் செய்யவும்.", "நன்றி... 16.", "இந்தியாவுடன் 1965ஆம் ஆண்டு இந்தோ பாகிஸ்தான் சண்டைக்குப் பிறகு தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் அதிபர்" ]
அகஇ தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது. 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. . . .. . மற்றும் .. . ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் . கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம். மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் . பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு . சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு. பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ? ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்
[ " அகஇ தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.", "2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.", "பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. .", ".", ".. .", "மற்றும் .. .", "ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் .", "கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.", "மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் .", "பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு .", "சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி.", "குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.", "பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.", "01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ?", "ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்" ]
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு . அல்லது . அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா? ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
[ "மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு .", "அல்லது .", "அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.", "விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா?", "ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்." ]
பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ "பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது." ]
மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் அகஇ தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002அ11பயிற்சிஅகஇ2014 நாள். .08.2014ன் படி 201415ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கார்டுகள் தந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. கேட்டால் இண்டர்னெட்டில் இருந்து டவுன்லோடு செய்து ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்துமாறு கூறுகின்றன்ர்.கார்டுகளே ஒரு வருடம் கூட தாங்காத போது பேப்பர் எத்தனை நாள் தாங்கும்? ஆனால் ட்ரெய்னிங் மட்டும் தருவார்கள்....
[ "மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் அகஇ தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.", "அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002அ11பயிற்சிஅகஇ2014 நாள்.", ".08.2014ன் படி 201415ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.", "புதிய கார்டுகள் தந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.", "கேட்டால் இண்டர்னெட்டில் இருந்து டவுன்லோடு செய்து ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்துமாறு கூறுகின்றன்ர்.கார்டுகளே ஒரு வருடம் கூட தாங்காத போது பேப்பர் எத்தனை நாள் தாங்கும்?", "ஆனால் ட்ரெய்னிங் மட்டும் தருவார்கள்...." ]
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் . மற்றும் . பட்டங்கள் . சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு
[ "தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.", "நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் .", "மற்றும் .", "பட்டங்கள் .", "சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது.", "தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு" ]
காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் . படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம். குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது. தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார். 2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி
[ "காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.", "தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் .", "படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.", "20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம்.", "குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது.", "தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.", "தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.", "நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.", "தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.", "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது.", "உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.", "2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி" ]
ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப். 6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்
[ "ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.", "9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப்.", "6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.", "கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்" ]
நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம். இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்
[ "நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம்.", "இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.", "தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு.", "அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது.", "இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது.", "தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும்.", "இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்" ]
கடந்த ஆண்டு வெளியான அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை அமைரா தற்போது ஜாக்கிசான் நடித்து வரும் குங்பூ யோகா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஜாக்கி சானுடன் நடிப்பது குறித்து சமீபத்தில் பேசிய அவர் செட்டில் ஜாக்கிசான் ஒரு குழந்தையை போலவே இருப்பார். நான் நடிக்கும் காட்சிகளை நன்றாக கவனித்து எனது நடிப்பில் ஏதாவது தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டுவார். விஜய் நடித்து வரும் புலிதான் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படம். இதுவரை அவர் நடித்திராத கேரக்டர் கதை களம். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை பற்றிய அதிகாரபூர்வ முதல் தகவல்கள் சில... ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்கு பிறகு சிம்பு தேவன் இயக்கும் படம். ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற இரண்டு வித்தியாசமான படங்களை தந்தவர். படத்தை தயாரிப்பது விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் சிபு தமீன்ஸ் இவர் விஜய் படங்களின் கேரள விநியோகஸ்தர். படத்தில் விஜய்க்கு இரண்டு வேடம். ஒன்று சரித்திரகால வேடம். போர்படை தளபதி. அந்த கேரக்டரின் பெயர்தான் புலி. நிகழ்கால கேரக்டர் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சரித்திரகால விஜய்க்கு ஹன்சிகா ஜோடி இளவரசியாக நடித்திருக்கிறார். நிகழ்கால விஜய்க்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு 80களின் கனவு கன்னி ஸ்ரீதேவி ரீஎன்ட்ரியாகிறார். அவர் மகாராணியாகவும் ஹன்சிகாவின் தாயாகவும் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். வானமே கிட்ட வருதே... வானவில் வட்டமாகுதே... என்ற பாடலை விஜய் பாடி உள்ளார். புலி வருது... புலி வருது... என்ற தீம் மியூசிக்கும் உண்டு. பாலிவுட் ஒளிப்பதிவாளரும் கோலிவுட் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஒவ்வொரு காட்சியும் 5 கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. கேமரா யூனிட்டில் மட்டும் 20 பேர் பணியாற்றியுள்ளனர். போரும் காதலும் என்பதுதான் கதையின் ஒண் லைன். போரில் வெற்றி தோல்வி சகஜம் காதலிலும் வெற்றி தோல்வி சகஜம். போரில் தோற்றல் மீண்டும் ஜெயிக்கலாம். காதலில் தோற்றால் மீண்டும் ஜெயிக்க முடியாது. இதற்குள்தான் இருக்கிறது புலியின் கதை. படத்தின் வாள் சண்டையை வடிமைத்திருப்பது சீன சண்டைக் கலைஞர்கள். விஜய் 5 கிலோ எடைகொண்ட நிஜமான வாளை தூக்கி சண்டை போட்டிருக்கிறார். இதற்காக அவர் விசேஷ பயிற்சி பெற்றிருந்தார். நான் ஈ சுதீப் வில்லன். விஜய் சுதீப் இடையிலான ஆக்ரோஷமான சண்டை காட்சியை திலீப் சுப்பராயன் வடிமைத்துள்ளார். அட்டகத்தி நந்திதா பிரபு தம்பி ராமய்யா சத்யன் இமான் அண்ணாச்சி ரோபோ சங்கர் பாலிவுட் நடிகர் டினு ஆனந்த் தெலுங்கு நடிகர் ஆரி ஆகியோர் மற்ற முக்கிய நடிகர்கள் படத்தின் பிரமாண்ட செட்டுகளை போட்டிருப்பவர் கலை இயக்குனர் முத்துராஜ். முத்துராஜும் இயக்குனர் சிம்புதேவனும் இணைந்துதான் படத்தின் ஆடை வடிமைப்பை செய்திருக்கிறார்கள். மகதீரா நான் ஈ படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த கமல கண்ணன் தான் புலியின் கிராபிக்ஸ் பணிகளைச் செய்கிறார். ஆந்திராவில் உள்ள தலக்கோணம் திருப்பதி கேரளாவில் உள்ள வாகமன் சாலக்குடியில் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்த நாள் அன்று விஜய் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து திருப்பதி லட்டும் தங்க நாணயமும் பரிசாக கொடுத்திருக்கிறார். படத்தின் பட்ஜெட் பெருசு. பட்ஜெட்டை விட கூடுதல் தொகைக்கு விற்பனையும் ஆகிவிட்டது. படம் வெளிவருவதற்கு முன்பே லாபத் தொகைக்கு விற்றிருப்பது புலி தான்.
[ "கடந்த ஆண்டு வெளியான அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை அமைரா தற்போது ஜாக்கிசான் நடித்து வரும் குங்பூ யோகா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.", "ஜாக்கி சானுடன் நடிப்பது குறித்து சமீபத்தில் பேசிய அவர் செட்டில் ஜாக்கிசான் ஒரு குழந்தையை போலவே இருப்பார்.", "நான் நடிக்கும் காட்சிகளை நன்றாக கவனித்து எனது நடிப்பில் ஏதாவது தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டுவார்.", "விஜய் நடித்து வரும் புலிதான் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படம்.", "இதுவரை அவர் நடித்திராத கேரக்டர் கதை களம்.", "படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.", "படத்தை பற்றிய அதிகாரபூர்வ முதல் தகவல்கள் சில... ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்கு பிறகு சிம்பு தேவன் இயக்கும் படம்.", "ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற இரண்டு வித்தியாசமான படங்களை தந்தவர்.", "படத்தை தயாரிப்பது விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் சிபு தமீன்ஸ் இவர் விஜய் படங்களின் கேரள விநியோகஸ்தர்.", "படத்தில் விஜய்க்கு இரண்டு வேடம்.", "ஒன்று சரித்திரகால வேடம்.", "போர்படை தளபதி.", "அந்த கேரக்டரின் பெயர்தான் புலி.", "நிகழ்கால கேரக்டர் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.", "சரித்திரகால விஜய்க்கு ஹன்சிகா ஜோடி இளவரசியாக நடித்திருக்கிறார்.", "நிகழ்கால விஜய்க்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்திருக்கிறார்.", "பல வருடங்களுக்கு பிறகு 80களின் கனவு கன்னி ஸ்ரீதேவி ரீஎன்ட்ரியாகிறார்.", "அவர் மகாராணியாகவும் ஹன்சிகாவின் தாயாகவும் நடித்திருக்கிறார்.", "தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.", "படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.", "வானமே கிட்ட வருதே... வானவில் வட்டமாகுதே... என்ற பாடலை விஜய் பாடி உள்ளார்.", "புலி வருது... புலி வருது... என்ற தீம் மியூசிக்கும் உண்டு.", "பாலிவுட் ஒளிப்பதிவாளரும் கோலிவுட் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.", "ஒவ்வொரு காட்சியும் 5 கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது.", "கேமரா யூனிட்டில் மட்டும் 20 பேர் பணியாற்றியுள்ளனர்.", "போரும் காதலும் என்பதுதான் கதையின் ஒண் லைன்.", "போரில் வெற்றி தோல்வி சகஜம் காதலிலும் வெற்றி தோல்வி சகஜம்.", "போரில் தோற்றல் மீண்டும் ஜெயிக்கலாம்.", "காதலில் தோற்றால் மீண்டும் ஜெயிக்க முடியாது.", "இதற்குள்தான் இருக்கிறது புலியின் கதை.", "படத்தின் வாள் சண்டையை வடிமைத்திருப்பது சீன சண்டைக் கலைஞர்கள்.", "விஜய் 5 கிலோ எடைகொண்ட நிஜமான வாளை தூக்கி சண்டை போட்டிருக்கிறார்.", "இதற்காக அவர் விசேஷ பயிற்சி பெற்றிருந்தார்.", "நான் ஈ சுதீப் வில்லன்.", "விஜய் சுதீப் இடையிலான ஆக்ரோஷமான சண்டை காட்சியை திலீப் சுப்பராயன் வடிமைத்துள்ளார்.", "அட்டகத்தி நந்திதா பிரபு தம்பி ராமய்யா சத்யன் இமான் அண்ணாச்சி ரோபோ சங்கர் பாலிவுட் நடிகர் டினு ஆனந்த் தெலுங்கு நடிகர் ஆரி ஆகியோர் மற்ற முக்கிய நடிகர்கள் படத்தின் பிரமாண்ட செட்டுகளை போட்டிருப்பவர் கலை இயக்குனர் முத்துராஜ்.", "முத்துராஜும் இயக்குனர் சிம்புதேவனும் இணைந்துதான் படத்தின் ஆடை வடிமைப்பை செய்திருக்கிறார்கள்.", "மகதீரா நான் ஈ படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த கமல கண்ணன் தான் புலியின் கிராபிக்ஸ் பணிகளைச் செய்கிறார்.", "ஆந்திராவில் உள்ள தலக்கோணம் திருப்பதி கேரளாவில் உள்ள வாகமன் சாலக்குடியில் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.", "படப்பிடிப்பு பணிகள் முடிந்த நாள் அன்று விஜய் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து திருப்பதி லட்டும் தங்க நாணயமும் பரிசாக கொடுத்திருக்கிறார்.", "படத்தின் பட்ஜெட் பெருசு.", "பட்ஜெட்டை விட கூடுதல் தொகைக்கு விற்பனையும் ஆகிவிட்டது.", "படம் வெளிவருவதற்கு முன்பே லாபத் தொகைக்கு விற்றிருப்பது புலி தான்." ]
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... சென்னை ஆக.4 காணொலிகள் திரைப் படங்களைப் பார்த்து பிரசவம் பார்ப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. யூடியூப் காணொலிகளைப் பார்த்து பெண் ஒருவருக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்ததால் திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற கர்ப்பிணி அண்மையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வீட்டில் பிரசவம் பார்க்கும் செயல்களைத் தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்வது மட்டுமே தாய் மற்றும் சேயின் நலத்துக்கு பாதுகாப்பானது. தமிழகத்தில் அனைத்துப் பிரசவங்களுமே மருத்துவ மனையில் தான் நிகழ்கின்றன. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனை களில் நடைபெறுகின்றன. கர்ப்பிணிகளுக்கு பேறுகால கவனிப்பு வழங்க எம்.பி.பி.எஸ். படித்த மருத்து வர்கள் செவிலிய கவுன்சிலால் அங்கீ கரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்ற வர்கள். காணொலிகளைப் பார்த்தோ திரைப் படங்களைப் பார்த்தோ பிரசவம் பார்க் காலம் என்பது அறிவார்ந்த செயல் அல்ல. கர்ப்பிணிகளுக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியது. கணவனையும் குடும்பத்தாரையும் சார்ந்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவை தேவைப்படும்போது அது கிடைக் காமல் தடுப்பது இந்தியத் தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்ற மாகும். மேலும் தாய்சேய் நலன் காக்கும் கடைமையை நிறைவேற்ற விடாமல் அரசு மருத்துவரையோ கிராமப்புற மற்றும் நகர்ப்புற செவிலியர்களையோ பிற அலு வலர்களையோ கடமையாற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102 104 மற்றும் பொது சுகாதாரத் துறையின் 94443 40496 044 24350496 24334811 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் நல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்...
[ "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... சென்னை ஆக.4 காணொலிகள் திரைப் படங்களைப் பார்த்து பிரசவம் பார்ப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.", "யூடியூப் காணொலிகளைப் பார்த்து பெண் ஒருவருக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்ததால் திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற கர்ப்பிணி அண்மையில் உயிரிழந்தார்.", "அதனைத் தொடர்ந்து வீட்டில் பிரசவம் பார்க்கும் செயல்களைத் தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.", "இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்வது மட்டுமே தாய் மற்றும் சேயின் நலத்துக்கு பாதுகாப்பானது.", "தமிழகத்தில் அனைத்துப் பிரசவங்களுமே மருத்துவ மனையில் தான் நிகழ்கின்றன.", "இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனை களில் நடைபெறுகின்றன.", "கர்ப்பிணிகளுக்கு பேறுகால கவனிப்பு வழங்க எம்.பி.பி.எஸ்.", "படித்த மருத்து வர்கள் செவிலிய கவுன்சிலால் அங்கீ கரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்ற வர்கள்.", "காணொலிகளைப் பார்த்தோ திரைப் படங்களைப் பார்த்தோ பிரசவம் பார்க் காலம் என்பது அறிவார்ந்த செயல் அல்ல.", "கர்ப்பிணிகளுக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியது.", "கணவனையும் குடும்பத்தாரையும் சார்ந்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவை தேவைப்படும்போது அது கிடைக் காமல் தடுப்பது இந்தியத் தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்ற மாகும்.", "மேலும் தாய்சேய் நலன் காக்கும் கடைமையை நிறைவேற்ற விடாமல் அரசு மருத்துவரையோ கிராமப்புற மற்றும் நகர்ப்புற செவிலியர்களையோ பிற அலு வலர்களையோ கடமையாற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.", "இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102 104 மற்றும் பொது சுகாதாரத் துறையின் 94443 40496 044 24350496 24334811 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.", "24 மணி நேரமும் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் நல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்..." ]
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி. தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்...
[ "தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி.", "தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்..." ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் சென்னை ஜல்லிக்கட்டு களத்தின் சூடு குறையால் அனல் பறக்க இரு பாடல்கள் உதவி வருகின்றன. அதில் ஒன்று ஹிப்ஹாப் தமிழன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் ஆதி வெளியிட்ட ஆல்பம். டக்கரு டக்கரு என்று தொடங்கும் இந்த ஆல்பம் 2016 ஜூன் மாதம் யூடியூப்பை முத்தமிட்டது. இதுவரை 50 லட்சம் வியூஸ்களை தாண்டி கலக்கி வருகிறது. இது வெறும் பாடல் என்ற அளவில் மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு பின்னணியிலுள்ள அரசியல் நாட்டு மாடுகள் ஒழிப்பு போன்றவற்றை குறும்பட பாணியில் விளக்கியிருப்பது சிறப்பு. இதற்காக களத்தில் உள்ளவர்களின் சிறு பேட்டி துணுக்குகளையும் இணைத்துள்ளனர். ஜல்லிக்கட்டு அரசியலை புரிந்து கொள்ள இந்த ஆல்பத்தை பார்ப்பது ஒரு எளிமையான வழியாக இருக்கும். மற்றொரு பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷால் வெளியிடப்பட்டது. கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தலைப்பிலான இந்த ஆல்பம் உணர்ச்சியை ஹைபீட்டில் ஏற்றி கால்களை ஆட்டம் போட செய்யும் வகையில் அடித்து துவைத்திருப்பார் ஜி.வி.பிரகாஷ். கோடிபேருதான் இங்கு இருக்கிறோம் வாங்கி கட்டிக்க வந்திருக்க இது மஞ்சுவிரட்டுதாண்டா நீ நெஞ்ச நிமித்தி வாடா.. தடைகளை மீறி குறிச்சிட்டோம் தேதி போன்ற வரிகளை உச்சஸ்தாபியில் பாடும்போது உங்கள் நரம்புகளும் புடைப்பதை பார்ப்பீர்கள். ஜல்லிக்கட்டு பிரச்சினை உச்சத்தில் உள்ளபோது இந்த பாடல் வெளியிடப்பட்டது. அதர்குள்ளாக 7 லட்சம் வியூசை தொடப்போகிறது யூடியூப்பில். மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் சென்னை ஜல்லிக்கட்டு களத்தின் சூடு குறையால் அனல் பறக்க இரு பாடல்கள் உதவி வருகின்றன.", "அதில் ஒன்று ஹிப்ஹாப் தமிழன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் ஆதி வெளியிட்ட ஆல்பம்.", "டக்கரு டக்கரு என்று தொடங்கும் இந்த ஆல்பம் 2016 ஜூன் மாதம் யூடியூப்பை முத்தமிட்டது.", "இதுவரை 50 லட்சம் வியூஸ்களை தாண்டி கலக்கி வருகிறது.", "இது வெறும் பாடல் என்ற அளவில் மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு பின்னணியிலுள்ள அரசியல் நாட்டு மாடுகள் ஒழிப்பு போன்றவற்றை குறும்பட பாணியில் விளக்கியிருப்பது சிறப்பு.", "இதற்காக களத்தில் உள்ளவர்களின் சிறு பேட்டி துணுக்குகளையும் இணைத்துள்ளனர்.", "ஜல்லிக்கட்டு அரசியலை புரிந்து கொள்ள இந்த ஆல்பத்தை பார்ப்பது ஒரு எளிமையான வழியாக இருக்கும்.", "மற்றொரு பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷால் வெளியிடப்பட்டது.", "கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தலைப்பிலான இந்த ஆல்பம் உணர்ச்சியை ஹைபீட்டில் ஏற்றி கால்களை ஆட்டம் போட செய்யும் வகையில் அடித்து துவைத்திருப்பார் ஜி.வி.பிரகாஷ்.", "கோடிபேருதான் இங்கு இருக்கிறோம் வாங்கி கட்டிக்க வந்திருக்க இது மஞ்சுவிரட்டுதாண்டா நீ நெஞ்ச நிமித்தி வாடா.. தடைகளை மீறி குறிச்சிட்டோம் தேதி போன்ற வரிகளை உச்சஸ்தாபியில் பாடும்போது உங்கள் நரம்புகளும் புடைப்பதை பார்ப்பீர்கள்.", "ஜல்லிக்கட்டு பிரச்சினை உச்சத்தில் உள்ளபோது இந்த பாடல் வெளியிடப்பட்டது.", "அதர்குள்ளாக 7 லட்சம் வியூசை தொடப்போகிறது யூடியூப்பில்.", "மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
கருணை பெறா திரங்கல் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
[ "கருணை பெறா திரங்கல் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" ]
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மருத்துவர்களைப்போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் தேவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... மருத்துவர்களைப்போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் தேவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ... ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு 11ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல் இந்த முறை சற்று கனமாக உள்ளதால் புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால்விரிவாக்கப்படும் புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள். அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும் இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ...
[ "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மருத்துவர்களைப்போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் தேவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... மருத்துவர்களைப்போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் தேவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ... ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.", "மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.", "ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு 11ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.", "இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.", "வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல் இந்த முறை சற்று கனமாக உள்ளதால் புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.", "இதனால்விரிவாக்கப்படும் புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.", "இதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.", "இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.", "அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும் இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ..." ]
ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... இது தலைமைச் செயலகம் முன் சென்னை காவல்துறை வைத்துள்ள தடுப்பணை. வழக்கமான முறையைக் காட்டிலும் கம்பிகளைச் சுற்றி இப்படி ஏராளமான காவலர்கள் மத்தியில் இவற்றையும் நிறுத்தியுள்ளனர். தடியடி ஏதும் நடத்தி சூழ்ந்துள்ள மக்களை விரட்டும் நிலை ஏற்பட்டால் இத்தகைய கம்பிகள் கட்டப்பட்ட உயிர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தும் உண்டு. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியான கொடுமைகள் இல்லை. போகிற போக்கைப் பார்த்தால் வெறும் கம்பிகளை மட்டும் இல்லாமல் பாதுகாப்பு என்கிற பெயரில் மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளைக் கூடப் பயன்படுத்துவார்களோ என்கிற ஐயம் எல்லாம் ஏற்படுகிறது. ஜனநாயத்தில் போராட்டம் உண்ணாவிரதம் சாலைமறியல் முற்றுகை எல்லாம் ஓரங்கம். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தம் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை இன்று அறிவித்துள்ளனர். 90 களில் இதே போல அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டங்கள் எல்லாம் பலமுறை சென்னையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. எந்த அரசும் இத்தனை குரூரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வரலாறே இல்லை இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சுங்கச் சாவடிகளிலேயே முற்றுகைப் போராட்டத்திற்காகப் புறப்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் ஆங்காங்கு கைது செய்யப்பட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது எனத் தலைப்புச் செய்தி வெளியிடுகின்றனர். இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் . என்ற இமெயில் மற்றும் . என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். 1.போலியான சர்டிபிகேட் கொ...
[ "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... இது தலைமைச் செயலகம் முன் சென்னை காவல்துறை வைத்துள்ள தடுப்பணை.", "வழக்கமான முறையைக் காட்டிலும் கம்பிகளைச் சுற்றி இப்படி ஏராளமான காவலர்கள் மத்தியில் இவற்றையும் நிறுத்தியுள்ளனர்.", "தடியடி ஏதும் நடத்தி சூழ்ந்துள்ள மக்களை விரட்டும் நிலை ஏற்பட்டால் இத்தகைய கம்பிகள் கட்டப்பட்ட உயிர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தும் உண்டு.", "வேறு எந்த மாநிலத்திலும் இப்படியான கொடுமைகள் இல்லை.", "போகிற போக்கைப் பார்த்தால் வெறும் கம்பிகளை மட்டும் இல்லாமல் பாதுகாப்பு என்கிற பெயரில் மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளைக் கூடப் பயன்படுத்துவார்களோ என்கிற ஐயம் எல்லாம் ஏற்படுகிறது.", "ஜனநாயத்தில் போராட்டம் உண்ணாவிரதம் சாலைமறியல் முற்றுகை எல்லாம் ஓரங்கம்.", "அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தம் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை இன்று அறிவித்துள்ளனர்.", "90 களில் இதே போல அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டங்கள் எல்லாம் பலமுறை சென்னையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன.", "எந்த அரசும் இத்தனை குரூரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வரலாறே இல்லை இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சுங்கச் சாவடிகளிலேயே முற்றுகைப் போராட்டத்திற்காகப் புறப்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் ஆங்காங்கு கைது செய்யப்பட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது எனத் தலைப்புச் செய்தி வெளியிடுகின்றனர்.", "இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .", "என்ற இமெயில் மற்றும் .", "என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.", "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.", "1.போலியான சர்டிபிகேட் கொ..." ]
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... அய்தராபாத் மார்ச் 4 மோடியைப் பற்றி விமர்சனம் செய்ததற்காக தன்னை மிரட்டும் பாஜகவின ருக்கு மோடி என்ன சர்வாதி காரியா?அவரைவிமர்சனம் செய்யாமலிருக்க என கோபத் துடன் தெலங்கானா முதல்வர் பதில் அளித்துள்ளார். புதிதாக உருவான தெலங் கானா மாநிலம் குறித்து மத்திய அரசு அக்கரை இல் லாமல் இருப்பதாக பேசிய தெலங்கானாமுதல்வர்சந்திர சேகராவ் மோடி மீது கடுமை யானகுற்றச்சாட்டைவைத் தார். மோடி தனது சுயநலத் திற்காக கட்சியை வளர்ப்பதற் காகமாநிலங்களின்எதிர் பார்ப்புகளை கண்டுகொள் ளாமல்இருந்துவருகிறார்.இது அவரது சுயநலம் மற்றும் பொறுப்பின்மையை காட்டு கிறது என்று கூறியிருந்தார். இதற்கு தெலங்கானா பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர் வினையாற்றி வருகின்றனர். முதல்வரின் இந்தப் பேச்சு தொடர்பாக அவருக்கு உயி ருக்கு ஏதேனும் ஆனால் பாஜகபொறுப்பேற்காது என்று மறைமுகமாக கூறும் அளவிற்கு பாஜகவினர். பேசி யுள்ளனர். இதைத் தொடர்ந்து தெலங்கானா அரசியல் களம் மிகவும் பரபரப்புக்கு உண் டானது. இதற்கு தெலங்கானா முதல் வர் பதில் அளித்துள்ளார். அவர் நான் மோடி என்ற தனிநபரைப் பற்றிஎன்றுமேதவறாகபேச வில்லை.பாஜகவினர் என்னைப் பற்றி பரப்பும் வதந்தி மிகவும் மோசமான ஒன்றாகும். மோடி வகிக்கும் பதவி அதற்கான கண்ணியத்தைக் காக்க தவறி விட்டார் என்றுதான் நான் கூறினேன். மேலும் நான் அவரை தெலுங்கில் காரிகி மரியாதைக்குரிய ஒரு சொல் எனக் கூறியதை பாஜகவினர் மோசமான வார்த்தையாக திரித்து போலியான வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இதற்காக அவர்கள் என்னுடன் மோத விரும்பினால் அது அவர்கள் விருப்பம். பதிலுக்கு நானும் யாரையும் தனிப்பட்ட தடித்த வார்த்தைகளால் விமர்சிக்கப் போவதில்லை. என்னை பொதுமேடைகளில் அவதுறாகப் பேசிவரும் பாஜக பிரமுகர்கள் சிறிது கண் ணியம் காக்க வேண்டும். மோடி இருக்கும் பதவி ஒன்றும் விமர்சனத்திற்கு அப் பாற்பட்டதல்ல மோடி என்ன சர்வாதிகாரியா? அவருக்கான பதவி மக்கள் வழங்கியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்கள் பணி செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் போது கேள்வி எழத்தான் செய்யும் இது குடியரசு நாடுதானே இதை மோடி எப்போது சர் வாதிகார நாடாக மாற்றினார். நான் மோடியை விமர்சித்தால் சிறைக்கு போக நேரிடும் என பாஜகவினர் மிரட்டுகின்றனர். நான் தாக்கப்பட்டால் அதற்கு பாஜக பொறுப்பேற்காது என்று மிரட்டுகின்றனர். நான் அந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். மத்திய அரசு இனிமேல் தெலங்கானா அரசை கண் காணிக்கும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிரட்டல் விடுத்தது பற்றி கூறிய முதல்வர் சந்திரசேகர ராவ் நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மட்டுமே அதில் கவனம் செலுத்தினால் போதும் அதை விட்டு விட்டு மாநில அரசு களைகண்காணிக்கும்பணியை மேற்கொண்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்வேண்டு மென்றால் அவர் கண்காணிக்கட் டும் எங்களுக்கு பயம் இல்லை. தெலங்கானாவில் பாஜக என ஒன்று உள்ளதா? அதை ஒரு முக்கிய கட்சி என்றே நாங்கள் கண்டுகொள்வதில்லை என தனது பதிலில் கூறியுள்ளார். சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன? காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா? ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்...
[ "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்... அய்தராபாத் மார்ச் 4 மோடியைப் பற்றி விமர்சனம் செய்ததற்காக தன்னை மிரட்டும் பாஜகவின ருக்கு மோடி என்ன சர்வாதி காரியா?அவரைவிமர்சனம் செய்யாமலிருக்க என கோபத் துடன் தெலங்கானா முதல்வர் பதில் அளித்துள்ளார்.", "புதிதாக உருவான தெலங் கானா மாநிலம் குறித்து மத்திய அரசு அக்கரை இல் லாமல் இருப்பதாக பேசிய தெலங்கானாமுதல்வர்சந்திர சேகராவ் மோடி மீது கடுமை யானகுற்றச்சாட்டைவைத் தார்.", "மோடி தனது சுயநலத் திற்காக கட்சியை வளர்ப்பதற் காகமாநிலங்களின்எதிர் பார்ப்புகளை கண்டுகொள் ளாமல்இருந்துவருகிறார்.இது அவரது சுயநலம் மற்றும் பொறுப்பின்மையை காட்டு கிறது என்று கூறியிருந்தார்.", "இதற்கு தெலங்கானா பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர் வினையாற்றி வருகின்றனர்.", "முதல்வரின் இந்தப் பேச்சு தொடர்பாக அவருக்கு உயி ருக்கு ஏதேனும் ஆனால் பாஜகபொறுப்பேற்காது என்று மறைமுகமாக கூறும் அளவிற்கு பாஜகவினர்.", "பேசி யுள்ளனர்.", "இதைத் தொடர்ந்து தெலங்கானா அரசியல் களம் மிகவும் பரபரப்புக்கு உண் டானது.", "இதற்கு தெலங்கானா முதல் வர் பதில் அளித்துள்ளார்.", "அவர் நான் மோடி என்ற தனிநபரைப் பற்றிஎன்றுமேதவறாகபேச வில்லை.பாஜகவினர் என்னைப் பற்றி பரப்பும் வதந்தி மிகவும் மோசமான ஒன்றாகும்.", "மோடி வகிக்கும் பதவி அதற்கான கண்ணியத்தைக் காக்க தவறி விட்டார் என்றுதான் நான் கூறினேன்.", "மேலும் நான் அவரை தெலுங்கில் காரிகி மரியாதைக்குரிய ஒரு சொல் எனக் கூறியதை பாஜகவினர் மோசமான வார்த்தையாக திரித்து போலியான வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.", "இதற்காக அவர்கள் என்னுடன் மோத விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.", "பதிலுக்கு நானும் யாரையும் தனிப்பட்ட தடித்த வார்த்தைகளால் விமர்சிக்கப் போவதில்லை.", "என்னை பொதுமேடைகளில் அவதுறாகப் பேசிவரும் பாஜக பிரமுகர்கள் சிறிது கண் ணியம் காக்க வேண்டும்.", "மோடி இருக்கும் பதவி ஒன்றும் விமர்சனத்திற்கு அப் பாற்பட்டதல்ல மோடி என்ன சர்வாதிகாரியா?", "அவருக்கான பதவி மக்கள் வழங்கியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்கள் பணி செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் போது கேள்வி எழத்தான் செய்யும் இது குடியரசு நாடுதானே இதை மோடி எப்போது சர் வாதிகார நாடாக மாற்றினார்.", "நான் மோடியை விமர்சித்தால் சிறைக்கு போக நேரிடும் என பாஜகவினர் மிரட்டுகின்றனர்.", "நான் தாக்கப்பட்டால் அதற்கு பாஜக பொறுப்பேற்காது என்று மிரட்டுகின்றனர்.", "நான் அந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.", "மத்திய அரசு இனிமேல் தெலங்கானா அரசை கண் காணிக்கும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிரட்டல் விடுத்தது பற்றி கூறிய முதல்வர் சந்திரசேகர ராவ் நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மட்டுமே அதில் கவனம் செலுத்தினால் போதும் அதை விட்டு விட்டு மாநில அரசு களைகண்காணிக்கும்பணியை மேற்கொண்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்வேண்டு மென்றால் அவர் கண்காணிக்கட் டும் எங்களுக்கு பயம் இல்லை.", "தெலங்கானாவில் பாஜக என ஒன்று உள்ளதா?", "அதை ஒரு முக்கிய கட்சி என்றே நாங்கள் கண்டுகொள்வதில்லை என தனது பதிலில் கூறியுள்ளார்.", "சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.", "தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.", "அய்.எஃப்.எஸ்.", "அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பிரதமர் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லிநவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை வீதியில் நின்று கலகம் செய்... தொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?", "காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.", "புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?", "ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.", "பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய... இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முசுலிம்களும் இணைந்து சிறீசேனா ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை புனிதம் என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா?", "கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும் உயிர்க் கொல்..." ]
அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ? வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் நாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு. இயக்கங்கள் உண்டு. ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை. ஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் நாம் தமிழர் பிறந்தது. தனக்கு கிடைக்கக் கூடிய அனைத்து விதமான சாத்தியங்களையும் பயன்படுத்தி எளிய மனிதர்களுக்கான வலிமையான அரசியல் அமைப்பாக உருவாக இலட்சிய நோக்கமுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உழைத்து வருகிறார்கள். சீமான் என்கிற அதிமனிதன் வீதிவீதியாய் அலைந்து.. வியர்வை உதிரமாய் சிந்த ..உழைத்து உருவாக்கும் வெகுசன பேரமைப்பு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரும் பாய்ச்சல். முகநூலில் இடும் சில வரி விமர்சனங்களால் ஒரு அமைப்பை உருவாக்கவோ சிதைக்கவோ முடியாது. இணைய வெளி தாண்டி நாம் வெற்றிக் கொள்ள பல கோடி இதயங்கள் இருக்கின்றன. கணிணித் திரைக்கு வெளியே உலகம் இருக்கிறது. முகநூல் என்பது ஒரு ஊடகம். முகம் காட்ட தேவையில்லாது கருத்தை மட்டுமே பதிய முடிகிற வசதி இந்த ஊடகத்தின் பலம். ஆனால் முகநூலில் மட்டும் முக்கிக் கொண்டு இருப்பதுதான் சமூகப் பணி என்று நினைத்தால் அதை விட கோமாளித்தனம் எதுவும் இல்லை. எனவே முகநூல் ஆர்குட் போல ஒரு நாள் அழிந்துப் போனாலும் நாம் தமிழர் இருக்கும். அது அன்று புதிதாக வரும் ஊடகத்தையும் கவர்ந்து இழுந்து வென்றவாறே தன் பயணத்தை தொடரும். ஒரு வெகுசன அரசியல் கட்சிக்கென்று பல்வேறு இயல்புகள் இருக்கின்றன. அரசியல் ரீதியாக அண்ணனும் வைகோவும் நேர் எதிரானவர்கள். ஆனால் செங்கொடி மரணத்தில் பல விழாக்களில் அக்கா நளினி அவர்களின் புத்தக வெளியீட்டில் இணைந்து நிற்க வேண்டி இருக்கிறது. வைகோ கூட நம் தம்பி விக்னேஷ் மரணத்திற்கு வந்து விட்டுப் போனார். அரசியல் ரீதியில் நமக்கு நேர் எதிரியான ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் மறைவிற்கு அண்ணன் சென்று வந்தார். அது கொள்கைகள் சார்ந்ததோ அரசியல் நிலைகளை மாற்றிவிடக் கூடியதோ அல்ல. இது நாகரீக மரபும் மாண்பும் சார்ந்த வெகுசன அரசியலின் குணாம்சம். கருணாநிதி எம் இனம் அழிகையில் வேடிக்கைப் பார்த்தவர்தான். இக்கருத்தை அண்ணன் சீமானின் மருத்துவமனை சந்திப்பு மாற்றப்போவதில்லை. அன்று மக்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படுகையில் போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதா மரணத்திற்கு புலிகளின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பு கருத்துக்களை மாற்றப்போவதில்லை. அது ஒரு சம்பிரதாய சடங்கு. இது போன்ற சடங்குகளை அரசியலாக அணுகும் போது அது எதிரியாக இருந்தாலும்.. அவர் குறித்த சாதக புகழுரைகள் வழங்குவதும் இயல்பு. ஒரு உடல் நலிவோ ஒரு மரணமோ ஒருவரது குற்றங்களை மறைக்கப் போவதில்லை. ஆனாலும் உடல் நலிவுற்ற மனிதரை பார்க்கப் போவது கொள்கை வெளிகளுக்கு அப்பால் துலங்கும் மனித மாண்பு மிக்க நடவடிக்கை. மரண தண்டனை ஒழிப்பு குறித்து அண்ணன் சீமான் பேசுகையில் எம்மினத்தை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு கூட மரணதண்டனை கொடுப்பதை நான் எதிர்ப்பேன் என்றார். இந்த நாகரிகத்தையும் நாங்கள் எங்கள் தேசியத்தலைவரிடமிருந்தே கற்கிறோம். மிகச்சரியான பாதையில் துளியளவும் சமரசமின்றி அண்ணன் சீமான் பயணித்துக் கொண்டு இருக்கிறார். அரசியல் ரீதியான சந்திப்புகள் அவரது அரசியல் வாழ்வில் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத ஒரு அங்கம். அவர் அறிவார் பாதையை. அவரை அறிந்தோர் தொடர்வார் அவரது பயணத்தை. கருத்து என்ற பெயரில் அவரவர் எண்ணத்திற்கேற்ப முகநூலில் முழக்கமிடுபவர்கொஞ்சம் முச்சந்திக்கும் வாருங்கள் . அங்குதான் மக்கள் இருக்கிறார்கள். மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ...
[ " அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா ?", "வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம் நாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.", "ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு.", "இயக்கங்கள் உண்டு.", "ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை.", "ஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் நாம் தமிழர் பிறந்தது.", "தனக்கு கிடைக்கக் கூடிய அனைத்து விதமான சாத்தியங்களையும் பயன்படுத்தி எளிய மனிதர்களுக்கான வலிமையான அரசியல் அமைப்பாக உருவாக இலட்சிய நோக்கமுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.", "சீமான் என்கிற அதிமனிதன் வீதிவீதியாய் அலைந்து.. வியர்வை உதிரமாய் சிந்த ..உழைத்து உருவாக்கும் வெகுசன பேரமைப்பு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரும் பாய்ச்சல்.", "முகநூலில் இடும் சில வரி விமர்சனங்களால் ஒரு அமைப்பை உருவாக்கவோ சிதைக்கவோ முடியாது.", "இணைய வெளி தாண்டி நாம் வெற்றிக் கொள்ள பல கோடி இதயங்கள் இருக்கின்றன.", "கணிணித் திரைக்கு வெளியே உலகம் இருக்கிறது.", "முகநூல் என்பது ஒரு ஊடகம்.", "முகம் காட்ட தேவையில்லாது கருத்தை மட்டுமே பதிய முடிகிற வசதி இந்த ஊடகத்தின் பலம்.", "ஆனால் முகநூலில் மட்டும் முக்கிக் கொண்டு இருப்பதுதான் சமூகப் பணி என்று நினைத்தால் அதை விட கோமாளித்தனம் எதுவும் இல்லை.", "எனவே முகநூல் ஆர்குட் போல ஒரு நாள் அழிந்துப் போனாலும் நாம் தமிழர் இருக்கும்.", "அது அன்று புதிதாக வரும் ஊடகத்தையும் கவர்ந்து இழுந்து வென்றவாறே தன் பயணத்தை தொடரும்.", "ஒரு வெகுசன அரசியல் கட்சிக்கென்று பல்வேறு இயல்புகள் இருக்கின்றன.", "அரசியல் ரீதியாக அண்ணனும் வைகோவும் நேர் எதிரானவர்கள்.", "ஆனால் செங்கொடி மரணத்தில் பல விழாக்களில் அக்கா நளினி அவர்களின் புத்தக வெளியீட்டில் இணைந்து நிற்க வேண்டி இருக்கிறது.", "வைகோ கூட நம் தம்பி விக்னேஷ் மரணத்திற்கு வந்து விட்டுப் போனார்.", "அரசியல் ரீதியில் நமக்கு நேர் எதிரியான ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் மறைவிற்கு அண்ணன் சென்று வந்தார்.", "அது கொள்கைகள் சார்ந்ததோ அரசியல் நிலைகளை மாற்றிவிடக் கூடியதோ அல்ல.", "இது நாகரீக மரபும் மாண்பும் சார்ந்த வெகுசன அரசியலின் குணாம்சம்.", "கருணாநிதி எம் இனம் அழிகையில் வேடிக்கைப் பார்த்தவர்தான்.", "இக்கருத்தை அண்ணன் சீமானின் மருத்துவமனை சந்திப்பு மாற்றப்போவதில்லை.", "அன்று மக்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படுகையில் போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதா மரணத்திற்கு புலிகளின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள்.", "அந்த அறிக்கை ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பு கருத்துக்களை மாற்றப்போவதில்லை.", "அது ஒரு சம்பிரதாய சடங்கு.", "இது போன்ற சடங்குகளை அரசியலாக அணுகும் போது அது எதிரியாக இருந்தாலும்.. அவர் குறித்த சாதக புகழுரைகள் வழங்குவதும் இயல்பு.", "ஒரு உடல் நலிவோ ஒரு மரணமோ ஒருவரது குற்றங்களை மறைக்கப் போவதில்லை.", "ஆனாலும் உடல் நலிவுற்ற மனிதரை பார்க்கப் போவது கொள்கை வெளிகளுக்கு அப்பால் துலங்கும் மனித மாண்பு மிக்க நடவடிக்கை.", "மரண தண்டனை ஒழிப்பு குறித்து அண்ணன் சீமான் பேசுகையில் எம்மினத்தை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு கூட மரணதண்டனை கொடுப்பதை நான் எதிர்ப்பேன் என்றார்.", "இந்த நாகரிகத்தையும் நாங்கள் எங்கள் தேசியத்தலைவரிடமிருந்தே கற்கிறோம்.", "மிகச்சரியான பாதையில் துளியளவும் சமரசமின்றி அண்ணன் சீமான் பயணித்துக் கொண்டு இருக்கிறார்.", "அரசியல் ரீதியான சந்திப்புகள் அவரது அரசியல் வாழ்வில் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.", "அவர் அறிவார் பாதையை.", "அவரை அறிந்தோர் தொடர்வார் அவரது பயணத்தை.", "கருத்து என்ற பெயரில் அவரவர் எண்ணத்திற்கேற்ப முகநூலில் முழக்கமிடுபவர்கொஞ்சம் முச்சந்திக்கும் வாருங்கள் .", "அங்குதான் மக்கள் இருக்கிறார்கள்.", "மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.", "சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி... யாழ் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்... எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.", "தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த... தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி... மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.", "இப்பேரணியில் விநாயகம... கேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08112018.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை... என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன... பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்.", "முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.", "அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள... நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே ..." ]
சிரியாவின் தலைநகரமான டமாகஸில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுமார் 300 தொழிலாளிகளை சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். இந்நிலையில் சிரியா ராணுவம் மூலம் பெறப்பட்ட தகவல்களை சிரியா செய்தி ஏஜென்சியான சானா ஒரு அதிர்ச்சி தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கடத்தப்பட்ட 300 தொழிலாளிகளில் 175 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக பரபரப்பு செய்தினை வெளியிட்டுள்ளது. தொழிற்சாலையின் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் திங்கள் கிழமை முதல் கடத்தப்பட்ட தொழிலாளிகளை தொடர்புக்கொள்ள முடியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளது. நடைதிறக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சபரிமலை செல்கிறார் பினராயி விஜயன் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை பார்வையிடுகிறார் பல்வேறு பணிகளை முடிப்பதற்கான நிதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தான் கிடைத்தது பிரதமர் மோடி பேச்சு
[ "சிரியாவின் தலைநகரமான டமாகஸில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.", "இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுமார் 300 தொழிலாளிகளை சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.", "இந்நிலையில் சிரியா ராணுவம் மூலம் பெறப்பட்ட தகவல்களை சிரியா செய்தி ஏஜென்சியான சானா ஒரு அதிர்ச்சி தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளது.", "அதில் கடத்தப்பட்ட 300 தொழிலாளிகளில் 175 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக பரபரப்பு செய்தினை வெளியிட்டுள்ளது.", "தொழிற்சாலையின் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் திங்கள் கிழமை முதல் கடத்தப்பட்ட தொழிலாளிகளை தொடர்புக்கொள்ள முடியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளது.", "நடைதிறக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சபரிமலை செல்கிறார் பினராயி விஜயன் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை பார்வையிடுகிறார் பல்வேறு பணிகளை முடிப்பதற்கான நிதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தான் கிடைத்தது பிரதமர் மோடி பேச்சு" ]
தனி மனிதனுடைய உரிமைகளும் கடமைகளும் சமூகப் பிணைப்புக்களும் பழக்கவழக்கங்களும் விருப்பு வெறுப்புக்களும் அனைத்தும் பொதுவாக நீதி மற்றும் அறக்கோட்பாடுகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நீதி என்பது தமிழ் மொழிக்கு சொந்தமானதொரு சொல் அல்ல. அது வடமொழிக்குச் சொந்தமானதொரு சொல்லாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இச்சொல்லானது வடமொழியில் நடாத்துதல் இயக்குதல் போன்ற அர்த்தத்தில் கையாளப்பட்டிருக்கவேண்டும். பின்னர் நாளடைவில் கருத்து வளர்ச்சிக்கேற்றவகையில் அதனது பொருள் விரிவடைந்தும் மாற்றமடைந்தும் வந்துள்ளது. அவ்வாறே அறம் என்ற சொல்லுக்கு விடைகாணுவதென்பதும் மிகவும் கடினம். பொருளிலும் இச்சொல்லானது நெகிழ்ச்சி கொண்டதாக உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட சமயத்தவர்களுக்கோ அல்லது சமுதாயத்தவருக்கோ மொழியினருக்கோ மட்டுமன்றி உலகப் பொதுமறையாக வைத்துப் பேசப்படுவை திருக்குர்ஆனும் திருக்குறளுமே. எனவே உலகப் பொதுமறை என்ற சொல்லே இவை இரண்டுக்கும் இடையிலான கருத்தொற்றுமையினைப் பிரதிபலிக்கின்றன. மனிதமேம்பாட்டின் பொருட்டு அவர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் பற்றித் திருக்குர்ஆன் வழிவாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறுவதற்கு இவ்வுலகில் நபிகள் அவதரித்தார். இஸ்லாம் என்றாலே சமாதானம் கட்டுப்பாடு என்று பொருள்படும். இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனின் கண்ணியம் பொருந்திய மொழிகளையும் வையகத்தினை உயிர்ப்பிக்கவந்த முகமது நபி அவர்களது போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் தெளிவான நேரியவழியில் பின்பற்றுதலே இஸ்லாமியக் கொள்கையாகும். இஸ்லாமியப் பண்பாடானது முழு மனிதவர்க்கத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியினைக் குறிக்கின்றது. அவ்வாறே திருக்குறள் தருகின்ற கருத்துக்கள் மக்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன. தாம் வாழ்ந்த காலகட்டத்தினை கொண்டு திருவள்ளுவரினால் முழுமைப்படுத்தப்பட்ட அறநூலாக இது அமைந்துள்ளது. எல்லாஉயிர்களுக்கும் பிறப்பு ஒர்வகைத்தன்மை. அத்தகையபிறப்பில் ஏற்றத்தாழ்வு காணாத சமநிலைப் பார்வையினை உடையது திருவள்ளுவர் மானுடம் போற்றும் ஒப்பற்ற உலகப் பொதுமறையில் காலத்திற்கேற்ப மாறாத மாற்றமுடியாத அழியாத பண்பாட்டினைப் பதிவு ஏற்றியுள்ளார். எனவேயாதும் ஊரேயாவரும் கேளீர் என்ற பூங்குன்றனாருடைய பாடல் வரிகளுக்கு ஏற்றவகையில் உலகமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் திருக்குர்ஆனிலும் அறநூலான திருக்குறளிலும் பல ஒப்புமைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் திருக்குர்ஆனுடைய பெருமைகளை நபிகள் வாயிலாகவும் திருக்குறளின் பெருமையினை வள்ளுவரது வாயிலாகவும் அறிந்துகொள்ளமுடிகின்றது. பெருமளவிற்குஒப்பியல் ஆய்வாக அமைகின்ற இவ்வாய்வானது சமூக வரலற்றினடிப்படையில் ஆராயப்படுகின்றது. இரண்டினதும் பொதுவான தன்மைகளை எடுத்துக்காட்டுவதும் இவை இரண்டினையும் ஒப்பிட்டு அவற்றில் காணப்படுகின்ற ஓரியல்பான நீதிமற்றும் அறக்கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதும் இவ்விடயமாக ஆராயவிரும்புகின்ற ஆய்வாளர்களுக்கான வழிகாட்டியாகவும் அமையவேண்டுமென்ற நோக்கங்களை இவ்வாய்வு கொண்டுள்ளது. திருக்குறள் திருக்குர்ஆன் ஆகியவை இரண்டும் பிரதான முதற்தரஆதாரங்களாகவும் பின்னாளில் இவற்றினை அடிப்படையாகவைத்து எழுந்த சில நூல்கள் கட்டுரைகள் போன்றனவும் இரண்டாந்தர ஆதாரங்களாகவும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்படப் பார்த்தால் இவை இரண்டுமே மக்களது வாழ்வினை மேம்படுத்தத் தோன்றியவை. தாம் தோன்றிய 2 நோக்கங்களையும் வெற்றிகரமான வகையில் நிறைக்கொண்டதுடன் நிறைவேற்றியும் வருகின்றன.
[ "தனி மனிதனுடைய உரிமைகளும் கடமைகளும் சமூகப் பிணைப்புக்களும் பழக்கவழக்கங்களும் விருப்பு வெறுப்புக்களும் அனைத்தும் பொதுவாக நீதி மற்றும் அறக்கோட்பாடுகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.", "நீதி என்பது தமிழ் மொழிக்கு சொந்தமானதொரு சொல் அல்ல.", "அது வடமொழிக்குச் சொந்தமானதொரு சொல்லாகக் கருதப்படுகின்றது.", "ஆரம்பத்தில் இச்சொல்லானது வடமொழியில் நடாத்துதல் இயக்குதல் போன்ற அர்த்தத்தில் கையாளப்பட்டிருக்கவேண்டும்.", "பின்னர் நாளடைவில் கருத்து வளர்ச்சிக்கேற்றவகையில் அதனது பொருள் விரிவடைந்தும் மாற்றமடைந்தும் வந்துள்ளது.", "அவ்வாறே அறம் என்ற சொல்லுக்கு விடைகாணுவதென்பதும் மிகவும் கடினம்.", "பொருளிலும் இச்சொல்லானது நெகிழ்ச்சி கொண்டதாக உள்ளது.", "ஒரு குறிக்கப்பட்ட சமயத்தவர்களுக்கோ அல்லது சமுதாயத்தவருக்கோ மொழியினருக்கோ மட்டுமன்றி உலகப் பொதுமறையாக வைத்துப் பேசப்படுவை திருக்குர்ஆனும் திருக்குறளுமே.", "எனவே உலகப் பொதுமறை என்ற சொல்லே இவை இரண்டுக்கும் இடையிலான கருத்தொற்றுமையினைப் பிரதிபலிக்கின்றன.", "மனிதமேம்பாட்டின் பொருட்டு அவர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் பற்றித் திருக்குர்ஆன் வழிவாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறுவதற்கு இவ்வுலகில் நபிகள் அவதரித்தார்.", "இஸ்லாம் என்றாலே சமாதானம் கட்டுப்பாடு என்று பொருள்படும்.", "இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனின் கண்ணியம் பொருந்திய மொழிகளையும் வையகத்தினை உயிர்ப்பிக்கவந்த முகமது நபி அவர்களது போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் தெளிவான நேரியவழியில் பின்பற்றுதலே இஸ்லாமியக் கொள்கையாகும்.", "இஸ்லாமியப் பண்பாடானது முழு மனிதவர்க்கத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியினைக் குறிக்கின்றது.", "அவ்வாறே திருக்குறள் தருகின்ற கருத்துக்கள் மக்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன.", "தாம் வாழ்ந்த காலகட்டத்தினை கொண்டு திருவள்ளுவரினால் முழுமைப்படுத்தப்பட்ட அறநூலாக இது அமைந்துள்ளது.", "எல்லாஉயிர்களுக்கும் பிறப்பு ஒர்வகைத்தன்மை.", "அத்தகையபிறப்பில் ஏற்றத்தாழ்வு காணாத சமநிலைப் பார்வையினை உடையது திருவள்ளுவர் மானுடம் போற்றும் ஒப்பற்ற உலகப் பொதுமறையில் காலத்திற்கேற்ப மாறாத மாற்றமுடியாத அழியாத பண்பாட்டினைப் பதிவு ஏற்றியுள்ளார்.", "எனவேயாதும் ஊரேயாவரும் கேளீர் என்ற பூங்குன்றனாருடைய பாடல் வரிகளுக்கு ஏற்றவகையில் உலகமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் திருக்குர்ஆனிலும் அறநூலான திருக்குறளிலும் பல ஒப்புமைக் கருத்துக்கள் காணப்படுகின்றன.", "அவ்வகையில் திருக்குர்ஆனுடைய பெருமைகளை நபிகள் வாயிலாகவும் திருக்குறளின் பெருமையினை வள்ளுவரது வாயிலாகவும் அறிந்துகொள்ளமுடிகின்றது.", "பெருமளவிற்குஒப்பியல் ஆய்வாக அமைகின்ற இவ்வாய்வானது சமூக வரலற்றினடிப்படையில் ஆராயப்படுகின்றது.", "இரண்டினதும் பொதுவான தன்மைகளை எடுத்துக்காட்டுவதும் இவை இரண்டினையும் ஒப்பிட்டு அவற்றில் காணப்படுகின்ற ஓரியல்பான நீதிமற்றும் அறக்கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதும் இவ்விடயமாக ஆராயவிரும்புகின்ற ஆய்வாளர்களுக்கான வழிகாட்டியாகவும் அமையவேண்டுமென்ற நோக்கங்களை இவ்வாய்வு கொண்டுள்ளது.", "திருக்குறள் திருக்குர்ஆன் ஆகியவை இரண்டும் பிரதான முதற்தரஆதாரங்களாகவும் பின்னாளில் இவற்றினை அடிப்படையாகவைத்து எழுந்த சில நூல்கள் கட்டுரைகள் போன்றனவும் இரண்டாந்தர ஆதாரங்களாகவும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.", "பொதுப்படப் பார்த்தால் இவை இரண்டுமே மக்களது வாழ்வினை மேம்படுத்தத் தோன்றியவை.", "தாம் தோன்றிய 2 நோக்கங்களையும் வெற்றிகரமான வகையில் நிறைக்கொண்டதுடன் நிறைவேற்றியும் வருகின்றன." ]
2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. . . .. . மற்றும் .. . ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் . கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம். மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் . பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு . சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு. பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ? ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்
[ " 2014 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014 2015 2015 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை 1 வருட அரசு கடிதம் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள் பள்ளிக்கல்வி 201516ஆம் கல்வியாண்டில் நகராட்சி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25 தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை .1923 3038 சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு 2014 பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் 201415ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.", "பள்ளிக்கல்வித்துறை 201415ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு தொடக்க நடுநிலைப் பள்ளி 220 நாட்கள் உயர் மேல்நிலைப் பள்ளிகள் 210 நாட்கள் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் அரசு உத்தரவு 2014 10 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10 அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு 2014 தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொகுப்பூதியம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10 அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு 2013 .. .", ".", ".. .", "மற்றும் .. .", "ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் .", "கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.", "மூன்றாவது ஊக்க ஊதிய 3 உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் 15 மாணவர்களின் கைப்பேசி பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல் 54 201314 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு 201314 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் .", "பட்டப்படிப்பு முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு .", "சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு 4 டி.என்.பி.எஸ்.சி.", "குரூப்4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு பயிற்சி நடைமுறைகள் திட்டங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள் மானிய வழிக்காட்டு நெறிமுறைகள் ஊடக ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள் 1.1.2011க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம் சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள் பள்ளிக்கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.", "பள்ளிகல்வி அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர படிப்பில் சேர்ந்து பி.எட் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது ஒன்றுக்கு ரூ.200 வீதம் கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம் ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச்ஏப்பரல் 2014பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.", "01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3 உண்டா ?", "ஓர் ஆய்வு பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த தரக் கண்காணிப்பு முறைகள் செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்" ]
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு . அல்லது . அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா? ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
[ "மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "அரசாணை வெளியிடப்பட்ட நாள் 18.01.2013 முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு .", "அல்லது .", "அல்லது .க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் திட்டங்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள் வட்டார வள மையம் தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 201314ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு 2012 2013 ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி மானியம் மற்றும் பள்ளி பராமரிப்பு மானியம் 201314 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு முப்பருவத் திட்டம் 201314 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.", "விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்30.05.2013 கடைசி தேதி 14.06.2013 தேர்வு நாள் 21.07.2013 மொத்தப்பணியிடங்கள் 2881 புதிய 440 உடற்கல்வி ஆசிரியர் 196 ஓவியாசிரியர் 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு எங்கள் குரல் கேட்குமா?", "ல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை 201314 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வுதேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள் இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் குரூப்2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் டி.என்.பி.எஸ்.சி 201213 மற்றும் 201314ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு முறையே 8.8 மும் 8.7 அறிவித்து அரசாணை வெளியீடு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்." ]
பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ "பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு 2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய 01.01.2013 ஊதியமும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆகியவை 2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை ஆசிரியர் நல தேசிய நிதியம் தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 201212 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது." ]
மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் ஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை
[ "மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை கருத்துரு இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் ஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை" ]
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் . மற்றும் . பட்டங்கள் . சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு
[ "தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.", "நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... .. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் .", "மற்றும் .", "பட்டங்கள் .", "சமமானதாகவும் .. .. சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2342013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 1011 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 201112 மற்றும் 201213 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்வி துறையால் கோரப்படுகிறது தொடக்கக் கல்வி தமிழ்நாடு அமைச்சுப் பணி வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு 12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு ஆல் 18 19ஆம் தேதி நடைபெற உள்ளது.", "தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 201213 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் 201314 சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் மாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் மற்றும் பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு" ]
காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் . படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். 20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம். குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது. தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார். 2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி
[ "காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் ஆசிரியர் பெற்றோர் ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு 201213ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு அகஇ 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு 2013 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம் நோட்டு புத்தகம் 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் சபிதா அனைவருக்கும் கல்வி இயக்கம் 201314 பள்ளி செல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு தமிழ்நாடு பொதுப் பணி 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25 மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு தகுதிகான் பருவம் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்பு நிலை சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி தமிழ்நாடு விதிகள் 15பி திருத்தம் மேற்கொண்டு அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர் தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 43ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள் உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் 2 விழுக்காடு பட்டதாரி தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் இரண்டாண்டு பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் அரசாணை வெளியீடு 1023 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 200203ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 200607ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 201314ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.", "தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் பள்ளிகல்வி துறை 200809 மற்றும் 200910 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை வெளியீடு 2012 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு நேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு சேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் .", "படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.", "20112012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அனுப்பியுள்ள பதில் கடிதம்.", "குரூப்1 குரூப்2 குரூப்4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி.", "மாற்றி அமைத்துள்ளது.", "புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி.", "இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 1984 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது.", "தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் 2000 திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது ஆணை வெளியிடப்படுகிறது 12.3.2013 அன்று அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு 201213ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசுநகராட்சிஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு பயிற்சியினை பரிசுகளை மற்றும் இணைந்து அளிக்க திட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தினமலர் செய்தி எதிரொலிவிசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள் 01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை 09.03.2013 அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.", "தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில் ஒருவர் கூட ஓய்வூதியம் பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 தேர்வு நாள் 25.03.2013 அன்று பாடத் தேர்வை அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் .. .. .. .. .. .. கம்ப்யூட்டர் ஆகிய பட்டப்படிப்புகள் .. மற்றும் .. பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு .. மற்றும் .. பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை பிரிவுகளுக்கு .. பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு 12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 201112 மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல் பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05032013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.", "நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.", "தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம் கணிதம் சமூகவியல் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு கருணை அடிப்படை பணி நியமனம் பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு பள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம் 01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வின் மூலம் 200910 201011 201112 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது.", "2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில் பள்ளிக் கல்வி தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க உத்தரவு அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள் பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் .. பட்டத்தை முது அறிவியல் வேதியியல் .. பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு கருதுதல் அரசாணை வெளியீடு அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் .. தகுதியுடன் பணியாற்றிவரும் 01.06.2006 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.", "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20092010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை ஆக பதவி உயர்வு அளித்தல் 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் பள்ளிக்கல்வி செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 201112ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது.", "உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு ஓய்வூதியம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும் 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.", "2013 நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி" ]
ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப். 6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்
[ "ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் திருமணமாகாத விவாகரத்தான விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3050ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது அரசாணை வெளியீடு மாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் மட்டும் 84 பேர் வீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.", "9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது தொடக்கநடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ அல்லது பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் உத்தரவு இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு பட்டதாரி முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இம்மாதம் 21 முதல் பிப்.", "6 வரை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.", "கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது தொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் தொகை அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த தகவல் 20092010 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு .. க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு ..க்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம் பயிற்சி வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு 23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து அந்நகலினை உடன் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 2 2013 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 201314 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க திட்டம்" ]
நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம். இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்
[ "நிதியுதவி தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள் நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது தொடக்க உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த உத்தரவு 201213ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம் 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 20132014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல் .. இணையதளத்தை போனிலும் பார்வையிடலாம் மேலும் மூலமாகவும் மூலமாகவும் கூட போனிலேயே பார்க்கலாம்.", "இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற... 3 மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.", "இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.", "தேர்வுநிலை சிறப்புநிலைக்கு கூடுதலாக 3 உயர்த்தி அரசு உத்தரவு.", "அதாவது ... அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத... 2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று 31.01.2014 வெளியிடப்பட்டது.", "இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10 அகவிலைப்படி உயருகிறது.", "தற்போது 90 அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100 அகவிலைப்படி பெறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும்.", "இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ... ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த இயக்குனர் உத்தரவு 201314 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 201314 அரசாணைகள் படிவங்கள் வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள் 2013 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் .. என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்" ]
கமல்ஹாசன் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் கூறியதாக ஒரு பேட்டி ஹிந்து நாளிதழின் வெள்ளிக்கிழமை விருந்தாகிய உப இதழில் வெளியாகியிருந்தது. வழக்கம் போல மனிதர் தனக்கே உரிய உதாரணங்களுடன் அரசியல் சினிமா சார்ந்த சில கருத்துக்களை ஆணித்தரமாகவும் அழகாகவும் கூறியிருந்தார் பழுதான ரோடுகளை மக்கள் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதால் அவையே அவர்களுக்கு போதும் சீரான சாலைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றாகிவிடுமா? அதுபோலத்தான் நல்ல படங்களின் தேவையும். அவர் அறிவியல் பற்றியும் ஒரு பத்தி பேசியிருந்தார். அதன் ஆங்கில வடிவம் கீழ்வருமாறு.
[ "கமல்ஹாசன் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.", "ஒரு மாதத்திற்கு முன்பு இவர் கூறியதாக ஒரு பேட்டி ஹிந்து நாளிதழின் வெள்ளிக்கிழமை விருந்தாகிய உப இதழில் வெளியாகியிருந்தது.", "வழக்கம் போல மனிதர் தனக்கே உரிய உதாரணங்களுடன் அரசியல் சினிமா சார்ந்த சில கருத்துக்களை ஆணித்தரமாகவும் அழகாகவும் கூறியிருந்தார் பழுதான ரோடுகளை மக்கள் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதால் அவையே அவர்களுக்கு போதும் சீரான சாலைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றாகிவிடுமா?", "அதுபோலத்தான் நல்ல படங்களின் தேவையும்.", "அவர் அறிவியல் பற்றியும் ஒரு பத்தி பேசியிருந்தார்.", "அதன் ஆங்கில வடிவம் கீழ்வருமாறு." ]
எனக்கு தெரிந்த தமிழில் மொழிமாற்றம் செய்தால் இப்படி வரும் ஏதாவது வார்த்தை சரிசெய்யவேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும். இதன் தேவை கட்டுரையை படிக்கையில் புரியும். அது தசாவதாரம் ஒரு சிக்கலான விஷயத்தை எளிமையாக சொல்லப்பட்டது. கேயாஸ் தியரியை நான் ஒரு தீர்வாக உபயோகிக்கவில்லை. ஒரு விஞ்ஞான தத்துவமும் இல்லை கோட்பாடும் தீர்வாக கருதமுடியாது. சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது. டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது. நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். தோற்றத்தில் தீங்கற்றதான ஒன்று எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாத பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்னரே பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போன்ற படங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எனது ஒரு புதிய விளக்கம். அறிவியல் சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவிக்கவில்லை. நியூக்ளியர் ஃபிஷன் எனப்படும் அணுக்கரு இரண்டாக சிதைவுறுதல் பற்றி லைஸ் மயிட்னர் ஓட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் போன்றோரின் ஆராய்ச்சி புரிதலினாலும் பிறகு சார்ந்த பொறியியல் விஷயங்களும் வேண்டிய பணமும் குண்டு தயாரிக்க வேண்டிய தேவையும் உலகப்போர் தான் அணுகுண்டை விளைவித்தது. நியூக்ளியர் ஃபிஷன் இல்லையெனில் அணுகுண்டு இல்லை. கமல் சார் கூறிவிட்டாரே என்றில்லாமல் எப்படியாவது சார்பியல் தத்துவத்தை அணுகுண்டுடன் சேர்க்கவேண்டுமெனில் இவ்வாறு செய்யலாம் ஐன்ஸ்டீனின் நிறைஆற்றல் சமணே 2 என்ற கூற்றின்படி ஃபிஷன் நடக்கையில் அணுநிறை எவ்வளவு ஆற்றலாக மாறுகிறது என்று கணக்கிடலாம்.அதனால் நிறைஆற்றல் சமண்பாடு அணுகுண்டின் ஆற்றலை நிர்ணயிக்க உதவுகிறது எனலாம். இந்த நிறைஆற்றல் சமண்பாடு சார்பியல் கோட்பாட்டின் அஸ்திவாரங்களான நிலையான ஒளி வேகம் மற்றும் இயற்பியல் விதிகள் எந்த மாட்டேற்றுச்சட்டதிலும் ரெஃபரன்ஸ் ஃப்ரேம் மாறாத்தன்மை உடையவை போன்ற கூற்றுகளின் விளைவு எனக் கூறலாம். அதேபோல சிறப்பு சார்பியல் கோட்பாட்டை வைத்து சார்பியல் வேகத்தில் பயணிக்கையில் அடிப்படை துகள்களின் அரைவாழ்வில் ஏற்படும் சிறு மாற்றங்களை கணக்கிடலாம் நியூட்டனின் விதிகளை மட்டும் வைத்து வேகத்தை கணக்கிட்டு ஆற்றலாக்கி அரை வாழ்வை கணக்கிட உபயோகித்தால் தவறாக வரும். இப்படிப்பட்ட கதிரியக்க துகள்களின் வாழ்வை பற்றி தெரிந்துகொள்வதால் ரேடியேஷன் ஷீல்ட் எனப்படும் கதிரியக்கம் வெளிவராமல் பாதுகாக்கும் மூடிகள் எவ்வளவு தடிமனாக இருக்கவேண்டும் என்பதை கணக்கிட உபயோகமாகும். ஆனால் இந்த சார்பியல் கோட்பாடு தரும் உபயோகம் இல்லாமலே அணுகுண்டு தயாரிக்க முடியும். அறிவியல் டார்வினிசம் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டதா? யாருக்கு? அதைபற்றி புரியாமல் ஆனால் பொதுஜனங்களிடம் நிறைய செல்வாக்குள்ளவர்களுக்கா? இதுநாள்வரை டார்வினிஸத்திற்கு மாற்றாக வேறு ஒரு இஸமும் இருக்கும் உண்மைகளை டார்வினிஸத்தை காட்டிலும் திறம்பட அறிவியல் முறைப்படி மொத்தமாக விவரிக்கவில்லை. டார்வினிஸத்தின் அருமையை பெருமையை புட்டு புட்டு வைக்க எக்கச்சக்க நல்ல எளிமையான புத்தகங்கள் இருக்கிறது ஆங்கிலத்தில். பேராசிரியர் எர்னஸ்ட் மெயர் எழுதிய வாட் எவல்யூஷன் இஸ் . என்ற வெகுஜனாறிவியல் புத்தகத்தில் இருந்து தற்போது வேண்டிய பதிலை மட்டும் தமிழாக்குகிறேன் எவல்யூஷன் வெறும் எண்ணமோ கருத்தோ பொதுக்கொள்கையோ இல்லை. அது ஒரு இயற்கையின் ஒழுங்கு முறை. அந்த முறையின் தோற்றத்தை சரிபார்க்க நிருபிக்க ஒருவராலும் தவறு என்று அருதியிடமுடியாத மலையளவு உண்மைகள் சான்றுகள் உள்ளன. நூத்திநாற்பது வருடங்களாக சேகரித்த இவ்வுண்மைகளின் நிறையை வைத்துப்பார்க்கையில் எவல்யூஷனை வெறும் விஞ்ஞான தத்துவ விளக்கமாகவும் சரிபார்க்க இயலாத கூற்றாகவும் இனியும் பார்க்க நினைப்பது உண்மையிலிருந்து திசைதிருப்பும் செயல். எவல்யூஷன் வெறும் விஞ்ஞான தத்துவம் இல்லை. உண்மை. இது தவறான கேள்வி. ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற அவர் புத்தகத்திலும் மற்ற வெளியீடுகளிலும் டார்வின் பல தியரிக்களை முன்வைத்தார். அவற்றில் ஐந்து முக்கியமானவை. இவ்வைந்தில் பரிணாம வளர்ச்சியும் எவல்யூஷன் பொதுபரம்பரை தத்துவமும் முன்வைத்த ஆரிஜின் புத்தகம் வெளிவந்த 1859 சில வருடங்களில் இயற்கை விஞ்ஞானிகளினால் பயாலஜிஸ்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இதுதான் டார்வினின் முதல் புரட்சி. ஐந்தில் மற்ற மூன்றான கிராஜுஏஷன் ஸ்பீசியேஷன் மற்றும் நேச்சுரல் செலக்ஷன் பிற்பாடுதான் 1940களில் எவல்யூஷன் சிந்தஸிஸ் ஏற்பட்டபின் ஒத்துக்கொள்ளப்பட்டது. இது டார்வினின் இரண்டாம் புரட்சி. புரிகிறமாதிரி தமிழாக்கம் மேலே சில வார்த்தைகளுக்கு எனக்கு தெரியவில்லை. பின்னூட்டத்தில் ஏதுவாக இருப்பதை எழுதினால் மாற்றிவிடுகிறேன் வாக்கியம் மூன்று நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். பின்னுள்ள வாக்கியங்களும் அடங்கும் நான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள் நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி. தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ காப்பி அடிக்கவோ காசிற்கு விற்கவோ உரிமையில்லை. நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும் சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள் மனிதர்கள் இடங்கள் நிறுவனங்கள் சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.
[ "எனக்கு தெரிந்த தமிழில் மொழிமாற்றம் செய்தால் இப்படி வரும் ஏதாவது வார்த்தை சரிசெய்யவேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும்.", "இதன் தேவை கட்டுரையை படிக்கையில் புரியும்.", "அது தசாவதாரம் ஒரு சிக்கலான விஷயத்தை எளிமையாக சொல்லப்பட்டது.", "கேயாஸ் தியரியை நான் ஒரு தீர்வாக உபயோகிக்கவில்லை.", "ஒரு விஞ்ஞான தத்துவமும் இல்லை கோட்பாடும் தீர்வாக கருதமுடியாது.", "சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது.", "டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது.", "நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன்.", "தோற்றத்தில் தீங்கற்றதான ஒன்று எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாத பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.", "இது முன்னரே பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போன்ற படங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.", "எனது ஒரு புதிய விளக்கம்.", "அறிவியல் சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவிக்கவில்லை.", "நியூக்ளியர் ஃபிஷன் எனப்படும் அணுக்கரு இரண்டாக சிதைவுறுதல் பற்றி லைஸ் மயிட்னர் ஓட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் போன்றோரின் ஆராய்ச்சி புரிதலினாலும் பிறகு சார்ந்த பொறியியல் விஷயங்களும் வேண்டிய பணமும் குண்டு தயாரிக்க வேண்டிய தேவையும் உலகப்போர் தான் அணுகுண்டை விளைவித்தது.", "நியூக்ளியர் ஃபிஷன் இல்லையெனில் அணுகுண்டு இல்லை.", "கமல் சார் கூறிவிட்டாரே என்றில்லாமல் எப்படியாவது சார்பியல் தத்துவத்தை அணுகுண்டுடன் சேர்க்கவேண்டுமெனில் இவ்வாறு செய்யலாம் ஐன்ஸ்டீனின் நிறைஆற்றல் சமணே 2 என்ற கூற்றின்படி ஃபிஷன் நடக்கையில் அணுநிறை எவ்வளவு ஆற்றலாக மாறுகிறது என்று கணக்கிடலாம்.அதனால் நிறைஆற்றல் சமண்பாடு அணுகுண்டின் ஆற்றலை நிர்ணயிக்க உதவுகிறது எனலாம்.", "இந்த நிறைஆற்றல் சமண்பாடு சார்பியல் கோட்பாட்டின் அஸ்திவாரங்களான நிலையான ஒளி வேகம் மற்றும் இயற்பியல் விதிகள் எந்த மாட்டேற்றுச்சட்டதிலும் ரெஃபரன்ஸ் ஃப்ரேம் மாறாத்தன்மை உடையவை போன்ற கூற்றுகளின் விளைவு எனக் கூறலாம்.", "அதேபோல சிறப்பு சார்பியல் கோட்பாட்டை வைத்து சார்பியல் வேகத்தில் பயணிக்கையில் அடிப்படை துகள்களின் அரைவாழ்வில் ஏற்படும் சிறு மாற்றங்களை கணக்கிடலாம் நியூட்டனின் விதிகளை மட்டும் வைத்து வேகத்தை கணக்கிட்டு ஆற்றலாக்கி அரை வாழ்வை கணக்கிட உபயோகித்தால் தவறாக வரும்.", "இப்படிப்பட்ட கதிரியக்க துகள்களின் வாழ்வை பற்றி தெரிந்துகொள்வதால் ரேடியேஷன் ஷீல்ட் எனப்படும் கதிரியக்கம் வெளிவராமல் பாதுகாக்கும் மூடிகள் எவ்வளவு தடிமனாக இருக்கவேண்டும் என்பதை கணக்கிட உபயோகமாகும்.", "ஆனால் இந்த சார்பியல் கோட்பாடு தரும் உபயோகம் இல்லாமலே அணுகுண்டு தயாரிக்க முடியும்.", "அறிவியல் டார்வினிசம் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டதா?", "யாருக்கு?", "அதைபற்றி புரியாமல் ஆனால் பொதுஜனங்களிடம் நிறைய செல்வாக்குள்ளவர்களுக்கா?", "இதுநாள்வரை டார்வினிஸத்திற்கு மாற்றாக வேறு ஒரு இஸமும் இருக்கும் உண்மைகளை டார்வினிஸத்தை காட்டிலும் திறம்பட அறிவியல் முறைப்படி மொத்தமாக விவரிக்கவில்லை.", "டார்வினிஸத்தின் அருமையை பெருமையை புட்டு புட்டு வைக்க எக்கச்சக்க நல்ல எளிமையான புத்தகங்கள் இருக்கிறது ஆங்கிலத்தில்.", "பேராசிரியர் எர்னஸ்ட் மெயர் எழுதிய வாட் எவல்யூஷன் இஸ் .", "என்ற வெகுஜனாறிவியல் புத்தகத்தில் இருந்து தற்போது வேண்டிய பதிலை மட்டும் தமிழாக்குகிறேன் எவல்யூஷன் வெறும் எண்ணமோ கருத்தோ பொதுக்கொள்கையோ இல்லை.", "அது ஒரு இயற்கையின் ஒழுங்கு முறை.", "அந்த முறையின் தோற்றத்தை சரிபார்க்க நிருபிக்க ஒருவராலும் தவறு என்று அருதியிடமுடியாத மலையளவு உண்மைகள் சான்றுகள் உள்ளன.", "நூத்திநாற்பது வருடங்களாக சேகரித்த இவ்வுண்மைகளின் நிறையை வைத்துப்பார்க்கையில் எவல்யூஷனை வெறும் விஞ்ஞான தத்துவ விளக்கமாகவும் சரிபார்க்க இயலாத கூற்றாகவும் இனியும் பார்க்க நினைப்பது உண்மையிலிருந்து திசைதிருப்பும் செயல்.", "எவல்யூஷன் வெறும் விஞ்ஞான தத்துவம் இல்லை.", "உண்மை.", "இது தவறான கேள்வி.", "ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற அவர் புத்தகத்திலும் மற்ற வெளியீடுகளிலும் டார்வின் பல தியரிக்களை முன்வைத்தார்.", "அவற்றில் ஐந்து முக்கியமானவை.", "இவ்வைந்தில் பரிணாம வளர்ச்சியும் எவல்யூஷன் பொதுபரம்பரை தத்துவமும் முன்வைத்த ஆரிஜின் புத்தகம் வெளிவந்த 1859 சில வருடங்களில் இயற்கை விஞ்ஞானிகளினால் பயாலஜிஸ்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.", "இதுதான் டார்வினின் முதல் புரட்சி.", "ஐந்தில் மற்ற மூன்றான கிராஜுஏஷன் ஸ்பீசியேஷன் மற்றும் நேச்சுரல் செலக்ஷன் பிற்பாடுதான் 1940களில் எவல்யூஷன் சிந்தஸிஸ் ஏற்பட்டபின் ஒத்துக்கொள்ளப்பட்டது.", "இது டார்வினின் இரண்டாம் புரட்சி.", "புரிகிறமாதிரி தமிழாக்கம் மேலே சில வார்த்தைகளுக்கு எனக்கு தெரியவில்லை.", "பின்னூட்டத்தில் ஏதுவாக இருப்பதை எழுதினால் மாற்றிவிடுகிறேன் வாக்கியம் மூன்று நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன்.", "பின்னுள்ள வாக்கியங்களும் அடங்கும் நான் ஒரு பேராசிரியர்.", "அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன்.", "சில அறிவியல் நூல்கள் நாவல்கள் எழுதியுள்ளேன்.", "பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன்.", "மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி.", "ஸ்ரீரங்க விசுவாசி.", "தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை.", "இணையத்தில் முறைப்படி பகிரலாம்.", "என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ காப்பி அடிக்கவோ காசிற்கு விற்கவோ உரிமையில்லை.", "நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது.", "என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும் சாதுர்யமானதாகவும் இருப்பினும்.", "இத்தளத்தில் வெளியாகும் கதை நாவல் போன்றவை புனைவாக்கங்கள்.", "அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே.", "நிஜப் பெயர்கள் மனிதர்கள் இடங்கள் நிறுவனங்கள் சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே." ]
வலைப்பூ ஆக்கம் .இரவீந்திரன்துணைத்தலைவர் ஆக்க உதவி இராஜாராம் முத்துக்கிருஷ்ணன் . யில் உரையாற்றும் தோழர்கள் கோவை அருணாசலமும் நெல்லை அருணாசலமும். நமது மாவட்டச்செயலரின் உரை நமது மாநில தோழர்கள் ... வலைப்பூ ஆக்கம் .இரவீந்திரன்துணைத்தலைவர் ஆக்க உதவி இராஜாராம் முத்துக்கிருஷ்ணன் .
[ " வலைப்பூ ஆக்கம் .இரவீந்திரன்துணைத்தலைவர் ஆக்க உதவி இராஜாராம் முத்துக்கிருஷ்ணன் .", "யில் உரையாற்றும் தோழர்கள் கோவை அருணாசலமும் நெல்லை அருணாசலமும்.", "நமது மாவட்டச்செயலரின் உரை நமது மாநில தோழர்கள் ... வலைப்பூ ஆக்கம் .இரவீந்திரன்துணைத்தலைவர் ஆக்க உதவி இராஜாராம் முத்துக்கிருஷ்ணன் ." ]
யில் உரையாற்றும் தோழர்கள் கோவை அருணாசலமும் நெல்லை அருணாசலமும். நமது மாவட்டச்செயலரின் உரை நமது மாநில தோழர்கள் ...
[ " யில் உரையாற்றும் தோழர்கள் கோவை அருணாசலமும் நெல்லை அருணாசலமும்.", "நமது மாவட்டச்செயலரின் உரை நமது மாநில தோழர்கள் ..." ]
குஜராத் மாநிலம் ஜார் சாம்நாத் பகுதில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதில் கார் ஒன்று நடுரோட்டில் கபடி விளையாடியுள்ளது. இதனால் சிறிது நேரம் அப்பகுதில் பரபரப்பு காணப்பட்டது. மிகவும் வேகமாக வந்த தனது கட்டுபாட்டை இழந்ததால் முன்னும் பின்னுமாக அலைகழித்து மக்களை திணறவைத்துள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணையில் தீடிரென கார் தனது செயல்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
[ "குஜராத் மாநிலம் ஜார் சாம்நாத் பகுதில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதில் கார் ஒன்று நடுரோட்டில் கபடி விளையாடியுள்ளது.", "இதனால் சிறிது நேரம் அப்பகுதில் பரபரப்பு காணப்பட்டது.", "மிகவும் வேகமாக வந்த தனது கட்டுபாட்டை இழந்ததால் முன்னும் பின்னுமாக அலைகழித்து மக்களை திணறவைத்துள்ளது.", "இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர்.", "இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.", "இது குறித்து விசாரணையில் தீடிரென கார் தனது செயல்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" ]
மஹிந்தவிடம் உள்ள மர்மம் கோட்டாவின் கொலைக் களம்? அம்பலமாகும் அடுகடுக்கான இரகசியங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை ஆகிய இரு வழக்குகளும் நாட்டையே உலுக்கியிருந்தாலும் கூட இது வரையிலும் மர்மமாகவே தொடர்கின்றன. இவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? மறைக்கப்படும் மர்மங்கள் என்ன? போன்றவை தொடர்பாக பகிரங்கப் படுத்தும் ஓர் பதிவாகவே இந்தப் பதிவு அமையப்போகின்றது. லசந்த கீத் நொயர் விவகாரங்களுக்கு முன்னராக ஒரு தகவலை வெளிப்படுத்த வேண்டிய அல்லது நினைவுபடுத்த வேண்டிய சூழல் காணப்படுகின்றது. அதாவது ஊடகச் சுதந்திரம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் உண்மையிலேயே சுதந்திரமாக இயங்குகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. இந்தக் கேள்வி இப்போதைய ஆட்சியிலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள ஒன்றுதான் ஆனாலும் கடந்த மஹிந்த அரசாங்கத்தில் இதுஉச்சத்தில் இருந்ததோர் கேள்வி என்பது முக்கியம். காரணம் மஹிந்த அரசாங்கத்தில் இருந்த 9 வருடக் காலப்பகுதியில் இலங்கையில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 87 பேர் தாக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 2016 களில் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்நாயக்க அப்போது நாடாளுமன்றத்தில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் 2006 ஜனவரி தொடக்கம் 2015 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக் காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது 87 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் உள்ளடக்கப்படும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டார். இது மட்டுமன்றி 20 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்கப்பட்டதோடு நான்கு ஊடக நிறுவனங்கள் மீது ஐந்து தடவைகள் இக்காலப்பகுதிக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதையும் அப்போது சாகல ரத்நாயக்க சட்ட ஒழுங்கு அமைச்சராக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எனினும் அவற்றிக்கான தீர்வுகள் எந்த மட்டத்தில் உள்ளன? விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளது என்பதும் கூட பிரம்ம ரகசியமாக பேணப்பட்டு வருகின்றது என்பது உண்மையே. லசந்தவின் கொலை விவகாரத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் ஓர் விவகாரமாகவே இன்றும் தொடர்கின்றது. இந்த கொலைக் களம் அரங்கேற்றப்பட்ட முறை தொடர்பான தெளிவுகள் அனைவருக்கும் இருந்தாலும் அதனை மீண்டும் ஒருமுறை பார்ப்பது முக்கியம். ஆனாலும் அதற்கு முன்னர் சில விடயங்களை நினைவு படுத்திவிட்டு லசந்தவின் கொலைக்குச் செல்லலாம். லசந்தவின் கொலையில் பிரதானமாக குற்றம் சுமத்தப்படுவது கோட்டாபய ராஜபக்ஷவை என்றாலும் மஹிந்த மீதும் சந்தேகக்கணைகள் உண்டு ஆனால் இவர்களின் குற்றச்சாட்டு பொன்சேகாவையே சுற்றி வருகின்றது. இந்தக் கொலை வழக்கு மீண்டும் சூடு பிடித்த 2017 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு கொலையாளி யார் என்பது தெரியும் என்றதோர் கருத்தை முன்வைத்திருந்தார். 2017 ஜனவரி காலப்பகுதியில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மஹிந்த கருத்து வழங்கும் போது சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார் எனக் கூறியிருந்தார். மேலும் இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது தொடர்பாக குற்றப்புலனாய்வு என்னிடம் விசாரணை செய்தால் கொலையாளியின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தயார் எனத் தெரிவித்திருந்தார். எனினும் அவருடைய அடையாளப்படுத்தல் எவ்விதம் அமைந்தது என்பதும் கேள்விக்குறி. லசந்தவின் கொலை கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த காலத்தில் முறையாக இடம்பெறவில்லை என்றதோர் குற்றச்சாட்டு காணப்படுகின்றது. என்றாலும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கோட்டா நேர்காணல் ஒன்றினை வழங்கிய போது லசந்தவின் கொலை தொடர்பாக கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னரானது எனக் கூறியிருந்தார். அதாவது 2015களுக்கு முன்னரான சாட்சிகள் என்பதே அவருடைய கருத்து. மேலும் லசந்த கீத் நொயர் வழக்குகள் தொடர்பாக அப்போதைய ஆட்சிகாலத்தில் ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் தொலைபேசி உரையாடல்கள் என்பனவும் உள்ளடங்கும் எனவும் கூறியிருந்தார். சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டவுடனேயே காலதாமதங்கள் இன்றி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கோட்டா சுட்டிக்காட்டியிருந்தார். ஆயினும் விசாரணைகள் காலதாமின்றி நடத்தப்பட்டிருந்தால் 2009 தொடக்கம் 2015 வரையிலான காலகட்ட விசாரணைகளின் வெளிப்பாடு எவ்விதம் அமைந்திருந்தது என்பதும் அதன் அடுத்த கட்டம் என்ன? என்பதும் கூட பிரதான கேள்வியாக எழுப்பப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. அதேபோன்று 2006ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக் விமானக் கொள்வனவின்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் அல்லது உடன்படிக்கை தொடர்பாக லசந்த விக்ரமதுங்க கோட்டாபயவை பிரதானப்படுத்தி வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து 2008களில்கோட்டாபய கல்கிசை நீதிமன்றில் லசந்தமீது வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் பின்னர் லசந்த படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சண்டே உரிமை வேறு தரப்பினருக்கு கைமாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டாவிடம் பத்திரிகை நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதன் பின்னர் பத்திரிகை மீதான கோட்டாவின் வழக்கு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இடத்தில் லசந்தவின் கொலைக்கும் கோட்டாவின் தொடர்புக்கும் இடையிலானதோர் சந்தேகப் பிணைப்பினை ஏற்படுத்துவதாகவே அமைவதாகக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் ரூபாயை அபகரித்த ஆசாமிக்கு ஏற்பட்ட நிலை
[ "மஹிந்தவிடம் உள்ள மர்மம் கோட்டாவின் கொலைக் களம்?", "அம்பலமாகும் அடுகடுக்கான இரகசியங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை ஆகிய இரு வழக்குகளும் நாட்டையே உலுக்கியிருந்தாலும் கூட இது வரையிலும் மர்மமாகவே தொடர்கின்றன.", "இவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?", "மறைக்கப்படும் மர்மங்கள் என்ன?", "போன்றவை தொடர்பாக பகிரங்கப் படுத்தும் ஓர் பதிவாகவே இந்தப் பதிவு அமையப்போகின்றது.", "லசந்த கீத் நொயர் விவகாரங்களுக்கு முன்னராக ஒரு தகவலை வெளிப்படுத்த வேண்டிய அல்லது நினைவுபடுத்த வேண்டிய சூழல் காணப்படுகின்றது.", "அதாவது ஊடகச் சுதந்திரம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் உண்மையிலேயே சுதந்திரமாக இயங்குகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.", "இந்தக் கேள்வி இப்போதைய ஆட்சியிலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள ஒன்றுதான் ஆனாலும் கடந்த மஹிந்த அரசாங்கத்தில் இதுஉச்சத்தில் இருந்ததோர் கேள்வி என்பது முக்கியம்.", "காரணம் மஹிந்த அரசாங்கத்தில் இருந்த 9 வருடக் காலப்பகுதியில் இலங்கையில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 87 பேர் தாக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.", "2016 களில் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்நாயக்க அப்போது நாடாளுமன்றத்தில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.", "மேலும் 2006 ஜனவரி தொடக்கம் 2015 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.", "இக் காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது 87 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.", "அதில் உள்ளடக்கப்படும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டார்.", "இது மட்டுமன்றி 20 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்கப்பட்டதோடு நான்கு ஊடக நிறுவனங்கள் மீது ஐந்து தடவைகள் இக்காலப்பகுதிக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதையும் அப்போது சாகல ரத்நாயக்க சட்ட ஒழுங்கு அமைச்சராக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.", "எனினும் அவற்றிக்கான தீர்வுகள் எந்த மட்டத்தில் உள்ளன?", "விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளது என்பதும் கூட பிரம்ம ரகசியமாக பேணப்பட்டு வருகின்றது என்பது உண்மையே.", "லசந்தவின் கொலை விவகாரத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் ஓர் விவகாரமாகவே இன்றும் தொடர்கின்றது.", "இந்த கொலைக் களம் அரங்கேற்றப்பட்ட முறை தொடர்பான தெளிவுகள் அனைவருக்கும் இருந்தாலும் அதனை மீண்டும் ஒருமுறை பார்ப்பது முக்கியம்.", "ஆனாலும் அதற்கு முன்னர் சில விடயங்களை நினைவு படுத்திவிட்டு லசந்தவின் கொலைக்குச் செல்லலாம்.", "லசந்தவின் கொலையில் பிரதானமாக குற்றம் சுமத்தப்படுவது கோட்டாபய ராஜபக்ஷவை என்றாலும் மஹிந்த மீதும் சந்தேகக்கணைகள் உண்டு ஆனால் இவர்களின் குற்றச்சாட்டு பொன்சேகாவையே சுற்றி வருகின்றது.", "இந்தக் கொலை வழக்கு மீண்டும் சூடு பிடித்த 2017 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு கொலையாளி யார் என்பது தெரியும் என்றதோர் கருத்தை முன்வைத்திருந்தார்.", "2017 ஜனவரி காலப்பகுதியில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மஹிந்த கருத்து வழங்கும் போது சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார் எனக் கூறியிருந்தார்.", "மேலும் இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.", "இது தொடர்பாக குற்றப்புலனாய்வு என்னிடம் விசாரணை செய்தால் கொலையாளியின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தயார் எனத் தெரிவித்திருந்தார்.", "எனினும் அவருடைய அடையாளப்படுத்தல் எவ்விதம் அமைந்தது என்பதும் கேள்விக்குறி.", "லசந்தவின் கொலை கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த காலத்தில் முறையாக இடம்பெறவில்லை என்றதோர் குற்றச்சாட்டு காணப்படுகின்றது.", "என்றாலும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கோட்டா நேர்காணல் ஒன்றினை வழங்கிய போது லசந்தவின் கொலை தொடர்பாக கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னரானது எனக் கூறியிருந்தார்.", "அதாவது 2015களுக்கு முன்னரான சாட்சிகள் என்பதே அவருடைய கருத்து.", "மேலும் லசந்த கீத் நொயர் வழக்குகள் தொடர்பாக அப்போதைய ஆட்சிகாலத்தில் ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் தொலைபேசி உரையாடல்கள் என்பனவும் உள்ளடங்கும் எனவும் கூறியிருந்தார்.", "சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டவுடனேயே காலதாமதங்கள் இன்றி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கோட்டா சுட்டிக்காட்டியிருந்தார்.", "ஆயினும் விசாரணைகள் காலதாமின்றி நடத்தப்பட்டிருந்தால் 2009 தொடக்கம் 2015 வரையிலான காலகட்ட விசாரணைகளின் வெளிப்பாடு எவ்விதம் அமைந்திருந்தது என்பதும் அதன் அடுத்த கட்டம் என்ன?", "என்பதும் கூட பிரதான கேள்வியாக எழுப்பப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே.", "அதேபோன்று 2006ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக் விமானக் கொள்வனவின்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் அல்லது உடன்படிக்கை தொடர்பாக லசந்த விக்ரமதுங்க கோட்டாபயவை பிரதானப்படுத்தி வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து 2008களில்கோட்டாபய கல்கிசை நீதிமன்றில் லசந்தமீது வழக்கு தொடர்ந்திருந்தார்.", "அதன் பின்னர் லசந்த படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சண்டே உரிமை வேறு தரப்பினருக்கு கைமாற்றப்பட்டது.", "அதனைத் தொடர்ந்து கோட்டாவிடம் பத்திரிகை நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதன் பின்னர் பத்திரிகை மீதான கோட்டாவின் வழக்கு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.", "இந்த இடத்தில் லசந்தவின் கொலைக்கும் கோட்டாவின் தொடர்புக்கும் இடையிலானதோர் சந்தேகப் பிணைப்பினை ஏற்படுத்துவதாகவே அமைவதாகக் கூறப்படுகின்றது.", "முல்லைத்தீவிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் ரூபாயை அபகரித்த ஆசாமிக்கு ஏற்பட்ட நிலை" ]
மகாகவி பாரதியார் கவிதைகள் பலவற்றை பலரும் படித்திருப்பார். எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார் தன் கவி பாடும் புலமையினால் வான் உயர புகழ் பெற்றவர். ஹிந்தி ஆங்கிலம் வங்காளம் சமஸ்கிருதம் என பல மொழிகளை நன்கு கற்றவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதியார் கவிதைகள் பெரும் பங்கு ஆற்றின என்றால் அது மிகையாகாது. பாரதியார் கவிதைகள் பல இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாரதியார் கவிதைகள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும். இதோ பாரதியார் கவிதைகள்.
[ "மகாகவி பாரதியார் கவிதைகள் பலவற்றை பலரும் படித்திருப்பார்.", "எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார் தன் கவி பாடும் புலமையினால் வான் உயர புகழ் பெற்றவர்.", "ஹிந்தி ஆங்கிலம் வங்காளம் சமஸ்கிருதம் என பல மொழிகளை நன்கு கற்றவர்.", "இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதியார் கவிதைகள் பெரும் பங்கு ஆற்றின என்றால் அது மிகையாகாது.", "பாரதியார் கவிதைகள் பல இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.", "இங்குள்ள பாரதியார் கவிதைகள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும்.", "இதோ பாரதியார் கவிதைகள்." ]
அமிர்த தாரா மந்திர தீட்சை பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். 918110088846
[ "அமிர்த தாரா மந்திர தீட்சை பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.", "918110088846" ]
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன் தனக்கும் அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறினார். சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன் தனக்கும் அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறினார். சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை சுருதி ஹாசன் அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது சினிமாவில் நான் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கதாபாத்திரத்திலும் கதைகளிலும் மட்டுமே நடிப்பேன். மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் ஆன்மீக சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அது கோவில் தேவாலாயம் மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன். அதேபோல் சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான். தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் சபாஷ் நாயுடுவின் பணிகள் விரைவில் தொடங்கும். நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும் அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமையடைகிறேன் என்றார். ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்? பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன் விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
[ "சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன் தனக்கும் அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறினார்.", "சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன் தனக்கும் அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறினார்.", "சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.", "இதுதொடர்பாக நடிகை சுருதி ஹாசன் அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது சினிமாவில் நான் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது.", "இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான்.", "இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்.", "இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது.", "இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கதாபாத்திரத்திலும் கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.", "மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது.", "என்னைப் பொருத்தவரை நான் ஆன்மீக சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன்.", "ஆனால் அது கோவில் தேவாலாயம் மசூதிகளில் இருக்கிறதா?", "என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதிலில்லை.", "ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.", "அதேபோல் சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.", "எனக்கு திரைத்துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறது.", "நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்.", "தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறேன்.", "அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் சபாஷ் நாயுடுவின் பணிகள் விரைவில் தொடங்கும்.", "நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும் அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமையடைகிறேன் என்றார்.", "ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை மத்திய அரசு சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் தொழிலதிபரை மணக்கிறார் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்?", "பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன் விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு" ]
நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம் கேட்டிருப்போம். பாவத்தில் இருந்து நாமும் நம் முன்னோர்களும் விடுபட கீழே உள்ள மந்திரத்தை ஒரே ஒரு முறை ஜபித்தால் போதும். இதோ அந்த அற்புத மந்திரம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 1000 வருடங்களுக்கு மேல் பழமையான சிவன் கோவிலுக்கு சென்று நான் செய்த பாவங்களையும் என் முன்னோர்கள் செய்த பாவங்களையும் மன்னித்து எங்களுக்கு தயை கூர்ந்து அருள்புரிவாய் இறைவா என மனமுருகி வேண்டி பின் மேலே உள்ள மந்திரத்தை ஒரே ஒரு முறை கூறுவதன் பயனாக பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. இந்த மந்திரத்தை கூறும்பொழுது சிவனை தவிர சிந்தையில் வேறெதுவும் இருக்கவே கூடாது. அதற்கு முதலில் நாம் தியானம் இருக்க பழக வேண்டும். தியானம் இருந்து மனதை ஒருமுக படுத்தி பழகிய பிறகு இந்த மந்திரத்தை உச்சரிப்பதே உத்தமமான செயலாகும்.
[ "நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன.", "அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம் கேட்டிருப்போம்.", "பாவத்தில் இருந்து நாமும் நம் முன்னோர்களும் விடுபட கீழே உள்ள மந்திரத்தை ஒரே ஒரு முறை ஜபித்தால் போதும்.", "இதோ அந்த அற்புத மந்திரம்.", "அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 1000 வருடங்களுக்கு மேல் பழமையான சிவன் கோவிலுக்கு சென்று நான் செய்த பாவங்களையும் என் முன்னோர்கள் செய்த பாவங்களையும் மன்னித்து எங்களுக்கு தயை கூர்ந்து அருள்புரிவாய் இறைவா என மனமுருகி வேண்டி பின் மேலே உள்ள மந்திரத்தை ஒரே ஒரு முறை கூறுவதன் பயனாக பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.", "இந்த மந்திரத்தை கூறும்பொழுது சிவனை தவிர சிந்தையில் வேறெதுவும் இருக்கவே கூடாது.", "அதற்கு முதலில் நாம் தியானம் இருக்க பழக வேண்டும்.", "தியானம் இருந்து மனதை ஒருமுக படுத்தி பழகிய பிறகு இந்த மந்திரத்தை உச்சரிப்பதே உத்தமமான செயலாகும்." ]
அந்தக் காலத்துப் புலவர் சேவலை பூனைக்கு உணவாக சபித்து விட்டார். இந்தக் காலத்துப் புலவரென்றால் 65ஆக சபித்திருப்பார்.
[ "அந்தக் காலத்துப் புலவர் சேவலை பூனைக்கு உணவாக சபித்து விட்டார்.", "இந்தக் காலத்துப் புலவரென்றால் 65ஆக சபித்திருப்பார்." ]
ஆசிரியர்களின் நண்பன் பள்ளி மாணவர்களே சொந்தமாக இனி கட்டுரை எழுத வேண்டும்.கரும்பலகையை பார்த்து காப்பி அடிக்கக்கூடாது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படுவதற்கும் மொழி ஆளுமைத் திறன் வளர்வதற்கும் ஏதுவாக கட்டுரை எழுதும் பயிற்சி நடைமுறையில் உள்ளது. ஆய்வின்போது பல பள்ளிகளில் கட்டுரைகள் கரும்பலகையில் எழுதப்பட்டு அதை பார்த்து அனைத்து மாணவர்களும் எழுதும் நிலை கண்டறியப்பட்டது. இம்முறை திறன்களை வளர்ப்பதாக அமையாது. கட்டுரைப் பயிற்சி படைப்பு திறனை வளர்க்கின்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கட்டுரை பயிற்சி அளிக்கும்போது கட்டுரைக்கான தலைப்பை முதல் நாளே மாணவர்களுக்கு வழங்கி அதற்கான தயாரிப்புடன் வர வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள்ளோ பெற்றோருடனோ அல்லது மற்றவர்களுடனோ கட்டுரை தலைப்பு சார்ந்து விவாதிக்க ஆலோசனை வழங்கலாம். மாணவர்களை தனித்தனியாக அமர வைத்து சொந்த நடையில் எழுதுவதற்கு பயிற்றுவிக்க வேண்டும். ஒரு பக்க அளவில் கட்டுரைகள் இருந்தால் போதும். கட்டுரைகள் முறையாக திருத்தப்பட்டு மாணவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கட்டுரையும் அதிகபட்சம் 10 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மதிப்பெண்கள் புதிய பரிணாமத்தில் படைப்பு மற்றும் கருத்துக்களுக்கு 4 மதிப்பெண் வாக்கிய அமைப்பு மற்றும் நடைக்கு 4 மதிப்பெண் இலக்கணம் எழுத்துப்பிழை மற்றும் பிறமொழி பயன்பாடு தவிர்த்தலுக்கு 2 மதிப்பெண் என வழங்க வேண்டும். கட்டுரை மதிப்பீடு செய்யப்பட்ட பின் மாணவர்களிடம் திரும்ப வழங்கி கண்டறியப்பட்டுள்ள பிழைகள் திருத்தப்பட வேண்டும். சிறந்த கட்டுரைகளை வகுப்பிலும் காலை பிரார்த்தனை கூட்டத்திலும் மாணவர்கள் முன்னிலையில் வாசிக்கச் செய்யலாம்.மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் ஒவ்வொரு வகுப்பு நிலையிலும் கட்டுரை ஏடுகளை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி திடீர் ஆய்வின்போது இந்நடைமுறை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல...
[ "ஆசிரியர்களின் நண்பன் பள்ளி மாணவர்களே சொந்தமாக இனி கட்டுரை எழுத வேண்டும்.கரும்பலகையை பார்த்து காப்பி அடிக்கக்கூடாது.", "அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படுவதற்கும் மொழி ஆளுமைத் திறன் வளர்வதற்கும் ஏதுவாக கட்டுரை எழுதும் பயிற்சி நடைமுறையில் உள்ளது.", "ஆய்வின்போது பல பள்ளிகளில் கட்டுரைகள் கரும்பலகையில் எழுதப்பட்டு அதை பார்த்து அனைத்து மாணவர்களும் எழுதும் நிலை கண்டறியப்பட்டது.", "இம்முறை திறன்களை வளர்ப்பதாக அமையாது.", "கட்டுரைப் பயிற்சி படைப்பு திறனை வளர்க்கின்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.", "தமிழ் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கட்டுரை பயிற்சி அளிக்கும்போது கட்டுரைக்கான தலைப்பை முதல் நாளே மாணவர்களுக்கு வழங்கி அதற்கான தயாரிப்புடன் வர வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும்.", "மாணவர்கள் தங்களுக்குள்ளோ பெற்றோருடனோ அல்லது மற்றவர்களுடனோ கட்டுரை தலைப்பு சார்ந்து விவாதிக்க ஆலோசனை வழங்கலாம்.", "மாணவர்களை தனித்தனியாக அமர வைத்து சொந்த நடையில் எழுதுவதற்கு பயிற்றுவிக்க வேண்டும்.", "ஒரு பக்க அளவில் கட்டுரைகள் இருந்தால் போதும்.", "கட்டுரைகள் முறையாக திருத்தப்பட்டு மாணவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.", "ஒவ்வொரு கட்டுரையும் அதிகபட்சம் 10 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.", "மதிப்பெண்கள் புதிய பரிணாமத்தில் படைப்பு மற்றும் கருத்துக்களுக்கு 4 மதிப்பெண் வாக்கிய அமைப்பு மற்றும் நடைக்கு 4 மதிப்பெண் இலக்கணம் எழுத்துப்பிழை மற்றும் பிறமொழி பயன்பாடு தவிர்த்தலுக்கு 2 மதிப்பெண் என வழங்க வேண்டும்.", "கட்டுரை மதிப்பீடு செய்யப்பட்ட பின் மாணவர்களிடம் திரும்ப வழங்கி கண்டறியப்பட்டுள்ள பிழைகள் திருத்தப்பட வேண்டும்.", "சிறந்த கட்டுரைகளை வகுப்பிலும் காலை பிரார்த்தனை கூட்டத்திலும் மாணவர்கள் முன்னிலையில் வாசிக்கச் செய்யலாம்.மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் ஒவ்வொரு வகுப்பு நிலையிலும் கட்டுரை ஏடுகளை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.", "மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி திடீர் ஆய்வின்போது இந்நடைமுறை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.", "இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல... ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி தமிழக அரசு... ... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க... புதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி இ.பி.எப் ... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.", "எனினும் 201011 ஆம் ஆ... பகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் .", "ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன... சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார... குரூப் தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன.", "லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத... முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.", "நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க... பத்து கட்டளைகள் தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் உறவு முறையை வலுப்படுத்தும் திறன் படைப்பாற்றல..." ]
விவரம் தெரிந்த வயதில் பொங்கலுக்கு முந்தைய நாள் முழுக்குடும்பமாக வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடித்தபோதுதான் மேற்கூரையில் பதியப்பட்டிருந்த பனங்கட்டைகள் என் கண்ணில் பட்டன. அதற்கு முன்பு நுங்கு பனங்கிழங்கு எனப் பனை சார்ந்த பலவற்றை தின்றிருந்தாலும் பனங்கட்டைகள்தான் பனையின் பிரம்மாண்டத்தையும் அதன்மீதான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த வீடு 60களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட காரை வீடு. இன்றும் அதே கம்பீரம் குறையாமல் அப்படியேதான் இருக்கின்றது அந்த பனங்கட்டைகளும் வீடும். உலகத்தின் தொல்குடி மூதாதையர் இனம் என தமிழ்குடியைச் சொல்லும்போதே அந்தப் பெருமைகளனைத்தும் பனைமரத்துக்கும் உரித்ததாகிறது. தமிழனின் ஆதிநூலான தொல்காப்பியத்தில் இருந்து காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புள்ள தமிழ் இலக்கியம் வரை அனைத்தும் பனை தந்த ஓலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்புடைய மரமாகப் பனைமரம் இருந்துவருகிறது. அதனால்தான் பனை மரம் நம்முடைய மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில மரத்தின் மீதான நமது பார்வைகளும் செயல்பாடுகளும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. தமிழகத்தில் பனைமரங்களின் இருப்பு என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. 1970களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் 6 கோடி பனைமரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பு 5 கோடியாகக் குறைந்துள்ளதாக கூறுகிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவிற்கு உறுதியானது என்று தெரியவில்லை என கூறுகிறார் பனைமர செயற்பாட்டாளர் ரா.பஞ்சவர்ணம். பனைமரம் எனும் நூலை எழுதியுள்ள இவர் ஹெக்டேர் அளவில் கணக்கெடுப்பு நிகழ்த்தப்படுவதால் உண்மையில் எவ்வளவு பனைமரங்கள் இருக்கிறது என துல்லியமாகத் தெரிவதில்லை. உண்மையில் வெளியில் கூறும் எண்ணிக்கையைவிடப் பனைமரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்கிறார் ரா.பஞ்சவர்ணம். குழந்தைகள் நடந்து பழகும் வயதில் நடைக்கருவியாகவும் சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டுப்பொருளாகவும் இருந்தது நுங்குவண்டி. இப்போது நுங்கினையே அவ்வளவு எளிதில் பார்க்கமுடிவதில்லை. நுங்கு பதநீர் என வெயிற்காலத்திற்கு ஏற்றக் குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் பனை நமக்குத் தருகிறது. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற சொலவடை பனைமரத்துக்கு மட்டுமே பொருந்தும். பனம்பழமாக விழுந்து விதையாக முளைத்து மரமாக வளர்ந்து கீழே விழும்வரை அதன் ஒவ்வொரு பகுதியும் பலவித பயன்களை மனிதர்களுக்குத் தருகிறது. அதுமட்டுமில்லாமல் சூழலியல் சார்ந்த தேவைகளையும் பனைமரம் நிறைவு செய்கிறது. பனைமரம் உறுதியான சல்லிவேர்த் தொகுப்பை கொண்டிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கால்வாய்களை ஒட்டிய பகுதிகளிலும் நம் முன்னோர் வளர்த்தனர். அதுமட்டுமல்லாமல் வயல்வரப்புகள் தோட்டங்கள் போன்றவற்றில் வேலியாகவும் பனைமரங்களைப் பார்க்கலாம். குறைந்தது 60 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய பனைமரம் பல்வேறு உயினங்களுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாக திகழ்கிறது. தூக்கணாங்குருவிகள் கள்குருவிகள் தேன்சிட்டுகள் தேரைகள் இன்னும் பல ஊர்வன பறப்பன என 100க்கும் மேற்ப்பட்ட உயிரிகள் பனைமரத்தைச் சார்ந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பனை வகைகள் காணப்படுகின்றன என தாவரவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் பனைமரங்கள் காணப்படுகின்றன. திருவள்ளூர் சேலம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர் 25 கிலோ கருப்பட்டி 10 கிலோ விறகு 20 கிலோ பனைநார் 6 பனைஓலை பாய்கள் 2 கூடைகள் ஆகியவற்றை நாம் பெறலாம். இன்னும் மதிப்புக்கூட்டினால் அதிக பொருட்களைப் பெறலாம். நுங்கு பதநீர் பனம்பழம் பனங்கிழங்கு பனை ஓலை கருப்பட்டி பனங்கற்கண்டு கள்ளு பனை நார் பனங்குருத்து என எண்ணற்ற பொருட்கள் பனைமரத்தில் இருந்து கிடைக்கின்றன. இவை அனைத்தும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தன. அதன்மூலம் நமது ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது இவற்றில் ஏதாவது ஒன்று கிடைப்பது கூட அரிதாகத்தான் இருக்கிறது. பனை மரங்கள் அழிந்து வருவதால் இயற்கைக்கு மட்டுமல்லாமல் அதைச் சார்ந்தே தொழில் செய்யக்கூடிய பலரும் பாதிக்கப்படுகின்றனர். பனைமரத்தில் ஏறி தொழில் செய்யும் பனையேறிகள் பனைமரங்களின் அழிவின் காரணமாக வேறு தொழில் செய்யத் தள்ளப்படுகின்றனர். விவசாயிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் கூட பனையேறிகளுக்குக் கிடைப்பதில்லை. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் 2014ல் எடுத்த கணக்கெடுப்பின்படி பனையேறிகளின் எண்ணிக்கை முன்பைவிட பாதியளவு குறைந்துள்ளது. பனையேறிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 40 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. பனையேறிகளைத் தவிர நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பனைத்தொழிலினைச் சார்ந்துள்ளனர். இந்தியா முழுக்க 8 கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 5 கோடி பனைமரங்கள் தமிழகத்தில்தான் காணப்படுகிறது. பனை சார்ந்த ஏற்றுமதியிலும் தமிழகமே முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பனைமரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால் சூழலியல் பொருளாதார பலன்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது. பனைமரம் குறித்தன விழிப்பு உணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் பனைமரத்தினைப் பற்றி ஆவணப்படம் எடுத்து வரும் காட்சன் சாமூவேல். மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை பனைமரங்களின் பாதையில் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இவர். பனைமரம் பற்றிய கீழான பார்வையையும் பனையேறித் தொழிலையும் மதிக்காததே பனைமரத்தின் மீதான அலட்சியத்திற்குக் காரணம். ஒரு பனைமரம் கூடப் பனையேறிகளுக்கு சொந்தமாக இருப்பதில்லை. மேலும் இது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழிலாகப் பிம்பத்தை ஏற்படுத்தியதும் முக்கிய காரணம் என்கிறார் காட்சன். தமிழர்களின் வாழ்வியலோடும் பனை நெருங்கிய ஒன்று. வீட்டில் பொருட்களை வைப்பதற்குப் பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள் முறங்கள் பெட்டிகள் போன்றவையே பயன்படுத்தப்பட்டன. பனை ஓலையில் வைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது என்ற அறிவியல் உண்மையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது. தமிழ்நிலத்தின் எல்லா மதத்தினரோடும் பிணைந்த ஒன்றாகப் பனைமரம் இருக்கிறது என்றும் காட்சன் குறிப்பிடுகிறார். பனைமரம் குறித்தான தாவரவியல் ஆய்வுகளும் பெருமளவில் செய்யப்படவில்லை. உலக அளவிலும் இந்திய அளவிலும் மிகச்சிலரே இதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர். ஆதலால் இதுகுறித்து தாவரவியல்ரீதியாக படிப்பதே சவாலாக இருக்கிறது. ஒவ்வொரு தாவரத்தைப் பற்றியும் பதிவு செய்வது பின்னாளில் நமது சந்ததிகளுக்கு முக்கியமானது என்கிறார் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துறை தலைவரும் பேராசிரியருமான ரவிச்சந்திரன். பனைமரம் குறித்து இனப்பெருக்க தாவர பரவல் உணவுசத்துகள் என ஐந்து தலைப்புகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார். பனைமர பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரசு நிறுவனமான தமிழ்நாடு பனை உற்பத்தி மேம்பாட்டு மையம் எவ்வித செயல்திட்டங்களும் இன்றி முடங்கிக்கிடக்கிறது. அங்குள்ள ஒரு அதிகாரியிடம் பேசுகையில் அரசிடமிருந்து எவ்வித நலத்திட்டங்களோ நிதி உதவியோ வருவதில்லை. இருக்கிற பனை தொழிலாளர்களை வைத்து அதற்கான விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் என அலட்சிய பதிலே கிடைத்தது. கம்போடியா வியட்நாம் போன்ற நாடுகளில் நுங்கை வைத்தே ஐஸ் கீரிம் செய்கின்றனர். மேலும் பல பனை சார்ந்த பொருட்களையும் பெருமளவில் சந்தைப்படுத்துகின்றனர். பல்வேறு இயற்கை சீற்றங்களையும் வறட்சிகளையும் தாங்கி வளரக்கூடிய பனைமரங்கள் எவ்வித பராமரிப்பையும் கோருவதில்லை. அரசின் கவனமின்மையும் மக்களிடையே போதிய விழிப்புணர்வின்மையுமே பனைமரங்களின் அழிவிற்குக் காரணமாக உள்ளது. தமிழகத்தின் குளங்களும் ஆறுகளும் தொடர்ந்து சூறையாடப்படுவதன் விளைவாகவும் பனைமரங்கள் அழிந்து வருகின்றன. பனை அதிகளவில் இருக்கும் தென்மாவட்டங்களிலேயே செங்கற்சூளைகளுக்கு மிகவும் சொற்ப விலைக்கு வெட்டப்படுகின்றன. கடந்த ஆண்டில் இராமநாதபுரத்தில் மட்டும் 50 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளுக்கு இலாபம் தரும் மதுவினை விற்கத்தான் இந்த ஏற்பாடு. கள் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை மாறாக ஆரோக்கியத்தோடே வாழ்ந்திருக்கிறார்கள் என்று கள் அரசியலையும் சொல்கிறார் ரா.பஞ்சவர்ணம். சூழலுக்கும் மனிதனுக்கும் தேவையான பனைமரத்தை அழிப்பதை இனிமேலும் வேடிக்கை பார்க்காமல் அரசு தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தனிமனிதனாய் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம். பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு தடை செய்ததைப் போல பனை ஓலையால் செய்யப்படும் கூடைகள் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிப்பதன் மூலம் பனைமரத்தின் அழிவைத் தடுக்கலாம். மேலும் மீதமிருக்கிற பனைமரங்களையாவது வெட்டாமல் அதன் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பனைமரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம். தமிழனின் ஆதிமரம் மாநில மரம் என பல்வேறு பெருமைகளையும் நமது கலாசாரத்தோடும் இயற்கையோடும் இயைந்து வாழும் பனை மரத்தின் தேவை என்றென்றைக்குமானது
[ "விவரம் தெரிந்த வயதில் பொங்கலுக்கு முந்தைய நாள் முழுக்குடும்பமாக வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடித்தபோதுதான் மேற்கூரையில் பதியப்பட்டிருந்த பனங்கட்டைகள் என் கண்ணில் பட்டன.", "அதற்கு முன்பு நுங்கு பனங்கிழங்கு எனப் பனை சார்ந்த பலவற்றை தின்றிருந்தாலும் பனங்கட்டைகள்தான் பனையின் பிரம்மாண்டத்தையும் அதன்மீதான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.", "ஏனென்றால் அந்த வீடு 60களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட காரை வீடு.", "இன்றும் அதே கம்பீரம் குறையாமல் அப்படியேதான் இருக்கின்றது அந்த பனங்கட்டைகளும் வீடும்.", "உலகத்தின் தொல்குடி மூதாதையர் இனம் என தமிழ்குடியைச் சொல்லும்போதே அந்தப் பெருமைகளனைத்தும் பனைமரத்துக்கும் உரித்ததாகிறது.", "தமிழனின் ஆதிநூலான தொல்காப்பியத்தில் இருந்து காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புள்ள தமிழ் இலக்கியம் வரை அனைத்தும் பனை தந்த ஓலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டுள்ளது.", "தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்புடைய மரமாகப் பனைமரம் இருந்துவருகிறது.", "அதனால்தான் பனை மரம் நம்முடைய மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.", "ஆனால் மாநில மரத்தின் மீதான நமது பார்வைகளும் செயல்பாடுகளும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை.", "தமிழகத்தில் பனைமரங்களின் இருப்பு என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது.", "1970களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் 6 கோடி பனைமரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.", "தற்போதைய கணக்கெடுப்பு 5 கோடியாகக் குறைந்துள்ளதாக கூறுகிறது.", "ஆனால் இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவிற்கு உறுதியானது என்று தெரியவில்லை என கூறுகிறார் பனைமர செயற்பாட்டாளர் ரா.பஞ்சவர்ணம்.", "பனைமரம் எனும் நூலை எழுதியுள்ள இவர் ஹெக்டேர் அளவில் கணக்கெடுப்பு நிகழ்த்தப்படுவதால் உண்மையில் எவ்வளவு பனைமரங்கள் இருக்கிறது என துல்லியமாகத் தெரிவதில்லை.", "உண்மையில் வெளியில் கூறும் எண்ணிக்கையைவிடப் பனைமரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்கிறார் ரா.பஞ்சவர்ணம்.", "குழந்தைகள் நடந்து பழகும் வயதில் நடைக்கருவியாகவும் சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டுப்பொருளாகவும் இருந்தது நுங்குவண்டி.", "இப்போது நுங்கினையே அவ்வளவு எளிதில் பார்க்கமுடிவதில்லை.", "நுங்கு பதநீர் என வெயிற்காலத்திற்கு ஏற்றக் குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் பனை நமக்குத் தருகிறது.", "இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற சொலவடை பனைமரத்துக்கு மட்டுமே பொருந்தும்.", "பனம்பழமாக விழுந்து விதையாக முளைத்து மரமாக வளர்ந்து கீழே விழும்வரை அதன் ஒவ்வொரு பகுதியும் பலவித பயன்களை மனிதர்களுக்குத் தருகிறது.", "அதுமட்டுமில்லாமல் சூழலியல் சார்ந்த தேவைகளையும் பனைமரம் நிறைவு செய்கிறது.", "பனைமரம் உறுதியான சல்லிவேர்த் தொகுப்பை கொண்டிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கால்வாய்களை ஒட்டிய பகுதிகளிலும் நம் முன்னோர் வளர்த்தனர்.", "அதுமட்டுமல்லாமல் வயல்வரப்புகள் தோட்டங்கள் போன்றவற்றில் வேலியாகவும் பனைமரங்களைப் பார்க்கலாம்.", "குறைந்தது 60 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய பனைமரம் பல்வேறு உயினங்களுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாக திகழ்கிறது.", "தூக்கணாங்குருவிகள் கள்குருவிகள் தேன்சிட்டுகள் தேரைகள் இன்னும் பல ஊர்வன பறப்பன என 100க்கும் மேற்ப்பட்ட உயிரிகள் பனைமரத்தைச் சார்ந்துள்ளன.", "தமிழ்நாட்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பனை வகைகள் காணப்படுகின்றன என தாவரவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.", "தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் பனைமரங்கள் காணப்படுகின்றன.", "திருவள்ளூர் சேலம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.", "ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர் 25 கிலோ கருப்பட்டி 10 கிலோ விறகு 20 கிலோ பனைநார் 6 பனைஓலை பாய்கள் 2 கூடைகள் ஆகியவற்றை நாம் பெறலாம்.", "இன்னும் மதிப்புக்கூட்டினால் அதிக பொருட்களைப் பெறலாம்.", "நுங்கு பதநீர் பனம்பழம் பனங்கிழங்கு பனை ஓலை கருப்பட்டி பனங்கற்கண்டு கள்ளு பனை நார் பனங்குருத்து என எண்ணற்ற பொருட்கள் பனைமரத்தில் இருந்து கிடைக்கின்றன.", "இவை அனைத்தும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தன.", "அதன்மூலம் நமது ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டு வந்தது.", "இப்போது இவற்றில் ஏதாவது ஒன்று கிடைப்பது கூட அரிதாகத்தான் இருக்கிறது.", "பனை மரங்கள் அழிந்து வருவதால் இயற்கைக்கு மட்டுமல்லாமல் அதைச் சார்ந்தே தொழில் செய்யக்கூடிய பலரும் பாதிக்கப்படுகின்றனர்.", "பனைமரத்தில் ஏறி தொழில் செய்யும் பனையேறிகள் பனைமரங்களின் அழிவின் காரணமாக வேறு தொழில் செய்யத் தள்ளப்படுகின்றனர்.", "விவசாயிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் கூட பனையேறிகளுக்குக் கிடைப்பதில்லை.", "கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் 2014ல் எடுத்த கணக்கெடுப்பின்படி பனையேறிகளின் எண்ணிக்கை முன்பைவிட பாதியளவு குறைந்துள்ளது.", "பனையேறிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 40 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என அந்த கணக்கெடுப்பு கூறுகிறது.", "பனையேறிகளைத் தவிர நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பனைத்தொழிலினைச் சார்ந்துள்ளனர்.", "இந்தியா முழுக்க 8 கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 5 கோடி பனைமரங்கள் தமிழகத்தில்தான் காணப்படுகிறது.", "பனை சார்ந்த ஏற்றுமதியிலும் தமிழகமே முக்கிய பங்கு வகித்து வருகிறது.", "கடந்த சில ஆண்டுகளாகப் பனைமரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால் சூழலியல் பொருளாதார பலன்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது.", "பனைமரம் குறித்தன விழிப்பு உணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் பனைமரத்தினைப் பற்றி ஆவணப்படம் எடுத்து வரும் காட்சன் சாமூவேல்.", "மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை பனைமரங்களின் பாதையில் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இவர்.", "பனைமரம் பற்றிய கீழான பார்வையையும் பனையேறித் தொழிலையும் மதிக்காததே பனைமரத்தின் மீதான அலட்சியத்திற்குக் காரணம்.", "ஒரு பனைமரம் கூடப் பனையேறிகளுக்கு சொந்தமாக இருப்பதில்லை.", "மேலும் இது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழிலாகப் பிம்பத்தை ஏற்படுத்தியதும் முக்கிய காரணம் என்கிறார் காட்சன்.", "தமிழர்களின் வாழ்வியலோடும் பனை நெருங்கிய ஒன்று.", "வீட்டில் பொருட்களை வைப்பதற்குப் பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள் முறங்கள் பெட்டிகள் போன்றவையே பயன்படுத்தப்பட்டன.", "பனை ஓலையில் வைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது என்ற அறிவியல் உண்மையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது.", "தமிழ்நிலத்தின் எல்லா மதத்தினரோடும் பிணைந்த ஒன்றாகப் பனைமரம் இருக்கிறது என்றும் காட்சன் குறிப்பிடுகிறார்.", "பனைமரம் குறித்தான தாவரவியல் ஆய்வுகளும் பெருமளவில் செய்யப்படவில்லை.", "உலக அளவிலும் இந்திய அளவிலும் மிகச்சிலரே இதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர்.", "ஆதலால் இதுகுறித்து தாவரவியல்ரீதியாக படிப்பதே சவாலாக இருக்கிறது.", "ஒவ்வொரு தாவரத்தைப் பற்றியும் பதிவு செய்வது பின்னாளில் நமது சந்ததிகளுக்கு முக்கியமானது என்கிறார் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துறை தலைவரும் பேராசிரியருமான ரவிச்சந்திரன்.", "பனைமரம் குறித்து இனப்பெருக்க தாவர பரவல் உணவுசத்துகள் என ஐந்து தலைப்புகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார்.", "பனைமர பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரசு நிறுவனமான தமிழ்நாடு பனை உற்பத்தி மேம்பாட்டு மையம் எவ்வித செயல்திட்டங்களும் இன்றி முடங்கிக்கிடக்கிறது.", "அங்குள்ள ஒரு அதிகாரியிடம் பேசுகையில் அரசிடமிருந்து எவ்வித நலத்திட்டங்களோ நிதி உதவியோ வருவதில்லை.", "இருக்கிற பனை தொழிலாளர்களை வைத்து அதற்கான விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் என அலட்சிய பதிலே கிடைத்தது.", "கம்போடியா வியட்நாம் போன்ற நாடுகளில் நுங்கை வைத்தே ஐஸ் கீரிம் செய்கின்றனர்.", "மேலும் பல பனை சார்ந்த பொருட்களையும் பெருமளவில் சந்தைப்படுத்துகின்றனர்.", "பல்வேறு இயற்கை சீற்றங்களையும் வறட்சிகளையும் தாங்கி வளரக்கூடிய பனைமரங்கள் எவ்வித பராமரிப்பையும் கோருவதில்லை.", "அரசின் கவனமின்மையும் மக்களிடையே போதிய விழிப்புணர்வின்மையுமே பனைமரங்களின் அழிவிற்குக் காரணமாக உள்ளது.", "தமிழகத்தின் குளங்களும் ஆறுகளும் தொடர்ந்து சூறையாடப்படுவதன் விளைவாகவும் பனைமரங்கள் அழிந்து வருகின்றன.", "பனை அதிகளவில் இருக்கும் தென்மாவட்டங்களிலேயே செங்கற்சூளைகளுக்கு மிகவும் சொற்ப விலைக்கு வெட்டப்படுகின்றன.", "கடந்த ஆண்டில் இராமநாதபுரத்தில் மட்டும் 50 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.", "இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.", "பெருமுதலாளிகளுக்கு இலாபம் தரும் மதுவினை விற்கத்தான் இந்த ஏற்பாடு.", "கள் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை மாறாக ஆரோக்கியத்தோடே வாழ்ந்திருக்கிறார்கள் என்று கள் அரசியலையும் சொல்கிறார் ரா.பஞ்சவர்ணம்.", "சூழலுக்கும் மனிதனுக்கும் தேவையான பனைமரத்தை அழிப்பதை இனிமேலும் வேடிக்கை பார்க்காமல் அரசு தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.", "தனிமனிதனாய் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம்.", "பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு தடை செய்ததைப் போல பனை ஓலையால் செய்யப்படும் கூடைகள் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிப்பதன் மூலம் பனைமரத்தின் அழிவைத் தடுக்கலாம்.", "மேலும் மீதமிருக்கிற பனைமரங்களையாவது வெட்டாமல் அதன் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பனைமரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம்.", "தமிழனின் ஆதிமரம் மாநில மரம் என பல்வேறு பெருமைகளையும் நமது கலாசாரத்தோடும் இயற்கையோடும் இயைந்து வாழும் பனை மரத்தின் தேவை என்றென்றைக்குமானது" ]
நண்பரே வணக்கம். பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த சமூகத்திற்காக என்ன செய்தாய்? சிந்தனை செய்வாயாக??? வணக்கம்.நமது தேனீக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழியாக நம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்வோம்.நன்றி
[ "நண்பரே வணக்கம்.", "பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த சமூகத்திற்காக என்ன செய்தாய்?", "சிந்தனை செய்வாயாக???", "வணக்கம்.நமது தேனீக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழியாக நம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்வோம்.நன்றி" ]
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி மா மரங்களுக்கு நீர் இட ஒரு நூதன வழியை கண்டு பிடித்து உள்ளார். ஒவொரு மா மரத்தின் அருகேயும் ஒரு பெப்சி பாட்டில் எடுத்து தலைகீழாக மண்ணில் பாதி வரை புதைத்து வைக்கிறார். மண்ணில் உள்ளே உள்ள காப் சிறிது திறந்து வைக்கிறார். பாட்டிலின் மேலே த்வாரம் இட்டு அதன் மூலம் நீர் பாட்டில் உள்ளே இடுகிறார். இதற்கு முன் அவர் தினமும் ஒரு மா மரத்திற்கு 25 லிட்டர் நீர் விட்டு வந்தார். இதன் மூலம் நிறைய நீர் சேமிப்பாகிறது என்கிறார்.
[ "கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி மா மரங்களுக்கு நீர் இட ஒரு நூதன வழியை கண்டு பிடித்து உள்ளார்.", "ஒவொரு மா மரத்தின் அருகேயும் ஒரு பெப்சி பாட்டில் எடுத்து தலைகீழாக மண்ணில் பாதி வரை புதைத்து வைக்கிறார்.", "மண்ணில் உள்ளே உள்ள காப் சிறிது திறந்து வைக்கிறார்.", "பாட்டிலின் மேலே த்வாரம் இட்டு அதன் மூலம் நீர் பாட்டில் உள்ளே இடுகிறார்.", "இதற்கு முன் அவர் தினமும் ஒரு மா மரத்திற்கு 25 லிட்டர் நீர் விட்டு வந்தார்.", "இதன் மூலம் நிறைய நீர் சேமிப்பாகிறது என்கிறார்." ]
துவரை மகசூல் செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசிப் பயறு உளுந்து தட்டை கொள்ளு கொண்டைக்கடலை போன்ற பயிறு வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக 250 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக துவரை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மானாவாரியில் கடலை பாசிப் பயிறு உளுந்து ஆகிய பயிர்களுடன் ஊடுபயிராக துவரை பயிரிடப்படுகிறது. இதனால் ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோ என்ற அளவே மகசூல் கிடைக்கிறது. உற்பத்தியைப் பெருக்க நாற்று விட்டு நடவு செய்யும் தொழில்நுட்பத்தை கையாளலாம். இதனால் இரண்டு மடங்கு மகசூல் கிடைக்கும். நீண்டகால வயதுடைய ரகங்களுக்கு 45 நாள்கள் நடுத்தர வயதுடைய ரகங்களுக்கு 35 நாள்களும் குறைந்த வயதுடைய ரகங்களுக்கு 25 நாள்கள் வைத்தும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நீண்டகால வயதுடைய ரகத்துக்கு 6க்கு மூன்று அடி இடைவெளி விட்டு நடுத்தர ரகத்துக்கு 4க்கு 3 அடி இடைவெளி குறைந்த வயதுடைய ரகம் 3க்கு 2 அடி இடைவெளி விட வேண்டும். நடவு வயலை 3 முறை சுட்டிக் கலப்பை மற்றும் கொச்சிக் கலப்பை அல்லது ரோட்டாவேட்டர் மூலம் கட்டிகள் இல்லாமல் நன்கு உழுதல் வேண்டும். சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் குறைந்த அளவு தண்ணீரே செலவாகும். நடவு செய்த 20 மற்றும் 30 நாள்களில் பயிரின் நுனியைக் கிள்ளி விட வேண்டும். பக்கவாட்டு கிளைகள் அதிக அளவில் வளர்ந்து பூங்கொத்து உருவாகி இருமடங்கு மகசூல் கிடைக்கும். துவரைச் செடிக்கு முறையான விகிதத்தில் மருந்து அடிக்க வேண்டும். பயிரின் பூ மற்றும் பிஞ்சு பருவமானது பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் வேளாண் அலுவலர்கள் களப்பயிற்சி அளித்து வருகின்றனர். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் கேப்னோடியம் எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும். தாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு 10 கிலோ எக்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல். குளவி ஒட்டுண்ணியான அசிரோபேகஸ் பப்பாயினை வயலில் விட்டு கட்டுப்படுத்ததுல் ஏக்கருக்கு 50 எண்கள் வீதம் போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். என்னுடைய தோட்டம் சின்னது. மிளகாய் செடி தொட்டியில் வைத்துள்ளேன். நன்றாக வளர்ந்தது. இப்பொழது இலையெல்லாம் சுருங்கறது. கருப்பு சிகப்பு கடிக்கும் எறும்பு உள்ளது. என்ன செய்ய?
[ "துவரை மகசூல் செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசிப் பயறு உளுந்து தட்டை கொள்ளு கொண்டைக்கடலை போன்ற பயிறு வகைகள் விளைவிக்கப்படுகின்றன.", "இதற்கு அடுத்ததாக 250 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக துவரை சாகுபடி செய்யப்படுகிறது.", "மேலும் மானாவாரியில் கடலை பாசிப் பயிறு உளுந்து ஆகிய பயிர்களுடன் ஊடுபயிராக துவரை பயிரிடப்படுகிறது.", "இதனால் ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோ என்ற அளவே மகசூல் கிடைக்கிறது.", "உற்பத்தியைப் பெருக்க நாற்று விட்டு நடவு செய்யும் தொழில்நுட்பத்தை கையாளலாம்.", "இதனால் இரண்டு மடங்கு மகசூல் கிடைக்கும்.", "நீண்டகால வயதுடைய ரகங்களுக்கு 45 நாள்கள் நடுத்தர வயதுடைய ரகங்களுக்கு 35 நாள்களும் குறைந்த வயதுடைய ரகங்களுக்கு 25 நாள்கள் வைத்தும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.", "நீண்டகால வயதுடைய ரகத்துக்கு 6க்கு மூன்று அடி இடைவெளி விட்டு நடுத்தர ரகத்துக்கு 4க்கு 3 அடி இடைவெளி குறைந்த வயதுடைய ரகம் 3க்கு 2 அடி இடைவெளி விட வேண்டும்.", "நடவு வயலை 3 முறை சுட்டிக் கலப்பை மற்றும் கொச்சிக் கலப்பை அல்லது ரோட்டாவேட்டர் மூலம் கட்டிகள் இல்லாமல் நன்கு உழுதல் வேண்டும்.", "சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் குறைந்த அளவு தண்ணீரே செலவாகும்.", "நடவு செய்த 20 மற்றும் 30 நாள்களில் பயிரின் நுனியைக் கிள்ளி விட வேண்டும்.", "பக்கவாட்டு கிளைகள் அதிக அளவில் வளர்ந்து பூங்கொத்து உருவாகி இருமடங்கு மகசூல் கிடைக்கும்.", "துவரைச் செடிக்கு முறையான விகிதத்தில் மருந்து அடிக்க வேண்டும்.", "பயிரின் பூ மற்றும் பிஞ்சு பருவமானது பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் வேளாண் அலுவலர்கள் களப்பயிற்சி அளித்து வருகின்றனர்.", "பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும்.", "தேன் போன்ற திரவத்தின் மேல் கேப்னோடியம் எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும்.", "தாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும்.", "ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு 10 கிலோ எக்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல்.", "குளவி ஒட்டுண்ணியான அசிரோபேகஸ் பப்பாயினை வயலில் விட்டு கட்டுப்படுத்ததுல் ஏக்கருக்கு 50 எண்கள் வீதம் போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.", "என்னுடைய தோட்டம் சின்னது.", "மிளகாய் செடி தொட்டியில் வைத்துள்ளேன்.", "நன்றாக வளர்ந்தது.", "இப்பொழது இலையெல்லாம் சுருங்கறது.", "கருப்பு சிகப்பு கடிக்கும் எறும்பு உள்ளது.", "என்ன செய்ய?" ]
திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை
[ "திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை" ]
கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் மானிய விலையில் விதைநெல் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் அறிவித்தார். 10 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடியைக் குழுக்களாகச் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உழவர் வயல்வெளிப் பயிற்சிப் பள்ளிகள் நடத்தி ஒரு உழவருக்கு மானியம் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும். 30 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் பூச்சிநோய் கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளவும் பூச்சி மற்றும் நோய்த் தன்மை அறிந்து இயற்கை எதிரிகளை வயல்வெளிகளில் அழிக்காமல் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் சிக்கனமான செம்மைநெல் சாகுபடி முறைகளை விவசாயிகள் கையாண்டு அதிக மகசூல் பெறுவதே நோக்கம் ஆகும். விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி அரசு வழங்கும் மானியங்களையும் பயிற்சிகளையும் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
[ "கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் மானிய விலையில் விதைநெல் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் அறிவித்தார்.", "10 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடியைக் குழுக்களாகச் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.", "நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உழவர் வயல்வெளிப் பயிற்சிப் பள்ளிகள் நடத்தி ஒரு உழவருக்கு மானியம் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.", "30 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் பூச்சிநோய் கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளவும் பூச்சி மற்றும் நோய்த் தன்மை அறிந்து இயற்கை எதிரிகளை வயல்வெளிகளில் அழிக்காமல் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் சிக்கனமான செம்மைநெல் சாகுபடி முறைகளை விவசாயிகள் கையாண்டு அதிக மகசூல் பெறுவதே நோக்கம் ஆகும்.", "விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி அரசு வழங்கும் மானியங்களையும் பயிற்சிகளையும் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது." ]
சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇன்று 29 முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு சென்றுள்ளார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகளின் ஒவ்வொரு துறை தொடர்பாகவும் இதன்போது விடயங்களைக் கண்டறிந்த ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்தபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் நிதி உதவிகள் அவசியமாயின் உடனடியாக தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி விசேடமாக படகுகளினால் அண்மிக்க முடியாத உயிர் அச்சுறுத்தல் உடைய பிரதேசங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார். வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள் 12 2018 புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன் 12 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி.
[ "சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇன்று 29 முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு சென்றுள்ளார்.", "அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகளின் ஒவ்வொரு துறை தொடர்பாகவும் இதன்போது விடயங்களைக் கண்டறிந்த ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்தபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.", "மேலும் நிதி உதவிகள் அவசியமாயின் உடனடியாக தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி விசேடமாக படகுகளினால் அண்மிக்க முடியாத உயிர் அச்சுறுத்தல் உடைய பிரதேசங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.", "வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள் 12 2018 புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன் 12 2018 வெடிச்சத்தம் கேட்டது.", "ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.", "நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?", "மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி." ]
வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774
[ "வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774" ]
தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைக்கான 4 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது. அந்தப் பாதையில் செயல்படவிருக்கும் மொத்தம் 91 ரயில்களில் முதலாவது இந்த நான்கு பெட்டிகளை கொண்ட ரயிலாகும் இந்த தகவளை போக்குவரத்துக்கு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் முழுவதும் தானியக்க முறையில் இயங்கவிருக்கும் அந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டிக்கும் இரு பக்கத்திலும் 5 கதவுகள் இருக்கும். மற்றும் 2019ஆம் ஆண்டு அந்தப் பாதையின் முதற்கட்டம் சேவையைத் தொடங்கும். அதற்குத் தயாராகும்வரை புதிய ரயில்கள் சோதிக்கப்படவிருக்கின்ற எஞ்சிய 90 புதிய ரயில்கள் இப்போதிலிருந்து 2022 ஆம் ஆண்டுக்குள் கட்டம்கட்டமாக வந்தடையும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ... தெலுங்கில் வெளியான 100 லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100 காதல் என்ற பெயரில் ரீமேக்காகி இருக்கிறது ... 29 29 வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ... வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம் உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ... சமீபத்தில் வெளிவந்த காலா திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ... பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...
[ "தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைக்கான 4 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது.", "அந்தப் பாதையில் செயல்படவிருக்கும் மொத்தம் 91 ரயில்களில் முதலாவது இந்த நான்கு பெட்டிகளை கொண்ட ரயிலாகும் இந்த தகவளை போக்குவரத்துக்கு ஆணையம் தெரிவித்துள்ளது.", "மேலும் முழுவதும் தானியக்க முறையில் இயங்கவிருக்கும் அந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டிக்கும் இரு பக்கத்திலும் 5 கதவுகள் இருக்கும்.", "மற்றும் 2019ஆம் ஆண்டு அந்தப் பாதையின் முதற்கட்டம் சேவையைத் தொடங்கும்.", "அதற்குத் தயாராகும்வரை புதிய ரயில்கள் சோதிக்கப்படவிருக்கின்ற எஞ்சிய 90 புதிய ரயில்கள் இப்போதிலிருந்து 2022 ஆம் ஆண்டுக்குள் கட்டம்கட்டமாக வந்தடையும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.", "களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ... தெலுங்கில் வெளியான 100 லவ் என்ற படம்.", "இந்தப்படம் தமிழில் 100 காதல் என்ற பெயரில் ரீமேக்காகி இருக்கிறது ... 29 29 வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம்.", "இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ... வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம் உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ... சமீபத்தில் வெளிவந்த காலா திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ... பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ..." ]
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது. சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
[ "தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.", "இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.", "சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்." ]
பழைய மற்றும் புதிய வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் மெடவச்சிய இல் விற்ப்பனைக்குள்ளது. திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை
[ "பழைய மற்றும் புதிய வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் மெடவச்சிய இல் விற்ப்பனைக்குள்ளது.", "திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை" ]
காசு பணம் துட்டு மணி மணி அன்றே சொன்ன தீர்க்கதரிசி கண்ணதாசன்
[ "காசு பணம் துட்டு மணி மணி அன்றே சொன்ன தீர்க்கதரிசி கண்ணதாசன்" ]
கவியரசர் கண்ணதாசனின் 91வது பிறந்தநாள் இன்று. கவிதை எழுதுவதிலும் சரி பாடல்கள் எழுதுவதிலும் சரி கண்ணதாசனுக்கு நிகர் அவரே தான். அவர் என்றோ எழுதிய வரிகள் இன்றும் பலருக்கும் பொருந்தும். இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டுள்ளது போன்று இருக்கிறது என்று கண்ணதாசன் பாடல் வரிகளை பார்த்து கூறியவர் பலர். ஏன் இன்னும் கூட கூறுகிறார்கள். அந்த அளவுக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும்படி தத்துவப் பாடல்கள் எழுதியுள்ளார். சுமைதாங்கி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா என்ற பாடலை இன்று கேட்டால் கூட நமக்கே எழுதியது போன்று இருக்கும். சூரியகாந்தி படத்தில் வேலையில் தன்னை விட தன் மனைவி கெட்டிக்காரியாக இருந்து அதிகம் சம்பாதிப்பதை பார்த்து கலங்கியிருக்கும் கணவனுக்காக கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? காசு பணம் துட்டு மணி மணி என்று இருக்கும் மக்கள் பற்றி காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா என்று அன்றே கண்ணதாசன் பாடல் எழுதிவிட்டார். அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே என்று பழனி படத்திற்காக கண்ணதாசன் 1965ம் ஆண்டில் எழுதிய வார்த்தைகள் இன்றைய அவசர உலகத்திற்கு பொருந்தும்.
[ "கவியரசர் கண்ணதாசனின் 91வது பிறந்தநாள் இன்று.", "கவிதை எழுதுவதிலும் சரி பாடல்கள் எழுதுவதிலும் சரி கண்ணதாசனுக்கு நிகர் அவரே தான்.", "அவர் என்றோ எழுதிய வரிகள் இன்றும் பலருக்கும் பொருந்தும்.", "இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டுள்ளது போன்று இருக்கிறது என்று கண்ணதாசன் பாடல் வரிகளை பார்த்து கூறியவர் பலர்.", "ஏன் இன்னும் கூட கூறுகிறார்கள்.", "அந்த அளவுக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும்படி தத்துவப் பாடல்கள் எழுதியுள்ளார்.", "சுமைதாங்கி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா என்ற பாடலை இன்று கேட்டால் கூட நமக்கே எழுதியது போன்று இருக்கும்.", "சூரியகாந்தி படத்தில் வேலையில் தன்னை விட தன் மனைவி கெட்டிக்காரியாக இருந்து அதிகம் சம்பாதிப்பதை பார்த்து கலங்கியிருக்கும் கணவனுக்காக கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?", "காசு பணம் துட்டு மணி மணி என்று இருக்கும் மக்கள் பற்றி காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா என்று அன்றே கண்ணதாசன் பாடல் எழுதிவிட்டார்.", "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே என்று பழனி படத்திற்காக கண்ணதாசன் 1965ம் ஆண்டில் எழுதிய வார்த்தைகள் இன்றைய அவசர உலகத்திற்கு பொருந்தும்." ]
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு ?
[ "காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு ?" ]
டெல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உத்தரவிட்டது. இந்த 6 வார கால கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேற்று டெல்லி சென்றனர். பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியும் டெல்லி சென்றனர். இந்நிலையில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய நீர்வளத்துறை அமைச்சரவை செயலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் வரும் திங்கள் கிழமை தமிழக அரசின் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தமிழக அரசின் வழக்கறிஞர் கோரவுள்ளார்.
[ "டெல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.", "காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.", "அப்போது 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உத்தரவிட்டது.", "இந்த 6 வார கால கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது.", "ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.", "இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என தகவல் வெளியானது.", "இதைத்தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேற்று டெல்லி சென்றனர்.", "பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியும் டெல்லி சென்றனர்.", "இந்நிலையில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.", "உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய நீர்வளத்துறை அமைச்சரவை செயலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.", "தமிழக அரசின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.", "இந்நிலையில் வரும் திங்கள் கிழமை தமிழக அரசின் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தமிழக அரசின் வழக்கறிஞர் கோரவுள்ளார்." ]
ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு ஆருத்ரா தரிசனம் பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் வரிசை நூல் 8 தெய்வத்தமிழ் அறக்கட்டளை தெய்வமுரசு செய்திகள் ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு ஆருத்ரா தரிசனம் பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் வரிசை நூல் 8 ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரைத் திருவிழாவை எப்படி தமிழால் இல்லத்திலேயே கொண்டாடுவது என்பதை இந்நூல் விளக்குகிறது.
[ "ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு ஆருத்ரா தரிசனம் பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் வரிசை நூல் 8 தெய்வத்தமிழ் அறக்கட்டளை தெய்வமுரசு செய்திகள் ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு ஆருத்ரா தரிசனம் பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் வரிசை நூல் 8 ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே.", "அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது.", "ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரைத் திருவிழாவை எப்படி தமிழால் இல்லத்திலேயே கொண்டாடுவது என்பதை இந்நூல் விளக்குகிறது." ]
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண் அளிப்பதற்கு பணம் பெறப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். இவ்விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் விஜயகுமார் உதவி பேராசிரியர் சிவக்குமார் கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய எம்.மகேஷ்பாபு என்.அன்புச்செல்வன் ஆர்.சுந்தர்ராஜன் சி.என். பிரதீபா எல்.பிரகதீஸ்வரன் எம்.ரமேஷ்கண்ணன் எஸ்.ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவல கத்தில் ஆஜராகும்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் விஜயகுமார் உதவி பேராசிரியர் சிவக்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்பேரில் அவர்கள் வெள்ளியன்று ஆஜராகினர். 2வது நாளாக சனிக்கிழமையன்றும் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதலில் இருவரையும் ஒன்றாக அமரவைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. அப்போது அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் கூறியதாவது தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுடைய பெயர் விவரங்களையும் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும். தற்போது புகாரில்சிக்கி உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவர்கள் அளிக்கும்தகவல் அடிப்படையில் விசாரணை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
[ "அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.", "விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.", "குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண் அளிப்பதற்கு பணம் பெறப்பட்டதும் தெரிய வந்தது.", "இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.", "இவ்விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் விஜயகுமார் உதவி பேராசிரியர் சிவக்குமார் கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய எம்.மகேஷ்பாபு என்.அன்புச்செல்வன் ஆர்.சுந்தர்ராஜன் சி.என்.", "பிரதீபா எல்.பிரகதீஸ்வரன் எம்.ரமேஷ்கண்ணன் எஸ்.ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.", "இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.", "இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவல கத்தில் ஆஜராகும்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் விஜயகுமார் உதவி பேராசிரியர் சிவக்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.", "அதன்பேரில் அவர்கள் வெள்ளியன்று ஆஜராகினர்.", "2வது நாளாக சனிக்கிழமையன்றும் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.", "முதலில் இருவரையும் ஒன்றாக அமரவைத்து விசாரணை நடத்தப்பட்டது.", "பின்னர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது.", "அப்போது அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.", "இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் கூறியதாவது தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.", "அவர்களுடைய பெயர் விவரங்களையும் அளித்துள்ளனர்.", "அதனடிப்படையில் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும்.", "தற்போது புகாரில்சிக்கி உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.", "அவர்கள் அளிக்கும்தகவல் அடிப்படையில் விசாரணை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.", "இவ்வாறு அவர் கூறினார்." ]
பவுலடியார் பாவியமும் திருவிவிலியமும்ஓர் ஒப்பாய்வு பவுலடியார் பாவியமும் திருவிவிலியமும்ஓர் ஒப்பாய்வு
[ "பவுலடியார் பாவியமும் திருவிவிலியமும்ஓர் ஒப்பாய்வு பவுலடியார் பாவியமும் திருவிவிலியமும்ஓர் ஒப்பாய்வு" ]
ரிக்கி கேர்வைஸ் ஆங்கிலம் பிறப்பு 25 ஜூன் 1961 ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ...?ரிக்கிகேர்வைஸ்2233388 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "ரிக்கி கேர்வைஸ் ஆங்கிலம் பிறப்பு 25 ஜூன் 1961 ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார்.", "இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.", "...?ரிக்கிகேர்வைஸ்2233388 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
அஞ்சலி ராஜகோபால் இவரது பத்திகளை பிரபல நாளிதழில் படித்துள்ளேன். இவரை ஒரு தொகுப்பாளராகவும் சிலமுறை டிவியிலும் பார்த்துள்ளேன். இவரது தோற்றமும் அவர் அணியக்கூடிய அதிகமான மேக்அப்பும் இவர் சற்று வித்தியாசமானவர் என்ற ஒரு அபிப்ராயத்தை என்னுள் ஏற்படுத்தியது உண்மை. சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவர் அஞ்சலியைப் பற்றியும் அவர் எதிர்கொண்டவை பற்றியும் என்னிடம் கூறியபோது அவரை சந்திக்கும் ஆர்வம் எனக்கு அதிகமானது. அஞ்சலி ராஜகோபால் டூச்சே பிஆர் நிறுவனத்தின் நிறுவனரும் கூட. ஒரு மதிய பொழுது அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். மேக் அப் ஏதுமின்றி சாதாரண உடைகளில் தோன்றிய அஞ்சலி இன்முகத்துடன் என்னை வரவேற்ற நொடியில் தான் அவரது முகத்தை அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்து. உங்களுக்கு என் முகத்தில் உள்ள வடுக்களை காண்பிக்கத்தான் மேக்அப் இல்லாமல் வந்தேன் என்று கூறிவிட்டு என் வாழ்க்கையில் நடந்த அந்த கோர விபத்தின் காரணமாக நான் இழந்த என் முகத்தை திரும்பப்பெற 3 ஆண்டுகள் ஆனது என்றார். இயற்கை எனக்களித்த இந்த தண்டனையை ஏற்று தொல்வியை ஒப்புக்கொள்ளாமல் ரெளத்திரத்துடன் போராடி மீண்டெழுந்து இன்று எல்லார் முன்பும் நிற்கிறேன். என் கோபத்தின் அடையாளமாகத்தான் ஃப்யூரி அதாவது சீற்றம் என்று என் கையில் டேட்டூ போட்டிருக்கிறேன் என்று காண்பித்தார் அஞ்சலி. அவருக்கு நடந்த விபத்தைப் பற்றியும் அதைத்தாண்டி இன்று சமூகத்தில் பலர் அறியக்கூடிய தொழில்முனைவராகவும் இருக்கும் அஞ்சலி தமிழ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டவை இதோ லக்னோவில் பிறந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். வடக்கில் காவல்துறையில் பணியாற்றிய நேர்மையான அதிகாரி எனது அப்பா. இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்ட சமயத்தில் என் அம்மா கர்பமாக இருந்தார். வடக்கில் தாக்குதல்களும் கலவரமும் மூண்டதால் குடும்பப் பாதுகாப்பிற்காக எனது அப்பா சென்னைக்கு பணி மாற்றம் வாங்கிக்கொண்டு இங்கு செட்டில் ஆனார். எனக்கு தம்பி பிறந்தான். சில வருட பணிக்குப்பின் காவல்துறையை விட்டுவிட்டு அப்பா ஒரு தொழில்முனைவராக ஆனார். தனது சொந்த கார்மென்ட் நிறுவனத்தைத் தொடக்கி நடத்திவந்தார். சென்னை பள்ளியில் படித்தவந்த எனக்கு படிப்பது மிக பிடித்தமான விஷயம். என்னுடைய வருங்கால கல்வி குறித்து பல கனவுகளை கொண்டிருந்த மகிழ்ச்சிகரமான மென்மையான மனம் படைத்த பெண்ணாக இருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தப்பின் அமெரிக்கா சென்று டிகிரி படிக்க அங்குள்ள பல்கலைகழங்களின் நுழைவுத்தேர்வுக்கு என்னை தயார் படுத்திக்கொண்டிருந்த நேரம் அது... அன்று மார்ச் 16 2002. அப்போது எனக்கு 19 வயது. என் அம்மா தன்னுடைய அலுவலக நண்பருடன் பெங்களுரு செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கே என் பாட்டி இருப்பதனால் என்னையும் வரச்சொன்னதால் அவர்களுடன் எங்கள் காரில் காலை 5 மணிக்கு புறப்பட்டோம். ராணிப்பெட் அருகில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி எதிரில் வந்த கார்கோ லாரியில் மோதி விபத்துக்குள்ளானது அறைகுறை நினைவுடன் கண்விழித்த சமயம் வேலூர் சிஎம்சி யில் என்னைச்சுற்றி அலறல்கள் மட்டுமே எனக்குக் கேட்டது... ஒன்றும் புரியவில்லை என் நிலையைப்பற்றி என்னால் யூகிக்கக்கூட முடியவில்லை. கார் மோதிய வேகத்தில் விபத்தின் பெரும் அடி என் முகம் மற்றும் தலை மீது விழுந்துள்ளது. என் மண்டையில் பல எலும்புகள் சுக்குநூறாகி இருந்தது. பல நெரம்புகள் துண்டிக்கபட்டிருந்தது. என் முகம் மற்றும் மண்டைப்பகுதியில் மொத்தம் 455 ப்ராக்சர்கள் ஏற்பட்டு முகமே முற்றிலும் சிதைந்து போய் இருந்தது. நான் சுய நினைவை இழந்தேன் என் பார்வையை இழந்தேன் நுகரும் சக்தியை இழந்தேன். இருளில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இருந்ததாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது வந்து சென்ற நினைவு ஒரு பக்கம் உயிருடன் இருக்கத்தேவையான மூளைக்குச் செல்லக்கூடிய முக்கிய திரவங்கள் வழிந்தோடிக் கொண்டிருந்தது மறு பக்கம் மொத்தத்தில் அங்கிருந்த மருத்துவர்களுக்கும் இந்த விபத்தைப் பற்றி கேள்விப்பட்டு வேலூர் விறைந்த என் அப்பாவுக்கும் என்னை பிழைக்க வைக்கும் வழி என்ன என்று புரியாமல் தவித்தனர். அதே நிலையில் கிட்டத்தட்ட 50 நாட்கள் இருந்தேன். தினம் காலை என் அப்பா என் பெயர் என்ன நான் யார்? எனக்கு என்ன நடந்தது என்பதை என் காதருகில் சொல்லி நினைவுப்படுத்துவார். பல நாட்களாக நான் தூங்குவதாகவே நினைத்தேன் ஆனால் உண்மையில் நான் கண் பார்வையை இழந்திருந்தேன் என்று நான் அறியவில்லை. அந்த சூழலிலும் என்னைக் காப்பாற்றத்துடித்த என் தந்தை என்னை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றி என்னை உயிர்பிழைக்கவைக்கப் போராடினார். தலைப்பகுதி மோசமாக இருந்த காரணத்தினால் எந்தவித அசைவின்றி என்னை வேலூரிலிருந்து சென்னைக்கு ஹெலிக்காப்டரில் கொண்டு வந்தார். சென்னைக்கு வந்தபின்பும் என் நிலையில் பெரிதும் மாற்றமில்லை. இத்தகைய நிலைக்கு பலதரப்பட்ட சிகிச்சை தேவை அதை செய்யும் அளவு இங்கு வசதிகள் இல்லை. என்னை சுற்றி உள்ளவர்கள் என்னை உயிரோடு வைக்கமட்டும் போராடினர். உங்கள் மனதில் எந்தமாதிரியான எண்ணம் ஓடியது? உயிர்பிழைத்து பழைய நிலைக்கு திரும்பமுடியும் என்ற நம்பிக்கை இருந்ததா? என்னைப் பொருத்தவரை இந்த விபத்து எனக்கு இயற்கை அளித்த ஒன்று. அதை ஒப்புக்கொண்டு ஓய்ந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. எப்படியும் போராடி என்னால் மீண்டெழ முடியுமென்றே ஒவ்வொரு நாளும் நம்பினேன். ஒரு நாள் கூட நான் இந்த போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு என் உயிரை இழக்க விரும்பவில்லை. ஆம் அந்த வலி இப்பொழுதும் நினைவிருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி அது. என் உடலின் உள்ளிருந்து அந்த வலியை எதிர்த்துப் போராடினேன். ஆனால் அன்றிலிருந்து எனக்கு வாழ்க்கை மீதான சீற்றம் தொடங்கியது. அதைக்கொண்டு இயற்கை எனக்களித்த தண்டனையை முறியடிக்க முடிவு செய்தேன். உலகமெங்கும் என் நிலை குறித்து விசாரித்தபின் அமெரிக்காவில் சிக்காகோவில் உள்ள க்ரானியோஃபேசியல் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சென்டரில் அனுமதித்து என்னை குணப்படுத்த என் அப்பா முடிவு எடுத்தார். 10 மாதம் மருத்துவமனையில் பல பல அறுவைசிகிச்சைகள் என்று என் நாட்கள் நீண்டது. என் முகத்தை சீரமைக்கும் அறுவைசிகிச்சைகளும் நடந்தது. அதே விபத்தில் காயங்கள் அடைந்த என் அம்மா சென்னையில் இருந்ததால் அவரை 2 வருடங்கள் நான் பார்க்கவே இல்லை.. வாக்கர் உதவியுடன் நடந்த நான் விபத்துக்குப்பின் என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவேயில்லை. ஒரு இரவு தனியாக பாத்ரூமுக்குச் சென்ற போது தற்செயலாக என் முகத்தை கண்ணாடியில் பார்த்து அதிர்ந்து போனேன் அன்று தனியாக இருந்த நான் உடைந்துபோனேன். அந்த கண்ணாடியில் பார்த்த எனது முகம் அன்னியமாக இருந்தது. அதை நான் எதிர்ப்பார்க்கவில்லை என் முகம் வெறும் தகடுகள் மற்றும் எலும்புப் பகுதிகளைக்கொண்டு சீரமைக்கப்பட்டிருந்தது. எனது முகம் முற்றிலும் மாறி புதிதாகக் காட்சியளித்தது. ஒரு இந்திய பெண்ணின் முகத்தை போல் அல்லாமல் இருந்தேன். இன்றும் கண்ணாடியில் பார்க்கும் அந்த முகம் என்னுடையதல்ல அவளை நான் என் தோழியாக ஏற்கவில்லை போராடுவதற்காக நான் சேர்த்து வைத்திருந்த சக்தியை அழுவதில் நான் வீணாக்க விரும்பவில்லை. அழுகை என்பது என்னால் அனுபவிக்க முடியாத ஒரு சொகுசான ஒரு உணர்வாகவே இருந்தது. பட்டம் படிக்க அமெரிக்கா செல்லவேண்டும் என்ற எனது விருப்பத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்று சந்தோஷமாக பல்கலைகழகத்தில் சேரவேண்டிய நான் சிக்காகோவிற்கு உயிர்பிழைக்க வந்து பல மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின் புதிய ஒரு முகத்துடன் நான் விரும்பிய அதே கல்லூரியிலேயே சேர்ந்தேன். சிகிச்சைக்கு பின் எனக்கு ஒரு கண்ணில் மட்டுமே பார்வை வந்தது அதிலும் பார்வை சற்று மங்கலாகவே இருக்கும். கல்லூரிக் காலத்தில் மற்றவர்களிடமிருந்து என் முகத்தை மறைக்க நான் எப்போதும் கூலிங் கிளாஸ் அணியத்தொடங்கினேன். சிலசமயம் தூங்கும்போதும் அணிவேன். அதையே பலரும் கிண்டல் செய்யத்தொடங்கினர். கண்ணாடி இல்லாத என் முகத்தைப் பார்த்து பயந்து ஒதுங்கிய குழந்தையுடன் நடந்து சென்ற தாய் நட்பை முறித்துக்கொண்ட உடன் பயின்றவர்கள் என்று பலவித அனுபவங்களை சந்தித்துவிட்டேன். இருப்பினும் என்னை புரிந்துகொண்ட நல்ல நண்பர்களும் எனக்குக் கிடைத்தனர். பெரும்பாலும் நான் புத்தகங்களுடன் என் நாட்களைக் கழிப்பேன் ஏனெனில் அவை மட்டும்தானே நம் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவை. எனக்கு நானே மேக்அப் செய்துகொள்ள கற்றேன் எனக்கேற்ற உடைகளை தேர்ந்தெடுத்து எனக்கான தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டேன். பட்டம் மற்றும் முதுகலை முடித்தப்பின் விசா காலாவதியானதை அடுத்து சென்னை திரும்பினேன். சில நாட்கள் அப்பாவின் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கென ஒரு சொந்த நிறுவனமும் என்னுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலான துறையில் நுழைந்து புதுமைகள் செய்ய எண்ணினேன். பிஆர் மற்றும் கம்யூனிகேஷனில் எனக்கு இருந்த ஆர்வத்தை மேம்படுத்திக்கொள்ள மீண்டும் அமெரிக்கா சென்று பயின்றேன். பின்பு சென்னை திரும்பி 2013 ஆம் ஆண்டு என் தொழில்முனைவுப் பயணத்தில் அடிவைத்து எனும் நிறுவனத்தை தொடங்கினேன். பி.ஆர் துறையை பொறுத்தவரை இங்கு தவறான கண்ணோட்டமும் புரிதலும் இருப்பதைக் கண்டேன். மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல் பிஆர் துறையை ப்ரொபிஷனலான துறையாக இங்கு அமைக்க என் நிறுவனம் மூலம் செயல்பட்டு வருகிறேன். எங்களுக்கென சில நல்ல க்ளையண்ட்கள் உள்ளனர். சிலசமயம் நம் நிறுவனத்துக்கு ஒத்துவராத வாடிக்கையாளர்களை மறுப்பதும் ஒரு தொழில்முனைவரின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் கற்றுள்ளேன். சவால்கள் நிறைந்த வாழ்க்கையே சுவாரசியமாக இருக்கும் என நம்புவதால் தொழில்முனைவுப் பயணத்தை நான் உற்சாகத்துடன் எடுத்துச்செல்கிறேன். என் அனுபவம் என்னை ஒரு திடமான மனுஷியாக இன்று உருவாக்கியுள்ளது. என்னுடைய கதையும் என் உணர்ச்சிகளும் பலரையும் உத்வேகப்படுத்தும் என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி நிகழ்வு ஒருவரை எப்படி புரட்டிப்போட்டும் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை நான் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளேன். ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அதிர்வு சிறியதோ பெரியதோ ஒவ்வொரு தனிநபருக்குமான வலி அது. எனக்கு நடந்த விபத்திலிருந்து உடலளவை தவிர்த்து மன அளவில் வெளிவர எனக்கு 10 ஆண்டுகள் ஆகியது. ஆனால் என்னை பொறுத்தவரை அவ்வளவு காலம் ஒருவர் தவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் ஃபேஸ் இட் அதாவது எதிர் கொள் என்ற ஒரு திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஃபேஸ் இட் மனதளவில் உடலளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிக்காட்டும் திட்டம். என்னைப் பொருத்தவரை நம்மால் சமாளிக்க முடிந்தவற்றையே வாழ்க்கை நமக்கு அளிக்கிறது. ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அதை முதலில் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவேண்டும் பின்னர் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிவகைகளை தேடவேண்டும் இந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு நான் எனது திட்டத்தை வகுத்துள்ளேன். பிரச்சனை என வரும் யாராயினும் அவருக்கு உரிய மன ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் என் அனுபவம் கொண்டு உதவ முடிவெடுத்து அதன் பணிகளை தொடக்கியுள்ளேன். யாராக இருந்தாலும் என்னிடம் நம்பிக்கையுடன் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் மன உளைச்சலை பகிர்ந்துகொண்டால் அதிலிருந்து மீள உதவப்போகிறேன். இரண்டரை மணி நேர சந்திப்புக்குபின் என் மனதில் தோன்றியது ஒன்றுதான். சிறு வலி சிறு தோல்விகளை பெரிதாக நினைத்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கும் பலருக்கு மத்தியில் சாவின் விளிம்புவரை சென்று திரும்பிய இந்த பெண்மணியின் மன திடமும் உறுதியும் பலரை நிச்சயமாக ஊக்குவிக்கும்
[ "அஞ்சலி ராஜகோபால் இவரது பத்திகளை பிரபல நாளிதழில் படித்துள்ளேன்.", "இவரை ஒரு தொகுப்பாளராகவும் சிலமுறை டிவியிலும் பார்த்துள்ளேன்.", "இவரது தோற்றமும் அவர் அணியக்கூடிய அதிகமான மேக்அப்பும் இவர் சற்று வித்தியாசமானவர் என்ற ஒரு அபிப்ராயத்தை என்னுள் ஏற்படுத்தியது உண்மை.", "சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவர் அஞ்சலியைப் பற்றியும் அவர் எதிர்கொண்டவை பற்றியும் என்னிடம் கூறியபோது அவரை சந்திக்கும் ஆர்வம் எனக்கு அதிகமானது.", "அஞ்சலி ராஜகோபால் டூச்சே பிஆர் நிறுவனத்தின் நிறுவனரும் கூட.", "ஒரு மதிய பொழுது அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன்.", "மேக் அப் ஏதுமின்றி சாதாரண உடைகளில் தோன்றிய அஞ்சலி இன்முகத்துடன் என்னை வரவேற்ற நொடியில் தான் அவரது முகத்தை அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்து.", "உங்களுக்கு என் முகத்தில் உள்ள வடுக்களை காண்பிக்கத்தான் மேக்அப் இல்லாமல் வந்தேன் என்று கூறிவிட்டு என் வாழ்க்கையில் நடந்த அந்த கோர விபத்தின் காரணமாக நான் இழந்த என் முகத்தை திரும்பப்பெற 3 ஆண்டுகள் ஆனது என்றார்.", "இயற்கை எனக்களித்த இந்த தண்டனையை ஏற்று தொல்வியை ஒப்புக்கொள்ளாமல் ரெளத்திரத்துடன் போராடி மீண்டெழுந்து இன்று எல்லார் முன்பும் நிற்கிறேன்.", "என் கோபத்தின் அடையாளமாகத்தான் ஃப்யூரி அதாவது சீற்றம் என்று என் கையில் டேட்டூ போட்டிருக்கிறேன் என்று காண்பித்தார் அஞ்சலி.", "அவருக்கு நடந்த விபத்தைப் பற்றியும் அதைத்தாண்டி இன்று சமூகத்தில் பலர் அறியக்கூடிய தொழில்முனைவராகவும் இருக்கும் அஞ்சலி தமிழ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டவை இதோ லக்னோவில் பிறந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்.", "வடக்கில் காவல்துறையில் பணியாற்றிய நேர்மையான அதிகாரி எனது அப்பா.", "இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்ட சமயத்தில் என் அம்மா கர்பமாக இருந்தார்.", "வடக்கில் தாக்குதல்களும் கலவரமும் மூண்டதால் குடும்பப் பாதுகாப்பிற்காக எனது அப்பா சென்னைக்கு பணி மாற்றம் வாங்கிக்கொண்டு இங்கு செட்டில் ஆனார்.", "எனக்கு தம்பி பிறந்தான்.", "சில வருட பணிக்குப்பின் காவல்துறையை விட்டுவிட்டு அப்பா ஒரு தொழில்முனைவராக ஆனார்.", "தனது சொந்த கார்மென்ட் நிறுவனத்தைத் தொடக்கி நடத்திவந்தார்.", "சென்னை பள்ளியில் படித்தவந்த எனக்கு படிப்பது மிக பிடித்தமான விஷயம்.", "என்னுடைய வருங்கால கல்வி குறித்து பல கனவுகளை கொண்டிருந்த மகிழ்ச்சிகரமான மென்மையான மனம் படைத்த பெண்ணாக இருந்தேன்.", "பன்னிரண்டாம் வகுப்பு முடித்தப்பின் அமெரிக்கா சென்று டிகிரி படிக்க அங்குள்ள பல்கலைகழங்களின் நுழைவுத்தேர்வுக்கு என்னை தயார் படுத்திக்கொண்டிருந்த நேரம் அது... அன்று மார்ச் 16 2002.", "அப்போது எனக்கு 19 வயது.", "என் அம்மா தன்னுடைய அலுவலக நண்பருடன் பெங்களுரு செல்ல திட்டமிட்டிருந்தார்.", "அங்கே என் பாட்டி இருப்பதனால் என்னையும் வரச்சொன்னதால் அவர்களுடன் எங்கள் காரில் காலை 5 மணிக்கு புறப்பட்டோம்.", "ராணிப்பெட் அருகில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி எதிரில் வந்த கார்கோ லாரியில் மோதி விபத்துக்குள்ளானது அறைகுறை நினைவுடன் கண்விழித்த சமயம் வேலூர் சிஎம்சி யில் என்னைச்சுற்றி அலறல்கள் மட்டுமே எனக்குக் கேட்டது... ஒன்றும் புரியவில்லை என் நிலையைப்பற்றி என்னால் யூகிக்கக்கூட முடியவில்லை.", "கார் மோதிய வேகத்தில் விபத்தின் பெரும் அடி என் முகம் மற்றும் தலை மீது விழுந்துள்ளது.", "என் மண்டையில் பல எலும்புகள் சுக்குநூறாகி இருந்தது.", "பல நெரம்புகள் துண்டிக்கபட்டிருந்தது.", "என் முகம் மற்றும் மண்டைப்பகுதியில் மொத்தம் 455 ப்ராக்சர்கள் ஏற்பட்டு முகமே முற்றிலும் சிதைந்து போய் இருந்தது.", "நான் சுய நினைவை இழந்தேன் என் பார்வையை இழந்தேன் நுகரும் சக்தியை இழந்தேன்.", "இருளில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இருந்ததாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.", "அவ்வப்போது வந்து சென்ற நினைவு ஒரு பக்கம் உயிருடன் இருக்கத்தேவையான மூளைக்குச் செல்லக்கூடிய முக்கிய திரவங்கள் வழிந்தோடிக் கொண்டிருந்தது மறு பக்கம் மொத்தத்தில் அங்கிருந்த மருத்துவர்களுக்கும் இந்த விபத்தைப் பற்றி கேள்விப்பட்டு வேலூர் விறைந்த என் அப்பாவுக்கும் என்னை பிழைக்க வைக்கும் வழி என்ன என்று புரியாமல் தவித்தனர்.", "அதே நிலையில் கிட்டத்தட்ட 50 நாட்கள் இருந்தேன்.", "தினம் காலை என் அப்பா என் பெயர் என்ன நான் யார்?", "எனக்கு என்ன நடந்தது என்பதை என் காதருகில் சொல்லி நினைவுப்படுத்துவார்.", "பல நாட்களாக நான் தூங்குவதாகவே நினைத்தேன் ஆனால் உண்மையில் நான் கண் பார்வையை இழந்திருந்தேன் என்று நான் அறியவில்லை.", "அந்த சூழலிலும் என்னைக் காப்பாற்றத்துடித்த என் தந்தை என்னை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றி என்னை உயிர்பிழைக்கவைக்கப் போராடினார்.", "தலைப்பகுதி மோசமாக இருந்த காரணத்தினால் எந்தவித அசைவின்றி என்னை வேலூரிலிருந்து சென்னைக்கு ஹெலிக்காப்டரில் கொண்டு வந்தார்.", "சென்னைக்கு வந்தபின்பும் என் நிலையில் பெரிதும் மாற்றமில்லை.", "இத்தகைய நிலைக்கு பலதரப்பட்ட சிகிச்சை தேவை அதை செய்யும் அளவு இங்கு வசதிகள் இல்லை.", "என்னை சுற்றி உள்ளவர்கள் என்னை உயிரோடு வைக்கமட்டும் போராடினர்.", "உங்கள் மனதில் எந்தமாதிரியான எண்ணம் ஓடியது?", "உயிர்பிழைத்து பழைய நிலைக்கு திரும்பமுடியும் என்ற நம்பிக்கை இருந்ததா?", "என்னைப் பொருத்தவரை இந்த விபத்து எனக்கு இயற்கை அளித்த ஒன்று.", "அதை ஒப்புக்கொண்டு ஓய்ந்து போவதில் எனக்கு விருப்பமில்லை.", "எப்படியும் போராடி என்னால் மீண்டெழ முடியுமென்றே ஒவ்வொரு நாளும் நம்பினேன்.", "ஒரு நாள் கூட நான் இந்த போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு என் உயிரை இழக்க விரும்பவில்லை.", "ஆம் அந்த வலி இப்பொழுதும் நினைவிருக்கிறது.", "வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி அது.", "என் உடலின் உள்ளிருந்து அந்த வலியை எதிர்த்துப் போராடினேன்.", "ஆனால் அன்றிலிருந்து எனக்கு வாழ்க்கை மீதான சீற்றம் தொடங்கியது.", "அதைக்கொண்டு இயற்கை எனக்களித்த தண்டனையை முறியடிக்க முடிவு செய்தேன்.", "உலகமெங்கும் என் நிலை குறித்து விசாரித்தபின் அமெரிக்காவில் சிக்காகோவில் உள்ள க்ரானியோஃபேசியல் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சென்டரில் அனுமதித்து என்னை குணப்படுத்த என் அப்பா முடிவு எடுத்தார்.", "10 மாதம் மருத்துவமனையில் பல பல அறுவைசிகிச்சைகள் என்று என் நாட்கள் நீண்டது.", "என் முகத்தை சீரமைக்கும் அறுவைசிகிச்சைகளும் நடந்தது.", "அதே விபத்தில் காயங்கள் அடைந்த என் அம்மா சென்னையில் இருந்ததால் அவரை 2 வருடங்கள் நான் பார்க்கவே இல்லை.. வாக்கர் உதவியுடன் நடந்த நான் விபத்துக்குப்பின் என் முகத்தை கண்ணாடியில் பார்க்கவேயில்லை.", "ஒரு இரவு தனியாக பாத்ரூமுக்குச் சென்ற போது தற்செயலாக என் முகத்தை கண்ணாடியில் பார்த்து அதிர்ந்து போனேன் அன்று தனியாக இருந்த நான் உடைந்துபோனேன்.", "அந்த கண்ணாடியில் பார்த்த எனது முகம் அன்னியமாக இருந்தது.", "அதை நான் எதிர்ப்பார்க்கவில்லை என் முகம் வெறும் தகடுகள் மற்றும் எலும்புப் பகுதிகளைக்கொண்டு சீரமைக்கப்பட்டிருந்தது.", "எனது முகம் முற்றிலும் மாறி புதிதாகக் காட்சியளித்தது.", "ஒரு இந்திய பெண்ணின் முகத்தை போல் அல்லாமல் இருந்தேன்.", "இன்றும் கண்ணாடியில் பார்க்கும் அந்த முகம் என்னுடையதல்ல அவளை நான் என் தோழியாக ஏற்கவில்லை போராடுவதற்காக நான் சேர்த்து வைத்திருந்த சக்தியை அழுவதில் நான் வீணாக்க விரும்பவில்லை.", "அழுகை என்பது என்னால் அனுபவிக்க முடியாத ஒரு சொகுசான ஒரு உணர்வாகவே இருந்தது.", "பட்டம் படிக்க அமெரிக்கா செல்லவேண்டும் என்ற எனது விருப்பத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.", "நல்ல மதிப்பெண்கள் பெற்று சந்தோஷமாக பல்கலைகழகத்தில் சேரவேண்டிய நான் சிக்காகோவிற்கு உயிர்பிழைக்க வந்து பல மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின் புதிய ஒரு முகத்துடன் நான் விரும்பிய அதே கல்லூரியிலேயே சேர்ந்தேன்.", "சிகிச்சைக்கு பின் எனக்கு ஒரு கண்ணில் மட்டுமே பார்வை வந்தது அதிலும் பார்வை சற்று மங்கலாகவே இருக்கும்.", "கல்லூரிக் காலத்தில் மற்றவர்களிடமிருந்து என் முகத்தை மறைக்க நான் எப்போதும் கூலிங் கிளாஸ் அணியத்தொடங்கினேன்.", "சிலசமயம் தூங்கும்போதும் அணிவேன்.", "அதையே பலரும் கிண்டல் செய்யத்தொடங்கினர்.", "கண்ணாடி இல்லாத என் முகத்தைப் பார்த்து பயந்து ஒதுங்கிய குழந்தையுடன் நடந்து சென்ற தாய் நட்பை முறித்துக்கொண்ட உடன் பயின்றவர்கள் என்று பலவித அனுபவங்களை சந்தித்துவிட்டேன்.", "இருப்பினும் என்னை புரிந்துகொண்ட நல்ல நண்பர்களும் எனக்குக் கிடைத்தனர்.", "பெரும்பாலும் நான் புத்தகங்களுடன் என் நாட்களைக் கழிப்பேன் ஏனெனில் அவை மட்டும்தானே நம் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவை.", "எனக்கு நானே மேக்அப் செய்துகொள்ள கற்றேன் எனக்கேற்ற உடைகளை தேர்ந்தெடுத்து எனக்கான தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டேன்.", "பட்டம் மற்றும் முதுகலை முடித்தப்பின் விசா காலாவதியானதை அடுத்து சென்னை திரும்பினேன்.", "சில நாட்கள் அப்பாவின் நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.", "ஒரு கட்டத்தில் எனக்கென ஒரு சொந்த நிறுவனமும் என்னுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலான துறையில் நுழைந்து புதுமைகள் செய்ய எண்ணினேன்.", "பிஆர் மற்றும் கம்யூனிகேஷனில் எனக்கு இருந்த ஆர்வத்தை மேம்படுத்திக்கொள்ள மீண்டும் அமெரிக்கா சென்று பயின்றேன்.", "பின்பு சென்னை திரும்பி 2013 ஆம் ஆண்டு என் தொழில்முனைவுப் பயணத்தில் அடிவைத்து எனும் நிறுவனத்தை தொடங்கினேன்.", "பி.ஆர் துறையை பொறுத்தவரை இங்கு தவறான கண்ணோட்டமும் புரிதலும் இருப்பதைக் கண்டேன்.", "மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல் பிஆர் துறையை ப்ரொபிஷனலான துறையாக இங்கு அமைக்க என் நிறுவனம் மூலம் செயல்பட்டு வருகிறேன்.", "எங்களுக்கென சில நல்ல க்ளையண்ட்கள் உள்ளனர்.", "சிலசமயம் நம் நிறுவனத்துக்கு ஒத்துவராத வாடிக்கையாளர்களை மறுப்பதும் ஒரு தொழில்முனைவரின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் கற்றுள்ளேன்.", "சவால்கள் நிறைந்த வாழ்க்கையே சுவாரசியமாக இருக்கும் என நம்புவதால் தொழில்முனைவுப் பயணத்தை நான் உற்சாகத்துடன் எடுத்துச்செல்கிறேன்.", "என் அனுபவம் என்னை ஒரு திடமான மனுஷியாக இன்று உருவாக்கியுள்ளது.", "என்னுடைய கதையும் என் உணர்ச்சிகளும் பலரையும் உத்வேகப்படுத்தும் என்று நினைக்கிறேன்.", "வாழ்க்கையில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி நிகழ்வு ஒருவரை எப்படி புரட்டிப்போட்டும் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை நான் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளேன்.", "ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அதிர்வு சிறியதோ பெரியதோ ஒவ்வொரு தனிநபருக்குமான வலி அது.", "எனக்கு நடந்த விபத்திலிருந்து உடலளவை தவிர்த்து மன அளவில் வெளிவர எனக்கு 10 ஆண்டுகள் ஆகியது.", "ஆனால் என்னை பொறுத்தவரை அவ்வளவு காலம் ஒருவர் தவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் ஃபேஸ் இட் அதாவது எதிர் கொள் என்ற ஒரு திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.", "ஃபேஸ் இட் மனதளவில் உடலளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிக்காட்டும் திட்டம்.", "என்னைப் பொருத்தவரை நம்மால் சமாளிக்க முடிந்தவற்றையே வாழ்க்கை நமக்கு அளிக்கிறது.", "ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அதை முதலில் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவேண்டும் பின்னர் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிவகைகளை தேடவேண்டும் இந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு நான் எனது திட்டத்தை வகுத்துள்ளேன்.", "பிரச்சனை என வரும் யாராயினும் அவருக்கு உரிய மன ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் என் அனுபவம் கொண்டு உதவ முடிவெடுத்து அதன் பணிகளை தொடக்கியுள்ளேன்.", "யாராக இருந்தாலும் என்னிடம் நம்பிக்கையுடன் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் மன உளைச்சலை பகிர்ந்துகொண்டால் அதிலிருந்து மீள உதவப்போகிறேன்.", "இரண்டரை மணி நேர சந்திப்புக்குபின் என் மனதில் தோன்றியது ஒன்றுதான்.", "சிறு வலி சிறு தோல்விகளை பெரிதாக நினைத்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கும் பலருக்கு மத்தியில் சாவின் விளிம்புவரை சென்று திரும்பிய இந்த பெண்மணியின் மன திடமும் உறுதியும் பலரை நிச்சயமாக ஊக்குவிக்கும்" ]
கர்நாடக மாநில அரசு அடுத்த வாரம் துவங்கும் இன்வெஸ்ட் கர்நாடகா மாநாட்டை முன்னிட்டு தனது ஸ்டார்ட் அப் கொள்கை 2016 ஐ வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு இந்த சலுகைகள் அனைத்தும் அரசு ஆதரவிலான இன்குபேட்டர்கள் கீழ் செயல்படும் ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே பொருந்தும். குளோபல் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம் ரான்கிங் அறிக்கை 2015 பெங்களூரு நகரம் 3100 முதல் 4900 ஸ்டார்ட் அப்களின் இருப்பிடமாக திகழ்வதாக தெரிவிக்கிறது. முன்னணி 20 ஸ்டார்ட் அப் சூழலில் வென்ச்சர் கேபிட்டல் முதலீடு மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றில் பெங்களுரு நகரம் இரண்டாவது பெரிய அளவிலான வளர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. ஐ4 ஐ.டிஐ.டி.இ.எஸ்புதுமைகள் மற்றும் ஊக்க திட்டம் 201419 கீழ் அரசு புதுமையை ஊக்குவிக்க இன்குபேஷன் வெளியை அமைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 50 கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவர்கள் திட்டங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படும். ஒரு திட்டத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அரசு அங்கீகரித்த இன்குபேட்டர்களில் செயல்படும் ஸ்டார்ட் அப்கள் மாநில அரசின் ஏழு சட்டங்கள் தொடர்பாக சுய சான்றிதழ் அளித்துக்கொள்ளலாம் ஸ்டார்ட் அப்கள் பற்றி தான் எங்கும் பேச்சாக இருக்கிறது. மாநிலத்தில் செயல்படும் ஸ்டார்ட் அப்களுக்கு கர்நாடக அரசு பெரிய அளவில் திட்டம் வகுத்துள்ளது. நாட்டில் உள்ள தொடக்க நிறுவனங்களில் மூன்று பங்கு நிறுவனங்கள் கர்நாடகாவில் உள்ளன. மாநிலத்தின் பல்வேறு தொழில் திட்டங்கள் கிழ் உள்ள சலுகைகளை ஒன்றிணைத்து ஸ்டார்ட் அப்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்குபேட்டர் மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அரசுதனியார் துறை கூட்டு மூலம் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தொழில்முனைவை ஊக்குவிக்கும். எனினும் நிதிகளின் நிதிக்கான தொகை பற்றி குறிப்பிடப்படவில்லை 30 சதவீதம் மார்க்கெட்டிங் தொகை ஆண்டு அடிப்படையில் திருப்பி அளிக்கப்படும் என்பது நல்ல செய்தி. ஆனால் இதற்கு குறிப்பிட்ட ஸ்டார்ட் அப் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேப் போல அரசு ஆதரவு இன்குபேட்டரால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே சேவை வரி திரும்பி அளிக்கப்படும். இன்குபேட்டர்களில் காப்புரிமை தொடர்பான சலுகைகளும் இருக்கின்றன. காப்புரிமை வழங்கப்பட்ட பின் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையான தொகை திரும்பி அளிக்கப்படும். பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இன்குபேட்டர்களில் 10 சதவீத இடம் பெண்களுக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் நோக்கம் மாநிலத்தில் ஆறு லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 1.2 மில்லியன் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. இதில் 50 சதவீத ஊழியர்கள் கர்நாடகாவில் இருக்க வேண்டும். தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள் இதுவும் ஒன்று. கர்நாடகா எப்போதுமே தொழில்நுட்பம் சார்ந்த கொள்கை வகுப்பதில் முன்னிலை வகிக்கிறது. இது கர்நாடக ஸ்டார்ட் அப்கள் நாட்டிற்கான தீர்வுகளை வழங்க வழி செய்யும் என்று மாநில கனரக மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கூறியுள்ளார். நிதிகளின் நிதி அளவு பற்றி அறிய விரும்பும் வென்ச்சர் கேபிட்டல் துறை அதற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மாநாட்டில் வெளியாகலாம். எந்த ஒரு மாநில அரசும் ஸ்டார்ட் அப் கொள்கையை செயல்திறன் மிக்கதாக ஆக்க வேண்டும். அளவிடப்பட முடியாத அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. நோக்கங்களை தெரிவிப்பதை கடந்து செயல்பட வேண்டும் என்று நிறுவனர் வி.பாலகிருஷ்ணன் கூறுகிறார். கர்நாடக அரசு உணவு பதப்படுத்தல் மற்றும் சுகாதாரத்துறைகளில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்பார்க்கிறது. ரோபோடிக்ஸ் மற்றும் 3டி பிரிண்டிங் போன்ற சுற்றுச்சூழல் நட்பான நுட்பங்களை ஊக்குவிக்கிறது. கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் ஸ்டார்ட் அப்கள் உருவாவதை நான் பார்க்கவில்லை. விலை கண்டறிதலில் பல ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இது புதுமை அல்ல. கடந்த பத்தாண்டுகளில் ஐடி சேவை துறையை உருவாக்கியது போன்ற எந்த ஒரு சூழலையும் உருவாக்குவதற்கான கொள்கை வரவேற்கத்தக்கது என்று இன்போசிஸ் முன்னாள் சி.இ.ஓ மற்றும் கொடைவள்ளலான எஸ்.டி.சிபுலால் கூறுகிறார். கேரளா ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஸ்டார்ட் அப் கொள்கைகளை கொண்டுள்ளன. கேரள அரசின் ஸ்டார் அப் கொள்கை 2014 ல் ரூ.5000 கோடி முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா இன்குபேஷன் மையத்தை துவக்கியுள்ளது. ஆந்திரா புதுமை உருவாக்க மையத்தை துவக்கியுள்ளது. ஆனால் வென்ச்சர் கேபிடல் மூலம் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதில் இவை வெற்றி பெறவில்லை. குஜராத் மற்றும் கர்நாடகா மட்டும் தான் ஸ்டார்ட் அப்களில் வெற்றிகரமான அனுபவம் கொண்டுள்ளன. கர்நாடகா இன்பர்மேஷன் டெக்னாலஜி பண்ட் மற்றும் குஜராத் வென்ச்சர் கேபிடன் பைனான்ஸ் லிட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்கும் போது எந்த திட்டமும் வரவேற்பை பெறும். அரசு புதிய இன்குபேட்டர்கள் அமைப்பதற்காக வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. டெண்டர் மூலம் இவை தேர்வு செய்யப்படும். இதில் வெளிப்படையான தன்மை மிகவும் அவசியம். ஸ்டார்ட் அப் அலையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மாநில அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் இது நீண்ட கால கொள்கை என்பதால் சமூகம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கமான தீர்வுகள் மூலம் கிடைக்கும் வெற்றியைக் கொண்டே இதன் நோக்கம் அளவிடப்படும்.
[ "கர்நாடக மாநில அரசு அடுத்த வாரம் துவங்கும் இன்வெஸ்ட் கர்நாடகா மாநாட்டை முன்னிட்டு தனது ஸ்டார்ட் அப் கொள்கை 2016 ஐ வெளியிட்டுள்ளது.", "இந்த கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு இந்த சலுகைகள் அனைத்தும் அரசு ஆதரவிலான இன்குபேட்டர்கள் கீழ் செயல்படும் ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே பொருந்தும்.", "குளோபல் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம் ரான்கிங் அறிக்கை 2015 பெங்களூரு நகரம் 3100 முதல் 4900 ஸ்டார்ட் அப்களின் இருப்பிடமாக திகழ்வதாக தெரிவிக்கிறது.", "முன்னணி 20 ஸ்டார்ட் அப் சூழலில் வென்ச்சர் கேபிட்டல் முதலீடு மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றில் பெங்களுரு நகரம் இரண்டாவது பெரிய அளவிலான வளர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.", "ஐ4 ஐ.டிஐ.டி.இ.எஸ்புதுமைகள் மற்றும் ஊக்க திட்டம் 201419 கீழ் அரசு புதுமையை ஊக்குவிக்க இன்குபேஷன் வெளியை அமைக்கும்.", "இந்த திட்டத்தின் கீழ் 50 கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவர்கள் திட்டங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படும்.", "ஒரு திட்டத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அரசு அங்கீகரித்த இன்குபேட்டர்களில் செயல்படும் ஸ்டார்ட் அப்கள் மாநில அரசின் ஏழு சட்டங்கள் தொடர்பாக சுய சான்றிதழ் அளித்துக்கொள்ளலாம் ஸ்டார்ட் அப்கள் பற்றி தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.", "மாநிலத்தில் செயல்படும் ஸ்டார்ட் அப்களுக்கு கர்நாடக அரசு பெரிய அளவில் திட்டம் வகுத்துள்ளது.", "நாட்டில் உள்ள தொடக்க நிறுவனங்களில் மூன்று பங்கு நிறுவனங்கள் கர்நாடகாவில் உள்ளன.", "மாநிலத்தின் பல்வேறு தொழில் திட்டங்கள் கிழ் உள்ள சலுகைகளை ஒன்றிணைத்து ஸ்டார்ட் அப்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.", "மாநிலம் முழுவதும் இன்குபேட்டர் மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.", "இவை அரசுதனியார் துறை கூட்டு மூலம் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தொழில்முனைவை ஊக்குவிக்கும்.", "எனினும் நிதிகளின் நிதிக்கான தொகை பற்றி குறிப்பிடப்படவில்லை 30 சதவீதம் மார்க்கெட்டிங் தொகை ஆண்டு அடிப்படையில் திருப்பி அளிக்கப்படும் என்பது நல்ல செய்தி.", "ஆனால் இதற்கு குறிப்பிட்ட ஸ்டார்ட் அப் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.", "அதேப் போல அரசு ஆதரவு இன்குபேட்டரால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே சேவை வரி திரும்பி அளிக்கப்படும்.", "இன்குபேட்டர்களில் காப்புரிமை தொடர்பான சலுகைகளும் இருக்கின்றன.", "காப்புரிமை வழங்கப்பட்ட பின் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையான தொகை திரும்பி அளிக்கப்படும்.", "பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இன்குபேட்டர்களில் 10 சதவீத இடம் பெண்களுக்கு அளிக்கப்படும்.", "இந்தத் திட்டத்தின் நோக்கம் மாநிலத்தில் ஆறு லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 1.2 மில்லியன் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது.", "இதில் 50 சதவீத ஊழியர்கள் கர்நாடகாவில் இருக்க வேண்டும்.", "தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள் இதுவும் ஒன்று.", "கர்நாடகா எப்போதுமே தொழில்நுட்பம் சார்ந்த கொள்கை வகுப்பதில் முன்னிலை வகிக்கிறது.", "இது கர்நாடக ஸ்டார்ட் அப்கள் நாட்டிற்கான தீர்வுகளை வழங்க வழி செய்யும் என்று மாநில கனரக மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கூறியுள்ளார்.", "நிதிகளின் நிதி அளவு பற்றி அறிய விரும்பும் வென்ச்சர் கேபிட்டல் துறை அதற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும்.", "இதற்கான அறிவிப்பு மாநாட்டில் வெளியாகலாம்.", "எந்த ஒரு மாநில அரசும் ஸ்டார்ட் அப் கொள்கையை செயல்திறன் மிக்கதாக ஆக்க வேண்டும்.", "அளவிடப்பட முடியாத அறிவிப்புகளை வெளியிடக்கூடாது.", "நோக்கங்களை தெரிவிப்பதை கடந்து செயல்பட வேண்டும் என்று நிறுவனர் வி.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.", "கர்நாடக அரசு உணவு பதப்படுத்தல் மற்றும் சுகாதாரத்துறைகளில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்பார்க்கிறது.", "ரோபோடிக்ஸ் மற்றும் 3டி பிரிண்டிங் போன்ற சுற்றுச்சூழல் நட்பான நுட்பங்களை ஊக்குவிக்கிறது.", "கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் ஸ்டார்ட் அப்கள் உருவாவதை நான் பார்க்கவில்லை.", "விலை கண்டறிதலில் பல ஸ்டார்ட் அப்கள் உள்ளன.", "இது புதுமை அல்ல.", "கடந்த பத்தாண்டுகளில் ஐடி சேவை துறையை உருவாக்கியது போன்ற எந்த ஒரு சூழலையும் உருவாக்குவதற்கான கொள்கை வரவேற்கத்தக்கது என்று இன்போசிஸ் முன்னாள் சி.இ.ஓ மற்றும் கொடைவள்ளலான எஸ்.டி.சிபுலால் கூறுகிறார்.", "கேரளா ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஸ்டார்ட் அப் கொள்கைகளை கொண்டுள்ளன.", "கேரள அரசின் ஸ்டார் அப் கொள்கை 2014 ல் ரூ.5000 கோடி முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது.", "தெலுங்கானா இன்குபேஷன் மையத்தை துவக்கியுள்ளது.", "ஆந்திரா புதுமை உருவாக்க மையத்தை துவக்கியுள்ளது.", "ஆனால் வென்ச்சர் கேபிடல் மூலம் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதில் இவை வெற்றி பெறவில்லை.", "குஜராத் மற்றும் கர்நாடகா மட்டும் தான் ஸ்டார்ட் அப்களில் வெற்றிகரமான அனுபவம் கொண்டுள்ளன.", "கர்நாடகா இன்பர்மேஷன் டெக்னாலஜி பண்ட் மற்றும் குஜராத் வென்ச்சர் கேபிடன் பைனான்ஸ் லிட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.", "வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்கும் போது எந்த திட்டமும் வரவேற்பை பெறும்.", "அரசு புதிய இன்குபேட்டர்கள் அமைப்பதற்காக வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.", "டெண்டர் மூலம் இவை தேர்வு செய்யப்படும்.", "இதில் வெளிப்படையான தன்மை மிகவும் அவசியம்.", "ஸ்டார்ட் அப் அலையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மாநில அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.", "ஆனால் இது நீண்ட கால கொள்கை என்பதால் சமூகம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கமான தீர்வுகள் மூலம் கிடைக்கும் வெற்றியைக் கொண்டே இதன் நோக்கம் அளவிடப்படும்." ]
திருவண்ணாமலை மாவட்டம் காப்பலூர் கிராமத்திலிருந்து கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு சின்னகாப்பலூர் ஈச்சங்காடு வரையுள்ள கிராம சாலைகளை சீரமைத்து பேருந்து போக்குவரத்தை இயக்க திருவண்ணாமலை திருவண்ணாமலை ஒன்றியம் மதுராம்பட்டு கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை துவக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் திருவண்ணாமலை மக்கள் எதிர்ப்பால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணியை இந்து அறநிலையத்துறை கைவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் சென்னை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரியவகை மரங்களை வெட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையின் பிரசித்தி திருவண்ணாமலை போரூர் அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை செங்கம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் 20 பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவண்ணாமலை பிப். 21 செங்கம் அருகே பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் திருவண்ணாமலை நகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பன்றிக்காய்ச்சலில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகராட்சி பெண் திருவண்ணாமலை தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை திருவண்ணாமலை அரசுப்போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப்போக்குவரத்து ஓய்வுபெற்ற
[ "திருவண்ணாமலை மாவட்டம் காப்பலூர் கிராமத்திலிருந்து கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு சின்னகாப்பலூர் ஈச்சங்காடு வரையுள்ள கிராம சாலைகளை சீரமைத்து பேருந்து போக்குவரத்தை இயக்க திருவண்ணாமலை திருவண்ணாமலை ஒன்றியம் மதுராம்பட்டு கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை துவக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.", "கிளைத் தலைவர் திருவண்ணாமலை மக்கள் எதிர்ப்பால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணியை இந்து அறநிலையத்துறை கைவிட்டுள்ளது.", "திருவண்ணாமலையில் சென்னை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரியவகை மரங்களை வெட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.", "திருவண்ணாமலையின் பிரசித்தி திருவண்ணாமலை போரூர் அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.", "திருவண்ணாமலை செங்கம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் 20 பேர் காயமடைந்தனர்.", "திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவண்ணாமலை பிப்.", "21 செங்கம் அருகே பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் திருவண்ணாமலை நகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பன்றிக்காய்ச்சலில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.", "திருவண்ணாமலை நகராட்சி பெண் திருவண்ணாமலை தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை திருவண்ணாமலை அரசுப்போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.", "அரசுப்போக்குவரத்து ஓய்வுபெற்ற" ]
சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர் செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி நீழலில் செர்ந்து இன்பமுற்றார். ...?செருத்துணைநாயனார்2113675 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர் செருத்துணையார்.", "சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர்.", "இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார்.", "அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார்.", "அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தார்.", "இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி நீழலில் செர்ந்து இன்பமுற்றார்.", "...?செருத்துணைநாயனார்2113675 இருந்து மீள்விக்கப்பட்டது அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கட்டுப்பணம் செலுத்தினர் முகப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கட்டுப்பணம்... உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கட்டுப்பணம் செலுத்தினர் உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இந்த கட்டுப்பணம் காலை 11.15 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர். 5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... தபால் மூலம் வாக்களிப்பிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர். 5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பாடசாலை மாணவன் மற்றும் சிறுவன் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளார். நேற்று நாவலப்பிட்டி நகரிலிருந்து தொளஸ் பாகை நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் வண்டியொன்று கோணவல என்ற இடத்தில் பாதையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 64 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மற்றும் கண்டி வைத்திய சாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பஸ் சாரதியின் கவயீனம் காரணமாகமே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிடிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் விபரம் வருமாறு குறுந்து வத்தை மேரிவில தோட்டத்தைச் சேர்ந்த கருப்பன் தியாக ராஜா 58 வயது நாவலப்பிட்டி அலுகொல்ல கிராமத்தைச்சேர்ந்த கியான் ரஸ்மிக்க 13 வயது மற்றும் 57 வயது பாக்கிய ஜோதி என்ற பெண்னொருவருமே உயிரிழந்துள்ளந்தவர்கள். விபத்தில் காயமுற்றவர்கள் தொடர்ந்த சிகிச்சைப் பெற்றுவருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர். 5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... முகப்பு படப்பிடிப்பின்போது அலறியடித்து ஓடிய சன்னிலியோன் காரணம் தெரிந்தா நீங்களே சிரிப்பிங்க வீடியோ உள்ளே பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னிலியோன் இவர் தற்பொழுது பல பாலிவுட் படத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் இவர் முதலில் ஆபாச படத்தில் தான் நடித்துவந்தார் அதை மாற்றவே தற்பொழுது படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்பொழுது இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் கூட நடித்துவருகிறார் இவர் எப்பொழுதும் தனது டிவிட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் எந்த செய்தியாக இருந்தாலும் தனது டிவிட்டரில் உடனே அப்டேட் செய்துவிடுவார். தற்போது படப்பிடிப்பில் இவரிடம் ஒருவர் டம்மி பாம்பு ஒன்றை காட்டி பயமுறுத்த சன்னி அதை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடிவிட்டார். அதை டுவிட்டரில் அவரே ஷேர் செய்ய ரசிகர்கள் பலர் அதை செய்து வருகின்றனர்.
[ "உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கட்டுப்பணம் செலுத்தினர் முகப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கட்டுப்பணம்... உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கட்டுப்பணம் செலுத்தினர் உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.", "சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இந்த கட்டுப்பணம் காலை 11.15 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.", "சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும்.", "தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர்.", "5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.", "மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... தபால் மூலம் வாக்களிப்பிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.", "பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.", "சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும்.", "தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர்.", "5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.", "மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பாடசாலை மாணவன் மற்றும் சிறுவன் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளார்.", "நேற்று நாவலப்பிட்டி நகரிலிருந்து தொளஸ் பாகை நோக்கிப் பயணித்த இ.போ.ச.", "பஸ் வண்டியொன்று கோணவல என்ற இடத்தில் பாதையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 64 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மற்றும் கண்டி வைத்திய சாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.", "பஸ் சாரதியின் கவயீனம் காரணமாகமே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிடிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.", "விபத்தில் உயிரிழந்தோரின் விபரம் வருமாறு குறுந்து வத்தை மேரிவில தோட்டத்தைச் சேர்ந்த கருப்பன் தியாக ராஜா 58 வயது நாவலப்பிட்டி அலுகொல்ல கிராமத்தைச்சேர்ந்த கியான் ரஸ்மிக்க 13 வயது மற்றும் 57 வயது பாக்கிய ஜோதி என்ற பெண்னொருவருமே உயிரிழந்துள்ளந்தவர்கள்.", "விபத்தில் காயமுற்றவர்கள் தொடர்ந்த சிகிச்சைப் பெற்றுவருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.", "சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நடனம் என்றால் மிகவும் பிடிக்கும்.", "தற்போது தமது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நடனமாடி வீடியோகளை வெளியிடுகின்றனர்.", "5 பெண்கள் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி... ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.", "மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... முகப்பு படப்பிடிப்பின்போது அலறியடித்து ஓடிய சன்னிலியோன் காரணம் தெரிந்தா நீங்களே சிரிப்பிங்க வீடியோ உள்ளே பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னிலியோன் இவர் தற்பொழுது பல பாலிவுட் படத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் இவர் முதலில் ஆபாச படத்தில் தான் நடித்துவந்தார் அதை மாற்றவே தற்பொழுது படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.", "தற்பொழுது இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் கூட நடித்துவருகிறார் இவர் எப்பொழுதும் தனது டிவிட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் எந்த செய்தியாக இருந்தாலும் தனது டிவிட்டரில் உடனே அப்டேட் செய்துவிடுவார்.", "தற்போது படப்பிடிப்பில் இவரிடம் ஒருவர் டம்மி பாம்பு ஒன்றை காட்டி பயமுறுத்த சன்னி அதை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடிவிட்டார்.", "அதை டுவிட்டரில் அவரே ஷேர் செய்ய ரசிகர்கள் பலர் அதை செய்து வருகின்றனர்." ]
புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர அமில தேரர் முகப்பு புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர... புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர அமில தேரர் புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர அமில தேரர் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதான இரு கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் அக்கட்சிகளின் தலைவர்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் சரியான தீர்மானம் காணப்படுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். இதுவரை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றுள்ளது. கட்சிகளிடையே என்ன கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தீர்மானம் எடுக்கும் விடயத்தில் அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்பட்டு வருவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார். தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு நடைபெற்ற புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு ஜனாதிபதி தலைமைத்துவம் கொடுக்கவில்லை எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
[ "புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர அமில தேரர் முகப்பு புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர... புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர அமில தேரர் புதிய அரசியல் யாப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்படவேன்டும் தம்பர அமில தேரர் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதான இரு கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் அக்கட்சிகளின் தலைவர்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் சரியான தீர்மானம் காணப்படுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.", "இதுவரை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றுள்ளது.", "கட்சிகளிடையே என்ன கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தீர்மானம் எடுக்கும் விடயத்தில் அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முகத்துடனேயே செயல்பட்டு வருவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.", "தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு நடைபெற்ற புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.", "புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு ஜனாதிபதி தலைமைத்துவம் கொடுக்கவில்லை எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல பணம் இல்லாத காரணத்தால் வைத்திய சாலை முன்பு யாசகம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "பழங்குடியின தம்பதியினர்... நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.", "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை... நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.", "பாராளுமன்றத்தில்... ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.", "மகிந்த ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால்... மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.", "ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின்..." ]
அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ. சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. ...
[ "அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ.", "சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.", "குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.", "அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது.", "... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது.", "..." ]
தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசு விருந்து விடுமுறை என்று பல மகிழ்ச்சிகள் நிறைந்த நாளாக அமையும். மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டால் அது இன்னும் இரட்டிப்பு ஆகும். இந்த இனிய தீபாவளியை முன்னிட்டு எளியோர்களை மனதில் கொண்டு மகிழ்ச்சி அளிக்கும் வாரமாக கொண்டாடுகிறது சென்னை துணிக் கடை. மைலாப்பூரில் இருக்கும் தங்கள் கடைக்கு முன் சாவடி ஒன்றை வைத்துள்ளனர். அதில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அல்லது அவ்வழி செல்லும் மக்கள் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் தங்களுக்கு வேண்டாம் என்கிற உடைகளை அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதை சரி பார்த்து காப்பகத்திற்கு வழங்க இருக்கிறது. அக்டோபர் 3 முதல் 16 வரை அந்த சாவடி வைக்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி துணிகளை விட்டுச் செல்லும் மக்களை வெறும் கையோடு அனுப்பாமல் நன்றி சொல்லும் விதமாக மற்றும் பரிசு வவுச்சர்களை வழங்குகிறது. தீபாவளி பரிசுப் பொருட்களும் தருகின்றனர் இவர்கள். இந்த துணிக் கடை சுபாஷினி ஸ்ரீனிவாசன் என்ற பெண் தொழில்முனைவரால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மைலாப்பூரில் இந்த கடையை நிறுவும்முன் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் புடைவைகளை வடிவமைத்து விற்று வந்தார் இவர். நான் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் என் ஆர்வம் வடிவமைப்பு மேல்தான் இருந்தது. ஃபேஷன் வடிவமைப்பு மேல் இருந்த ஆர்வமே புடவை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய என்னை உக்கமளித்தது வில் தசர் பட்டு காஞ்சிபுரம் பட்டு காட்டன் பட்டு கோட்டா புடவை மட்கா பட்டு சந்தேரி ஆர்கான்ஸா என்று பல வகையான புடவைகள் உள்ளது. இவை அனைத்தையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கையில் வடிவமைத்து தருகின்றனர். கை வேலைப்பாடு செய்வதற்கு என தனி குழு வைத்திருக்கிறார் சுபாஷ்ணி. வெளியில் இருந்து புடவைகளை பெற்றாலும் தனக்கென தனித்துவமான சில வேலைப்பாடுகள் செய்த பின்னரே அதை விற்கிறார். தீபாவளியை முன்னிட்டு அனைத்து கடைகளும் வியாபாரத்தின் மேல் கவனம் செலுத்தும் நேரத்தில் எளியோருக்காக சாவடி வைக்கும் யோசனையை பற்றி கேட்டோம்? தீபாவளிக்கு தெரிந்தவர்கள் நண்பர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்கி தருகிறோம் பெரும்பாலும் பெண்கள் புடவையை தர விரும்புவார்கள். இருப்பவர்களுக்கு பரிசளிப்பதை விட இல்லாதோருக்கு அளித்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மேலும் இந்த இனிய நாளில் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்கிறார் சுபாஷ்ணி. சொந்த முதலீட்டில் கடை ஆரம்பித்து வெற்றிகரமாய் நடத்தி வருகிறார் இவர். சில சமூக சூழ்நிலைகளால் எதிர்ப்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை என்றாலும் தங்கள் தயாரிப்புகளை மக்கள் விரும்புவதும் பாராட்டுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார். ராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன் பன்னீர் ஃப்ரைகள் பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்
[ "தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசு விருந்து விடுமுறை என்று பல மகிழ்ச்சிகள் நிறைந்த நாளாக அமையும்.", "மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டால் அது இன்னும் இரட்டிப்பு ஆகும்.", "இந்த இனிய தீபாவளியை முன்னிட்டு எளியோர்களை மனதில் கொண்டு மகிழ்ச்சி அளிக்கும் வாரமாக கொண்டாடுகிறது சென்னை துணிக் கடை.", "மைலாப்பூரில் இருக்கும் தங்கள் கடைக்கு முன் சாவடி ஒன்றை வைத்துள்ளனர்.", "அதில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அல்லது அவ்வழி செல்லும் மக்கள் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் தங்களுக்கு வேண்டாம் என்கிற உடைகளை அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைத்துவிட்டுச் செல்லலாம்.", "அதை சரி பார்த்து காப்பகத்திற்கு வழங்க இருக்கிறது.", "அக்டோபர் 3 முதல் 16 வரை அந்த சாவடி வைக்கப்பட்டு இருக்கும்.", "அதுமட்டுமின்றி துணிகளை விட்டுச் செல்லும் மக்களை வெறும் கையோடு அனுப்பாமல் நன்றி சொல்லும் விதமாக மற்றும் பரிசு வவுச்சர்களை வழங்குகிறது.", "தீபாவளி பரிசுப் பொருட்களும் தருகின்றனர் இவர்கள்.", "இந்த துணிக் கடை சுபாஷினி ஸ்ரீனிவாசன் என்ற பெண் தொழில்முனைவரால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.", "மைலாப்பூரில் இந்த கடையை நிறுவும்முன் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் புடைவைகளை வடிவமைத்து விற்று வந்தார் இவர்.", "நான் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் என் ஆர்வம் வடிவமைப்பு மேல்தான் இருந்தது.", "ஃபேஷன் வடிவமைப்பு மேல் இருந்த ஆர்வமே புடவை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய என்னை உக்கமளித்தது வில் தசர் பட்டு காஞ்சிபுரம் பட்டு காட்டன் பட்டு கோட்டா புடவை மட்கா பட்டு சந்தேரி ஆர்கான்ஸா என்று பல வகையான புடவைகள் உள்ளது.", "இவை அனைத்தையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கையில் வடிவமைத்து தருகின்றனர்.", "கை வேலைப்பாடு செய்வதற்கு என தனி குழு வைத்திருக்கிறார் சுபாஷ்ணி.", "வெளியில் இருந்து புடவைகளை பெற்றாலும் தனக்கென தனித்துவமான சில வேலைப்பாடுகள் செய்த பின்னரே அதை விற்கிறார்.", "தீபாவளியை முன்னிட்டு அனைத்து கடைகளும் வியாபாரத்தின் மேல் கவனம் செலுத்தும் நேரத்தில் எளியோருக்காக சாவடி வைக்கும் யோசனையை பற்றி கேட்டோம்?", "தீபாவளிக்கு தெரிந்தவர்கள் நண்பர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்கி தருகிறோம் பெரும்பாலும் பெண்கள் புடவையை தர விரும்புவார்கள்.", "இருப்பவர்களுக்கு பரிசளிப்பதை விட இல்லாதோருக்கு அளித்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.", "மேலும் இந்த இனிய நாளில் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்கிறார் சுபாஷ்ணி.", "சொந்த முதலீட்டில் கடை ஆரம்பித்து வெற்றிகரமாய் நடத்தி வருகிறார் இவர்.", "சில சமூக சூழ்நிலைகளால் எதிர்ப்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை என்றாலும் தங்கள் தயாரிப்புகளை மக்கள் விரும்புவதும் பாராட்டுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.", "ராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன் பன்னீர் ஃப்ரைகள் பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்" ]
அழித்த பைல்களை மீண்டும் எப்படி திரும்ப பெறுவது என்ற எண்ணத்துடன் இணையத்தில் உலா வந்த போது என்ற ஒரு புரோகிராம் இதற்காகவே எழுதப்பட்டு இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக ஒரு குறிப்பினைப் படித்தேன். தொடர்ந்து அதனைத் தேடி.. என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது. இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது. எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.
[ "அழித்த பைல்களை மீண்டும் எப்படி திரும்ப பெறுவது என்ற எண்ணத்துடன் இணையத்தில் உலா வந்த போது என்ற ஒரு புரோகிராம் இதற்காகவே எழுதப்பட்டு இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக ஒரு குறிப்பினைப் படித்தேன்.", "தொடர்ந்து அதனைத் தேடி.. என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.", "இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது.", "விரைவில் டவுண்லோட் ஆகிறது.", "இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.", "எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன.", "இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை." ]
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கற்கும் நூற்றுக்கணக்கான துர்க்கிஸ்தானிய மாணவர்களை கைது செய்யும் எகிப்திய இராணுவம்
[ "அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கற்கும் நூற்றுக்கணக்கான துர்க்கிஸ்தானிய மாணவர்களை கைது செய்யும் எகிப்திய இராணுவம்" ]
பங்குச்சந்தை தான் ஹர்ஷத் மேத்தாவின் கனவு. சாதாரணக் கனவு அல்ல. பெரியக் கனவு. நான் கனவுகளை விற்க முயலுகிறேன். பணத்தை உருவாக்குவது மிக எளிதான வேலைத் தான். பணம் சம்பாதிக்கப் பங்குச்சந்தைக்கு வாருங்கள் என்று முதலீட்டாளர்களுக்கு அவன் அழைப்பு விடுத்தான். பங்குச்சந்தை மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களுக்கு அறிமுகம் செய்தான். இந்தியாவின் மாபெரும் பங்குச்சந்தை ஊழலுக்கு வித்திட்ட ஹர்ஷத் மேத்தா அத் துறையைப் பற்றி கல்லூரிக்குச் சென்று படிக்காதவன். எல்லாம் அனுபவப் பாடம் தான். பல கஷ்டங்களுக்கு இடையில் கற்றுக் கொண்ட வித்தை. மத்தியப் பிரதேசத்திலுள்ள ராய்ப்பூர் தான் ஹர்ஷத் மேத்தாவின் சொந்த ஊர். தன் தம்பி அஸ்வினுடன் மும்பைக்கு குடியேறி நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காசாளாராக வேலைக்குச் சேர்ந்தான். பங்குச்சந்தை மீது ஒரு அபரிதமானக் காதல். காசாளாராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் உணவு இடைவேளையின் பொழுது மும்பை பங்குச்சந்தைக்கு ஓடி வருவான். அப்பொழுதெல்லாம் இணையம் கணினி மயமான வர்த்தகம் இல்லாத நேரம். பங்குகளைக் கூவி கூவி விற்பார்கள். அந்த வர்த்தகத்தின் மீது அவனுக்கு அபரிதமானக் காதல். பணம் சம்பாதிக்கும் திடமான வழி இது தான் என்று நம்பினான். பங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன் கொஞ்சம் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தான். பங்குகளைக் கற்பதே கொஞ்சம் கடினம் தான். அதில் நிபுணராக ஆவது அதைவிடக் கடினம். வெறும் ஏட்டுச் சுரக்காயைக் கொண்டு பணம் சம்பாதித்து விட முடியாது. ஹர்ஷத் மேத்தாவிற்கு ஏட்டுச் சுரக்காய் தெரியாது. அதனால் நிறைய நஷ்டம் அடைந்தான். நஷ்டங்கள் அவனுக்கு அனுபவத்தைக் கொடுத்தது. முதலீட்டில் தேர்ச்சிப் பெற்றான். அத்துடன் அவனது கனவு நின்றுவிடவில்லை. அவன் கனவின் முக்கியமான ஒன்று பங்குத் தரகராக வேண்டும் என்பதே. தரகராவது சாதாரணமான விஷயம் இல்லை. முதலில் ஒரு புரோக்கரிடம் கெஞ்சிக் கூத்தாடித் தான் சப் புரோக்கராகச் சேர்ந்தான். ஆனால் அதன் பிறகு அவனது வளர்ச்சி பிரம்மாண்டமானது. ஹர்ஷத் மேத்தாவின் கனவு தான் அவனை ஒவ்வொரு கட்டத்திலும் வழி நடத்தியது. பங்குச்சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் பங்குச்சந்தையில் நுழைந்து புரோக்கராக உயர்ந்ததுடன் அவனது கனவு நின்று விட வில்லை. கனவுகளை காசாக்கலாம் என்று யோசித்தான். இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தான் ஒரு வழிக்காட்டியாக மாற வேண்டும் என்று நினைத்தான். சினிமா ஸ்டார்கள் பின் அலையும் ரசிகர்கள் போல தன் பின்னால் முதலீட்டாளர்கள் அணிவகுக்க வேண்டும் என்று பேராசைப்பட்டான். அது தான் அவனை பங்குச்சந்தையின் மிகப் பெரிய புரோக்கர் என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது. இந்த நிலைக்குச் செல்வதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி தான் அவனை இறுதியில் வில்லனாகவும் மாற்றியது. அவனது கனவிற்கு ஏற்றாற்ப் போலவே அவன் தொடங்கியத் தரகு நிறுவனத்தின் பெயரும் அமைந்திருந்தது. தனது சகோதரர்கள் அஸ்வின் மேத்தா ஜோதி மேத்தா ஆகியோருடன் இணைந்து அவன் தொடங்கியப் பங்குத் தரகு நிறுவனத்தின் பெயர் . இந்தப் பெயருக்கு தகுந்தாற்ப் போலவே அவனது வளர்ச்சியும் அபாரமானதாக இருந்தது. பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான். பல அட்டைப்படங்களை அலங்கரித்தான். இதற்கு உண்மையானக் காரணம் பங்குச்சந்தைக்கு வங்கிகளில் இருந்து கடத்தப்பட்ட பணம் தான். என்றாலும் இதைச் செயல்படுத்திய மூளை அபாரமானது. ஆனால் ஹர்ஷத் மேத்தாவின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் ? அவன் மட்டுமே காரணமல்ல ? கடந்த சில வாரங்களாக நாம் கவனித்த வங்கிகளில் இருந்தச் சில ஓட்டைகள் மட்டுமே காரணமல்ல. நாம் அனைவருமே காரணகர்த்தாக்கள். நம்முடைய அறியாமை தான். சிறு முதலீட்டாளர்கள் பலரின் அறியாமை. பங்குச்சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள். படிக்காதவர்கள் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். திவாலாகிப் போன நிதி நிறுவனங்களின் பின் அலைவார்கள். ஆனால் நம்மைப் போல நன்கு படித்தவர்கள் அறிவாளித்தனமாகச் சிலர் பேசினால் அவர்களை அதி புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறோம். ஒரு பங்கு உயரும் பொழுது அந்தப் பங்குகள் ஏன் உயருகிறது ? இந்த உயர்வுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. உயரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சீக்கிரமாக நம் பணம் பல மடங்காகப் பெருக வேண்டும் என்ற பேராசை தான் தலைத்தூக்குகிறது. பங்குகளை ஆராய்வதற்கு நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண முதலீட்டாளர்கள் பங்குகளை நன்று அறிந்து ஆய்வு செய்து நிறையப் பணம் சம்பாதித்தும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியாத ஒன்றை ஒருவன் செய்யும் பொழுது சிறு முதலீட்டாளர்களை மட்டுமே குறைச் சொல்லி என்னச் செய்வது என்று கேட்கிறீர்களா ? ஆனால் ஹர்ஷத் மேத்தா ஒரு முறை மட்டுமே இதைச் செய்ய வில்லை. 1992 ஊழலுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளிவந்த ஹர்ஷத் மேத்தா 1997ல் மறுபடியும் இந்த ஊழலைச் செய்ய முயன்றான். ஓரளவுக்கு அதற்கு பலனும் கிடைத்தது. இது எதைக் காட்டுகிறது ? நம் அறியாமை என்பதைத் தவிர வேறு என்னச் சொல்வது. இது தவிர ஊடகங்களின் பணத்தாசை. ஹர்ஷத் மேத்தாவை மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக கட்டியப் பத்திரிக்கைகள் பின் அவனை வில்லனாகச் சித்தரித்தன. பிறகு அவனைக் கொண்டே பணத்தை பெருக்க நினைத்தன. 1992ல் ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் 1997ல் தன் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க ஹர்ஷத் மேத்தா தான் சரியான ஆள் என்று முடிவுச் செய்தது. ஹர்ஷத் மேத்தாவைக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முதலீட்டு பத்தியையும் தொடங்கியது. இங்கு பணம் தான் பிரதானம். மற்றதெல்லாம் அர்த்தமற்றது. இதில் பாதிக்கப்படுவது முதலீட்டாளர்கள் அல்ல யோசிக்காமல் முதலீடு செய்யும் அறிவாளிகள் ஆனால் ஹர்ஷத் மேத்தாவை இன்றும் பலர் ஹீரோவாகத் தான் பார்க்கிறார்கள். பங்குச்சந்தையை உயர்த்தியதால் இந்தியப் பங்குச்சந்தையின் சூட்சமங்களை வெளிப்படுத்தியதால் அவனை பலர் ஹீரோவாகப் பார்கிறார்கள்.
[ "பங்குச்சந்தை தான் ஹர்ஷத் மேத்தாவின் கனவு.", "சாதாரணக் கனவு அல்ல.", "பெரியக் கனவு.", "நான் கனவுகளை விற்க முயலுகிறேன்.", "பணத்தை உருவாக்குவது மிக எளிதான வேலைத் தான்.", "பணம் சம்பாதிக்கப் பங்குச்சந்தைக்கு வாருங்கள் என்று முதலீட்டாளர்களுக்கு அவன் அழைப்பு விடுத்தான்.", "பங்குச்சந்தை மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களுக்கு அறிமுகம் செய்தான்.", "இந்தியாவின் மாபெரும் பங்குச்சந்தை ஊழலுக்கு வித்திட்ட ஹர்ஷத் மேத்தா அத் துறையைப் பற்றி கல்லூரிக்குச் சென்று படிக்காதவன்.", "எல்லாம் அனுபவப் பாடம் தான்.", "பல கஷ்டங்களுக்கு இடையில் கற்றுக் கொண்ட வித்தை.", "மத்தியப் பிரதேசத்திலுள்ள ராய்ப்பூர் தான் ஹர்ஷத் மேத்தாவின் சொந்த ஊர்.", "தன் தம்பி அஸ்வினுடன் மும்பைக்கு குடியேறி நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காசாளாராக வேலைக்குச் சேர்ந்தான்.", "பங்குச்சந்தை மீது ஒரு அபரிதமானக் காதல்.", "காசாளாராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் உணவு இடைவேளையின் பொழுது மும்பை பங்குச்சந்தைக்கு ஓடி வருவான்.", "அப்பொழுதெல்லாம் இணையம் கணினி மயமான வர்த்தகம் இல்லாத நேரம்.", "பங்குகளைக் கூவி கூவி விற்பார்கள்.", "அந்த வர்த்தகத்தின் மீது அவனுக்கு அபரிதமானக் காதல்.", "பணம் சம்பாதிக்கும் திடமான வழி இது தான் என்று நம்பினான்.", "பங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன் கொஞ்சம் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தான்.", "பங்குகளைக் கற்பதே கொஞ்சம் கடினம் தான்.", "அதில் நிபுணராக ஆவது அதைவிடக் கடினம்.", "வெறும் ஏட்டுச் சுரக்காயைக் கொண்டு பணம் சம்பாதித்து விட முடியாது.", "ஹர்ஷத் மேத்தாவிற்கு ஏட்டுச் சுரக்காய் தெரியாது.", "அதனால் நிறைய நஷ்டம் அடைந்தான்.", "நஷ்டங்கள் அவனுக்கு அனுபவத்தைக் கொடுத்தது.", "முதலீட்டில் தேர்ச்சிப் பெற்றான்.", "அத்துடன் அவனது கனவு நின்றுவிடவில்லை.", "அவன் கனவின் முக்கியமான ஒன்று பங்குத் தரகராக வேண்டும் என்பதே.", "தரகராவது சாதாரணமான விஷயம் இல்லை.", "முதலில் ஒரு புரோக்கரிடம் கெஞ்சிக் கூத்தாடித் தான் சப் புரோக்கராகச் சேர்ந்தான்.", "ஆனால் அதன் பிறகு அவனது வளர்ச்சி பிரம்மாண்டமானது.", "ஹர்ஷத் மேத்தாவின் கனவு தான் அவனை ஒவ்வொரு கட்டத்திலும் வழி நடத்தியது.", "பங்குச்சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் பங்குச்சந்தையில் நுழைந்து புரோக்கராக உயர்ந்ததுடன் அவனது கனவு நின்று விட வில்லை.", "கனவுகளை காசாக்கலாம் என்று யோசித்தான்.", "இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தான் ஒரு வழிக்காட்டியாக மாற வேண்டும் என்று நினைத்தான்.", "சினிமா ஸ்டார்கள் பின் அலையும் ரசிகர்கள் போல தன் பின்னால் முதலீட்டாளர்கள் அணிவகுக்க வேண்டும் என்று பேராசைப்பட்டான்.", "அது தான் அவனை பங்குச்சந்தையின் மிகப் பெரிய புரோக்கர் என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது.", "இந்த நிலைக்குச் செல்வதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி தான் அவனை இறுதியில் வில்லனாகவும் மாற்றியது.", "அவனது கனவிற்கு ஏற்றாற்ப் போலவே அவன் தொடங்கியத் தரகு நிறுவனத்தின் பெயரும் அமைந்திருந்தது.", "தனது சகோதரர்கள் அஸ்வின் மேத்தா ஜோதி மேத்தா ஆகியோருடன் இணைந்து அவன் தொடங்கியப் பங்குத் தரகு நிறுவனத்தின் பெயர் .", "இந்தப் பெயருக்கு தகுந்தாற்ப் போலவே அவனது வளர்ச்சியும் அபாரமானதாக இருந்தது.", "பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான்.", "பல அட்டைப்படங்களை அலங்கரித்தான்.", "இதற்கு உண்மையானக் காரணம் பங்குச்சந்தைக்கு வங்கிகளில் இருந்து கடத்தப்பட்ட பணம் தான்.", "என்றாலும் இதைச் செயல்படுத்திய மூளை அபாரமானது.", "ஆனால் ஹர்ஷத் மேத்தாவின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் ?", "அவன் மட்டுமே காரணமல்ல ?", "கடந்த சில வாரங்களாக நாம் கவனித்த வங்கிகளில் இருந்தச் சில ஓட்டைகள் மட்டுமே காரணமல்ல.", "நாம் அனைவருமே காரணகர்த்தாக்கள்.", "நம்முடைய அறியாமை தான்.", "சிறு முதலீட்டாளர்கள் பலரின் அறியாமை.", "பங்குச்சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள்.", "படிக்காதவர்கள் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள்.", "திவாலாகிப் போன நிதி நிறுவனங்களின் பின் அலைவார்கள்.", "ஆனால் நம்மைப் போல நன்கு படித்தவர்கள் அறிவாளித்தனமாகச் சிலர் பேசினால் அவர்களை அதி புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறோம்.", "ஒரு பங்கு உயரும் பொழுது அந்தப் பங்குகள் ஏன் உயருகிறது ?", "இந்த உயர்வுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.", "உயரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.", "சீக்கிரமாக நம் பணம் பல மடங்காகப் பெருக வேண்டும் என்ற பேராசை தான் தலைத்தூக்குகிறது.", "பங்குகளை ஆராய்வதற்கு நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.", "சாதாரண முதலீட்டாளர்கள் பங்குகளை நன்று அறிந்து ஆய்வு செய்து நிறையப் பணம் சம்பாதித்தும் இருக்கிறார்கள்.", "எல்லோருக்கும் தெரியாத ஒன்றை ஒருவன் செய்யும் பொழுது சிறு முதலீட்டாளர்களை மட்டுமே குறைச் சொல்லி என்னச் செய்வது என்று கேட்கிறீர்களா ?", "ஆனால் ஹர்ஷத் மேத்தா ஒரு முறை மட்டுமே இதைச் செய்ய வில்லை.", "1992 ஊழலுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளிவந்த ஹர்ஷத் மேத்தா 1997ல் மறுபடியும் இந்த ஊழலைச் செய்ய முயன்றான்.", "ஓரளவுக்கு அதற்கு பலனும் கிடைத்தது.", "இது எதைக் காட்டுகிறது ?", "நம் அறியாமை என்பதைத் தவிர வேறு என்னச் சொல்வது.", "இது தவிர ஊடகங்களின் பணத்தாசை.", "ஹர்ஷத் மேத்தாவை மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக கட்டியப் பத்திரிக்கைகள் பின் அவனை வில்லனாகச் சித்தரித்தன.", "பிறகு அவனைக் கொண்டே பணத்தை பெருக்க நினைத்தன.", "1992ல் ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் 1997ல் தன் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க ஹர்ஷத் மேத்தா தான் சரியான ஆள் என்று முடிவுச் செய்தது.", "ஹர்ஷத் மேத்தாவைக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முதலீட்டு பத்தியையும் தொடங்கியது.", "இங்கு பணம் தான் பிரதானம்.", "மற்றதெல்லாம் அர்த்தமற்றது.", "இதில் பாதிக்கப்படுவது முதலீட்டாளர்கள் அல்ல யோசிக்காமல் முதலீடு செய்யும் அறிவாளிகள் ஆனால் ஹர்ஷத் மேத்தாவை இன்றும் பலர் ஹீரோவாகத் தான் பார்க்கிறார்கள்.", "பங்குச்சந்தையை உயர்த்தியதால் இந்தியப் பங்குச்சந்தையின் சூட்சமங்களை வெளிப்படுத்தியதால் அவனை பலர் ஹீரோவாகப் பார்கிறார்கள்." ]
ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களே இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள். பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றை சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும் தேவையிலிருப்போருக்கு உதவிடவும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர். உள்ளத்திலுள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன. சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான். மனிதநேயம் வளர்வதற்க்கும் அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும் உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்.. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்த போது மோசே கடவுளின் சட்டங்களை தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்கு கடவுளின் சட்டங்களை பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம். இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன. அவர் நல்லவர். சினமற்ற வாழ்வு மேலானது. பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம். மாசற்றவராய் நடப்போரே இன்னோர் நேரியவற்றைச் செய்வர் உளமார உண்மை பேசுவர் 3ய தம் நாவினால் புறங்கூறார். பல்லவி தம் தோழருக்குத் தீங்கிழையார் தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர் ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். பல்லவி தம் பணத்தை வட்டிக்குக் கொடார் மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார் இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார் அல்லேலூயா. உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா எம் திருச்சபையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும் ஞானத்திலும் அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களை கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும் உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள் கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கானப் பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம். அனைவரையும் ஆதரிக்கும் எம் இறைவா இயற்கைப் பேரிடர் காரணமாக அல்லப்படும் எம் மக்களை உம் கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்கு ஆறுதலும் தேற்றவும் தர நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கப் பெற்று புதுவாழ்வு தொடங்க நிறைவாய் உமதருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
[ "ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களே இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்.", "பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது.", "கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றை சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள்.", "கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும் தேவையிலிருப்போருக்கு உதவிடவும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார்.", "தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர்.", "உள்ளத்திலுள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன.", "சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான்.", "மனிதநேயம் வளர்வதற்க்கும் அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும் உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்.. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்த போது மோசே கடவுளின் சட்டங்களை தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்கு கடவுளின் சட்டங்களை பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்.", "அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம்.", "இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன.", "அவர் நல்லவர்.", "சினமற்ற வாழ்வு மேலானது.", "பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.", "மாசற்றவராய் நடப்போரே இன்னோர் நேரியவற்றைச் செய்வர் உளமார உண்மை பேசுவர் 3ய தம் நாவினால் புறங்கூறார்.", "பல்லவி தம் தோழருக்குத் தீங்கிழையார் தம் அடுத்தவரைப் பழித்துரையார்.", "நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர் ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்.", "பல்லவி தம் பணத்தை வட்டிக்குக் கொடார் மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார் இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.", "பல்லவி அல்லேலூயா அல்லேலூயா தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார் அல்லேலூயா.", "உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா எம் திருச்சபையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும் ஞானத்திலும் அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களை கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும் உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள் கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கானப் பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.", "அனைவரையும் ஆதரிக்கும் எம் இறைவா இயற்கைப் பேரிடர் காரணமாக அல்லப்படும் எம் மக்களை உம் கரங்களில் ஒப்படைக்கின்றோம்.", "அவர்களுக்கு ஆறுதலும் தேற்றவும் தர நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கப் பெற்று புதுவாழ்வு தொடங்க நிறைவாய் உமதருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.." ]
கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட ஆட்சியை அசைக்க முடியாது ஸ்டாலினுக்கு எடப்பாடியார் பதில்
[ "கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட ஆட்சியை அசைக்க முடியாது ஸ்டாலினுக்கு எடப்பாடியார் பதில்" ]
கோவை கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூரில் 70 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பேசினார். அப்போது சொடக்கு போட்டால் அதிமுக ஆட்சியை கவிழும் என்று ஈரோடு மாநாட்டில் ஸ்டாலின் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்தார். கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறினார். மேலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது என்றார். ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக மத சார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியே சான்று என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். 14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக காவிரி மேலண்மை வாரியத்துக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். திமுகவுக்கு அதிகாரம் ஒன்றே குறிக்கோள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
[ "கோவை கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்துள்ளார்.", "ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூரில் 70 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.", "இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பேசினார்.", "அப்போது சொடக்கு போட்டால் அதிமுக ஆட்சியை கவிழும் என்று ஈரோடு மாநாட்டில் ஸ்டாலின் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்தார்.", "கடப்பாரையை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறினார்.", "மேலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது என்றார்.", "ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.", "அதிமுக மத சார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியே சான்று என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.", "14 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக காவிரி மேலண்மை வாரியத்துக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.", "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.", "திமுகவுக்கு அதிகாரம் ஒன்றே குறிக்கோள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்." ]
08 ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள் ஜெ.பிஸ்மி எழுதும்... களவுத்தொழிற்சாலை கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பதும் அதை பெரிய லாபத்துக்கு... 07 எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்.... ஜெ.பிஸ்மி எழுதும்... களவுத்தொழிற்சாலை வார்தா புயலில் நீ வீட்டையே இழந்தாலும் பரவாயில்லை.... அரசாங்கம் தரும் நிவாரணத்தொகையை... 06 அபத்தங்களும்... ஆபத்துகளும்... ஜெ.பிஸ்மி எழுதும்... களவுத்தொழிற்சாலை ரஜினி கமல் விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பி படங்களைத் தயாரித்து வந்த ஜீவிக்குக் கடைசியில்...
[ "08 ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள் ஜெ.பிஸ்மி எழுதும்... களவுத்தொழிற்சாலை கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பதும் அதை பெரிய லாபத்துக்கு... 07 எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்.... ஜெ.பிஸ்மி எழுதும்... களவுத்தொழிற்சாலை வார்தா புயலில் நீ வீட்டையே இழந்தாலும் பரவாயில்லை.... அரசாங்கம் தரும் நிவாரணத்தொகையை... 06 அபத்தங்களும்... ஆபத்துகளும்... ஜெ.பிஸ்மி எழுதும்... களவுத்தொழிற்சாலை ரஜினி கமல் விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பி படங்களைத் தயாரித்து வந்த ஜீவிக்குக் கடைசியில்..." ]
விருப்பப் பின்னணி விரும்பிய நிறங்கள் விருப்பப் பட்டியல் சிறப்புப் படங்கள் இடது பக்கப்பட்டை ஒரு நிரல் பதிவு வகைகள் வலது கரைப்பட்டை வலமிருந்து இட மொழி ஆதரவு வார்ப்புரு அமைப்புக்கள் படிநிலை பின்னூட்டங்கள் மொழிமாற்றக்கூடியது இரு நிரல்கள் . 0 . மதிப்பீடுகள் இல்லை
[ " விருப்பப் பின்னணி விரும்பிய நிறங்கள் விருப்பப் பட்டியல் சிறப்புப் படங்கள் இடது பக்கப்பட்டை ஒரு நிரல் பதிவு வகைகள் வலது கரைப்பட்டை வலமிருந்து இட மொழி ஆதரவு வார்ப்புரு அமைப்புக்கள் படிநிலை பின்னூட்டங்கள் மொழிமாற்றக்கூடியது இரு நிரல்கள் .", "0 .", "மதிப்பீடுகள் இல்லை" ]
ஆதாரம் தமிழிணையக் கல்விக்கழக கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "ஆதாரம் தமிழிணையக் கல்விக்கழக கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
மத்திய அரசு 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரியைத் தாக்கல் செய்யாவதற்கான தேதியை 11 ஆக மாற்றியுள்ளது. தற்போது இது போன்ற வணிக நிற...
[ "மத்திய அரசு 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரியைத் தாக்கல் செய்யாவதற்கான தேதியை 11 ஆக மாற்றியுள்ளது.", "தற்போது இது போன்ற வணிக நிற..." ]
புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய ரோமனோ சகோ என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். . இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 வீதம் உண்ணவேண்டும் . இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது . சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது. தீய சக்திகள் கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு சிரங்கு குணமாகும். சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும். வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும். கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும். இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண் மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும். மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம் அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும் வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
[ "புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.", "இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய ரோமனோ சகோ என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.", ".", "இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .", "நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 வீதம் உண்ணவேண்டும் .", "இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .", "இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் .", "மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .", "சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான்.", "மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான்.", "எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.", "தீய சக்திகள் கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.", "கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு சிரங்கு குணமாகும்.", "சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.", "இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.", "வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.", "கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.", "இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண் மூல நோய் மாறும்.", "மலச் சிக்கல் தீரும்.", "மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.", "தவிர கூந்தல் தைலம் அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும் வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது." ]
குழந்தைகள் மனதளவில் தயாராகும் முன் எழுதச்சொல்லியும் படிக்கச்சொல்லியும் பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள்
[ "குழந்தைகள் மனதளவில் தயாராகும் முன் எழுதச்சொல்லியும் படிக்கச்சொல்லியும் பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள்" ]
.. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்.
[ ".. பயன்படுத்தி நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.", "விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை கொள்கை பார்க்கவும்." ]
மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம் என்ற அறிவிப்புடன் கூல் என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று கடந்த வருடம் முதல் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே தேடல் தான். எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது. நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல் இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம். கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும் மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கணவன் மனைவியான டாம் மற்றும் அன்னா . அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர். அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர். கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர். கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது. 18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது. தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது. தளத்திலிருந்து சில வாக்கியங்கள் தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை. தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன. அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன. ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை. பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை. தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில் நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும். ஆனால் கூல் தளத்தில் ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை. காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது. இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது. அதில் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம். மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது. இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா? அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம். கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். சேப் சர்ச் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது தொடக்கத்திலேயே இயங்குகிறது. இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்.
[ "மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம் என்ற அறிவிப்புடன் கூல் என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று கடந்த வருடம் முதல் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது.", "இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.", "ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர்.", "அறிவு வளர்ச்சியின் அடிப்படையே தேடல் தான்.", "எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது.", "நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல் இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம்.", "கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும் மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கணவன் மனைவியான டாம் மற்றும் அன்னா .", "அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.", "டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர்.", "அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர்.", "கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர்.", "கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர்.", "கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை.", "கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது.", "தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது.", "18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது.", "தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது.", "தளத்திலிருந்து சில வாக்கியங்கள் தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை.", "தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன.", "அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.", "மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன.", "ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது.", "கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை.", "பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை.", "தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில் நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும்.", "ஆனால் கூல் தளத்தில் ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன.", "இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை.", "காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது.", "இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது.", "தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.", "ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது.", "அதில் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது.", "நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது.", "இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம்.", "மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது.", "இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா?", "அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம்.", "கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன.", "இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம்.", "சேப் சர்ச் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது.", "இது தொடக்கத்திலேயே இயங்குகிறது.", "இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன.", "அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்." ]
மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா
[ "மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா" ]
சென்னை சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீம ராஜா திரைப்பட வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ரவிக்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நயன்தாராவிற்கு கோலமாவு கோகிலா ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொலையுதிர்க்காலம் இமைக்கா நொடிகள் விஸ்வாசம் மற்றும் தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி என்று பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். சிவா ராஜேஷ் நயன்தாரா மற்றும் சதிஷுக்கு வாழ்த்து தெரிவித்து ஆர்.டி.ராஜா ட்வீட் செய்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் வேலைக்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைகின்றனர். ராஜேஷ் படம் என்றாலே சந்தானம் சரக்கு என்பது எழுதப்படாத விதி. சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். சரக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ராஜேஷ் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஸ்டுடியோ கிரீன்
[ "சென்னை சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.", "நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீம ராஜா திரைப்பட வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.", "ரவிக்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.", "நயன்தாராவிற்கு கோலமாவு கோகிலா ரிலீசுக்கு தயாராக உள்ளது.", "கொலையுதிர்க்காலம் இமைக்கா நொடிகள் விஸ்வாசம் மற்றும் தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி என்று பிசியாக இருக்கிறார்.", "இந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.", "தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.", "சிவா ராஜேஷ் நயன்தாரா மற்றும் சதிஷுக்கு வாழ்த்து தெரிவித்து ஆர்.டி.ராஜா ட்வீட் செய்துள்ளார்.", "இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் வேலைக்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைகின்றனர்.", "ராஜேஷ் படம் என்றாலே சந்தானம் சரக்கு என்பது எழுதப்படாத விதி.", "சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.", "சரக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.", "ராஜேஷ் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஸ்டுடியோ கிரீன்" ]
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு
[ "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு" ]
சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு மேற்கொள்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த கமிஷன் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைகள் எம்பாமிங் செய்யப்பட்ட அறை மருத்துவ குழு தங்கி இருந்த அறை அதிகாரிகள் அமைச்சர்கள் சசிகலா தங்கி இருந்த அறை என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வழக்கறிஞர்கள் நிரஞ்சன் பார்த்தசாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொள்கின்றனர். சசிகலா தரப்பில் இரு வழக்கறிஞர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு காரணமாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 2008ஆம் எண் அறையில் உள்ள நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அப்போலோ கருதினால் இழப்பீடு தர ஆணையம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆறுமுகசாமி கமிஷனுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லவுள்ளார். ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோ மருத்துவமனை ஆய்வு ஜெயலலிதா மரணம்
[ "சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.", "கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.", "சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணமடைந்தார்.", "அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.", "இந்நிலையில் இந்த கமிஷன் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது.", "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைகள் எம்பாமிங் செய்யப்பட்ட அறை மருத்துவ குழு தங்கி இருந்த அறை அதிகாரிகள் அமைச்சர்கள் சசிகலா தங்கி இருந்த அறை என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.", "வழக்கறிஞர்கள் நிரஞ்சன் பார்த்தசாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.", "சசிகலா தரப்பில் இரு வழக்கறிஞர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.", "ஆய்வு காரணமாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 2008ஆம் எண் அறையில் உள்ள நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அப்போலோ கருதினால் இழப்பீடு தர ஆணையம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "இதனிடையே ஆறுமுகசாமி கமிஷனுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லவுள்ளார்.", "ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோ மருத்துவமனை ஆய்வு ஜெயலலிதா மரணம்" ]
பிறந்த குழந்தைகளின் பசியின்மை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு இண்டஸ்பேரண்ட் டாக்டர் கீதா குமார் ஆலோசகர் மகப்பேறியல் கொலம்பியா ஆசியா மருத்துவமனை பெங்களூர் அவர்களை தொடர்பு கொண்டோம். இந்தியாவில் புதிய தாய்மார்கள் பெரும் கவலையில் இருக்கிறார்கள் . தாய்ப்பால் சுரக்காமல் போவதுபோதுமான தூக்கம் பற்றும் பல காரணிகளால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக தாய்ப்பால் ஊட்டுவது சிலநேரங்களில் கொடுமையாக மாறிவிடும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது எத்தகைய போராட்டம் என்பது பல தாய்மார்களால் ஒப்புக்கொள்ளமுடியும். தன் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா என்ற கேள்வியும் ஐயமும் எல்லா தாயையும் திடுக்கிட வைக்கும். குழந்தையானது மார்பகக்காம்பை சரியாக தன் வாயால் பற்றியிருக்கிறதா என்று அடிக்கடி சரிபார்த்தாலும் இக்கேள்வி எழும். பம்ப் பயன்படுத்தினால் ஒழிய உங்களால் தாய்ப்பாலை அளவிட முடியாது. அனால் உங்கள் குழந்தைக்கு நன்றாக பசி மாறிவிட்டதா என்று சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். பிறந்த குழந்தைகளின் பசியின்மை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு இண்டஸ்பேரண்ட் டாக்டர் கீதா குமார் ஆலோசகர் மகப்பேறியல் கொலம்பியா ஆசியா மருத்துவமனை பெங்களூர் அவர்களை தொடர்பு கொண்டோம். குழந்தைக்கு போதுமான பால் வருகிறதா என்று தீர்மானிக்கும் ஒரேய வழி அவரது எடையை கண்காணிக்க வேண்டும்.முதல் இரண்டு நாட்களில் 5 7 சதவீதம் எடை குறைவது இயற்கை. அது 10 சதவீதம் போனால் மட்டுமே மருத்துவர்கள் கவலை கொள்வோம்.பிறந்த குழந்தைகல் இரண்டு வாரத்திற்குள் அவர்கள் பிறந்த எடைக்கு திரும்பி விடுவார்கள் . பின்னர் வழக்கமாக 100200 வரை எடை கூடும் என்கிறார் டாக்டர். குமார். உங்கள் குழந்தைக்கு குறைந்து 6 8 நாப்பி துணிகளை ஈரமாக்கிருக்க வேண்டும்.அல்லது 24 மணிநேரத்தில் குறைந்தது 5 களைந்துவிடும் நாப்பி துணிகளை ஈரமாக்கிருக்க வேண்டும்.சிறுநீர் மனமற்ற நிறமில்லாத மங்கலாக இருக்க வேண்டும். கருமையான சிறுநீர் கழித்தல் குதந்தைக்கு தாய்ப்பால் போரவில்லை என்று அர்த்தம். உடனே மருத்துவரைஆலோசியுங்கள். பச்சிளங்குழந்தைகள் ஒரு நாளைக்கு மூன்று முறை நீர் போல் மலம் கழிக்கும். இது பல வாரங்களுக்கு தொடரும். பிறகு குடல் இயக்கம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கும். மலம் கட்டியாக கழித்தல் குழந்தைக்கு தாய்ப்பால் போதாததின் அறிகுறி. வாய் ஓரங்களில் இருந்து பால் கசிவு மற்றும் சப்பிக்குடிக்கும் நேரத்தில் அடிக்கடி விழுங்கும் சத்தம் போன்றவையும் அறிகுறிகளே என்கிறார் டாக்டர்.குமார். ஆகமொத்தம் குழந்தை பால் குடித்தபின் திருப்தியாக தோன்ற வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ள சில அறிகுறிகளை நீங்கள் கண்டுகொண்டிருக்கலாம்.இதில் பயப்பட எதுவும் இல்லை. உங்கள் குழந்தை ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் வரையில் உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். பல மருத்துவமனைகளில் தற்பொழுது பாலூட்டும் நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் பாலூட்டும் வாழுமுறைகளை புதிய தாய்மார்களுக்கு கற்றுத்தருவார்கள். ஆரம்பகாலத்தில் பாலூட்டும்போது சில தயக்கமும் தடுமாற்றமும் இருப்பது இயல்பு. ஆனால் முயற்சி செய்யுங்கள் என்றார். மேலும்குழந்தை மருத்துவர் ஆலோசனைக்கு பின்னர்தான் புட்டிபால் கொடுக்கவேண்டும் கடந்த காலத்தில் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததில் சிம்பு நடித்த வாலு இது நம்ம ஆளு படங்கள்தான் சாதனை படைத்துள்ளன. ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா ஸ்ருதிஹாசன் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சிங்கம் 3 படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. சென்சாரில் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் கடுப்பான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார். ரிவைசிங் கமிட்டி சிங்கம்3 படத்தை பார்க்க தாமதம் செய்ததால் வேறுவழியில்லாமல் டிசம்பர் 23 ஆம் தேதிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். ஜெயலலிதா மரணம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு ஆகிய காரணங்களினால் டிசம்பர் 23 ஆம் தேதி அன்று படம் வெளியாகவிலல்லை. பின்னர் பொங்கலுக்கு வெளியீடு என்று சொல்லப்பட்டு பைரவா உடன் பஞ்சாயத்து வேண்டாமே என்று அதன் பிறகு ஜனவரி 26ம் தேதிக்கு வெளியீடு என விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவிய போலீஸ் மீது மக்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் போலீஸை நல்லவனாக சித்தரிக்கும் சிங்கம் 3 படத்தை வெளியிட்டால் படத்துக்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள் என்பதால் ஜனவரி 26 லிருந்து பிப்ரவரி 3 ஆம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சிங்கம்3 படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன் அந்தப் பணத்தை செட்டில் பண்ண வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் சூர்யா உதவி செய்ய மாட்டேன் என்று கைவிரித்துவிட்டதாகவும் பணத்தைப்புரட்ட ஞானவேல்ராஜாவுக்கு அவகாசம் தேவைப்படுவதால்தான் சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துக் கொண்டே வருவதாகவும் தகவல். 3 அனுஷ்காசிங்கம் 3சூரிசூர்யாஜல்லிக்கட்டுஜெயலலிதா மரணம்ஞானவேல்ராஜாபணமதிப்பு நீக்கம்பைரவாபொங்கல் வெளியீடுஸ்டூடியோ க்ரீன்ஸ்ருதிஹாசன்ஹரி
[ "பிறந்த குழந்தைகளின் பசியின்மை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு இண்டஸ்பேரண்ட் டாக்டர் கீதா குமார் ஆலோசகர் மகப்பேறியல் கொலம்பியா ஆசியா மருத்துவமனை பெங்களூர் அவர்களை தொடர்பு கொண்டோம்.", "இந்தியாவில் புதிய தாய்மார்கள் பெரும் கவலையில் இருக்கிறார்கள் .", "தாய்ப்பால் சுரக்காமல் போவதுபோதுமான தூக்கம் பற்றும் பல காரணிகளால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.", "குறிப்பாக தாய்ப்பால் ஊட்டுவது சிலநேரங்களில் கொடுமையாக மாறிவிடும்.", "பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது எத்தகைய போராட்டம் என்பது பல தாய்மார்களால் ஒப்புக்கொள்ளமுடியும்.", "தன் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா என்ற கேள்வியும் ஐயமும் எல்லா தாயையும் திடுக்கிட வைக்கும்.", "குழந்தையானது மார்பகக்காம்பை சரியாக தன் வாயால் பற்றியிருக்கிறதா என்று அடிக்கடி சரிபார்த்தாலும் இக்கேள்வி எழும்.", "பம்ப் பயன்படுத்தினால் ஒழிய உங்களால் தாய்ப்பாலை அளவிட முடியாது.", "அனால் உங்கள் குழந்தைக்கு நன்றாக பசி மாறிவிட்டதா என்று சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.", "பிறந்த குழந்தைகளின் பசியின்மை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு இண்டஸ்பேரண்ட் டாக்டர் கீதா குமார் ஆலோசகர் மகப்பேறியல் கொலம்பியா ஆசியா மருத்துவமனை பெங்களூர் அவர்களை தொடர்பு கொண்டோம்.", "குழந்தைக்கு போதுமான பால் வருகிறதா என்று தீர்மானிக்கும் ஒரேய வழி அவரது எடையை கண்காணிக்க வேண்டும்.முதல் இரண்டு நாட்களில் 5 7 சதவீதம் எடை குறைவது இயற்கை.", "அது 10 சதவீதம் போனால் மட்டுமே மருத்துவர்கள் கவலை கொள்வோம்.பிறந்த குழந்தைகல் இரண்டு வாரத்திற்குள் அவர்கள் பிறந்த எடைக்கு திரும்பி விடுவார்கள் .", "பின்னர் வழக்கமாக 100200 வரை எடை கூடும் என்கிறார் டாக்டர்.", "குமார்.", "உங்கள் குழந்தைக்கு குறைந்து 6 8 நாப்பி துணிகளை ஈரமாக்கிருக்க வேண்டும்.அல்லது 24 மணிநேரத்தில் குறைந்தது 5 களைந்துவிடும் நாப்பி துணிகளை ஈரமாக்கிருக்க வேண்டும்.சிறுநீர் மனமற்ற நிறமில்லாத மங்கலாக இருக்க வேண்டும்.", "கருமையான சிறுநீர் கழித்தல் குதந்தைக்கு தாய்ப்பால் போரவில்லை என்று அர்த்தம்.", "உடனே மருத்துவரைஆலோசியுங்கள்.", "பச்சிளங்குழந்தைகள் ஒரு நாளைக்கு மூன்று முறை நீர் போல் மலம் கழிக்கும்.", "இது பல வாரங்களுக்கு தொடரும்.", "பிறகு குடல் இயக்கம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கும்.", "மலம் கட்டியாக கழித்தல் குழந்தைக்கு தாய்ப்பால் போதாததின் அறிகுறி.", "வாய் ஓரங்களில் இருந்து பால் கசிவு மற்றும் சப்பிக்குடிக்கும் நேரத்தில் அடிக்கடி விழுங்கும் சத்தம் போன்றவையும் அறிகுறிகளே என்கிறார் டாக்டர்.குமார்.", "ஆகமொத்தம் குழந்தை பால் குடித்தபின் திருப்தியாக தோன்ற வேண்டும்.", "மேலே சொல்லப்பட்டுள்ள சில அறிகுறிகளை நீங்கள் கண்டுகொண்டிருக்கலாம்.இதில் பயப்பட எதுவும் இல்லை.", "உங்கள் குழந்தை ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் வரையில் உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்.", "பல மருத்துவமனைகளில் தற்பொழுது பாலூட்டும் நிபுணர்கள் உள்ளனர்.", "இவர்கள் பாலூட்டும் வாழுமுறைகளை புதிய தாய்மார்களுக்கு கற்றுத்தருவார்கள்.", "ஆரம்பகாலத்தில் பாலூட்டும்போது சில தயக்கமும் தடுமாற்றமும் இருப்பது இயல்பு.", "ஆனால் முயற்சி செய்யுங்கள் என்றார்.", "மேலும்குழந்தை மருத்துவர் ஆலோசனைக்கு பின்னர்தான் புட்டிபால் கொடுக்கவேண்டும் கடந்த காலத்தில் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததில் சிம்பு நடித்த வாலு இது நம்ம ஆளு படங்கள்தான் சாதனை படைத்துள்ளன.", "ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா ஸ்ருதிஹாசன் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சிங்கம் 3 படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.", "சென்சாரில் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் கடுப்பான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார்.", "ரிவைசிங் கமிட்டி சிங்கம்3 படத்தை பார்க்க தாமதம் செய்ததால் வேறுவழியில்லாமல் டிசம்பர் 23 ஆம் தேதிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்தனர்.", "ஜெயலலிதா மரணம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு ஆகிய காரணங்களினால் டிசம்பர் 23 ஆம் தேதி அன்று படம் வெளியாகவிலல்லை.", "பின்னர் பொங்கலுக்கு வெளியீடு என்று சொல்லப்பட்டு பைரவா உடன் பஞ்சாயத்து வேண்டாமே என்று அதன் பிறகு ஜனவரி 26ம் தேதிக்கு வெளியீடு என விளம்பரம் செய்யப்பட்டது.", "இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவிய போலீஸ் மீது மக்கள் செம கடுப்பில் இருக்கின்றனர்.", "இந்த நேரத்தில் போலீஸை நல்லவனாக சித்தரிக்கும் சிங்கம் 3 படத்தை வெளியிட்டால் படத்துக்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள் என்பதால் ஜனவரி 26 லிருந்து பிப்ரவரி 3 ஆம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.", "சிங்கம்3 படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன் அந்தப் பணத்தை செட்டில் பண்ண வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.", "இந்த விஷயத்தில் சூர்யா உதவி செய்ய மாட்டேன் என்று கைவிரித்துவிட்டதாகவும் பணத்தைப்புரட்ட ஞானவேல்ராஜாவுக்கு அவகாசம் தேவைப்படுவதால்தான் சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துக் கொண்டே வருவதாகவும் தகவல்.", "3 அனுஷ்காசிங்கம் 3சூரிசூர்யாஜல்லிக்கட்டுஜெயலலிதா மரணம்ஞானவேல்ராஜாபணமதிப்பு நீக்கம்பைரவாபொங்கல் வெளியீடுஸ்டூடியோ க்ரீன்ஸ்ருதிஹாசன்ஹரி" ]
இதை இவர் தன் நண்பர்களுடன் கொண்டாடினார் இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
[ "இதை இவர் தன் நண்பர்களுடன் கொண்டாடினார் இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்." ]
வங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மொசாடெக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார். வங்கதேச அணிக்காக இரண்டு டெஸ்ட் 21 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் மொசாடெக் ஹுசைன் 22. மொசாடெக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தார். தற்போது 1 மில்லியன் டாகா 12003 அமெரிக்க டொலர் கேட்டு மொசாடெக் தன்னை சித்ரவதை செய்வதாகவும் உட்சக்கட்டமாக கடந்த 15ம் திகதி வீட்டை விட்டு
[ "வங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மொசாடெக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.", "வங்கதேச அணிக்காக இரண்டு டெஸ்ட் 21 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் மொசாடெக் ஹுசைன் 22.", "மொசாடெக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தார்.", "தற்போது 1 மில்லியன் டாகா 12003 அமெரிக்க டொலர் கேட்டு மொசாடெக் தன்னை சித்ரவதை செய்வதாகவும் உட்சக்கட்டமாக கடந்த 15ம் திகதி வீட்டை விட்டு" ]
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . உடல் சூடு நீங்க வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
[ "இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .", "உடல் சூடு நீங்க வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும்.", "இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும்." ]
. 0 . மதிப்பீடுகள் இல்லை
[ " .", "0 .", "மதிப்பீடுகள் இல்லை" ]
விருப்பப் பின்னணி விரும்பிய நிறங்கள் விருப்பப் பட்டியல் முழு அகல வார்ப்புரு நுண்வகைகள் ஒரு நிரல் பதிவு வகைகள் வலது கரைப்பட்டை மொழிமாற்றக்கூடியது இரு நிரல்கள் . 0 . மதிப்பீடுகள் இல்லை
[ "விருப்பப் பின்னணி விரும்பிய நிறங்கள் விருப்பப் பட்டியல் முழு அகல வார்ப்புரு நுண்வகைகள் ஒரு நிரல் பதிவு வகைகள் வலது கரைப்பட்டை மொழிமாற்றக்கூடியது இரு நிரல்கள் .", "0 .", "மதிப்பீடுகள் இல்லை" ]
அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி கண்பார்வை இல்லாத ஒருவருக்கு 30 டாலர் செலவில் பார்வையை கிடைக்கச் செய்ய முடியும். ஆண்டுக்கு 5 லட்சம் இலவச அறுவை சிகிச்சை என்ற இலக்கை 2025ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. டல்லாஸ் கண் பார்வையற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைப்பதற்காக டல்லாஸில் ஐந்து கிலோ மீட்டர் ஓட்ட நடைப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சங்கரா கண் அறக்கட்டளை மூலம் இந்தியா முழுவதும் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு பார்வை குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகிறார்கள். கிராமப் புறங்களில் வசதி வாய்ப்பு இல்லாமலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் சரி செய்யக்கூடிய பார்வை யற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக பார்வை கிடைக்கச் செய்து வருகிறார்கள் இந்த அறக்கட்டளையினர். இது வரையிலும் சுமார் 24 ஆயிரம் இலவச கண் முகாம்கள் நடத்தியுள்ளனர். பதினாறு லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதில் 98.8 சதவீதம் பேருக்கு சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. கோவை கிருஷ்ணன் கோவில் குண்டூர் பெங்களூரு ஷிமோகா ஆனந்த் லுதியானா கான்பூர் ஜெய்ப்பூர் ஆகிய 9 ஊர்களில் நவீன மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. வசதியுள்ளவர்களுக்கும் தரமான சிகிச்சை குறைவான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அதன் மூலம் மருத்துவமனை நிர்வாக பராமரிப்பு நடைபெறுகிறது. இந்தோர் ஐதராபாத் மும்பை ஆகிய நகரங்களில் புதிய மருத்துவமனைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன். ஆண்டு தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சை அளிக்கப் படுகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் இலவச அறுவை சிகிச்சை என்ற இலக்கை 2025ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெறுகிறது. கண்பார்வை இல்லாத ஒருவருக்கு 30 டாலர் செலவில் பார்வையை கிடைக்கச் செய்யமுடியும் என்று கூறுகிறார்கள்.இதற்காக நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. டல்லாஸில் 5 கிலோமீட்டர் ஓட்ட நடைபயண நிகழ்ச்சியில் பங்குபெறுவோருக்கு 15 டாலர் நன்கொடை என நிர்ணயித்துள்ளார்கள். குடும்பத்தில் இருவர் பங்கேற்பதன் மூலம் இந்தியாவில் வசதி இல்லாத ஒருவருக்கு கண் பார்வை கிடைக்க வழி ஏற்படுகிறது. ல் சனிக்கிழமை மே 5ம் தேதி காலை 730 மணி அளவில் இந்த ஒட்ட நடைப் பயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். நகர மேயருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. மேயர் . கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார். 5 இலவச கண் முகாம்கண் சிகிச்சைகண் பார்வை அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி அமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம் டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ. சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. ...
[ "அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி கண்பார்வை இல்லாத ஒருவருக்கு 30 டாலர் செலவில் பார்வையை கிடைக்கச் செய்ய முடியும்.", "ஆண்டுக்கு 5 லட்சம் இலவச அறுவை சிகிச்சை என்ற இலக்கை 2025ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.", "டல்லாஸ் கண் பார்வையற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைப்பதற்காக டல்லாஸில் ஐந்து கிலோ மீட்டர் ஓட்ட நடைப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சங்கரா கண் அறக்கட்டளை மூலம் இந்தியா முழுவதும் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு பார்வை குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.", "கிராமப் புறங்களில் வசதி வாய்ப்பு இல்லாமலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் சரி செய்யக்கூடிய பார்வை யற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.", "அவர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக பார்வை கிடைக்கச் செய்து வருகிறார்கள் இந்த அறக்கட்டளையினர்.", "இது வரையிலும் சுமார் 24 ஆயிரம் இலவச கண் முகாம்கள் நடத்தியுள்ளனர்.", "பதினாறு லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.", "அதில் 98.8 சதவீதம் பேருக்கு சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது.", "கோவை கிருஷ்ணன் கோவில் குண்டூர் பெங்களூரு ஷிமோகா ஆனந்த் லுதியானா கான்பூர் ஜெய்ப்பூர் ஆகிய 9 ஊர்களில் நவீன மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.", "வசதியுள்ளவர்களுக்கும் தரமான சிகிச்சை குறைவான கட்டணத்தில் வழங்கப்படுகிறது.", "அதன் மூலம் மருத்துவமனை நிர்வாக பராமரிப்பு நடைபெறுகிறது.", "இந்தோர் ஐதராபாத் மும்பை ஆகிய நகரங்களில் புதிய மருத்துவமனைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன்.", "ஆண்டு தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச முகாம்கள் நடத்தப்படுகின்றன.", "அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சை அளிக்கப் படுகிறது.", "ஆண்டுக்கு 5 லட்சம் இலவச அறுவை சிகிச்சை என்ற இலக்கை 2025ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெறுகிறது.", "கண்பார்வை இல்லாத ஒருவருக்கு 30 டாலர் செலவில் பார்வையை கிடைக்கச் செய்யமுடியும் என்று கூறுகிறார்கள்.இதற்காக நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.", "டல்லாஸில் 5 கிலோமீட்டர் ஓட்ட நடைபயண நிகழ்ச்சியில் பங்குபெறுவோருக்கு 15 டாலர் நன்கொடை என நிர்ணயித்துள்ளார்கள்.", "குடும்பத்தில் இருவர் பங்கேற்பதன் மூலம் இந்தியாவில் வசதி இல்லாத ஒருவருக்கு கண் பார்வை கிடைக்க வழி ஏற்படுகிறது.", "ல் சனிக்கிழமை மே 5ம் தேதி காலை 730 மணி அளவில் இந்த ஒட்ட நடைப் பயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.", "நகர மேயருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.", "மேயர் .", "கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.", "5 இலவச கண் முகாம்கண் சிகிச்சைகண் பார்வை அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி அமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம் டல்லாஸ் விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ.", "சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.", "குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.", "அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது.", "... நியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது.", "..." ]
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். கீழ்கண்ட இணைப்பிலிருந்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான சமீபத்திய களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
[ "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.", "கீழ்கண்ட இணைப்பிலிருந்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.", "விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான சமீபத்திய களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." ]
கிராவ் மகா எபிரேயம் ஒரு போட்டியற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை. இசுரேலில் வளர்ந்த இது தாக்குதல் நுட்பங்கள் மற்போர் மடக்கிப்பிடித்தல் ஆகிய நுட்பங்களைக் கொண்டது.1 இது நடைமுறை தேவையை நோக்காகக் கொண்ட மிகவும் பயனுள்ளதும் மூர்க்கமான பதில் தாக்குதல் முறை கொண்டதாகும். கிராவ் மகா வீதிச் சண்டை நுட்ப முறையிலிருந்து இமி லிச்டென்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1930களின் நடுப்பகுதியில் பிராத்திஸ்லாவாவிலிருந்த பாசிஸ குழுக்களிடமிருந்து யூத பகுதியை பாதுகாக்க அவருக்குத் தெரிந்த குத்துச்சண்டை மற்றும் மற்போர் நுட்பங்களை பயிற்றுவித்தார்.2 1940களின் பிற்பகுதியில் இவர் இசுரேலுக்கு குடியேறி தற்போது இசுரேலிய பாதுகாப்பு படையாக மாற்றம் பெற்றோருக்கு போர்ப் பயிற்சிகளை வழக்கினார். அக்காலத்தில் கிராவ் மகா என அழைக்கப்படும் சண்டைக் கலையை மேம்படுத்தினார். இது பொது மக்களுக்கு காவற்துறைக்கு இராணுவத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.3 அச்சுறுத்தலை செயலிழக்கச் செய்தல் ஒரே தடவையில் தாக்குதல் தற்காப்பினை மேற்கொள்ளல் மூர்க்கம் என்பன கிராவ் மகாவின் தத்துவங்களாகும்.4 கிராவ் மகா சாதாரண சிறப்பு இசுரேலிய பாதுகாப்பு படையால் பாவிக்கப்படுகிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட அமுலாக்கல் மற்றும் புலனாய்வு பிரிவுகளான மொசாட் சின் பெட்டினால் பாவிக்கப்படுகிறது. இசுரேலுக்கு வெளியிலும் இது பலதரப்பட்ட சிறப்பு காவற்துறை இராணுவ புலனாய்வு படைகளான சிஐஏ எப்பிஐ போன்றவற்றால் பாவிக்கப்படுகிறது.56 சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் வேறுபட்ட கிராவ் மகாவை கற்பிக்கின்றன.789 சண்டையை மிகவும் முன்னதாகவே முடித்துவிட வேண்டும் என்பது கிராவ் மகாவின் அடிப்படை கொள்கை. ஆகவே எல்லா தாக்குதல்களும் உடலின் பலவீனமான பகுதிகளை முகம் கழுத்து இடுப்புக்கு கீழ்பகுதி முழங்கால் நோக்கியதாக இருக்கும். ஏனென்றால் அங்கு எந்தவித விளையாட்டுக்குரிய விதிமுறைகள் இல்லை. முறியடிக்க முடியாத பதில் தாக்குதல்கள் மூலம் மிக விரைவாக செயற்படா நிலையை உருவாக்கல். தேவைப்பட்டால் நிலை குலையச் செய்தல் அல்லது மூட்டுக்களை உடைத்தல் சுற்றுப்புறம் பற்றிய தெளிவை கொண்டிருத்தல். இதன் மூலம் தப்புதலுக்கான வழியைத் தேடல் மேலதிகமாக தாக்கக் கூடியவர்களை அறிதல் தாக்கவோ அல்லது பாதுகாக்கவோ தேவையான பொருட்களை கண்டு கொள்ளலாம். இசுரேலிய பாதுகாப்பு படை வீரர்களால் காவற்துறையினர் உட்பட்டோரால்பாவிக்கப்படுகிறது.910 கிராவ் மகா பயிலுதல் அவர்களில் அடிப்படை பயிற்சிகளில் ஒன்று. இசுரேலிய சிறப்பு காவற்துறையினர் புலனாய்வுத்துறையினர் உட்பட்ட சகல தேசிய பாதுகாப்பு கடமைகளில் உள்ள எல்லோருக்கும் இது பயிற்றுவிக்கப்படுகிறது. இதைத்தவிர பொதுமக்களுக்கும் உலகிலுள்ள பல சட்ட அமுலாக்கல் மற்றும் இராணுவத்தினருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது. டெல் அவீவிலுள்ள கிராவ் மகா சங்கம் உலகில் சிறந்த மெய்ப்பாதுகாவலர்களை பயிற்றுவிக்கிறது. . . மூல முகவரியிலிருந்து 12 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 2012.
[ "கிராவ் மகா எபிரேயம் ஒரு போட்டியற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை.", "இசுரேலில் வளர்ந்த இது தாக்குதல் நுட்பங்கள் மற்போர் மடக்கிப்பிடித்தல் ஆகிய நுட்பங்களைக் கொண்டது.1 இது நடைமுறை தேவையை நோக்காகக் கொண்ட மிகவும் பயனுள்ளதும் மூர்க்கமான பதில் தாக்குதல் முறை கொண்டதாகும்.", "கிராவ் மகா வீதிச் சண்டை நுட்ப முறையிலிருந்து இமி லிச்டென்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.", "1930களின் நடுப்பகுதியில் பிராத்திஸ்லாவாவிலிருந்த பாசிஸ குழுக்களிடமிருந்து யூத பகுதியை பாதுகாக்க அவருக்குத் தெரிந்த குத்துச்சண்டை மற்றும் மற்போர் நுட்பங்களை பயிற்றுவித்தார்.2 1940களின் பிற்பகுதியில் இவர் இசுரேலுக்கு குடியேறி தற்போது இசுரேலிய பாதுகாப்பு படையாக மாற்றம் பெற்றோருக்கு போர்ப் பயிற்சிகளை வழக்கினார்.", "அக்காலத்தில் கிராவ் மகா என அழைக்கப்படும் சண்டைக் கலையை மேம்படுத்தினார்.", "இது பொது மக்களுக்கு காவற்துறைக்கு இராணுவத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.3 அச்சுறுத்தலை செயலிழக்கச் செய்தல் ஒரே தடவையில் தாக்குதல் தற்காப்பினை மேற்கொள்ளல் மூர்க்கம் என்பன கிராவ் மகாவின் தத்துவங்களாகும்.4 கிராவ் மகா சாதாரண சிறப்பு இசுரேலிய பாதுகாப்பு படையால் பாவிக்கப்படுகிறது.", "சில மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட அமுலாக்கல் மற்றும் புலனாய்வு பிரிவுகளான மொசாட் சின் பெட்டினால் பாவிக்கப்படுகிறது.", "இசுரேலுக்கு வெளியிலும் இது பலதரப்பட்ட சிறப்பு காவற்துறை இராணுவ புலனாய்வு படைகளான சிஐஏ எப்பிஐ போன்றவற்றால் பாவிக்கப்படுகிறது.56 சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் வேறுபட்ட கிராவ் மகாவை கற்பிக்கின்றன.789 சண்டையை மிகவும் முன்னதாகவே முடித்துவிட வேண்டும் என்பது கிராவ் மகாவின் அடிப்படை கொள்கை.", "ஆகவே எல்லா தாக்குதல்களும் உடலின் பலவீனமான பகுதிகளை முகம் கழுத்து இடுப்புக்கு கீழ்பகுதி முழங்கால் நோக்கியதாக இருக்கும்.", "ஏனென்றால் அங்கு எந்தவித விளையாட்டுக்குரிய விதிமுறைகள் இல்லை.", "முறியடிக்க முடியாத பதில் தாக்குதல்கள் மூலம் மிக விரைவாக செயற்படா நிலையை உருவாக்கல்.", "தேவைப்பட்டால் நிலை குலையச் செய்தல் அல்லது மூட்டுக்களை உடைத்தல் சுற்றுப்புறம் பற்றிய தெளிவை கொண்டிருத்தல்.", "இதன் மூலம் தப்புதலுக்கான வழியைத் தேடல் மேலதிகமாக தாக்கக் கூடியவர்களை அறிதல் தாக்கவோ அல்லது பாதுகாக்கவோ தேவையான பொருட்களை கண்டு கொள்ளலாம்.", "இசுரேலிய பாதுகாப்பு படை வீரர்களால் காவற்துறையினர் உட்பட்டோரால்பாவிக்கப்படுகிறது.910 கிராவ் மகா பயிலுதல் அவர்களில் அடிப்படை பயிற்சிகளில் ஒன்று.", "இசுரேலிய சிறப்பு காவற்துறையினர் புலனாய்வுத்துறையினர் உட்பட்ட சகல தேசிய பாதுகாப்பு கடமைகளில் உள்ள எல்லோருக்கும் இது பயிற்றுவிக்கப்படுகிறது.", "இதைத்தவிர பொதுமக்களுக்கும் உலகிலுள்ள பல சட்ட அமுலாக்கல் மற்றும் இராணுவத்தினருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது.", "டெல் அவீவிலுள்ள கிராவ் மகா சங்கம் உலகில் சிறந்த மெய்ப்பாதுகாவலர்களை பயிற்றுவிக்கிறது.", ".", ".", "மூல முகவரியிலிருந்து 12 2012 அன்று பரணிடப்பட்டது.", "பார்த்த நாள் 25 2012." ]